diff --git "a/data_multi/ta/2018-43_ta_all_0218.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-43_ta_all_0218.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-43_ta_all_0218.json.gz.jsonl" @@ -0,0 +1,587 @@ +{"url": "http://www.materialsindia.com/2016/07/29general-tamil-questions-and-answers_13.html", "date_download": "2018-10-17T18:21:54Z", "digest": "sha1:PR45O3KIEZWLICZLHPF4RUM5KARO7ZLH", "length": 11204, "nlines": 137, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : 29.general tamil questions and answers for tnpsc group", "raw_content": "\n481.மக்கள் தொகை கோட்பாட்டை உருவாக்கியவர் யார்\n482. இந்தியா மீது சீனா போர் நடத்த தயாராகி வருவதாக எந்த உளவு அமைப்பு எச்சரித்துள்ளது\n483. கல்லணையைக் கட்டியவர் யார்\n484. தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டியவர்\n485. நேப்பியர் பூங்கா தமிழகத்தில் எங்குள்ளது\n486. அணுகுண்டை விட ஆபத்தானது எது\n487. இந்திய வர்த்தக கூட்டமைப்பின் உலகளாவிய மாநாட்டின் பெயர்\n488. கணிப்பொறிக்கான மென்பொருளை எழுதியவர்\n489. தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தியவர்\n490. நமது நாட்டு மக்களாலும், அரசாலும் கொண்டாடப்படும் விழா\n491.ஆசிரியர் தினமாக யாருடைய பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது\n492. நர்மதா, தபதி ஆறுகள் எந்தக் கடலில் கலக்கின்றன\n493. தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம்\n494. தமிழ்நாடு என்ற பெயர் என்று சூட்டப்பட்டது\n495. டென்மார்க் நாட்டின் தலைநகர்\n496. \"வால்காவில் இருந்து கங்கை வரை\" என்ற நூலின் ஆசிரியர் யார்\n497. NCBH - விரிவாக்கம்\n498.தமிழ் திரைப்பட நடிகை த்ரிஷா நடித்த முதல் இந்தி திரைப்படம் எது கட்டா மீட்டா (அக்‌ஷய் குமார், இயக்கம்: பிரியதர்ஷன்)\n499. \"தென்மேற்கு பருவக்காற்று\" திரைப்படம் எத்தனை தேசிய விருதுகளை வென்றது\n500. சிவன் அவதரித்த ஸ்தலமான கைலாஷ் மானசரோவர் எந்த இடத்தில் உள்ளது\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் \nஇந்திய வரலாறு 1. இருட்டறை துயர சம்பவம் நடந்த ஆண்டு எது கி.பி. 1756 2. இந்தியாவில் இருட்டறைச் சம்பவத்திற்கு காரணமான வங்கா...\nஇந்திய வரலாறு 121. ஆரியபட்டியம் என்ற நூல் வெளியிடப்பட்ட ஆண்டு எது கி.பி. 499 122. வராகமித்திரர் ————— என்ற நூலை எழுதினா...\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இ...\n201. SEBI எப்போது தொடங்கப்பட்டது ஏப்ரல் 1992 202. ரிசர்வ் வங்கியில் எந்த விலங்கின் படம் இடம் பெற்றுள்ளது ஏப்ரல் 1992 202. ரிசர்வ் வங்கியில் எந்த விலங்கின் படம் இடம் பெற்றுள்ளது புலி 203. தமிழ் நாட்டில் எத...\nTNPSC பொதுத்தமிழ் 111. கையாற்றரையடித்து பிரித்து எழுதுக அ)கையாற் + றரை + யடித்து ஆ)கையால் + றரை + அடித்து இ)கையால் + தரை +...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/121552/news/121552.html", "date_download": "2018-10-17T18:41:55Z", "digest": "sha1:SEHUBJBBT6I3N5ZPBT4UVYRW6GSFTIAH", "length": 6949, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "பாலக்காடு அருகே ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து தாய்- மகனுக்கு அரிவாள் வெட்டு: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nபாலக்காடு அருகே ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து தாய்- மகனுக்கு அரிவாள் வெட்டு: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்…\nகேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வித்யானந்தன்சேரியை சேர்ந்தவர் வனஜா (வயது 45). இவரது மகன் மிதுன் (20). தாயும், மகனும் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.\nநேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த தேவசி (28) என்பவர் ஆஸ்பத்திரிக்குள் அரிவாளுடன் நுழைந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த வனஜா மற்றும் அவரது மகனை அரிவாளால் வெட்டினார். இதில் இருவருக்கும் தலை மற்றும் உடலில் பலத்த வெட்டுகாயம் ஏற்பட்டது.\nதேவசியை ஆஸ்பத்திரி டாக்டர் அருண் தடுக்க முயன்றார். ஆனால் டாக்டரையும் அவர் தாக்க முயன்றதாக தெரிகிறது. இதைப்பார்த்து அங்கு சிகிச்சை பெற்று வந்த மற்ற நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.\nசத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்த தேவசி அங்கிருந்து தப்பினார். பின்னர் இது குறித்து டாக்டர் அருண் நெம்மாறை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.\nஇன்ஸ்பெக்டர் பினு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய வனஜாவையும், மிதுனையும் மீட்டு திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். முன்விரோதம் காரணமாக கொலை முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது. தப்பி ஓடிய தேவசியை போலீசார் தேடி வருகிறார்கள்.\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தில் பிரபாஸ் பீமனா அர்ஜுனனா\nதேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை\nமாடல் அழகி கொலை – உடலை சூட்கேசில் அடைத்து வீசிய மாணவன்\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/122836/news/122836.html", "date_download": "2018-10-17T18:21:07Z", "digest": "sha1:WMWU36LAN57RZXQ2YHNS3TSUDU6SF4UR", "length": 5887, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "விபத்தில் தந்தை மகன் பலி :தாயும் மகளும் படுகாயம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nவிபத்தில் தந்தை மகன் பலி :தாயும் மகளும் படுகாயம்…\nஅம்பாறை பொத்தவில் பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகன் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த சம்பவத்தில் தாயும் மகளும் படுகாயம் அடைந்துள்ளதுடன், மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விபத்தில் திருக்கோவில் – 02 நீதிமன்ற வீதியை சேர்ந்த ஜெயந்திரன் (வயது35) மகன் கஜேய் (வயது 8) ஆகிய இருவருமே பலியாகியுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.\nகிருஸ்ணகலா வயது 28 தாய், கஜானி (வயது 3) மகள் ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில், பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்தச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாறை போதனா வைத்தியசாலைக்கு மேலதிகச் சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளனர்.\nமேற்படி விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தில் பிரபாஸ் பீமனா அர்ஜுனனா\nதேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை\nமாடல் அழகி கொலை – உடலை சூட்கேசில் அடைத்து வீசிய மாணவன்\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2018/05/blog-post_17.html", "date_download": "2018-10-17T19:17:35Z", "digest": "sha1:3WXJ5KRS6BMX3RXPSLKW3MSMJS4DH7FP", "length": 13267, "nlines": 180, "source_domain": "www.thuyavali.com", "title": "பயணம் செல்லும் போது நோன்பு பிடிக்கலாமா.? | தூய வழி", "raw_content": "\nபயணம் செல்லும் போது நோன்பு பிடிக்கலாமா.\nநாம் பயணம் செய்யும் போது விரும்பினால் நோன்பை நோற்ற நிலையில் பயணம் செல்லலாம். இல்லா விட்டால் நோன்பை நோற்காமல் விட்டு, விட்டு ரமலானுக்கு பிறகு அந்த நோன்பை களா செய்யலாம்.\n“ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது, ஒருவர் நிழலில் தங்க வைக்கப்பட்டு மக்கள் (அவரைச் சுற்றிலும்) குழுமியிருந்ததைக் கண்டார்கள். 'இவருக்கு என்ன நேர்ந்தது' என்று கேட்டார்கள். 'இவர் நோன்பு நோற்றிருக்கிறார்' என்று கேட்டார்கள். 'இவர் நோன்பு நோற்றிருக்கிறார்' என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் '(பலவீனமான நிலையில் உள்ளவர்கள்) பயணத்தில் நோன்பு நோற்பது நற்செயலில் சேராது' என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் '(பலவீனமான நிலையில் உள்ளவர்கள்) பயணத்தில் நோன்பு நோற்பது நற்செயலில் சேராது' என்று கூறினார்கள். (புகாரி 1946)\nமேலும் “ அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் பயணத்தில் செல்வோம். நோன்பு நோற்றவரை நோற்காதவரும் நேற்காதவரை நோற்றவரும் குறை கூறமாட்டார்கள். ( புகாரி 1947)\nமேலும் “ இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 'நபி(ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து மக்காவிற்குப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். உஸ்பான் எனும் இடத்தை அடைந்ததும் தண்ணீர் கொண்டுவரச் செய்து, மக்கள் காண்பதற்காகக் கைகளின் நீளத்திற்கு அதை உயர்த்திக் காட்டி நோன்பை முறித்தார்கள். மக்காவை அடையும் வரை நோன்பு நோற்க வில்லை. இது ஒரு ரமளானில் நடந்தது\n'நபி(ஸல்) அவர்கள் (பயணத்தில்) நோன்பு நோற்றும் இருக்கிறார்கள்; நோன்பைவிட்டும் இருக்கிறார்கள். (நோன்பு நோற்க) விரும்புபவர் நோன்பு நோற்கலாம்; நோன்பைவிட்டுவிட விரும்புபவர் விட்டு விடவும் செய்யலாம்\nஎனவே பயணத்தில் செல்பவர் சக்தியுள்ளவராக இருப்பாரேயானால் அவர் விரும்பினால் நோன்பை நோற்றுக் கொள்ளலாம். பலகீனமானவர் என்றால் பயணத்தில் நோன்பை நோற்காமல் ஊரில் இருக்கும் போது அந்த நோன்பை களா செய்து கொள்ளலாம்.\nபஸ் ஓட்டுனர் (டிரைவர்), அல்லது தொழிலே ஓட்டுனர் (��ிரைவர்) என்றால் அவர்கள் ரமலானில் நோன்பை பிடிப்பதே பொருத்தமாகும். ஏன் என்றால் இப்படி பட்டவர்கள் ரமலானிலும் பயணம் தான் ரமலான் அல்லாத காலத்திலும் பயணம் தான்.\nஎனவே பயணிகள் சந்தர்ப்ப சூழ்நிலைகளை கருத்திக் கொண்டு நோன்பு விடயத்தில் நடந்து கொள்ளவும். அல்லாஹ் போதுமானவன்.\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nரமழானில் சுவனத்து கதவுகள் திறக்கப்படுகின்றதா.\nஒரு நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சி…\nகண்ணியமிக்க மாதங்களின் சங்கையை பேணுவோம் - Moulavi ...\nஇரவுத் தொழுகையில் இழப்புக்கள் அதிகம்\nநோன்பு பிடிக்க முடியாத வயதானவர்கள் பரிகாரமாக என்ன ...\nமுஸ்லீம்கள் மறந்த மஸ்ஜிதுல் அக்ஸா - மௌலவி ஹூஸைன் ம...\nஒருவர் நோன்புள்ள நிலையில் மரணித்தால்.\nபயணம் செல்லும் போது நோன்பு பிடிக்கலாமா.\nஸஹர் முடிவும் நோன்பின் நிய்யத்தும்\nரமழான் காலங்களில் இரவுத் தொழுகை இரண்டு இரண்டா\nரமழானும் மாற்றம் இல்லாத எம் முஸ்லிம் சமூகமும் மௌலவ...\nதெளிவான பிறையும் தெளிவற்ற நிலையும்.\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nசர்வதேசப் பிறை குழப்பங்களும் தீர்வுகளும் (பாகம்-2 ...\nசர்வதேசப் பிறை குழப்பங்களும் தீர்வுகளும் (பாகம்-1)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/02/blog-post_9977.html", "date_download": "2018-10-17T19:08:25Z", "digest": "sha1:ZMQ2742WSQYZMJXAT76TK2SOAYRVJGGH", "length": 22475, "nlines": 414, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: முஸ்லிம் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடாதுவது மிகவும் கீழ்த்தரமான் செயலாகும் - காத்தான்குடி மீடியா போரம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமீண்டும் வளம் பெறும் குடிசை கைத்தொழில்\nஇலங்கை உயர்மட்ட குழு அடுத்த வாரம் ஜெனீவா பயணம் * ஆ...\nவந்தாறுமூலை மத்திய மாக வித்தியாலயத்தில் இடம்பெற்ற ...\nநாவிதன்வெளி பிரதேச சபைக் கூட்டம்; கூட்டமைப்பினர் வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தென்னாபிரிக்காவினால் ந...\nமட்டக்களப்பை தாய்வீடாகக் கருதி மக்களுக்கு பணி புரி...\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடா...\nஅக்குறானை பாரதி வித்தியாலய கட்டிட திறப்பு விழாவும்...\nராஜிவ் கொலையாளிகள் தூக்கு ரத்து \nமோடி வந்தால் நாடு தாங்காது\nமாநில ஆட்சியா, மாகாண ஆட்சியா, கூட்டாட்சியா\nசம்பந்தன் எதேச்சதிகாரமாம்: மாவை பதவி துறப்பு முயற்...\nதமிழ் சினிமாத்துறையின் தனித்துவமான கலைஞன் பாலு மக...\nமுன்னாள் முதல்வர் சந்திவெளி வைத்தியசாலைக்கு விஜயம்...\nதமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் பாலுமகேந்திரா...\nறெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வாழ்வின் எழுச்சி ...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nகிழக்கின் எழுச்சித் திட்டம் அங்கு வாழும் மூவின மக்...\nபிரபாகரன் செய்த கர்ம பயனே முள்ளிவாய்க்காலில் அனாதை...\nஅத்வானி பிரதமர் ஆகும் வாய்ப்பு கைநழுவியது.\nநவசமசமாஜக் கட்சியின் மனுவில் 15 பெயர்களில் போலி ஆவ...\nகிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு தொலைகாட்சி ...\nகோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கான விஷேட பிரதேசஅபி...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nமட்டக்களப்பு காந்திபுரம் கலைமகள் வித்தியாலய மாணவர்...\nபாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட புதிய அண��� : 11 கட...\n155 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 3794பேர் போட்டி மா...\n53 இலங்கையர் நாடு கடத்தல் படகில் சென்றோர் விமானத்த...\nகாலனித்துவ சக்திகளின் அதிகார ஆணைகளில் இருந்து விடு...\nகிராம அபிவிருத்தி கலந்துரையாடல் 2014\nமுன்னாள் முதல்வரின் முயற்சியினால் விறகு வியாபாரிகள...\nகல்வி, வேலைவாய்ப்பில் கிழக்கு மாகாண தமிழர்கள் புறக...\nஊடகவியலாளர் மெல்ஷியா குணசேக கூரிய ஆயுதத்தினால் கழு...\nகூட்டமைப்பு - புலிகள் உறவு: விசாரணை ஒன்று வரலாம்\nவட மாகாண சபை தீர்மானம் தேசத் துரோகத்தின் அதி உச்சக...\nகளுதாவளை மக்கள் நன்றிகெட்டவர்கள் - கருணா\nராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகள் மரண தண்டனைக்குரி...\nதேயிலை உற்பத்தியில் சாதனை: 2013 இல் 1.54 பில்லியன்...\nமாடுகள்கூட படுத்து உறங்க முடியாத நிலையில் மட்டக்கள...\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடாதுவது மிகவும் கீழ்த்தரமான் செயலாகும் - காத்தான்குடி மீடியா போரம்\nஇலங்கை நாட்டில் முஸ்லிம்கள் மாடு அறுப்பதற்குத் தடைவிதிக்கக்கோரி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் கடந்த 18.02.2014 அன்று செவ்வாய்க்கிழமை சிங்கள ராவய என்னும் அமைப்பினர் நடாத்திய ஆர்ப்பாட்டத்தில் செய்திகளை சேகரிப்பதற்காகச் சென்றிருந்த இரண்டு முஸ்லிம் ஊடகவியலாளர்கள் அவ்வார்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டமைக்கெதிராக காத்தான்குடி மீடியா போரம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துகொள்கிறது.\nஇது தொடர்பாக காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.நூர்தீன்,செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா ஆகியோர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பொதுவாக ஊடகவியலாளர்கள் என்பவர்கள் இன, மத, மொழி பேதங்களுக்கப்பால் நாட்டின் நிகழ்வுகள உரிய முறையில் உண்மைத்தன்மையோடு மக்களுக்கு அறிவிக்கவேண்டும் என்னும் நோக்கில் தன்னலம் பாராது தொண்டாற்றும் சேவகர்கள்.\nஆனால் சிங்கள ராவய போன்ற கடும்போக்குவாதிகள் தங்களின் ஆர்ப்பாட்ட களத்தில் முஸ்லிம் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடாத்தி அவர்களிடம் இருந்த மிகவும் பெறுமதிவாய்ந்த வீடியோ கமராக்கள் மற்றும் தொலைபேசிகள் போன்றவற்றை அபகரிப்பது மிகவும் கீழ்த்தரமான செயலாகும்.\nஇவ்விடயம் தொடர்பில் இதுவரைக்கும் இவ்விடயத்தில் தொடர்புபட்ட யாரும் கைது செய்யப்படாமலும் சட்ட நடவடிக்கைகளுக்குட்படுத்தப்படாமலும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nஎனவே இதுபோன்ற ஊடகவியலாளர்களுக்கு எதிரான இனரீதியான வன்முறைகள் இனியும் இடம்பெறாவண்ணம் உரிய முறையில் சகல பாதுகாப்புத் தரப்பினரும் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் எனவும் காத்தான்குடி மீடியா போரம் கோரிக்கை விடுக்கிறது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமீண்டும் வளம் பெறும் குடிசை கைத்தொழில்\nஇலங்கை உயர்மட்ட குழு அடுத்த வாரம் ஜெனீவா பயணம் * ஆ...\nவந்தாறுமூலை மத்திய மாக வித்தியாலயத்தில் இடம்பெற்ற ...\nநாவிதன்வெளி பிரதேச சபைக் கூட்டம்; கூட்டமைப்பினர் வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தென்னாபிரிக்காவினால் ந...\nமட்டக்களப்பை தாய்வீடாகக் கருதி மக்களுக்கு பணி புரி...\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடா...\nஅக்குறானை பாரதி வித்தியாலய கட்டிட திறப்பு விழாவும்...\nராஜிவ் கொலையாளிகள் தூக்கு ரத்து \nமோடி வந்தால் நாடு தாங்காது\nமாநில ஆட்சியா, மாகாண ஆட்சியா, கூட்டாட்சியா\nசம்பந்தன் எதேச்சதிகாரமாம்: மாவை பதவி துறப்பு முயற்...\nதமிழ் சினிமாத்துறையின் தனித்துவமான கலைஞன் பாலு மக...\nமுன்னாள் முதல்வர் சந்திவெளி வைத்தியசாலைக்கு விஜயம்...\nதமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் பாலுமகேந்திரா...\nறெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வாழ்வின் எழுச்சி ...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nகிழக்கின் எழுச்சித் திட்டம் அங்கு வாழும் மூவின மக்...\nபிரபாகரன் செய்த கர்ம பயனே முள்ளிவாய்க்காலில் அனாதை...\nஅத்வானி பிரதமர் ஆகும் வாய்ப்பு கைநழுவியது.\nநவசமசமாஜக் கட்சியின் மனுவில் 15 பெயர்களில் போலி ஆவ...\nகிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு தொலைகாட்சி ...\nகோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கான விஷேட பிரதேசஅபி...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nமட்டக்களப்பு காந்திபுரம் கலைமகள் வித்தியாலய மாணவர்...\nபாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட புதிய அணி : 11 கட...\n155 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 3794பேர் போட்டி மா...\n53 இலங்கையர் நாடு கடத்தல் படகில் சென்றோர் விமானத்த...\nகாலனித்துவ சக்திகளின் அதிகார ஆணைகளில் இருந்து விடு...\nகிராம அபிவிருத்தி கலந்துரையாடல் 2014\nமுன்னாள் முதல்வரின் ம��யற்சியினால் விறகு வியாபாரிகள...\nகல்வி, வேலைவாய்ப்பில் கிழக்கு மாகாண தமிழர்கள் புறக...\nஊடகவியலாளர் மெல்ஷியா குணசேக கூரிய ஆயுதத்தினால் கழு...\nகூட்டமைப்பு - புலிகள் உறவு: விசாரணை ஒன்று வரலாம்\nவட மாகாண சபை தீர்மானம் தேசத் துரோகத்தின் அதி உச்சக...\nகளுதாவளை மக்கள் நன்றிகெட்டவர்கள் - கருணா\nராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகள் மரண தண்டனைக்குரி...\nதேயிலை உற்பத்தியில் சாதனை: 2013 இல் 1.54 பில்லியன்...\nமாடுகள்கூட படுத்து உறங்க முடியாத நிலையில் மட்டக்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8Dbaking/", "date_download": "2018-10-17T19:06:43Z", "digest": "sha1:RWNP22LWRE6AFRLYPLVMCF6W2DPXL5CO", "length": 24025, "nlines": 172, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "பேக்கிங்/Baking | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nபீனட் பட்டர் குக்கீஸ் / Peanut butter cookies\nஇன்னும் பட்டர்,சர்க்கரை சேர்க்க விரும்பினால் நீண்ட‌ புள்ளிகளுக்கு அப்பாலுள்ள அளவின்படி சேர்க்கலாம்.\nமைதா _ 2 கப்\nபேகிங் சோடா / Baking soda _ 1/2 டீஸ்பூன்\nஉப்பு _ 1/4 டீஸ்பூன்\nவென்னிலா எக்ஸ்ராக்ட் / Pure vanilla extract _ ஒரு டீஸ்பூன்\nமுதலில் மைதா,பேகிங் சோடா,உப்பு இவற்றை ஒன்றாகக் கலந்து ஒன்றுக்கு இரண்டு தடவை சலித்துக்கொள்ளவும். அப்போதுதான் பேகிங்சோடா மாவுடன் நன்றாகக் கலந்துகொள்ளும்.\nஒரு பெரிய பௌளில் பட்டரை எடுத்துக்கொண்டு வ���ஸ்க்கால் மென்மையாகும்வரை கலக்கவும்.\nஅடுத்து இரண்டு விதமான‌ சர்க்கரையையும் சேர்த்து நன்கு கலக்கவும்.\nஇவை நன்றாகக் கலந்ததும் பீனட் பட்டரை சேர்த்து கலக்கவும்.\nபிறகு முட்டை,வென்னிலா எக்ஸ்ராக்ட் சேர்த்து நன்கு கலக்கவும்.\nகடைசியாக‌ மைதா கலவையை சேர்த்து நன்றாகக் கலந்து மூடி ஒரு 1/2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.\nஓவனை 350 டிகிரிக்கு முற்சூடு செய்யவும்.\nஒரு baking sheet ல் parchment paperஐ போட்டு மாவில் இருந்து சிறுசிறு உருண்டை அளவிற்கு எடுத்து மென்மையாக உருட்டி படத்தில் உள்ளதுபோல் போதுமான இடைவெளி விட்டு அடுக்கவும்.\nஒரு ஃபோர்க் ஸ்பூனில் சர்க்கரையைத் தொட்டு ஒவ்வொரு உருண்டையின் மீதும் வைத்து லேஸாக அழுத்திவிடவும்.\nஇதனை முற்சூடு செய்யப்பட்ட ஓவனில் 10 லிருந்து 15 நிமிடங்களுக்கு அல்லது குக்கியின் ஓரங்கள் லேஸாக சிவந்து வரும்வரை பேக் செய்து எடுத்து ஆறவிடவும்.\nஇப்போது சுவையான,மொறுமொறுப்பான,இன்னும் என்னல்லாம் பில்டப் கொடுக்க‌லாம்,ம்ம்ம்…கரகரப்பான,க்ரன்சியான‌ பீனட்பட்டர் குக்கிகள் தயார்.\nஇனிப்பு வகைகள், பேக்கிங்/Baking, வெளிநாட்டு உணவுகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: குக்கீஸ், பீனட் பட்டர், cookies, peanut butter. 10 Comments »\nடார்டியா சிப்ஸ் / Tortilla chips\nநான் எப்போதாவது flour tortillas/ ஃப்ளோர் டார்டியாஸ் வாங்குவேன்.இது சாஃப்ட் சப்பாத்தி மாதிரி இருக்கும்.லத்தீன் அமெரிக்கன் ப்ரெட்.அவர்கள் இதை வைத்து பலவிதமான உணவுகளைத் தயார் செய்வர்.அதில் ஒன்றுதான் இந்த சிப்ஸ். இங்கு L ஐ சைலண்டாக உச்சரிக்க வெண்டும் என்பதால் tohr/tee/yahs என்றே சொல்ல‌ வேண்டும்.ஒருமையில் Tortilla, பன்மையில் Tortillas.\nஇதை வீட்டில் யாருக்கும் பிடிக்காது.போட்டி போட்டு சாப்பிட ஆள் இருந்தால் நாமும் அவர்களுடன் சேர்ந்து காலி செய்யலாம்.அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்பதால் குறைந்த எண்ணிக்கை உள்ள பாக்கெட்டாக வாங்கி (நான் மட்டும்) சாப்பிட்டது போக மீதியை Bake/பேக் செய்து சிப்ஸாக்கிடுவேன்.மகளும் நானும் விரும்பி சாப்பிடுவோம்.தொட்டு சாப்பிட சல்ஸா இருந்தால் நன்றாக இருக்கும்.\nநீண்ட நாட்களாக சிப்ஸ் பக்கமே போவதில்லை என்பதால் சல்ஸாவும் கைவசமில்லை.அதனால் எளிதாக செய்யக்கூடிய குவாக்கமோலி/அவகாடோ டிப் செய்தேன்.இந்தப் பதிவில் டார்டியா சிப்ஸ் செய்வதைப் பற்றி மட்டும் பார்த்துவிட்டு அடுத்த பதிவில் டிப�� செய்வதைப்பற்றி பார்க்கலாம்.\nஃப்ளோர் டார்டியாஸ்_3 அல்லது உங்கள் விருப்பம்போல்\nஓவனை 350 டிகிரிக்கு முற்சூடு செய்யவும்.\nதேவையான டார்டியாஸை எடுத்து அதன் மேல் முழுவதும் படுமாறு பட்டரை தேய்த்து விடவும்.பின் அவற்றை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி,\nமேலே படத்திலுள்ளதுபோல் ஒரு கத்தியால் முதலில் அரை வட்டம்,அடுத்து கால் வட்டம் இப்படியாக சிறுசிறு முக்கோணங்களாக‌ வருவதுபோல் வெட்டிக்கொள்ளவும்.\nஒரு cookie sheet /குக்கி ஷீட்டை எடுத்து அதில் அலுமினம் ஃபாயில் போட்டு அதன்மீது நறுக்கி வைத்துள்ள டார்டியாஸ் துண்டுகளை அடுக்கிவைத்து அவற்றின் மேல் மிளகுத்தூள் & உப்புத்தூளை லேஸாகத் தூவி விடவும்.\nவெட்டிய துண்டுகள் மீதமிருக்குமானால் அதன் மேலேயே இன்னொரு அடுக்காகவும் வைத்து அதன்மீதும் மிளகுத்தூள் & உப்புத்தூளை மீண்டும் தூவவும்.\nஅந்த ட்ரேயை முற்சூடு செய்யப்பட்டுள்ள அவனில் சுமார் 15 லிருந்து 20 நிமிடங்களுக்கு அல்லது லேஸாக ப்ரௌன் நிறம் வரும்வரை bake/பேக் செய்து எடுத்து ஆறவிடவும்.\nஇப்போது கரகரப்பான,மொறுமொறுப்பான டார்டியா சிப்ஸ் தயார்.இதனை ‘சல்ஸா’வுடனோ அல்லது ‘அவகாடோ டிப்’புடனோ சாப்பிட சூப்பராக இருக்கும்.\nஅடுத்த பதிவில் அவகாடோ டிப் செய்முறையைப் பார்க்கலாம்.\nசிற்றுண்டி வகைகள், பேக்கிங்/Baking, வெளிநாட்டு உணவுகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: சிப்ஸ், டார்டியா, டார்டியாஸ், chips, Tortilla, tortillas. 10 Comments »\nஓட்ஸ் குக்கீஸ் / Oats cookies\nஇதுநாள் வரை கடையிலிருந்து வாங்கும் ‘ரெடிமேட் மிக்ஸ்’களைப் பயன்படுத்தியே கேக்,குக்கீஸ் செய்வேன்.\nஇந்த முறை இங்கும் அங்கும் தேடியலைந்து ஓட்ஸ் குக்கி செய்தேன்,சூப்பராக வந்தது.\nஓட்ஸை அப்படியே போட்டு செய்ததே வாசனையுடன் சுவையாக‌ வரும்போது,வறுத்துப் பொடித்து செய்தால் என்ன எனத் தோன்றுகிற‌து.மேலும் வெண்ணெய்,சர்க்கரையின் அளவுகளைக் கொஞ்சம் குறைத்து செய்து பதிவிடுகிறேன்.\nஎன்னிடம் electric mixer இல்லை என்பதால் whisk & கையைப் பயன்படுத்திக்கொண்டேன்.\nசேர்க்க வேண்டிய பொருள்களை தனித்தனியாக கோடு போட்டுள்ளேன். அதன்படி பிரித்து வைத்துக்கொண்டால் சேர்க்க எளிதாக இருக்கும்.\nப்ரௌன் சுகர்/Brown sugar_3/4 கப் (ப்ரௌன் சுகர் கைவசம் இல்லாததால் raw cane sugar சேர்த்திருக்கிறேன்.)\nவிருப்பமான ட்ரை ஃப்ரூட்ஸ்/Dry fruits_ஒரு கை\nசாக்லெட் சிப்ஸ்/Chocolate chips_ஒரு கை\nநான் ஓ���்ஸுடன் உலர் திராட்சையும்,’சாக்லெட் சிப்’பும் சேர்த்திருக்கிறேன்.\nமைதா,பேகிங் சோடா,உப்பு மூன்றையும் ஒரு பௌளில் கொட்டி விஸ்க்கால் நன்றாகக் கலந்து தனியாக வைக்கவும்.\nபயன்படுத்தும் பட்டர் அறை வெப்பநிலையில் இருக்கட்டும்.பட்டர் மென்மையாகும்வரை நன்றாக விஸ்க்கால் கலக்கவும்.\nபிறகு அதனுடன் சர்க்கரையை சேர்த்து நன்றாகக் குழையும்வரை கலக்கவும்.\nஅடுத்து இதனுடன் முட்டை,vanilla extract இரண்டையும் சேர்த்து ஸ்மூத்தாக வரும்வரை நன்றாகக் கலக்கவும்.\nஇவற்றுடன் மைதா கலவையைக் கொட்டிக் கலக்கவும்.\nஎல்லாம் நன்றாக,ஒன்றாக சேர்ந்த பிறகு ஓட்ஸ்,நட்ஸ்,ட்ரை ஃப்ரூட்ஸ் எல்லாவற்றையும் சேர்த்து விஸ்க்கால் கலக்கிவிட்டு ஒரு 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்.\nஓவனை 350 டிகிரிக்கு முற்சூடு செய்யவும்.\nஒருமுறை கலவையை கையாலேயே மென்மையாகப் பிசைந்துகொள்ளவும்\nஒரு baking sheet ல் parchment paperஐ போட்டு 1/4 கப் அல்லது ஒரு குழிவான கரண்டி அல்லது ice cream scoop அல்லது கையாலேயே சிறுசிறு எலுமிச்சை அளவுக்கு எடுத்து படத்தில் உள்ளதுபோல் தனித்தனியாக வைத்து லேஸாகத் தட்டையாக்கி விடவும்.\nபிறகு தட்டை ஓவனில் வைத்து சுமார் 10 லிருந்து 12 நிமிடங்கள் பேக் செய்யவும்.குக்கியைச் சுற்றிலும் லேஸான ப்ரௌன் நிறம் வரும்போது எடுத்து ஆறவிடவும்.\nமீதியுள்ள கலவையை மீண்டும் இவ்வாறே செய்யவும்.சுமார் 20 குக்கிகள் வரை வரும்.\nஇப்போது நல்ல கரகர,மொறுமொறு ஓட்ஸ் குக்கிகள் தயார்.கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக்கொண்டால் தேவையானபோது சுவைக்கலாம்.\nஇனிப்பு வகைகள், சிற்றுண்டி வகைகள், பேக்கிங்/Baking, வெளிநாட்டு உணவுகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: ஓட்ஸ், குக்கீஸ், cookie, oats. 10 Comments »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nஇட்லி சாம்பார் / Idli sambar\nகரணைக் கிழங்கு பொரியல் / Karanai kizhangu poriyal\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nஜவ்வரிசி & சேமியா பாயசம்\nகிழங்கு சுடுதல் & அவித்தல்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) ���ிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-17T18:35:01Z", "digest": "sha1:AG2IZL5H2F5E5XQ2GMIEWACSGOOBNA6Q", "length": 8712, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிறுவர் இலக்கியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசிறுவர் இலக்கியம் என்பது சிறுவர்களுக்காக எழுதப்படும் வரையப்படும் இலக்கியம் ஆகும். பொதுவாக 12 வயதுக்கு உட்பட்டோருக்காக இது எழுதப்படுகிறது. விடலைப் பருவத்தினராக எழுதப்படும் நூல்களும் சிறுவர் இலக்கியம் என்று சில வேளைகளில் வகைப்படுத்தப்படுவதுண்டு. சிறுவர் கல்வியில் மட்டுமல்லாமல், அன்றாட வாழ்விலும் சிறுவர் இலக்கியம் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது.\nபாட்டி வடை சுட்ட கதை\nகாகம் கல் போட்ட கதை\nகுரங்கு அப்பம் பகிர்ந்த கதை\nபொன்முட்டை இட்ட வாத்தின் கதை\nசட்டி குட்டி போட்ட கதை\nசிறுவர் இலக்கியம் மொழி நடையிலும், பொருளிலும், நூல் அமைப்பிலும் வளர்ந்தோர் இலக்கியத்தில் இருந்து வேறுபட்டது. வயதைப் பொறுத்து மொழி எளிமையாக அமைய வேண்டும். சிறுவர்களுக்கு ஏற்ற அவர்களுக்கு ஈர்ப்பான விடயங்களாக அமைய வேண்டும், நூல் படங்களுடன் ஈர்ப்பாக அமையவேண்டும்.\nபேசும் மிருகங்கள், அதிசய உயிரினங்கள்\nமுதன்மைக் கட்டுரை: தமிழ் சிறுவர் இலக்கியம்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பக��ரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbakonam.asia/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2018-10-17T19:18:21Z", "digest": "sha1:K4UFGEYK5ABFTSMAB5LSYOOXLTTEREJA", "length": 17024, "nlines": 88, "source_domain": "kumbakonam.asia", "title": "உதடுகள் தயார் என்றால் போர்களைத் தொடங்கி விட வேண்டியதுதானே – Kumbakonam", "raw_content": "\nஉதடுகள் தயார் என்றால் போர்களைத் தொடங்கி விட வேண்டியதுதானே\nரொமான்ஸுக்கு நேரம், காலம் கிடையாது…மூடு வந்திருச்சுன்னா ஆரம்பிச்சுட வேண்டியதுதான்.. அதிலும் முத்தம் கொடுக்க நேரம் காலமா பார்க்க முடியும்… உதடுகள் தயார் என்றால் போர்களைத் தொடங்கி விட வேண்டியதுதானே… முத்தம் தருவது என்பது உதடுகளின் சந்திப்பு என்று மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது.அது காதலின் சங்கமம், பாசத்தின் பிணைப்பு, ஆசையின் அரவணைப்பு என்று பார்க்க வேண்டும்.. ஒவ்வொரு முத்தமும் மனதின் அடி ஆழம் வரை போய் சந்தோஷ உணர்வை கிளறி விட வேண்டும்.\nஉன் இதழ் மீது அழுந்தப் பதியும் என் இதழ் சொல்லும் நான் உன் மீது வைத்துள்ள அன்பின் ஆழத்தை…\nமுத்தமிட ஏற்ற நேரம் என்று எதுவும் இல்லை. இருவருக்கும் நல்ல மனநிலை, ஒத்த மனநிலை, மூடு இருக்கும்போது முத்தம் தருவது இனிமை சேர்க்கும்.. சரி முத்தம் கொடு்ப்பது என்று முடிவாகி விட்டது.. எங்கு தருவது என்ற கேள்வியும் கூடவே வரும்.\nமுத்தம் கொடுக்க இடத்துக்கா பஞ்சம்… ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு தனி இன்பம் கிடைக்குமே… பார்க்கலாமா…\nஇதழ்களில் தரப்படும் இனிமையான முத்தம் தரும் சந்தோஷம் போல வேறு எங்குமே கிடைப்பதில்லை. அன்பின் ஆழத்தைக் காட்ட உதடுகள்தான் சிறந்த இடம். அதிலும் பெண்களுக்கு உதடுகளில் ஆழமான அதேசமயம், அன்பான முத்தத்தை நீண்ட நேரம் தரும் ஆண்களை நிறையப் பிடிக்குமாம்.\nதன்னை ஒருவன் எந்த அளவுக்கு நேசிக்கிறான் என்பதை அவன் தனது இதழ்களில் தரும் முத்தத்தை வைத்துத்தான் ஒரு பெண் முடிவு செய்கிறாளாம். உதடுகளில் முத்தமிடும்போது அவசரம் கூடாது, அதி வேகம் கூடாது.. அன்பாக, மெதுவாக, ஆசையாக முத்தமிட வேண்டும். சின்னதாக கவ்வியபடியும், சுவைத்தபடியும் இடப்படும் முத்தத்திற்கு நிறைய வேல்யூ உண்டு…\nகாது மடல்களுக்குப் பின்னால் தரப்படும் முத்தம், உணர்ச்சிகளை ஒட்டுமொத்தமாக தூண்��ி விட உதவுகிறதாம். ஆணாக இருந்தாலம் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி காதுகளிலும், காது மடல்களிலும், பின்புறமும் இடப்படும் முத்தம் பெரும் உணர்ச்சித் தூண்டலாக அமையுமாம். சின்னதாக நாக்கால் வருடி விடும்போது அடி வயிற்றிலிருந்து உணர்ச்சி கொந்தளிப்பதை உணர முடியும்.\nகழுத்தின் பின்பக்கமும் மற்றும் முன்பக்கமும் உணர்ச்சிகரமான பகுதிகள்தான். இங்கும் நிதானமாகவும், அழுத்தமாகவும் முத்தம் பதிக்கும்போது உணர்ச்சிகள் ஊற்றெடுக்குமாம். குறிப்பாக பெண்களின் கழுத்தின் பின்பக்கம் செல்லமாகவும், ஆசையாகவும், அன்பாகவும் சின்னச் சின்னதாக முத்தம் வைத்துப் பாருங்கள்…அவருடைய அன்பு மழையில் சிக்கித் திண்டாடிப் போவீர்கள்.\nதொடைகளைப் போல உணர்ச்சிகரமான பகுதி எதுவும் கிடையாது. சும்மா கை பட்டாலே சிலிர்த்துப் போய்விடுவார் உங்கள் துணை. அப்படி இருக்கையில் அங்கு போய் ஆற அமர அழுத்தம் திருத்தமாக முத்தம் வைத்தால் எப்படி இருக்கும்… கிளுகிளுப்பின் உச்சத்திற்கே போய் விடுவார்.\nதொடைகளின் மேல் பகுதியை விட உட்புறப் பகுதியில் வைக்கப்படும் முத்தம்தான் இன்ஸ்டன்ட் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு உதவுமாம். சின்னச் சின்னதாக முத்தம் வைக்க வேண்டும்… லேசாக நாவால் வருட வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் இருவருக்குமே இன்பம் கூடும்.\nகால் பாதத்தை நாவால் வருடி முத்தமிடும்போது பெண்களுக்கு பெரும் சுகமும், ஆசையும் அதிகரிக்குமாம். எடுத்துதமே காலைத் தூக்கி முத்தமிடாமல் முதலில் லேசாக கால் விரல்களை சொடுக்கு எடுத்து விடுங்கள். சின்னதாக மசாஜ் செய்யுங்கள்.\nகால் பாதத்தை அமுக்கி விடுங்கள். அதன் பின்னர் காலைத் தூக்கி வைத்துக் கொண்டு பாதத்தில் சின்னச் சின்னதாக முத்தம் வையுங்கள். உணர்ச்சியால் உந்தப்பட்டு உங்களது துணை நெளிவார், சொக்கிப் போவார்…. செக்ஸ் வைக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் பாதத்திற்குப் போகாமல் இருக்காதீர்கள்…\nவயிற்றுப் பகுதியிலும் உணர்வுத் தூண்டல்கள் அதிகம். உங்களது துணையை மெதுவாக படுக்க வைத்துக் கொள்ளுங்கள். சேலை கட்டியிருந்தால், மெதுவாக விலக்கி விட்டு வயிறு முழுவதும் முதலி்ல் உதடுளால் தடவிக் கொடுங்கள்.\nபின்னர் அங்குமிங்குமாக ரேண்டமாக முத்தம் வையுங்கள். சின்னதாக, அழுத்தமாக வையுங்கள். பிறகு தொப்புள்… ���ாவால் மென்மையாக வருடிக் கொடுக்கும்போது உணர்ச்சிகள் கொந்தளிக்கும்.\nமார்புகளில் முத்தமிடுவது தனிக் கலை. அதுகுறித்து நிறையவே சொல்லியுள்ளோம். மார்புகளில் முத்தமிடும்போது மிகுந்த நிதானத்துடன், அழகுணர்ச்சியுடன் கையாள வேண்டும்.\nஒவ்வொரு மார்பாக முத்தமிட வேண்டும். மார்பின் அடிப்பகுதியைப் பிடித்து வருடித் தர வேண்டும். அங்கு முதலில் முத்தமிட வேண்டும். பின்னர் காம்புப் பகுதியைச் சுற்றியுள்ள இடம்.. அடுத்து காம்புப் பகுதி என்று போக வேண்டும்.\nஒவ்வொரு முத்தமும் தித்திக்க சின்னச் சின்னதாக கற்பனை நயத்தையும் சேர்த்து கலையுணர்வோடு முத்தமிடுங்கள்..அன்பும், ஆசையும் பெருகட்டும்.\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nகலவி (காதல்) குளம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா வாருங்கள் நீச்சல் அடிச்சு குளிக்கலாம்.\nதனிமனிதரின் உடல்நல தகவல்களை வெளியிட்டால் 5 ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம்: டிஜிட்டல் சுகாதார பாதுகாப்பு வரைவு சட்டம்\nகேது பகவான் பற்றிய ரகசியங்கள்\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து என்ன நீங்கள் இப்படி தான் ஜோதிடம்\nவிநாயகரின் மனதை குளிர வைக்கும் அபிஷேகங்கள்\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்ச���ேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2790&sid=9fc00feed35a967671d11324e5dac14c", "date_download": "2018-10-17T19:44:54Z", "digest": "sha1:ENW4M3MJ2QJGIIFESVKPPBMNS7CSS4EL", "length": 41049, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா ���டுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) ��றைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனை���்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/vairamuthu-speech-about-trafic-reamasay-118061200030_1.html", "date_download": "2018-10-17T18:14:16Z", "digest": "sha1:LCKPKMK3X66MVQC7XC5W4TO6SG4JH636", "length": 13959, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "டிராபிக் ராமசாமி, அக்கிரஹாரத்து ராமசாமி” - கவிஞர் வைரமுத்து | Webdunia Tamil", "raw_content": "புதன், 17 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nடிராபிக் ராமசாமி, அக்கிரஹாரத்து ராமசாமி” - கவிஞர் வைரமுத்து\n‘டிராபிக் ராமசாமி, அக்கிரஹாரத்து ராமசாமி’ எனத் தெரிவித்துள்ளார் கவிஞர் வைரமுத்து.\nசமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு ‘டிராபிக் ராமசாமி’ என்ற படம் உருவாகியுள்ளது. டிராபிக் ராமசாமி வேடத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்துள்ளார். அவர் மனைவியாக ரோகிணி நடித்துள்ள இந்தப் படத்தை, விக்கி இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி இருவரும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.\nஇந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கவிஞர் வைரமுத்து, “எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கும் எனக்கும் நெருக்கமான பழக்கம் இல்லை என்றாலும், அவர் என்மேல் அன்பும், மெல்லிய மதிப்பும் வைத்திருப்பவர்\nஎன்பதற்கு காரணங்கள் இரண்டு. ஒன்று, பலரையும் அழைக்க முடியும் என்றாலும், தன் மகன் விஜய் திருமணத்தை நடத்திவைக்க வலம்புரி ஜானையும் என்னையும் மட்டுமே நடத்திவைக்க அழைத்தார். இரண்டாவது காரணம், இன்று இங்கே அழைத்து இருப்பது. இதிலிருந்து அவர் மனதில் நான் இருப்பதாக என் உள்மனது சொல்லியது. இந்த டிராபிக் ராமசாமி மாதிரி ஒரு கதையைப் படமாக்க சமூக அக்கறை வேண்டும். அது எஸ்.ஏ.சிக்கு இருக்கிறது. அவர் வேறு கதையைப் படமாக எடுத்திருக்கலாம். ஆனால், வியாபாரம் என்பது இரண்டாம் ���ட்சம். டிராபிக் ராமசாமி என்கிற நிகழ்காலத் தத்துவம் தன்னை ஈர்த்திருக்கிறது. அதில் ஒரு படமாக்கும் அளவுக்கு கச்சாப் பொருள் இருக்கிறது என்று நம்பி ஈர்க்கப்பட்டிருக்கிறார். அதைப் படமாக்க வேண்டும் என்றால் ஒரு துணிச்சல் வேண்டும். அது இவருக்கு இருக்கிறது.\nஅரசு எப்போதும் போராட்டங்களை ஒடுக்கவே முயல்கிறது.. ஒடுக்குமுறையை விட்டுவிட்டு போராட்ட ங்களின் காரணங்களை அறிய வேண்டும். ஆராய வேண்டும். அன்று ஈரோட்டு ராமசாமி என்று ஒரு போராளி இருந்தார். இந்த அக்கிரகாரத்து ராமசாமியை ஒரு போராளியாகவே பார்க்கிறேன். டிராபிக் ராமசாமி போன்ற சமூக கோபம் இருப்பதால்தான் இந்த சமூகம் நம்பிக்கையோடு இருக்கிறது. இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துவது சமூகத்துக்கான பலமாகும். இப்படம் வெற்றி பெற என்று விரும்புகிறேன், வாழ்த்துகிறேன்” என்றார்.\n“போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம்” - ரஜினியை தாக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nதலைமறைவாகி 50வது நாள் ; எஸ்.வி.சேகருக்கு பாராட்டு விழா : வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nஎஸ்.வி.சேகருக்கு நீதிமன்றம் சம்மன் - கண்ணா மூச்சு ஆட்டம் முடிவிற்கு வருமா\nஈபிஎஸ் - ஓபிஎஸ் முடிவுகளுக்கு ஒப்புதல் அளித்த தேர்தல் கமிஷன்\nஏங்க உளறாதீங்க, பிரணாப் முகர்ஜி பிரதமர் வேட்பாளரா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/feb/15/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2863828.html", "date_download": "2018-10-17T17:54:16Z", "digest": "sha1:PZSUZAKJGCO5XUQZQRVMXCK7TXRXOOR3", "length": 9856, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை அழைத்து மாவட்ட நிர்வாகம் கூட்டம் நடத்த வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nஅங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை அழைத்து மாவட்ட நிர்வாகம் கூட்டம் நடத்த வலியுறுத்தல்\nBy விழுப்புரம், | Published on : 15th February 2018 08:48 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதமிழக அரசு அறிவுரைப்படி அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை அழைத்து கூட்டுக்குழுக் கூட்டத்தை மாவட்ட நிர்வாகம் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு\nவருவாய் அலுவலர் சங்கம் வலியுறுத்தியது.\nதமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்க வட்டப் பேரவை மற்றும் புதிய உறுப்பினர்கள் இணையும் விழா விழுப்புரத்தில் புதன்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆதிசக்திசிவகுமரிமன்னன் தலைமை வகித்தார். மத்திய செயற்குழு உறுப்பினர் இரா.பாலசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் எஸ்.கணேஷ், மாவட்டப் பொருளாளர் அனந்தகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் சோமசுந்தரம் சிறப்புரையாற்றினார்.\nகூட்டத்தில், புதிய வட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். வட்டத் தலைவராக தணிகாசலம், செயலர் முருகன், பொருளாளர் வேல்முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர், பிரசாந்த் ஆகியோர் தேர்வாகினர்.\nவிழாவில், தமிழ்மாநில வருவாய் அலுவலர்கள் சங்க மாவட்டச் செயலர் சங்கரலிங்கம் தலைமையிலும், நேரடி நியமன உதவியாளர் சங்கத்தினர், சுந்தர், செல்வக்குமார், விமல், சிலம்பரசன் ஆகியோர் தலைமையிலும் 100 உறுப்பினர்கள், தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தில் இணைந்தனர்.\nதீர்மானங்கள்: பல்வேறு துறைகள், அமைப்புகளிலிருந்து தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தில் இணைத்துக்கொண்ட உறுப்பினர்களை சங்கம் வரவேற்கிறது, வருவாய்த் துறையில் பணியாற்றும் பல்வேறு அமைப்பினர்களை பிரித்துப் பார்க்காமல், ஒரே துறை அலுவலர்களாக நினைத்து அவர்களுக்கான உரிமைகளை பெற்றுத்தர ஒருங்கிணைந்து செயல்படுவது, வட்டப் பேரவையில், விழுப்புரம் வட்டக் கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதை பேரவை அங்கீகரிக்கிறது, விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்துத் துறை நிலைகளிலும் உள்ளோர் பணி மூப்பு பட்டியலை உரிய நாள்களில் வெளியிட வேண்டும், மார்ச் 15-இல் உதவியாளர் பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிட வேண்டும், தமிழக அரசு அறிவுரைப்படி கோட்ட, மாவட்டங்களில் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை அழைத்து கூட்டுக்குழு கூட்டம் நடத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப��-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2013/12/blog-post_4178.html", "date_download": "2018-10-17T18:04:57Z", "digest": "sha1:L364ADNHCSYCPNN2FG7YWJ2PL4YVEZX2", "length": 10366, "nlines": 111, "source_domain": "www.newmuthur.com", "title": "மட்டக்களப்பில் உல்லாச பயணிகளின் வருகையும் அதிகரிப்பு எயிட்ஸ் தாக்கமும் அதிகரிப்பு - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் மட்டக்களப்பில் உல்லாச பயணிகளின் வருகையும் அதிகரிப்பு எயிட்ஸ் தாக்கமும் அதிகரிப்பு\nமட்டக்களப்பில் உல்லாச பயணிகளின் வருகையும் அதிகரிப்பு எயிட்ஸ் தாக்கமும் அதிகரிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில் எயிட்ஸ் நோயின் தாக்கங்களும் அதிகரித்து வருவதாக மட்டு. பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.சதுர்முகம் தெரிவித்தார்.\nசர்வதேச எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் ஏற்பாடுசெய்த மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு நேற்று சிறப்பாக நடைபெற்றது.\nஇதன்போது மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள அலுவலகத்தில் இருந்து மாபெரும் பேரணி நடைபெற்றது.\nஇந்த பேரணி மட்டக்களப்பு நகரின் ஊடாக வெள்ளப்பாலம் பஸ்நிலையம் வரை சென்று திருமலை–மட்டக்களப்பு பிரதான வீதியூடாக இலங்கை போக்குவரத்துசபை நிலையம் வரை சென்று மீண்டும் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினை வந்தடைந்தது.\nமட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் எஸ்.சதுர்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெண் சாரணிய கிழக்கு மாகாண ஆணையாளர் திருமதி டிலாந்தினி மோகனகுமார் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பெண் சாரணிய மாணவர்கள், லியோ கழக உறுப்பினர்கள், தேசிய கல்விக் கல்லூரி ம��ணவர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது சர்வதேச எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு நினைவுச் சின்னம் அணிவிக்கப்பட்டதுடன் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.\nஊர்வலத்தில் எயிட்ஸ் நோயின் தாக்கங்கள் மற்றும் அதன் தடுக்கும் வழிமுறைகளைக் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு வாகனங்களும் பேரணியாக சென்றன. அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/08/blog-post_9.html", "date_download": "2018-10-17T17:47:19Z", "digest": "sha1:VNTUSC5GUYTLI2E3NEAOMSPAC3UOAJLO", "length": 23257, "nlines": 102, "source_domain": "www.nisaptham.com", "title": "நாங்க லஞ்சம் வாங்கறதில்லைங்க ~ நிசப்தம்", "raw_content": "\nஒரு காலத்தில் சிறப்பான அரசுக் கல்லூரி. இன்றைக்கும் பெரும்பாலும் அதே பேராசிரியர்கள்தான். அதே வ��திகள் இருக்கின்றன. ஆனால் வேலை வாய்ப்பு மட்டும் அடிவாங்கியிருக்கிறது. சமீபகாலமாக தமிழகத்தில் இப்படி வலு குன்றிய கல்லூரிகள் ஏகப்பட்டவை இருக்கின்றன. பொறியியல், கலை, அறிவியல் என்று கலவை.\nஎனக்குத் தெரிந்த ஒரு கிராமப்புற கலை அறிவியல் கல்லூரியில் எம்.சி.ஏ பாடப்பிரிவு இருக்கிறது. வருடாவருடம் நாற்பது அல்லது ஐம்பது பேர்கள் படித்து முடிக்கிறார்கள். ஏதேனும் நிறுவனங்களில் பேசி அந்தக் கல்லூரிக்கு வளாகத் தேர்வு (Campus Interview)க்கு அழைத்துச் செல்ல முடியுமா என வருடத் தொடக்கத்திலிருந்து தெரிந்த வழிகளில் எல்லாம் முயன்று கொண்டிருக்கிறேன். இரண்டு பேர்களை வேலைக்கு எடுத்தாலும் கூட அடுத்தடுத்த மாணவர்களுக்கு பெரும் உத்வேகமாக இருக்குமல்லவா ம்ஹூம். அப்படியான முயற்சியின் போதுதான் கட்டுரையின் முதல் வரியைத் திரும்பத் திரும்ப எதிர்கொள்ள நேர்ந்தது.\nஒரு பன்னாட்டு நிறுவனத்தின் வைஸ் பிரெசிடெண்ட்டிடம் பேசுகிற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். ‘நல்ல காலேஜ் சார்..வேலைக்கு எடுக்கல்லைன்னாலும் பரவாயில்லை..ஒரு தடவை இண்டர்வியூக்கு போகச் சொல்லுங்க...பசங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்’ என்றேன். இதனால் எனக்கு தனிப்பட்ட முறையில் இலாபம் எதுவுமில்லை. தமிழ்நாடு முழுக்கவும் பரவலாகவே நிறைய நல்ல கல்லூரிகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றிரண்டு கல்லூரிகளுக்காவது இப்படியான தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியுமா என்கிற முயற்சிதான். பெங்களூரிலேயே இருப்பதால் சட்டென்று நிறுவனத்திற்கே நேரடியாகச் சென்று பேசி விட முடிகிறது.\nஅப்படித்தான் அந்த வைஸ் பிரெசிடெண்ட்டைப் பார்க்கச் சென்றிருந்தேன். ‘நமக்குள்ளேயே இருக்கட்டும்..சிஸ்டம் ரொம்ப கரப்டட் ஆகிக் கிடக்கு’ என்றார். ரஜினி மாதிரியே பேசினார். இத்தனைக்கும் அது தனியார் நிறுவனம்தான். அவர் நினைத்தால் களையெடுத்துவிட முடியும். ஆனால் அவரே ஏன் அப்படிச் சொல்கிறார் என்று புரியவில்லை. ஒரு கல்லூரியிலிருந்து ‘இவ்வளவு ஆட்களை எடுக்க இவ்வளவு ரேட்’ என்று பேசிக் கொள்கிறார்கள். தனியார் கல்லூரிகளைப் பொறுத்தவரைக்கும் ‘ரேட்’ என்பது பிரச்சினை இல்லை. இரண்டு மாணவர்களின் பணத்தை விட்டெறிந்தால் இருபது மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துவிட முடிகிறது. ஏதாவதொரு வகையில் வளைத்து வருடத் தொடக்கத்தில் ‘எங்கள் கல்லூரிக்கு கேம்பஸ் இண்டர்வியூ வந்த நிறுவனங்கள்’ என்று கொட்டை எழுத்தில் பதாகைகளை வைக்கிறார்கள். பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுக்கிறார்கள்.\nஉளவுத்துறையிலும் காவல்துறையிலும் ரகசிய நிதி என்று ஒன்றை வைத்திருப்பார்களாம். அந்தப் பணத்துக்கு கணக்கு வழக்கு கிடையாது. அவர்களின் தேவைக்கு ஏற்பப் பயன்படுத்திக் கொள்வார்கள். தனியார் கல்வி நிறுவனங்களிலும் அப்படி வைத்துக் கொள்கிறார்கள். வளாக நேர்முகத் தேர்வை நடத்துவதற்காக வந்து போகிறவர்களின் சொகுசிலிருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறார்கள். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இதற்கான சாத்தியங்கள் இல்லை. ‘கேம்பஸ் இண்டர்வியூ நடத்துவதற்காக இத்தனை லட்சம் ஒதுக்கினோம்’ என்றால் அரசாங்கம் ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் அரசுக் கல்லூரிகளால் பல நிறுவனங்களை ஈர்க்க முடிவதில்லை. இப்படியே வருடந்தோறும் வேலை கிடைக்காமல் கல்லூரியில் தேங்குகிற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.\nசமீபத்தில் ஓர் அரசு உதவி பெறும் தன்னாட்சிக் கல்லூரியின் ப்ளேஸ்மெண்ட் அலுவலர் அழைத்திருந்தார். அவ்வப்பொழுது பேசிக் கொள்வோம். வேலைச் சந்தை, சந்தையில் என்ன மாதிரியான தேவைகள் இருக்கின்றன போன்றவைதான் உரையாடலில் முக்கியமாக இருக்கும். அந்தக் கல்லூரியில் நாற்பது எம்.சி.ஏ மாணவர்கள் இருக்கிறார்கள். விபியிடம் பேசிவிட்டு வந்தது குறித்துச் சொல்லிவிட்டு ‘பணம் இருந்தால்தான் நகர்த்த முடியும் போலிருக்கு சார்’ என்றேன். அவர் சற்றே விழிப்படைந்திருக்கிறார். ‘ஒவ்வொரு மாணவரிடமும் ஆயிரம் ரூபாய் வாங்கியிருக்கிறோம்’ என்றார். மொத்தம் நாற்பதாயிரம் ரூபாய். மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள். நான் எதுவும் சொல்லவில்லை. முகம் வாடிவிடக் கூடும். நேரில் பார்த்தால் சொல்லிக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.\nபச்சையான ஊழல் இது. ஆனால் என்ன செய்ய முடியும் யாராலும் கேள்வி கேட்க முடியாது.\n‘அந்தக் கல்லூரியில்தான் நாங்கள் எதிர்பார்க்கிற தரம் இருக்கிறது என்று அவர்கள் சொன்னால் நம்மால் வேறு என்ன பேச முடியும் அரசுக் கல்லூரிகளிலும் அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் இடம் கிடைத்தால் கட்டணம் கு���ைவு என்று மாணவர்கள் செல்கிறார்கள். அங்கே இப்படி அடி வாங்குகிறார்கள். அண்ணா பல்கலைக்கழகம், பிஎஸ்ஜி மாதிரியான முதல்நிலைக் கல்லூரிகள் தப்பித்துவிடுகின்றன. அடுத்த நிலையில் வரக் கூடிய பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளின் பாடு திண்டாட்டம்தான். பேராசிரியர்களுக்கு ஒன்றும் பிரச்சினையில்லை. சம்பள கமிஷன் பரிந்துரைப்படி ஒன்றாம் தேதியானால் வங்கிக் கணக்கில் விழுந்துவிடும். மாணவர்கள்தான் பாவம்.\nதனியார் நிறுவனங்களில் ஊழலே இல்லை என்று யாராவது கொடி பிடித்துக் கொண்டு வருவார்கள். இதற்கு என்ன பெயர்\nஅரசு நிறுவனங்களில் யாராவது சம்பளத்தைத் தாண்டி கிம்பளமாக வாங்கினால் போட்டுக் கொடுக்கலாம். ஐநூறு ரூபாய் லஞ்சம் வாங்கிய தண்டல்காரர் கைது என்று தினத்தந்தியில் செய்தி வரும். தனியார் நிறுவனங்கள் செய்கிற ஊழல்கள் வெளியிலேயே தெரிவதில்லை. கல்வி நிறுவன முதலாளிகள் லட்சங்களில் வாங்கி கோடிகளில் லஞ்சமாகக் கொடுத்து சொத்து மீது சொத்தாகச் சேர்த்துக் கொண்டிருக்க அதில் ஒரு பகுதியைத் தயக்கமேயில்லாமல் இத்தகைய பன்னாட்டு நிறுவன எச்சில் பொறுக்கிகளுக்கு வீசுகிறார்கள். அதை வாங்கிக் கொண்டு அரசுக் கல்லூரிகளையும் அரசு உதவி பெறும் கல்லூரிகளையும் யோசனையே இல்லாமல் தவிர்க்கிறார்கள்.\nபெரும் நிறுவனங்களை விட்டுவிடலாம். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எதையாவது பிடிக்கலாம் என்று பார்த்தால் இதுவரை ஒன்றும் சிக்கியபாடில்லை. அப்படி ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள்.\nஎல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல கல்வித்தரம் மட்டுமே இங்கு பிரச்சினையில்லை. கல்வித்துறையைப் பொறுத்தவரையிலும் ஒவ்வொரு அடுக்கிலும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. வல்லவன் மட்டும் வென்று கொண்டேயிருக்கிறான். வழியில்லாதவன் வீழ்ந்து கொண்டேயிருக்கிறான்.\n// அரசுக் கல்லூரிகளையும் அரசு உதவி பெறும் கல்லூரிகளையும் யோசனையே இல்லாமல் தவிர்க்கிறார்கள். // இன்னொரு பக்கமும் இருக்கிறது ( ஊழல் வாதிகளை நியாயப்படுத்தாத வகையில் )\nநல்ல மதிப்பெண்கள் என்ற தகுதி அரசு /அரசு உதவி கல்லூரிகளில் இடம் பெரும் மாணவர்களிடையே உள்ளது என்றாலும் , நான்கு ஆண்டுகள் பாடத்தை தவிர வேறு எதுவும் போதிக்கப்படுவதில்லை. வேலை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் சம்பளத்துக்கோ நிர்வாகத்துக்கோ எந்த பிரச்சினையுமில்லை. அட்மிஷன் நிச்சயம் பாதிக்கப்படாது. ஆனால் தனியார் கல்லூரிகள் வேலை வாய்ப்பு பயிற்சிக்காக ஏகப்பட்ட பணம் செலவழிக்கின்றனர்... ஊழியர்களை கசக்கிப் பிழிந்து ட்ரைனிங் புரோகிராமக்கள் நடத்தப்படுகின்றன. பிக் டேட்டா, மெஷின் லேர்னிங், அனலிடிக்ஸ், ஐ ஓ தி முதலான எமெர்ஜிங் ட்ரெண்ட் மட்டுமல்லாது , அடிப்படை நிரல் எழுதும் ஆற்றலை ஹெஏக்கர் ரேங்க், கோட் செஃப் முதலான பல இணைய தளங்கள் மூஉலமாக மேம்படுத்தும் பயிற்சியும் நடக்கிறது ..(பல கல்லூரிகளில்) . இந்தத் திறன் வளர்ப்புக்கு மெனக்கெடாத கல்லூரிகள் கம்பெனிகளுக்கு பணம் கொடுத்து வரவழைப்பது ஓரிரு வருடங்கள் கூட உதவாது.\nஇதன் மறுபக்கம் வேறு மாதிரியானது. பிரபலமாகதா நிறுவனம் அல்லது சிறிய\nநிறுவனங்களை தனியார் கல்லூரிகள் மதிப்பதில்லை. அரசு கலைக் கல்லூரிகளும் மதிப்பதில்லை. என் நண்பர் மகளுக்கு பெங்களூரில் பிரபலமான நிறுவனத்தில் வேலை கிடைத்த்து.(அவர் தனியார் கல்லூரியில் படித்தவர்). சம்பளம் 25000/- இதில் தங்கும் இடம் மற்றும் சாப்பாட்டுக்கு அவர்களே விடுதியை ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு அதற்க்கு 15000/- கழித்துக் கொண்டார்கள். நண்பர் இருப்பது கோவையில் மாதம் இருமுறை வந்து செல்ல 4000/- மாதம் இருமுறையாவது வெளியில் சாப்பிட்டால் ஆகும் செலவு- 1000/- ஆக மீச்சம் 10000/- . உள்ளூர் நிறுவத்தினர் அக்கல்லூரியை அணுகிய போது கல்லூரி நிறுவத்தினர் உங்கள் நிறுவனம் பிரபலமாகதத்து, எனவே அனுமதிக்க முடியாது. மேலும் நீங்கள் தரும் 15000/- குறைவாக உள்ளது என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள். இதற்கு என்ன செய்வது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2015/02/blog-post_53.html", "date_download": "2018-10-17T18:09:20Z", "digest": "sha1:S225W2M6QLM2TUJ332ONZGR4OTAXEOVA", "length": 28412, "nlines": 453, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கூட்டமைப்பு இரண்டுபடுகிறதா?", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\n128 அபிவிருத்தி திட்டங்களை வடமாகாண சபை தவறியுள்ளது...\n100 நாள் வேலைத்திட்ட ஆட்சி மாற்றத்தில் நரகமாக மாறு...\nசிறையிலடைப்பதோ அல்லது நாடு கடத்துவதோ நல்லாட்சியல்ல...\nபங்களாதேஷ் எதிர்க்கட்சித் தலைவியை கைதுசெய்ய உத்தரவ...\nஇரு பிரதேச சபை தேர்தலுக்கான பிரசாரங்கள் நிறைவு\nபிள்ளையான் ஒதுக்கிய நிதியில் கட்டப்பட்ட கட்டிடத்தை...\nஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்த அதிகாரிகள் தமது இட...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பே கிழக்கு மாகாண அ...\nமுஸ்லிம் காங்கிரஸின் செயல்பாடுகளினால் கிழக்கு மாகா...\nமட்டக்களப்பில் கூத்தை அறிதல்,பயில்தல்.புதிய திசைகள...\nபுதிய அரசாங்கமும் எங்களை ஏமாற்றி வருகின்றது: அரியந...\n'இனச்சுத்திகரிப்பு': தீர்மானம் கோரும் வடக்கு முஸ்ல...\nகிழக்கில் தமிழர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் இண...\nசுற்றுலா விசாவில் யாரும் எந்தநாட்டிலும் அரசியல் செ...\nஜனாதிபதி மைத்திரி அமெரிக்காவுக்கும் விஜயம் செய்வார...\nநரேந்திர மோடி மார்ச் 13ஆம் திகதி வருவார்\nபிரபாகரனை வெள்ளைக்கொடியுடன் வெளியே வரசெய்தவர் திரு...\nகுமார் குணரட்ணத்தின் மனு நிராகரிப்பு\nநல்லாட்சி என்ற பெயரில் ஜனநாயக விரோத நாசகார நடவடிக்...\nபெருமாளும் தேவரும்,பிள்ளையாரும் பயணித்த பாதையில் வ...\nதற்போதைய கால கட்டத்தில் தமிழ் அகதிகளைதிருப்பிஅனுப்...\nஅறுதிப் பெரும்பான்மை கிடைத்தால் தேசிய அரசாங்கம் அம...\n.மடக்குவாரா மைத்திரி -சிஹல ராவய\nஉயர் கல்வி இராஜங்க அமைச்சர் இராஜினாமா\nபாதுகாப்பு ராஜாங்க அமைச்சருக்கான அதிகாரங்கள் அதிரட...\nசிறீசேனா காலடி எடுத்து வைத்தால், அதை எதிரித்து மதி...\nசந்திரகாந்தனின் ஆட்சியில் கிழக்கு மாகாணம் பாரிய அப...\nகிழக்கு மாகாணசபையை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்...\nஐ.நா., அறிக்கையை தாமதப்படுத்துமாறு கோருவேன்: மங்கள...\n பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் 1,000 ஏக்கர் விட...\nஅமைச்சு பதவிக்காய் அங்கலாய்க்கும் துரைரெட்னம்\nகிழக்கு பட்ஜட் ஏகமனதாக நிறைவேற்றம்\nதேசிய நிறைவேற்றுப் பேரவையில் அங்கம் வகிக்க முடியும...\nதில்லி மக்கள் கொடுத்தத் தெளிவானத் தீர்ப்பு : தா. ப...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் கடமைகளைப் பொறுப்பேற்றார்...\nகுமார் குணரத்னத்தை நாடுகடத்தவோ, கைதுசெய்யவோ வேண்டா...\nஇந்த வாரம் நாடாளுமன்றம் கலைப்பு\nதமிழ் மக்களின் நன்மை கருதி அமைச்சர் பதவியை ஏற்கவேண...\nபுகையிரதம் மோதி ஒருவர் மரணம்\nமுன்னாள் விடுதலைப்புலிகளை இணைத்து புதிய கட்சியை ஆர...\n\"சுதந்திரதின கொண்டாட்டத்தில் கூட்டமைப்பு பங்கேற்றி...\nபடைமுகாம்கள் அகற்றப்படாது இராணுவக் குறைப்பும் இடம்...\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர் இடைநிறுத்தம்\nகிழக்கு மக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்த த...\nகிழக்கு மாகாண முதல்வரானார் ஹாபிஸ் நசீர்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் ஜனாதிபத...\nஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும்: ர...\nமைனாரட்டி அரசாங்கத்தின் பிரதமர் ரணிலை பதவி விலகுமா...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் ஐக்கிய...\nரணில் விக்ரமசிங்க சட்டவிரோதமான முறையில் பிரதமராக்க...\nநாடு திரும்பும் அகதிகளுக்கு என்ன உத்தரவாதம்\nஏப்.23க்கு பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும்\nஇலங்கை தொடர்பான ஐநா அறிக்கை திட்டமிட்டபடி ஐநா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் காணாமல் போயிருப்பவர்கள் கண்டு பிடிக்கப்பட வேண்டும் என்றும் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இன்று நடத்தப்பட்டுள்ளது.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் உணர்ச்சிவசப்பட்டவர்களாகக் காணப்பட்ட அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் புகைப்படத்துடன் உருவப் பொம்மை ஒன்றையும் இழுத்துவந்து எரியூட்டியுள்ளனர்.\nபோரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பு இதற்கான அழைப்பை விடுத்திருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் உபதலைவர் பேராசிரியர் சிற்றம்பலம் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.\nஇந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், காணாமல்போனவர்கள் தொடர்பில் உண்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.\nதமிழ்த் தலைவர்கள் மீது குற்றச்சாட்டு\nசுமந்திரனின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது\nகாணாமல்போனவர்கள் தொடர்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணைகளை நடத்தி வருகின்ற ஜனாதிபதி ஆணைக்குழு, தனது விசாரணைகள் குறித்து ஓர் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\n'ஐநா விசாரணை அறிக்கை (இம்முறை) அமர்வில் சமர்ப்பிக்கப்படும் என்று போரினால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், அரசியல் சதி முயற்சி என சந்தேகிக்கத்தக்க வகையில் அது பிற்போடப்பட்டிருப்பது எங்களுக்கு அதிர்ச்சியூட்டியுள்ளது' என்று இங்கு கருத்து வெளியிட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.\nகாணாமல் போயிருப்பவர்கள் தொடர்பில் தமிழ்த் தலைவர்கள் உரிய முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்றும், ஐநா விசாரணைக்குப் பதிலாக உள்ளக விசாரணை நடைபெறலாம் என்ற கருத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்ததாகவும், அவர்கள் உணர்ச்சி வசப்பட்டிருந்ததைக் கண்டதாகவும் அனந்தி சசிதரன் கூறினார்.\nஇலங்கையில் நடந்ததாகக் கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்திய ஐநா குழுவின் அறிக்கை ஜெனீவாவில் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படும் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.\nஎனினும், இந்த அறிக்கை வரும் செப்டெம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\n128 அபிவிருத்தி திட்டங்களை வடமாகாண சபை தவறியுள்ளது...\n100 நாள் வேலைத்திட்ட ஆட்சி மாற்றத்தில் நரகமாக மாறு...\nசிறையிலடைப்பதோ அல்லது நாடு கடத்துவதோ நல்லாட்சியல்ல...\nபங்களாதேஷ் எதிர்க்கட்சித் தலைவியை கைதுசெய்ய உத்தரவ...\nஇரு பிரதேச சபை தேர்தலுக்கான பிரசாரங்கள் நிறைவு\nபிள்ளையான் ஒதுக்கிய நிதியில் கட்டப்பட்ட கட்டிடத்தை...\nஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்த அதிகாரிகள் தமது இட...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பே கிழக்கு மாகாண அ...\nமுஸ்லிம் காங்கிரஸின் செயல்பாடுகளினால் கிழக்கு மாகா...\nமட்டக்களப்பில் கூத���தை அறிதல்,பயில்தல்.புதிய திசைகள...\nபுதிய அரசாங்கமும் எங்களை ஏமாற்றி வருகின்றது: அரியந...\n'இனச்சுத்திகரிப்பு': தீர்மானம் கோரும் வடக்கு முஸ்ல...\nகிழக்கில் தமிழர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் இண...\nசுற்றுலா விசாவில் யாரும் எந்தநாட்டிலும் அரசியல் செ...\nஜனாதிபதி மைத்திரி அமெரிக்காவுக்கும் விஜயம் செய்வார...\nநரேந்திர மோடி மார்ச் 13ஆம் திகதி வருவார்\nபிரபாகரனை வெள்ளைக்கொடியுடன் வெளியே வரசெய்தவர் திரு...\nகுமார் குணரட்ணத்தின் மனு நிராகரிப்பு\nநல்லாட்சி என்ற பெயரில் ஜனநாயக விரோத நாசகார நடவடிக்...\nபெருமாளும் தேவரும்,பிள்ளையாரும் பயணித்த பாதையில் வ...\nதற்போதைய கால கட்டத்தில் தமிழ் அகதிகளைதிருப்பிஅனுப்...\nஅறுதிப் பெரும்பான்மை கிடைத்தால் தேசிய அரசாங்கம் அம...\n.மடக்குவாரா மைத்திரி -சிஹல ராவய\nஉயர் கல்வி இராஜங்க அமைச்சர் இராஜினாமா\nபாதுகாப்பு ராஜாங்க அமைச்சருக்கான அதிகாரங்கள் அதிரட...\nசிறீசேனா காலடி எடுத்து வைத்தால், அதை எதிரித்து மதி...\nசந்திரகாந்தனின் ஆட்சியில் கிழக்கு மாகாணம் பாரிய அப...\nகிழக்கு மாகாணசபையை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்...\nஐ.நா., அறிக்கையை தாமதப்படுத்துமாறு கோருவேன்: மங்கள...\n பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் 1,000 ஏக்கர் விட...\nஅமைச்சு பதவிக்காய் அங்கலாய்க்கும் துரைரெட்னம்\nகிழக்கு பட்ஜட் ஏகமனதாக நிறைவேற்றம்\nதேசிய நிறைவேற்றுப் பேரவையில் அங்கம் வகிக்க முடியும...\nதில்லி மக்கள் கொடுத்தத் தெளிவானத் தீர்ப்பு : தா. ப...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் கடமைகளைப் பொறுப்பேற்றார்...\nகுமார் குணரத்னத்தை நாடுகடத்தவோ, கைதுசெய்யவோ வேண்டா...\nஇந்த வாரம் நாடாளுமன்றம் கலைப்பு\nதமிழ் மக்களின் நன்மை கருதி அமைச்சர் பதவியை ஏற்கவேண...\nபுகையிரதம் மோதி ஒருவர் மரணம்\nமுன்னாள் விடுதலைப்புலிகளை இணைத்து புதிய கட்சியை ஆர...\n\"சுதந்திரதின கொண்டாட்டத்தில் கூட்டமைப்பு பங்கேற்றி...\nபடைமுகாம்கள் அகற்றப்படாது இராணுவக் குறைப்பும் இடம்...\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர் இடைநிறுத்தம்\nகிழக்கு மக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்த த...\nகிழக்கு மாகாண முதல்வரானார் ஹாபிஸ் நசீர்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் ஜனாதிபத...\nஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும்: ர...\nமைனாரட்டி அரசாங்கத்தின் பிரதமர் ரணிலை பதவி விலகுமா...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் ஐக்கிய...\nரணில் விக்ரமசிங்க சட்டவிரோதமான முறையில் பிரதமராக்க...\nநாடு திரும்பும் அகதிகளுக்கு என்ன உத்தரவாதம்\nஏப்.23க்கு பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Christianity/2018/07/12084355/1175952/jesus-christ.vpf", "date_download": "2018-10-17T19:11:08Z", "digest": "sha1:RPCLZSOXCZLCYQDA5FUVJWYMPFN7RGWY", "length": 26279, "nlines": 206, "source_domain": "www.maalaimalar.com", "title": "கிறிஸ்தவத்தின் முதன்மை தகுதி || jesus christ", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகிறிஸ்தவத்தின் முதன்மைத் தகுதியை அடைந்து, படிப்படியாக முன்னேறி, ஆன்மிக ஆசீர்வாதங்களான இறைகுணங்களை பெறுபவனால் மட்டுமே முடியும்.\nகிறிஸ்தவத்தின் முதன்மைத் தகுதியை அடைந்து, படிப்படியாக முன்னேறி, ஆன்மிக ஆசீர்வாதங்களான இறைகுணங்களை பெறுபவனால் மட்டுமே முடியும்.\nஉலகத்தில் எந்தவொரு வேலையில் சேர வேண்டும் என்றாலும் முதலில் கேட்கப்படுவது, தகுதி.\nகல்வித் தகுதி, உடல் தகுதி, அறிவாற்றல் ஆகியவற்றை பல்வேறு நிலைகளில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு நிரூபிக்க வேண்டியதுள்ளது. தகுதிக் குறைபாடு ஒருவனை அலைக்கழிப்புக்கு ஆளாக்கிவிடுகிறது.\nஅதுபோலவே ஆன்மிகத்திலும் இறைவனுடன் இணைவதற்கான அடிப்படைத் தகுதிகளை இயேசு போதித்துள்ளார். அது உடல், அறிவு, கல்வி சம்பந்தப்பட்டதல்ல. அந்த அடிப்படைத் தகுதிகளில் முதன்மையான தகுதி, ‘ஒருவன் தன்னை பாவி’ என்று முழுமையாக ஒப்புக்கொள்வதுதான்.\nஇதுபற்றி இயேசு கூறும்போது, “பாவியாகிய என் மேல் கிருபையாயிரும், என்று ஜெபித்த பாவிதான் நீதிமானாக்கப்பட்டான்” என்றார்.\nநாம் தினமும் செய்யும் குற்றங்கள், பாவங்களை, தனி ஜெபங்களில் இறைவனிடம் சொல்லி மன்னிப்புகேட்கிறோம். அதன் மூலம் நம்மை பாவி என்று நாம் ஒப்புக்கொள்வதாகத்தானே அர்த்தம் என்று கேட்கலாம்.\nதினமும் பாவம் செய்வதும், மன்னிப்புக்காக ஜெபம் செய்வதும், ஒரு மனிதனை இறைவனுடன் இணைப்பை ஏற்படுத்தும் செயலாக அமையாது. அது ஒருவன் தன்னை பாவி என்று முழுமையாக ஒப்புக்கொண்ட நிலை அல்ல. எனவே அதுபோன்ற ஜெபங்களால் நேரம்தான் வீணாகிறது. தினமும் வேலை செய்து அழுக்காவது, பின்னர் அழுக்கைப் போக்குவதற்கு குளிப்பது போன்ற இயல்பு நிலை ஆன்மிகத்தில் இல்லை.\nபாவி என்று ஒருவன் தன்னை முழுவதுமா��� ஒப்புக்கொள்வது என்பது எப்படி செய்த குற்றம்பாவத்தால் மனது அழுத்தப்பட்டோ அல்லது தண்டனைக்கு உட்படுத்தப்படும் நிலையிலோ அல்லது பின்விளைவுகளை உணர்வதாலோ, இனி அந்த பாவங்களில் நீடிக்கமாட்டேன் என்று முடிவு செய்து இறைவனுடன் ஒப்புரவாதல் ஆவதுதான், பாவி என்று ஒருவன் தன்னை முழுவதுமாக ஒப்புக்கொள்வதாகும். இதுதான் கிறிஸ்தவ ஆன்மிகத்தில் முதன்மையான தகுதி.\nஅதாவது தன் குற்றங்களையும், பாவ செயல்பாடுகளையும் நியாயப் படுத்தாமல், அதை இறைவனிடம் ஒப்புக்கொள்ளுதலாகும். சூழ்நிலையின் நெருக்கடினால் பொய் பேசிவிட்டேன், திருடிவிட்டேன், ஏமாற்றிவிட்டேன், பழிதீர்த்துவிட்டேன் என்று தவறுகளை நியாயப்படுத்தும் எவரும், உண்மையான கிறிஸ்தவத்தின் ஆரம்பகட்ட தகுதியைக்கூடப் பெறவில்லை என்பதை நினைவில் வைக்க வேண்டும்.\nஇப்படிப்பட்டவர்களிடம் அநீதி, பொறாமை, பெருமை, வேறுபாடு பார்த்தல், பகை, பழிதீர்க்கும் மூர்க்கம் போன்ற ஜென்ம மற்றும் சரீர சுபாவத்திலான பாவங்கள், உள்ளத்தில் இருந்து புறப்பட்டு வரும் பாவங்கள் தொடர்ந்து நீடிக்கும். அதே நேரத்தில் இவர்களிடம் ஜெபம், உபவாச ஜெபம், சபைகூடுதல், காணிக்கை செலுத்துதல், மன்னிப்பு கேட்குதல் (தேவைப்படுவோரிடம் மட்டும்), ஊழியங்களை தாங்குதல் என பல கண்ணுக்குத் தெரியும் நற்செயல்பாடுகளும் காணப்படும். ஆனால் இவைஎல்லாம் உண்மையான கிறிஸ்தவ நடத்தைக்கான செயல்பாடு அல்ல.\nகிறிஸ்தவத்தின் முதன்மைத் தகுதியைப் பெறாமல், இந்த நற்செயல்கள் மூலம் இறைவனுடன் யாராலும் தன்னை இணைத்துக்கொள்ள முடியாது. எனவே இவை அனைத்துமே, ஆன்மிக பலன்களை (ஆத்தும ஆசீர்வாதங்களை) அடைவதற்கு உதவாத மற்றும் வீணான நற்செயல்களாகவே உள்ளன.\nபாவி என்று உணர்ந்து, தன்னை தாழ்த்தி குற்றங்களை ஒப்புக்கொண்டு, இனி பாவம் செய்யமாட்டேன் என்று இறைவனுடன் ஒப்புரவாகி மனந்திருந்தும் பாவிதான் கிறிஸ்தவத்தின் அடிப்படைத் தகுதியைப் பெறுகிறான். அவனுக்குத்தான் ஆன்மிகத்தின் அடுத்த வழி திறக்கப் படுகிறது.\nமனந்திரும்பும் நிலையில் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்போது, அதற்கான மன்னிப்பை பெறவும் வேதம் வழிகாட்டுகிறது. யாருக்கு எதிராக குற்றம், அநீதி, அநியாயம் செய்தோமோ அவர்களிடம் சென்று மன்னிப்பு கேட்க இறைவனால் உள்ளம் தூண்டப்படுகிறது. இதில் மிகுந்த தயக்கம் ���ற்பட்டாலும், இறைஆவியின் மூலம் தைரியம் அளிக்கப்படு கிறது. ஆனால் இதில் பலர் சோர்ந்து, சில பாவங்களுக்கான மன்னிப்பை பெறாமல் இருந்துவிடுகின்றனர்.\nஎனவே இறைவனுடனான மேலும் நெருக்கம் ஏற்படாமல் போய்விடுகிறது. பின்னர் ஒரு கட்டத்தில் இறைவனுடனான தொடர்பை இழந்து பழைய பாவ நிலைக்கு திரும்பும் நெருக்கடிக்கு ஆளாகிவிடுகின்றனர். இறைவன் காட்டும் வழியை உணர்ந்து நடந்துகொள்ளாமல், மாறாகச் சென்றால் அதில் இறைவனின் பாதுகாப்பு கிடைக்காது.\nஅடுத்ததாக, மனிதனுக்கு எதிரான குற்ற செய்கைகளுக்காக இறைவனிடமும் மன்னிப்பைக் கேட்க வேண்டும். ஏனென்றால், மனிதன் என்பவன் இறைவனின் படைப்பு. அந்த வகையில், அவரது படைப்பில் ஒன்றான மனிதனை துன்புறுத்தியதற்காக இறைவனிடமும் மன்னிப்பை பெற வேண்டும். இப்படிப்பட்ட இறைவனின் சித்தத்துக்கு உட்பட்ட வழிகாட்டுதலின் மூலமாகத்தான் படிப்படியாக ஆன்மிக முன்னேற்றத்தை அடைய முடியும்.\nபாவி என்ற நிலையில் இருந்துகொண்டு காணிக்கை கொடுப்பதாலோ அல்லது வேறு யாரிடமாவது சென்று ஜெபிப்பதாலோ ஆன்மிக நிலைப்பாட்டை அடைய முடியாது. ஆன்மிகம் என்பது, குறிப்பிட்ட மதத்தில் இருந்துகொண்டு எல்லாரையும்போல கோவிலுக்குச் சென்று வருவதல்ல. இறைவனை அடையும் தகுதிகளைப் பெற்று, அந்த வழியில் சென்று, அவருடன் தனிப்பட்ட உறவை ஏற்படுத்திக்கொள்வதுதான் ஆன்மிகம். இதற்கு மதம் உதவாது.\nஇயேசு காட்டியுள்ள இந்த ஆன்மிக வழியில், பகைத்தவருக்காக ஜெபித்தல், அடித்தவரையும் அரவணைத்தல், வேறுபாடு பார்க்காமல் உதவுதல், அனைவரின் முன்பாகவும் தாழ்மையாக நடந்துகொள்ளுதல், அநியாய செல்வங்களை தவிர்த்தல், பாவநெருக்கடிகளுக்குள் சாயாமல் இருத்தல் என்ற இறைத்தன்மைகள் வருகின்றன. இதுதான் தெய்வீக அன்பு.\nபக்தனின் வாழ்க்கையில் இவை குறுக்கிட்டுக்கொண்டே இருக்கும். இந்த வழியில் ஒருவன் நடக்கிறான் என்றால் அவன் இயேசுவுடன் (கிறிஸ்தவ மதத்துடன் அல்ல) பிணைப்பில் இருக்கிறான் என்று அர்த்தம். இந்த வழிகளைக் கடந்துதான், அவனுக்கென்று இறைவன் வைத்துள்ள இலக்கை நோக்கிச் சென்றாக வேண்டும்.\nஇயேசு கூறியுள்ள அந்த வழிகளில் நடந்து செல்வது, இயல்பு குணத்தில் நீடிக்கும் சாதாரண மனிதனால் முடியாது. கிறிஸ்தவத்தின் முதன்மைத் தகுதியை அடைந்து, படிப்படியாக முன்னேறி, ஆன்மிக ஆசீ��்வாதங்களான இறைகுணங்களை பெறுபவனால் மட்டுமே முடியும்.\nகிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்துவிட்டாலே ஒருவனை கிறிஸ்தவனாக வேதம் அங்கீகரித்துவிடவில்லை. இயேசு சொன்ன தெய்வீக அன்பின்படி நடந்து, கிறிஸ்தவ மார்க்கத்தில் (மதத்தில் அல்ல) நீடித்து வாழ்வது எளிதானது அல்ல என்பதால்தான் அதை இடுக்கமான வழி என்று வேதம் கூறுகிறது. மதத்தில் உள்ள பெயர்ப்பட்டியல் பெரிதாக இருந்தாலும், உண்மையான கிறிஸ்தவத்துக்குள் நுழைந்தவர்கள் குறைவுதான்(மத்.7:13, லூக்.13:24) என்பதே வேதத்தின் முடிவு.\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ், தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.218 கோடி சொத்துக்கள் முடக்கம்\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை\nபொறாமையை போக்க வழிகள் என்ன\nஇயேசுவே இறை இரக்கத்தின் சாட்சி\nபொறாமையை போக்க வழிகள் என்ன\nஇயேசுவே இறை இரக்கத்தின் சாட்சி\nதுன்ப நேரங்களில் கடவுளின் கரங்களைக் காண்பவர்களா நாம்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/other/46615-asian-para-games-2018-sundar-singh-gurjar-wins-silver-medal-in-javelin.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-17T19:37:57Z", "digest": "sha1:6EGYEVRRDS5O6RCHSEGSP7BZV5X7M2MX", "length": 8004, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "ஆசிய பாரா போட்டியில் இந்திய வீரருக்கு வெள்ளிப்பதக்கம்! | Asian Para Games 2018: Sundar Singh Gurjar wins silver medal in Javelin", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nஆசிய பாரா போட்டியில் இந்திய வீரருக்கு வெள்ளிப்பதக்கம்\nஆசிய பாரா போட்டியில் இந்திய வீரர் சுந்தர் சிங் குர்ஜார் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.\nஇந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் ஆசிய பாரா போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவுக்கு நேற்று ஒரே நாளில் 3 தங்கப்பதக்கம் கிடைத்தது.\nஇந்நிலையில் ஆசிய பாரா போட்டியில், ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுந்தர் சிங் குர்ஜார் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.\nஅதேபோன்று ஆண்களுக்கான 400 மீ ஓட்டத்தில் இந்திய வீரர் அவ்னில் குமார் வெண்கலம் வென்றார்.\nஆசிய பாரா போட்டியில் இதுவரை இந்தியா 7 தங்கம், 13 வெள்ளி, 17 வெண்கலத்துடன் மொத்தம் 37 பதக்கங்கள் வென்று 8வது இடத்தில் உள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nதமிழக மீ டு சர்ச்சையில் சிக்கிய அடுத்த பிரபலம்\nசென்னையில் 130 கடைகளுக்கு சீல்\nமோஜோ 23 | அகதிகள் வலியை உணர வைத்தவர்\nவைரலாகி வரும் விஜய் சேதுபதியின் புகைப்படம்\nஆசிய பாரா போட்டிகள்: தீபா மாலிக் வெண்கலம் வென்றார்\nசர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. வடசென்னை - திரை விமர்சனம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூட���்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் சண்டக்கோழி 2-வில் இருக்கும் - வரலட்சுமி\nமூன்றாவது நாயகர்கள் - இறுதிப் பகுதி | ஓர் ஆரோக்கியமான போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124496-cauvery-meerpu-kuzhu-to-organise-protest-over-cauvery-issue.html", "date_download": "2018-10-17T17:56:10Z", "digest": "sha1:TKDI444NYPQRKVZML5FPRFZBNBCMRDBF", "length": 22330, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "`ராணுவத்தை அனுப்பாதே; காவிரியை அனுப்பு!’ - மத்திய அரசை எச்சரிக்கும் காவிரி உரிமை மீட்பு குழு | Cauvery Meerpu kuzhu to organise protest over cauvery issue", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:00 (08/05/2018)\n`ராணுவத்தை அனுப்பாதே; காவிரியை அனுப்பு’ - மத்திய அரசை எச்சரிக்கும் காவிரி உரிமை மீட்பு குழு\nமத்திய அரசு தமிழகத்திற்கு ராணுவத்தை அனுப்பும் போது இங்கு அனுப்ப கூடாது என தமிழக அரசு தடுக்க வேண்டும் மறுக்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் விமான படை தளத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக காவிரி உரிமை மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nமத்திய அரசு தமிழகத்திற்கு ராணுவத்தை அனுப்பும்போது, இங்கு அனுப்பக் கூடாது என தமிழக அரசு தடுக்க வேண்டும் மறுக்க வேண்டும்.கட்ட பஞ்சாயத்து நடைபெறும் இடமாக உச்ச நீதிமன்றத்தை மாற்றி விடக்கூடாது என தீபக் மிஸ்ரா ஆயத்தை கேட்டு கொள்கிறோம் என காவிரி உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தெரிவித்தார்.\nதஞ்சாவூர் விமான படைதளத்தை முற்றுகையிட்டு வரும் சனிக்கிழமை போராட்டம் நடத்தப்படுவது தொடர்பாக காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``இந்திய அரசே தமிழகத்திற்கு ராணுவத்தை அனுப்பாதே காவிரியை அனுப்பு. தீர்ப்பாயத்தில் கூறியுள்ளபடி கட்டமைப்பும் அதிகாரமும் உள்ள காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக இந்திய அரசு அமைக்க வேண்டும். காவிரி டெல்டாவை ராணுவ முகாமாக மாற்றக் கூடாது.மத்திய அரசு இனபாகுபாட்டு நோக்கத்தோடு கால அவகாசம் கேட்டு கேட்டு மேலாண்மை வாரியம் அமைக்காமல் மறுத்து வருவதை உச்சநீதி மன்றம் ஏற்றுக்கொள்ளக் கூடாது.\nஒவ்வொரு முறையும் போக்குகாட்டி அவகாசம் கேட்டு தந்திரமாக தள்ளி வைக்கக் கூடிய மத்திய அரசின் சூழ்ச்சிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துக் கொண்டிருக்கிறது. இனி அப்படி செய்யாமல் ஒரு கட்ட பஞ்சாயத்து நடைபெறும் இடமாக உச்ச நீதிமன்றத்தை மாற்றி விடக்கூடாது என தீபக் மிஸ்ரா ஆயத்தை கேட்டு கொள்கிறோம்.\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nதமிழக அரசு, மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு துணை போகக் கூடாது. தமிழக மக்களின் பக்கம் நின்று காவிரி உரிமைக்கு போராட வேண்டும். மத்திய அரசு ராணுவத்தை அனுப்பும்போது இங்கு அனுப்ப கூடாது என தடுக்க வேண்டும்; மறுக்க வேண்டும். காவிரி படுகையைப் பாதுகாக்கபட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். தீபக் மிஸ்ரா காவிரி வழக்கில் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாகவும், 1956ல் போடபட்ட தண்ணீர் பகிர்வு சட்டத்திற்கு முரணாகவும் தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அவற்றை மாற்றி அமைக்க உச்ச நீதிமன்றத்தில் அரசமைப்பு சட்ட ஆயம் அமைத்து காவிரி வழக்கை அந்த ஆயத்திடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கான மனுவை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.\nஇந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் விமானப் படை தளத்தை பெரிய அளவில் முற்றுகையிட்டு வரும் சனிக்கிழமை போராட்டம் நடத்தப்பட இருக்கிறது. தமிழர் உரிமை, உழவர் உரிமை, தமிழ் நாட்டு உரிமைகளைப் பெறவே இந்த போராட்டம், காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் நடத்தப்படுகிறது. இதில் பல்வேறு அமைப்புகள், தமிழ் உணர்வாளர்கள் என பலர் கலந்து கொள்வார்கள்’’ என கூறினார்.\n``மாணவர்கள் ரௌத்திரம் பழக வேண்டும்\" - உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெரு��ை கொள்கிறேன்..\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nநெல்லைவாசிகளே ஆங்கிலேயர் காலத்து ரயில் இன்ஜினில் பயணிக்கத் தயாரா\n’ - டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களுக்கு ஆணையம் கடிதம்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n``இனி உங்கள் ஹெட்போன்களும் மொழிபெயர்க்கும்\" - கூகுளின் அதிரடி அறிமுகம்\nஇந்தியப் பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு வரலாறு காணாத இழப்பு\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arthanareeswarar.com/tamil/4_3.aspx", "date_download": "2018-10-17T18:53:05Z", "digest": "sha1:OWGOOSK6NSI6PDJ4ALJXSMMYJ2DWAPHZ", "length": 19987, "nlines": 168, "source_domain": "arthanareeswarar.com", "title": "அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு", "raw_content": "\nதிருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு.\nசிறப்புகள் தோற்றமும் அமைப்பும் சிறப்புகள் இறை வழிபாடு\nஸ்தலப் பெருமை மலையின் மறு பெயர்கள் மண்டபங்கள் பேருந்து வசதி\nநகரின் குறிப்பு ஸ்தல விருட்சம் கோபுரம் நிர்வாக அமைப்பு\nஐயப்பன் மண்டல பூஜை 09\nகிரி என்பது மலை என பொருள்படும் கோடு, குன்று, பாறை, அறை, கல், அலகம், சைலம், அத்திரி, தோதாந்திரி முதலியனவும் கிரியாகிய மலையை குறிக்கும் சொல்லாகும். கிரிவலம் என்பது மலையை வலம் வருதல், (மலையை வலபக்கத்தில் தொடஙகி சுற்றி வழிபட்டுவருதல்) என்பதாகும்.\nஇறைவழிபாடு காலத்தை கடந்த பழமையானதாம். இறையை வழிபடுவது போல மலையை ஆன்மாக்கள் மகிழும்படி எழுந்து மகாமேருமலையை வலமாக சுற்றிவந்து வழிபடும் பல சமயத்தாரும் வழிபடுவதும் காலத்தை கடந்த பழமையானதாம். இவ்வகையில் கையிலை மலையை வழிபடுவது காலத்தை கடந்த வழிபாடாக உள்ளது. சிவசிந்தனை தோன்றிய போதே கையிலை மலையை பற்றிய சிந்தனையும் தோன்றிவிட்டது. வழிபாடும் தோன்றி விட்டது. சூரியன் கையிலை மலையை வலம் வந்து நாள் தோறும் வழிபடுகிறான் என்கின்றனர். இதனை நக்கீரர்\nஉலக முவப்ப வலநோபு திருதரு\nதிருமுருகற்று படைவரிகள் உணர்த்துவதை காணலாம்.\nகையிலாய மலையிலிருந்து பிரிந்து வந்து விழுந்த மலையே திருச்செங்கோடு மலையாகும். ஆதலின் திருச்செங்கோட்டு தரிசனமும் கையிலை தரிசனத்தை போலவே மகிழ்ச்சியை தருவதை காணலாம். திருச்செங்கோட்டு தரிசனமும் சிவ தரிசனமேயாம். அதை வலம் வருதலும் சிவனை வலம் வருவதே ஆகும்.\nபுனிதமான ஸ்தலத்தையோ தீர்த்தத்தையோ மலையையோ வனத்தையோ தெய்வீகம் உள்ள இடத்தையோ சுற்றி வருவதே வலம் வருதல் அல்லது பிரதயஷிணம் எனப்படும். ஒரு மூர்த்தியையோ (கடவுளையோ) வில்வமரம் முதலிய ஓர் மரத்தையோ துளசி செடியையோ சுற்றி வருவது வலம் வருதலே ஆகும். அதுவும் பிரதயஷிணம் தான். இவ்வாறு பக்தர்டிகள் வலம் வருதல் எப்போதும் செய்யப்படுகிறது. எனினும் வருடத்தில் சில குறிப்பிட்ட காலங்களில் மக்கள் பெரும் திரளாக வலம் வருகின்றனர். சாதாரண முறையில் சுற்றி வந்தால் அதை வலம் வருதல் பிரதயஷிணம் என்று அழைப்பர். அதுவே பெரிய அளவில் செய்யுங்கால் அது பராக்கிரம் அல்லது கிரிவலம் எனப்படும்.\nஅர்த்தநாரீஸ்வரர் மலையாகிய திருச்செஙகோடு எனும் கிரியை வலம் வருவது திருச்செஙகோட்டு கிரிவலம் என்பர். இக்கிரி வலத்தை வடமொழியில் கிரிபிரதட்சணம் என்பர். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சிவ பக்தர்கள் தங்கல் குடும்பத்துடன் திருச்செங்கோட்டு மலையை சுற்றி கிரிவலம் வந்து தங்கள் பாவங்களை போக்கி நற்பயன் பெற்று வருகின்றனர். திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலம் போன்று திருச்செங்கோட்டு பெளர்ணமி கிரிவலத்திலும் ஆண்களும், பெண்களுமாக பல்லாயிரம் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். சித்ரா பெளர்ணமி முதலிய விஷேச காலங்களில் பக்தர்கள் இரவு 12 மணிவரை கிரிவலம் வந்து இறையருள் பெறுகின்றனர்.\nநாககிரி வலம் வருதலின் பலன்கள்\nதிருச்செங்கோட்டு கிரி ஓங்காரவடிவானது ஓங்காரம் சிவ வடிவமானது. எனவே கிரி என்பது சிவவடிவமானது என இதனால் புலப்படுகிறது. சிவ வலம் வந்து பெரும் பலன் அத்தனையும் நாககிரி வலம் வருதலால் கிட்டும் என்பதை மனப்பூர்வமாக அறியலாம் என்று பக்தர்கள் கூறுவர்.\nநாககிரியை வலம் வருவது கர்ப்பகாலம் சிவனை பூஜை செய்ததால் கிட்டும் பலனை தரும். அது சமாதி நிலையில் இருந்து அடைகின்ற மேலான பலனை தருக்றது. அது பூமியை வலம் வந்த பலன் கிட்டும் அது சிவலிங்க பிரதிஷ்டை ப லனையும் சிவபூஜை செய்த பலனையும் தருவதுடன் பெரிய சிவன் கோயிலை கட்டிய பலனையும் தரும். சிவ தலங்களை தரிசித்த பலனை தருவதுடன் இந்திர பதவி, மகேஸ்வர பதவி, சிவ பதவியும் தரும் அது சிறந்த கல்வியை தரும் நினைத்த காரியங்களை நடக்கவும் செய்யும். மனம், மெய்களை தூய்மை செய்து கொண்டு மகளிரை நினையாமலும், கலவாமலும் குரோத மாதமார்ச்சாரிய உணர்வில்லாமலும் கிரிவலம் வரவேண்டும்.\nபெளர்ணமி நாளிலும், அமாவாசை நாளிலும் சிவராத்திரியிலும் பிறந்த (ஜன்ம) நட்சத்திரத்திலும் திருச்செங்கோட்டை வலமாக வருவது அளவற்ற நற்பலனை தரும்.\nகிரி வலம் வரும் முறை\nதிருச்செஙகோட்டை வலம் வரும் பக்தர்கள் முதலில் மலையடிவாரம் செல்ல வேண்டு்ம் மலையேறுவதற்காக படிவழி தொடங்குமிடமே மலையடிவாரம் கிரிவலம் தொடங்கும் பக்தர்கள் முதலில் அவ்வடிவாரம் சென்று அங்குள்ள கஜமுக பிள்ளையாரை வணங்கி சுமார் 7 கிமீ உள்ள கிரிவல பாதையை சுற்றி வந்து அதே இடத்திலேயே கிரிவலத்தை நிறைவு செய்திட வேண்டும்.\nபாண்டவர்கள் திருச்செங்கோடு கிரிவலம் வந்த வரலாறு\nகிரிவலம வந்து முடித்தவுடனே குளிக்க கூடாது. தூங்க கூடாது. அது கிரிவல பயனை போக்கிவிடும் என்று திருச்செங்கோட்டு மாண்மியம் சொல்கிறது. பாண்டுவின் புதல்வர்களான தருமன், பீமன், அர்சுணன், நகுலன், சகாதேவன் ஆகியோர் 12 ஆண்டுகள் வனவாசமும் 1 ஆண்டு அஞ்ஞாத வாசமும் (பிறர்காணாமல் வாழும் வாழ்வு) வாழ்ந்தார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த நாட்களில் அவர்கள் பல புண்ணிய தலங்கள் மலைகள் தீர்த்தங்கள் முதலியவற்றை தரிசித்து கொண்டு வரும்போது திருச்செங்கோட்டு மலையை கண்டனர் அதன் மீது ஏறி கணபதி தீர்த்தம், குமார தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம் முதலியனவற்றில் நீராடி மகிழ்ந்தனர். புள்ளியன் சுனையில் படிந்திருந்த சக்கரம் அவர்கள் சத்ருக்களுடன் பேரிடும் போது பேராபத்து காலத்தில் அவர்களின் உயிர்களை காத்து பகைவர்களை சாயசெய்வதாகக் கூறியதாக அறியப்படுகிறது.\nஅவர்கள் திருச்செங்கோடாம் திவ்யமலையிலுள்ள தீர்த்தங்களையெல்லாம் ஆடி உமையொரு பாகனையையும், குமரகடவுளையும் துதித்துவந்தனர். அங்கு சனற்குமாரன் அகத்தியன், புலத்தியன், விஞ்சையர்கள், சித்தர்கள் முதலிய பெரியோர்கள் தவம் புரிந்தனர். அவர்கள் கிரிவலம் வந்த பாண்டவர்களை ஆதரித்தனர். பின்னர் முருககீசரை வணங்கினர். அஞ்ஞாத வசம் முடித்ததால் சொற்படி நாடு தராத கெளரவர்களை எதிர்த்து போரிட்டு உமையொருபாகர் அருளால் தம் திருநாடு எய்தி தாம் இழந்த அத்தினாய் புரியையும் பெற்றார் என்று திருச்செங்கோட்டு மாண்மியம் சொல்கிறது.\nமனத்தூய்மையுடன் இறைவனை மனதில் நினைத்து நமச்சிவாய எனும் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்தவண்ணம் வரவேண்டும்\nகாலணி மற்றும லாகிரி வஸ்துகளை தவிர்த்தல் வேண்டும்\nசிற்றின்ப சிந்தனையை அறவே போக்கவேண்டும்\nஎங்கு கிரிவலத்தை தொடங்குகின்றோமோ அங்குதான் முடிக்கவேண்டும்\nகிரிவலம வந்து முடித்தவுடனே குளிக்க கூடாது, தூங்க கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=25204", "date_download": "2018-10-17T17:55:51Z", "digest": "sha1:BCG4ZNSNE5CB4ZVO76NPTRYA5OHVG2PO", "length": 17634, "nlines": 249, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nவிநாயகர் அகவல் (மூலமும் திரண்ட பொருளும்)\nமுருகன் – முன்னே வரும் முன்னவன்\nபரஞ்ஜோதி மகானும் பழம்பெரும் ஞானியரும்\nகிருஷ்ண யஜுர்வேத தைத்ரேய ஷாகா அனுபந்தம் பகுதி – 2\nஇந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம்\nஐந்தாம் வேதம் பாகம் 2\nஐந்தாம் வேதம் பாகம் 1\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவா – அற்புதங்கள் மெய் சிலிர்க்கும் அனுபவங்கள்\nதிருவிளையாடற் புராணம் மூலமும், உரையும் (மூன்று பாகங்கள்)\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்��ன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 02\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 01\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nபாரதி முதல் கவிதாசன் வரை\nபறவை போல் வாழ்தல் வேண்டும்\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nஇலக்கியக் கலையும் பாரதி நிலையும்\nபன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nமுகப்பு » கதைகள் » முத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nவெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்\nகதைகள்... மனித வாழ்வின் அனுபவத்தை பூர்த்தி செய்யும் மாபெரும் ஆயுதம் கதைகள் இல்லா விட்டால்; கற்பனைகள் இல்லாவிட்டால் மனித வாழ்வு வறட்சி கண்டு விடும்.\nதமிழ் சமூகத்தைப் பொறுத்தவரை, ஆயிரமாயிரம் ஆண்டு காலமாகவே கதை கேட்டே வளர்ந்த சிறப்புடையது. தாத்தா – பாட்டி, கூத்து, நாடகம், புத்தகம், சினிமா... என எந்த வழியிலாவது கதைகள் நம்மை வந்தடைந்து கொண்டிருந்தன.\nஆனால் இப்போது... கூத்தும், நாடகமும் காணாமல் போய்விட்டன; புத்தகம் வாங்கிப்படிக்கும், ‘ஜாதி’ என்று வகைப்படுத்தும் நிலையும் வந்து விட்டது; ‘இந்த காலத்துல எங்கப்பா நல்ல சினிமா பார்க்க முடியுது’ என்ற சலிப்புகளும் அதிகரித்து விட்டன; ‘தனிக்குடித்தன நாகரிகம்’ என்று ஒன்று வந்தபின், தாத்தா – பாட்டி பற்றி சொல்லவே வேண்டாம்...\nசரி, இந்த மாதிரியான ஒரு நிலையில் தமிழ் சமூகத்திற்கு நல்ல கதைகள் சொல்ல யார் இருக்கின்றனர் யாராவது இருந்தே ஆக வேண்டுமே...\nசாமான்யனுக்கும் சாணக்கிய���ுக்கும் நல்ல கதை சொல்லும் பெரும் பொறுப்பை தன் தோளில் ஏற்றிக் கொண்டது, ‘தினமலர் – வாரமலர். தன் லட்சோப லட்சம் வாசகர்களை மடியில் வைத்து தாலாட்டி நல்ல கதைகளை நயமாய் தந்து கொண்டிருக்கிறது.\nஒவ்வொரு வாரமும் தமிழ் இல்லங்கள் தோறும் உற்சாகக் காற்றாய் பயணப்பட்டு, எங்களை கொண்டாட்ட மழையில் நனைய வைத்துக் கொண்டிருக்கிறது.\nஅன்று முதல் இன்று வரை புதிய எழுத்தாளர்கள் ஏராளமானோரை அறிமுகப்படுத்தி, தமிழ் இலக்கிய உலகை செழிப்புறச் செய்து கொண்டிருக்கிறது.\nபடித்த பள்ளியை, பழைய நண்பர்களை, வசித்த வாடகை வீடுகளை திரும்பிப் பார்க்கும்போது உள்ளுக்குள் ஒரு பரவசம் நிகழுமே, அப்படித் தான் இருந்தது இந்தப் புத்தகத்தை கையில் வாங்கிப் படிக்கையில்.\nஏனெனில், விபரம் தெரிந்தோ தெரியாமலோ, ஒவ்வொரு ஞாயிறன்றும் படித்த வைத்த கதைகளில் சிறந்தவற்றை இப்போது மீண்டும் படிக்கையில் சுகமாக இருக்கிறது.\nநினைவிலே ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது; உணர்ந்து பாருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=153053", "date_download": "2018-10-17T18:25:47Z", "digest": "sha1:BAXUPRV4BYSLHSQHA5WH43E64ECZPYGF", "length": 5861, "nlines": 68, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும். அப்படி நடக்காவிட்டால் சட்டம் தன் கடமையை செய்யும் என, மதுரையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.\nமீ டூ புகார்கள்; அக்பர் ராஜினாமா\nகிரண்பேடியிடம் நிதி எம்.எல்.ஏ., விளக்கம்\nசபரிமலை நம்பிக்கையை அழிக்க முடியாது\nஆய்வுக்குப் பின்பே உண்மைத் தன்மை\nகருவின் குற்றம் கமல் : அமைச்சர் பகீர்\nபினராயிக்கு பா.ஜ., 24 மணிநேரம் கெடு\nகவர்னர் மீது முதல்வர் மீண்டும் குற்றச்சாட்டு\nசோஷியல் மீடியாவால் பா.ஜ.க., ஆட்சி இழக்கும்\nவைரமுத்து சர்ச்சை; தமிழிசை கேள்வி\n» அரசியல் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/02/blog-post_13.html", "date_download": "2018-10-17T19:19:32Z", "digest": "sha1:TX4EQX2M4RRZR2KGTI735YVNFHFZGYTS", "length": 9053, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "வங்கிகள் கல்வி கடன் வழங்கும் திட்டம் எளிமையாக்கப்படும் மத்திய மந்திரி தகவல்", "raw_content": "\nவங்கிகள் கல்வி கடன் வழங்கும் திட்டம் எளிமையாக்கப்படும் மத்திய மந்திரி தகவல்\nவங்கிகள் கல்வி கடன் வழங்கும் திட்டம் எளிமையாக்கப்படும் மத்திய மந்திரி தகவல் | வங்கிகள் கல்வி கடன் வழங்கும் திட்டம் எளிமையாக்கப்படும் என்று மத்திய இணை மந்திரி அர்ஜூன்ராம் மேக்வால் தெரிவித்தார். சென்னையில் நேற்று ஒரு அறக்கட்டளை சார்பில் கல்வி கடன் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் மத்திய நிதித்துறை இணை மந்திரி அர்ஜூன்ராம் மேக்வால் கலந்துகொண்டு பேசியதாவது:- வங்கிகள் கல்வி கடன் வழங்கும் திட்டத்தில் உள்ள நடைமுறைகளை எளிமைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். கல்வி கடன் பெற்ற மாணவர்களின் வாழ்க்கை மாற்றத்தை வங்கிகள் பிரபலப்படுத்த வேண்டும். வங்கிகள் தங்களது தலைமையகத்தில் கல்வி கடன் பெறாத மாணவர்களின் குறைகளை கண்டறிந்து நிவர்த்தி செய்ய தொடர்பு அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். இதுதொடர்பாக நிதி அமைச்சகம் விரைவில் சுற்றறிக்கை அனுப்பும். கல்வி கடன் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்களின் வசதிக்காக மத்திய அரசு வித்யாலட்சுமி போர்ட்டல் எனப்படும் இணையதளம் ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த இணையதளத்தில் மாணவர்கள் தங்களுடைய தேவைகளை பதிவு செய்தால் கல்வி கடன் வழங்க முன்வரும். கல்வி கடன் பெற்றவர்கள் கடனை திரும்ப செலுத்த வேண்டும். அப்போது தான் மற்ற மாணவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/39077-government-may-remove-address-details-from-passport-and-change-colour-to-orange.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-17T18:46:53Z", "digest": "sha1:PMY7G2YAJATQ5KTGE2DYIS3BKLUKQCOA", "length": 9740, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முகவரி சான்றாக இனி பாஸ்போர்ட்டை பயன்படுத்த முடியாது | Government May Remove Address Details From Passport And Change Colour To Orange", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nமுகவரி சான்றாக இனி பாஸ்போர்ட்டை பயன்படுத்த முடியாது\nமக்கள் பயன்படுத்தும் பாஸ்போர்ட்டின் நிறத்தை ஆரஞ்சு கலருக்கு மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஇந்திய வெளியுறவுத்துறை பாஸ்போர்ட்டில் முகவரி அடங்கிய இறுதிப்பக்கம் இல்லாமல் புதிய பாஸ்போர்ட்டை வழங்குவது, பாஸ்போர்ட்டின் நிறத்தை ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றுவது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடிமக்களின் தகவல்களை பாதுகாக்கும் பொருட்டு முகவரி நீக்கப்படுவதாக பாஸ்போர்ட் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதற்போது மூன்று விதமான கலர்களில் உள்ளது. மத்திய அரசின் அதிகாரிகளுக்கு வெள்ளை நிறம், தூதரக அதிகாரிகளுக்கு சிவப்பு நிறம் மற்றும் இதர மக்களுக்கு நீல நிறத்தில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது.\nநீல நிற பாஸ்போர்ட்களில் இரண்டு வகைகள் உள்ளது. நீல நிற பாஸ்போர்ட்களில் ஒருவகை வெளிநாடுகளில் பயணிகளின் சோதனைக்கு முக்கியமானது. மற்றொன்று அவசியம் இல்லை. தற்போது எமிகிரேசன் சோதனைக்கு பயன்படும் பாஸ்போர்ட்டின் நிறத்தை நீலத்தில் இருந்து ���ரஞ்சாக மாற்ற வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மேலும் இனிமேல் பாஸ்போர்ட்டை முகவரி சான்றிற்காக எங்கும் பயன்படுத்த முடியாது. அதற்கான பக்கத்தை அரசு நீக்கிவிடுவதால் அப்பயன்பாட்டில் இருந்து பாஸ்போர்ட்டிற்கு விலக்கு அளிக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅமித்ஷாவுக்கு சாதகமாக செயல்பட்டாரா தீபக் மிஸ்ரா\nதொழிலாளர் பிரச்னை தீரும்வரை ஊதிய உயர்வு வேண்டாம்: ஸ்டாலின்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபதவி விலகினார் பாலியல் புகார் மத்திய அமைச்சர் அக்பர்\nபாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டு வெளிநாட்டில் தவிக்கும் பேட்மின்டன் வீரர்\nபெண்கள் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம் - பிரதமர் மோடி\n மத்திய அரசின் பெட்ரோல், டீசல் அதிரடி விலைக் குறைப்பு..\nசரிந்தது வேலைவாய்ப்பு வளர்ச்சி - ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி\nவிஐபி-கள் பயணம்: ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு ரூ.1146 கோடி பாக்கி\nசர்ஜிக்கல் ஸ்டிரைக்... 2 ஆண்டுகள் நிறைவு\nசர்ஜிக்கல் ஸ்டிரைக் தினத்தை கொண்டாட அரசு முடிவு\nகெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு\nபம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமித்ஷாவுக்கு சாதகமாக செயல்பட்டாரா தீபக் மிஸ்ரா\nதொழிலாளர் பிரச்னை தீரும்வரை ஊதிய உயர்வு வேண்டாம்: ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/03/blog-post_21.html", "date_download": "2018-10-17T18:05:39Z", "digest": "sha1:PFOLMU4ZYMUEMWJ735IXLYQBI2TXWGTB", "length": 22867, "nlines": 422, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கிழக்குப் பல்கலைக் கழக விடுதி மோதலின் எதிரோலி தமிழ் பேசும் மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிழக்கின் விடிவெள்ளி ராஜன் சத்தியமூர்த்தி 10 - வது...\nஜெனீவா பிரேரணை��ை நிராகரிக்கும் நாம் நல்லிணக்கத்தை ...\nதென், மேல் மாகாணசபை தேர்தல் இன்று\nவெருகல் படுகொலை நினைவுநாள் ஏற்பாடுகள் துரிதம்\n'வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியிருக்கும்' :...\nதாய்நாட்டை சர்வதேசத்துக்கு அடிமையாக்கப் போவதில்லை\nகிழக்கில் அரச நியமனங்களில் மாகாண இன விகிதாசாரம்\nகொழும்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ...\nஎடுத்த மாகாணசபையை நடாத்த வக்கில்லை இன்னும் எதற்காக...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புத்துசாதுரியமாக செயற்...\nஅதாவுல்லாவின் தேசிய காங்கிரஸில் இணைந்தார் சிராஸ் ம...\nஐ.நா வில் தமிழில் முழங்கிய தமிழன் ஆங்கிலம் படிக்கு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வருடாந்தப...\nகிழக்குப் பல்கலைக் கழக விடுதி மோதலின் எதிரோலி தமிழ...\nமுதலமைச்சரேயே கூண்டில் ஏற்றும் அளவிற்கு கூட்டமைப்ப...\nஇதய வீணை புகழ் போடியார் அருமைலிங்கம் காலமானார்\nஅமெரிக்காவில் ஆண்டுதோறும் சுமார் 5 இலட்சம் துப்பாக...\nவெல்லாவெளி ஆற்றில் நீராடிய சிறுவன் பலி\nதமிழ் தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுச் சபையின் த...\nநியூயார்க் வெடிப்பில் குடியிருப்புக் கட்டிடங்கள் இ...\nஎமது மாவட்ட பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்றும் ...\n* மோடி அலை வீசுகிறதா வங்காள வரிகுடா அலை தான் என...\nமட்டக்களப்பில் \"வட்டிதொல்லையிலிருந்து பெண்களை மீட்...\n“வட்டி தொல்லையில் இருந்து பெண்களை மீட்போம்” - TMVP...\n-- சுதந்திர கருக்கலைப்பிற்கான உரிமை---\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி...\nஇந்தியப் பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு; 29ம் திகத...\nஅனந்தியுடன் அம்போவான வட மாகாணசபையின் சர்வதேச போர்க...\n80 கோடி மக்கள் ஓட்டளிக்க உரிமை பெற்றுள்ள 16வது லோ...\nமாநாட்டுக்கு செல்லும் பிரதமர், இலங்கை அதிபரை சந்தி...\nவட மாகாணசபையை நடாத்தவக்கின்றி வழித்தேங்காயை எடுத்த...\nகல்வி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய...\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இன்று இலங்கை விஜயம்\nதிருமலை துறைமுகம் 4.5 பில். டொலர் செலவில் அபிவிருத...\nஇலங்கையில் மனிதஉரிமைகள் மீறப்பட்டமை பற்றி சர்வதேச...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட மாநகர சப...\nகூடங்குளம் அணு உலை போராட்ட குழு, ஆம் ஆத்மி கட்சியி...\nஇருப்பதை பாதுகாத்து எடுப்பதை எடுக்க முயற்சிக்க வேண...\nகொள்ளையர்களின் கூடாரமாகிவிட���ட புகலிடத்து கோவில்கள்...\nஎனக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பிற்குள் சதி;’ -விக்க...\nகிழக்குத் தமிழரின் உண்மையான துரோகிகள் கூட்டமைப்பின...\nகிழக்குப் பல்கலைக் கழக விடுதி மோதலின் எதிரோலி தமிழ் பேசும் மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பில்\nதமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு கோரி கிழக்குப் பல்கலைக் கழக மட்டக்களப்பு வந்தறுமூலை வளாக தமிழ் பேசும் மாணவர்கள் இன்று காலை கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்\nமாணவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைளுக்கு உபவேந்தரிடமிருந்து உரிய பதில் எட்டப்பட்டாமையினால் அடுத்த இரு வாரங்களுக்கு வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட தீமானித்துள்ளதாக மாணவர் ஒன்றிய தலைவர் எஸ்.கோமகன் தெரிவித்தார்\nகிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாக விடுதியில் தங்கியிருந்த இரு மாணவ குழுக்களிடையே இன்று அதிகாலை இடம்பெற்ற மோதலின் எதிரோலியாக காலை முதல் பல்கலைகழக பேரவைக் கட்டடத்திற்கு முன்னால் க தமிழ் பேசும் மாணவர்கள் கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபல்கலைக் கழக வளாகத்திலிருந்து பொலிஸார் வெளியேறவேண்டும், உள்ளக விடுதி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முறையில் மறுசீரமமைப்புச் செய்ய வேண்டும், முதலாம் வருட மாணவர்களைத் தாக்கிய சிரேஷ்ட மாணவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே இக் கவனஈர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது\nஇதையடுத்து பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.\nஇது குறித்து உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜாவிடம் கேட்டபோது\n“பொலிஸாரை அகற்றுவது மற்றும் பல்கலைக் கழக விடுதி வழங்களை மறுசீரமைப்பு தொடர்பாக உடனடியாக எந்த தீர்க்கும் வரமுடியாது உரிய அதிகாரிகளிடம் பேசுவதற்காக கால அவகாசம் தேவை.\nஆனால் முதலாம் வருட மாணவர்களை தாக்கியதாக அடையாளம் காணப்பட்ட இரண்டு மாணவர்களுக்கும் வகுப்புத்தடை மற்றும் விடுதியில் தங்குவதற்கம் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அந்த இரண்டு மாணவர்களையும் கைதுசெய்து சட்ட நடவடிக்கையெடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்னது “ என்றார்.\nகிழக்கின் விடிவெள்ளி ராஜன் சத்தியமூர்த்தி 10 - வது...\nஜெனீவா பிரேரணையை நிராகரிக்கும் ந��ம் நல்லிணக்கத்தை ...\nதென், மேல் மாகாணசபை தேர்தல் இன்று\nவெருகல் படுகொலை நினைவுநாள் ஏற்பாடுகள் துரிதம்\n'வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியிருக்கும்' :...\nதாய்நாட்டை சர்வதேசத்துக்கு அடிமையாக்கப் போவதில்லை\nகிழக்கில் அரச நியமனங்களில் மாகாண இன விகிதாசாரம்\nகொழும்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ...\nஎடுத்த மாகாணசபையை நடாத்த வக்கில்லை இன்னும் எதற்காக...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புத்துசாதுரியமாக செயற்...\nஅதாவுல்லாவின் தேசிய காங்கிரஸில் இணைந்தார் சிராஸ் ம...\nஐ.நா வில் தமிழில் முழங்கிய தமிழன் ஆங்கிலம் படிக்கு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வருடாந்தப...\nகிழக்குப் பல்கலைக் கழக விடுதி மோதலின் எதிரோலி தமிழ...\nமுதலமைச்சரேயே கூண்டில் ஏற்றும் அளவிற்கு கூட்டமைப்ப...\nஇதய வீணை புகழ் போடியார் அருமைலிங்கம் காலமானார்\nஅமெரிக்காவில் ஆண்டுதோறும் சுமார் 5 இலட்சம் துப்பாக...\nவெல்லாவெளி ஆற்றில் நீராடிய சிறுவன் பலி\nதமிழ் தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுச் சபையின் த...\nநியூயார்க் வெடிப்பில் குடியிருப்புக் கட்டிடங்கள் இ...\nஎமது மாவட்ட பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்றும் ...\n* மோடி அலை வீசுகிறதா வங்காள வரிகுடா அலை தான் என...\nமட்டக்களப்பில் \"வட்டிதொல்லையிலிருந்து பெண்களை மீட்...\n“வட்டி தொல்லையில் இருந்து பெண்களை மீட்போம்” - TMVP...\n-- சுதந்திர கருக்கலைப்பிற்கான உரிமை---\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி...\nஇந்தியப் பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு; 29ம் திகத...\nஅனந்தியுடன் அம்போவான வட மாகாணசபையின் சர்வதேச போர்க...\n80 கோடி மக்கள் ஓட்டளிக்க உரிமை பெற்றுள்ள 16வது லோ...\nமாநாட்டுக்கு செல்லும் பிரதமர், இலங்கை அதிபரை சந்தி...\nவட மாகாணசபையை நடாத்தவக்கின்றி வழித்தேங்காயை எடுத்த...\nகல்வி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய...\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இன்று இலங்கை விஜயம்\nதிருமலை துறைமுகம் 4.5 பில். டொலர் செலவில் அபிவிருத...\nஇலங்கையில் மனிதஉரிமைகள் மீறப்பட்டமை பற்றி சர்வதேச...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட மாநகர சப...\nகூடங்குளம் அணு உலை போராட்ட குழு, ஆம் ஆத்மி கட்சியி...\nஇருப்பதை பாதுகாத்து எடுப்பதை எடுக்க முயற்சிக்க வேண...\nகொள்ளையர்களின் கூடாரமாகிவிட்ட புகலிடத்து கோவி���்கள்...\nஎனக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பிற்குள் சதி;’ -விக்க...\nகிழக்குத் தமிழரின் உண்மையான துரோகிகள் கூட்டமைப்பின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/category/general-informations", "date_download": "2018-10-17T18:17:41Z", "digest": "sha1:CZZAVIDEFEAGCOJTYYQFIOEWI66762XG", "length": 35852, "nlines": 392, "source_domain": "dhinasari.com", "title": "பொது தகவல்கள் Archives - தினசரி", "raw_content": "\nஇஸ்ரோ-வில் பணி வாய்ப்பு: 15 பணியிடங்கள்; அக்.25 நேர்முகத் தேர்வு\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர்…\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nசென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடப்படுகிறது\nகுட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு\nஆபாசப் பேச்சு; கொலை மிரட்டல்: பஞ்சாயத்து பண்ணும் லட்சுமி ராமகிருஷ்ணன் போலீஸில் புகார்\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர்…\nபிரதமர் மோடி துர்காஷ்டமி வாழ்த்து\nபிரதமருக்கே தெரியாமல் என்னை கொல்ல இந்திய உளவு அமைப்பு திட்டமிடுகிறது: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஆண்களைவிட பெண்கள் குறைவாக ஊழல் செய்பவர்கள் என்பதால் அதிக பெண்களுக்கு அமைச்சர் பதவி: பிரதமர்\n2018-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசை வென்றார் அன்னா பர்ன்ஸ்\nதனது சொத்துகளை ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்கும் நடிகர்\nஉலகம் முழுவதும் யூ டியூப் இணையதள சேவை திடீரென முடங்கி பின் மீண்டது\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nகுட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி\nஐப்பசி மாத பிறப்பு; சபரிமலை நடை திறப்பு…\nதாமிரபரணி மகாபுஷ்கரத்தில்… மஹா ஹாரத்தி காட்டி வழிபாடு\nபுரட்டாசி சனியில் ரங்கநாதர் பட்டினி வெறும் கூடையுடன் நிவேதனம்\nஅனைத்தும்ஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2018சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் அக்டோபர் – 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 16 – செவ்வாய்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nசபரிமலை; பத்தனம்திட்டையில் திருப்பி அனுப்பப் பட்ட பெண்\nதாமிரபரணியைப் போற்றும் தமிழ்ப் பாடல்\nகாந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 51): ஆப்தேயின் பஞ்சக்னி போராட்டம்\nஜெர்மனியில் புதிய தொழில்நுட்பத்தில் ஓடுகிறது… ஹைட்ரஜன் ரயில்\nஇஸ்ரோ-வில் பணி வாய்ப்பு: 15 பணியிடங்கள்; அக்.25 நேர்முகத் தேர்வு\nகுமரிக்கு சுற்றுலா வரும்போது… நல்லா பிளான் பண்ணிட்டு வாங்க..\nஇரண்டு நாள்களுக்கு முன்பு முகநூலில் அறிமுகமான நண்பர் கன்னியாகுமரியில் ரூம்போட்டார். அவரால் சூரிய உதயம், மற்றும் கன்னியாகுமரியை மட்டுமே சரியாக பார்க்க முடிந்த்து. மற்ற ஊர்களைப்பார்க்க நேரம் இடம் கொடுக்கவில்லை.\nகீழடி அகழாய்வில் தங்கம் கிடைத்துள்ளது\nஇந்த பொருட்களின் காலத்தை கண்டறிவதற்காக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகூகுள் ப்ளஸ் சேவை மூடப் படுகிறது; பாதுகாப்பு குறைபாடு காரணமாம்\n10 மாத இடைவெளியில் கூகுள் பிளஸ் சமூக வலைதளத்தை நிரந்தரமாக மூட முடிவெடுத்துள்ளதாக வலைப்பூ - ப்ளாக் பக்கத்தில் கூறப் பட்டுள்ளது.\nகாந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 43): ஆங்கிலேயப் படைகளுக்கு ஆதரவாக\nஏன் இந்த நிலைப்பாடு என்பது குறித்து பகிரங்கமாகத் தெரிவித்தார். ஹிந்துக்கள் ஆயுதங்களை பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும்.வெகு விரைவில் அதற்கான தேவையும் எழக் கூடும் என்றார்.\nடிப்ஸ்.. டிப்ஸ்… மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்\nதற்போது மழைகாலம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுத்துக் கொள்ளுங்கள்.\nநெல்லை மண்ணின் ‘ஈர’த்தை சென்னை நெஞ்சில் விதைத்த ஜெகன்மோகன்\nஇதன்படி, தனது மனைவி சந்திரா பெயரில் 1975ஆம் ஆண்டு சென்னை மந்தைவெளியில், தனது இல்லத்திலேயே, கிளினிக் தொடங்கிய டாக்டர் ஜெகன்மோகன், வெறும் 2 ரூபாய்க்கு வைத்தியம் பார்க்கத் தொடங்கினார்....\nஒரு விரல் புரட்சிக்காய் வரிந்துகட்டிய… ஓர் எழுத்து புரட்சியாளன்..\nபேட்டி எடுப்பது , எடுக்கப்படுபவரின் கருத்தைச் சொல்வதற்கு மட்டுமே, எடுப்பவரின் அறிவைக் காட்டுவதற்கு அல்ல என்று புரிய வைத்த ஒரே எழுத்து.\nகுரு பெயர்ச்சி: குரு, தட்சிணாமூர்த்தி வழிபாடுகளின் வேறுபாடுகள்\nநவக்கிரக குரு வேறு, ஞான குருவான தட்சிணாமூர்த்திப் பெருமான் வேறு. அண்மைக் காலமாக கோயில்களில், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி சந்நதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இவர்களில் 99 சதவீதம் பேர் குருவுக்குப் பரிகாரம் செய்வதற்காக வருபவர்கள்.\nகாந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 37): காந்தி தாத்தா வந்தாரு.. சுதந்திரம் வாங்கி தந்தாரு…\nஅதில்,’’ இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட துப்பாக்கிகள் சாவர்க்கர் அனுப்பியது அல்ல, அதற்கு பொறுப்பு தான் தான் ‘’ என அதில் தெரிவித்திருந்தார்.\nதமிழகத்தில் இந்து மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மகானின் ஜன்ம தினம்\nவிநாயகர் சிலைகளை உடைத்த தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியைப் பொது விழாவாக மாற்றி , தன் வாழ்நாளிலே அந்த வைபவத்தைப் பார்த்த மகானின் ஆசையான சேதமில்லாத ஹிந்துஸ்தானத்தையும் அவர் காண வேண்டும் \nநந்தியின் வாயிலிருந்து ரத்தம் வழியும் அதிசயம்\nசிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் ஆலங்குடியில் இரு���்து திருப்பத்தூர் செல்லும் வழியில் உள்ளது 'இலங்குடி\" என்ற கிராமம்.\nகூட்ட நெரிசலை சமாளிக்க தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்\nசென்னை: பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தென்மாவட்டங்களுக்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nஇந்து சமய அறநிலையத் துறையை ஆலயங்களிலிருந்து வெளியேற்ற நேரம் வந்துவிட்டது: ராம.கோபாலன்\nசென்னை: இந்து சமய அறநிலையத் துறையை ஆலயங்களிலிருந்து வெளியேற்ற நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார் இந்து முன்னணி அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன்.\nகள்ளத்தொடர்பு விவாகரத்துக்கான அடிப்படை; ஆனால் தண்டனைக்குரிய குற்றமில்லை\nஅதேநேரம் கள்ள உறவு என்பது விவாகரத்து செய்வதற்கான அடிப்படையாக நீடிக்கும் என்று 5 நீதிபதிகள் அமர்வு தெளிவுபடுத்தியது.\nஅரசுப் பணி பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.,டி இட ஒதுக்கீடு தேவையில்லை\nஎஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த வழக்கை 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்த உச்ச நீதிமன்றம், நிபந்தனைகளின் அடிப்படையில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை என்று கூறியுள்ளது.\nரஃபேல் போர் விமான விவகாரம் நடந்தது என்ன\nஇந்தியா பாதுகாப்பான நாடாக இருக்க வேண்டும் என்ற பாஜக அரசின் முயற்சிக்கு தடை செய்ய ஏன் காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது மேக் இன் இந்தியா திட்டம் வெற்றி பெறக்கூடாது என்ற அவர்களின் தீய எண்ணம் எதற்காக மேக் இன் இந்தியா திட்டம் வெற்றி பெறக்கூடாது என்ற அவர்களின் தீய எண்ணம் எதற்காக நரேந்திர மோடி அவர்களின் வளர்ச்சி திட்டத்திற்கு முட்டுக்கட்டை ஏன்\nநீங்கள் பணக்காரராக… ரொம்ப ரொம்ப #சிம்பிள்… ஆனால் #பவர்புல்..\nஇவை.. ரொம்ப ரொம்ப சிம்பிளான விஷயங்கள். ஆனால் உங்கள் வாழ்க்கையை மாற்றும் #பவர்புல் விஷயங்கள்\nநீங்கள் திருநாவுக்கரசாக, திருஞானசம்பந்தராக, அவருடைய வழிதோன்றல்களாக இருந்து இந்து மதத்தை உணர்ந்து உலகுக்கு , உணர்வுடன் பரப்பினால் அவர்களைப் போல சிவபெருமானின் அருள் உங்களுக்கும் கிடைக்கும்..\nஹிந்து அறநிலையத்துறையில் கிறிஸ்துவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்; அதற்கு மத சாயம் பூசாதீர்கள்\nஹிந்து மத விழாக்களை கடைப்பிடிப்பதற்கும், கோயில் நடைமுறைகளில் ஹிந்து சமய பண்டிகைகள், உத்ஸவங்களை நடத்துவதற்கும் பல இடங்களில் முட்டுக் கட்டைகளும் அசிரத்தையும் நடப்பது ஏன் என்பதை இப்போது ஹிந்துக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இதற்கு காரணமாக அமைந்தவர் பாஜக., பிரமுகர் கே.டி.ராகவன்.\nதமிழக அரசின் புதிய பாடத் திட்ட புத்தகங்கள் பதிவிறக்க…\nதமிழக அரசின் தற்போதைய புதிய பாடத்திட்ட புத்தகங்கள்\nஇன்று வாக்காளர் அடையாள அட்டையை பெற முகாம்\nஞாயிற்றுக் கிழமை இன்று உங்களுக்கு இருக்கும் முக்கியமான வேலை என்ன தெரியுமா\nசிக்னலில் வண்டி இஞ்ஜினை ஆப் செய்தாலே ரூ. 250 கோடி மிச்சம்\nசிக்னலில் இஞ்ஜினை ஆப் செய்தால், ரூ. 250 கோடி மிச்சம் பிடிக்கலாமாம்.\nஒடிஸாவில் பிரமாண்ட உரத் தொழிற்சாலைக்கு அடிக்கல்; இரண்டாவது விமான நிலையம் திறப்பு\nமேலும், தல்சேர் உரத் தொழிற்சாலை 36 மாதங்களில் உற்பத்தியைத் தொடங்கும்; உற்பத்தியைத் தொடங்கி வைக்கவும் நான் வருவேன் என்று நம்பிக்கையுடன் குறிப்பிட்டார் மோடி\nஸ்டெர்லைட் ஆலையில் நாளை வல்லுநர் குழு ஆய்வின் போது பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும்\nநாளை காலை 8 மணிக்கு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்யும் வல்லுநர் குழு, பின்னர் தூத்துக்குடி நகரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முற்பகல் 11.30 மணிக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது.\nபுஷ்கர மண்டபத்துக்கு பூட்டு: உடைத்தெறியும் போராட்டத்துக்கு இந்து முன்னணி அழைப்பு\nஇந்நிலையில், சி.என்.கிராமத்தின் அருகே ஜங்ஷன் கைலாசநாதர் கோவில் பகுதியைச் சார்ந்த தைப்பூச மண்டபத்துக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் பூட்டு போட்டு பூட்டிவிட்டனர். இது பக்தர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்த��ல் நாளை முழு அடைப்பு\nசபரிமலை; பத்தனம்திட்டையில் திருப்பி அனுப்பப் பட்ட பெண் 17/10/2018 7:15 PM\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nஐப்பசி மாத பிறப்பு; சபரிமலை நடை திறப்பு… 17/10/2018 6:06 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nஉன் இடுப்போ ஒரு உடுக்கை; உன் மார்போ ஒரு படுக்கை வைரமுத்துவின் வார்த்தை செக்ஸ் டார்ச்சர்\nஇளம் பெண்ணை நெருக்கமாக விட்டு... ரகசிய கேமராவில்... புத்திசாலி ராகுல் டிராவிட் அன்று தப்பினார்\nசபரிமலை விவகாரம்: பேச்சுவார்த்தை தோல்வி; வெளியேறிய பந்தளம் ராஜ குடும்பத்தினர்\nசின்மயியைத் தொடர்ந்து சிந்துஜா... காமப் பேரரசு வைரமுத்துவின் ‘ஏ’ வரிகள் கவிதைகளா\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/the-pakistani-groom-wore-gold-tie-and-shoes-at-his-wedding/", "date_download": "2018-10-17T17:54:11Z", "digest": "sha1:6DIEXODMW3SVLAJO5FA25TSLKV3YEXON", "length": 11549, "nlines": 168, "source_domain": "sparktv.in", "title": "தங்கத்தில் காலணி செய்து அணிந்த திருமண மாப்பிள்ளை!", "raw_content": "\nசர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்தியா.. எதுல தெரியுமா..\nஅடேய் சியோமி.. உங்க சேட்டைக்கு அளவு இல்லையாடா..\nமுகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான்.. சோகத்தில் மூழ்கிய ஏர்டெல்..\nடிசிஎஸ்-க்கு பாதி கூட இல்லை இன்போசிஸ்.. ஊழியர்களின் நிலை என்ன..\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\n96- பட த்ரிஷாக்கு கோடானு கோடி நன்றி ஏசப்பா\nகூந்தல் பட்டு போல் மாறனுமா\nகலர் கலரா குடை மிளகாய் சாப்பிட்டா எந்த நோய் குணமாகும் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nஹரீஷ் கல்யாண் ராஜா என்றால் இவங்கதான் ராணியாம்..\nஅர்ஜூன் ரெட்டியாக மாறிய பிக்பாஸ் ஹரீஷ் கல்யாண்..\nஅட விஸ்வரூபம் பூஜா குமாரா இது..\nபூஜா குமாருக்கு அடித்த ஜாக்பாட்.. இனி அம்மணி வேற லெவல் தான்..\nதேவர் மகன் 2 சாதிப் படமா\nஒரே ஓவரில் 6 சிக்சர்.. ஆப்கானிஸ்தான் வீரர் உலக சாதனை..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்திருந்தா இதை நினைக்கவே கூடாது\nசனியின் கோரப் பிடியிலிருந்து தப்பிக்க எளிய பரிகாரங்கள் :\nநீங்க பிறந்த கிழமை சொல்லுங்க\nசனிப் பிரதோஷம் அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள்\nதங்கத்தில் காலணி செய்து அணிந்த திருமண மாப்பிள்ளை\nஇந்திய திருமணங்கள் தங்கத்தாலும் வைரத்தாலும் நிர்மானிக்கப்படுபவை. நம் பெண்கள் தங்க நகைகளை அணிந்து திருமண விழாவில் கலந்துகொல்வதையே கௌரவம் என கருதுவார்கள். ஆனால் பாகிஸ்தானில் திருமண மாப்பிள்ளை ஒருவர் தங்கத்தால் ஆன காலணியை அணிந்திருக்கிறார்.\nபாகிஸ்தானின் லாஹோர் மாகாணத்தை சேர்ந்த இவர் அணிந்திருக்கும் காலணி முழுக்க முழுக்க சுத்தமான தங்கத்தால் உருவாக்கப்பட்டது. இதன் மதிப்பு பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பில் சுமார் 25 லட்சம் ரூபாய் ஆகும். மேலும் இதன் மீது கொடுக்கப்பட்டுள்ள வேலைப்பாடுகள், கற் பதிப்புகள் அனைத்தும் சேர 16 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கலாம்.\nதங்கத்தினால் ஆன ‘டை’யை இவர் அணிந்திருக்கிறார். மட்டுமின்றி தங்க முலாம் பூசப்பட்ட கோட்-ஷ்யூட் எல்லாம் சேர்த்து மொத்தமாக அறுபத்து எட்டு லட்சம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து அந்த மாப்பிள்ளை கூறுகையில், தங்கமாக இருந்தாலும் பணமாக இருந்தாலும் வாழ்க்கையில் அவற்றைக் கொண்டு மட்டும் சந்தோஷமாக இருந்துவிட முடியாது. பணம் என்பது மனிதனுக்கு அடிப்படையானதாக இருந்தாலும் அதை எங்கே வைக்க வேண்டுமோ அங்கேயே வைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு தங்க காலணியை அணிந்துள்ளதாக கூறுகிறார்.\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\nசர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்தியா.. எதுல தெரியுமா..\nமேக்கப்ப தூக்கிப்போடுங்க.. நேச்சுரலா அழகாக இருக்க டக்கரான டிப்ஸ்..\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/24/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-2/", "date_download": "2018-10-17T18:43:28Z", "digest": "sha1:7IMMPMERZ7RLDDVUMDYIIZYSJJXEATU4", "length": 9771, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "ஈரோடு மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை", "raw_content": "\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாராபுரம் நகராட்சியில் டெங்கு ஒழிப்புப் பணி ஆய்வு\nபழைய வீடுகளை புதுப்பிக்க அரசு உதவி பெற விண்ணப்பிக்கலாம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»ஈரோடு»ஈரோடு மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை\nஈரோடு மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை\nஈரோடு மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என பொதுமக்கள் மனு அளித்தனர்.\nஈரோடு மாநகராட்சி பகுதிகளில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டம் துவங்கிய பின் துவங்கப்பட்ட பெருந்துறை ரோடு மேம்பால பணிகள் மிக விரைவாக நடந்து வரும் நிலையில், ஆண்டுக்கணக்கில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளால் நகர்புறபகுதியில் பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக மிக மோசமாக காணப்படுகிறது. எனவே, மாநகராட்சி பகுதிகளில் தோண்டப்பட்ட குழிகளை மூடி தார் சாலை அமைத்து கொடுத்து, பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என வலியுறுத்தி திங்களன்று பொதுமக்கள் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.\nஈரோடு மாநகராட்சி பகுதியில் பாதுகாப்பான குடிநீர் வழங்க: சிபிஎம் மாநாடு வலியுறுத்தல்\nPrevious Articleஊழல் முறைகேட்டில் சத்துணவு பிஏ: சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nNext Article கோழிப்பண்ணையால் ஈக்கள் தொல்லை: ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nசாதாரண மனிதனை மாமனிதனாக மாற்றுவது புத்தகமே புத்தக திருவிழா திரைப்பட இயக்குனநர் ஆர்.சுந்தரராஜன் பேச்சு\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nபிரதமர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்ற மோசடி\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத��து காப்பாற்றுங்கள்\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=22433", "date_download": "2018-10-17T18:54:36Z", "digest": "sha1:SIURRPOUD6NVRXEGDIV57TJMPZ2VOHGX", "length": 16005, "nlines": 241, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nவிநாயகர் அகவல் (மூலமும் திரண்ட பொருளும்)\nமுருகன் – முன்னே வரும் முன்னவன்\nபரஞ்ஜோதி மகானும் பழம்பெரும் ஞானியரும்\nகிருஷ்ண யஜுர்வேத தைத்ரேய ஷாகா அனுபந்தம் பகுதி – 2\nஇந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம்\nஐந்தாம் வேதம் பாகம் 2\nஐந்தாம் வேதம் பாகம் 1\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவா – அற்புதங்கள் மெய் சிலிர்க்கும் அனுபவங்கள்\nதிருவிளையாடற் புராணம் மூலமும், உரையும் (மூன்று பாகங்கள்)\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம��� 02\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 01\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nபாரதி முதல் கவிதாசன் வரை\nபறவை போல் வாழ்தல் வேண்டும்\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nஇலக்கியக் கலையும் பாரதி நிலையும்\nபன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nமுகப்பு » கட்டுரைகள் » திருக்குறள் அறிவுறுத்தும் மேலாண்மைத் திறமைகளும் நவீன\nதிருக்குறள் அறிவுறுத்தும் மேலாண்மைத் திறமைகளும் நவீன கணினிகளின் பயன்களும்\nதிருக்குறள், மேலாண்மைத் திறமைகள், கணினியின் பயன்கள் ஆகிய மூன்றையும், ஒரு சேர ஆராய்ந்து முப்பரிமாணத்தை இந்த நூல் காட்டுகிறது.அறத்துப்பால், பொருட்பாலில் உள்ள திருக்குறள் கருத்துக்கள், நிர்வாக மேம்பாட்டிற்கும், கணினி பயன்பாட்டிற்கும் எவ்வாறு உதவுகின்றன என்பதை, 55 தலைப்புகளில் எழுதியுள்ளார்.\nதிட்டமிடுதல், நேர மேலாண்மை, சாதாரண தொடர் கல்வி, மதிநுட்ப மேம்பாடு, மறதியின்மை, நேர்மை நோயறிதல் போன்ற வாழ்வுக்கு உதவும் வள்ளுவர் வழிகள் காட்டப்பட்டுள்ளன.\nசெய்ய வேண்டியவற்றைச் செய்யாமையும், செய்யக் கூடாததைச் செய்வதும் கெடுதலாகும் என்ற, 466 குறளுக்கு, மேலாண்மைத் திட்டங்களில் பட்டியல் தயாரித்து செய்ய வேண்டும் என்றும், கணினியில், இதைச் சரியாகப் பதிவு செய்யும் விளக்கம் பற்றியும் எழுதியுள்ளார்.இணையம், மின் அஞ்சல், மின் வணிகம் ஆகிய கணினி வழியே, இன்று மின்னல் வேகத்தில் வணிகம் செய்யும் முறையும், அதைப் பயிலும் வகையும், 675 குறள் வழி ஒப்பிடுகிறார் நூலாசிரியர்.முன்னுரையில் திருக்குறள் எழுதி, 2000 ஆண்டுகள் ஆகின்றன என்பது, 2044 என்று இருந்திருக்க வேண்டும். 55 தலைப்புகளில் 57 குறளை மையப்படுத்தி, மேலாண்மை கணினியை ஒப்புமைப்படுத்தி எழுதியுள்ள நூல் இது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=25205", "date_download": "2018-10-17T18:32:37Z", "digest": "sha1:OEJTYX6M6MZJATT5YNBQ5ODN5X6F6GFH", "length": 15567, "nlines": 245, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nவிநாயகர் அகவல் (மூலமும் திரண்ட பொருளும்)\nமுருகன் – முன்னே வரும் முன்னவன்\nபரஞ்ஜோதி மகானும் பழம்பெரும் ஞானியரும்\nகிருஷ்ண யஜுர்வேத தைத்ரேய ஷாகா அனுபந்தம் பகுதி – 2\nஇந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம்\nஐந்தாம் வேதம் பாகம் 2\nஐந்தாம் வேதம் பாகம் 1\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவா – அற்புதங்கள் மெய் சிலிர்க்கும் அனுபவங்கள்\nதிருவிளையாடற் புராணம் மூலமும், உரையும் (மூன்று பாகங்கள்)\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 02\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 01\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nபாரதி முதல் கவிதாசன் வரை\nபறவை போல் வாழ்தல் வேண்டும்\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nஇலக்கியக் கலையும் பாரதி நிலையும்\nபன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nமுகப்பு » கட்டுரைகள் » மனவளம் தரும் குணநலம்\nஆசிரியர் : இரா.குழந்தை அருள்\n‘எதைப் பெற்றாலும் இன்னொன்றைத் தேடுவது மனம்’ என்பர். மனிதர்களின் வாழ்க்கையை இழுத்துச் செல்லும் அற்புதமான இயக்கு சக்தி மனிதர்களின் ம��மே என்றால் அது மிகை ஆகாது.\nஇந்த நுாலில் பத்து கட்டுரைகளின் வழியே மனித மனங்கள் ஆராயப்பட்டுள்ளன. மனவளம் என்பதை மனதின் முதிர்ச்சி எனலாம் என்கிறார் ஆசிரியர்.\nஅதை மனதின் வலிமை, மனதின் நிம்மதி, மனதின் மகிழ்ச்சி, மனதின் வளர்ச்சி, மனதின் எழுச்சி, மனதின் பசுமை, மனதின் திறன் என, மனவளத்தை வகைமைப்படுத்தி தந்துள்ளார் ஆசிரியர்.\n‘நேர்மை, துாய்மை, சத்தியம், உண்மை போன்ற அனைத்தும் மன வளத்தின் முக்கிய அம்சங்கள்’ என்கிறார் மகாத்மா.\nபட்டினி கிடக்க வேண்டிய அளவுக்கு வறுமைச் சூழலில் சிக்கித் தவித்த நிலையிலும், மற்றவர்களை மகிழ்வித்து மன நிறைவு கொண்டவர் பாரதி என, பல்வேறு உதாரணங்களை குறிப்பிட்டிருப்பது உள்ளபடியே மிகச் சிறப்பு.\nதனி மனித ஒழுக்கம் என்பது மிக மிக முக்கியம். அதில் தவறு நேரும்போது ஒரு சமூக அமைப்பே தள்ளாடிப் போய் விடுகிறது போன்ற செய்திகள், படிக்கும் வாசகனின் மனதை அடுத்தப் பக்கத்திற்கு அழைத்துச் செல்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbakonam.asia/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-10-17T18:17:34Z", "digest": "sha1:BHRBXNV4G6J5TZTNFI7YGTA23VBKUWAY", "length": 10305, "nlines": 73, "source_domain": "kumbakonam.asia", "title": "ஜப்பானில் செயற்கை மனைவிகள் விற்பனை,, அருமை ,,இப்போது விற்பனைக்கு – Kumbakonam", "raw_content": "\nஜப்பானில் செயற்கை மனைவிகள் விற்பனை,, அருமை ,,இப்போது விற்பனைக்கு\nஜப்­பா­னி­லுள்ள ஒறியன்ட் இன்­டஸ்றி நிறு­வனம் செயற்கை மனை­வி­களை உரு­வாக்கி விற்­ப­னைக்கு விட்­டுள்­ளது.\nபெண்­க­ளு­டை­ய­தை­யொத்த மென்­மை­யான தோல் மற்றும் கவர்ச்­சி­க­ர­மான கண்கள் என்­ப­வற்றை இந்த செயற்கை மனைவி பொம்­மைகள் கொண்­டுள்­ளமை சிறப்­பம்­ச­மாகும்.\nநிஜ பெண்­களை போலவே அச்சு அச­லாக இந்த பொம்­மைகள் இருப்­பதால் அவற்­றுடன் பொழுதைக் கழிப்­பது கவர்ச்­சி­க­ர­மான நிஜ பெண்­ணொ­ரு­வ­ருடன் பொழுதைக் கழிக்கும் அனு­ப­வத்தை வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கு­வ­தாக ஒறியன்ட் நிறு­வனம் கூறு­கி­றது.\nபல்­வேறு உருவ அமைப்­பு­களில் கிடைப்­ப­ன­வாகும் இந்த பெண் பொம்­மை­களின் விலை 1,000 யூரோ­வாகும். இந்த பொம்­மைகள் பாலியல் உற­விற்கும் பயன்­ப­டுத்­தக்­கூ­டி­ய­வாறு வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளதால் அதை ஒரு செயற்கை மனைவி என்றே இந்த நிறு­வனம் அழைக்கிறது.\nஜப்­பா­னிய இளம் ஆண்கள் இந்த செயற்கை மனை­வியை விரும்பி வாங்­கிச்­செல்­வ­தா­கவும் கூடிய விரைவில் இந்த பொம்­மை­களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருப்பதாகவும் ஒரியன்ட் இன்டஸ்றி நிறுவனம் தெரிவிக்கிறது.\nஇந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த மீர் மசூத் அலி என்பவருக்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது கவுஸ் பாஷா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 9ஆம் திகதி திருமணம் நடக்க ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.\nஇந்நிலையில்கடந்த 7 ஆம் திகதி மணமகன் மணமகளை பார்க்க அவள் வீட்டிற்கு சென்றிருந்தார் அப்போது மணமகள் தனது கைகளில் மருதாணி வைத்து கொள்ளாமையினால் தமது திருமணத்தை நிறுத்துமாறு மணமகன் கோபமாக தெரிவித்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் மணமகள் வீட்டார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன்,பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் மணமகளின் வீட்டார் மணமகன் கேட்ட வரதட்சணையை ஏற்கனவே கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nஉயர் ரத்த அழுத்ததால் உடலில் ஏற்படும் பாதிப்பு\nமுன் ஜென்மத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் கட்டாயம் செல்லவேண்டிய கோயில் இது\nஇந்தியில் ரீமேக் ஆகிறது ‘விக்ரம் வேதா’ கடந்த வருடத்தின் சிறந்த படம்\nதிருமண நிகழ்ச்சியல் நடனம் ஆடிய பெண்ணை கொலை செய்த கணவர்\nஎன் பின்னால் பாஜக இல்லை’ – ரஜினிகாந்த் பேட்டி\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pukaippadapayanangal.blogspot.com/2006/08/blog-post_8249.html", "date_download": "2018-10-17T19:04:39Z", "digest": "sha1:42UQUKAMGY7UUXFLZIE4G5WK7H6QP537", "length": 12176, "nlines": 187, "source_domain": "pukaippadapayanangal.blogspot.com", "title": "புகைப்படப்பயணங்கள்: அம்மாவும் மாமியாரும்", "raw_content": "\nமலைகளுக்கும் மாமியாருக்கும் என்ன சம்பந்தம்\nஅசைக்க முடியாத குணம், . ,\nகனிவு மழையும் உண்டு, கல் சரிவுகளும் உண்டு.ஒத்துக்கிறோம்,\nஅது என்ன அம்மாவையும் கூட இழுக்கணும் என்று பெண்கள் யோசிக்கலாம். எப்படி இது உண்மையாகும்உண்டும்மா உண்டு. கருத்து என்னவோ ஆதாரமாக இருந்த என் மாமியாரைப் பற்றீத்தான்.\nநல்ல படிப்பாளி. அழகு, அடக்கம் என்று நிறைவான மனுஷி .\nதிருமணம் முடிந்து அவர்கள் வீட்டுக்கு என்னை வரவேற்று அழைத்த அந்த நிமிடத்திலிருந்து\nதன் சிகித்சைக்காக ஆம்புலன்சில் மாற்றப்பட்ட அந்த நிமிடம் வரை எங்களுக்கு நிழல் கொடுத்தவர் எங்கள் கமலம்மா தான்.\nமாண்பு மிகுந்த மாமியார்கள் எனக்கு மிகப் பழக்கம். ...எனக்கு இரண்டு மாமியார்கள்.\nஅடடா நீங்கள் நினைப்பது போலில்லை..\nஇது என் உண்மையான ,என் வீட்டுக்காரரைப் பெற்றவர். இன்னொருவர் என் மாமனாரைப் பெற்றவர்.\nஒஹோ. பாலச்சந்தர் படம் போல் தோன்றுகிறதோ\nஅதுவும் இல்லை. இவர்கள் இருவருடனும்தான் என் இல்வாழ்க்கை (கணவரும் கூட) ஒரு மங்களகரமான நாளில் ஆரம்பித்தது.\nஏன் கணவர் கூட என்று தானேசொல்ல வேண்டும்/ அவர்தானே முதலில்\nதிருமணமான புதிதில் எங்களுக்கு (அந்த காலத்தில்)\nகணவர் எல்லாம் ஜுஜஜூபி. ஏனென்றால் அவர்கள் பக்கம் நாம் போவது காப்பி வேணுமா\nநான் சொல்வது கற்காலம் இல்லை. ஒரு 40 வருடங்கள் முன்னால்.\nஅவர்கள் மலை மாதிரி திடமாக இருந்து எங்களுக்கு ஆதரவு தந்தார்கள். ஒரு மொஃfஅசில் பெண்ணுக்கு என்ன தெரியுமொ அதைவிட ரொம்ப குறைவான அறிவுள்ள ஜீவன் நான்.\nதிருமணத்தன்னிக்கே \" ஓ, இந்தப் பொண்ணு இவ்வளவு சிரிச்சுப் பேசறதே \"என்று சொன்ன விருந்தினர் நடுவில் எனக்கு ஆதரவாகப் பக்கத்தில் நின்று கொண்டு எனக்கு பலம் கொடுதது என் அம்மாமியார் தான்.\nஎனக்கு அவரை அம்மா என்று கூப்பிடுவதில் தயக்கம் துளியும் வரவில்லை.\nநீ எப்போ வேணும்னாலும் எங்கே வேணும்னாலும் போகலாம். ஒரே ஒரு வார்த்தை பாட்டி(அவங்களொட மாமியார்) கிட்டே சொல்லிட்டு போ.//\n//அது அவர்களுக்குப் பழக்கமாகிப் போன வார்த்தை.\nஅவ்வளவு மரியாதையும் தானும் அந்தப் பாட்டியிடம் வைத்து இருந்ததால் எனக்கும் வேறு நினைப்பு வரவில்லை..\nஎப்போது நான் ஏதாவது உளறினாலும் (எப்போது என்று கேட்க வேண்டாம்.that was a full time occupation for me.)இப்போதும் அந்தப் பழக்கம் தொடருவதால்தான் ப்ளொக்கிங் ஆரம்பித்தது\nபக்கத்தில் வந்து இப்படி பண்ண வேண்டாம்பா. நான் பார்த்துக்கிறென், என்று காப்பாத்துவார். ஏன் அந்த வார்த்தை\nஅவருக்கும் மருமகளாக வந்த போது இருந்த சூழ்நிலை நினைவு வந்ததோ\nதிருமதி எம்.எல்.வி பாடிய பாடலோடு 60 களில் ஒரு படம் வந்தது. மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே என்ற படம்.\nஅதைப் பார்த்து மனம் திருந்தியவர்கள் எத்தனையோ பேர்கள்.\nஅதாவது இந்த மாதிரியும் நாம் இருக்கலாமே என்று நினைத்தவர்கள் இருந்தார்கள்\nஎங்கள் வீட்டில் எதுவுமே (personal management) பயிற்சி எடுக்காமல் தன் நல்ல குணத்தினாலேயெ எல்லோரையும் அரவணைத்து சென்றவர் எங்கள் கமலம்மா.\nஎந்த வித டென்ஷனாக இருந்தாலும் முகத்தில் காண்பிக்காமல் தீர்வு கண்டுபிடிப்பதில் அசாத்திய திறமை.\nஒரு பெரிய குடும்பத்தின் ஊடல்கள் கூடல்கள் எல்லாவற்றையும் சமாளிப்பதைப் பார்த்து நான் அதிசயப்படுவேன்.\nஇவ்வளவையும் எனக்கு இப்போது நினைவுக்கு வர வேண்டிய அவசியம்\nநானும் ஒரு மாமியாராக ப்ரொமோட் ஆகிவிட்டதால்.\nகுற்றம் காணாமல் குணம் மட்டும் கண்டு சிரிப்போடு வாழ்வு வாழக் கற்றுக் கொடுத்த என் அம்மாமியாரை இன்றும் என்றும் வணங்குகிறென் .\nஅவர் அவ்வளவு இல்லாவிட்டாலும் பத்து சதவிகிதம் இருந்தால் கூட போதும்.\nபுது ப்ளாக் ஆரம்பிக்கக் காரணம்...\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/vaa-manikandan-articles/vaa-manikandan-on-bangalore-vibgyor-school-incident-114072400044_1.html", "date_download": "2018-10-17T18:17:44Z", "digest": "sha1:AM222URRMXZ24XVOZJGZGXRJFJAUVAB4", "length": 26433, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "பெங்களூர் விப்ஜியார் பள்ளி - வக்கிரத்தின் வெவ்வேறு நிறங்களும் சாயம் போன கலர்ஃபுல் கல்வியும் | Webdunia Tamil", "raw_content": "புதன், 17 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபெங்களூர் விப்ஜியார் பள்ளி - வக்கிரத்தின் வெவ்வேறு நிறங்களும் சாயம் போன கலர்ஃபுல் கல்வியும்\nவிப்ஜியார் (VIBGYOR) - வானவில்லின் இந்த ஏழு வர்ணங்களைத்தான் ஒரு வாரத்திற்கும் மேலாக பெங்களூர் உச்சரித்துக்கொண்டிருக்கிறது. இது வெறும் வானவில்லின் நிறங்கள் மட்டுமில்ல. பெங்களூரில் பள்ளியின் பெயரும் கூட. இந்தப் பள்ளியைத்தான் திட்டுகிறார்கள். அதன் நிர்வாகத்துக்கு எதிராகப் போராட்டங்களை நடத்துகிறார்கள். சாபம் விடுகிறார்கள். இது சாதாரணப் பள்ளி இல்லை. இந்தியா முழுவதும் மும்பை, லக்னோ உட்பட ஏழு நகரங்களில் இந்தப் பள்ளி செயல்படுகிறது. பெங்களூரில் மட்டுமே எட்டு இடங்களில். Chain of Schools. இந்தப் பள்ளியின் ஒரு வளாகத்தில்தான் ஆறு வயதுப் பெண் குழந்தையைச் சீரழித்திருக்கிறார்கள். 2014 ஜூலை 2ஆம் தேதியே சம்பவம் நிகழ்ந்துவிட்டது. ஸ்கேட்டிங் சொல்லித் தரும் பயிற்சியாளன் குழந்தையைப் பள்ளி வளாகத்திலேயே பலாத்காரம் செய்திருக்கிறான். நடந்ததை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டி அனுப்பிவிட்டான். குழந்தை பயந்துவிட்டது. யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் பிஞ்சு உடல் தாங்கவில்லை. சீர் குலையத் தொடங்கியிருக்கிறது. என்னமோ ஏதோவென்று பெற்றோர்கள் மருத்துவர்களிடம் தூக்கிச் செல்ல, அங்குதான் எவனோ கசக்கியிருக்கிறான் என்று கண்டறிந்திருக்கிறார்கள். இதைக் கண்டுபிடிக்கும் போது ச��்பவம் நிகழ்ந்து பன்னிரண்டு நாட்கள் ஆகிவிட்டன.\nபதறிய பெற்றோர், பள்ளியை அணுகியிருக்கிறார்கள். சரியான பதில் இல்லை. பிறகு காவல் துறையை அணுகி பிரச்சினை பெரிதாக்கப்பட்ட பிறகும் வெகு நாட்களுக்குப் பெரிய நடவடிக்கைகள் இல்லை. பள்ளி நிறுவனர் பெரும் புள்ளி. ஏற்கனவே மிகப் பெரிய தொழிலதிபர் - ருஸ்டோம் கெரவாலா என்ற அந்த மனிதர் மும்பையில் ஏகப்பட்ட ஹோட்டல்களை நடத்தி, கோடிக்கணக்கில் சம்பாதித்தவர். தனது கார்பொரேட் மூளையை வேறு எங்கு பயன்படுத்தினால் அள்ளியெடுக்கலாம் என யோசித்த போது கண்ணில் சிக்கிய தொழில்தான் கல்வி. எவ்வளவுதான் முட்டாளாக இருந்தாலும் ஒரு கல்வி நிறுவனத்தை ஆரம்பித்தால் கோடிக்கணக்கில் சம்பாதித்துவிடலாம். கார்பொரேட் மனநிலையுடன் ஆரம்பித்தால் ஒரு மாணவருக்கு கிட்டத்தட்ட லட்சத்தில் ஃபீஸ். பெங்களூர் முழுவதும் பள்ளி கொடிகட்டிய போதுதான் இந்தப் பிரச்சினை வெடித்துவிட்டது.\n எங்கள் பள்ளியில் நடக்கவே இல்லை என்றார்கள். யாரும் நம்புவதற்குத் தயாராக இல்லை. அவசர அவசரமாகத் தரவுகளை அழிப்பதற்கான முஸ்தீபுகளில் இறங்கிவிட்டார்கள். இந்த விவகாரம் கசிந்து, பள்ளிக்கு ஏதேனும் பாதிப்பென்றால் கோடிக்கணக்கில் நஷ்டம் உண்டாகும் அல்லவா அப்பொழுதும் பள்ளி உரிமையாளர் மீது நடவடிக்கை இல்லை. பணம் பாதாளத்தில் பாய்ந்துகொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு பெங்களூர்வாசிகள் களத்தில் இறங்க, ஊர் முழுவதும் பதாகைகளும் கொடிகளும் உயர்ந்தன. போராட்டங்களும் கிளம்பின. ‘இதைத் தவிர உங்களுக்கு வேறு செய்தியே இல்லையா அப்பொழுதும் பள்ளி உரிமையாளர் மீது நடவடிக்கை இல்லை. பணம் பாதாளத்தில் பாய்ந்துகொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு பெங்களூர்வாசிகள் களத்தில் இறங்க, ஊர் முழுவதும் பதாகைகளும் கொடிகளும் உயர்ந்தன. போராட்டங்களும் கிளம்பின. ‘இதைத் தவிர உங்களுக்கு வேறு செய்தியே இல்லையா’ என்று முதலமைச்சர் சித்தராமையா வெறுப்படைந்தார். மாநகர கமிஷனராக இருந்த ராகவேந்திரா அவுராத்கர் மீது சந்தேகம் திரும்பியது. அவரால்தான் விசாரணை சுணங்குகிறது எனப் பேச்சு எழ அவரைத் தூக்கியடித்தார்கள். இப்பொழுது புது கமிஷனர் வந்திருக்கிறார். அதன் பிறகுதான் பள்ளி நிறுவனர் கைது செய்யப்பட்டார். ஆனால் ஒரே நாள்தான். காலையில் கம்பி எண்ண���் சென்றவர், மாலையில் வீடு திரும்பிவிட்டார். ஜாமீன் கொடுத்துவிட்டார்கள். இனி, தரவுகளை அழிக்கமாட்டாரா\nஇது ஒரு சாம்பிள் சம்பவம்தான். கல்வியை வியாபாரமயமாக்கிவிட்டு வெறும் பொருளீட்டுவதற்கான தொழிலாக மாற்றினால் இப்படித்தான் நடக்கும். அரசியல்வாதிகள் ஓய்வு பெறும் காலத்தில் சம்பாதிப்பதற்கு வாகான தொழிலாகக் கல்வி மாறிவிட்டது. திருடர்களும் ரவுடிகளும் தங்களின் சம்பாத்தியத்தை முதலீடு செய்வதற்காகக் கல்விச் சாலைகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். முன்பெல்லாம் கல்வித் தந்தை என்றால் மரியாதை இருக்கும். நேர்மையாளர்கள், கல்வியாளர்கள், பண்பாளர்களைத்தான் அப்படி அழைத்தார்கள். இப்பொழுது கவனித்தால் தெரியுமே - அயோக்கியனும் பண முதலைகளும்தான் கல்வித் தந்தைகள். எப்படி விளங்கும்\nஇத்தகைய சம்பவங்களை முற்றாகத் தடுப்பது என்பது சுலபமில்லைதான். நம்மைச் சுற்றிலும் மிருகங்கள்தான் சுற்றிக்கொண்டிருக்கின்றன. அந்த மிருகங்களுக்குக் குழந்தைகளும் தெரியாது கிழவிகளும் தெரியாது. காமம் கண்களை மறைக்க எதை வேண்டுமானாலும் செய்வார்கள். ஆறு வயது குழந்தையென்றாலும் சீரழிக்கிறார்கள். பதினொன்றாம் வகுப்பு மாணவி என்றாலும் சீரழிக்கிறார்கள். ஆனால் பள்ளி வளாகத்திலேயே சம்பவம் நடந்திருக்கிறது. அதுவும் வகுப்புகள் நடந்துகொண்டிருக்கும் பதினொரு மணிக்கு. அப்படியிருந்தும் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளாமல் தட்டிக் கழிக்கிறார்கள் பாருங்கள். அதற்காகத்தான் இவர்களை அடித்து நொறுக்க வேண்டும். ஆறு வயதுக் குழந்தையை ஒரு வக்கிர மனிதன் கசக்கியிருக்கிறான் என்பதைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் தனது தொழில் பாதிக்கப்படும் என்று ஆதாரங்களை அழிக்கிறார்கள் அல்லவா அதற்காகவே என்ன தண்டனை கொடுத்தாலும் தகும்.\nகல்வியைப் பணம் கொழிக்கும் தொழிலாகப் பார்ப்பதால்தான் இது போன்ற சம்பவங்கள் நடந்தால் மூடி மறைக்கப் பார்க்கிறார்கள். எங்கள் பள்ளியில் நடக்கவில்லை என்று புரட்டுகிறார்கள். அப்படியே வெளியில் தெரிந்தால் காசை வீசி ஆதாரங்களை அழிக்கிறார்கள். எவ்வளவு குரூர மனநிலையாக இருக்க வேண்டும்\nஒரு குழந்தைக்கு ஒரு லட்சம் ஃபீஸ் என்றாலும் கணக்குப் போட்டுக் கொள்ளலாம். இந்த வளாகத்தில் மட்டும் மூவாயிரத்து ஐந்நூறு குழந்தைகள் படிக்கிறார்கள���. இந்த கார்பொரேட் கல்வி வியாபாரிகளுக்குக் குழந்தைகள் ரத்தமும் சதையுமான உயிர்கள் இல்லை. வெறும் பணம். அவ்வளவுதான். சென்னையிலும் பெங்களூரிலும் என்றில்லை. எந்தச் சிறு நகரத்திலும் தனியார் பள்ளிகள் பல்லாயிரக்கணக்கில் வசூலிக்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் கல்வி தரமில்லை என்கிறார்கள். ஆசிரியர்கள் சரி இல்லை என்கிறார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு பணம் போனால் போகட்டும் என்று பெற்றோர்கள், கலர்ஃபுல்லான தனியார் பள்ளிகளுக்கு ஓடுகிறார்கள். அவர்கள் வேட்டை நடத்துகிறார்கள். வெறும் மதிப்பெண் வாங்கும் ப்ராய்லர் கோழிகளாக தங்கள் குழந்தைகளை மாற்றிக் கொடுங்கள் போதும் என்று பெற்றவர்கள் விரும்புகிறார்கள். தேதி தவறாமல் மாமூல் கொடுத்தால் போதும் என்பதோடு அரசும் அதிகார வர்க்கமும் திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள். இதைப் பயன்படுத்தி, கல்வித் தந்தைகள் சம்பாதித்துக் குவிக்கிறார்கள். பெற்றோர்களின் சட்டையில் மட்டுமில்லை இதயத்திலும் ஓட்டையைப் போட்டு ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள்.\nபள்ளிக் கல்வி என்பது வெறும் பணத்தையும் மதிப்பெண்களை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு சீரழிந்துகொண்டிருக்கிறது. பள்ளிக் கல்வியின் வணிகமயமாக்கலைத் தடுத்தால் மட்டுமே இது போன்ற சீரழிவுகளைத் தடுக்க முடியும். அரசாங்கங்கங்கள் தொலைநோக்கோடு யோசித்தால் கூடிய சீக்கிரம் கல்வியை அரசுமயமாக்கிவிடலாம். இது சாதாரணக் காரியமில்லைதான் ஆனால் சாதிக்க முடியாத விஷயமில்லை. கல்லூரிகளை விட்டுவிடலாம். குறைந்தபட்சம் பள்ளிக் கல்வியை மட்டுமாவது தனியார்களிடமிருந்து பறிக்க வேண்டும். கல்வி என்பது பணம் காய்ச்சி மரம் இல்லை என்ற நிலைமையை அரசாங்கம்தான் உருவாக்க வேண்டும். அனைத்துக் குழந்தைகளுக்கும் பொதுவான பாடத் திட்டம் என்ற சூழலை உருவாக்கி. பள்ளிக் கல்வியில் அனைத்துக் குழந்தைகளும் சமம் என்கிற நிலைமை வர வேண்டும். ஒரு நல்ல அரசாங்கம் வந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம். அதுவரை நாம் கனவு கொண்டேயிருக்க வேண்டியதுதான்.\nபெங்களூர் சிறுமி பலாத்கார வழக்கு: பள்ளியின் நிறுவனர் கைது\nவிடுதி மாணவிகள் குளிப்பதைப் படமெடுத்து பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வர்\nபெங்களூர் பள்ளிச் சிறுமி பாலியல் பலாத்காரம்: பெற்றோர் போராட்டம்\nபெங்களூரில் பள்ளி வள��கத்தில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்\nபள்ளி மதிய உணவு சுகாதாரமற்றது என கூறிய பெண் மருத்துவரை ஆடைகளை அவிழ்த்து அவமானப்படுத்திய அங்கன்வாடி அதிகாரி\nஇதில் மேலும் படிக்கவும் :\nஆறு வயதுப் பெண் குழந்தை\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=1086", "date_download": "2018-10-17T19:32:43Z", "digest": "sha1:2D6JTKFO7JCV4L7QG3WSGTEA2S3AWRSY", "length": 26142, "nlines": 234, "source_domain": "temple.dinamalar.com", "title": " Name of the temple: Sri Punnai Srinivasaperumal Temple Temple : Name of the temple: Sri Punnai Srinivasaperumal Temple Name of the temple: Sri Punnai Srinivasaperumal Temple Temple Details | Name of the temple: Sri Punnai Srinivasaperumal Temple - Place: Punnainagar | Tamilnadu Temple | புன்னை ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு புன்னை ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு புன்னை ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயில்\nஉற்சவர் : ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாசப்பெருமாள்\nஅம்மன்/தாயார் : பத்மாவதி தாயார், ஆண்டாள்\nதல விருட்சம் : புன்னை\nபுராண பெயர் : புன்னையடி\nஊர் : புன்னை நகர்\nவைகுண்ட ஏகாதசி, தைப்பொங்கல் மறுநாள் பரிவேட்டை, புரட்டாசி சனி, கார்த்திகை நாட்களில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்படுகிறது.\nதினமும் சூரியபகவானின் ஒளிக்கதிர்கள் பெருமாளின் வலது கையில் பட்டு அவரிடம் ஆசி பெறுவது போல் அமைந்துள்ளது மிகவும் சிறப்பாகும்.\nகாலை 7 மணி முதல் மாலை 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு புன்னை ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள் திரு���்கோயில், வனதிருப்பதி, புன்னை நகர்- 628 618, குரும்பூர்-நாசரேத் வழி, திருச்செந்தூர் வட்டம், தூத்துக்குடி மாவட்டம்.\nபெருமாளுக்கும் சிவனுக்கும் தனித்தனி ராஜகோபுரம் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. ஆகம விதிமுறைக்கு எடுத்துக்காட்டாக இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. வடநாட்டு கோயில் மாடலிலும், சேர, சோழ, பாண்டியர்களது கால கோயில் மாடலிலும் கட்டப்பட்டது. இத்தலத்தின் அருகில் பெருமாளில் 108 திவ்ய தேசங்களில் நவதிருப்பதி எனப்படும் 9 பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. நவதிருப்பதி தரிசனம் செய்ய வருபவர்கள் இத்தலத்தினையும் தரிசனம் செய்வது சிறப்பு.\nஅத்துடன் முருகனின் அறுபடை வீட்டில் கடற்கரை தலமான திருச்செந்தூர் மிக அருகில் அமைந்துள்ளது. திருச்செந்தூர் வருபவர்கள் இங்கும் வந்து தரிசனம் செய்கிறார்கள்.\n9.7.2009 அன்று இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் நடந்த 5 மாத காலத்திற்குள் 8 லட்சம் பேர் பெருமாளை தரிசனம் செய்துள்ளனர்.\nதினமும் 5 கால பூஜை சிறப்பாக நடக்கிறது.\nஇது ஒரு சிறந்த பிரார்த்தனை ஸ்தலமாகும். கருணைக்கடலான பெருமாளிடம் எது வேண்டினாலும் கிடைக்கும். அப்படி ஒரு வரப்பிரசாதி இவர்.\nபெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, வஸ்திரம் சாற்றலாம்.\nராஜகோபுரம் அடுத்து உற்சவ மண்டபம், பிரகார மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், கர்ப்பகிரகம் என 23000 சதுர அடி பரப்பளவில் மயனின் சாஸ்திரப்படி 22 மாதத்தில் கட்டப்பட்ட கோயில் இது. கோயிலில் நுழைந்தவுடன் முழுமுதற்கடவுள் ராஜ கணபதி நமக்கு முதன் முதலில் தரிசனம் தருகிறார். கோயில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மிக சொற்பொழிவுகள் நடத்துவதற்காக உற்சவ மண்டபம் பிரமாண்டமாக அமைந்துள்ளது. மகாமண்டபம் எனப்படும் அஷ்டலட்சுமி மண்டபத்தில் நுழையும் போது சக்கரத்தாழ்வாரையும், யோக நரசிம்மரையும் தரிசிக்கலாம். கர்ப்பகிரகத்தில் பெருமாள் கிழக்கு பார்த்து நின்ற கோலத்தில் திருப்பதி கோயிலில் அருளுவதை போல அருள்பாலிக்கிறார். இவரைப்பார்த்தவுடன் திருப்பதி பெருமாளை தரிசித்த உணர்வு ஏற்படுகிறது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாசப்பெருமாள் உற்சவ மூர்த்தியாக அர்த்தமண்டபத்தில் அருளுகின்றனர். பின் பெருமாளின் பத்து அவதாரங்களும் அருமையாக வடிக்கப்பட்டுள்ளது. கன்னி மூலையில் தாயார் பத்மாவதி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.\nஅடுத்து வடபழநி முருகன், கிருபானந்த வாரியார் தனி சன்னதியிலும், ராஜகோபாலர் தனி சன்னதியிலும், வள்ளி தெய்வானையுடன் தணிகை முருகன் தனி சன்னதியிலும் அருளுகின்றனர். வாயு மூலையில் ஆண்டாள் உள்ளார். சீனிவாசப்பெருமாள் மூலஸ்தானத்தின் வெளிப்பிரகாத்தில் தெற்கு நோக்கி கணபதி, தட்சிணாமூர்த்தி, பின் பக்கம் குருவாயூரப்பன், வடக்கு நோக்கி விஷ்ணு துர்க்கை, பிரம்மா, ஈசான்யத்தில் ஆஞ்சநேயரும் அருள்கின்றனர். மகாமண்டபத்தில் பெருமாளை பார்த்து வணங்கிபடி கருடாழ்வார் நிற்கிறார். அடுத்துள்ள ஆதி நாராயணர், சிவனணைந்த பெருமாள் திருக்கோயிலில் மூலவராக ஆதி நாரயணர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவரைப்பார்த்த உடனேயே கடவுள் நேரில் நிற்பதை போன்று தோன்றும். ஆதிநாராயணருக்கு வலது பக்கம் பெரிய பலவேசம், சின்ன பலவேசம் தனி சன்னதியிலும், வடக்கு நோக்கி சிவனணைந்த பெருமாள், தெற்கு நோக்கி சிவகாமி, பிரம்ம சக்தி, பேச்சி ஆகியோர் தனி சன்னதியிலும் அருள்பாலிக்கின்றனர். கோயில் பிரகாரத்தில் பூக்கண் பலவேசம், சப்பாணி முத்து, லாடகுரு சன்னியாசி, முத்து பிள்ளையம்மன், இருளப்பர், நட்டாணி பலவேசம், சுடலை, முண்டன் ஆகிய கிராம தெய்வங்கள் தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றனர்.\nமூலவருக்கு வெள்ளிக்கிழமைகளிலும், உற்சவருக்கு புதன் கிழமைகளிலும் வாரம் தோறும் திருமஞ்சனம் நடக்கிறது. இதில் கலந்து கொண்டால் திருமணத்தடை நீங்குவதாக ஐதீகம். வியாழன் தோறும் இத்தல பெருமாளின் ஏகாதந்த சேவை நடக்கிறது. . இந்த தரிசனம் பார்த்தால் சனி மற்றம் பிற கிரக தோஷங்கள் நீங்குவதாக கூறப்படுகிறது.\nபெருமாள் தங்களை ஈர்த்து அருள்பாலிப்பதாக இத்தலம் வரும் பக்தர்கள் கூறுகிறார்கள்.\nபெருமாள் கோயிலுக்கு மிக அருகில் இக்கோயிலுக்கு சொந்தமான நாக கன்னியம்மன் கோயில் உள்ளது. திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்கு வேண்டினால் தடைகள் நீங்கி, விரைவில் திருமணம் நடக்கிறது. ராகு, கேது தோஷ பரிகார தலமாகவும் இந்த அம்மன் கோயில் விளங்குகிறது. வாத முடக்கி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து இங்குள்ள வாதமுடக்கி மரத்தின் அருகே தீபமேற்றி அம்மனை வழிபட்டால் விரைவில் குணமாவதாக நம்பிக்கை.\nஇத்தலம் முன்னொரு காலத்தில் புன்னை மரங்கள் சூழ்ந்த பகுதியில், பசு���்கள் மேய்ந்த தலமாக இருந்துள்ளது. இதனாலேயே இத்தலத்தின் புராணப்பெயர் \"புன்னையடி' என வழங்கப்பட்டது. பெருமாளுக்கும் புன்னை மரத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலின் தல விருட்சமே புன்னைமரம் தான். அனைத்து பெருமாள் கோயில்களிலும் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் 9ம் நாள் திருவிழாவில் பெருமாள் புன்னைமர வாகனத்தில் தான் தரிசனம் தருவார். எனவே தான் புன்னை வனமாகிய இத்தலத்தில் கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெருமாளின் பரிபூரண அருள் கிடைப்பதாக பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள். இத்தலம் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அருளாசியின்படி கட்டப்பட்டது. சைவ, வைணவ பேதமின்றி பெருமாளும், சிவனும் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள ஆதிநாராயணர் கோயில் மிகவும் பழமையானது. அதையும் தற்போது புதுப்பித்து பெரிய கோயிலாக கட்டியுள்ளனர்.\nகடலில் பாதி கடம்பா என்பார்கள். இத்தலம் தாமிரபரணி ஆற்றின் கடைசிப்பகுதியில் ஆற்றின் கரையில் முந்திரி சோலை நடுவே மிகவும் ரம்மியமாக அமைந்துள்ளது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: தினமும் சூரியபகவானின் ஒளிக்கதிர்கள் பெருமாளின் வலது கையில் பட்டு அவரிடம் ஆசி பெறுவது போல் அமைந்துள்ளது மிகவும் சிறப்பாகும்.\n« பெருமாள் முதல் பக்கம்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nதிருநெல்வேலியிலிருந்து (45 கி.மீ) திருச்செந்தூர் செல்லும் வழியில் உள்ள குரும்பூர் சென்று அங்கிருந்து நாசரேத் செல்லும் வழியில் 5 கி.மீ தூரம் சென்றால் புன்னை நகரை அடையலாம். திருச்செந்தூரிலிருந்து (15 கி.மீ) திருநெல்வேலி செல்லும் வழியில் உள்ள குரும்பூர் சென்று அங்கிருந்து நாசரேத் செல்லும் வழியில் 5 கி.மீ தூரம் சென்றால் புன்னை நகரை அடையலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nமுருகன் கோயில் விடுதிகள், குடில்கள்\nவைத்தமாநிதி பெருமாள் (நவதிருப்பதி- 3)\nவேங்கட வாணன் (நவதிருப்பதி- 7)\nமகரநெடுங் குழைக்காதர் (நவதிருப்பதி- 6)\nஸ்ரீ நிவாசன் (நவதிருப்பதி- 8)\nஅருள்மிகு புன்னை ஸ்ரீ ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2016/aug/10/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88.%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%9A%E0%AE%BF.-2555607.html", "date_download": "2018-10-17T17:55:01Z", "digest": "sha1:HGDPYSX2IIGPCIZM5SZ3FYGFS4OLLW34", "length": 7578, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "பாரதியார் பல்கலை.யில் எம்.சி.ஏ. படிப்பு: ஆகஸ்ட் 16-இல் ஆன்லைன் நுழைவுத் தேர்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nபாரதியார் பல்கலை.யில் எம்.சி.ஏ. படிப்பு: ஆகஸ்ட் 16-இல் ஆன்லைன் நுழைவுத் தேர்வு\nBy கோவை | Published on : 10th August 2016 08:07 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ. படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலமாக ஆகஸ்ட் 16-ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.\nபாரதியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் 3 ஆண்டு எம்.சி.ஏ. படிப்பில் ஆண்டுக்கு 80 மாணவர்கள் வீதம் சேர்க்கப்படுகின்றனர். அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) மூலமாக 6 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், 74 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.\nஇந்நிலையில், அந்தக் காலியிடங்கள் நுழைவுத் தேர்வு அடிப்படையில் நிரப்பப்படும் என்று பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, டான்செட் நுழைவுத் தேர்வு எழுதாத மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் 16-ஆம் தேதி நடைபெறும் ஆன்லைன் நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.\nதகுதியுள்ள பட்டதாரி மாணவர்கள், அன்று காலை 11 மணிக்கு பல்கலைக்கழகத்துக்கு வந்து தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொண்டு தேர்வு எழுதலாம். மேலும், இது தொடர்பான விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட துறைப் பேராசிரியர்களை 0422-2428356, 97900 04351 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/44-217201", "date_download": "2018-10-17T18:29:16Z", "digest": "sha1:5HJGKLQAM5INOEJNK5ZF2VCUXLRAZJ42", "length": 4774, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பதவி விலகுகிறார் ஜேம்ஸ் சந்தர்லேண்ட்", "raw_content": "2018 ஒக்டோபர் 17, புதன்கிழமை\nபதவி விலகுகிறார் ஜேம்ஸ் சந்தர்லேண்ட்\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்றதிகாரியாக 17 ஆண்டுகளாக இருந்த ஜேம்ஸ் சந்தர்லேண்ட் தனது இப்பதவியிருந்து ஓராண்டில் விலகவுள்ளார்.\nதான் பதவியிலிருக்கும்போது அவுஸ்திரேலிய அணியின் எழுச்சியைக் கண்டிருந்த ஜேம்ஸ் சந்தர்லேண்ட், பந்தைச் சேதப்படுத்திய விவகாரமென்ற மிகவும் மோசமான நிலையையும் சந்தித்திருந்தார்.\nஎவ்வாறெனினும், பிக் பாஷ், பகல் இரவு டெஸ்ட், உயர் ஒளிபரப்பு உரிமங்கள் என வணிக ரீதியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட்டை ஜேம்ஸ் சந்தர்லேண்ட் உயர்த்தியிருந்தார்.\nபதவி விலகுகிறார் ஜேம்ஸ் சந்தர்லேண்ட்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/students?page=1", "date_download": "2018-10-17T17:48:00Z", "digest": "sha1:U2WV3LVY5R4HEOLIDKUVESSU2VQA4X7C", "length": 13702, "nlines": 198, "source_domain": "www.thinakaran.lk", "title": "Students | Page 2 | தினகரன்", "raw_content": "\nமன்னாரில் மாணவர்கள் பேருந்தை வழிமறித்து கவனவீர்ப்புப் போராட்டம்\nமன்னார், மடு பிரதான வீதியில் இன்று (15) காலை பாடசாலை மாணவர்கள் பேருந்தை வழிமறித்து கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.இன்று (15) காலை 7.00 மணியளவில் மன்னார் மடு பிராதன வீதியில் சென்ற பேருந்தை குஞ்சுக்குளம், மாதா கிராமத்தில் ஒன்றிணைந்த பாடசாலை மாணவர்கள் தமது பாடசாலைக்கு பேருந்து...\nபாடசாலை சிறுவர்கள் 20 பேர் மீது குளவிக் கொட்டு\nஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா, சமன்எலிய சிங்கள மகா வித்தியாலய மாணவர்கள் 20 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில்...\nமாணவர்கள் இருவர் மூழ்கி பலி\nஆற்றில் குளிக்கச் சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளனர்.இன்று (21) பிற்பகல் வியாங்கொட, தல்கஸ்மொட்ட பிரதேசத்திலுள்ள தீஎல்ல ஓயாவில் குளிக்கச் சென்ற இரு...\nகல்வியில் அநீதி இடம்பெற இடமளிக்கப்படமாட்டாது\nசைட்டம் தனியார் கல்வி நிறுவனம் தொடர்பாக எழுந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு, இதுபோன்ற பிரச்சினையில் இந்த நாட்டின் எந்தவொரு அரச தலைவரும் மேற்கொள்ளாத அளவு தலையீட்டையும்...\nயாழ். மறவன்புலோ மாணவர்களுக்கு தென்னிலங்கையிலிருந்து உதவி\nமறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலய மாணவர்களுக்கு தென்னிலங்கையிலிருந்து வருகை தந்த வர்த்தகரான சஞ்சீவ ஜெயவர்த்தன மற்றும் அவரது நண்பர்கள் சுமார் 3 இலட்சம் ரூபாய்...\nடெங்கு நோயை தடுக்க நீள காற்சட்டை அணியும் திட்டம்\nபாடசாலை சீருடையை தற்காலிகமாக மாற்ற தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கட்டை காற்சட்டை அணிந்து பாடசாலை வரும் மாணவர்களுக்கு...\nபாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூபா 10 ஆயிரம் பெறுமதியான பொதி\nவெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு சீருடை, பாடசாலை புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொதிகளை...\nபாடசாலை கூரை உடைவு; தரம் 5 மாணவர்கள் 18 பேருக்கு காயம்\nதரம் 5 இல் கல்வி கற்கும் மாணவர்களின் வகுப்பறை கூரை இடிந்து வீழ்ந்து, 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்டி, வத்தேகம,...\nபாடசாலையில் மதுவருந்தி மயங்கிய 7 பேர் வைத்தியசாலையில்\nமிஹிந்தலையிலுள்ள பாடசாலை ஒன்றைச் சேர்ந்த ஏழு மாணவர்கள் சிலர் அளவுக்கு மீறிய மது போதை காரணமாக மிஹிந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...\nபேரா. மாணவர்கள் 15 பேர் கைது; 8 பேர் வைத்தியசாலையில்\nபேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு...\nமாணவர்களிடம் பரிசு பெறுவதற்கு தடை\nறிஸ்வான் சேகு முகைதீன் ஆசிரியரகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கும் பொருட்டு, மாணவர்களின் பெற்றோர்களிடமிருந்து பணம் அறவிடுதல், பரிசுப்...\nஜனாதிபதி மைத்திரி - இந்திய பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர...\nகம்பனிக்கு கொண்டாட்டம் தொழிலாளர்களுக்கு திண்டாட்டம்\nலிந்துலை மெராயாவில் ஆர்ப்பாட்டம்லிந்துலையிலுள்ள எல்ஜீன், லிப்பகலை,...\n3rd ODI: SLvENG; மழையால் போட்டி ஆரம்பிக்க தாமதம்\nகுசல் பெரேராவுக்கு பதில் குசல் மெண்டிஸ்சுற்றுலா இங்கிலாந்து மற்றும்...\nஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவரும் விடுதலை\nகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (17.10.2018...\nதெபுவன பொலிஸ் கான்ஸ்டபிள் சேவையில் இணைப்பு\nதெபுவன பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் கான்ஸ்டபிள் சனத்...\nயூடியூப் ஒன்றரை மணித்தியாலத்தின் பின் இயக்கம்\nஉலகின் முன்னணி இணையத்தளமான கூகிள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப்...\nசீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க உள்ளதாகவும்...\nஉத்தராடம் பி.ப. 9.28 வரை பின் திருவோணம்\nஅஷ்டமி பி.ப. 12.50 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/02/blog-post_4463.html", "date_download": "2018-10-17T18:04:45Z", "digest": "sha1:7YN7ANACSWFLB6LXHIN54XEWFQWB3M74", "length": 23823, "nlines": 418, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: தமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் பாலுமகேந்திரா,இன்று காலமானார்.", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமீண்டும் வளம் பெறும் குடிசை கைத்தொழில்\nஇலங்கை உயர்மட்ட குழு அடுத்த வாரம் ஜெனீவா பயணம் * ஆ...\nவந்தாறுமூலை மத்திய மாக வித்தியாலயத்தில் இடம்பெற்ற ...\nநாவிதன்வெளி பிரதேச சபைக் கூட்டம்; கூட்டமைப்பினர் வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தென்னாபிரிக்காவினால் ந...\nமட்டக்களப்பை தாய்வீடாகக் கருதி மக்களுக்கு பணி புரி...\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடா...\nஅக்குறானை பாரதி வித்தியாலய கட்டிட திறப்பு விழாவும்...\nராஜிவ் கொலையாளிகள் தூக்கு ரத்து \nமோடி வந்தால் நாடு தாங்காது\nமாநில ஆட்சியா, மாகாண ஆட்சியா, கூட்டாட்சியா\nசம்பந்தன் எதேச்சதிகாரமாம்: மாவை பதவி துறப்பு முயற்...\nதமிழ் சினிமாத்துறையின் தனித்துவமான கலைஞன் பாலு மக...\nமுன்னாள் முதல்வர் சந்திவெளி வைத்தியசாலைக்கு விஜயம்...\nதமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் பாலுமகேந்திரா...\nறெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வாழ்வின் எழுச்சி ...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nகிழக்கின் எழுச்சித் திட்டம் அங்கு வாழும் மூவின மக்...\nபிரபாகரன் செய்த கர்ம பயனே முள்ளிவாய்க்காலில் அனாதை...\nஅத்வானி பிரதமர் ஆகும் வாய்ப்பு கைநழுவியது.\nநவசமசமாஜக் கட்சியின் மனுவில் 15 பெயர்களில் போலி ஆவ...\nகிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு தொலைகாட்சி ...\nகோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கான விஷேட பிரதேசஅபி...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nமட்டக்களப்பு காந்திபுரம் கலைமகள் வித்தியாலய மாணவர்...\nபாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட புதிய அணி : 11 கட...\n155 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 3794பேர் போட்டி மா...\n53 இலங்கையர் நாடு கடத்தல் படகில் சென்றோர் விமானத்த...\nகாலனித்துவ சக்திகளின் அதிகார ஆணைகளில் இருந்து விடு...\nகிராம அபிவிருத்தி கலந்துரையாடல் 2014\nமுன்னாள் முதல்வரின் முயற்சியினால் விறகு வியாபாரிகள...\nகல்வி, வேலைவாய்ப்பில் கிழக்கு மாகாண தமிழர்கள் புறக...\nஊடகவியலாளர் மெல்ஷியா குணசேக கூரிய ஆயுதத்தினால் கழு...\nகூட்டமைப்பு - புலிகள் உறவு: விசாரணை ஒன்று வரலாம்\nவட மாகாண சபை தீர்மானம் தேசத் துரோகத்தின் அதி உச்சக...\nகளுதாவளை மக்கள் நன்றிகெட்டவர்கள் - கருணா\nராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகள் மரண தண்டனைக்குரி...\nதேயிலை உற்பத்தியில் சாதனை: 2013 இல் 1.54 பில்லியன்...\nமாடுகள்கூட படுத்து உறங்க முடியாத நிலையில் மட்டக்கள...\nதமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் பாலுமகேந்திரா,இன்று காலமானார்.\nதமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்���ுநர்களில் ஒருவரான இயக்குநர் பாலுமகேந்திரா, உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.\nமூச்சுத்திணறல் ஏற்பட்டதால், கவலைக்கிடமான நிலையில் இன்று (13.2.2014) அதிகாலையில் சென்னை விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இயக்குநர்கள் பாலா, அமீர்இ ராம் உள்ளிட்டோர் மருத்துவமனை சென்று சிகிச்சை குறித்து விசாரித்தனர். உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் 11 மணியளவில் அவர் காலமானார்.\nபாலுமகேந்திரா கடைசியா இயக்கிய படம், ''தலைமுறைகள்''. இந்தப்படத்தில், அவரே நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒளிப்பதிவாளர், இயக்குநர், எடிட்டர், நடிகர் என்று பண்முகம் கொண்டவர் பாலுமகேந்திரா. 1946 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி இலங்கையில்,மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா. இயற்பெயர்,மகேந்திரா.\nலண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தார். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1971இல் தங்கப்பதக்கம் பெற்றார்.\n'நெல்லு' மலையாள படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார். அப்படத்துக்கு 1972 இல் சிறந்த ஒளிப்பதிவுக்கு கேரள மாநில விருது பெற்றார். அதைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். கெ. எஸ். சேதுமாதவனின் 'சுக்கு'இ' ஜீவிக்கான் மறந்நு போய ஸ்தீரி' 'சட்டக்காரி' பி என் மேனோனின் 'பணிமுடக்கு' போன்றவை முக்கியமான படங்கள்.\nஒளிப்பதிவாளரான இவர் இயக்குநராகவும் மாறினார். 1977இல் பாலு மகேந்திரா அவரது முதல் படமான 'கோகிலா'வை கன்னட மொழியில் இயக்கினார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்த முதல் தமிழ்படம் முள்ளும் மலரும் 1977ல் வெளியாயிற்று. 1978ல் தமிழில் அவரது முதல் படமான 'அழியாத கோலங்கள்' வெளியாயிற்று. பாலு மகேந்திரா மணிரத்தினம் போன்ற பல முக்கியமான இயக்குநர்களின் முதல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nசிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பாலு மகேந்திரா மூன்று முறை பெற்றுள்ளார் வீடு, சந்தியாராகம்இ வண்ண வண்ண பூக்கள். சிறந்த திரைக்கதைக்கு கோகிலா, அழியாத கோலங்கள் ஆகியவை விருது பெற்றன. ஜூலி கணபதி சிறந்த படத்தொகுப்புக்கான சாந்தாராம் விருது பெற்றது.\n1983 ஆம் ஆண்டு கலவரத்தின் போது இடம்பெயர்ந்து இந்தியாவுக்கு சென்றிருந்த அவர், இவ்வருடத்திற்கு இலங்கைக்கு திரும்பி படமொன்றை இயக்கவிருப்பதாக தனக்கு நெருக்கமான இலங்கை நண்பர்களிடம் தெரிவித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nமீண்டும் வளம் பெறும் குடிசை கைத்தொழில்\nஇலங்கை உயர்மட்ட குழு அடுத்த வாரம் ஜெனீவா பயணம் * ஆ...\nவந்தாறுமூலை மத்திய மாக வித்தியாலயத்தில் இடம்பெற்ற ...\nநாவிதன்வெளி பிரதேச சபைக் கூட்டம்; கூட்டமைப்பினர் வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தென்னாபிரிக்காவினால் ந...\nமட்டக்களப்பை தாய்வீடாகக் கருதி மக்களுக்கு பணி புரி...\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடா...\nஅக்குறானை பாரதி வித்தியாலய கட்டிட திறப்பு விழாவும்...\nராஜிவ் கொலையாளிகள் தூக்கு ரத்து \nமோடி வந்தால் நாடு தாங்காது\nமாநில ஆட்சியா, மாகாண ஆட்சியா, கூட்டாட்சியா\nசம்பந்தன் எதேச்சதிகாரமாம்: மாவை பதவி துறப்பு முயற்...\nதமிழ் சினிமாத்துறையின் தனித்துவமான கலைஞன் பாலு மக...\nமுன்னாள் முதல்வர் சந்திவெளி வைத்தியசாலைக்கு விஜயம்...\nதமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் பாலுமகேந்திரா...\nறெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வாழ்வின் எழுச்சி ...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nகிழக்கின் எழுச்சித் திட்டம் அங்கு வாழும் மூவின மக்...\nபிரபாகரன் செய்த கர்ம பயனே முள்ளிவாய்க்காலில் அனாதை...\nஅத்வானி பிரதமர் ஆகும் வாய்ப்பு கைநழுவியது.\nநவசமசமாஜக் கட்சியின் மனுவில் 15 பெயர்களில் போலி ஆவ...\nகிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு தொலைகாட்சி ...\nகோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கான விஷேட பிரதேசஅபி...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nமட்டக்களப்பு காந்திபுரம் கலைமகள் வித்தியாலய மாணவர்...\nபாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட புதிய அணி : 11 கட...\n155 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 3794பேர் போட்டி மா...\n53 இலங்கையர் நாடு கடத்தல் படகில் சென்றோர் விமானத்த...\nகாலனித்துவ சக்திகளின் அதிகார ஆணைகளில் இருந்து விடு...\nகிராம அபிவிருத்தி கலந்துரையாடல் 2014\nமுன்னாள் முதல்வரின் முயற்சியினால் விறகு வியாபாரிகள...\nகல்வி, வேலைவாய்ப்பில் கிழக்கு மாகாண தமிழர்கள் புறக...\nஊடகவியலாளர் மெல்ஷியா குணசேக கூரிய ஆயுதத்தினால் கழு...\nகூட்டமைப்பு - புலிகள் உறவு: விசாரணை ஒன்று வரலாம்\nவட மாகாண சபை தீர்ம��னம் தேசத் துரோகத்தின் அதி உச்சக...\nகளுதாவளை மக்கள் நன்றிகெட்டவர்கள் - கருணா\nராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகள் மரண தண்டனைக்குரி...\nதேயிலை உற்பத்தியில் சாதனை: 2013 இல் 1.54 பில்லியன்...\nமாடுகள்கூட படுத்து உறங்க முடியாத நிலையில் மட்டக்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/7G_%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-10-17T18:48:10Z", "digest": "sha1:MCEXJECASJMXA7BF6XJBCUHC7UQKQ6JS", "length": 12730, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "7ஜி ரெயின்போ காலனி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(7G ரெயின்போ காலனி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n7 ஜி ரெயின்போ காலனி\n7ஜி ரெயின்போ காலனி 2004 ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ்த் திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் ரவி கிருஷ்ணா அறிமுகமானார். சோனியா அகர்வால் நடித்திருந்த இப்படத்தை எழுதி இயக்கியவர் செல்வராகவன். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையுடன் அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவில் இத்திரைப்படம் உருவானது.\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nவேலையில்லாமல் நண்பர்களுடன் சுற்றித்திரியும் இளைஞனான ரவி கிருஷ்ணா அவன் தங்கியிருக்கும் தொகுப்பு குடியிருப்பு-க்கு குடிவரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணொருவரைக் ( சோனியா அகர்வால் ) காதல் கொள்கின்றார். பல முறை அவரின் விருப்பத்தைத் தெரியப்படுத்த முயற்சிகளும் செய்கின்றார். இவர் பல முறை முயற்சிகள் செய்தும் பொருட்படுத்தாதிருக்கும் அப்பெண்ணிற்கு வீட்டின் மூலம் மாப்பிள்ளை ஒருவனைத் தேர்ந்தெடுக்கின்றார் அவள் தந்தை. திருமணம் நடைபெறுவதற்கு முன்பதாகவே அப்பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள எத்தனிக்கும் மாப்பிள்ளையைத் தடுத்து நிறுத்துகின்றார் ரவி கிருஷ்ணா. பின்னர் அப்பெண்ணும் ரவி கிருஷ்ணாவைக் காதலிக்கின்றார். காதல் ரவி-யை செம்மைப்படுத்துகிறது. பொறுப்புடைய இளைஞனாக மாறுகிறான். பெண்ணின் தாயார் எதிர்க்கிறார். வேறு இடம் குடிபெயர்கின்றனர். பெண், வீட்டில் சிறை செய்யப்படுகின்றாள். பின்னர் தப்பிச் சென்று, ஒரு சுற்றுலா விடுதியில் இருவரும் உடலுறவினையும் கொள்கின்றனர். அதன் பிறகு சிறிய சண்டை காரணமாக தெருவிலிருந்து விலகிச் செல்லும் பொழுது ரவியின் காதலியை வாகனமொன்று மோதி இறக்கின்றார். பின்னர் காதலியின் நினைவுடனேயே வாழ்கின்றார் ரவி.\nதமிழ்நாட்டில் மட்டும் 92 திரைகளில் வெளியிடப்பட்ட இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் 7 ஜி பிரிந்தாவன் காலனி என வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\n7ஜி ரெயின்போ காலனி திரைப்படமானது யுவன் சங்கர் ராஜா இசையமைப்பினில் பத்து பாடல்களைக் கொண்டுள்ளது.\nநினைத்து நினைத்து பார்த்தால் ஷ்ரேயா கோஷல்\nகனா காணும் காலங்கள் ஹரிஷ் ராகவேந்திரா, சுல்தான் கான் ,மதுமிதா\nநாம் வயதுக்கு வந்தோம் பி. உன்னிகிருஷ்ணன், யுவன் சங்கர் ராஜா ,ஷாலினி,கங்கா\nசந்தோசத்தின் இசை இசை கருவிகள்\nகண் பேசும் வார்த்தைகள் கார்த்திக்\nஇது போர்களமா ஹரிஸ் ராகவேந்திரா\nகனா காணும் காலங்கள் மதுமிதா,சுல்தான் கான்\nஜனவரி மாதம் குணால் கஞ்சாவாலா, மதன்ஜி\nதீம் மியூசிக் இசை கருவிகள்\nநினைத்து நினைத்து பார்த்தேன் கிருஷ்ணகுமார் குன்னத்\n7 ஜி ரெயின்போ காலணி\n7ஜி ரெயின்போ காலனி (2004)\nஆதவரி மாட்டலக்கு அர்த்தாலு வேருலே (2007) (தெலுங்கு)\nஇரண்டாம் உலகம் / வர்ணா (2013)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nயுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள திரைப்படங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2018, 13:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/10/13222045/Turkey-The-release-of-imprisoned-American-priest.vpf", "date_download": "2018-10-17T19:03:23Z", "digest": "sha1:Z4R5HUFXM2Z74PIAG6GLOCCU6TDPCWAU", "length": 14288, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Turkey: The release of imprisoned American pastor || துருக்கி: சிறை வைக்கப்பட்ட அமெரிக்க பாதிரியார் விடுதலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதுருக்கி: சிறை வைக்கப்பட்ட அமெரிக்க பாதிரியார் விடுதலை + \"||\" + Turkey: The release of imprisoned American pastor\nதுருக்கி: சிறை வைக்கப்பட்ட அமெரிக்க பாதிரியார் விடுதலை\nதுருக்கியில் சிறை வைக்கப்பட்ட அமெரிக்க பாதிரியார் விடுதலை செய்யப்பட்டார்.\nபதிவு: அக்டோபர் 13, 2018 22:20 PM மாற்றம்: அக்டோபர் 13, 2018 22:23 PM\nஅமெரிக்காவை சேர்ந்த பாதிரியார், ஆண்ட்ரூ பரன்சன், துருக்கியில் ஒரு தேவாலயத்தை நடத்தி வந்தார். ஆனால் அவர் அங்கு உள்ள குர்து இன போராளிகள் குழுவுடன் தொடர்புகள் வைத்து இருக்கிறார், உளவு வேலைகளில் ஈடுபடுகிறார் என்று கூறி, துருக்கி அரசு கைது செய்து சிறைக்காவலில் வைத்தது.\nஅவரை விடுதலை செய்து, அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்புமாறு டிரம்ப் நிர்வாகம் கூறியும், துருக்கி அடிபணிய மறுத்தது. இதனால் இவ்விரு நாடுகள் இடையேயான உறவு பாதித்தது.\nஇந்த நிலையில் அவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து துருக்கி கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது. அவர் தண்டனைக்காலத்தை ஏற்கனவே கழித்து விட்டதால், அவரை விடுதலை செய்தும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை கேட்டு அவர் ஆனந்தக்கண்ணீர் சிந்தினார். மனைவி நொரினை கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.\nஇதுதொடர்பாக பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் நிருபர்களிடம் பேசுகையில், ‘‘ இந்த நாளுக்காகத்தான் எனது குடும்பத்தினர் பிரார்த்தனை செய்து வந்தனர். நான் நாடு திரும்புவதில் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என குறிப்பிட்டார். தனது ஒட்டு மொத்த குடும்பமும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு நன்றி கூறுவதாக தெரிவித்தார்.\nவிடுதலையைத் தொடர்ந்து அவர் மனைவியுடன் துருக்கியை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் அமெரிக்கா திரும்பினார்.\nஇதற்கிடையே, சின்சினாட்டியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த டிரம்ப், பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் விடுதலைக்கு மகிழ்ச்சி தெரிவித்தார். ‘‘வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கு வந்து அவர் என்னை சந்திப்பார்’’ என்று குறிப்பிட்டார்.\n1. துருக்கியில் பத்திரிகையாளர் மாயமான விவகாரம்: சவுதி அரேபிய மாநாட்டை அமெரிக்கா, இங்கிலாந்து புறக்கணிக்க முடிவு\nதுருக்கியில் பத்திரிகையாளர் மாயமான விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் வகையில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து சவுதி அரேபிய மாநாட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.\n2. கோவை நரசிம்ம பெருமாள் கோவிலில் ஐம்பொன் சிலைகளை திருடியவ��ுக்கு 5 ஆண்டு சிறை\nகோவை நரசிம்ம பெருமாள் கோவிலில் ஐம்பொன் சிலைகளை திருடியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.\n3. பிற கைதிகளால் அச்சுறுத்தல்: வேறு சிறைக்கு மாற்றக்கோரி மாஜிஸ்திரேட்டிடம் முறையிட்ட நிர்மலாதேவி\nமற்ற கைதிகளால் தனக்கு அச்சுறுத்தல் உள்ளது, எனவே தன்னை மதுரை சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என மாஜிஸ்திரேட்டிடம் பேராசிரியை நிர்மலாதேவி முறையிட்டார். மேலும் அவர் குற்றப்பத்திரிகை நகலையும் பெற்றுக்கொண்டார்.\n4. துருக்கி: விமானப்படை தாக்குதலில் 19 குர்திஷ் போராளிகள் பலி\nதுருக்கியில் நடைபெற்ற விமானப்படை தாக்குதலில் 19 குர்திஷ் போராளிகள் கொல்லப்பட்டனர். #Turkey\n5. கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்: கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை\nராசிபுரம் அருகே கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. விசாரணையின்போது தவறுதலாக பத்திரிகையாளர் மரணமடைந்ததை ஒப்புக்கொள்ள தயாராகி வரும் சவுதி அரேபியா\n2. டொனால்டு டிரம்ப்புக்கு எதிராக ஆபாச நடிகை தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\n3. ஜெர்மனி: பெண், பிணைக்கைதியாக பிடிபட்டதால் பரபரப்பு - ரெயில் நிலையம் மூடப்பட்டது\n4. சவுதி மன்னர் சல்மானுடன் அமெரிக்க மந்திரி சந்திப்பு\n5. மோனிகா லெவின்ஸ்கியின் விருப்பத்தின் பேரில் தான் கிளிண்டன் காதல் கொண்டார் -ஹிலாரி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tamil-doctor-tips-about-beroom/", "date_download": "2018-10-17T17:57:02Z", "digest": "sha1:7PEOEH3M45WQD5YJAP46QKFX4OSVPMN6", "length": 10395, "nlines": 100, "source_domain": "www.tamildoctor.com", "title": "கணவன் மனைவி உடலுறவு பற்றி உளவியல் என்ன சொல்கிறது?? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome அந்தரங்கம் கணவன் மனைவி உடலுறவு பற்றி உளவியல் என்ன சொல்கிறது\nகணவன் மனைவி உடலுறவு பற்றி உளவியல் என்ன சொல்கிறது\nஇன்றைய காலகட்டத்தில் திருமண வாழ்க்கை என்பது கடமைக்கு வாழும் ஒரு வாழ்க்கையாக பல தம்பதிகளிடையே ஆகிவருகிறது. ஏனெனில் இருவருக்கும் சரியான புரிதல் இல்லாததும் தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் ஆண்கள் பலர் தன் மனைவி இருக்கும் போதே பிற பெண்களை நாடுகிறார்கள்.\nமுதலில்ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் என்று தெரியுமா.. திருமணமான தொடக்கத்தில் இருவருக்கும் அதிகமான நெருக்கம் காணப்படுவதால் அவர்களுக்கு எந்தவித சண்டைகளும் வருவதில்லை. ஆனால் நாளாக நாளாக அவர்களுக்குள் இருக்கும்\nஇடைவெளி அதிகமாகிக் கொண்டசெல்லுகிறது. சரியான தாம்பத்திய உறவு இல்லாது போகும் போது அவர்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. இந்த வெறுப்பே அவர்களுக்கிடையிலான சண்டைகள் ஏற்பட்டு பிரிவு ஏற்படுகிறது. மனைவியிடமிருந்து போதிய ஈடுபாடுவராமல் போகும்போது ஆண்களுக்கு மனைவி மீதான ஈர்ப்பு குறையலாம்.\nமனைவி தனக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை என்ற ஏமாற்றம் அவர்களை மனைவியிடமிருந்து விலகிப் போக எண்ணுகிறார்கள். இருவரும் செக்ஸ் பற்றி வெளிபடையாக பேசுவது இல்லை. ஆண்கள் செக்ஸ் பற்றி வெளிபடையாக பேசுவதற்கு வெட்கப் படுவதில்லை ஆனால் பல பெண்கள் செக்ஸ் பற்றி தங்கள் கணவரிடம் பேசுவதற்கு வெட்கப்படுகிறார்கள்.\nஅல்லது பேசினால் கணவன் என்ன நினைப்பரோ என்ற எண்ணம் உள்ளது. மாறாக அதைப்பற்றி கணவன் பேசுகையில் விலகி செல்கிறார்கள். செக்ஸ் என்பது இருவரது உணர்ச்சி மட்டுமல்ல அன்பு சம்பந்தப்பட்டது. இதை பற்றி பேசுவதற்கு வெட்கபடவேண்டிய அவசியம் இல்லை.\n உங்களது விருப்பு வெறுப்பு பற்றி கணவருடன் மனம் திறந்து பேசுங்கள். இவ்வாறு உங்களின் வெளிப்படையான கருத்து உங்கள் கணவருக்கு உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும். அப்பொழுதுதான் கணவர் வேறு பெண்களிடம் செல்வதை தடுக்கலாம். குழந்தை பெற்ற பிறகு பெரும்பாலான பெண்கள் குண்டாகி விடுகிறார்கள்.\nஇதுவும் ஆண்கள், மனைவியை விட்டு விலக ஒரு முக்கியக் காரணம். பல பேர் அப்படி இல்லை என்றாலும் பல ஆண்களுக்கு மனைவி எப்போதும் ஸ்லிம்மாக இருக்க வேண்டும்என்ற ஆசை இருக்கிறதாம்.\nஇப்படி குண்டாக இருக்கும் பெண்களிடம் செக்ஸ் குறைவதால்தான் அவர்கள் கணவர்கள் பார்வையில்சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது. ஆண்கள் எப்பொழுதும் தங்களது துணை தங்களுக்கு பிடித்தமாதிரி இருக்கனும், உடுத்தும் உடையிலோ அல்லது செய்யும் செயலிலோ துணை தங்களை கவர வேண்டும் என்று நினைப்பார்கள்.\nமாறாக அவ்வாறு இல்லது போனால் அவர்களுக்கு தங்களது துணை மீது சற்று சலிப்பு ஏற்படுகிறது. அதுவே இன்னும் ஒரு பெண்ணிடம் தங்களுக்கு பிடித்த குணங்களை கண்டாலோ அல்லது அழகாய் இருந்தாலோ, அவர்களது மனம் சற்று தடுமாற செய்கிறது.\nகணவர் மோகத்துடன் நெருங்கி வரும்போது பெண்கள் விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள். இது அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்துவதுடன் வெறுப்பையும் உண்டாக்குமாம்\nPrevious articleஉங்கள் மனைவியும் கலவி கொள்கிறீர்களா சரியான முறையில் உறவு கொண்டீர்களா சரியான முறையில் உறவு கொண்டீர்களா ஒரு வாரத்துக்கு பல முறைகள் என்று விகிதத்தில்\nNext articleஉடலுறவில் உச்சத்தை அடைய ஆறு வழிகள்..\nபெண்களிடம் இருக்கும் கட்டில் உறவுதொடர்பான தவறான தகவல்கள்\nஆண்மை எழுச்சியுறாமல் போவது ஏன், உறவு நல்லது…அது எப்படி\nஆண்களே இந்த 8முறை கட்டில் கலை தெரியாமல் இன்பத்தை இழந்துவிடதீர்கள்\nதிருமண உறவு சீரழிய கடந்தகால ரகசியங்கள்\nஇன்றைய பெண்கள் சமைக்க தெரிந்த ஆண்களைத்தான் பிடிக்கும் தெரியுமா\nபெண்களை ஆண்கள் ஏமாற்றுவது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://porunaikaraiyile.blogspot.com/2006/06/blog-post_25.html", "date_download": "2018-10-17T17:48:48Z", "digest": "sha1:R534NFAIRZYBIFGPONHR4ZLEFC7XDIWU", "length": 17010, "nlines": 145, "source_domain": "porunaikaraiyile.blogspot.com", "title": "பொருனைக்கரையிலே: டணால் தங்கவேலு", "raw_content": "\nநிழலின் அருமை,காலைக் காற்று,சூழும் இசை என்றும் வேண்டும்.\nதிரு என்.எஸ்.கே, டி.எ.மதுரம் தம்பதிகளின் சுத்தமான நகைச்சுவைக்குப் பிறகு எங்களைக் கவர்ந்தது டணால் தங்கவேலு என்று அறியப்பட்ட திரு கே.ஏ.தங்கவேலுவின் காமெடி தான்\nஎங்களுக்குத் தெரிந்து அவரை நாங்கள் ரசித்தது கல்யாணப்பரிசு படத்தில்.\nஒரு ரொடீன் காமெடியாக இல்லாமல் டைரக்டர் ச்ரிதரின்\nஎல்லோருமே நல்ல இயல்பான நடிப்பைத் தந்து இருந்தார்கள்.\nகதையின் தொடக்கம், முடிவு எல்லா இடங்கள��லும் தங்கவேலுவும் அவரது மனைவி சரோஜாவும் நிறைந்து இருந்தார்கள்.\nஎங்கள் எல்லோருக்கும் நகைச்சுவை டையலாக் அத்துப்படி ஆகி இருந்தது.\n\"நீங்கயாரு சார், நாங்க ராஜமன்னார் கம்பனி'\nஅண்ணாச்சீ, என்னாச்சி,உங்களை சந்திச்சு அனேக நாளாச்சினு கால்ல விழுந்தான், சிசிச்சீ, கால்ல விழாத,\nஅப்படியே அவனுக்கு ஒரு நூறு கொடுத்து வந்தேன் என்று அலட்டிக்கொள்ளும் நடிப்பு இனிமேல் பார்க்க முடியாது.\nஎழுத்தாளர்கள் இன்னாட்டு முதுகு எலும்புனு சொன்னேன் பார். தட்டினான்,தட்னான்.\nஆ.என்னை எப்படித் தட்டுவான், நாந்தான் மேடைலே இருந்தேனே.\nஅவ்வளா பெரிய கூட்டத்திலே இத்தனியூண்டு மாலையா போட்டாங்க\nஆங்..அதை எடுத்து வரணும்னா ரெண்டு ,ரெண்டு\nநல்லதொரு டூப் மாஸ்டராக வந்து நம்மை மகிழ வைப்பார்.\nஅதெபோல், அறிவாளி படத்தில் முத்துலட்சுமியுடன் வந்து செய்யும் அட்டகாசம், ஒரு இயற்கையான சுத்தமான\nஅக்மார்க் சிரிப்புக்கு பார்க்க வேண்டிய படம்.\nமனைவிக்கு அறிவூட்ட, நாகரீகம் சொல்லித்தர முயல்வார்.\nஅதை அனாகரீகமாக சொல்லாமல் அழகாக பழக்குவார்.\nமுத்துலக்ஷிமியும் சளைக்காமல் ஈடு கொடுப்பார்.\nஅதில் ொரு வசனம் இதுபோல் வரும். \"என் சினெகிதன் ஆளவந்தான் குடும்பத்தைப் பாரு. ,எல்லாரும் மூக்கு மேல விரல் வைக்கிறாங்க\"\nமு.லக்ஷ்மி----\"இதென்ன பிரமாதம், என்னைப் பார்த்து, எங்க ஆலுங்க கூடத்தான் உஊஊனு சொல்லறாங்க\"\nத .. வேலு --- ஆஹா அவன் வுவுவுவ்னு ஏதாவது நாயைக் கூப்பிட்டு இருப்பான்\"\nஅவர் நடித்த மற்றப் படங்கள், அனுபவித்துப் பார்க்க வேண்டியவை\nஇவை எல்லாம் என் நினைவுக்கு வருகின்றன\nஎல்லாவற்றுக்கும் மேல் அவரது கொள்கை.\nயாரையும் அழிவுச் சொற்களால். நகைச்சுவைக்காகக் கூடத் திட்ட மாட்டராம்.\nதமிழில் எத்தனையோ நல்ல வார்த்தைகள் இருக்கும்போது கெட்ட கசப்பான இயற்கைக்கு மாறான சொற்களை ஏன் பயன்படுத்த வேண்டும் என்று கேட்பாராம்.\nஇன்ஸ்டன்ட் விட் எனப்படும் நகைச்சுவை உணர்வு அவரிடமும், அவர் மனைவியிடமும் இருந்தது.\nஇரண்டு பேரும் நடத்தின மேடை நாடகங்களும் நல்ல புகழைப் பெற்றன.\nதிரு தங்கவேலுவின் வாழ்க்கையை ப் பற்றி நம் ஊரு ப்ஃலிம் நியூஸ் ஆனந்தன் சாரிடம் தான் கேட்க வேண்டும். எங்கள் வாழ்க்கையிலும் தமிழ்மக்கள் வாழ்க்கையிலும் செம்மையான நகைச்சுவை கொடுத்த திருவாளர் டணால் தங்கவேலுவை எப்போதும��� மறக்க முடியாது.\n70 களில் எங்களூர் ( சீர்காழி,த.நா) அரசு பயணீர்விடுதியில் வருடமொருமுறை என்பது போல வந்து தங்குவார் தங்கவேலு. சம்பா அறுவடைக்காக வருவார் என்று சொல்வார்கள். திருவாலி எனும் சிற்றூரில் அவருக்கு நிலமிருந்தது.\nஎன்னைப் போன்ற பொடியன்களுடன் கலகலப்பாக பேசுவார். வலைத்தொப்பி போன்றொரு தொப்பி போட்டிருப்பார்.\nஇளைஞராக இருந்த போது,வீட்டிற்கு தெரியாமல் அவர் மனைவியை சீர்காழியிலுள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார் என ஊர் மக்கள் சொன்னதுண்டு \nஅவர் பிறந்த ஊர் காரைக்கால், என்னைப் போலவே ;)\nஎன்னங்க 'டணால்'னு இந்தப் பதிவு போட்டுட்டீங்க\nஇப்ப சமீபத்துலேதான் சரோஜா அவர்களைப் பற்றிப் படிச்சேன்.\nஎதுலேன்னு ஞாபகம் இல்லை. அவள் விகடனோ\n'சீப் காமெடி' கிடையாது. இல்லையா\nதங்கவேலு போன்றவர்களைப் பார்ப்பது மிகவும் அரியதாகிவிட்ட நாட்கள் இவை. ஜயா டிவி யில் வரும் தேன்கிண்ணம்(பழைய பாடல் நிகழ்ச்சி) போல் பழய காமெடிகளுக்கும் யாராவது முக்கியத்துவம் கொடுத்தால் நன்றாக இருக்கும். தெய்வபிறவி என்னும் படத்தில் வரும்\"அட உன்னைத் தூக்கி வெயில்ல போட\"\nவாக்கியத்தை நாங்கள் ரொம்ப நாட்கள் உபயொகப்படுத்தி இருக்கிறொம்.\nஆமாம் அவர் திருமணம் பற்றி அன்றைய குமுதத்தில் வந்து இருக்கும்.நன்றி.\nபழய கணக்குப் பாக்கிற வழக்கம் வந்து இருக்கிறது.\nநீங்க சொன்னதுதான் சரி 'சீப் காமெடி ' இல்லை.விளயாட்டுக்ககக் கூட நாசமாப்போ அப்படினு சொல்ல மாட்டாராம். \"அட நீ நாசம் அற்றுப்போக\" போக என்பாராம்.இப்ப வர கேலிக் கூத்து எல்லாம் பார்க்க பழசே தேவலை.\nகடந்த இருவாரமாக பொதிகையில் சரோஜா அம்மாவின் பேட்டியினை போடுகிறார்கள்.\nஅவர்கள் தன்னுடைய நினைவலைகளை பகிர்ந்து கொள்கிறார். அவரது பேச்சை கேட்டால் ஒரு குழந்தையின் பேச்சு போல் இருக்கிறது.\nஅடுத்த வாரமும் வரும் என்று நினைக்கிறேன். நேற்றும் பார்த்தேன். முடிந்தால் பாருங்கள். பழைய படங்களின் சிரிப்புகளையும் கொடுக்கிறார்கள்.\nசெய்திக்கு நன்றி.திருமதி டி.பி.முத்துலக்ஷ்மியின் பேட்டி வருவதாகப் பார்த்தேன்.இப்போது இவர்களா இரவு 9 மணிக்கு மேல் டி.வி பார்ப்பதில்லை. இந்த மாதிரி நிகழ்ச்சியை விடக் கூடாது.கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்.\nமனு, அதெல்லாம் அவர் சாயல் வரக்கூடாதுனு ரொம்ப விழிப்போட இருக்கேன். வந்ததுனா உடனே சொல்லுங்க. மாத்திக்கணும். \"என் வழி, தனி வழி\"\nஅப்புறம் அந்த யோகா மாஸ்டர் அம்பத்தூரில் இருந்து உங்களுக்குச் சரியா வருமா பாருங்க\n\"டணால்\"னு பதிவு போட்டிருக்கீங்க, ரொம்ப நல்லாப் படமெல்லாம் வருது. நம்ம கம்ப்யூட்டர்தான் இன்னும் சின்னக் குழந்தையாட்டம் தகராறு செய்யுது. சீக்கிரம் படம் போடவும் ஆரம்பிக்கணும்., பார்க்கலாம்.\nகீதா, வாருங்கள்.அம்பத்தூர் நமக்கு ஒத்து வராது.பிகாசா டௌன்லோட் பண்ணா சௌகரியமா இருக்கும். படம் போடறது எனக்கு வழக்கமாப் போய்விட்டது.அது இல்லாம எழுத முடியலை.\nஎனக்கு ஆன்மீக நம்பிக்கைகள் முன்பிறப்பு இவைகளில் நம்பிக்கை இருந்தாலும்அய்யா கி.ராசநாரயணனைச் சந்திக்க நேர்ந்ததுஒரு அதிசயத்திலும் பெரிய அதிசய...\nஎல்லொருக்கும் இராமேஸ்வரம் என்பது ஒரு புண்ணிய யாத்திரை தலமாகத் தான் தெரியும். எனக்கு அப்படித்தான். இந்தப் பதிவு ஒரு பின்குற...\nஎனக்கு ஆன்மீக நம்பிக்கைகள் முன்பிறப்பு இவைகளில் நம்பிக்கை இருந்தாலும்அய்யா கி.ராசநாரயணனைச் சந்திக்க நேர்ந்ததுஒரு அதிசயத்திலும் பெரிய அதிசய...\nஎங்க வீடும் புத்தகங்களும் பிரிக்க முடியாதவை. அந்த விஷயத்தில் நாங்கள் ரொம்ப ஒற்றுமை. எல்லோருடைய சுவைகள் வேறுபடும். ஆனால் புத்தகக் கடையில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raajaachandrasekar.blogspot.com/2010/09/", "date_download": "2018-10-17T19:24:02Z", "digest": "sha1:XDUFHJ6PM5RJUWQV3MYDDJQX5FITGBEH", "length": 24224, "nlines": 496, "source_domain": "raajaachandrasekar.blogspot.com", "title": "September 2010 - ராஜா சந்திரசேகர் கவிதைகள்", "raw_content": "\nநானே வைத்துக் கொள்கிறேன் என்றார்\n* கவிதைத்தொகுப்புகள் 1.கைக்குள் பிரபஞ்சம் 2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது) 3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) 4.அனுபவ சித்தனின் குறிப்புகள் 5.நினைவுகளின் நகரம் 6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் 7.மைக்ரோ பதிவுகள்\nமன்னிப்பின் கிளைகளில் குற்றங்கள் இளைப்பாறுகின்றன மரத்தைச் சாய்த்துவிட்டுப் போய் விடுகின்றன\nமருத்துவமனை வெளிப்புறத்தில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பவருக்கும் கண்ணீரைத் துடைக்காமல் அவரையே பார்த்துக்...\nபனி பெய்கிறது நள்ளிரவு பார்க்கிறது கனவு நடுங்குகிறது\nஇந்தக் கவிதையை எழுதும�� போது நான் இறந்துகொண்டிருக்கிறேன் இந்தக் கவிதையை படிக்கும் போது நீங்கள் பிறந்துகொண்டிருக்கிறீர்கள்\nமுன் போல் அப்பாவால் நீண்ட கடிதம் எழுத முடிவதில்லை கை நடுங்குகிறது அவரின் பழைய கடிதங்களை இந்தத் தேதியிட்டு படித்துக்கொள்கிறேன் ...\nஒரு நாளைக்கு எத்தனைப் பட்டாம்பூச்சிகளைக் கொல்வீர்கள் என்று எழுதிய கை ஒரு கணம் பாம்பாகி மீண்டது நான் நடுக்கம் கலைந்து வரியின் அடியில்...\nபொத்தான் மாற்றிப்போட்டு கிழிந்த சட்டைக்குள்ளிருந்த சிறுவன் ஒரு பட்டம் வேணும் என்றான் அந்த வானத்திற்கு வாங்கிக்கொடுத்தேன் கூடவே...\nகடந்து போகிற யாரோ ஒருவர் பழைய நண்பரை ஞாபகப்படுத்துகிறார் காலங்களைக் குடைந்து நினைவுகள் போகின்றன புகைமூட்டமான முகம் சித்திரமாக விரிகிறது ...\nநீயே விழிச்சுக்கப் பாரு இங்கு எதுவும் சரியில்ல தம்பி கேளு தண்ணிய கேட்டா டாஸ்மாக் காட்டுறான் தடுமாறி விழுந்தா போட்டு அடிக்கறான் கட்...\nமன்னிப்பின் கிளைகளில் குற்றங்கள் இளைப்பாறுகின்றன மரத்தைச் சாய்த்துவிட்டுப் போய் விடுகின்றன\nமருத்துவமனை வெளிப்புறத்தில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பவருக்கும் கண்ணீரைத் துடைக்காமல் அவரையே பார்த்துக்...\nபனி பெய்கிறது நள்ளிரவு பார்க்கிறது கனவு நடுங்குகிறது\nஇந்தக் கவிதையை எழுதும் போது நான் இறந்துகொண்டிருக்கிறேன் இந்தக் கவிதையை படிக்கும் போது நீங்கள் பிறந்துகொண்டிருக்கிறீர்கள்\nமுன் போல் அப்பாவால் நீண்ட கடிதம் எழுத முடிவதில்லை கை நடுங்குகிறது அவரின் பழைய கடிதங்களை இந்தத் தேதியிட்டு படித்துக்கொள்கிறேன் ...\nஒரு நாளைக்கு எத்தனைப் பட்டாம்பூச்சிகளைக் கொல்வீர்கள் என்று எழுதிய கை ஒரு கணம் பாம்பாகி மீண்டது நான் நடுக்கம் கலைந்து வரியின் அடியில்...\nபொத்தான் மாற்றிப்போட்டு கிழிந்த சட்டைக்குள்ளிருந்த சிறுவன் ஒரு பட்டம் வேணும் என்றான் அந்த வானத்திற்கு வாங்கிக்கொடுத்தேன் கூடவே...\nகடந்து போகிற யாரோ ஒருவர் பழைய நண்பரை ஞாபகப்படுத்துகிறார் காலங்களைக் குடைந்து நினைவுகள் போகின்றன புகைமூட்டமான முகம் சித்திரமாக விரிகிறது ...\nநீயே விழிச்சுக்கப் பாரு இங்கு எதுவும் சரியில்ல தம்பி கேளு தண்ணிய கேட்டா டாஸ்மாக் காட்டுறான் தடுமாறி விழுந்தா போட்டு அடிக்கறான் கட்...\nவலைப்பூவின் வாசம் வ��ரும்பியவர் : சேரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2018/feb/15/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-2863945.html", "date_download": "2018-10-17T17:55:17Z", "digest": "sha1:WKUPPWH7ZUCNMJIVBH2AE4E6TOSPDUGM", "length": 7249, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "\"சிலைகள் சொல்லும் கதைகள்' குறுந்தகடு வெளியீடு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\n\"சிலைகள் சொல்லும் கதைகள்' குறுந்தகடு வெளியீடு\nBy DIN | Published on : 15th February 2018 09:50 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமதுரையில் ரேடியோ சிட்டி வானொலி சார்பில் \"சிலைகள் சொல்லும் கதைகள்' குறுந்தகடு புதன்கிழமை வெளியிடப்பட்டது.\nரேடியோ சிட்டி வானொலி சார்பில் மதுரையில் உள்ள சிலைகள் மற்றும் அதன் வரலாறு குறித்து \"சிலைகள் சொல்லும் கதைகள்' என்ற நிகழ்ச்சி 50 வாரங்கள் ஒளிப்பரப்பப்பட்டது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் வெளியான 50 சிலைகள் அதன் வரலாறு குறுந்தகடாக தயாரிக்கப்பட்ட நிலையில் குறுந்தகடு வெளியீட்டு நிகழ்ச்சி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் குறுந்தகடை வெளியிட பொருளியல் துறைத்தலைவர் முத்துராஜ் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் மதுரையில் உள்ள அரசுப்பள்ளிகளுக்கு \"சிலைகள் சொல்லும் கதைகள்' குறுந்தகடு இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் சில அமைப்புகள் மற்றும் பொதுமக்களுக்கும் குறுந்தகடு வழங்கப்பட்டது.\nசிலைகள் சொல்லும் கதைகள் குறுந்தகடு மற்றும் விடியோக்கள் தேவைப்படுவோர் மதுரை ரேடியோ சிட்டி வானொலி நிலைய அலுவலகத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | ல���ஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/feb/14/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-2863410.html", "date_download": "2018-10-17T18:21:38Z", "digest": "sha1:VJGHRHUVYHHBNO5VI6FSXFQ5J3CYSEGS", "length": 13982, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "சபதம் முதல் மௌன விரதம் வரை: சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்ட தினம் இன்று- Dinamani", "raw_content": "\nசபதம் முதல் மௌன விரதம் வரை: சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்ட தினம் இன்று\nBy DIN | Published on : 14th February 2018 01:44 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா உட்பட 3 பேரும் குற்றவாளிகள் என்று கடந்த ஆண்டு இதே நாளில் தான் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்தது.\nசொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் எனவும், சசிகலா, சுதாகரன், இளவரசியை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்தும் கடந்த பிப்ரவரி 14ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nசொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு செல்லும் என்றும், அதன்படி, மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் இரு நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கினர்.\nபிப்ரவரி 15ம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய போயஸ் கார்டனில் இருந்து சசிகலா காரில் புறப்பட்டார்.\nவீட்டில் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அங்கு நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்தனர். இதன்பின், மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு நண்பகல் 12 மணிக்குச் சென்றார்.\nசபதம் செய்த சசிகலா: பெங்களூரு செல்லும் முன்பு, ஜெயலலிதா சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய சசிகலா கையால் மூன்று முறை சமாதியில் அடித்து சபதம் செய்தார். பின்னர் சமாதியை சுற்றி வந்து வணங்கினார்.\nசூழ்ச்சி, ��ுரோகம், இக்கட்டான நிலையில் இருந்து மீண்டு வருவேன் என சபதம் செய்து அங்கிருந்து பெங்களூர் நீதிமன்றத்திற்கு புறப்பட்டு சென்றார். அவருடன் இளவரசியும் காரில் சென்றார்.\nபின்னர் எம்.ஜி.ஆரின் ராமாபுரம் தோட்டத்துக்குச் சென்று அங்கு எம்.ஜி.ஆர். படத்துக்கு மலர் தூவி வணங்கி அங்கு தரையில் அமர்ந்து தியானம் செய்தார் சசிகலா. மேலும், அங்கிருந்த எம்.ஜி.ஆர். சிலைக்கும் அவர் மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து அவர் பெங்களூரு புறப்பட்டுச் சென்றார்.\nவி.கே. சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் பிப்ரவரி 15ம் தேதி மாலை சரணடைந்தனர்.\nஇவர்கள் மூவரையும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு சிறையில் அடைத்து நீதிபதி அஸ்வத் நாராயணா உத்தரவிட்டார்.\nசசிகலா சிறையில் அடைக்கப்பட்டு ஓராண்டு காலம் நிறைவடையும் நிலையில், சிறையில் பல கோடி ரூபாய் பணம் லஞ்சமாகக் கொடுத்து சிறப்பு சலுகைகளைப் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அது தொடர்பான சில விடியோக்களும் வெளியாகின.\nபெங்களூரு மத்திய சிறையில் பார்வையாளர்களை சந்திக்க சசிகலாவுக்கு தனி அறை: டிஐஜி டி.ரூபா புகார்\nஇந்த குற்றச்சாட்டுகளை எழுப்பிய காவல்துறை உயர் அதிகாரியும் இட மாற்றம் செய்யப்பட்டு சர்ச்சையைக் கிளப்பியது.\nஇதற்கிடையே, சசிகலாவை உறவினர்கள் சந்திப்பதிலும், மற்ற கைதிகளுக்குப் பின்பற்றப்படும் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற புகாரும் கூறப்பட்டது.\nபிப்.15-ஆம் தேதி முதல் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்த சசிகலா, உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது கணவர் நடராஜனை சந்திப்பதற்காக கடந்த அக்டோபர் மாதம் சிறையில் இருந்து பரோலில் வந்து சென்னையில் தனது சகோதரியின் மகள் கிருஷ்ணபிரியாவின் வீட்டில் தங்கியிருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணவர் நடராஜனை பார்த்து வந்தார். பிறகு பரோல் முடிந்து சிறைக்குத் திரும்பினார்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் டிசம்பர் 5ம் தேதி கடைபிடிக்கப்பட்ட நிலையில், சசிகலா மௌன விரதத்தை அனுஷ்டிப்பதாக தினகரன் கூறினார். தொடர்ந்து 2 மாத காலத்துக்கும் மேல் மௌன விரதம் இருந்து வந்த சசிகலா சமீபத்தில் மௌன விரதத்தை முடித்த���க் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.\nஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு தமிழகத்தில் உண்டான பரபரப்பு, சசிகலா சிறையில் அடைக்கப்பட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் ஒன்றிணைந்த பிறகு முடிவுக்கு வந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2013/12/blog-post_3383.html", "date_download": "2018-10-17T18:04:33Z", "digest": "sha1:SU2VFQZINW53XZXCY6B52K2ZKUAW2T7O", "length": 9209, "nlines": 113, "source_domain": "www.newmuthur.com", "title": "ஐரோப்பிய யூனியனில் உக்ரைனை இணைக்க வலியுறுத்தி ஒரு லட்சம் பேர் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com", "raw_content": "\nHome உலகச்செய்திகள் ஐரோப்பிய யூனியனில் உக்ரைனை இணைக்க வலியுறுத்தி ஒரு லட்சம் பேர் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)\nஐரோப்பிய யூனியனில் உக்ரைனை இணைக்க வலியுறுத்தி ஒரு லட்சம் பேர் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)\nஐரோப்பிய யூனியனில் உக்ரைனை இணைக்க வலியுறுத்தி அந்நாட்டில் ஒரு லட்சம் பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஐரோப்பிய யூனியனில் உக்ரைன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட, அந்நாட்டின் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச் மறுத்து விட்டார்.\nஇதனைத் தொடர்ந்து உக்ரைனில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்தப் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் ஊக்குவித்து வருவதுடன், நாளுக்கு நாள் புதிய போராட்டங்களையும் அறிவித்து வருகின்றனர்.\nஇவர்கள் ஜனாதிபதி யானுகோவிச் பதவி விலக வேண்டும் அல்லது வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில் கீவ் நகரின் சுதந்திரச் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை சுமார் ஒரு லட்சம் பேர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஇதனை தொடர்ந்து அங்கு ஆயிரக்கணக்கான பொலிசார் குவிக்கப்பட்டனர், அப்போது பொலிசார் மீது கற்களை வீசினர், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.\nஇதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸாரும், போராட்டக்காரர்கள் பலரும் காயமடைந்தனர்.\nஇதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் ஒருவர், உக்ரைனில் புரட்சி வெடித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/08/07/%E0%AE%95%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-10-17T18:00:29Z", "digest": "sha1:GSJCCJLYF3VQCWHZTSZTY6UVNGE5AUPG", "length": 6710, "nlines": 86, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "கெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்.\nநாவுக்குழி மகாவித்தியாலயத்தில் கணிணி ஆய்வுகூடம் சுமந்திரன் எம்.பியால் திறந்து வைப்பு\nதாய்மார் கழகத்திற்கான அரைக்கும் ஆலை வவுனியாவில் சத்தியலிங்கத்தால் திறப்பு\nபாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனுக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் பாராட்டும் நன்றியும் தெரிவிப்பு\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nபோர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள் கொலைகள் இரண்டிலும் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகளை பாதுகாக்கும் சனாதிபதி சிறிசேனா\nஅத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களினால் தமிழரின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிப்பு\nஒருவருக்கு சனி திசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார்\nஉருவம் எப்படியிருந்தாலும் உள்ளடக்கம் சரியாக இருந்தால் சரியே\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176297/news/176297.html", "date_download": "2018-10-17T18:19:30Z", "digest": "sha1:TTLKNWZROHD7QHAAYU3AUCR7DP5CLFRI", "length": 18292, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "யூ டியூப் நாயகி!! : நிதர்சன���்", "raw_content": "\nபுத்தகக் கண்காட்சிக்குள் நுழைந்தால் குழந்தைகள் விரும்பித் தேடும் இடம் பெப்பிள்ஸ் நிறுவனத்தின் கடையாகத்தான் இருக்கும். குழந்தைகளுக்கான ரைம்ஸ் சிடி, கணித சிடி, பால பாடங்கள் சிடி என எல்லாவற்றிற்கும் புகழ் பெற்ற நிறுவனம் பெப்பிள்ஸ். அதன் இயக்குனரான கோபி சுதா இப்போது ஒரு யூடியூப் பிரபலம். குறைந்த காலமான ஒரு வருடத்தில் அவர் யூ டியூப்பில் இவ்வளவு பிரபலமாக காரணம் என்ன நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் சுதா. “சிவில் இன்ஜினியரிங் படித்து முடித்தவுடன் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தேன். திருமணத்திற்குப் பிறகு எனது கணவரின் பெப்பிள்ஸ் நிறுவனத்தின் இயக்குனராகப் பொறுப்பேற்றபோது என் கணவர் பிஸினஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களை கற்றுக்கொடுத்தார்.\nமுதலில் கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் பிறகு வியாபார நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன். மார்க்கெட்டிங் பார்த்துக்கொள்கிறேன். கிட்டதட்ட 20 வருடங்களுக்கும் மேலாக வெற்றிகரமாக வியாபாரம் போய்க்கொண்டிருந்தது. ஆனாலும் அதையும் தாண்டி எனக்கென்று ஒரு தனிப்பட்ட அடையாளம் வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்து வந்தது. அதற்கொரு காலமும் கனிந்தது. சமையலில் எனக்கு சின்ன வயதில் இருந்தே நல்ல ஆர்வம் இருந்தது. அதுமட்டுமில்லாமல் எனக்கு விருந்தோம்பல் என்ற விஷயமும் பிடித்தமானதாக இருந்தது. அம்மா, அப்பா இருவரும் வீட்டிற்கு யார் வந்தாலும் சாப்பிட வைத்துத்தான் அனுப்புவார்கள். குறைந்தபட்சம் ஒரு காபி, டீயாவது கொடுக்காமல் வெறும் வயிற்றோடு அனுப்பமாட்டார்கள்.\nஅதே பழக்கம் என்னிடமும் வந்துவிட்டது. வீட்டிற்கு வந்தவர்களை கவனிப்பது அவர்களுக்கு வித்தியாசமாக சமைத்து கொடுத்து, அதை அவர்கள் சாப்பிட்டு மகிழ்ந்து பாராட்டும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அதனால் பார்த்து பார்த்து சமைப்பேன். சமைக்கும் போது அதிலேயே ஆழ்ந்து விடுவேன். சமையல் நன்றாக வரவேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் சமைப்பேன். அதனால் சமையல் எப்பவும் நன்றாக வரும். ஒரு சமயம் என் மகளின் தோழி வீட்டிற்கு வந்திருந்தாள். அவளுக்காக ஸ்பெஷலாக மஷ்ரூம் பிரியாணியும், கடாய் சிக்கனும் செய்தேன். அதை செய்யும்போது அப்படியே வீடியோ எடுத்தோம். சாப்பிட்டு ‘நல்லா இருக்கு’ என்று அந்தப் பெண் பாராட்டினாள்.\nஎன்னவோ தோன்ற அந்த வீட��யோவை யூ டியூப்பில் அப்லோட் செய்தேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதற்குப் பிறகு தொடர்ந்து சமையல் வீடியோக்களை பதிவிட்டேன். பெரும்பாலும் கோவை மாவட்டத்தின் எளிய உணவு வகைகளை செய்து பதிவேற்றம் செய்தேன். அவை எளிய முறையில் மக்களுக்கு புரியும் வகையில் இருக்கும் உணவுகள். வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு செய்யும் வீட்டு உணவாகவும் ஆரோக்கியமான உணவாகவும் கிராமத்து சமையலாகவும் இருந்ததால் எனது வீடியோக்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. என்னுடைய நெருங்கிய உறவினர் மகள் ஐ.டி துறையில் வேலையில் இருக்கிறாள்.\nஅவளுடைய தோழிகள் என்னுடைய சமையல் வீடியோக்களை அவளிடம் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அவளுக்கு ஆச்சரியம். அந்த அளவிற்கு என்னுடைய வீடியோக்கள் பிரபலமாகி உள்ளதை என்னிடம் தெரிவித்தாள். அதன் பிறகு மேலும் நிறைய வீடியோக்களை பதிவேற்றினேன். இந்தப் பொருட்களை பயன்படுத்துவதால் இன்னின்ன பலன்கள் கிடைக்கும் என்பதையும் சேர்த்து பதிவிடுகிறேன். உதாரணத்திற்கு கருப்பட்டி சேர்த்த உணவென்றால் கருப்பட்டியில் இரண்டு வகை உண்டு. ஒன்று தென்னங்கருப்பட்டி, மற்றொன்று பனங்கருப்பட்டி. பனங்கருப்பட்டி பயன்படுத்துவதுதான் நல்லது. அது ரத்த சோகை மற்றும் ரத்த சுத்திகரிப்புக்கு நல்லது. மூட்டுவலிக்கும் நல்லது என்பது மாதிரியான நல்ல தகவல்களை கொடுப்பேன்.\nமணத்தக்காளி கீரை வாய் மற்றும் வயிற்றுப் புண்ணுக்கு நல்லது, மீன் குழம்பை சட்டியில் வைத்தால் என்ன பலன் என இது போன்ற தகவல்களை சமையலுடன் சொல்வேன். இது பயனுடையதாக இருந்தது என்று நிறைய கமெண்டுகள் வந்தன. எந்த ஊருக்குப்போனாலும் வித்தியாசமான சமையல் சாப்பிட நேர்ந்தால் அதன் ரெசிபிக்களை கேட்டு தெரிந்துகொள்வேன். நாம் அறிந்திராத கீரை வகைகள், அதன் பலன்கள் என எல்லாவற்றையும் தெரிந்து அதனை முறையாக மக்களுக்குக் கற்றுத் தருவேன். தற்போது தினம் எனது வீடியோக்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சங்களை நெருங்கி கொண்டிருக்கிறது. தினமும் குறைந்தது 20 கமெண்டுகளுக்காவது பதில் சொல்லி விடுவேன்.\nமுன்பெல்லாம் நான் சமைப்பதை வேற யாராவது கேமராவில் சூட் செய்வார்கள். பிறகு நானே ஃபோகஸ் செய்யக் கற்றுக்கொண்டேன். மற்றவர்களுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. தாமதமாகாமல் நானே படமெடுத்துவிடுவதால் உணவும் வீணாகாது. காலை ஆறு மணியில் இருந்து பத்து மணி வரை இதற்காக செலவிடுவேன். எட்டு மணிக்கெல்லாம் சூட்டிங் ஆரம்பித்துவிடுவேன். சூட்டிங்கிற்கு முன்பு ட்ரையல் பார்க்கும் பழக்கமெல்லாம் கிடையாது. பிரசென்டேஷன் அழகாக இருக்க வேண்டும். முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்து அதனை சூட் செய்து விடுவேன்.\nபிறகு கேமராவை ஓர் இடத்தில் ஃபிக்ஸ் செய்துவிட்டு சமையல் செய்ய ஆரம்பிப்பேன். பிறகு அதனை பதிவிடுவேன். ‘நீங்க கற்றுத் தருவது ப்ரஃபஷனலாக இல்லாமல் வீடுகளில் நம் அம்மாக்கள் கற்றுத் தருவது போல் இல்லாமல் இயல்பாக இருக்கிறது. அதனால் எங்களுக்கு பிடிக்கிறது. இனிமேல் இது போலவே கற்றுத் தாருங்கள்’ என நிறைய பேர் கமெண்டில் சொல்கிறார்கள். இதுவரை 200 உணவு வகைகளை வெற்றிகரமாக பதிவிட்டிருப்பேன். இந்த ஒரு வருடத்தில் கிடைத்த பெரிய ரீச் என்னை இதில் மேலும் மேலும் சாதிக்கத் தூண்டியது.\nஇது போக நான் வீட்டில் என் மகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கும்போது எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் இந்திக்காரர்களின் பிள்ளைகளும் என்னிடம் தமிழ் கற்றுக்கொடுக்கச் சொல்லிக் கேட்டார்கள். கற்றுத் தந்தேன். நான் நன்றாகச் சொல்லித் தருவதாகச் சொன்னார்கள். அதனால் சமையலோடு மட்டுமில்லாமல் தமிழ் எழுத்துப் பயிற்சி வீடியோக்களையும் வெளியிட ஆரம்பித்தேன். உயிர் எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்களை எளிய முறையில் விளக்கமாக கற்றுத்தருகிறேன்.\nஆடியோ மற்றும் வீடியோவாக இருப்பதால் பிள்ளைகளுக்கு மனதில் எளிதாக பதிந்துவிடும். அதுவும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதற்கு அடுத்தக்கட்டமாக டிஎன்பிஎஸ்ஸிக்கான கேள்வி பதில் வீடியோக்களை தயாரித்து வெளியிடுகிறேன். இதற்காக வரலாற்றைப் படித்து சரியான தகவல்களை திரட்டி வெளியிடுகிறேன். இது இப்போதுதான் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இதுவும் பெருமளவு வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இப்போது நான் எதிர்பார்த்த எனக்கான அடையாளம் கிடைத்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்கிறார் சுதா.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தில் பிரபாஸ் பீமனா அர்ஜுனனா\nதேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை\nமாடல் அழகி கொலை – உடலை சூட்கேசில் அடைத்து வீசிய மாணவன்\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/76-217531", "date_download": "2018-10-17T18:31:06Z", "digest": "sha1:3RF3O6GVBIN33SH53VIZOYCIOU5RURTR", "length": 5565, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் ஜனன தின நிகழ்வு", "raw_content": "2018 ஒக்டோபர் 17, புதன்கிழமை\nகல்வி அமைச்சின் ஏற்பாட்டில் ஜனன தின நிகழ்வு\nகல்வி அமைச்சின் ஏற்பாட்டில், நடிகர் எம். ஜி. ஆரின் 100ஆவது ஜனன தின நிகழ்வு, செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி கண்டியில் நடைபெறவுள்ளது.\nஇதற்கமைய, இது தொடர்பான ஆலோசனை கூட்டம், கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் தலைமையில், கண்டி தமிழ் வர்த்தக சங்க அலுவலகத்தில் இடம்பெற்றது.\nஇதன்போது, இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் கருத்துத் தெரிவிக்கையில்,\n“இந்த நிகழ்வில், தென்னிந்தியாவில் இருந்து கலைஞர்கள் அரசியல்வாதிகள் எனப் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.\n“இந்த விழாவை கொழும்பில் நடத்துவதற்கு வசதிகள் இலகுவாக இருந்த போதிலும், எம். ஜி. ஆர் கண்டியில் பிறந்தவர் என்ற காரணத்தால் கண்டியிலே நடத்துவதே சிறப்பனதாக அமையும் என கருதினோம். அதற்கமைய, கண்டியில் நடத்துவதற்கான பூரண ஏற்பாடுகளை நாங்கள் செய்து வருகின்றோம்” எனத் தெரிவித்தார்.\nகல்வி அமைச்சின் ஏற்பாட்டில் ஜனன தின நிகழ்வு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/12/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/26870/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D?page=3", "date_download": "2018-10-17T18:49:30Z", "digest": "sha1:TZOJ4KC2PG2N6F3G2JNV22QOLZJQWZ7D", "length": 25172, "nlines": 188, "source_domain": "www.thinakaran.lk", "title": "இந்து, பௌத்த மக்களுக்கு குலதெய்வமாக விளங்கும் அம்பாறை மாணிக்கப் பிள்ளையார் | தினகரன்", "raw_content": "\nHome இந்து, பௌத்த மக்களுக்கு குலதெய்வமாக விளங்கும் அம்பாறை மாணிக்கப் பிள்ளையார்\nஇந்து, பௌத்த மக்களுக்கு குலதெய்வமாக விளங்கும் அம்பாறை மாணிக்கப் பிள்ளையார்\nகி.மு. மூன்றாம் நூற்றாண்டளவில் கிழக்கில் ‘பட்டிப்பளை’ என்ற கல்லோயா பிரதேசம் தமிழ் மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. அக்காலத்தில் குறிப்பாகத் தென்னிந்தியாவையொத்த அரசு முறையே இங்கும் நிலைபெற்றிருந்தது. இந்து மதமும் பௌத்த மதமும் ஒருங்கே மக்களால் பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கின்றன.\nஇப்பகுதியை ஆட்சி புரிந்தவர்கள் பாண்டிய குலத்து தமிழ் சிற்றரசர்களாவர். இவர்களது ஆட்சி தீகவாப்பியை உள்ளடக்கிய கல்லோயா பிரதேசத்தில் உன்னத நிலையில் இருந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட பிராமிய கல்வெட்டுச் சாசனங்கள் இதனை உறுதி செய்கின்றன.\nஇந்த கல்வெட்டுச் சாசனப்படி கி.மு. மூன்றாம் நூற்றாண்டளவில் உரோகண மண்டலம் முழுவதையும் (அம்பாந்தோட்டை, மொனராகலை, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்கள்)\nபாண்டிய குலத்து தமிழ் அரசர்களே ஆட்சி புரிந்து வந்துள்ளனர். இக்காலத்தில் அம்பாறை, தீகவாபி ஆகிய பிரதேசங்களில் பெருமளவிலான தமிழ் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இன்று அம்பாறை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள பிரதேசம் ‘அம்பாறைவில்’ என்ற பெயருடன் விளங்கியுள்ளது.\nகண்டி மன்னன் காலத்தில் பல வன்னிமைகளின் நிருவாகத்தில் கிழக்கு மாகாணம் பரிபாலிக்கப்பட்டு வந்திருக்கின்றது. அம்பாறை மாவட்டத்தின் உகனை பகுதியில் சிந்தாத்துரை வன்னிமை இப்பகுதியை பரிபாலித்துள்ளதாகவும், இன்னும் இவரது சந்ததியினர் வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இவர்கள் பௌத்த சமயத்தை பின்பற்றி பௌத்தர்களாக வாழ்ந்தாலும் அம்பாறை மாணிக்கப்பிள்ளையாரையே குலதெய்வமாக வணங்கி வருவதையும் காணமுடியும்.\nபட்டிப்பளை ஆற்றை மையப்படுத்தி உகனை மல்லிகைத்தீவு வளத்தாப்பிட்டி, மாணிக்கமடு, சம்மாந்துறை, அ��்டப்பள்ளம், காரைதீவு, கருங்கொடித்தீவு, கரவாகுப்பற்று, திருக்கோவில். தம்பிலுவில், பாண்டிருப்பு, திருப்பழுகாமம் போன்ற பல கிராம மக்கள் வில்லுக்குளத்தை மையப்படுத்தி காடுவெட்டி குடியேறியதுடன் குளக்கரையிலுள்ள மலைக்குன்றில் கற்பிள்ளையார் வைத்து வணங்கி வந்துள்ளனர். இதன் பின்னர் இங்கினியாகல குளம் அகழும் போது கண்டெடுத்த பிள்ளையார் சிலை ஒன்றை துரைசாமி என்பவர் இம்மலையில் வைத்து சிறுகோயில் அமைத்து பூஜித்த பாரம்பரிய கதைகள் இங்கு உள்ளன. (தற்போது மூலவர் அமர்துள்ள மலை)\nஇதேபோல் ஆனைக்குட்டி சுவாமிகளும் இப்பிள்ளையாரை வழிபட்டுள்ளார். கல்லோயாத் திட்டம் பணிக்கு வந்த தமிழ் அதிகாரிகளிடம் இப்பிள்ளையாரின் சிறப்பைக் கூறி இவரின் அருளினால் எல்லாம் இனிதே நடந்தேறும் இவருக்கு ஒரு ஆலயம் அமைக்குமாறு கேட்டுள்ளார். அக்காலத்தில் உடையாராகவிருந்த நாதபிள்ளை என்பவர் தமிழ் அதிகாரி முதல் ஊழியர்கள் வரை ஒன்று திரட்டி கல்லோயா இந்து பரிபாலன சபை என்னும் சபையை அமைத்து 1954.05.03 ஆம் திகதி ஆகம முறையிலமைந்த கற்கோயிலை நிர்மாணித்துள்ளார்.தமிழ் பாரம்பரிய முறைப்படி ஆலயப் பூஜைகள் திருவிழாக்கள் இடம்பெற்றாலும் ஆதிநாளில் வாழ்ந்த பௌத்த மத தமிழர்களின் (மொழி சிங்களம்) வழித்தோன்றல்களும் இப்பிரதேச இந்துக்களும் அதனோடு கல்லோயா திட்டத்தின் மூலம் குடியமர்த்தப்பட்ட பௌத்த சிங்களவர்களும் இப்பிள்ளையாரையே தமது குலதெய்வமாக போற்றி வணங்கி வருகின்றார்கள்.\nஇவ்வாலயம் பல வன்முறை கலவரங்களுக்கு உட்பட்டு பல சிதைவுகளை கண்டுள்ளது. குறிப்பாக 1990 இன மோதல்களின் போது (உள்நாட்டு யுத்தம்) ஆலயம் முற்று முழுவதுமாக அழிக்கப்பட்டு மூலவர் சிலை பெயர்த்தெடுக்கப்பட்டு ஆலயம் முன்னால் உள்ள தீர்த்தக் குளத்தில் வீசி எறியப்பட்டது. இந்த மூலவிக்கிரகத்தை பெயர்த்தெடுத்த பெரும்பான்மை இன ஆண் ஒருவர் வீசி எறிந்த அன்றே பித்துப் பிடித்து அலைந்து திரிந்ததுடன்,அவர் எந்த நேரமும் ஒரு கல்லை தூக்கிக் கொண்டே செல்வார். உணவு உண்ணும் போது மட்டும் பாரத்தை இறக்கி வைப்பார். இதனை சிங்கள மக்கள் நேரில் கண்டனர்.\nஆலயம் சேதமாக்கப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர் அரச படைத் தரப்பு அக்கரைப்பற்று விபுலானந்த மாணவர் இல்லத்தில் மக்களை சந்தித்து ஆலயத்தை படைத்தரப்பு உடனடியாக புனரம���த்தது வரலாற்று உண்மையாகும்.\nஇதனைத் தொடர்ந்து 2002 இல் சகல மக்களின் பேராதரவுடன் ஆலயத்தின் முதலாவது கும்பாபிஷேகம் இடம்பெற்றது.\nநாட்டில் ஏற்பட்ட இன நல்லுறவின் வெளிப்பாடாக அம்பாறை நகரின் மத்தியில் இரண்டாவது மகா கும்பாபிஷேகம் இடம்பெற்றதுடன் அழகிய கோபுரத்துடன் ஆலயம் இன்று காட்சி தருகின்றது.\nமூர்த்தி தலம் தீர்த்தம் என்ற மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற இப்பிள்ளையார் ஆலயம் தமிழர்களின் இருப்பை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது. சிங்கள மக்களின் பேராதரவும், பொருளாதார உதவிகளும் கிடைத்து வருகின்றன.\nஇன்று புதன்கிழமை இடம்பெறும் 10 ஆம் திருவிழாவினை (12.09.2018) தொடர்ந்து சுவாமி அம்பாறை நகர் வீதி வழியாகப் புறப்பட்டு பௌத்த ஆலயம் சென்று மீண்டும் ஆலயம் சென்றடையும் பாரம்பரிய நிகழ்வு இடம்பெறுவது ஒரு சிறப்பம்சம் எனலாம்.நாளை தீர்த்தோற்சவம் நடைபெறுகிறது.\n(ஆர். நடராஜன் - பனங்காடு தினகரன் நிருபர்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசுகாதாரக் கேடு விளைவிக்கும் கொழும்பின் நீண்ட கால்வாய்\nஒருபுறம் தொற்று நோய் அபாயம் மறுபுறம் மரண அச்சுறுத்தல்கொழும்பு நகரம் ஏனைய நகர்களை விடவும் முதன்மையானதாகக் காணப்படுகின்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள்...\nஇராவணன் இலங்கையனோ, திராவிடனோ அல்லன்\nசுப்பிரமணியன்சுவாமியின் புதிய கண்டுபிடிப்பு இதுஇராவணன், நொய்டாவில் பிறந்தவர் என்றும், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறி வந்தது போல் அவர்...\nஐ.நா பொதுச் சபை கூட்டத் தொடர் ஆரம்பம்\nஇன்றைய முதல்நாள் அமர்வில் ஜனாதிபதி மைத்திரி உரைஅமெரிக்காவின் நியூ​ேயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் 73வது பொதுச்சபைக் கூட்டத்...\nயாழ்ப்பாணத்தில் சர்வதேச திரைப்பட விழா - 2018\nயாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா (Jaffna International Cinema Festival) தொடர்ச்சியாக 4 ஆவது வருடமாக எதிர்வரும் ஒக்டோபர் 03 ஆம் திகதி தொடக்கம் 8ஆ ம்...\nபாடசாலைகளில் உடல் ரீதியான துன்புறுத்தல்கள்; 2020 இலிருந்து ஒழிக்க நடவடிக்கை\nஇலங்கைப் பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகள் மற்றும் வன்முறைகளை ஒழிப்பதற்கான ஜனாதிபதி காரியாலயம், சிறுவர் துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி மற்றும்...\nஅபிவிருத்திக்காக ஏங்கும் திருக்கோவில் வைத்தியசாலை\nநூற்றாண்டு காலப் ப​ைழமை வாய்ந்த திருக்கோவில் ஆதார வைத்தியசாலை இன்று அபிவிருத்திக்காக ஏங்கி நிற்கின்றது.இது கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின்...\nநான் உருவாக்கியதே தமிழக அரசாங்கம்\n'கூவத்தூரில் நான் இல்லாமலா அரசாங்கம் உருவானது' என்று தற்போது கேட்டு கருணாஸ் குமுறியுள்ளார். இது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.கடந்த 2016-ஆம்...\nநல்லுணர்வின் வெளிப்பாடுகளே சமாதானத்தின் விளைநிலங்கள்\nஉலகயுத்தத்தின் பாதிப்பினை உணர்ந்து பல நாடுகள் தமக்கிடையே அமைதி தினம் என ஒரு தினத்தை பிரகடனம் செய்து கொண்டாடி வந்தன. பின்னர் ஐ.நா பொதுச்சபையின்...\nபாண்டிருப்பு தீப்பள்ளயம் இன்று தவநிலை, நாளை தீமிதிப்பு\nபாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 04ஆம் திகதி திருக்கதவு திறத்தல், கொடியேற்றம் ஆகியவற்றுடன் ஆரம்பமாகி நடைபெற்று...\nசொந்த மக்களுக்ேக கொடுமைகள் இழைத்த விடுதலைப் புலிகள் இயக்கம்\nதான் ஒரு 'தேசத் துரோகி' என்று ஒப்புக் கொள்கிறார் திரைப்பட இயக்குநர் ஜூட் ரத்தினம்.இவர் ஒரு தமிழர். எனினும் இலங்கைப் போரின் போது நடந்த பல...\nதுறைமுகம் வந்ததும் துன்பமும் சேர்ந்தது\nஅன்றாட வாழ்வாதாரமே பாதிக்கப்பட்ட நிலையில் ஒலுவில் பிரதேச மீனவர்கள்இலங்கையின் பொருளாதாரத்தில் மிகவும் முக்கியமானது மீன்பிடித்துறை ஆகும்.கிழக்கு...\nபொலிஸாரால் தேடப்படும் எச்.ராஜா பண்ணை வீட்டில் இருப்பது ஊர்ஜிதம்\nபொலிஸாரால் தேடப்பட்டு வரும் பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா கடுமையான பாதுகாப்புடன் அவரது பண்ணைவீட்டில் தங்கி இருக்கும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன....\nஜனாதிபதி மைத்திரி - இந்திய பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர...\nகம்பனிக்கு கொண்டாட்டம் தொழிலாளர்களுக்கு திண்டாட்டம்\nலிந்துலை மெராயாவில் ஆர்ப்பாட்டம்லிந்துலையிலுள்ள எல்ஜீன், லிப்பகலை,...\n3rd ODI: SLvENG; மழையால் போட்டி ஆரம்பிக்க தாமதம்\nகுசல் பெரேராவுக்கு பதில் குசல் மெண்டிஸ்சுற்றுலா இங்கிலாந்து மற்றும்...\nஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவரும் விடுதலை\nகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (17.10.2018...\nதெபுவன பொலிஸ் கான்ஸ்டபிள் சேவையில் இணைப்பு\nதெபுவன பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் கான்ஸ்டபிள் சனத்...\nயூடியூப் ஒன்றரை மணித்தியாலத்தின் பின் இயக்கம்\nஉலகின் முன்னணி இணையத்தளமான கூகிள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப்...\nசீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க உள்ளதாகவும்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2012/10/blog-post_13.html", "date_download": "2018-10-17T19:22:12Z", "digest": "sha1:YCT556Q7COSIK47BH5YKZUIFXGWLILO6", "length": 16116, "nlines": 193, "source_domain": "www.thuyavali.com", "title": "சமாதி வழிபாடு | தூய வழி", "raw_content": "\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nஇறந்து போன அவ்லியாக்கள் தம் தேவைகளை நிறைவேற்றுகின்றனர், கஷ்டங்களையும், துன்பங்களையும் நீக்குகின்றனர் என்று நம்பி சிலர் அவர்களின் அடக்கஸ்தலம் சென்று அவர்களிடம் உதவி தேடுகின்றனர். பாதுகாப்புத் தேடுகின்றனர். (இவை அல்லாஹ்விடம் மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களாகும்) அல்லாஹ் கூறுகிறான்:\n“உமது இறைவன், ‘அவனைத் தவிர வேறெவரையும் நீங்கள் வணங்காதீர்கள்’ என விதித்துள்ளான்” (17:23)\nஅதுபோல இறந்து போன நபிமார்கள் மற்றும் இதர நல்லடியார்களிடம் துன்பங்களை நீக்கவும், தங்களுக்கு இறைவனிடம் பரிந்துரை செய்யவும் வேண்டிப் பிரார்த்திக்கின்றனர். (இதுவும் இணை வைத்தல் ஆகும்)\n“துன்பத்திற்குள்ளானவர் இறைஞ்சும்போது அவருக்குப் பதில் அளிப்பவன் யார் மேலும் அவருடைய துன்பத்தை நீக்குபவன் யார் மேலும் அவருடைய துன்பத்தை நீக்குபவன் யார் மேலும் உங்களைப் பூமியில் பிரதிநிதிகளாய் ஆக்குகிறவன் யார் மேலும் உங்களைப் பூமியில் பிரதிநிதிகளாய் ஆக்குகிறவன் யார் (இப்பணிகளைச் செய்ய) அல்லாஹ்வுடன் வேறு கடவுள் உண்டா (இப்பணிகளைச் செய்ய) அல்லாஹ்வுட��் வேறு கடவுள் உண்டா நீங்கள் மிகக் குறைவாகவே சிந்திக்கின்றீர்கள்” (27:62).\nஇன்னும் சிலர் நிற்கும் போதும், உட்காரும் போதும், கீழே விழும் போதும், அல்லது துன்பங்கள், துயரங்களில் மாட்டிக் கொள்ளும் போது தங்களுடைய ஷேக் அல்லது அவ்லியாக்களுடைய பெயரை திக்ராக உச்சரிக்கும் வழக்கமுடையவர்களாக உள்ளனர். யா முஹம்மத், யா அலீ, யா ஹுஸைன், யா முஹ்யுத்தீன், யா ஷாதுலி, யா ரிஃபாஈ என்றெல்லாம் கூறுகின்றனர். மேலும் ஐதுரூஸ், சைய்யதலி பாத்திமா போன்றோரையும் அழைக்கின்றனர்.\n“அல்லாஹ்வை விடுத்து நீங்கள் எவர்களை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடியார்கள் தாம்” (7:194)\nசமாதிகளை வழிபடக்கூடியவர்களில் சிலர் அவற்றை வலம் வருகின்றனர். அவற்றின் மூலைகளையும், படிக்கட்டுகளையும் தொட்டு முத்தமிடுகின்றனர். மேனியில் தடவிக் கொள்கின்றனர். அங்குள்ள மணலை முகத்தில் பூசிக் கொள்கின்றனர். அவற்றுக்கு ஸஜ்தாவும் செய்கின்றனர். மேலும் அவற்றுக்கு முன் தாழ்ந்து, பணிந்து பயபக்தியுடன் நின்று நோய் குணமாகுதல், பிள்ளைப் பேறு கிடைத்தல், தங்களுடைய காரியங்கள் எளிதாகுதல் போன்ற தங்களுடைய நாட்டங்களையும் தேவைகளையும் கேட்கின்றனர்.\n நான் தொலை தூரத்திலிருந்து வந்திருக்கிறேன். என்னை ஏமாற்றி விடாதீர்கள் என்றும் கூறுகின்றனர்.\n“அல்லாஹ்வை விடுத்து கியாம நாள் வரை தனக்கு பதிலளிக்க இயலாதவர்களை அழைப்பவர்களை விட மிக வழிகெட்டவர்கள் யார் இருக்க முடியும் தங்களை அழைப்பதையே அவர்கள் அறியாதவர்களாக இருக்கின்றார்கள்” (46:5)\nஅல்லாஹ்வை விடுத்து அவனுக்கு இணையாக ஒருவரைப் பிரார்த்தித்த நிலையில் எவன் இறந்து விடுகிறானோ அவன் நரகில் நுழைவான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி). நூல்: புகாரி.\nசிலர் சமாதிகளுக்குச் சென்று மொட்டை அடித்துக் கொள்கின்றனர். இன்னும் சிலர் அவ்லியாக்களின் அடக்கஸ்தலங்களை தரிசிப்பது சம்பந்தமாக ‘தர்ஹாக்களை ஹஜ் () செய்வது எப்படி’ என்பது போன்ற தலைப்புகளில் புத்தகங்களே வைத்திருக்கிறார்கள். (அடக்கஸ்தலங்களை தரிசிப்பது என்னவோ அவர்களுக்கு ஹஜ் செய்வதைப் போல) மற்றும் சிலர், அவ்லியாக்கள் இவ்வுலகை நிர்வகித்து கொண்டிருக்கின்றார்கள். நன்மையோ, தீமையோ செய்ய அவர்களுக்கு ஆற்றல் இருக்கிறது என்று நம்புகிற��ர்கள். ஆனால் அல்லாஹ் கூறுகிறான்:\n“அல்லாஹ் உமக்கு ஏதேனும் துன்பத்தைக் கொடுத்தால் அதனை அகற்றுபவர் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் உமக்கு ஏதேனும் நன்மை அளிக்க நாடினால் அவனது அருளைத் தடுப்பவர் யாருமில்லை” (10:107)\n* கப்ரு ஜியாரத் செய்யும் பெண்கள்\n* மன்னிக்கப்படாத பாவம் – (பாகம் 1)\n* சாந்தி மார்க்கம் போதிக்கும் ஸலாம்…\n* இஸ்லாத்தில் பிரார்த்தனையின் முக்கியத்துவமும் ஒழுக்...\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nதாயத்துக்கும் சயனைடு குப்பிக்கும் உள்ள கள்ள உறவு\nபுறம் பேசுதல் என்றால் என்ன\nஅரஃபா நோன்பு’ – பிறை ஒன்பதிலா\nமன அமைதிக்கு மனைவி அவசியம்\nஅளவு நிறுவை மோசடி குறித்து அல்-குர்ஆன்\n“பரட்டைத் தலையர்களாக, புழுதி படிந்தவர்களாக :\nஉங்கள் கஷ்டங்கள் தீர வேண்டுமா\nபெண்களின் சுத்தம் (மாதவிடாய்- ஹைளு)\nமன்னிக்கப்படாத பாவம் – (பாகம் 1)\nஇஸ்லாமிய திருமணங்களும் முஸ்லிம் சமுதாயமும்\n\"எந்த மனிதரும் எந்த மனிதரின் காலிலும் விழக் கூடாது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/136741?ref=popular", "date_download": "2018-10-17T18:10:42Z", "digest": "sha1:TSBHZTJ3W7OETEOPSMKJR2ILLU7OP6BO", "length": 7864, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "யுவராஜ் மற்றும் ரெய்னாவின் நிலைக்கு யார் காரணம்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nயுவராஜ் மற்றும் ரெய்னாவின் நிலைக்கு யார் காரணம்\nஇந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி ஆட்டக்காரர்களாக விளங்கிய சுரேஷ் ரெய்னா மற்றும் யுவராஜ் சிங் ஆகிய இருவரும் தற்போது அணியில் இடம்பெறாமல் இருப்பதற்கு அணித்தலைவர் விராட் கோஹ்லி தான் காரணம் என கூறப்படுகிறது.\nஉள்ளூர் போட்டிகளில் யுவராஜ் சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்துடன் விளையாடிய ஒருநாள் போட்டி தொடரில் யுவராஜ் சிங்குக்கு வாய்ப்பு கிடைத்தது.\nகிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய யுவராஜ் சிங், ஒருநாள் போட்டிகளில் அவருடைய அதிகபட்ச ரன்னை அடித்தார். சிறப்பாக விளையாடி கொண்டிருந்த யுவராஜ், அந்த பார்மை தக்கவைத்து கொள்ள தவறிவிட்டார்.\nஅதே போன்று சுரேஷ் ரெய்னாவும் கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக விளையாடியதோடு சரி, அதற்கு பின்னர் விளையாடவில்லை.\nயுவராஜ் சிங் கடந்த 5 ஆண்டில் போதிய கிரிக்கெட் விளையாடவில்லை மற்றும் விளையாடிய போட்டிகளிலும் சொல்லிக்கொள்ளும் படி சோபிக்கவில்லை. இதே நிலைமை தான் சுரேஷ் ரெய்னாவுக்கும்.\nஇதற்கிடையேதான் இந்திய அணி வீரர்களுக்கு வைக்கப்பட்ட ‘யோ-யோ’ தேர்வில் இவர்கள் இருவரும் தேர்சி பெறவில்லை. இதன் காரணத்தினாலேயே இவர்கள் இருவரும் அணியில் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/08/salem.html", "date_download": "2018-10-17T18:46:16Z", "digest": "sha1:B62CYQ4KMO37PD5SXIOEO253MYXL4UJM", "length": 10323, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆட்சி மாற்றம் வரும்.. சந்திரசேகர் | government will change in tamilnadu in the coming assembly election - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆட்சி மாற்றம் வரும்.. சந்திரசேகர்\nஆட்சி மாற்றம் வரும்.. சந்திரசேகர்\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nவரும் சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிரகாசமான வாய்ப்பு உள்ளது என முன்னாள்பிரதமர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.\nசேலத்தில் உள்ள ஏற்காட்டில் ன்னாள் பிரதமர் சந்திரசேகர் தங்கியுள்ளார். இவரை நண்பர் என்ற முறையில்சசிகலாவின் கணவர் நடராஜன் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பிற்குப் பிறகு நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:\nமுன்னாள் நண்பர் என்ற முறையில் ஏற்காட்டில் தங்கியுள்ள முன்னாள் பிரதமர் சந்திரசேகரை நான் சென்றுசந்தித்தேன். அவர் தமிழகத்தில் வரும் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்குப் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாகத்தெரிவித்துள்ளார்.\nதி.மு.க அரசு கடந்த நாலரை ஆண்டுகளாக என் மீது வழக்குப் பதிவு செய்ய தேவையான அத்தனைமுயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆனால், எந்த வழக்கும் என் மீது அவர்கள் போட இயலவில்லை.எனவே, சசிகலா 985 கோடி ரூபாயை வெளிநாட்டில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்திருப்பதாகப் பேசிவருகின்றனர். இதை வைத்து வழக்குத் தொடர முடிவு செய்துள்ளனர்.\nவெளிநாட்டிற்கே செல்லாத சசிகலா எப்படி வெளிநாட்டில் பணத்தைக் கொண்டு போய் போட முடியும் என்றார்ந��ராஜன்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/31/hotel.html", "date_download": "2018-10-17T19:13:46Z", "digest": "sha1:DPG2R5REZZEBCMBVLNSWHDKGQ6AEIDH6", "length": 16165, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "தென் ஆப்பிரிக்காவில் தென் இந்திய ஹோட்டல் | first south indian restaurant launched in south africa - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தென் ஆப்பிரிக்காவில் தென் இந்திய ஹோட்டல்\nதென் ஆப்பிரிக்காவில் தென் இந்திய ஹோட்டல்\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nஇந்தியாவின் யுனைடெட் புரோவரீஸ் கம்பெனியும் (யுபி குருப்), தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் ஹோட்டல்கம்பெனியும் இணைந்து தென் ஆப்பிரிக்காவில் தென் இந்திய ஓட்டலை திறந்துள்ளன.\nஇதுதான் தென் ஆப்பிரிக்காவில் திறக்கப்பட்டுள்ள முதல் தென் இந்திய ஹோட்டல் என்பது குறிப்பிடத்தக்கது.\nதென் ஆப்பிரிக்கா ஜனநாயக நாடான பிறகு இந்தியாவிலிருந்து பலரும் தென் ஆப்பிரிக்கா செல்லத் துவங்கினர்.இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் பெருமளவில் தென் ஆப்பிரிக்கா சென்று பல ஹோட்டல்களை திறந்தனர்.\nசாலையோரங்களில் இருக்கும் கோழிக்கறி கடைகளிலிருந்து பெரிய ஹோட்டல் வரை பல ஹோட்டல்களும் தென்ஆப்பிரிக்காவில் உள்ளன.\nஆனாலும், தென் ஆப்பிரிக்காவிலுள்ள பல ஹோட்டல்களிலும் வட இந்திய உணவுகளே தயாரிக்கப்படுகின்றன.இதுவே ராஜ் குரூப் ஹோட்டல் நிறுவனத்தினரை தென் இந்திய உணவகத்தை திறக்கும் எண்ணத்தை தூண்டி, தென்ஆப்பிரிக்காவின் முதல் தென் இந்திய உணவகத்தை திறக்க வைத்திருக்கிறது.\nஇந்த ஹோட��டலில் தென் இந்தியாவின், சுவையான தோசை, இட்லி. சாம்பார் போன்றவை கிடைக்கும்.ஜோகானஸ்பர்க்கின் வடக்கே இருக்கும் கியாலாமியில் திறக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டலின் திறப்பு விழாவின்சிறப்பு நிகழச்சியில் தென் ஆப்பிரிக்காவிற்கான இந்தியதூதர் ஷிவ் முகர்ஜி உள்ளிட்ட பல சிறப்பு விருந்தினர்கள்கலந்து கொண்டனர்.\nஇவர்களுக்கு இந்த ஹோட்டலில் தயாரிக்கப்பட்ட தென் இந்திய உணவு வகைகள் பரிமாறப்பட்டன. இவர்களுக்குஅரிசி அரைக்கும் இயந்திரம், இட்லி செய்ய உதவும் உபகரணங்கள் போன்றவைகளின் செயல் முறைகள் செய்துகாண்பிக்கப்பட்டன.\nஇங்கு தயாரிக்கப்படும் உணவு வகைகள் குறித்து இந்த ஹோட்டலின் தமைைை சமையல் காரர்களில் ஒருவாரனவிஸ்வநாதன் ராமாசாமி கூறுகையில், பெரும்பாலன தென் இந்திய உணவு வகைளில் அரிசி, தேங்காய்போன்றவற்றை அதிகமாக உபயோகப்படுத்தப்படும். இவை தென் ஆப்பிரிக்காவில் அதிகமான அளவில்அதிகமாக கிடைக்கிறது\nஇவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் தென் இந்திய உணவுகளின் விலையும் வட இந்திய உணவு வகைகளின்விலையை விட குறைவாகவே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது என்றார்.\nஇங்கு சமையலுக்காக வந்திருக்கும் பலரும் சென்னையிலிருந்தும், பெங்களூரிலிருந்தும்வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களுடன் சமையல் குறிப்புகளுடன் தென் இந்திய உணவுப் பொருட்களைதயாரிப்பதற்கு தேவையான பாத்திரங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.\nஇவர்கள் சிறப்புத் தயாரிப்பில் நாவில் நீர் ஊறவைக்கும் உருளைக்கிழங்கு போண்டா, வடை, இட்லி, பிசிபேளாஹுளி சாதம், பருப்பு பாயசம் போன்றவை முக்கியமானவை.\n1996ம் ஆண்டு முதல் லண்டனிலிருந்து வந்து ஹோட்டலை ஆரம்பித்து வட இந்திய உணவுகளை தயாரித்துவழங்கும் ஹோட்டலை ரிவோனியாவில் நடத்தி வருகிறார் கண் அறுவை சிகிச்சை நிபுணரான அருண் ஜயாராத்.\nஇவர் கூறுகையில், இந்த ஹோட்டலுக்கு நல்ல வரவேற்பு இருந்தால், எங்கள் ஹோட்டலின் கியாலாமி கிளையில்தென் இந்திய உணவுகளை மட்டுமே தயாரித்து வழங்குவோம்.\nரிவோனியாவில் இருக்கும் எங்கள் ஹோட்டல் பிரத்யேகமாக வட இந்திய உணவுகளை தயாரித்து வழங்கும்,கியாலாமி கிளைதென் இந்திய உணவுகளை பிரத்யேகமாக தயாரித்து வழங்கும் என்றார்.\nபுதிதாக திறக்கப்பட்டுள்ள தென் இந்திய ஹோட்டல் தற்போது த்ரீ சிட்டீஸ் குரூப்பின் பகுதியாக இயங்கி வருகிறது.விரைவில் ராஜ் ரெஸ்டாரண்ட் என்ற பெயரில் தென் ஆப்பிரிக்கா முழுதும் ஹோட்டல் நடத்துவதற்காக தென்ஆப்பிரிக்க அரசிடம் உரிமை கோரவுள்ளது ராஜ் ரெஸ்டாரண்ட் நிறுவனம்.\nத்ரீ சிட்டீசின் திட்டம் மற்றும் மேம்பாட்டு மேலாளர் நிக் ஃபேர்பாங்க்ஸ் கூறுகையில், யுபி நிறுவனத்துடன் நாங்கள்இணைந்து துவக்கியுள்ள தென் இந்திய ஹாட்டல் ஒப்பற்றது என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/16002919/Birthday-Anna-statue-Political-parties-Garlands-of.vpf", "date_download": "2018-10-17T19:02:14Z", "digest": "sha1:OUKX5OUL7G7MEO3JHGNPGR6AP3LLGZKB", "length": 12557, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Birthday Anna statue Political parties Garlands of honor || பிறந்த நாளையொட்டி அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபிறந்த நாளையொட்டி அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை + \"||\" + Birthday Anna statue Political parties Garlands of honor\nபிறந்த நாளையொட்டி அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை\nநாகையில் அண்ணா பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nபதிவு: செப்டம்பர் 16, 2018 03:45 AM\nமறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்த நாள் விழாவையொட்டி நாகையில் பாரதி மார்க்கெட் அருகே உள்ள அண்ணாசிலைக்கு நாகை மாவட்ட அ.தி.மு.க., சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் தங்க.கதிரவன் தலைமை தாங்கினார். வெளிப்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் சக்திவேல், நகர அவை தலைவர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட மீனவரணி துணை செயலாளர் கண்ணன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் நவாப் ஜான், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் செந்தில் சிவக்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் சுதாகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nஅண்ணா திராவிடர் கழகம் சார்பில் புத்தூரில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட செயலாளர் கருப்பம்புலம் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் பிளமினோமேரி, வேதாரண்யம் நகர செயலாளர் கவிபாரதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nஇதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் புத்தூர் அண்ணாசிலைக்கு நாகை தெற்கு மாவட்ட செயலாளர் சந்திரமோகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மஞ்சுளா சந்திரமோகன், உலகநாதன், ரவிச்சந்திரன், ரகு, பிரபாகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\n1. பிறந்த நாளையொட்டி அரசியல் கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை\nஅண்ணா பிறந்த நாளையொட்டி அரசியல் கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\n2. பிறந்த நாளையொட்டி அண்ணா சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவிப்பு\nஅண்ணா பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\n3. அண்ணா சிலைக்கு 15-ந் தேதி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்துகின்றனர்\nஅண்ணா பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு 15-ந் தேதி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர். அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்\n3. வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே\n4. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n5. வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்\nஎங்களைப்பற்றி | தன���த்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Temples/2018/07/31085523/1180504/kolunthu-eswarar-temple.vpf", "date_download": "2018-10-17T19:10:02Z", "digest": "sha1:UJJ6TSYHZ5KQAENGA5MDOB5IMY5IUARC", "length": 23356, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "வியாதிகளை போக்கும் மலை கொழுந்தீஸ்வரர் கோவில் || kolunthu eswarar temple", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவியாதிகளை போக்கும் மலை கொழுந்தீஸ்வரர் கோவில்\nதிருமலைக்குன்றின் வடக்குப்பகுதியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது, மலைகொழுந்தீஸ்வரர் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nதிருமலைக்குன்றின் வடக்குப்பகுதியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது, மலைகொழுந்தீஸ்வரர் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nசிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவில்களில், இரண்டு மலைக்கோவில்கள் உள்ளது. ஒன்று மருந்து மலை. மற்றொன்று திருமலை. தற்போது திருமலை என்று அழைக்கப்படும் இந்த ஊர், கி.பி. 13-ம் நூற்றாண்டில் குன்றுத்தூர், கோனேரிப்பட்டி ஆகிய பெயர்களில் அழைக்கப்பட்டிருக்கிறது.\nதிருமலைக் குன்றின் உச்சியில் பம்பர மலைக்கு மேற்கே உள்ள பெரிய பாறைகளின் இணைவில், வடக்கு நோக்கி இரு குகைகள் அமைந்துள்ளன. அவற்றின் அடித்தளப்பகுதியில் சமணர் படுக்கைகள் காணப்படுகின்றன. இதனை பாண்டவர் படுக்கை, ராமர்- சீதை படுக்கை, சித்தர் படுக்கைகள் எனவும் கூறுகிறார்கள். இங்கு சித்தர்கள் பலர் வாழ்ந்ததாகவும், அவர்கள் இம்மலைக்குகைகளில் ஜீவசமாதி அடைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.\nமலைக்குன்றின் வடக்குப்பகுதியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது, மலைகொழுந்தீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயத்தில் இறைவனின் சக்தியோடு, இந்த மலையில் ஜீவசமாதி அடைந்த சித்தர்களின் சக்தியும் இணைந்து பக்தர்களுக்கு அருளை அள்ளி வழங்குவதாக நம்பப்படுகின்றது. இக்கோவிலுக்குள் வடக்கு நோக்கிய ஒரு குடவரைக் கோவில் இருக்கிறது. ஆலயத்தின் நாற்புற சுவர்களும் ஒரு குறிப்பிட்ட அமைப்பில் திகழ வேண்டும் என்பது விதியாகும். ஆனால் இந்த ஆலயம் ஒரு ஒட்டுக்கோவில் என்பதால், இந்த நாற்புற திருச்சுற்றுகளும், குறிப்பிட்ட அளவாய் அமையாமல் மாறுபட்டிருக்கின்றன.\nஇத்திருத்தலத்தின் இறைவனை குடவரை கோவிலில் உள்ள இறை��ன். கட்டுமானக்கோவிலில் உள்ள இறைவன் எனப் பகுத்துக் காணலாம். குடவரையில் உள்ள இறைவன்- இறைவியர் உமா சமேத மூர்த்தி ஆவார். தற்போது இவரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்று அழைத்து வருகின்றனர். கட்டுமானக் கோவிலில் உள்ள இறைவன் ‘மலைகொழுந்தீஸ்வரர்’ ஆவார். இவ்விறைவனின் லிங்கத் திருமேனி நேராக இல்லாமல், சற்று சாய்ந்து காணப்படுகிறது.\nகுடவரைக் கோவில் கருவறையின் மேற்கு உட்புறச்சுவரில் கிழக்கு நோக்கியவாறு சிவனும், உமையும் புடைப்புச்சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளனர். இத்தோற்றத்தை மக்கள் கல்யாணசுந்தர மூர்த்தி என்றழைக்கின்றனர். இங்கு காணப்படும் இறைவனின் அமைப்பைப் போன்று பிரான்மலைக் குடவரை மற்றும் ஆணைமலை லாடன் கோவிலிலும் காணப்பெறுகிறது. சிவனும், உமையும் கல் இருக்கையின் மீது வீற்றிருக்கின்றனர். சிவன் இடக்காலையும், உமை வலக்காலையும் இருக்கையின் மீது குத்திட்டு முறையே வலக்காலையும் இடக்காலையும் தொங்கவிட்டுள்ளனர். இவ்விருவரும் இரு திருக்கரங்களுடன் உள்ளனர்.\nமலை கொழுந்தீஸ்வரர் கட்டுமானக் கோவில் கருவறையினுள் கிழக்கு நோக்கியவாறு லிங்க விடிவில் காட்சி தருகிறார். பாகம்பிரியாள் கருவறையில் நின்ற திருக்கோலத்தில் தெற்கு முகமாக காட்சி தருகிறாள்.\nமலைகொழுந்தீஸ்வரர், பாகம்பிரியாள், உமா சமேத மூர்த்தி\nஇக்கோவில் தீர்த்தத்தில் நீராடி, மலையை 7 முறை சுற்றிவந்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும். அதுப்போல் கணவன்-மனைவி ஒற்றுமையாக வாழ்வதற்கு உமா சமேத மூர்த்திக்கு பெரிய மாலை சாத்தி வழிபடலாம். தீராத நோய், உடல்வலி, முடக்குவாதம் போன்ற வியாதிகளால் அவதிப்படுபவர்கள், மலை கொழுந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்கின்றனர். குணமானதும் மலையில் பாதங்களைப் பொறித்து வைக்கின்றனர். குழந்தைப் பாக்கியத்திற்காக இங்குள்ள காட்டாத்தி மரத்தில் தொட்டில் கட்டி வழிபடும் முறையும் வழக்கத்தில் உள்ளது.\nஇத்தலத்தில் குடவரை முருகன் சன்னிதி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வலப்புறம் சாய்ந்த நிலையில் காணப்படும் இத்தல முருகப்பெருமான், கீழ் ஆடை மட்டுமே அணிந்துள்ளார். ஆடையின் மேல் கட்டப்பட்டுள்ள துண்டின் நுனிப் பகுதி, முருகனின் இடப்புறமாகத் தொங்கி பீடத்தினைத் தொட்டுக்கொண்டிருக்கிறது. இவர் அணிந்திருக்கும் முப்புரிநூல் வலது கையில் மேல் செல்கிறது. இந்த அமைப்பு முற்கால பாண்டியருக்குரியது என்று சொல்கிறார்கள். முருகப்பெரு மானின் இடதுபுறம் ஒரு துறவி இருக்கிறார். முருகனின் வலப்புறம் பெரிய வயிற்றுடன் முருகனை நோக்கியவாறு அடியவர் ஒருவர் குடைபிடித்தவாறு உள்ளார்.\nஐப்பசி பவுர்ணமி நாளில் அன்னாபிஷேஷகம் வெகுசிறப்பாக நடைபெறுகிறது. இத்திருநாள் மலை கொழுந்தீஸ்வரருக்கு சிறப்புத் திருநாளாகும். அதுப்போல் திருக்கார்த்திகை நாளன்று இறைவன் முன்பாக ஐந்து அகல் விளக்குகள் வைத்து பூஜைகள் செய்யப்படுகின்றன. பிறகு அதில் நான்கு விளக்கை எடுத்து அம்மன், முக்குறுணி விநாயகர், ஆறுமுகன் ஆகியோருக்கு தலா ஒன்று வைத்து விட்டு, மற்றொன்றை சொக்கப்பனை எரிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். கார்த்திகை திருநாள் அன்று ஏராளமான பக்தர்கள் அங்கு கிரிவலம் செல்கிறார்கள்.\nசிவகங்கையில் இருந்து கீழப்பூங்குடி வழியாக கட்டாணிப்பட்டி செல்லும் பேருந்தில் ஏறி, 23 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருமலையில் இறங்கி ஆலயத்திற்குச் செல்லலாம். அதே போல் மதுரையில் இருந்து உறங்கான்பட்டி வழியாக மதகுப்பட்டி, கல்லல், பாகனேரி செல்லும் பேருந்துகளில் ஏறி, அழகமாநகரி என்ற இடத்தில் இறங்கியும் கோவிலுக்குச் செல்லலாம்.\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ், தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.218 கோடி சொத்துக்கள் முடக்கம்\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை\nதிருப்பங்களைத் தரும் திருக்கோணேஸ்வரம் கோவில் - இலங்கை\nசொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில்\nமணலிப்புதுநகர் அய்யா வைகுண்டர் கோவில்\nகுரு பகவானுக்கு உகந்த திருத்தலங்கள்\nசொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில்\nபேச்சு குறைபாட்டை நீக்கும் மதங்கீஸ்வர சுவாமி கோவில்\nஓம் வடிவ மலையில் குடவரை கோவில் - விருதுநகர்\nநாக தோஷம் நீக்கும் சொர்ணபுரீஸ்வரர் கோவில்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2018/04/adishankara-his-teachings-in-tamil.html", "date_download": "2018-10-17T19:16:25Z", "digest": "sha1:JNDXOEDYTN2HXBV44MZFTW343N342YAY", "length": 25116, "nlines": 245, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Adishankara & his teachings in tamil", "raw_content": "\nகேரளா மாநிலம் ஆலவாய் என்னும் கிராமத்தில் இருந்து சுமார் ஆறு மைல் தூரத்தில் #காலடி என்கிற சிறிய கிராமத்தில் பிறக்கிறார்.\n4 வயதில் தந்தையை இழக்கிறார்.\n5 வயதில் கற்க ஆரம்பிக்கிறார்.\n7 வயதிற்குள் அனைத்து தத்துவ நூல்களையும் கற்கிறார்\n8 வயதில் துறவியாகிறார்.#கேரளத்தை விட்டு வடக்கே #நர்மதைநதிக்கரையை அடைகிறார்.#கோவிந்தரை குருவாக அடைகிறார்..\n12 வயதில் #காசிக்கு செல்கிறார்.\nகடும் தவம் புரிந்து யோகத்தின் உயர்ந்த நிலையான \"\n#நிர்விகல்ப_சமாதிநிலை யை\" அடைகிறார்.அத்வைதம்\"என்ற தத்துவத்தை வெளிப் படுத்துகிறார்.காசியில் பல தத்துவ நூல்களை படைக்கிறார்.\n#இந்து மதத்தை 6 பிரிவுகளாக ஒருங்கிணைக்கிறார்.\n#இந்தியா முழுவதும் சென்று தன் தத்துவத்தை பரப்புகிறார்.\nசெல்லும் வழியில் அனைத்து மத அறிஞர்களையும் வாதத்தில் வெல்கிறார்.\nபல சீடர்களைப் பெறுகிறார் .கூடுவிட்டு கூடு பாய்தல் போன்ற பல அற்புதங்களை நிகழ்த்துகிறார்.\nவடக்கே பத்ரிநாத், கிழக்கே பூரி, மேற்கே துவாரகை, தெற்கே சிருங்கேரி. ஆகிய 4 இடங்களில் மடங்களை நிறுவுகிறார்.\nதான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற திரும்பி வந்து தாய்க்கு இறுதிசடங்கு செய்கிறார்.\nபிறகு மீண்டும் ��ட இந்தியா செல்கிறார்.\n#இமயமலை சென்று அங்கு ஒரு குகையில் யோகநிலையில் 32 வயதில் தன் உடலை விடுகிறார்.\nஅவரே \"உலகமே வியக்கும் \"#அத்வைதம்\" என்ற தத்துவத்தை வெளிப்படுத்திய #ஆதிசங்கரர்.\nஇந்து மத பிரிவுகளையும்,தத்துவங்களையும் ஒருங்கிணைத்து இந்து மதத்தின் சிற்பி என அழைக்கப் படுபவர்.\n32 வயது (788-820)வரை மட்டுமே வாழ்ந்த அவரது தத்துவ நூல்களையும் சாதனைகளையும் இன்றும் உலகம் வியக்கிறது\n.உலக விஞ்ஞானிகளில் முதல் இடத்தைப் பிடித்த #ஐன்ஸ்டீன்படைத்த #சார்பியல்_தத்துவம்(theory of relativity)சங்கரின் அத்வைத தத்துவத்தை (குறிப்பாக அவரது #மாயா தத்துவத்தை) அறிவியல் முறையில் நிறுவுகிறது.\n#குவாண்டம்_இயக்கவியல் கூறுவதும் சங்கரரின் அத்வைதம் என்ற தத்துவமே.\nவேதங்களின் மூலக் கருத்தே சங்கரர் வெளிப்படுத்திய\"அத்வைதம்\" என்ற தத்துவமாகும்.\n கீழே ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தின் கொள்கை சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது.படித்துப்பாருங்கள்\nஇந்தப் #பிரபஞ்சம் முழுவதும் ஒன்றே அனைத்தும் நானே வேறாகத் தெரிவது மாயை.மனத்தின் கற்பனையே\nநானே கடவுள் என்பதை உணராமல் வாழ்வது #மாயை\n#மாயத்_தோற்றம் என்பது எளிமையான பொருள். இல்லாததை இருப்பதாக நினைத்து மயங்குவது என்றும் சொல்லலாம்.\nமாயையை இரண்டு விதமாகப் பிரிக்கிறது #அத்வைத_தரிசனம்.\nஇரண்டு விக்ஷேபம். -இல்லாததைத் தோற்றுவிப்பது\nநாம் காணும் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் கடவுளாகிய நானே. என்னைத் தவிர இரண்டாவதாக ஒன்றில்லை.\n. மனிதர்கள், மரங்கள், விலங்குகள், புல் பூண்டுகள்ஆகிய அனைத்து உயிர்களும் அண்ட சராசரங்கள் ஆகிய யாவும் இறைவனாகிய நானே\nஇதை வேறாகக் காட்டுவது மாயை.\n.இருப்பது இறைவனாகிய நாம் மட்டுமே.மாயை இதை மறைக்கிறது\nஇல்லாதது உலகம். மாயை இதைத் தோற்றுவிக்கிறது.\nமாயையைக் கடந்தால் பொய்யான இந்த உலகம் மறைந்து மெய்யான இறைவன் நானே என்ற உண்மை விளங்கும்.\nநாமும் கடவுளும் வேறு என்று நினைத்த மாய எண்ணமும் மறைந்துபோகும்.\nகடவுளாகிய தன்னை உணராமல் வேறு எங்கோ கடவுளை மனிதன் தேடுகிறான்.\nமனிதன் படைத்த அத்தனை கடவுள்களும்,சொர்க்கம்,நரகம் போன்ற அனைத்தும் மாயை\nமுன்னோர்களும்,சமுதாயமும் படைத்த சாதி, மதம்,இனம்,மொழி,தேசம்,போன்ற அனைத்து வேற்றுமைகளும் மாயையே.\nபிறப்பு,இறப்பு,இன்பம், துன்பம், வெற்றி தோல்வி ,லாபம், நஷ்டம், புகழ் ,இக��்ச்சி ஆகிய அனைத்தும் மாயையே\nமேலே கூறப்பட்ட அத்தனை வேறுபாடுகளும் மனித மனத்தின் கற்பனையே மாயையே\n.உள்ளது கடவுளாகிய நாம் மட்டுமே\nபகுத்தறிவின் மூலம் நான் யார் என்பதை ஆராய்ச்சி செய்தால் இந்த உண்மையை உணரலாம்.\nஅத்வைத தத்துவத்தின் \"#மாயா\" கொள்கை\n\"நாம் இறைவன் என்பதே உண்மை.நாம் காணும் உலகமும் பொருட்களும் எல்லாமே பாலைவனத்தில் தோன்றும் #காணல்_நீர் போல ,#கனவில் காணும் பொருள் போல ஒரு பொய் தோற்றமே இந்த உண்மை நமக்குத் தெரியவில்லை .அதற்கு காரணம் மாயை என்கிறது அத்வைத தத்துவம்.\n மாயத் தோற்றம் என்பது எளிமையான பொருள். இல்லாததை இருப்பதாக நினைத்தும் இருப்பதை இல்லாததாகவும் மயங்குவது என்று பொருள்.\nஎப்படி எல்லாமே பொய்யாக இருக்க முடியும்\nஇருட்டில் ஒரு பாம்பைப் பார்க்கிறீர்கள். அச்சம் ஏற்படுகிறது. அடுத்த நிமிடமே அது #கயிறு என்று தெரிந்துவிடுகிறது. அப்போது அங்கே #பாம்பு மறைந்து விடுகிறது அல்லவா\nஅதுபோலத்தான் எங்கும் இருப்பது இறைவனே என்று உணர்ந்தால் உலகம் மறைந்துவிடும் என்கிறது #அத்வைதம்.\nஒரு #குடம் இருக்கிறது. அதற்குள்ளும் #ஆகாசம் இருக்கிறது. அதற்கு வெளியிலும் ஆகாசம் இருக்கிறது.\nகுடத்தின் #ஓடு உடைந்தால் வெளியில் உள்ள ஆகாசமும் உள்ளே இருக்கும் ஆகாசமும் ஒன்றாகிவிடுகின்றன அல்லவா அந்த ஓட்டைப் போன்றதுதான் மாயை.\nபெரிய பணக்காரர் ஒருவர் தூங்கும்போது பிச்சை எடுப்பதுபோலக் கனவு காண்கிறார். பசியால் அழுகிறார். வேறொருவர் மலையிலிருந்து கீழே விழுவதுபோலக் கனவு காண்கிறார்.\n#கனவு காணும்போது அது நிஜம்போல இருக்கிறது. #வேதனை, #அச்சம் எல்லாமே நிஜமாக இருக்கின்றன. விழித்த பிறகு அது பொய் என்று தெரிகிறது. அதுபோலத்தான் மாயை விலகியதும் உண்மை புரிகிறது.\nஆழத்தில் #மறைந்திருக்கும் உண்மையை உணர்ந்ததும் மேற்பரப்பில் #தோற்றமளிக்கும் உண்மை மறைந்துவிடுகிறது.\nமேற்பரப்பில் இருப்பது மாயை. கீழே இருப்பது கயிறுதான், பாம்பு அல்ல என்று உணருவதுபோல, மேற்பரப்பில் தெரிவது பொய் என்பதை அறிந்தால் பிரம்மமே நித்திய சத்தியம் எனபதையும் நாமே #பிரம்மம் என்பதையும் உணரலாம் என்பதே #அத்வைத_தத்துவ_தரிசனம்.\n(எங்கும் நிறைந்த உருவமில்லா இறைத்தன்மையே பிரம்மம் என்று அழைக்கப்படுகிறது)\nபாம்பாகத் தெரியும் கயிறை உணர அறிவும் #விழிப்புணர்வு தேவை. உலகமா��த் தெரியும் இறைவனை உணர #பகுத்தறிவு தேவை.\nஉண்மையான பகுத்தறிவின் மூலம் #நித்தியமான சத்தியத்தை உணரலாம் என்கிறது அத்வைதம்.\nமாயை எப்படி வந்தது, ஏன் வந்தது எப்போது வந்தது இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இப்போது பார்க்கலாம்.\nமாயை #அறியாமையால்(அஞ்ஞானத்தால்) வந்தது. என்று அத்வைத ஞானிகள் சொல்கிறார்கள்.\n மாயையால் வந்தது. சொல்லப்போனால் அறியாமையும் மாயையும் பிரிக்க முடியாத அளவில் ஒன்றுடன் ஒன்று கலந்தவை.\nஒன்றை ஒன்று உருவாக்குபவை. ஒன்று இருக்கும்வரை மற்றொன்றும் இருக்கும். ஒன்று இல்லாவிட்டால் மற்றொன்றும் இல்லாமல்போகும்.\nகாரணம் இல்லாமல் காரியம் இல்லை.\nவிதை காரணம், மரம் காரியம்.\nஅடி காரணம், வலி காரியம்.\nஅப்படியானால் மாயையின் காரணம் என்ன\nகாரண – காரிய விதியே மாயையின் உருவாக்கம்தான். எனவே மாயை ஏன் வந்தது என்னும் கேள்வியிலும் பொருள் இல்லை\nஇந்த மாயை எப்போது வந்தது\nஇதற்குப் பதில் சொல்ல முடியாது என்கிறது அத்வைதம்.\nஎப்போது என்பது காலத்தைக் குறிக்கிறது.\nநேற்று, இன்று, நாளை என்பதெல்லாம் மாயை.\nஎனவே மாயை எப்போது தோன்றியது என்னும் கேள்விக்கே இடமில்லை.\nமாயை உருவான பிறகே காலம் உருவானது.\nமாயை விலகினால் காலமும் விலகும்.\nஎனவே எப்போது என்னும் கேள்வியே அர்த்தமற்றது.\nஅறியாமையைப் போக்கத் தூய அறிவு, ஞானம் தேவை. அது வந்துவிட்டால் அறியாமையும் மாயையும் விலகும். அதுதான் உண்மையான விடுதலை .\nஇறை ஆற்றல் (பிரம்மம்) மட்டுமே உள்ளது.\nஎன்றும் அதை பிரபஞ்சமாக எண்ணி மயங்குவது மனிதனின் அறியாமை என்றும் ஆதிசங்கரர் சொல்கிறார்.\nபுறவுலகம் (இறைவன்)பிரம்மம்தான். ஆனால் அதில் நாம் காணும் தோற்றங்கள், குணங்கள் ஆகியவை பொய்த் தோற்றங்களே\nதூய ஞானத்தில் உதவியால் இந்தத் தோற்றங்களை விலக்கினால் அறிபவன், அறிபொருள், அறிவு ஆகிய எல்லாமே ஒன்றாகிவிடுகின்றன.\nமூன்றையும் பிரித்துக் காட்டுவது மாயை. மாயையை ஞானத்தால் கடந்தால் உணரப்படுவது ஒருமை.\nஇந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒன்றுதான்.அது\nஉணர்ந்தவர்கள் மரணத்தை வென்று சாகா நிலை அடைவார்கள்\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_153805/20180214161126.html", "date_download": "2018-10-17T19:32:33Z", "digest": "sha1:CY2VQSR3CO2TKKKMQ6YCQHFACRMLF2GP", "length": 8205, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும் பஸ் கட்டணம் உயருகிறது: அமைச்சரவை ஒப்புதல்", "raw_content": "தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும் பஸ் கட்டணம் உயருகிறது: அமைச்சரவை ஒப்புதல்\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nதமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும் பஸ் கட்டணம் உயருகிறது: அமைச்சரவை ஒப்புதல்\nகேரளாவில் பஸ் கட்டணத்தை உயர்த்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி குறைந்தபட்ச கட்டணம் 7 ரூபாயிலிருந்து 8 ரூபாயாக உயருகிறது.\nகேரளாவில் கடைசியாக பஸ் கட்டணம் 2014 மே மாதத்தில் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு அங்கு பஸ் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தனியார் பஸ் நிறுவனங்கள் பயண கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. இறுதியாக பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் இம்மாதம் 16ம் தேதி முதல் பஸ்களை இயக்க மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கேரள முதல்வர் பினராய் விஜயன் தனது கூட்டணி கட்சிகளுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.\nஅதில் பஸ் கட்டணத்தை உயர்த்த கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து இன்று பினராய் விஜயன் தலைமையில் அம்மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் பஸ் கட்டண உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்படி சாதரண பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் 7 ரூபாயிலிருந்து 8 ரூபாயாகவும், விரைவு பேருந்துகளில் 10-லிருந்து 11 ரூபாயாகவும், சூப்பர் பாஸ்ட் பேருந்துகளில் 13-லிருந்து 15 ரூபாயாகவும், சூப்பர் எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் 20-லிருந்து 22 ரூபாயாகவும் சூப்பர் டீலக்ஸ் பஸ்களில் 28-லிருந்து 33 ரூபாயாகவும், வால்வோ பேருந்துகளில் 40-லிருந்து 45 ரூபாயாகவும் உயருகிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல்\nமுப்பந்தையாயிரம் மாணவர்களை தவறுதலாக பெயில் ஆக்கிய மும்பை பல்கலைகழகம்\nசபரிமலை நடை திறப்பு: ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸ் வெளியேற்றுவதால் பதற்றம் நீடிப்பு\nபிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மாவிடம் ஒரு லட்ச ரூபாய் வாங்கிய நபர்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த மேலாளர்: நடுரோட்டில உருட்டு கட்டையடி கொடுத்த இளம்பெண்\nஆபரண பெட்டியை அனுப்ப பந்தளம் மன்னர் மறுப்பு: சபரிமலை தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/09/20/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-10-17T18:01:17Z", "digest": "sha1:4JSCFSV33YUGCLN6CQX4FHAILJTBYRLD", "length": 8496, "nlines": 88, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "வறிய மாணவர்களுக்கு ஈருருளிகள் வழங்கி வைப்பு – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nவறிய மாணவர்களுக்கு ஈருருளிகள் வழங்கி வைப்பு\nவடக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சரும் வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கத்தால் வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மாணவர்களுக்கான ஈருருளிகள் நேற்றுமுன்தினம் வழங்கிவைக்கப்பட்டன.\nதெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டுக்குட்பட்ட 10 மாணவர்களுக்கு மாகாணசபை உறுப்பினரால் ஈருளிகள் வழங்கிவைக்கப்பட்டன. இந்தநிகழ்வை தொடர்ந்து வவுனியா வடக்கு சேனைனப்புலவு உமையாள் வித்தியாலயத்திற்கு கொடிக்கம்பங்களும் மாகாணசபை உறுப்பினரால் வழங்கிவைக்கப்பட்டன.\nஇந்தநிகழ்வுகளில் வவுனியா வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் ச.தணிகாசலம் , உறுப்பினர்களான சத்தியேந்திரன், செந்தூரன் மற்றும் கலை கலாசார பேரவையின் தலைவர் பூபாலசிங்கம் உட்பட வலயக்கல்விப்பணிமனையின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்.\nநாவுக்குழி மகாவித்தியாலயத்தில் கணிணி ஆய்வுகூடம் சுமந்திரன் எம்.பியால் திறந்து வைப்பு\nதாய்மார் கழகத்திற்கான அரைக்கும் ஆலை வவுனியாவில் சத்தியலிங்கத்தால் திறப்பு\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்.\nநாவுக்குழி மகாவித்தியாலயத்தில் கணிணி ஆய்வுகூடம் சுமந்திரன் எம்.பியால் திறந்து வைப்பு\nதாய்மார் கழகத்திற்கான அரைக்கும் ஆலை வவுனியாவில் சத்தியலிங்கத்தால் திறப்பு\nபாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனுக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் பாராட்டும் நன்றியும் தெரிவிப்பு\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nபோர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள் கொலைகள் இரண்டிலும் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகளை பாதுகாக்கும் சனாதிபதி சிறிசேனா\nஅத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களினால் தமிழரின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிப்பு\nஒருவருக்கு சனி திசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார்\nஉருவம் எப்படியிருந்தாலும் உள்ளடக்கம் சரியாக இருந்தால் சரியே\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/category/documents/", "date_download": "2018-10-17T18:12:19Z", "digest": "sha1:T7Y5DSDGUZHVZIPVELW6SUA3VCRT3ZEV", "length": 12539, "nlines": 109, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "ஆவணம் – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nமூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும், உலகத்தமிழர் பேரவையின் ஸ்தாபரும், ஈழத்தமிழர் விடயத்தில்; நீண்ட அனுபம் கொண்டவரும், தமிழர் தேசிய முன்னணியின் தலைவரும் எழுத்தாளருமான பழ.நெடுமாறனுடன் இலங்கை…\nபெரிய பரந்தனில் அமைக்க திட்டமிடும் மதுபானசாலைக்கு மக்கள் மீண்டும் எதிர்ப்பு\nகிளிநொச்சி பெரிய பரந்தன் பிரதேசத்தில் புதிய மதுபானசாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் மீண்டும் கரைச்சி பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். இன்று (25)…\nதிருகோணமலை நகரமும் சூழலும் பிரதேச சபையின் முதல் அமர்வு\n(வ.ராஜ்குமாா்) திருகோணமலை நகரமும் சூழலும் பிரதேச சபை முதல் அமர்வு; செவ்வாய்கிழமை 24-.04.2018 மாலை 2 மணிக்கு திருகோணமலை நகரமும் சூழலும் பிரதேச சபையின் புதிய தவிசாளர்…\nஆனந்தசுதாகரின் விடுதலையை கோரி கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள் கருணை மகஜர்\nஆனந்தசுதாகரின் விடுதலையை கோரி கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள் கருணை மகஜர் ஒன்றை இன்று அனுப்பி வைத்தனர். இன்று காலை கிளிநாச்சி மகாவித்தியாலயத்தில் மாணவர்கள் குறித்த கருணை…\nதந்தை செல்வாவின் கடைசிப் பேச்சு\nஎஸ். ஜே. வி.: 120ஆவது பிறந்த தினம் கடைசிப் பேச்சு “நேற்று நான் பேசும்போது நீர் இருந்தீரா’’ பெரியவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் கேட்டார். “ஓம்,…\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் “புதிய சுதந்திரன்” நாளை முதல் வெளியீடு\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய சுதந்திரன் பத்திரிகை வெளியீட்டு விழா நாளை 14ம் திகதி புதன்கிழமை காலை 09.30 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில்…\nஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய நிர்மாணத்துக்காக சீமெந்து பொதிகள் வழங்கி வைப்பு\nதொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிச்செயலாளரும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ்ப்பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய நிர்மாணத்துக்காக ஐம்பதாயிரம்…\nநீதிச் சேவையில் பொன்விழா காணும் ஜனாதிபதி சட்டத்தரணி மு.சிற்றம்பலம் அவர்களுக்கு கௌரவிப்பு\nநீதிச் சேவையில் பொன்விழாக் காணும் ஜனாதிபதி சட்டத்தரணி முருகேசு சிற்றம்பலம் அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது. தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில்…\nஎதிர்வரும் தேர்தல் இடைக்கால அறிக்கை பற்றிய கருத��துக் கணிப்பாகும்\nவிடிய விடிய இராமர் கதை விடிந்த பின் இராமனுக்கு சீதை என்னமுறை கேட்டவன் கதைபோல இடைக்கால அறிக்கை வெளிவந்த பின்னர் அது ஒற்றையாட்சியைத்தான் பரிந்துரைக்கிறது என்று சிலர்…\nஇரா சம்பந்தன் ஐயாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nதமிழ் தேசிய அரசியலில் நீண்டகால அனுபவம் கொண்டவரும் ,தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராகவும் , இலங்கை அரசின் எதிர் கட்சி தலைவராகவும் இருக்கும் #இரா #சம்பந்தன்…\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்.\nநாவுக்குழி மகாவித்தியாலயத்தில் கணிணி ஆய்வுகூடம் சுமந்திரன் எம்.பியால் திறந்து வைப்பு\nதாய்மார் கழகத்திற்கான அரைக்கும் ஆலை வவுனியாவில் சத்தியலிங்கத்தால் திறப்பு\nபாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனுக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் பாராட்டும் நன்றியும் தெரிவிப்பு\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nபோர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள் கொலைகள் இரண்டிலும் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகளை பாதுகாக்கும் சனாதிபதி சிறிசேனா\nஅத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களினால் தமிழரின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிப்பு\nஒருவருக்கு சனி திசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார்\nஉருவம் எப்படியிருந்தாலும் உள்ளடக்கம் சரியாக இருந்தால் சரியே\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=70563", "date_download": "2018-10-17T17:53:18Z", "digest": "sha1:JIJZBWEVGUTCA3FZP2UUIKQV2YFLC5DC", "length": 1531, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "இந்திர விழா நடைபெறாததால் அதிருப்தி!", "raw_content": "\nஇந்திர விழா நடைபெறாததால் அதிருப்தி\nபூம்புகார் சிலப்பதிகார காப்பியத்துடன் தொடர்புடையது. சங்க காலம் முதல் சித்ரா பௌர்ணமி தினத்தில் கொண்டாடப்பட்ட இந்திர விழா கடந்த 8 வருடங்களாகக் கொண்டாடப்படவில்லை. அதே போல இவ்வாண்டும் இந்திர விழவுக்காகப் பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று கடற்கரைக்கு வந்த மக்கள் அதிருப்தி அடைந்தனர்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2018/05/blog-post.html", "date_download": "2018-10-17T18:00:29Z", "digest": "sha1:VFLFF25JQ6A3WGTHAKZXFJ66FXENV4TZ", "length": 14410, "nlines": 184, "source_domain": "www.thuyavali.com", "title": "குளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.? | தூய வழி", "raw_content": "\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்டு நோன்பு நோற்பார்கள் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)\nவிளக்கம்: நோன்பு நோற்பதற்கு முன் அதாவது, இரவில் ஒருவர் முழுக்காளியாக இருந்து ஸுப்ஹுடைய பாங்கிற்குப் பின் குளிப்பதில் எந்த குற்றமுமில்லை. அந்த நோன்பும் பரிபூரணமானதுதான். அதே போல் பகல் நேரத்தில் நோன்பு நோற்றவர் தூக்கத்தினால் குளிப்பு கடமையாகிவிட்டால், குளித்துக் கொண்டால் மாத்திரம் போதுமாகும்.\nஆனால் வேண்டுமென்றே ஒருவர் நோன்பு மாதத்தின் பகல் நேரத்தில் முழுக்காளியாவது அல்லாஹ்விடத்தில் பெரும் குற்றமாகும். அது நோன்பையும் முறித்துவிடும்.\nஅவ்வாறே ரமளான் மாதத்தின் பகல் நேரத்தில் கணவன் மனைவி உடலுறவில் ஈடுபடுவதும் நோன்பை முறித்துவிடும். அது பெரும் குற்றம் என்பதுடன் அந்த நோன்பை மீண்டும் நிறைவேற்றுவதுடன் குற்றப்பரிகாரமும் செய்ய வேண்டும்.\nஅதற்குரிய குற்றப்பரிகாரம், ஒரு அடிமையை உரிமையிடுவதாகும், அதற்கு முடியாவிட்டா��் இரண்டு மாதம் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும், அதற்கும் முடியாவிட்டால் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒருவர் வந்து, அல்லாஹ்வின் தூதரே நான் அழிந்து விட்டேன் எனக்கூறினார்.\n என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். ரமளானின் (பகல் நேரத்தில்) என் மனைவியோடு நான் உடல் உறவில் ஈடுபட்டேன் என கூறினார். ஒரு அடிமையை உரிமை இட முடியுமா என (அம்மனிதரிடம்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். முடியாது எனக்கூறினார்.\nஇரண்டு மாதம் தொடர்ந்து நோன்பு நோற்க முடியுமா என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். முடியாது எனக் கூறினார்.\nஅறுபது ஏழைகளுக்கு உணவளிக்க முடியுமா என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். முடியாது எனக் கூறினார்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரை அமருமாறு கூறினார்கள் அவரும் அமர்ந்து விட்டார்.\nஅப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒரு பெரிய பேரீத்தம் பழக்கூடை நன்கொடையாக கொண்டுவரப்பட்டது. அதை (ஏழைகளுக்கு) தர்மமாக கொடுத்துவிடும்படி (அம்மனிதருக்கு) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.\nமதீனாவின் எல்லைக்குள் எங்களைவிட வறுமையானவர்கள் யாருமில்லையென அம்மனிதர் கூறினார். (அதைக்கேட்ட) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவர்களின் கோரைப்பல் தெரியுமளவு சிரித்துவிட்டு, அதை எடுத்துக் கொண்டு, உன் குடும்பத்திற்கே உணவளி என்றார்கள். (திர்மிதி)\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎ���்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nரமழானில் சுவனத்து கதவுகள் திறக்கப்படுகின்றதா.\nஒரு நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சி…\nகண்ணியமிக்க மாதங்களின் சங்கையை பேணுவோம் - Moulavi ...\nஇரவுத் தொழுகையில் இழப்புக்கள் அதிகம்\nநோன்பு பிடிக்க முடியாத வயதானவர்கள் பரிகாரமாக என்ன ...\nமுஸ்லீம்கள் மறந்த மஸ்ஜிதுல் அக்ஸா - மௌலவி ஹூஸைன் ம...\nஒருவர் நோன்புள்ள நிலையில் மரணித்தால்.\nபயணம் செல்லும் போது நோன்பு பிடிக்கலாமா.\nஸஹர் முடிவும் நோன்பின் நிய்யத்தும்\nரமழான் காலங்களில் இரவுத் தொழுகை இரண்டு இரண்டா\nரமழானும் மாற்றம் இல்லாத எம் முஸ்லிம் சமூகமும் மௌலவ...\nதெளிவான பிறையும் தெளிவற்ற நிலையும்.\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nசர்வதேசப் பிறை குழப்பங்களும் தீர்வுகளும் (பாகம்-2 ...\nசர்வதேசப் பிறை குழப்பங்களும் தீர்வுகளும் (பாகம்-1)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/moratuwa/electricity-ac-bathroom-garden", "date_download": "2018-10-17T19:24:42Z", "digest": "sha1:AEDLXKRK4VFLV6XWMVZHKTARMYXMJ72T", "length": 3751, "nlines": 66, "source_domain": "ikman.lk", "title": "மொரட்டுவ யில் வீட்டு மற்றும் தோட்டப் பொருட்கள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nமின்சாரம், வாயுகுளிரூட்டி, குளியலறை மற்றும் தோட்டம்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nமின்சாரம், வாயுகுளிரூட்டி, குளியலறை மற்றும் தோட்டம்\nமின்சாரம், வாயுகுளிரூட்டி, குளியலறை மற்றும் தோட்டம்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவு���் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/18211-.html", "date_download": "2018-10-17T19:41:19Z", "digest": "sha1:S7BXZV7KD3ALXWTGCEZP4UZEYFYBVOLP", "length": 7409, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "ஆஸ்துமாவை 'அலற' வைக்கும் ஆப்பிள்கள்..!! |", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nஆஸ்துமாவை 'அலற' வைக்கும் ஆப்பிள்கள்..\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிடுவதன் மூலம் நம் மூச்சுக்குழாயின் செயல்பாடுகள் சீராவதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இரவு நாம் தூங்கும்போது உடலின் வெப்பநிலை குறைந்து, இரத்த ஓட்டத்தின் அழுத்தம் மெதுவாக இருக்கின்றதாம். விழித்தவுடன் இதை சகஜ நிலைக்கு கொண்டு வர ஆப்பிளில் உள்ள கார்போஹைட்ரேட் உதவுகிறதாம். இதே போல், காபியில் உள்ள கேஃபைனும் இரத்த ஓட்ட அளவை சீர் செய்வதில் உதவியாக உள்ளதாம். ஆனால், காபியை விட ஆப்பிளே சிறந்தது எனவும், ஆப்பிளில் உள்ள சர்க்கரை மூலக்கூறுகள் நுரையீரலை சரிவர இயங்க செய்வதால் மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் எழாத வண்ணம் பாதுகாக்கின்றது என மருத்துவர்கள் கூறி உள்ளனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகுடும்பத்துடன் சுற்றுப்பயணம்; கோலியின் கோரிக்கையை ஏற்கிறது பிசிசிஐ\nபெண்கள் பாதுகாப்புக்கான ’ரவுத்திரம்’ செயலியை வெளியிட்டார் கமல்ஹாசன்\nதண்ணீர் லாரி ஸ்ட்ரைக் வாபஸ்\nசென்னை: கொள்ளையர்களை பிடிக்க துணிச்சலுடன் முயன்ற முதியவருக்கு பாராட்டு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. வடசென்னை - திரை விமர்சனம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்று��் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nசர்ப்ரைஸ் விசிட் அடித்த சிரஞ்சீவி\nஆசிய பசிபிக் நாடுகளில் இந்தியா லஞ்சத்தில் முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/washing-machines-dryers/lg-f1091ndl25-6-kg-fully-automatic-front-loading-washing-machine-silver-price-pizzPn.html", "date_download": "2018-10-17T18:17:59Z", "digest": "sha1:7BGHYPK2U47OOKSUVPHUA4NYOUSIDSQK", "length": 22183, "nlines": 429, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலஃ பி௧௦௯௧ண்டல்௨௫ 6 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலஃ பி௧௦௯௧ண்டல்௨௫ 6 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி சில்வர்\nலஃ பி௧௦௯௧ண்டல்௨௫ 6 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி சில்வர்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்கள���ன் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலஃ பி௧௦௯௧ண்டல்௨௫ 6 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி சில்வர்\nலஃ பி௧௦௯௧ண்டல்௨௫ 6 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி சில்வர் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nலஃ பி௧௦௯௧ண்டல்௨௫ 6 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலஃ பி௧௦௯௧ண்டல்௨௫ 6 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி சில்வர் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nலஃ பி௧௦௯௧ண்டல்௨௫ 6 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி சில்வர்ஷோபிளஸ், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nலஃ பி௧௦௯௧ண்டல்௨௫ 6 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி சில்வர் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 33,290))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலஃ பி௧௦௯௧ண்டல்௨௫ 6 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லஃ பி௧௦௯௧ண்டல்௨௫ 6 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலஃ பி௧௦௯௧ண்டல்௨௫ 6 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 28 மதிப்பீடுகள்\nலஃ பி௧௦௯௧ண்டல்௨௫ 6 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி சில்வர் - விலை வரலாறு\nலஃ பி௧௦௯௧ண்டல்௨௫ 6 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி சில்வர் விவரக்குறிப்புகள்\nலோடிங் டிபே Front Loading\nவாஷ் லோஅது 6 kg\nமாக்ஸிமும் ஸ்பின் ஸ்பீட் ரம்பம் 1000 rpm\nபாஸ்கெட் மேட்டரில் Stainless Steel\nஎஸ்ட்டேரிய��் போதிய டிபே Metal Body\nப்ரெவாஷ் & சொங்க் Yes\nபவர் கோன்சும்ப்ட்டின் வாஷ் மோட்டார் காலத் வாட்ஸ் 1700 W\nலஃ பி௧௦௯௧ண்டல்௨௫ 6 கஃ பியூல்ல்லி ஆட்டோமேட்டிக் பிராண்ட் லோடிங் வாஷிங் மச்சினி சில்வர்\n4.4/5 (28 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2015/01/816.html", "date_download": "2018-10-17T18:47:58Z", "digest": "sha1:JLT5XQTUSS5ENXJVXTRN3Q3RAEY22B5Y", "length": 11234, "nlines": 328, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: 816. எஸ். ரா. வாங்கிய புத்தகங்கள்", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\n816. எஸ். ரா. வாங்கிய புத்தகங்கள்\nதி இந்து - ஜனவரி 14, 2015\nவாசகர் திருவிழா - 2015\nநமது ஆளுமையை, அழகுத்திறனை, அனுபவத்தை மேம்படுத்திக் கொள்ள எளிய, சிறந்த வழி புத்தகங்களே. ‘உனது நண்பன் யாரென்று சொல்; உன்னைப் பற்றி நான் கூறுகிறேன்’ என்றொரு பொதுமொழியிருக்கிறது. இதற்கு மாறாக, நீ என்ன புத்தகம் படித்திருக்கிறாய் என்று சொல்; உன்னைப் பற்றி நான் கூறுகிறேன் என நான் சொல்வேன்.\nவேறு எந்த உயிரினமும் தனது அறிவை, அனுபவத்தைச் சேகரித்து இன்னொரு உயிரினத்துக்குப் பரிசாகத் தருவதில்லை. மனிதன் மட்டுமே செய்கிறான்.\nபுத்தகச் சந்தையில் ஒவ்வொரு நாளும் புத்தகங்களை அள்ளிச் செல்வது என்னுடைய இயல்பு.\nஇன்றைக்கு வாங்கிய புத்தகங்களில் முக்கியமானவை: --\nரே பிராட்பரி எழுதிய “பார்ன்ஹீட் 451\nவண்ணதாசனின் “சின்ன விஷயங்களின் மனிதன்”\nஜெ.ட். சாலின்ஜர் எழுதிய “குழந்தைகளின் ரட்சகன்”\nசார்லஸ் ஆலன் எழுதிய “பேரரசன் அசோகன்”\n”டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை”\n816. எஸ். ரா. வாங்கிய புத்தகங்கள்\nஉங்க இடுகை லேபிளில் \"அசோகர்\" என்று இருந்தது; அதனால் ஒரு கேள்வி\nகா.நேரமில்லை--பாலையா பேசும் பெஸ்ட் வசனம்\nஆம் ... தத்து ’மகர்’.\nஎஸ்.ரா வாங்கியதால் உங்கள் மவுசு கூடுகிறதா, இல்லை உங்கள் புத்தகம் வாங்கியதால் அவர் மவுசு கூடுகிறதா. சுட்டியின் பின்னூட்டங்களைப் பார்க்கும் போது a virtual war of words நடந்திருப்பதை அறிய முடிகிறது. வாழ்த்துக்கள்.\nஅசோகரின் மவுசு கூடுகிறது ........\n819. தருமிப் பக்கம் (அதீதம்) - புத்தக வாசிப்பின் ...\n817. ஒரு எழுத்தாளனின் தற்கொலை\n816. எஸ். ரா. வாங்கிய புத்தகங்கள்\n814. மதங்களும் ... சில விவாதங்களும்\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தி��� ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (7)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/03/blog-post_87.html", "date_download": "2018-10-17T17:49:28Z", "digest": "sha1:QIPX5GPBDWQIWJIQ5CRXB5A55S6T2FV4", "length": 14455, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு பரிசீலிக்கும் முதல்-அமைச்சரிடம் மத்திய மந்திரி ஜவடேகர் உறுதி", "raw_content": "\n‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு பரிசீலிக்கும் முதல்-அமைச்சரிடம் மத்திய மந்திரி ஜவடேகர் உறுதி\n'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு பரிசீலிக்கும் முதல்-அமைச்சரிடம் மத்திய மந்திரி ஜவடேகர் உறுதி | 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலிக்கும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் உறுதி அளித்தார். 'நீட்' தேர்வுக்கு எதிர்ப்பு தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, இந்த ஆண்டு முதல் இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்கான (எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ்.) மாணவர்கள் சேர்க்கை 'நீட்' எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வின் மூலம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. நுழைவுத்தேர்வுக்காக விண்ணப்பிப்பது கடந்த 1-ந் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால் இந்த நுழைவுத்தேர்வுக்கு தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி தமிழக சட்டசபையில் இரு சட்டமசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டு உள்ளன. எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு மேலும், சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் நீட் தேர்வை நடத்தினால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும், எனவே இந்த தேர்வில் இருந்து தமிழகத்துக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேற்று மதியம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது, பிரகாஷ் ஜவடேகருக்கு எடப்பாடி பழனிசாமி பொன்னாடை போர்த்தி வரவேற்றார். விலக்கு அளிக்க கோரிக்கை சுமார் 30 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின் போது முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, 'நீட்' தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 'நீட்' தேர்வு வந்தால் தமிழகத்தில் ஏழை-எளிய கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்ற நிலையையும் விரிவாக விளக்கினார். டெல்லியில் சமீபத்தில் பிரதமரை தான் சந்தித்து பேசிய போது, இந்த பிரச்சினை குறித்து அவரிடம் வலியுறுத்தி கூறியதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மத்திய அரசு பரிசீலிக்கும் அவர் கூறிய விவரங்களை கேட்டு அறிந்த மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், \"தமிழக அரசின் இந்த கோரிக்கை குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும்\" என்று உறுதி அளித்தார். இந்த சந்திப்பின் போது சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக, பிரகாஷ் ஜவடேகர் மும்பையில் இருந்து சென்னை வந்த போது விமானநிலையத்தில் நிருபர்கள் அவரிடம், 'நீட்' தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருப்பது பற்றி கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் பதில் அளிக்கையில், இதுபற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம��� போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2013/12/blog-post_8276.html", "date_download": "2018-10-17T19:22:44Z", "digest": "sha1:XYAPC3ZK22BKVTEJ6IOUNCXSLO25QIW7", "length": 10946, "nlines": 114, "source_domain": "www.newmuthur.com", "title": "வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீளக்குடியேற்றுமாறு கோரிக்கை - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீளக்குடியேற்றுமாறு கோரிக்கை\nவடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீளக்குடியேற்றுமாறு கோரிக்கை\nவடக்கில் இரு���்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை மீளக்குடியேற்றுமாறு தேசிய சுதந்திர முன்னணி, மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரகோனிடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nமுஸ்லிம் சகோதரத்துவம் என்ற அந்த கட்சியின் அமைப்பின் பேரில் அதன் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் கடிதம் மூலம் அந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.\nமுஸ்லிம்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டு 2013 ஒக்டோபர் 30 ஆம் திகதியுடன் 23 மூன்று வருடங்கள் பூர்த்தியானது. மூன்று தசாப்தங்களாக வடக்கில் இருந்து வந்த விடுதலைப்புலிகளின் பயங்கரவாதம் தோற்டிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கும் மேல் கடந்துள்ளது.\nவடக்கின் இனவாத பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து இடம்பெயர்ந்த சகலரையும் அரசாங்கம் முதலில் குடியேற்றியிருக்க வேண்டியதே முதன்மையான பணியாகும்.\nஇது சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் இடையில் தேசிய ஜக்கியத்தை ஏற்படுத்தும் அடிப்படை தேவை என்பதை புதிதாக உங்களுக்கு கூற தேவையில்லை.\nஎனினும் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை அங்கு மீள்குடியேற்றம் செய்வதில் உரிய செயற்பாடுகளை உங்களது அமைச்சு மேற்கொள்ளவில்லை என்பது கவலைக்குரியது.\nவடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மற்றும் சிங்களவர்களின் குடும்பங்கள் பற்றிய உரிய புள்ளிவிபரங்கள் கூட அமைச்சிடம் இல்லாதிருப்பது பாரதூரமான நிலைமையாகும்.\nஇதனால் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம், சிங்கள மக்களை மீள்குடியேற்றம் செய்ய நோக்கில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் விபரங்களை பதிவுசெய்ய செயலகம் ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும்.\nகொழும்பு, புத்தளம், அனுராதபுரம், கந்தளாய் நகரங்களில் இந்த செயலங்கள் அமைக்கப்பட வேண்டும். செயலங்களில் தம்மை பதிவு செய்யுமாறு ஊடங்கள் மூலம் விளம்பரப்படுத்த வேண்டும்.\nஅவ்வாறு தம்மை பதிவு செய்து கொள்ளும் குடும்பங்களை அடையாளம் கண்டு உரிய வழிமுறை மூலமாக அவர்களை வடக்கில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என முஸ்ஸாமில் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/national-health-insurance-scheme-is-required-aadhar-to-treat-the-2nd-treatment_18047.html", "date_download": "2018-10-17T19:22:36Z", "digest": "sha1:D72OFQAJ7YGHXGPWTPONTUS2UEHYXUOD", "length": 18509, "nlines": 214, "source_domain": "www.valaitamil.com", "title": "ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதார காப்பீட்டு திட்டத்தில் 2வது முறை சிகிச்சைக்கு ஆதார் கட்டாயம்!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் இந்தியா-India\nஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதார காப்பீட்டு திட்டத்தில் 2வது முறை சிகிச்சைக்கு ஆதார் கட்டாயம்\nஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதார காப்பீட்டு திட்டத்தில் 2 வது முறை சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.\n‘ஆயுஷ்மான் பாரத்’ என்ற தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தை பிரதமர் மோடி கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கி வைத்தார். இது, உலகின் மிகப் பெரிய சுகாதார காப்பீட்டு திட்டமாகும்.\nஇதில், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக 32 மாநிலங்களில் 14,000 அரசு மற்றும் தனியார் மருத்துவமனையுடன் ஒப்பந்தமாகி உள்ளது.\nஇந்தத் திட்டத்தை அமல்படுத்தும் தேசிய சுகாதார அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி இந்து பூஷன் அளித்த பேட்டியில் கூறியதாவது:\n‘‘அரசியல் சாசனப்படி ஆதார் திட்டம் செல்லும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஆயுஷ்மான் திட்டத்தில் முதல்முறையாக சிகிச்சை பெறுபவர்கள் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அட்டையைக் காட்டி சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், 2வது முறை சிகிச்சை பெறும்போது ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.\nஆதார் அட்டை கிடைக்கவில்லை என்றால் ஆதார் பதிவு செய்து 12 இலக்க அடையாள எண் பெற்றதற்கான ஆவணத்தையாவது காட்ட வேண்டும்.\"\nஐந்தாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு (Fifth World Tamils Economic Conference) உலகத் தமிழர்களை ஒருங்கிணைத்து புதுச்சேரியில் நடந்தேறியது..\nபிரதமர் மோடி அர்ஜென்டினா சுற்றுப் பயணம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு: பிரதமர் மோடி யோசனை\nபிரதமர் மோடி எழுதிய பாடலுக்கு பார்வையற்ற மாணவிகள் நடனம்\nமுன்னாள் பிரதமர்கள் பற்றிய அருங்காட்சியகம் தொடங்க மத்திய அரசு ஏற்பாடு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு: எண்ணெய் நிறுவனத்தினருடன் பிரதமர் மோடி ஆலோசனை\nபட்டேல் சிலை திறப்பு விழாவிற்கு முதல்வருக்கு அழைப்பு\nசபரிமலையில் பெண்கள் தரிசனம்; தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் மாபெரும் பேரணி\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஐந்தாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு (Fifth World Tamils Economic Conference) உலகத் தமிழர்களை ஒருங்கிணைத்து புதுச்சேரியில் நடந்தேறியது..\nபிரதமர் மோடி அர்ஜென்டினா சுற்றுப் பயணம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு: பிரதமர் மோடி யோசனை\nபிரதமர் மோடி எழுதிய பாடலுக்கு பார்வையற்ற மாணவிகள் நடனம்\nமுன்னாள் பிரதமர்கள் பற்றிய அருங்காட்சியகம் தொடங்க மத்திய அரசு ஏற்பாடு\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/2483", "date_download": "2018-10-17T17:52:24Z", "digest": "sha1:BO4MTLH4HJL6KKKOB6WPE5KEH4LFCA5G", "length": 5277, "nlines": 85, "source_domain": "adiraipirai.in", "title": "இந்திய முஸ்லீம்கள் இந்தியாவுக்காக வாழ்வார்கள், இந்தியாவுக்காக இறப்பார்கள்-பிரதமர் நரேந்திர மோடி ! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஇந்திய முஸ்லீம்கள் இந்தியாவுக்காக வாழ்வார்கள், இந்தியாவுக்காக இறப்பார்கள்-பிரதமர் நரேந்திர மோடி \nஇந்திய முஸ்லீம்களின் தேசப்பற்று பற்றி யாரும் கேள்வி எழுப்ப முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nபிரதமராக பதவியேற்ற பிறகு முதன் முறையாக தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த பிரதமர் நரேந்திர மோடி, அல்கொய்தா அமைப்பு இந்திய முஸ்லீம்கள் தங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என மாயத்தோற்றத்துக்கு இரையாகியுள்ளனர். இந்திய முஸ்லீம்கள் இந்தியாவுக்காக வாழ்வார்கள் இந்தியாவுக்காக உயிரையும் கொடுப்பார்கள் என தெரிவித்தார்.\nஇந்த மாத இறுதியில் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க சுற்றுப்பயணம் குறித்து பேசிய அவர், இந்தியாவுக்கும் அமெரிக்காவும் கலாச்சாரம் மற்றும் வராலாற்று அடிப்படையில் பல்வேறு இருக்கின்றனர். இருப்பினும் இந்தியா- அமெரிக்க உறவில் சில ஏற்ற இறக்கங்கள் உள்ளன என்பதை ஒப்புக்கொண்ட பிரதமர் மோடி, 21 ஆம் நூற்றாண்டில் இந்திய அமெரிக்க உறவில் புதிய வடிவம் கிடைக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.\nஅதிரை அருகே அரிவாள் வெட்டு\nதோல்வியை ஏற்கிறேன் – இஸ்லாத்தை ஏற்கமாட்டேன்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/43062-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html", "date_download": "2018-10-17T18:18:19Z", "digest": "sha1:MCQP7BKOJNJHO4XFLWCE7OYJSURAEXIK", "length": 21500, "nlines": 325, "source_domain": "dhinasari.com", "title": "மும்பை அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து - தினசரி", "raw_content": "\nஇஸ்ரோ-வில் பணி வாய்ப்பு: 15 பணியிடங்கள்; அக்.25 நேர்முகத் தேர்வு\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர்…\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nசென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடப்படுகிறது\nகுட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு\nஆபாசப் பேச்சு; கொலை மிரட்டல்: பஞ்சாயத்து பண்ணும் லட்சுமி ராமகிருஷ்ணன் போலீஸில் புகார்\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும�� சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர்…\nபிரதமர் மோடி துர்காஷ்டமி வாழ்த்து\nபிரதமருக்கே தெரியாமல் என்னை கொல்ல இந்திய உளவு அமைப்பு திட்டமிடுகிறது: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஆண்களைவிட பெண்கள் குறைவாக ஊழல் செய்பவர்கள் என்பதால் அதிக பெண்களுக்கு அமைச்சர் பதவி: பிரதமர்\n2018-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசை வென்றார் அன்னா பர்ன்ஸ்\nதனது சொத்துகளை ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்கும் நடிகர்\nஉலகம் முழுவதும் யூ டியூப் இணையதள சேவை திடீரென முடங்கி பின் மீண்டது\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nகுட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி\nஐப்பசி மாத பிறப்பு; சபரிமலை நடை திறப்பு…\nதாமிரபரணி மகாபுஷ்கரத்தில்… மஹா ஹாரத்தி காட்டி வழிபாடு\nபுரட்டாசி சனியில் ரங்கநாதர் பட்டினி வெறும் கூடையுடன் நிவேதனம்\nஅனைத்தும்ஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2018சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் அக்டோபர் – 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 16 – செவ்வாய்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் ��ுக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nமுகப்பு இந்தியா மும்பை அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து\nமும்பை அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து\nமும்பையின் வொர்லி பகுதியில் உள்ள வீர் சவர்க்கார் மார்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.\nதீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் பெயர் தெரியவில்லை என்ற போதும், கட்டிடத்தின் 25வது மாடியில் தீ பிடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.\nமுதற்கட்ட தகவல்களின்படி, நான்கு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க விரைந்துள்ளன. இன்னும் அவர்கள் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை அடையவில்லை என்று தெரிய வந்துள்ளது.\nதீ விபத்து குறித்த போட்டோகள் டுவிட்டரில் வெளியாகியுள்ளது.\nமுந்தைய செய்திபோலீஸ் பாதுகாப்புடன் வலம் வரும் எஸ்.வி.சேகர்\nஅடுத்த செய்திதமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் அதிக அளவில் பிரசவம் நடைபெறுகிறது : அமைச்சர் விஜயபாஸ்கர்\nவண்டிக்கு பெட்ரோல் போட்டபோது பகீர் எனக் கிளம்பிய தீ… இளைஞர் படுகாயம்\nபெட்ரோல் பங்கில் அதிர்ச்சி… பைக்கில் பற்றிய தீ\nஅதிகாரப் போட்டியில் சகாக்களாலேயே ‘பொறாமை’ கொலை அதிர்ச்சி தந்த ஹெச்டிஎப்சி வங்கி அதிகாரி கொலை விவகாரம்\nபாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குச்சாவடியில் பயங்கர குண்டு வெடிப்பு: 25 பேர் பலி\nபால் ஆறாக மாறிய மும்பை சாலைகள்\nமும்பை பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கியது\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nசபரிமலை; பத்தனம்திட்டையில் திருப்பி அனுப்பப் பட்ட பெண் 17/10/2018 7:15 PM\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nஐப்பசி மாத பிறப்பு; சபரிமலை நடை திறப்பு… 17/10/2018 6:06 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nஉன் இடுப்போ ஒரு உடுக்கை; உன் மார்போ ஒரு படுக்கை வைரமுத்��ுவின் வார்த்தை செக்ஸ் டார்ச்சர்\nஇளம் பெண்ணை நெருக்கமாக விட்டு... ரகசிய கேமராவில்... புத்திசாலி ராகுல் டிராவிட் அன்று தப்பினார்\nசபரிமலை விவகாரம்: பேச்சுவார்த்தை தோல்வி; வெளியேறிய பந்தளம் ராஜ குடும்பத்தினர்\nசின்மயியைத் தொடர்ந்து சிந்துஜா... காமப் பேரரசு வைரமுத்துவின் ‘ஏ’ வரிகள் கவிதைகளா\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி\nஆன்மிகச் செய்திகள் 17/10/2018 8:34 PM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-39241328", "date_download": "2018-10-17T18:56:13Z", "digest": "sha1:65G54GUSZB2UXL7YUTM2R2EWLXHFASDC", "length": 5215, "nlines": 105, "source_domain": "www.bbc.com", "title": "தோல்வி முகத்தில் காங்., - சமாஜ்வாதி கூட்டணி : பிபிசி தமிழ் கார்ட்டூன் - BBC News தமிழ்", "raw_content": "\nதோல்வி முகத்தில் காங்., - சமாஜ்வாதி கூட்டணி : பிபிசி தமிழ் கார்ட்டூன்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/2018/03/17175042/1151580/Suzuki-Intruder-FI-Launched-In-India.vpf", "date_download": "2018-10-17T19:12:05Z", "digest": "sha1:SQ54ZIYL2VFMLFNDNVKKYNIMQNI4L6TP", "length": 16392, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "சுசுகி இன்ட்ரூடர் FI இந்தியாவில் வெளியானது || Suzuki Intruder FI Launched In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசுசுகி இன்ட்ரூடர் FI இந்தியாவில் வெளியானது\nசுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா தனது இன்ட்ரூடர் FI வேரியண்ட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nசுசுகி மோட்டார்சைக்கிள் இந்திய�� தனது இன்ட்ரூடர் FI வேரியண்ட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nசுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் இன்ட்ரூடர் FI வேரியண்ட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இன்ட்ரூடர் ஃபியூயல் இன்ஜெக்ஷன் தவிர எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.\nபுதிய சுசுகி இன்ட்ரூடர் 150 மாடலில் 154.9சிசி இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே இன்ஜின் சுசுகி ஜிக்சர் மாடலிலும் வழங்கப்பட்டது. புதிய இன்ட்ரூடர் 150 இன்ஜின் 14.6bhp மற்றும் 14Nm செயல்திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.\nமுன்பக்கம் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்களுடன் க்ரூசர் ஒன்றையும் சுசுகி வழங்கியுள்ளது. சுசுகி இன்ட்ரூடர் 150 பெயர் மற்றும் வடிவமைப்பு இன்ட்ரூடர் M1800R மாடலில் இருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்ட்ரூடர் M1800R மாடலில் வழங்கப்பட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இன்ட்ரூடர் 150 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.\nஜிக்சர் 150 மாடலுடன் ஒப்பிடும் போது முன்பக்கம் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள புதிய மாடலில் ஜிக்சரின் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்பட்டுள்ளது. இதன் பாடி கன்சோல் ஃபிரேம்களில் டூயல்-டோன் நிறம் மற்றும் டபுள் பேரல் எக்சாஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.\nசுசுகி இன்ட்ரூடர் 150 மாடலின் முன்பக்கம் முக்கோண வடிவிலான ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. ப்ரோஜெக்டர் மற்றும் எல்இடி லைட் வழங்கியுள்ளதால் நவீன தோற்றம் பெற்றுள்ளது. இதன் முன்பக்க கவுள் அதிவேகமாக செல்லும் போதும் வாகனம் ஓட்டுபவரின் முகத்தில் நேரடியாக காற்று வீசுவதை தடுக்கும் வகையில் காட்சியளக்கிறது.\nஇதன் இன்டிகேட்டர்களும் முன்பக்க கவுளில் வழங்கப்பட்டுள்ளதோடு குரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட ரியர் வியூ கண்ணாடிகள் பிரீமியம் தோற்றத்தை வெளிப்படுத்துகிறது. புதிய இன்ட்ரூடர் 150 மாடலின் மற்றொரு சிறப்பம்சமாக அதன் பெட்ரோல் டேன்க் இருக்கிறது. மிக பிரம்மாண்டமாக காட்சியளி்க்கும் இதன் பெட்ரோல் டேன்க் மற்ற வாகனங்களை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது.\nசுசுகி இன்ட்ரூடர் 150 மோட்டார்சைக்கிள் FI வேரியண்ட் விலை ரூ.1.06 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தை�� கார்புரேட்டர் மாடலை விட ரூ.7000 அதிகம் ஆகும். சுசுகி இன்ட்ரூடர் கார்புரேட்டர் மாடல் விலை ரூ.99,995 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ், தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.218 கோடி சொத்துக்கள் முடக்கம்\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை\nராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650, கான்டினென்டல் GT 650 இந்திய வெளியீட்டு விவரம்\nஆடி நிறுவனத்திற்கு ரூ.6,822 கோடி அபராதம்\nகே.டி.எம். 125 டியூக் இந்திய வெளியீட்டு விவரம்\nஒரே மாதத்தில் 7.69 லட்சம் விற்பனை செய்து உலக சாதனை படைத்த ஹீரோ ஸ்பிலென்டர்\nபெட்ரோலுக்கு மாற்றாகும் பேட்டரி வாகனங்கள்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2012/07/tamil-nadu-important-information.html", "date_download": "2018-10-17T18:56:23Z", "digest": "sha1:4KVF2CSPRIPNQFEZRBDQEYGUZREN62CB", "length": 16904, "nlines": 133, "source_domain": "www.tnpscgk.net", "title": "தமிழ்நாடு முக்கியத் தகவல்கள் (VAO-GENERAL KNOWLEDGE) - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nதமிழ்நாடு முக்கியத் தகவல்கள் (VAO-GENERAL KNOWLEDGE)\n தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத��தும் TNPSC GROUP IV தேர்வுக்குப் பயன்படும் பொது அறிவு தகவல்கள் இங்கு பதிவிட்டுள்ளேன். கீழிருக்கும் அட்டவணையில் தமிழகத்தைப் பற்றிய முக்கியத் தகவல் அடங்கியிருக்கின்றன.\nஇதுபோன்று முக்கியத் தகவல்கள் உங்களுக்குத் தெரிந்தால் கருத்துரையின் வாயிலாகப் பகிர்ந்து கொள்ளலாம். பதிவில் காணப்படும் தகவல்களில் ஏதேனும் மாற்றமோ, பிழையோ இருந்தால் உடனடியாக தெரிவிக்கவும். நன்றி நண்பர்களே..\nதமிழ்நாடு - முக்கியத் தகவல்கள்\nஅதிக எழுத்தறிவு கொண்ட மாவட்டம்\nசென்னை மாநகர முதல் பெண் காவல்துறை அதிகாரி\nமெரினா 13 கி.மீ நீளம். உலகிலேயே மிக நீண்ட இரண்டாவது கடற்கரை\nமிக உயரமான திருவள்ளுவர் சிலை\n133 அடி உயரம், கன்னியாகுமரி\nமிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம்\nமிகச் சிறிய மாவட்டம் (பரப்பளவில்)\nகாவலூரில் உள்ள “வைனுபாப்பு” (ஆசியாவிலேயே மிகப் பெரியது. உலகில் 18 வது)\nமிகப் பெரிய மாவட்டம் (பரப்பளவில்)\nமுதல் பெண் தலைமைச் செயலாளர்\nசென்னை மாநகராட்சி வளாகம் 1930\nஇதுபோன்ற முக்கியத் தகவல்கள் மேலும் மேம்படுத்தப்படும்(Update) என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nLabels: GK, தமிழ்நாடு - முக்கியத் தகவல்கள், பொது அறிவு\nதிண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி சட்டம் ஒழுங்கு காவல் நிலை ய பொது தகவல் அலுவலருக்கு இந்திய தண்டனை சட்டம் 1860 ன் பிரிவு 495 மற்றும் 417 ன் கீழ் பதிவு செய்யப்பட்ட FIR NUMBER 301/2015 நாள் 07-07-2015 இதன் குற்ற விசாரணை இறுதி அறிக்கை நகல் கேட்டுமனு கொடுத்தும் வழங்கவில்லை தகவல் பெறும் உரிமை சட்டம் 2005ன் கீழ் விண்ணப்பித்தும் தகவல் தரவில்லை தகவல் மறுத்ததன் காரணமும் எனக்கு தெரியப்படுத்த வில்லை\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\n1) இந்தியாவின் முதல் கடற்படை செயற்கைக்கோள் கடந்த 30/08/2013 அன்று தென்அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்டது அதன் பெயர் என்ன\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nasivenba.blogspot.com/2012/02/blog-post_18.html", "date_download": "2018-10-17T19:04:17Z", "digest": "sha1:2OI7TGAYYAUYB3VHYBDOXEC67WIDWN6H", "length": 26000, "nlines": 88, "source_domain": "nasivenba.blogspot.com", "title": "நசிகேத வெண்பா: புலனடக்கப் பயிற்சி", "raw_content": "\nநசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது. உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்\nபறியின் பொறியுட் புறத்துந் திறக்குங்\nகிறியை அறிய உறங்கு - செறிக்கப்\nபொறியை உறியும் நெறியிற் சிறந்து\nஉடலின் ஐம்புலன்கள் அகத்தேயும் பார்க்க வல்லவை என்பதை உறங்கும் பொழுது அறிவீர். (இந்த உண்மையின் உட்பொருளை உணர்ந்து) மூச்சை இழுத்துப் புலன்களைக் கட்டும் யோகத்தில் தேர்ந்து, அறியாமையை ஒழித்து வாழ்வீர் (என்றான் நசிகேதன்).\nசெறிக்க: அடக்க, அழிக்க (பொறியைச் செறிக்க)\nஉறியும்: உள்ளிழுக்கும் (இழுத்துக் கட்டும்)\nஅவையோரின் கேள்விகளைக் கவனமாகக் கேட்ட நசிகேதன் தொடர்ந்தான். \"நான் அறிந்ததை உங்களுக்குச் சொல்கிறேன், கேளுங்கள். நம் உடலின் ஐந்து பொறிகளும் புற நுகர்ச்சியில் இயல்பாகவே ஈர்க்கப் படுகின்றன என்றேன். அதே புலன்கள் அக நுகர்ச்சியிலும் இயல்பாகவே செயல்பட வல்லவை. நாமறியாமலே நாள்தோறும் அக நுகர்ச்சியிலும் செயல்படுகின்றன. நம் உடலின் இயக்கத்துக்குத் தேவையான அளவில் அவை இயல்பாகவே அடங்கி நடக்கின்றன\"\n\"எங்களுக்குத் தெரியாமல் எங்கள் கண்ணும் மூக்கும் செவியும் வாயும் வேறு எதையோ நுகருமா, என்ன சொல்கிறீர்கள் இளஞ்சுடரே\" என்றார் அவையில் ஒருவர். \"விளங்கவில்லையே\" என்றார் அவையில் ஒருவர். \"விளங்கவில்லையே\n\"உண்மை\" என்ற நசிகேதன் புன்னகைத்தான். \"நாம் எல்லோருமே உறங்கும் வழக்கம் உள்ளவர்கள். உறக்கம் நமக்கு இயற்கையாகவே வருகிறது. உறங்காதவர் உலகத்தில் இல்லை எனலாம். உறக்கம் உடலின் இயக்கத்துக்குத் தேவைப்படுகிறது அல்லவா\n\"கேளுங்கள். உறங்கும் பொழுது நம் புலன்களின் நிலை என்ன கண்களால் வெளிக்காட்சியைக் காண முடியாது. செவிகள் வெளி ஓசைகளைக் கேட்பதைத் தாமாகவே நிறுத்திக் கொள்கின்றன. புற நுகர்ச்சியில் ஈடுபடும் நாசி மூச்சை உள்ளிழுத்து விடுவதில் மட்டுமே குறிப்பாக இருக்கிறது. உரையாடல்களை மறந்த வாய் பேசாதடங்குகிறது. உடலின் உணர்வுகள் அடங்கி விடுகின்றன.\nஇதோ இந்த அறையிலே எண்ணற்ற வண்ணச் சித்திரங்கள் உள்ளன. ஆயிரம் வித மலர்களின் அலங்காரம் கண்ணையும் மனதையும் பறிக்கிறது. மலர்களின் மணம் நம்மை மயக்குகிறது. மேலும் அரச விருந்தின் நறுமணம் நம்மைச் சுற்றி வருகிறது. பலவித உரையாடல்களில் திளைக்கிறோம். இதே அறையில் இந்தச் சூழலிலே சிறிது உறங்கினாலும் இவையெல்லாம் உடனே மறைந்து விடும் மாயத்தை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா இதே அறையில் இந்தக் கணத்தில் உறங்கும் ஒருவருக்கு இந்த நிறங்களும் மணங்களும் ஒலிகளும் எண்ணங்களும் தெரிவதில்லை. புரிவதில்லை. என்ன காரணம் இதே அறையில் இந்தக் கணத்தில் உறங்கும் ஒருவருக்கு இந்த நிறங்களும் மணங்களும் ஒலிகளும் எண்ணங்களும் தெரிவதில்லை. புரிவதில்லை. என்ன காரணம் அவருடைய ஐம்பொறிகளும் அடங்கி அக நுகர்ச்சியில் ஈடுபடுவதால்..\"\n\"புற நுகர்ச்சியை மறந்து ஒடுங்குவது புரிகிறது.. எனினும், புலன்கள் அக நுகர்ச்சியில் ஈடுபடுகின்றன என்பது சரியா\" என்றார் ஒரு அறிஞர்.\n\"..இங்கே உறங்கும் மனிதருக்குக் கனவு வருகிறது. கனவில் அவர் ஒரு அரசவைக் கூட்டத்தில் அமர்ந்திருக்கிறார். இதே போன்ற அறை. இந்த அறை போலவே கனவறையில் வண்ண ஓவியங்களும், மலர்களும், அழகிய சிற்பங்களும் இருப்பதைப் பார்க்கிறார். ஓவியத்தில் இருக்கும் காட்சிகளைப் புரிந்து வியக்கிறார். மலர்களைத் தொட்டு நுகர்கிறார். மலரின் மென்மையை அவர் தொட்டு உணர்கிறார். மலரின் மணத்தை நுகர்ந்துத் திளைக்கிறார். எதிர்பாராமல் திடீரென்று வேகமாக ஓடிவரும் சில சிறுபிள்ளைகளுக்கு ���ழி விட்டு ஒதுங்குகிறார். ஒதுங்கும் பொழுது அருகிலிருந்தவர் மீது மோதி விழுகிறார். மோதிய வேகத்தில் தோளில் அடிபட்டு வலிக்கிறது. புலம்புகிறார். அதைக் கவனித்த சிறுபிள்ளை ஒன்று அவரை எழுப்பி மன்னிப்புக் கோருகிறது. அவர் மனமிறங்கிப் பிள்ளையைப் பார்த்து முறுவலித்து, அண்மையில் இருக்கும் இனிப்புத் தட்டிலிருந்து ஒரு பண்டத்தைப் பிள்ளைக்குக் கொடுத்துத் தானும் எடுத்து மெல்கிறார். நாவின் இனிமையில் வலியை மறக்கிறார்... இது சாத்தியமென்று நம்புகிறீர்களா\n\"ஆமாம்.. கனவில் எனக்கும் இது போல் தோன்றும்.. நேரில் நடப்பது போலவே உணர்வேன்..\" என்றார் ஒருவர். அவையில் பலர் ஆமோதித்தனர். \"பிள்ளை சொல்வது சரிதான்.. இத்தனை நாள் தெரியாமல் இருந்தேனே\" என்றார் ஒரு பாமரர். பலர் தங்கள் கனவில் நிகழ்ந்தவற்றை விவரிக்கத் தொடங்கினர்.\n\"அன்பர்களே, மேலும் சொல்கிறேன் கேளுங்கள். நம்முள் ஒருவர் இதே அறையில் இப்பொழுது உறங்கிக் கனவு கண்டு விழித்தால், எது கனவறை எது நனவறை என்ற குழப்பம் அவருக்கு உண்டாவதில்லை. காரணம், அவரது பொறிகள் புறவிழிப்பினால் சடுதியில் புற நுகர்ச்சியில் இறங்கிவிடுகின்றன.\"\n\"கனவுக்கும் புலனடக்கத்துக்கும் தன்னறிவுத் தேடலுக்கும் தொடர்பு உண்டா\" என்றார் ஒரு அறிஞர்.\nநசிகேதன் அறிஞரை ஒரு முறை உற்றுப் பார்த்தான். இதென்ன.. என் ஆசான் போலவே தோன்றுகிறாரே நான் கற்றதை முறையாக முழுதும் பகிர்ந்து கொள்கிறேனா என்று சோதிப்பது போலத் தோன்றுகிறதே நான் கற்றதை முறையாக முழுதும் பகிர்ந்து கொள்கிறேனா என்று சோதிப்பது போலத் தோன்றுகிறதே கேள்விகளால் என்னை வழி நடத்திச் செல்வது போல் தோன்றுகிறதே கேள்விகளால் என்னை வழி நடத்திச் செல்வது போல் தோன்றுகிறதே 'எழுந்திரு 'கழுந்தராய் ஊழ்வினை என்று உழலாதே, உத்தமர்போல் வாழ்வினை நன்றென வாழ்' என்றாரே அந்த அறிவை இவர்களுக்குப் புகட்டவே இந்தக் கேள்வி கேட்கப்படுகிறதா\nநசிகேதன் பலவாறு சிந்தித்தான். அறிஞரை நோக்கி வணங்கினான். \"சொல்கிறேன்\" என்றான். \"புற நுகர்ச்சிகளைப் புரியவும் புரியவும் வைக்க இன்றியமையாதவை இரண்டு. முதலாவது மூச்சு. மூச்சு உள்ளவரை புற நுகர்ச்சிகளைப் புரிய முடியும். இரண்டாவது அறிவு. அறிவு உள்ளவரை நுகர்ச்சிகளின் பலனைப் புரிந்து கொள்ள முடியும்.\nஅக நுகர்ச்சிக்கும் இவையே காரணமாகின்றன. உறங��கும் நேரத்திலும் விழிக்கும் நேரத்திலும் இயங்குவதைப் போலவே, மூச்சும் அறிவும் அக நுகர்ச்சியிலும் இயங்க வல்லவை. உறங்கும் நேரத்து அக நுகர்ச்சி, நமக்கு ஒரு உதாரணம். ஒரு பயிற்சி. புலன்கள் அடங்க வல்லவை என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு. உறக்கம் ஒருவித அக நுகர்ச்சி என்றாலும், அறியாமையை அகற்றும் உண்மையான அக நுகர்ச்சி அல்ல. உறங்கும் வேளையில் மூச்சும் அறிவும் நமக்கு பிறிதொரு நுகர்ச்சிக்கு வழி வகுப்பதைப் போலவே, விழிக்கும் வேளையிலும் அக நுகர்ச்சிக்கு வழிவகுக்க வல்லவை. இந்தத் திறனை நாம் இயல்பாகவே பெற்றிருந்தும், புற நுகர்ச்சியின் பலனால் துறந்து விடுகிறோம். புற நுகர்ச்சிகளே உண்மை என்று நம்பிப் பெரும் அறியாமையை வளர்த்து, இயல்பாக நமக்குக் கிடைத்த அறிவை ஒடுக்குகிறோம். ஒடுங்கிய அறிவு நாளடைவில் நலிந்து விடுகிறது.\n கண்களை நன்றாகத் திறந்து உங்கள் அகத்துள் பாருங்கள். புலநுகர்ச்சியின் மாயக்கட்டிலிருந்து விடுபட்டு எழுந்திருங்கள் 'அகத்தின் ஒளியே அவம் ஓட்டும், அதை விடுத்து வெளியே சிவம் தேடல் வீண்' என்றார் என் ஆசான். தீவினைகளைத் தூண்டும் குணங்களை விரட்டியடிக்கும் ஒளியானது நம்முள்ளேயே இருக்கையில் அதை வெளியே தேடுவதினால் ஒரு பயனுமில்லை என்று பொருள். அதையே நானும் உங்களுக்குச் சொல்கிறேன். அக நுகர்ச்சியைப் பழகுங்கள்\"\n\"ஐயா.. தேர்ந்த அரசவை அமைச்சர் போலப் பேசுகிறீரே புலனை எப்படிக் கட்டுவது.. என்ன வழி.. என்று சொல்லாமல் அக நுகர்ச்சி அக நுகர்ச்சி என்று மீண்டும் மீண்டும் சொல்கிறீரே புலனை எப்படிக் கட்டுவது.. என்ன வழி.. என்று சொல்லாமல் அக நுகர்ச்சி அக நுகர்ச்சி என்று மீண்டும் மீண்டும் சொல்கிறீரே அதற்கான வழி உமக்குத் தெரியுமா தெரியாதா அதற்கான வழி உமக்குத் தெரியுமா தெரியாதா உமது ஆசான் அதை விளக்கினாரா உமது ஆசான் அதை விளக்கினாரா\" என்றுப் பொறுமையிழந்துக் கேட்டார் ஒருவர்.\n\"அக நுகர்ச்சிக்கான அடிப்படைக் கருவிகள் நம் அனைவரிலும் இயல்பாகவே அமைந்திருக்கின்றன என்ற உண்மையை நன்றாகத் தெரிந்து, புரிந்து, அறிந்து கொள்ள வேண்டும். உறக்கம் ஒரு எடுத்துக்காட்டு. அதைச் சொல்லவே சற்று நிதானித்தேன். மன்னிக்கவும்\" என்ற நசிகேதன் தொடர்ந்தான். \"உறக்கத்துக்குத் தயாராவது போலவே புலன்கட்டுக்குத் தயாராக வேண்டும். கண்களை மூடி மூச��சை உள்ளிழுத்துக் கட்டிப் பழக வேண்டும். இந்த யோகமே தன்னறிவுத் தேடலுக்கான முதல் கட்டப் பயிற்சி. மூச்சையடக்கி புலனறிவைப் பெறவேண்டும். உறக்கத்தில் புலன்கள் கட்டுப்படுவதைப் போலவே நாளடைவில் இந்த யோகத்தினால் விழிப்பிலும் கட்டுப்படும். இது எளிதல்ல. தெளிவானக் குறிக்கோளுடன் ஆழ்ந்த, தேர்ந்த பயிற்சியினால் மட்டுமே அடைய முடியும்.\nபுலன்களைக் கட்டாது விட்டால் அவை, தறிகெட்டு ஓடும் புரவிகள் தேரை அழிப்பது போலவே நம்மை அழித்துவிடும். நம் புலன்கள் தேர்ப்புரவிகள். நம் உடல் தேராகும். நமது உள்ளமே கடிவாளம். நமது உயிர், தேரின் சக்கரங்கள். தன்னறிவு தேரோட்டி. நாமே, நமது ஆன்மாவே, தேரில் பயணம் செய்யும் வீரர். புரவிகளும் தேரும் வீரருக்கு அவசியம் என்பதை உணர்ந்து, தேரோட்டி தேரை ஒரு கட்டுக்குள் பாதையறிந்து செலுத்துவது போலவே தன்னறிவு நம்மைச் செம்மையானப் பாதையிலே செல்லப் பணிக்கிறது\".\n\"தினமும் புலனடக்கிப் பயிற்சி செய்தால் தன்னறிவு பெற முடியுமா\n\"தன்னறிவுத் தேடலின் முதல் கட்டம், புலனடக்கப் பயிற்சி. அப்பயிற்சி உள்ளிருக்கும் ஒளியை வளர்க்கிறது. பெரும் அமைதியெனும் ஒளி வளர வளர, தீக்குணங்கள் ஒழிகின்றன. தன்னறிவு வளரத் தொடங்குகிறது. தீக்குணங்கள் ஒழிய ஒழிய, தன்னறிவு வளர வளர, பாவ புண்ணிய சொர்க்க நரகம் தொட்ட அறியாமைகள் இருக்க இடமில்லாமல் ஓடுகின்றன. நம் இயல்பை உணரத் தொடங்கிய நேரத்திலேயே பிறப்பு இறப்பு தொட்ட அச்சங்கள் விலகுகின்றன. ஆன்மாவை அறியத் தொடங்குகிறோம். ஆதலால் அன்பர்களே எழுமின் அகவொளியை வளர்த்து அவங்களை அழிமின் புலனடக்கும் பயிற்சியில் சிறந்து அறியாமைகள ஒழித்து வளமோடு வாழுங்கள் புலனடக்கும் பயிற்சியில் சிறந்து அறியாமைகள ஒழித்து வளமோடு வாழுங்கள்\nஅவையில் அமைதி. நசிகேதன் உரைத்தது உறைக்கத் தொடங்கியது. சிறிது நேரம் பொறுத்து மெல்லிய ஆரவாரம். \"இறந்த பிறகு சொர்க்கத்துக்கோ அல்லது நரகத்துக்கோ போவதாகச் சொல்கிறார்களே அந்த உண்மைகளை அறிந்தீரா எனில் சொல்லுங்கள்\" என்றார்கள் சிலர். ►\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n: தமிழில் கதோபனிஷது, நசிகேத வெண்பா, நான்காம் பகுதி\n இப்பொழுதான் படிக்க ஆரம்பித்தேன். மேலே தொடர முடியாமல் வெண்பாவையே மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டிருக்கிறேன். :)\nபிப்ரவரி 18, 2012 10:31 முற்பகல்\nவலை வாய்ப்பு கிடைத்ததும் ஓடி வந்தேன் ...நான்காம் பகுதி உண்மையில் மிக ஆழங்களுக்கு எளிதாக செல்கிறது ...வெண்பாக்கள் ஒவ்வொன்றும் மேலும் மெருகு கூடி வருகிறது .. பொறி நெறி செறி வறியோடு கூடவே அறியா வார்த்தைகள் பறி கிறி யும் சேர்ந்து வெண்பா புதிய வண்ணத்தை பெறுகிறது .... புற நோக்கோடு ஐம்புலன்கள் அகநோக்கும் இயல்பாகவே கொண்டுள்ளது எனும் நசிகேதனின் விளக்கம் பல சிந்தனைகளை புரட்டி போடுகிறது ... பலதடவை படிக்க எடுத்து நன்றியோடு ஒட்டிக்கொண்டுள்ளேன் ..\nபிப்ரவரி 18, 2012 10:42 முற்பகல்\nஎனக்குப் பிடித்த தளமாக உங்கள் வலைப்பூவுக்கு 'லீப்ஸ்டர்' விருதை அறிவித்து மகிழ்கிறேன். சுட்டி இதோ: http://middleclassmadhavi.blogspot.in/2012/02/blog-post.html\nபிப்ரவரி 19, 2012 1:56 முற்பகல்\nவாழ்க வெண்பா வேந்தன். இந்தப் பகுதியில் விளக்கத்தைவிடப் பாவின் நயம் மேலோங்கி இருக்கு. வாழ்த்துக்கள்.\nபிப்ரவரி 21, 2012 9:33 முற்பகல்\nதட தட தட தடவென தாவிப் பாய்கிறது வெண்பா\nவெண்பாவை மட்டும் தான் படித்திருக்கிறேன். விளக்கவுரை படிக்க நேரமில்லை.\nநேரமும் ஓசிக் கணினியும் கிடைத்தால் மீண்டும் வருவேன்\nமார்ச் 02, 2012 12:22 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n© அப்பாதுரை. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2748&sid=94fb34db619ecb3ddfae55976a2365e0", "date_download": "2018-10-17T19:34:54Z", "digest": "sha1:IXRXEJD2MM254IVCZU24YNV4B7XUDEL5", "length": 30374, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்ட��ப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் » பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nஇனி ஒரு மெரினா புரட்சி.......\nஎப்படி இப்படி ஒரு மாபெரும்.....\nஎல்லமே ஒரு விசித்திர நிகழ்வு.......\nஅதற்கும் மேலாக ஒரு சக்தி.....\nஇன்று அதே ஊடகங்கள் இருகின்றன.....\nஒரு போராட்டம் இனி எப்போதும்....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்��ும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோ���்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் க��ப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Main.asp?Id=20&Page=3", "date_download": "2018-10-17T19:38:00Z", "digest": "sha1:LTPPE64KNEY7OCIXWQC2636HXGWHPPVK", "length": 5790, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Aanmeegam, Aanmeegam News, Aanmeegam Stories, Aanmeegam Thoughts - dinakaran | ஆன்மீக செய்திகள் ,ஆன்மீக கட்டுரைகள்,Aanmeegam, Aanmeegam Stories, Aanmeegam Thoughts, Aanmeegam News,Spirtual News - dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மிகம் > களஞ்சியம்\nபூசணிக்காய் உடைப்பு போலீஸ் அறிவுரை\nஇந்திய உளவு அமைப்பான ரா தம்மை கொல்ல திட்டமிட்டுள்ளதாக கூறவில்லை: சிறிசேனா\nதண்ணீர் லாரி உரிமையாளர்கள் நடத்திய போராட்டம் வாபஸ்\nஏற்காடு புத்தூர் கிராமத்தில் பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா\nநாரணமங்கலம் மாரியம்மன் கோயில் திருவிழா : திரளான பக்தர்கள் பங்கேற்பு\nஆட்டையாம்பட்டியில் முனியப்பன் கோயில் பொங்கல் விழா\nஎழுமலை அருகே பக்தர்கள் கத்திப்போட்டு நேர்த்திக்கடன்\nபாபநாசத்தில் தாமிரபரணிக்கு ஆரத்தி பூஜை\nதஞ்சை பெரிய கோயிலில் பெரியநாயகி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா\nவாலாஜா கெங்கையம்மன் கோயில் திருவிழா\nஆம்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா\nசிவகிரி திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்\nதொட்டியம் அருகே அம்மன் கோயிலில் தீமிதி விழா\nகொடியேற்றத்துடன் சுவர்ண புரீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா துவக்கம்\nபரமத்திவேலூரில் அம்மையப்பர் அருட்காட்சி பெருவிழா\nசேரன்மகாதேவி வியாச தீர்த்தக்கட்டத்தில் தாமிரபரணி புஷ்கரணி ஆரம்ப பூஜை\nபழநியில் அக்னி நட்சத்திர கழு திருவிழா துவங்கியது\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாப��ாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2015/mar/02/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95-1075574.html", "date_download": "2018-10-17T18:45:49Z", "digest": "sha1:TPCTCXA3WCQ2ENT54UZR23SHR7425G3Y", "length": 6530, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்க வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nபசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்க வலியுறுத்தல்\nBy குன்னூர், | Published on : 02nd March 2015 05:39 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபசுந்தேயிலைக்கு உரிய விலைக் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெலிகோலு குறு, சிறு விவசாய சங்கம் வலியுறுத்தியுள்ளது.\nஇதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் எஸ்.ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை:\nதேயிலைத் தொழிற்சாலைகள் அதிக லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில், சிறு, குறு விவசாயிகளுக்கு நியாயமான விலையை வழங்காமல் உள்ளனர்.\nஇதன் காரணமாக, நீலகிரியில் உள்ள ஒரு லட்சம் தேயிலை விவசாயிகளும், மறைமுகமாக இத்தொழிலைச் சார்ந்த 2 லட்சம் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nஎனவே, பசுந்தேயிலை விவசாயிகளுக்கு உரிய நியாயமான விலையை தேயிலை தொழிற்சாலைகள் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/feb/14/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-2863134.html", "date_download": "2018-10-17T18:14:31Z", "digest": "sha1:AK7P2FKPQJFS5O6YOKNXE3W4G2F6H7VK", "length": 7454, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "தொழுநோய் வி��ிப்புணர்வுப் பேரணி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nBy நெய்வேலி, | Published on : 14th February 2018 08:33 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமருங்கூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி இணைந்து நடத்திய, ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வுப் பேரணி பண்ருட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nமருங்கூர் வட்டார மருத்துவ அலுவலர் தனசேகர் தலைமை வகித்து பேரணியை தொடக்கி வைத்தார். பள்ளியின் என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் எஸ்.மோகன்குமார் வரவேற்றார். சாரண ஆசிரியர் ஏ.முத்துக்குமரன், என்.சி.சி அலுவலர் ஏ.ராஜா, என்.எஸ்.எஸ் மாவட்ட திட்ட அலுவலர் சி.திருமுகம், தலைமையாசிரியர்(பொறுப்பு) ஞானசேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வில் தொழுநோயின் அறிகுறிகள், வகைகள், சிகிச்சை முறைகள், ஊனத்தடுப்பு ஆகியவை குறித்து பண்ருட்டி மருத்துவ அலுவலர் இ.ராம்சுந்தர் விளக்கிப் பேசினார். பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளியில் இருந்து புறப்பட்ட பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.\nவட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவப்பிரகாசம், புள்ளியியல் அலுவலர் அரவிந்த்பாபு, நகர எஸ்டிஎஸ் நடராஜ், ஞானமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவில் வட்டார மேற்பார்வையாளர் பரமசிவம் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/health/health-serials/udalnalam-kaakkum-homeopathy/2016/oct/11/30--%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2579188.html", "date_download": "2018-10-17T18:54:40Z", "digest": "sha1:JMH67EWAKWHDVZILTWDNZGMG2TQ2MOER", "length": 20173, "nlines": 128, "source_domain": "www.dinamani.com", "title": "30. அப்பெண்டிசிடிஸ் அவதிக்கு ஆபரேசனின்றித் தீர்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு மருத்துவம் தொடர்கள் உடல்நலம் காக்கும் ஹோமியோபதி\n30. அப்பெண்டிசிடிஸ் அவதிக்கு ஆபரேசனின்றித் தீர்வு\nBy டாக்டர் வெங்கடாசலம் | Published on : 11th October 2016 03:39 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபேராசிரியர் மோசஸ் வயிற்றுவலி தாளாமல் துடித்துக் கொண்டிருந்தார். காத்திருப்போர் அறையிலிருந்த நோயாளிகள் அனைவரும் ஒருவித பதற்றத்துடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். மருத்துவமனைக்கு வந்த சில நிமிடங்களுக்குள் இரண்டு முறை குமட்டலும், வாந்தியுமாய் வாஷ்பேசினை நோக்கி விரைந்திருக்கிறார். அவசர நோயாளியாகக் கருதி அவரை உடனடியாகப் பார்க்க வேண்டியதாயிற்று.\nமுதல் நாள் கல்லூரியிலிருந்து திரும்பிய மாலை நேரத்திலேயே தொப்புள் பகுதியில் வலி ஏற்பட்டது. இரவு லேசான குளிர் சுரம், பசியில்லை, குமட்டல் ஏற்பட்டுக் கொண்டே இருந்ததால் ஆங்கில மருத்துவர் ஒருவரை அணுகியிருக்கிறார். அவரது அறிகுறிகளைச் சந்தேகத்து ஸ்கேன் செய்து ப் ஆர்த்துவிட்டு குடல்வால் வீக்கம் உள்ளதாகக் கூறி உடனடியாக ஆபரேஷன் செய்துகொள்வது நல்லது என்று மருத்துவர் கூறியிருக்கிறார். ஊசி மாத்திரைகள் எடுத்துக் கொண்டு, அடுத்த நாள் வருவதாகக் கூறி விட்டு வீடு திரும்பியவருக்கு இரவெல்லாம் விட்டு விட்டு வலி ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளார்.\nஆபரேசனை தவிர்க்க நினைத்து காலையில் ஹோமியோபதி சிகிச்சைக்கு வந்துவிட்டார். நேற்று தொப்புள் பகுதியில் வலித்ததாகவும் இன்று வலது அடிப்பக்க வயிற்றில் கருமையான வலி இருப்பதாகவும் குமட்டலும், வாந்தியும் வந்து கொண்டே இருப்பதாகவும் காலையில் ஒருமுறை வயிறுப் போக்கு ஏற்பட்டதாகவும், பசியே இல்லை எனும் பலவித அறிகுறிகளை மிகுந்த சிரமத்துடன் தெரியப்படுத்தினார். உடற்பரிசோதனை செய்த பின், ஸ்கேன் அறிக்கையை பார்த்து விட்டு ஹோமியோபதி மருந்து டயஸ்கோரியா தாய் திரவத்தில் சில சொட்டுக்களை நீரில் கலந்து 5 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு ஸ்பூன் அளவு அருந்துமாறு கூறினேன். பேராசிரியர் மோசஸ் 30 நிமிடங்களில் மீண்டும் என் அறைக்கு வந்தார். வயிற்றுவலி பெருமளவு குறைந்திருப்பதாகத் தெரிவித்தார். பின்னர் அவருக்கு தொடர் மருந்துகள் தர���்பட்டன. ஒரு வாரம் கழித்து மீண்டும் முழுநிவாரணத்துடன் வந்தார். அதற்குப் பிறகு அவருக்கு மருந்தே தேவைப்படவில்லை. 10 வருடங்களுக்கு முன் நடந்த சிகிச்சை இது. இப்போது வரை பேராசிரியர் அவர்களும் அவரது குடும்பத்தினரும் ஹோமியோபதி மீது ஆழமான நம்பிக்கையும் பற்றும் உள்ளவர்களாய் இருக்கின்றனர்.\nபெருங்குடலும் சிறுகுடலும் செருமிடத்திற்குச் சற்று கீழே பெருங்குடலின் வாயில் அருகே மூன்று அங்குல நீளமுள்ள சிறிய ஒட்டுக்குடல் போல் தொங்கிக் கொண்டிருக்கும் உறுப்பு குடல்வால். இதன் மேல்பகுதி திறந்த நிலையில் பெருங்குடலுடன் இணைந்து உள்ளது. கீழ்ப்பகுதி மூடப்பட்டுள்ளது. மேல்பகுதி திறந்த நிலையில் பெருங்குடலுடன் இணைந்துள்ளது. மலக்குடலுக்கு வரும் மலம், கழிவுகள் போன்றவை இங்கு தங்கி விடக் கூடும். அப்போது அழற்சி ஏற்பட்டு சீழ்பிடிக்கிறது. இந்நிலையில் அடிவயிற்றின் வலது பக்கம் வலி ஏற்படும். குமட்டல் வாந்தியுடன் கூடிய தொடர்வலி இருக்குமானால் குடல்வாலில் ஏற்பட்ட நோய் (Appendicitis) என்று அறியலாம். இந்நோய் தாக்கியவர்களுக்கு ரத்த வெள்ளையணுக்கள் (WBC) அடஹிகமாகி 15000 – 2000 CU.MM வரை உயர்கிறது. (சரியான அளவு 1000-1100 CU.MM).\nகுடல்வால் ஓர் உபயோகமற்ற உறுப்பு. அடிக்கடி அழற்சி ஏற்பட்டு வேதனை தருமானால் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுவது நல்லது. அப்படி நீக்கிவிடுவதால் எந்தவித இழப்புமில்லை என்று ஆங்கில மருத்துவம் கூறுகின்றது. தொண்டைச் சதைக் கோள வீக்கத்திலும் (Tonsilitis) அவற்றை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுவதே நல்லது. அதனால் எந்தப் பாதிப்போ, நஷ்டமோ கிடையாது என்று ஆங்கில மருத்துவம் கூறுகிறது.\nஆனால் மாற்றுமுறை மருத்துவங்கள் குடல்வால், டான்சில் போன்ற உறுப்புகள் உபயோகமற்றவை என்ற கருத்தை ஏற்கவில்லை. டான்சில் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னரும் கூட குளிர்ச்சியால் ஏற்படும் ஒவ்வாமையும் இதரத் தொந்தரவுகளும் தொடர்ந்து நீடிப்பதைக் காணலாம். குடல்வால் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னரும் அதே இடத்தில் வலி தோன்றி துயரப்படுத்துவதையும் காணலாம். குடல்வாலில் ஒரு வகை திரவம் இயற்கையாகவே சுரக்கிறது. இந்தத் திரவப்பசையின் உதவியால் கழிவுகள் மலக்குடலுக்குள் இலகுவாகத் தள்ளப்படுகின்றன. அறுவைச் சிகிச்சை செய்து குடல்வாலை அகற்றிவிட்டால் கழிவுகள் சீராக நகர்வதில்லை. அ��னால் ஒருவித நச்சுத்தன்மை பெருங்குடலில் ஏற்படுகிறது. அறுவைச் சிகிச்சையில்லாமல் குடல்வால் நோயைக் குணமாக்கக் கூடிய வாய்ப்புக்கள் மாற்றுமுறை மருத்துவங்களில் அதிகம் உள்ளன. இருப்பினும் முற்றிய குடல்வால் அழற்சியில் சீழ்பிடித்துத் துளைவிழுந்து வெடித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய நிலையிலும், கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்நோய் தாக்குதலால் தீவிர பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையிலும் அறுவை சிகிச்சை தேவப்படலாம். மற்ற அனைத்து நிலைகளிலும் அறுவை சிகிச்சை அவசியமற்றது.\nஇந்நோய் தாக்குதலின் போது வெளிப்படும் குறிகளின் அடிப்படையில் கீழ்கண்ட ஹோமியோபதி மருந்துகளில் உரிய மருந்தைத் தேர்ந்தெடுத்து சிகிச்சை மேற்கொண்டால் விரைவான நிவாரணமும், முழுநலமும் கிடைக்கும்.\nபெல்லடோனா : குடல்வால் அழறசி ஆரம்பக் குறிகள். திடீரெனத் தோன்றும் கடுமையான வலியுடன் காய்ச்சலும், தலைவலியும் சேர்ந்து வருதல், தூக்கக் கலக்கமிருந்தாலும் தூங்க இயலாது.\nபிரையோனியா : குத்தும் வலி, காலை மடக்கி மல்லாக்கப்படுத்திருத்தல், அசைந்தால் தாங்க முடியாத வலி, கடுமையான தாகமும், மலச்சிக்கலும் இருத்தல்.\nடயஸ்கோரியா : நீடித்த வலி, பின்பக்கம் உடலை வளைத்தால் வலி சற்று சமனப்படுதல் (தாய் திரவத்தை நீரில் கரைத்துச் சாப்பிட்டால் உடனடியாக வலி குறையும்)\nஐரிஸ்டெனாக்ஸ் : தொடமுடியாதளவு பயங்கரமான வலி (மிக முக்கியமான மருந்து) வாந்தியுடன் வலி\nமெர்க்கரோசிவ் : குடல்வால் பகுதியில் புண் உள்ளது போன்ற வலி. வலது பக்கம் படுத்தாலோ, இரவிலோ அதிகரித்தல், ஏராளமாக வியர்த்தாலும் நிவாரணம் கிடைக்காது.\nஆர்ச்சனிகம் ஆல்பம் : சீழ் பிடித்த நிலை, அமைதியின்மை, பதற்றம், கடும் பலவீனம், சில்லிப்பு, குத்தும் வலி, வயிற்றுப்போக்கு.\nலாச்சஸிஸ் : குத்தும் வலி, கூருணர்ச்சி காரணமாக வலியுள்ள இடத்தில் ஆடைப்பட்டால் கூட தாங்க இயலாது. வலி தொடை, முதுகுப் பகுதிகளுக்கு ஊடுருவிப் பாயும்.\nரஸ்டாக்ஸ் : வலியால் அதிக அமைதியின்மை, வீக்கம், டைபாய்டு குறிகள், ஓய்வில் வலி அதிகரிக்கும். அசைவினால் வலி சமனப்படும். It is a homoeopathic Knife in case of Appendicitis என்று ரஸ்டாக்ஸ் புகழப்பட்டுகிறது.\nலைகோபோடியம் & சோரினம் : தீவிர நிலை குறிகள் நீங்கி வலி குறைந்த பின் திரும்ப வராமலிருக்க தடுப்பு மருந்தாக மாதம் ஒருமுறை தரவேண்டிய மர���ந்துகள்.\nமேலும் சல்பர், கோலோசிந்திஸ், பாப்டீஸியா, எக்னேஷியா, பைரோஜன், வெராட்ரம் விரைட் போன்ற மருந்துகளும் குடல்வால் பாதிப்பைக் குணப்படுத்தப் பயன்படும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nAppendicitis Homeo Treatments அப்பெண்டிசிடிஸ் அவதிக்கு ஆபரேசனின்றித் தீர்வு\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethirkkural.com/2012/04/blog-post.html", "date_download": "2018-10-17T19:27:56Z", "digest": "sha1:DISHWCDZHB63ZCTFFKHZZ263JVVKRVIG", "length": 48480, "nlines": 395, "source_domain": "www.ethirkkural.com", "title": "எதிர்க்குரல்: புரிதலை பின்னுக்கு தள்ளிய பாக்டீரியாக்கள்..", "raw_content": "\nபுரிதலை பின்னுக்கு தள்ளிய பாக்டீரியாக்கள்..\nநம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..\n1. ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிராக, பாக்டீரியாக்கள் தடுப்பாற்றலை கொண்டிருப்பதை நாம் அறிவோம். நுண்ணுயிரிகளின் இந்த எழுச்சியானது நவீன மருத்துவதுறை எதிர்க்கொள்ளும் மிக முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக திகழ்கின்றது. மருத்துவ படைப்பிரிவிலிருந்து நம்முடைய ஆயுதங்கலான ஆன்டிபயாடிக்கள் ஒன்றன் பின் ஒன்றாக இந்த நுண்ணுயிரிகளிடம் தோல்வியடைந்து வருகின்றன.\nஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிரான நுண்ணுயிரிகளின் எழுச்சியை சமீபத்திய நிகழ்வாக நம்மில் பலரும் எண்ணிக்கொண்டிருக்கின்றோம் (பரிணாம கோட்பாட்டின் தற்காலத்திய ஆதாரமாக சிலரால் இது காட்டப்படுவதாகவும் நியாபகம். இது பரிணாமத்தின் ஆதாரமா என்பது குறித்து இறைவன் நாடினால் எதிர்கால பதிவுகளில் காண்போம்). ஆனால் நம்முடைய இந்த புரிதலை பின்னுக்கு தள்ளி வியப்பை உண்டாக்குகின்றன சமீபத்திய ஆய்வுகள்.\nசென்ற ஆண்டின் பிற்பகுதியில் Nature ஆய்விதழில் வெளிவந்த ஆய்வுக்கட்டுரை[1,2] என்ன சொல்கின்றது என்றால், சுமார் 30000 ஆண்டுகளுக்கு முந்தைய பாக்டீரியாக்கள் ஆன்டிபயாடிக�� மருந்துக்களை எதிர்க்கொள்ளக்கூடிய தன்மையை கொண்டிருந்தனவாம். பலரும் நினைப்பது போல, பாக்டீரியாக்களின் தடுப்பாற்றல் என்பது சமீபத்திய நிகழ்வு அல்ல என்று கூறினர் அந்த ஆய்வை நடத்தியவர்கள்.\nஆக, எதிர்ப்பு சக்தியானது, பாக்டீரியாக்களில் பல்லாயிரகணக்கான ஆண்டுகளாகவே இருந்துள்ளது. ஆனால் வியப்பு இத்தோடு நிற்கவில்லை.\nVancomycin - இந்த ஆன்டிபயாடிக்கானது, கடைசி முயற்சியாக கொடுக்கப்படும் ஒரு மருந்தாகும். அதாவது, வேறெந்த மருந்தும் பயனளிக்காத நிலையில் கடைசி ஆயுதமாக பயன்படுத்தபடுவது இந்த மருந்தாகும். 1987-ஆம் ஆண்டு இந்த மருந்தை எதிர்க்கொள்ளக்கூடிய பாக்டீரியாக்கள் எழுந்த போது, அது மருத்துவதுறைக்கு ஒரு ஆச்சர்ய அடியாக விழுந்தது.\nஆனால் நம்மை ஆர்வப்படுத்தும் தகவல் என்னவென்றால், 30000 ஆண்டுகளுக்கு முந்தைய பாக்டீரியாக்கள் மேலே சொன்ன ஆன்டிபயாடிக்கை எதிர்க்கக்கூடிய தன்மையை கொண்டிருந்திருக்கின்றன என்பதுதான்.\nம்ம்ம்.. உயிரியல் உலகம் தொடர்ந்து நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றது.\n\"பரிணாமம் இல்லாமல் உயிரியலில் எதுவுமே அறிவுக்கு ஒத்து வராது\"\nஇப்படியாக சிலபலர் கூறுவதை நாம் பார்த்திருக்கலாம். இம்மாதிரியான வாசகம் எனக்கு குழப்பத்தையே தந்துள்ளது. அதற்கான காரணத்தை பின்னால் காணலாம்.\nநாத்திகரும், பரிணாமவியலாளரும், உயிரியலாளரும், தத்துவஞானியும், மதிப்புமிக்க Theodozius Dobzhansky விருதை[3] பெற்றவருமான மசிமோ பிக்லீசி (Massimo Pigliucci) அவர்கள், சமீபத்தில் தன்னுடைய தளத்தில் (மேற்கூறிய வாசகம் குறித்து) கூறிய கருத்துக்கள்[4] கவனிக்க வைத்தன.\nநவீன பரிணாம கோட்பாட்டின் தந்தைகளில் ஒருவரான Theodozius Dobzhansky-யால் தான் இந்த குழப்பம் ஆரம்பமானது. \"பரிணாம ஒளியில் அல்லாமல் உயிரியலில் எதுவுமே அறிவுக்கு ஒத்துவராது\" என்ற பிரபல கருத்தை அவர் தான் கூறினார். பிரச்சனை என்னவென்றால், அவர் உயர்பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்காக எழுதிக்கொண்டிருந்தார், அவருடைய கருத்து வெளிப்படையாக தவறானது. உயிரியலின் வரலாற்றை மேலோட்டமாக ஆய்வு செய்தால் கூட இது நமக்கு தெளிவாகும்.\n19-ஆம் மற்றும் 20-ஆம் நூற்றாண்டு முழுக்க, டார்வினை புறக்கணித்துவிட்டும் கூட, அதிக பலன் தந்த நிறைய ஆய்வுகளை உயிரியலாளர்கள் நிகழ்த்தியிருக்கின்றனர். 1950-க்களில் இருந்து 21-நூற்றாண்டின் ஆரம்பம் வரை, மூலக்கூறு உயிரியலாளர்கள், பரிணாமத்தை புறக்கணித்து விட்டே நேர்த்தியான முன்னேற்றத்தை கண்டனர்.\nஇதன் மூலமாக, உயிரியலில் பரிணாம கோட்பாடு உதவாது என்று சொல்ல வரவில்லை. அதே நேரம், Dobzhansky சொன்னது போன்ற கருத்துக்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று தான் சொல்லுகின்றேன் - (extract from the original quote of) Massimo Pigliucci, Universal Darwinism and the alleged reduction of biology to chemistry, Rationally speaking. 22nd March 2012.\nபரிணாமம் இல்லையென்றால் உயிரியலில் எதுவுமே அறிவுக்கு ஒத்துவராது என்பது போன்ற கருத்துக்கள் நம்பிக்கையால்/அறியாமையால் விளைந்த ஒன்றே தவிர, உண்மைக்கும் இம்மாதிரியான கருத்துக்களுக்கும் வெகு தூரமே.\nமுதலில் பரிணாமம் என்றால் என்ன ஒரு உயிரினம் (காலப்போக்கில்) இன்னொரு உயிரினமாக மாறுவதாக பரிணாமம் கூறுகின்றது. ஆனால், ஒரு உயிரினம் இன்னொரு உயிரினமாக மாறியதாக நமக்கு வரலாற்றிலும் ஆதாரமில்லை, தற்காலத்திலும் ஆதாரமில்லை.\nபரிணாமம் உண்மையென்று ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும், பரிணாமம் எப்படி நடந்திருக்கும் (இயக்கமுறை/Mechanism) என்பது குறித்து பரிணாமவியலாளர்களிடையே கருத்துவேறுபாடுகள் உண்டு. உதாரணத்திற்கு, பெரிதும் மதிக்கப்படும் உயிரியலாளரான மறைந்த லின் மர்குலிஸ் (Lynn Margulis) அவர்களை எடுத்துக்கொள்வோம். இயற்கை தேர்வு மற்றும் மரபணு மாற்றங்கள் புதிய உயிரினங்களை உருவாக்கும் என்ற கருத்தை நிராகரித்தார் மர்குலிஸ்[6]. டார்வினிஸ்ட்களை விமர்சிக்கவும் செய்தார்.\nஆக, பரிணாமம் உண்மையாக இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, அதனுள்ளே கடுமையான பிரச்சனைகள் உண்டு. தான் சொல்ல வந்த அடிப்படை விஷயத்திலேயே பிரச்சனைகளை கொண்ட ஒரு கோட்பாடு, எப்படி உயிரியலின் மூலாதாரமாக இருக்க முடியும்\nஒரு வேலை, பரிணாம கோட்பாடு என்ற ஒன்றே உலகில் இல்லை என்று வைத்துக்கொள்வோம். உயிரியலில் நாம் இன்று பார்க்கக்கூடிய முன்னேற்றங்களே ஏற்பட்டிருக்காதா\nஉண்மை என்னவென்றால், பரிணாமம் இல்லையென்றாலும் கூட உயிரியல் அறிவுக்கு ஒத்துவரக்கூடியதாகவே இருக்கும்.\nஉயிரியல் உலகம் தொடர்ந்து பல ஆச்சர்யங்களை தந்துக்கொண்டிருக்கின்றது. உயிரினங்கள் குறித்த புதிய புதிய தகவல்கள், கண்டுபிடிப்புகள் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துகின்றன. இம்மாதிரியான நிலையில் மேலே சொன்னது போன்ற வாசகங்களை அல்லது அதற்கு நிகரான ஒன்றை கூறிக்கொண்டு உயிரியலை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடைக்காமல் இருப்பது சாலச் சிறந்தது.\nஇறைவன் நம்மை நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.\nதொடர்புடைய பதிவுகள்: , , , ,\nLabels: Evolution Theory, அறிவியல், உயிரியல், சமூகம், பரிணாமம்\n= = பரிணாமம் இல்லையென்றால் உயிரியலில் எதுவுமே அறிவுக்கு ஒத்துவராது என்பது போன்ற கருத்துக்கள் நம்பிக்கையால்/அறியாமையால் விளைந்த ஒன்றே தவிர, உண்மைக்கும் இம்மாதிரியான கருத்துக்களுக்கும் வெகு தூரமே. = =\nஅதற்கு முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னுள்ள பாக்டீரியாக்கள் கூட சாட்சி பகர்கின்றன.\n= = உண்மை என்னவென்றால், பரிணாமம் இல்லையென்றாலும் கூட உயிரியல் அறிவுக்கு ஒத்துவரக்கூடியதாகவே இருக்கும். = =\nஅறிவுக்கு ஒத்துவரக்கூடியதாகவே இன்றளபும் இருக்கிறது.\nசகோ ஆஷிக் எனக்கு ஒரு டவுட்.\nஇதைப்போன்ற பரிணாமத்திற்கு எதிரான அறிவியல் விசயங்களை குறித்து அவர்கள் வாய் திறக்காதது அல்லது அதுக்குறித்து யோசிக்காதது ஏன்...\nஅஸ்ஸலாமு அலைக்கும். சகோ. ஆஷிக்\nபரிணாம கோட்பாட்டிற்கு எதிரான மற்றுமொரு உங்களின் ஆணித்தரமான பதிவு இது. மேலும் உங்கள் ஆய்வுக்கு இறைவன் பேருதவி புரிவானாக.\nபரிணாமக் கொள்கை என்பது ஒரு தத்துவமே ஆகும். அறிவியலில் விதி என்பது எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியது. அறிவியலில் தத்துவம் என்பது பெரும்பாலான அறிவியாலார்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிரூபிக்க இயலாத அல்லது முடியாத கொள்கையே ஆகும் . எனவே தங்களின் கருத்துக்கும் அறிவியலில் இடமுண்டு.\nவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபற காத்துஹு..\n//இதைப்போன்ற பரிணாமத்திற்கு எதிரான அறிவியல் விசயங்களை குறித்து அவர்கள் வாய் திறக்காதது அல்லது அதுக்குறித்து யோசிக்காதது ஏன்...\n:) துரதிஷ்டவசமாக அறிவியலாலர்களில் ஒரு பகுதி நம்பிக்கையில் சிக்கிக்கொண்டு விட்டது. அது ஒரு காரணமாக இருக்கலாம்.\nஉங்கள் மீது அமைதி நிலவுவதாக,,,\nதொடர்ச்சியான ஊக்கத்திற்கு நன்றி சகோதரர்...துவாவிற்கு மிக்க நன்றி..\nஉங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...\nசூப்பரா சொன்னீங்க. சிலர் நம்பிக்கையில் துவழ்ந்து அறிவியலை அதனை நோக்கி கொண்டு செல்லாமல் இருந்திருந்தால் இத்தகைய பதிவுக்கு அவசியம் இல்லை சகோதரர்...\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..\nவழக்கம் போலவே ஒரு அருமையான அறிவியல் ஆக்கம், இறைவன் உங்களின் கல்வி அறிவை விசாலப்படுத்துவானாக.\nவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...\nதுவாவிற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி பிரதர்..\nஎப்போதும் போல அறியாத தகவல்களுடன் கூடிய பதிவு.\nநாம் அறியாத புது புது செய்திகள் எப்போதும் நம்மை மீறிய சக்தியை நம்பாதவர்களையும் கொஞ்சம் அசைத்து பார்க்கிறது என்றால் மிகையில்லை.\n சிந்திக்க வைக்கும் பதிவு. வாழ்த்துக்கள்.\nபரிணாம மயானத்தை நோக்கி எதிர்க்குரல் எனும் வாகனத்தில் பிரயாணிக்கையில், மயானப்பாதையில் அது நெருங்கி விட்டதை அறிவிக்கும் மீண்டும் ஒரு மைல்கல் பதிவு..\n///\"பரிணாமம் இல்லாமல் உயிரியலில் எதுவுமே அறிவுக்கு ஒத்து வராது\"///\nஇப்படியும் சொல்பவர்கள் அறிவியல் அறிந்தோரா..\nசுமார் 2350 ஆண்டுகளுக்கு முந்திய அரிஸ்டாட்டில்தான் 'உயிரியலின் தந்தை' என்று அறிவியல் சொல்வது அவர்களுக்கு தெரியாதா..\nசுமார் 150 வருடங்களுக்கு முன்னால் சார்லஸ் டார்வின் சொன்ன அறிவியலுக்கு மாறான கோட்பாடான பரிணாமத்துக்கு முன்பு இரண்டாயிரம் வருஷமா உலகில் உயிரியலே இருந்தது இல்லையா.. இந்த காலகட்டத்தில் உலகில் வாழ்ந்த எவருக்குமே உயிரியல் பற்றிய எவ்வித அடிப்படை அறிவியலும் அதுவரை தெரியவே தெரியாதா..\nஉயிரியல் உலகம் தொடர்ந்து பல ஆச்சர்யங்களை தந்துக்கொண்டிருக்கின்றது. உயிரினங்கள் குறித்த புதிய புதிய தகவல்கள், கண்டுபிடிப்புகள் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துகின்றன.//ஆம் ஆஷிக் உயிரியல் உலகம் தொடர்ந்தும் பல ஆச்சரியங்களை தந்துகொண்டே இருக்கிறது. உங்கள் அறிவியல்தேடலுடன்கூடிய பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.\n1. பாக்டீரியா பரிணாம் வளர்ச்சி அடைகிறதா \nஇல்லை என்றால் மட்டும் இரண்டாம் கேள்வி\nஆம் என்றால் மூன்றாம் கேள்விக்கு வந்து விடலாம்.\n2. பாக்டீரியா பரிணாம் வளர்ச்சி அடைவதே இல்லை என‌ ஏதாவது ஒரு ஆய்வுக் கட்டுரை தர முடியுமா\n3. பாக்டீரியாவில் மைக்ரோ,மேக்ரோ பரிணாமம் உண்டா\n4. இரு வெவ்வேறு வகை பாக்டீரியா என எப்படி வகைப்படுத்துகி றார்கள்\n5. ஈ கோலி பாக்டீரியா மீது நடத்தப்பட்ட பரிணாம பரிசோதனை பற்றி உங்கள் கருத்து என்ன\n6. சிம்பியோஜெனெசிஸ் கொள்கையை ஏற்கிறீர்களா\n7. இந்த ஆய்வுக் கட்டுரையில் ஒரு பாக்டீரிய இரு வெவேறு வகையாக பரிணாம் மாற்றம் அடைந்தது என கூறுகிறார்கள்.இது பற்றி மாற்ருக் கருத்து ஆய்வுக் கட்டுரை த��ர இயலுமா\n. இந்த பதிவுல பாக்டீரிய பரிணாமத்தை பத்தி ஒன்னும் பேசல. இன்ஷா அல்லாஹ் அது பரிணாமத்தின் ஆதாரமா என்று எதிர்கால பதிவுகளில் பார்ப்போம் என்று தான் சொன்னேன். விரிவாக அது குறித்து எழுதுகின்றேன். அப்போ வந்து இந்த கேள்விகளை கேட்பது நலம்.\nஅப்புறம் சிம்பயோஜெனேசிஸ்சை நான் ஏற்பேனா என்பது பதிவுக்கு சிறிதும் கூட சம்பந்தம் இல்லாதது. பதிவில் கூறப்படாததும் கூட.\nஇந்த பதிவை தாங்கள் மறுத்தளிக்க வேண்டுமென்றால், 1. நான் பாக்டீரியாக்கள் குறித்து கூறியுள்ள தகவல் (ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவை தடுப்பாற்றலை கொண்டிருக்கின்றன என்பதை) தவறு என்று நிரூபிக்கவேண்டும். 2. பரிணாமம் இல்லாமல் எதுவுமே அறிவுக்கு ஒத்துவராது என்று நிரூபிக்கவேண்டும். அவ்ளோதான். இதை தாண்டி நீங்கள் என்ன சொன்னாலும், எழுதினாலும் அது இந்த பதிவை மறுப்பதாக ஆகாது.\nஅடுத்து, உங்களை போன்ற நேர்மை குறைந்த ஆட்களுடன் உரையாட எனக்கு என்றுமே விருப்பம் இல்லை. தாங்கள் சென்ற பதிவில் உளறிக்கொட்டிவிட்டு பாதியிலேயே விட்டு சென்ற உரையாடலை தொடர்ந்தால் என்னுடைய புரிதலை மாற்றிக்கொள்ள ஏதுவாய் இருக்கும்.\nவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..\n//நாம் அறியாத புது புது செய்திகள் எப்போதும் நம்மை மீறிய சக்தியை நம்பாதவர்களையும் கொஞ்சம் அசைத்து பார்க்கிறது என்றால் மிகையில்லை. //\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிஸ்டர்..\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்..\n//இப்படியும் சொல்பவர்கள் அறிவியல் அறிந்தோரா..\nசுமார் 2350 ஆண்டுகளுக்கு முந்திய அரிஸ்டாட்டில்தான் 'உயிரியலின் தந்தை' என்று அறிவியல் சொல்வது அவர்களுக்கு தெரியாதா..\nஅட அத விடுங்க. பரிணாமம் என்றால் உயிரினங்கள் மாற வேண்டும். உயிரினங்களுக்குல்லாக ஏற்படும் மாற்றங்கள் பரிநாமத்திர்க்கான ஆதாரங்கள் ஆகாது. ஆனால் சிலர் இதனை பரிநாமதிர்க்கான ஆதாரமாக காட்டுவது தான் நகைச்சுவையானது.\nவருகைக்கும் தூக்கலான பின்னூட்டத்திற்கும் நன்றி..\nதங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி..\nநல்ல தகவல்கள்... பகிர்ந்ததற்கு நன்றி\nசலாம் சகோ ஆசிக் அஹமது,\nஎத்தனையோ அலுவல்களுக்கு மத்தியில், அறிவியல் கட்டுரைகள் எழுதும் உங்களைப் பார்த்து ஆச்சரியமாக உள்ளது. நிற்க.\nநீங்களும் எத்தனையோ பதிவுகள் இட்டு விட்டீர்கள், பரிணாமம் தொடர்பில��. இன்னும் அதே நபர்கள் அதே கேள்விகளுடன் வருகிறார்களே ஏன் சகோ\nஇறைவனை மறுக்க வேண்டும் என்பதற்காக இப்படி பரிணாமத்தை பிடித்துக்கொண்டு தொங்குபவர்களை பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது.\nவினை விதைத்தவன் வினை அறுப்பான்......\nஇந்த கள்ள வோட்டு கும்பல என் நண்பனின் தளத்துப் பக்கம் பார்த்தேன் சகோ..ஹி..ஹி..ஹி..\nஅறிவார்ந்த செய்திகளைத் தாங்கிய கனமான பதிவு\nவருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.\n//நீங்களும் எத்தனையோ பதிவுகள் இட்டு விட்டீர்கள், பரிணாமம் தொடர்பில். இன்னும் அதே நபர்கள் அதே கேள்விகளுடன் வருகிறார்களே ஏன் சகோ\nஇறைவனை மறுக்க வேண்டும் என்பதற்காக இப்படி பரிணாமத்தை பிடித்துக்கொண்டு தொங்குபவர்களை பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது.//\nநேர்வழி காட்ட இறைவன் போதுமானவன்..\nஎல்லாம் ஒரே ஆளு/ஒரே க்ரூப் போடுறது தானே. படிச்சு கூட பார்த்திருக்க மாட்டாங்கன்னு நினைக்குறேன். இதெல்லாம் கணக்குளையே வராத வோட்டு தானே...ஹி ஹி\nஅல்ஹம்துலில்லாஹ்....என்னுடைய தேடலுக்கு பின்னணியில் உங்களுக்கும் ஒரு இடம் உண்டு என்பதை நான் மறக்கவில்லை பிரதர். அல்லாஹ் நம் கல்வி ஞானத்தை விசாலமாக்க போதுமானவன்..\nசென்னை பித்தன் அய்யா அவர்களுக்கு,\nஉங்கள் மீதும் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக என்று பிரார்த்தித்தவனாக,\n//அறிவார்ந்த செய்திகளைத் தாங்கிய கனமான பதிவு//\nபுகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக...\nவருகைக்கும் கருத்துக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி அய்யா..\n//ஆனால் நம்மை ஆர்வப்படுத்தும் தகவல் என்னவென்றால், 30000 ஆண்டுகளுக்கு முந்தைய பாக்டீரியாக்கள் மேலே சொன்ன ஆன்டிபயாடிக்கை எதிர்க்கக்கூடிய தன்மையை கொண்டிருந்திருக்கின்றன என்பதுதான்.//\nஅதாவது இன்னொரு நுண்ணுயிரியினால் உற்பத்தி செய்யப்படும் ஒரு பொருள் ,\nஅதன் நோக்கம் அதை சுற்றி மற்ற நுண்ணுயிரிகள் வளராமல் தடுப்பதற்காக ( for the survival - பரிணாமம் ) அதனால் கையாளப்படும் ஒரு தந்திரம் .\nVancomycin என்பது Amycolatopsis orientalis எனும் கிருமியினால் உற்பத்தி செய்யப்படும் ஒரு ஆண்டிபயாடிக் , அந்த Amycolatopsis orientalis கிருமி பழங்காலதிளிருந்தே இருந்து வருகிறது , அந்த காலத்தில் அதனை எதிர்த்து வளரும் சக்தி படைத்த ஒரு கிருமியினை தான் தற்போது கண்டு பிடித்து உள்ளார்கள் . இதுவே பரிணாமம் ( survival of fittest போட்டியின் ���ரு எடுத்துக்காட்டே .\nஇது பற்றி பதிவு எழுத ஆசை , இருப்பினும் நேரம் ஒத்துழைக்க வில்லை . முடிந்தால் விரைவில் பதிலிடுகிறேன்\nதங்களின் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் உபயோகப்படும் வகையில் அமைகிறது. எல்லாம் அறிந்த இறைவனுக்கே புகழனைத்தும். இன்னுமின்னும் பல நல்ல விசயங்களை அறித்தாருங்கள்.. வஸ்ஸலாம்..\nஅதிகமாக படிக்கப்பட்ட சமீபத்திய கட்டுரை...\naashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குரான் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...\n\"படைப்புவாதிகளிடம் சரணடைந்தது தென் கொரியா\"\nஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா\nநாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..\nஆஸ்திரேலிய பேருந்துகளில் இஸ்லாமிய விளம்பரங்கள்...\n\"இஸ்லாமை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை உயருகின்றது\"\nதமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nமுஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு (3)\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nFrom: நாத்திகம் ; To: இஸ்லாம் (1)\nஈரான் அணு செறிவூட்டல் (1)\nஉங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்... (1)\nகுர்ஆன் = ஆச்சர்யங்கள் (1)\nசெயற்கை செல் கடவுளை மறுக்கின்றதா (1)\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (1)\nபாலஸ்தீன சிறுவர்களின் நிலை (1)\nபுரிதலை பின்னுக்கு தள்ளிய பாக்டீரியாக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/tm-gossip-news/%E0%AE%93%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/356-197079", "date_download": "2018-10-17T17:49:49Z", "digest": "sha1:ODHI4USQSWXNAVVVHWMDH54X4ZMYGJJO", "length": 4430, "nlines": 80, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஓபர் பெற்றுக்கொண்ட உறுப்பினர்கள்", "raw_content": "2018 ஒக்டோபர் 17, புதன்கிழமை\nஅரசாங்கத்துக்கு மகாணசபைகளின் பலத்தை காப்பாற்றிக்கொள்ள திரைமறைவில் பாரிய ​வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக விஷயமறிந்த சிலர் சொல்கின்றனர்.\nஅதன்காரணமாக நாற்காலி கட்சியில் இருந்து விலகி மஹிந்தவை சரணடைந்தவர்களுக்கு இப்போது சிறந்த ஓபர் கிடைக்க ஆரம்பித்துள்ளதாம்.\nபெரிய சைஸ் உறுப்பினர்கள் பலர், மயில் தாள்களின் ஊடாக ஏலம் எடுக்கப்படுவதாக தகவல்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின�� தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/21165809/Surgical-Strike-Day-Universities-get-activity-suggestions.vpf", "date_download": "2018-10-17T19:03:52Z", "digest": "sha1:QWBAKIBZYB5WC7S5WSKER5BEYNSEFHHR", "length": 11726, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Surgical Strike Day: Universities get activity suggestions || செப் 29-ம் தேதியை ”சர்ஜிக்கல் ஸ்டிரைக்” தினமாக கொண்டாட பல்கலைகழகங்கள், கல்லூரிகளுக்கு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசெப் 29-ம் தேதியை ”சர்ஜிக்கல் ஸ்டிரைக்” தினமாக கொண்டாட பல்கலைகழகங்கள், கல்லூரிகளுக்கு உத்தரவு + \"||\" + Surgical Strike Day: Universities get activity suggestions\nசெப் 29-ம் தேதியை ”சர்ஜிக்கல் ஸ்டிரைக்” தினமாக கொண்டாட பல்கலைகழகங்கள், கல்லூரிகளுக்கு உத்தரவு\nசெப் 29-ம் தேதி சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட பல்கலைகழகங்கள், கல்லூரிகளுக்கு சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 21, 2018 16:58 PM\nசெப்டம்பர் 29-ம் தேதி சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட இருப்பதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பாக்கிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் ஊடுருவி துல்லியமாக தாக்குதல் நடத்தியதை நினைவுக்கூறும் வகையில் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற இருக்கிறது. மேலும் ராணுவ வீரர்களின் தியாகங்கள் தொடர்பாக பல்கலைகழகங்கள், கல்லூரிகளில் நிகழ்சிக்கு ஏற்பாடு செய்ய யுஜிசி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.\nமத்திய அரசு உத்தரவின்படி செப்.29 சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட வேண்டும். இதனை முன்னிட்டு கருத்தரங்குகள், சிறப்பு அணிவகுப்பு, முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் உயிர்நீத்த வீரர்களின் நினைவாக கண்காட்சிகள் ஆகியவற்றிற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்பி, அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடந்த 2016-ம் ஆண்டு காஷ்மீர் மாநிலம் யூரியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக செப்டம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் எல்லையில் இருந்து பாகிஸ்தான் பகுதிக்கு சுமார் 3 கி.மீ. வரை உள்ள பயங்கரவாதிகளின் புகலிடங்களின் மீது இந்திய ராணுவம் 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' எனப்படும் துள்ளிய தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.\n1. 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' தொடர்பான மோடியின் பேச்சு தவறானது, அடிப்படையற்றது - பாகிஸ்தான்\n'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' தொடர்பான மோடியின் பேச்சு தவறானது மற்றும் அடிப்படையற்றது என பாகிஸ்தான் கூறிஉள்ளது. #Pakistan #PMModi\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. பாலியல் உறவுக்கு சம்மதிக்குமாறு பெண் மிரட்டியதால் வாலிபர் தற்கொலை\n2. கோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி தொல்லியல் துறை புதிய தகவல்\n3. பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு வலுக்கிறது சபரிமலை விவகாரத்தில் சமரச தீர்வு ஏற்படுமா தேவஸ்தான போர்டு இன்று முக்கிய ஆலோசனை\n4. அந்தமான் நிக்கோபார் தீவுகள் செல்லும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்வு\n5. தேவஸ்தான போர்டுடன் நடந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வி : சபரிமலைக்கு செல்லவிடாமல் இளம் பெண்கள் தடுத்து நிறுத்தம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/category/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T18:30:56Z", "digest": "sha1:GAT6AIAB2OGWJ75BYNX5NBWLHQ5HIKNB", "length": 7732, "nlines": 112, "source_domain": "www.inamtamil.com", "title": "நூலறிமுகம் | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\n‘ஒடியன்’வழி இருளர்கள் : அறிமுகம்\nஒச்சாவும் ஒத்தக்காது ஆடும் (நூலறிமுகம்)\nநூல் : ஒச்சாவும் ஒத்தக்காது ஆடும், ஆசிரியர் : மதுரை பாலன், பதிப்பு : ஓவியா பதிப்பகம், திண்டுக்கல், பதிப்பாண்டு : 2015(முதற்பதிப்பு), விலை : உரூபாய்120/- மது���ை பாலன் – அறிமுகம் இவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டத்தில்...\nமுத்துவேலழகனின் ஜன்மா நாடகம் (நூலறிமுகம்)\nநூல் : ஜன்மா, ஆசிரியர் : முத்துவேலழகன், பதிப்பு : கௌமாரா புத்தக மையம், திருச்சி, பதிப்பாண்டு : 2015 (எட்டாம் பதிப்பு), விலை : உரூபாய் 80/- மகாபாரதக் கதைக் களனில் அம்பை என்ற பாத்திரம் இந்நாடக நூலுக்கு மையப் பாத்திரமாய்...\nமானாவாரி மனிதர்கள் (நாவல்) – நூல் அறிமுகம்\nநாவல் என்ற சொல்லுக்குப் புதுமை என்றும் நவீனம் என்றும் பொருள். ஆயின், வட்டார நாவல்கள் என்பதையும் ஒரு வகையாகக் கொள்ளப்பட்டுள்ளது. வட்டாரம் – ஒரு பெரும் நிலப்பரப்புக்குள் அடங்கிய சிறு பகுதியாகும். மனிதன் உலகின் எல்லாப்...\ninam அகராதி அனுபவம் ஆசிரியர் வரலாறு ஆய்வு இனம் கணினி கல்வி கவிதை சிறுகதை தொல்காப்பியம் நாடகம் நாவல் நூலகம் முன்னாய்வு வரலாறு\nபதினைந்தாம் பதிப்பு நவம்பர் 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதீர்ந்த சுனை, காய்ந்த பனை, நேர்ந்த வினை – ஒத்திகைவிஜய்யின் “மாள்வுறு நாடகம்” : பார்வையாளர் நோக்கு August 7, 2018\nஒப்பீட்டு நோக்கில் தமிழ் – தெலுங்கு இலக்கண ஆய்வுகளும் இன்றைய ஆய்வுப் போக்குகளும் August 5, 2018\nசிவகங்கை மாவட்டம் – ‘எட்டிசேரி’யில் பெருங்கற்காலச் சமூக வாழ்வியல் அடையாளம் கண்டெடுப்பு August 5, 2018\nபெருங்கற்காலக் கற்பதுக்கைகள் – தொல்லியல் கள ஆய்வு August 5, 2018\nசங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள் August 5, 2018\nதொல்காப்பியமும் திருக்குறள் களவியலும் August 5, 2018\nஐங்குறுநூற்றில் மலர்கள் வருணனை August 5, 2018\nபழங்காலத் தமிழர் வாழ்வியலும் அறிவியல் பொருட்புலங்களும் August 5, 2018\nபத்துப்பாட்டுப் பதிப்புருவாக்கத்தில் உ.வே.சாமிநாதையர் August 5, 2018\nபெண்மொழியும் பண்பாட்டுக் கூறுகளும் August 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/ere%E1%B8%BBupatu-u%E1%B8%B7%E1%B8%B7um-pu%E1%B9%9Famum/", "date_download": "2018-10-17T18:06:00Z", "digest": "sha1:BMDHISZG5XDRNTMNIXVTT6KSWXRXQYLM", "length": 94942, "nlines": 261, "source_domain": "www.inamtamil.com", "title": "ஏரெழுபது : உள்ளும் புறமும் | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்\n‘இலக்கியம் காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி’ என வருணிக்கப்படுவதுண்டு. கண்ணாடி, எந்தக் கோணத்திலிருந்து பிடிக்கப்படுகிறதோ அதற்கு ஏற்பவே பிம்பத்தைக் காட்டும். மேலும், கண்ணாடியால் எல்லாவற்றையும் பிரதிபலிக்க முடியாது. சான்றாக, ஓர் இடத்தில் நிலவும் தட்பவெட்ப நிலையைக் கண்ணாடியால் துல்லியமாகக் காட்ட முடியாது. அது போலத்தான் இலக்கியமும். அதாவது எந்த நோக்குநிலையில் இருந்து செய்யப்படுகிறதோ அந்தச் சார்பியல்பைக் பெற்றுத்தான் இலக்கியம் உரு கொள்கிறது. தாம் தோன்றிய கால கட்டத்தின் ஒட்டுமொத்த நடைமுறைகளையும் இலக்கியங்கள் வெளிப்படையாக எடுத்துரைத்து விடுவதில்லை. சில செய்திகளை இலக்கியங்கள் பூடகமாகப் பேசுகின்றன; சிலவற்றைப் பற்றிப் பேசாமல் மௌனம் காக்கின்றன; சிலவற்றைத் திரித்து வேறுபடுத்திக் கூறுகின்றன.ஆக,ஓர் இலக்கியத்தின் நுவல்பொருளை அது தோன்றிய காலச் சூழலோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய தேவை அறியலாகிறது.அதனடிப்படையில் இங்கு ஏரெழுபது என்னும் நூல் ஆய்விற்கு உட்படுத்தப்படுகிறது.\n1.0 ஏரெழுபது – அறுபத்தொன்பது – எழுபத்தொன்பது\nஏரெழுபதின் ஆசிரியராகக் கம்பர் சுட்டப்படுகின்றார். இவர் இராமாயணத்தை எழுதிய கம்பரினும் வேறானவர்; பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் என மு.அருணாசலம் (1909-1992) குறிப்பிடுகின்றார் (2005:தொகுதி–6,287). ஏரெழுபது என்னும் நூற்பெயரிலேயே பாடல் எண்ணிக்கை இடம்பெற்றுள்ளது. நூலின் தொடக்கமான கணபதி வணக்கப் பாடலுள்ளும்,கருவி எழுபதும் உரைக்க (ஏர்.பாயிரம் 1:1) என்னும் குறிப்புக் காணப்படுகின்றது. ஆனால்,நூலின் அமைப்பைப் பார்க்கும்பொழுது முகப்புப்பகுதியில் பத்துப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன.அவை கணபதி வணக்கம், மும்மூர்த்தி வணக்கம், கலைமகள் வணக்கம், சோழமண்டலத்தின் சிறப்பு, சோழ மன்னனின் சிறப்பு, வேளாளர்களின் குடிச்சிறப்பு உள்ளிட்ட செய்திகளை விளம்புகின்றன. அவற்றைத் தொடர்ந்நு உழவுத்தொழிலிற்குரிய கருவிகளும் செய்கைகளும் அறுபத்தொன்பது பாடல்களில் விளக்கப்படுகின்றன. ஆக, நூலின் தரவுகள் மட்டும் அறுபத்தொன்பது (69) பாடல்களாகவும், கடவுள்வணக்கம் முதலான பாயிரப்பகுதியோடு சேர்த்துக் கணக்கிடும்பொழுது எழுபத்தொன்பது (79) பாடல்களாகவும் அமைகின்றன. இவ்வமைப்பு, ஆறுமுக நாவலர் பதிப்புத் தொடங்கிச் சீதை பதிப்பக வெளியீடுவரை காணப்படுகின்றது. இத்தகைய எண்ணிக்கைச் சிக்கல் ஏரெழுபதிற்கு மட்டுமன்று; சிலை எழுபது, ஈட்டி எழுபது போன்ற நூல்களிலும் காணப்படுகின்றது. சிலை எழுபதில் பாயிரப் பாடல்கள் எட்டும்(8), நூலின் பாடல்கள் எழுபத்தொன்றும் (71) உள்ளன. மொத்த எண்ணிக்கை எழுபத்தொன்பதாக (79) அமைகின்றது. ஈட்டி எழுபதில் கடவுள் வாழ்த்து, பாயிரம், நூல் ஆகிய யாவும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக எழுபத்தொரு (71) பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஆக, இந்நூல்களில் பல இடைச்செருகல்கள் உள்ளமை புலனாகிறது.\nஏரெழுபதின் பாயிரப்பகுதிக்கும் நூற்பகுதிக்கும் இடையில் குறிப்பிடத்தக்க இடைவெளி / முரண்பாடுகள் உள்ளனவா என்று ஆராய்ந்தபொழுது ஒரு செய்தி கிட்டியது. ஏரெழுபதின் நூற்பகுதிக்குள் வேளாளர்களின் பெருமைகள் சிறப்பித்துப் பேசப்படுகின்றன. அங்கெல்லாம் காராளர் (ஏர்.பாயிரம்1:1,2:2,10:3, நூல்1:3, 6:4, 18:1, 38:4, 39:4, 41:2, 44:1, 49:3, 50:3, 51:4, 53:4, 56:4, 64:3), பெருக்காளர் (ஏர்.பாயிரம்7:3, 9:2; நூல்2:2, 4:3, 8:2, 9:3, 10:3, 15:4, 21:3, 27:3, 31:3, 62:1, 63:3, 65:4, 67:2, 68:2, 69:3), வேளாளர் (ஏர்.13:1, 22:3, 25:1, 29:3, 32:4, 35:3, 40:4, 61:1), உழவர் (ஏர்.20:4, 42:3, 60:3), உழுபகடு பூட்டுவார் (ஏர்.16:1,2), உழுதுண்டு வாழ்வார் (ஏர்.19:1), உழுங்குலம் (ஏர்.பாயிரம்8:4), தாடாளர் (ஏர்.57:3), திருவாளர் (ஏர்.37:4), ஏர்வேந்தர் (ஏர்.58:2,4), மேழித்தேவர் (ஏர்.பாயிரம்7:4), நிலமடந்தை திருமக்கள் (ஏர்.52:2), புவிமடந்தை திருமைந்தர் (ஏர்.23:3), பொன்னியுறைநாடர் (ஏர்.47:3), குலப்பொன்னித் திருநாடர் (ஏர்.26:2, 30:2, 52:1), செழும்பொன்னித் திருநாடர் (ஏர்.7:3,56:3), சொரிபொன்னித் திருநாடர் (45:2), வளர்பொன்னித் திருநாடர் (66:3), பொன்னி வளநாடர் (ஏர்.3:3), காவேரி வளநாடர் (5:3,8:3,12:3,17:3) ஆகிய தொடர்களால் அவர்கள் குறிக்கப்படுகின்றனர். பாயிரப்பகுதியில் தனித்துவமாக, கங்கைபெறும் காராளர் (ஏர்.பாயிரம்1:1), கங்கைகுலாதிபர் (ஏர்.பாயிரம்3:2) என்னும் தொடர்களால் வேளாளர்கள் குறிக்கப்படுகின்றனர். அதாவது, கங்கையின் குலமரபிலிருந்து பிறந்து வந்தவர்களே வேளாளர்கள் என்பது கருத்தாகின்றது. வேளாளர்கள், சிவபெருமானுக்கும் கங்காதேவிக்கும் பிறந்த மரபினர் என வழங்கப்படும் புராணச் செய்தியை ஆ.சிங்காரவேலு முதலியார் (1855-1931) தமது அபிதான சிந்தாமணி (ஸ்ரீமுக தைத்திங்கள்:1517) என்னும் நூலில் குறிப்பிடுகின்றார். மேலும், வேளாளர்களுக்கான தசாங்கத்தில், கங்கை ஆறே அவர்களுக்குரியதாகச் சுட்டப்படுவதையும் எடுத்துரைக்கின்றார் (மேலது).\nஏரெழுபது என்னும் நூல், முழுவதும் காவிரிப்படுகையில் நிகழும் உழவுத்தொழிலைப் பற்றியே பேசுகின்றது. அதனுள் கங்கை பற்றிய செய்திகள், எந்த இடத்திலும் இடம்பெறவில்லை. ஆனால், பாயிரப்பகுதியில் மட்டும் வேளாளர்கள், கங்கைகுலாதிபர்களாக அடையாளப்படுத்தப்படுகின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழக நிலப்பகுதிகளில் உழவுத்தொழில் நடைபெற்று வருகின்றது. அதனை மரபாகச் செய்துவரும் பெருங்கூட்டம் இங்கு இருக்கின்றது. ஆனால், கங்கைப்பகுதியில் இருந்துதான் வேளாளர்கள், பிற பகுதிகளுக்குச் சென்றனர் எனக் குறிப்பிடுவதாக மேற்கண்ட பாயிரப்பகுதி அமைகின்றது. இது முரண்பாடாகத் தெரிகின்றது. பின்னாட்களில், வேளாளர்களின் வரலாற்றை எழுதிய மறைமலை அடிகள் (1876-1950) தென்னாட்டில் இருந்துதான் வேளாளர்கள் வடஇந்தியப் பகுதிகளுக்குக் குடிபெயர்ந்து சென்றதாகக் குறிப்பிடுகின்றார் (1997:57). இக்கருத்தும் மேல்விவாதத்திற்குரியது. ஏனெனில், உழவுத்தொழில் முதன்முதலில் எந்த ஆற்றங்கரையில் தோன்றிப் பரவியது என்பது குறித்த திட்டவட்டமான ஆய்வுகள் ஏதும் இதுவரை வெளிவரவில்லை. வந்துள்ள ஆய்வுகளுக்கு ஊடே பல கருத்துமுரண்பாடுகள் நிலவுகின்றன. ஏரெழுபதின் பாயிரப்பகுதிக்கும் அதன் நூற்பகுதிக்கும் இடையிலான கருத்து இடைவெளியைச் சுட்ட மேற்கண்ட செய்தி இங்கு எடுத்துரைக்கப்பட்டது.\nஏரெழுபது என்னும் நூல், உழவுத்தொழிலின் பல்வேறு படிநிலைகளையும் உழவுக்கருவிகளையும் விளக்குவதோடு, உழவுத்தொழிலுடன் தொடர்புடைய வேளாளர்கள் பற்றியும் மிகுதியாகப் பேசுகின்றது. குறிப்பாக, வேளாளர்களின் குலப்பெருமை, இயல்பு, கொடைத்தன்மை போன்றவை விதந்துரைக்கப்படுகின்றன. வேளாளர்களின் சிறப்பு, தனிநிலையில் வைத்து விளக்கப்படாமல், பிராமணர், வேந்தர் போன்றோருடன் பெருமளவு ஒப்பிட்டுப் பேசப்படுகிறது. அதற்குரிய சான்றுகள் சில வருமாறு.\nவாழிநான் மறையோர்கள் வளர்க்கின்ற வேள்விகளும்\nஆழியால் உலகளக்கும் அடல்வேந்தர் பெருந்திருவும்\nஊழிபே ரினும்பெயரா உரையுடைய பெருக்காளர்\nமேழியால் விளைவதல்லால் வேறொன்றால் விளையாவே (ஏர்.4)\nஓதுவா ரெல்லாரும் உழுவார்தங் தலைக்கடைக்கே (ஏர்.11:2)\nஞா���மறை யவர்வேள்வி நலம்பெறுவ தெவராலே (ஏர்.14:2)\nஅலகிலா மறைவிளங்கும் அந்தணரா குதிவிளங்கும்….\nஉலகெலாம் ஒளிவிளங்கும் உழவருழும் உழவாலே (ஏர்.20)\nபழுதுசால் வகையறியாப் பழமறையோர் பெருவேள்விக்\nகுழுதுசால் வதுகலப்பை யுயர்வானது (ஏர்.21:1-2)\nகலையிட்ட மறைவேந்தர் கனல்வேள்வி வளர்ப்பதுவும்…\nநிலையிட்ட வேளாளர் துலையிட்ட நீராலே (ஏர்.40)\nஏரெழுபதின் நூற்பகுதியில் அமைந்துள்ள அறுபத்தொன்பது (69) பாடல்களில் வேளாளர்களின் சிறப்பு, பிராமணர் அல்லது வேந்தர் அல்லது அவ்விருவருடனும் சேர்த்து ஒப்பிடப்படும் இடங்களின் மொத்த எண்ணிக்கை நாற்பதாகும் (40). அதாவது, அறுபது விழுக்காட்டுப் பாடல்களில் வேளாளரின் பெருமை, பிராமணர்களுடனும் அரசருடனும் ஒப்பிட்டு உயர்வாகப் பேசப்படுகின்றது. சிலை எழுபது (ஏழு பாடல்கள்-9.86 விழுக்காடு), ஈட்டி எழுபது (ஒரு பாடல்-1.4 விழுக்காடு) ஆகிய நூல்களில் பிராமணர், வேந்தர் பற்றிய ஒப்பீடுகள் மிகமிகக் குறைவு. ஈட்டி எழுபதில் அமைந்துள்ள மங்கல வாழ்த்துப் பாடலில் மட்டும் அவர்கள் வாழ்த்தப்பட்டுள்ளனர். பிற இடங்களில் அவர்களைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.\nபிராமணர்களின் தொழிலை விட, வேளாளர்களின் தொழில் மேலானது என்னும் கருத்து ஏரெழுபதுள் பல இடங்களில் அழுத்தமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. வருணாசிரமச் சிந்தனை கூர்மைபட்டிருந்த சோழர் காலத்தில் ஏரெழுபதுள் பதிவுசெய்யப்பட்டுள்ள இக்கருத்தை எப்படிப் புரிந்துகொள்வது அதற்குரிய நேரடியான / முழுமையான பதிலை ஏரெழுபதிற்குள் இருந்து பெறமுடியாத நிலையில் அக்காலச் சமூக மற்றும் அரசியல் பொருளாதாரச் சூழ்நிலைகளை ஆராய வேண்டிய தேவை எழுகின்றது.\n3.0 பிராமணர்களுக்கான வேலையும் வெகுமதியும்\nவேளாளர்களின் தொழில், பிராமணர்களின் தொழிலை விட மேலானது என உரைக்கப்படுவதால், தமிழகப்பகுதிகளில் பழங்காலந்தொட்டுப் பிராமணர்கள் செய்துவரும் அடிப்படைத்தொழில், அதற்கீடாகப் பெற்ற ஊதியம் போன்றவற்றைப் பற்றி அறிய வேண்டியதாகிறது. சங்க இலக்கியத் தொகுப்புகளுக்கு உள்ளேயே பிராமணர்களைக் குறித்த செய்திகள் பரவலாகக் காணப்படுகின்றன. அவற்றுள் வேதம் ஓதுதலும் வேள்வி செய்தலும் பிராமணர்களுக்குரிய முதன்மைத் தொழில்களாகச் சுட்டப்படுகின்றன (பதி.24:6-8, 70:18, 74:2; மது.494, 655-656; முருகு.96, பெரும்.316, கலி.119:12-13, 36:26, அகம்.13:11, புறம்.15:20, 166:22, 224:9, 397:20-21, 400:19).\nபிராமணர்கள், நான்மறைக்குரியோர்கள், வேதியர்கள் என்னும் கருத்தாக்கமும் (ஏர்.பாயிரம் 10:1; நூல்4:1, 11:2, 14:2, 20:1, 21:1, 23:1, 28:3, 33:3, 34:1, 37:1, 38:1, 40:1, 42:1, 50:1, 64:1, 67:3) வேள்வி செய்வதற்குரியோர் என்னும் செய்தியும் (ஏர்.பாயிரம்3:3; நூல்4:1, 14:2, 20:1, 21:1-2, 47:1) மீண்டும் மீண்டும் ஏரெழுபதில் வலியுறுத்தப்படுகின்றன.\nஅந்தணர் வேதம் ஓதியும், ஓதுவித்தும், தியாக வேள்விகள் புரிந்தும், புரிவித்தும், செல்வராயின் பிறர்க்கு ஈந்தும், வறிஞராயின் செல்வரிடம் ஏற்றும் வாழத் தக்கவராயினர்.\nஎன மனுதர்ம சாஸ்திரம் (1:88) குறிப்பிடுகிறது. இதே கருத்து, பதிற்றுப்பத்தின் இருபத்து நான்காம் (24) பாடலிலும், தொல்காப்பியப் புறத்திணையியலின் பதினாறாம் (16) நூற்பாவிற்கு இளம்பூரணர் எழுதிய உரையிலும் எதிரொலிக்கிறது.\nபிராமணர்களுக்குரிய அடிப்படைத் தொழிலைப் பற்றிப் பேசுமிடத்து, உழவுத்தொழில் குறித்த அவர்களின் கண்ணோட்டத்தையும் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகிறது.\nபயிரிடுதலை மேலான தொழில் என்று சிலர் கருதுகின்றனர். ஆயினும் பெரியோர் அதைப்பாராட்டவில்லை. ஏனெனில் இரும்புக்கொழு நுனியுடைய கலப்பை, மண்வெட்டி இவற்றைக் கொண்டுபூமியையும், பூமியில் வாழும் சிறிய உயிரினங்களையும் வெட்ட நேரிடுகிறதன்றோ\nஎன்னும் மனுதர்ம சாஸ்திர ஸ்லோகம் (10:84) உழவுத்தொழிலைப் பாவத்திற்குரியதாகக் கருதும் பிராமண மனநிலையை எடுத்துரைக்கின்றது. ஆனால், பிறரைத் தனக்காக உழச்செய்து அதன் விளைச்சலை மட்டும் துய்ப்பதில் தவறில்லை என்பதை,\nபிராமண க்ஷத்திரியர்கள் வாணிபம் செய்து பிழைத்தபோதும், உடல் முயற்சியும் பிறர் தயவை நாடத் தக்கதாயுமுள்ள விவசாயத் தொழிலை மேற்கொள்ளக் கூடாது. அதை, தான் நேரில் இயற்றாவிடினும், தனது ஜீவனத்தை முன்னிட்டு, தக்க ஆட்களைக்கொண்டு தனக்காக விவசாயமும் செய்விக்கலாம் (மனு.10:83)\nஎன்னும் மற்றொரு ஸ்லோகம் குறிப்பிடுகிறது. ஆக, உழவுத்தொழிலில் பிராமணர்கள் நேரடியாக ஈடுபடக்கூடாது என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இனி, வேதம் ஓதுதல், வேள்வி செய்தல் முதலான பணிகளுக்குப் பிராமணர்கள் பெற்ற ஊதியம் குறித்து ஆராய வேண்டியுள்ளது.\nபழங்கால அரசவைகளில் வேள்வித்தொழில் புரிந்த பிராமணர்களுக்குப் பொன்னை ஊதியமாகக் கொடுத்தல் பெருவழக்காக இருந்துள்ளது. அதுவே கையோடு முடிந்துகொண்டு இடம்பெயர்ந்து போவதற்கு வ���தியானதாக இருந்துள்ளது. ஏனெனில், அன்று பிராமணர்கள் ஒரே ஊரில் நிலையாகத் தங்கி இருப்பது பெருவழக்கில்லை. வேளாண் உற்பத்திப்பெருக்கமும் கற்றளிகளும் உண்டான பிறகே பிராமணர்கள் ஓருரை நம்பி வாழத் தலைப்பட்டனர்.\nபிராமணர்கள் பொன்னைப் பரிசாகப் பெறுவதிலேயே பல சடங்கியல்களை ஏற்படுத்தி வைத்திருந்தனர். அவற்றுள், துலாபாரம் (அரசன், தன் எடைக்கு எடைபொன்னைப் பிராமணர்க்கு வழங்குதல்), இரணியகருப்ப தானம் (பொன்னால் ஒரு பசுவைச் செய்து, அதன் வயிற்றுக்குள் அரசன் புகுந்து வந்து, பின்னதனைப் பிராமணர்க்குக் கொடுத்து விடுவது) போன்றவற்றைக் குறிப்பிடத்தக்கனவாக கோ.கேசவன் (1946-1998) கூறுகின்றார் (2001:143). இதனால், பழங்காலத்தில் பிராமணர்களின் கவனம் நிலக்கொடையின் மீது குவியவில்லை என அறியமுடிகிறது. பாசன வசதிகள் பெருக்கடையாத காலத்தில் நில வருவாயைவிடப் பொன்னின் மதிப்புக் கூடுதலாக இருந்ததால் நிலத்தை அவர்கள் பெரிதும் விரும்பவில்லை. ஆயினும், பிராமணர்களுக்கான நிலக்கொடை பற்றிய குறிப்புகள், சங்க இலக்கியங்களில் மிகச் சில இடங்களில் (புறம்.297, 330) காணப்படுகின்றன (மேலது 134).\n4.0 தமிழக நிலமானிய முறையின் போக்குகள்\nஅரசுருவாக்கக் காலத்தில் நிலத்தைக் கையகப்படுத்துவதே முதன்மையான பணியாக இருந்துள்ளது. அன்றைய உற்பத்திக்குரிய அடிப்படைக்காரணியாக நிலமே விளங்கி யிருக்கிறது. தமது நாட்டின் நிலத்தையும் பகைவர்களிடமிருந்து கைப்பற்றிய நிலத்தையும் வருவாயுடையதாக மாற்றிக்கொள்வதே அன்றைய வேந்தர்களின் நோக்கமாக இருந்துள்ளது. அதனால், பண்படாத நிலத்தைத் திருத்திச் செப்பனிடுவதற்கும் உடலுழைப்பைச் செலுத்தி உற்பத்தியைப் பெருக்குவதற்கும் வலுவுள்ள மக்களுக்கு நிலங்கள் கொடையாக வழங்கப்பட்டன. அவற்றிலிருந்து கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை வரியாகப் பெற்றுக்கொள்வது அரசர்களின் உரிமையாக நிலைநிறுத்தப்பட்டது. இருக்கும் நிலத்தை வேற்று நாட்டினரிடம் இழக்காமலும், வேற்றுநாட்டினர் நிலத்தை அடித்துப் பிடுங்குவதற்கும் போரின்பொழுது உழுகுடிகள், படைவீரர்களாக அணி திரட்டப்பட்டனர். வெற்றிகளின்போது கிடைக்கும் கொள்ளைப் பொருட்களிலும் நிலங்களிலும் வீரர்கள்/உழுகுடிகள் பங்குதாரர்களாக இருப்பர். அந்நிகழ்வுகளைத் தலைமையேற்று நிருவகிக்கும் பொறுப்பை அரசர்கள் செய்துவந்தனர். அரசுகள் விரிவடையும்பொழுது (பேரரசுகளாக மாறும்பொழுது) போர்வீரர்கள் மட்டுமின்றி வேறுசில தொழில்பிரிவினர்களுக்கும் நிலங்களைக் கூறிட்டுக் கொடுக்கும் பழக்கம் தோன்றியது. அவ்வாறு கொடுத்து அரசாளும் முறையே நிலமானிய முறை (Feudal Order) எனக் க.கைலாசபதி (1933-1982) குறிப்பிடுகிறார் (1999:131,132). அன்று நிலவிய உற்பத்திமுறை சிதையாமல் பாதுகாக்கப்படுவதற்கும், மக்களிடம் எதிர்ப்பலைகள் எழாமல் இருப்பதற்கும் பல கருத்தியல்களை உருவாக்க வேண்டிய தேவை எழுந்தது. அதனைச் செய்துமுடிப்பதற்குப் பார்ப்பனர்கள் பயன்பட்டனர். அச்செய்கைக்கு ஈடாக அன்று பொருளியல் மதிப்பு மிக்கதாக இருந்த நன்செய் நிலங்கள் அவர்களுக்குக் கொடையாக வழங்கப்பட்டன. அவ்வாறு பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட நிலம் பிரம்மதேயம் என அழைக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் இவ்வழக்கம் ஏற்பட்ட பின்னணியை,\nகுப்தர் ஆட்சிக்குப் பிற்காலத்தில் பிராம்மணர் நிலை மேன்மையடைந்தது. அக்காலத்தில் பௌத்தம் செல்வாக்கிழந்தது. பொருளாதார அடிப்படையும் அரசியல் அதிகாரத்தை நிலைப்படுத்திக்கொள்ள பிராம்மணரது கல்வியின் இன்றியமையாமையும் பிராம்மணரின் சமய ஆதிக்கத்திற்கு வழிவகுத்தன. இக்காலத்தில் பிராம்மணருக்கு நிலங்களும், நிலவருவாயும் தானமாக அளிப்பது அதிகரித்தது. அரசனதுஅதிகாரியாகப் பதவி வகிப்பதற்காகவோ, அரசர்க்கு ஊழியம் புரிந்ததற்காகவோ சம்பளத்திற்குப் பதில் பிராம்மணருக்கு நிலம் அளிக்கப்பட்டது. இவை தவிர அக்ரஹாரம் என்றும், பிரம்மதேயம் என்றும் நிலங்களும், கிராமங்களும் பரம்பரை உரிமையோடு பிராம்மணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்டன. கல்வியை மதித்தோ, சமயப் பணிகள் செய்வதற்கு ஊதியமாகவோ, அரசப் பரம்பரையின் கொடிவழிப் பட்டியலை எழுதுவதற்காகவோ, இத்தானங்கள் அளிப்பட்டன. இவற்றால் பிராம்மணருடைய வருமானமும், சமூக நிலையும் உயர்ந்தன. நிலத்தோடு எண்ணற்ற உரிமைகளும் அவர்களுக்கு(க்) கிடைத்தன.\nஎன ரொமிலா தாப்பர் (1931) விரிவாக எடுத்துரைக்கின்றார் (2008:34). தமிழகத்தைப் பொருத்தவரையில் பிரம்மதேய நிலங்களை வழங்கும்முறை, சங்க கால இறுதியில் தோற்றம் பெற்று, பல்லவர்-பண்டியர் காலத்தில் வளர்ந்து, சோழர் காலத்தில் உச்சநிலையை அடைந்ததாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர் (கோ.கேசவன், 2001:134; தேவ.பேரின்பன் [1952-2013], 2006:43; ஏ.கே.��ாளிமுத்து [1937-2014], 2012:32,33). சோழர் காலத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கும் தொழிற் பிரிவினருக்கும் வழங்கப்பட்ட நிலங்களுக்குரிய சில பெயர் விளக்க அட்டவணை வருமாறு (கோ.கேசவன், 2001:132-137; ஆ.ஜெகதீசன் [1972], 2007:132).\n1. வேளாளர் வெள்ளான் வகை\n2. பிராமணர் பிரம்மதேயம், அகரம், சதுர்வேதி மங்கலம்\n4. திருமால் கோயில் திருவிடையாட்டம்\n5. சமண, பௌத்தப் பள்ளி பள்ளிச்சந்தம்\n10. போரில் மடிந்தோர் உதிரப்பட்டி, ரத்தக்குடங்கை\n11. படைத்தலைவர் படைப்பற்று, வன்னியப்பற்று\n15. கூத்துக்கலைஞர் சாக்கைக்காணி, கூத்தாட்டிக்காணி\n5.0 ஆற்றுப்படுகை உற்பத்தியும் கோயில் நிருவாகமும்\nதமிழக வரலாற்றில் காவிரிப்படுகை, தனித்துவமான கவனத்திற்குரியது. பிற வட்டாரங்களை விட, மிகுதியான நன்செய்ப் பகுதிகளை அது தன்னகத்தே கொண்டது; சோழப் பேரரசின் மையமாகத் திகழ்ந்தது. அங்குப் பாசன வசதிகள் ஒழுங்கமைக்கப்பட்ட பிறகு, பயிரிடப்படாமல் கிடந்த தரிசு நிலங்கள், உற்பத்திக்குரியனவாக மாறின. நிலங்கள் துல்லியமாக அளக்கப்பட்டு வகைப்பிரிக்கப்பட்டன. ஊராட்சிமுறை செம்மை செய்யப்பட்டது. மக்களைக் கருத்தியல் முறையில் பணியச் செய்து அரசாள ஏதுவான பெருங்கோயில்கள் கட்டப்பட்டன (தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்களில் எழுபது விழுக்காட்டிற்கு மேல் காவிரிப்படுகையில் அமைந்தவை என்பது நினையத்தக்கது). அவற்றின் கண்காணிப்பின் கீழ் நில உற்பத்திமுறை கொண்டுவரப்பட்டது. பிராமணர்களும் வேளாளர்களும் கோயில்களையும் அவற்றுக்குட்பட்ட நிலவருவாயையும் நிருவகித்து வந்தனர். அரசனுக்குச் சேர வேண்டிய வரியைப் பெற்றுத் தந்துவிட்டு எஞ்சிய உபரியைத் தாங்களே துய்த்துக்கொள்ளும் உரிமையைப் பெற்றிருந்தனர். குறிப்பாக, தேவதான நிலங்கள் பெரும்பாலும் அவ்விருவரின் கூட்டு நிருவாகத்தின் கீழ் இருந்துள்ளன. அவை மட்டுமின்றி இரு பிரிவினரும் தனிப்பட்ட முறையிலும் அரசனிடமிருந்து நிலங்களைப் பெருமளவு கொடையாகப் பெற்றுள்ளனர். ஏரெழுபது என்னும் நூல், சோழ நாட்டுக் காவிரிப்படுகைக்கு உட்பட்ட உழவுத்தொழிலைச் சிறப்பித்துப் பேசுவதாகும். அந்நூலுள் பல இடங்களில் காவிரி (ஏர்.பாயிரம் 4:3; நூல் 5:3, 8:3, 12:3, 17:3, 36:3, 44;1, 69:3), பொன்னி (ஏர்.3:3, 7:3, 26:2, 30:2, 45:2, 47:3, 52:1, 56:3, 66;3) என்னும் குறிப்புகள் நேரடியாக இடம்பெற்றுள்ளன. நெற்பயிரின் விளைச்சல் பெருகும்போது சிவபெருமானுடைய விழாக்கள் சிறப்பெய்தும் என்பதை, ஏற்றேறும் அரன் சிறப்புக்கு எழிலேறும் என ஏரெழுபது (47:1) குறிப்பிடுகின்றது.\nநீர்வளமிக்க சோழ நாட்டைத் தவிரப் பிற இடங்களில் பார்ப்பனர்களுக்கான நிலக்கொடையும், குடியிருப்பும், ஏரெழுபது போன்ற நூலும் தோன்றாமல் போனதற்கு விளக்கம் தருவதைப் போல,\nஆற்றுப்படுகை அல்லாத மேட்டுநிலப் பகுதிகளில் ‘சாதிவர்ணம்’ புதியதாகத் தோன்றிய சாதிகளுக்கு வழங்கப்பட்டது. இங்கு(க்) கோயிலை அடிப்டையாகக் கொண்ட பிராமணிய உயர்குடி நிர்வாகம் ஏற்படவில்லை. இந்தப் பகுதிகளில் வேளாண் சாதிகளில் கலக சாதிகள்-நிலவுடைமை சாதிகளாக ஆக்கப்பட்டு அவைகளின் கட்டுப்பாட்டின்கீழ் கிராம சமூகங்கள் இயங்கின.\nஎன்னும் தேவ.பேரின்பனின் கூற்று அமைகின்றது (2006:45, 46). அதாவது, பாசனவசதி குறைந்த/நிலவருவாய் அதிகமில்லாத இடங்களில் பிராமணர்கள் தங்குவதை விரும்பமாட்டார்கள் எனத் தெரிகின்றது (நிலவருவாயற்ற நாட்டார் தெய்வங்களுக்குப் பிராமணர்கள் பூசாரிகளாகாமல் போனமை இங்கு நினையத்தக்கது).\n6.0 வேந்தர்–பிராமணர் கூட்டும் வேளாளர் காழ்ப்பும்\nமுன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்குச் சோழர் காலத்தில்தான் வருணாசிரமமும் சாதியமும் தமிழகத்தில் அழுத்தத்தைப் பெற்றன. அதற்காக வடஇந்தியப் பகுதிகளில் இருந்து பெருந்திரளான பார்ப்பனர்கள் தமிழகத்திற்குக் கொண்டுவந்து குடியமர்த்தப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர் (பொ.வேல்சாமி [1951], 2010:76; ஏ.கே.காளிமுத்து, 2012:32). அவ்வாறு கொண்டுவரப்பட்டோருக்கு வளமான நிலங்கள் கொடையாக வழங்கப்பட்டன. அதற்காக வேளாளர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து நிலங்கள் கைப்பற்றப்பட்டு பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்டதையும், அதனால் பிற வகுப்பினருக்குப் பெரும் மனக்கசப்பு ஏற்பட்டதையும் ஏ.கே.காளிமுத்து,\nஏற்கனவே உள்ள வெள்ளான் வகை நிலங்களில் உள்ள பாரம்பரிய நில உடைமையாளர்ளை நீக்கிவிட்டு அவற்றை(ப்) பிரம்மதேயங்களாக மாற்றிய செய்திகளும் உண்டு….இம்மாதிரி(ச்) செயல்கள், சூத்திரர்களில் முதன்மையாக இருந்தவேளாள நிலப்பிரபுக்கள் பிராமணர்களைப் பொறாமையுடன் பார்க்கும்படி(ச்) செய்தன.\nஎனக் குறிப்பிடுகின்றார் (2012: 33,34). பிராமணர்களுக்கு நிலங்களைக் கொடுத்தது மட்டுமின்றி அவற்றைப் பாதுகாப்பதற்கும் சோழ மன்னர்கள் ஏற்பாடு செய்திருந்ததை,\nநிலத்தை இழந்த மக்கள் பார்ப்பனர்களிடம் இருந்து நிலத்தைப் பறித்து(த்) தங்கள்\nவசப்படுத்திக் கொள்ளாதவாறு ‘ஆணத்தி’ என்ற பதவியை ஏற்படுத்தி அதன்மூலம்\nஎன பொ.வேல்சாமி குறிப்பிடுகின்றார் (2010:75). இதனால் நிலமானிய முறையில் வேந்தர்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையே வலுவான கூட்டணி இருந்ததும், அது வேளாளர்களின் நில மேலாண்மை உரிமையின் மீது ஓர் அதிர்வை ஏற்படுத்தியதும் அறியலாகிறது.\nவருணாசிரமத்தைப் பொருத்தவரை அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்பதே வரிசைமுறை. அந்த அடிப்படையில் வேளாளர்களின் பெருமை பிற மூவரோடும் ஒப்பிட்டு உரைக்கப்படும் நிலை ஏரெழுபதுள் நான்கு பாடல்களில் மட்டும்தான் (ஏர்.28, 37, 38, 40) காணப்படுகிறது. ஆனால், பிராமணர்களையும் அரசரையும் சேர்த்து (வணிகரைச் சேர்க்காது),\nவேளாளர்களுடன் ஒப்பிட்டுப் பேசும் இடங்கள் ஏரெழுபதுள் (4, 11, 14, 20, 21, 33, 34, 42, 47, 53, 64, 65, 66, 67, 69) ஏராளமாக உள்ளன. ஆக, தமிழக நிலமானிய முறையில் வணிக வர்க்கத்தை விட, பிராமணர்-அரசர் கூட்டணியே வேளாளர்களுக்குப் பெரிதும் அச்சுறுத்தலாக இருந்திருக்கிறது. அதற்கு நிலமேலாண்மைப் போட்டியே அடிப்படைக்காரணமாக விளங்கியிருக்கிறது.\n7.0 பிராமணர் × வேளாளர் : உரசல்களும் உடன்படிக்கைகளும்\nஉழவுத்தொழில் குறித்து நேரடியான அனுபவ அறிவு ஏதுமற்ற பிராமணர்கள், தங்களுக்கு இணையாக/மேலாக நில மேலாண்மைப் பொறுப்புகளையும் நிலக்கொடைகளையும் பெற்றுத் திகழ்ந்ததை வேளாளர்கள் பொறாமையுடன் பார்த்தனர். மேலும், வேத அறிவை விட, நில உற்பத்திக்குரிய வேளாண்மை அறிவு மேம்பட்டது என்னும் கருத்தையும் கொண்டிருந்தனர். இதனை,\nமெய்ப்பாங்கு படக்கிடந்த வேதநூல் கற்றாலென்…\nகைப்பாங்கு பகுந்துநடக் கற்றாரே கற்றாரே\nஎன ஏரெழுபது (34) குறிப்பிடுகின்றது. பிராமணர்களின் குடியேற்றமும் அறிவும் அன்றைய சமூக உற்பத்திக்கு அந்நியப்பட்டு நின்றதை,\nஎந்த இடமாக இருந்தாலும், பிராமணர்களின் குடியேற்றமே நியாயத்துக்கும் தர்மத்துக்கும் நேர்மைக்கும் மாறாகவே நடத்தப்பட்டிருக்கின்றது. அவர்கள் எந்த ஊரில் குடியேற்றப்பட்டார்களோ, அந்த ஊருக்கும் அவர்களுக்கும் எத்தகைய முன்தொடர்பும் இருக்கவில்லை. அவர்களுக்கெனத் தரப்பட்ட நிலங்களில் அவர்களுக்கு அதற்கு முன்னர் எந்த உறவும் இருந்தது கிடையாது. அங்கு வாழ்ந்து கொண்டிருந்த மக்களோடும�� அவர்கள் இயைபு கொண்டவர்கள் அல்லர். வந்து குடியேறிய பிராமணர்களுக்கும் வாழ்ந்துகொண்டிருந்த பிறருக்கும் கலாச்சார-பண்பாட்டு-குணநலன்களில் முழுமையான முரண்பாடுகளே இருந்தன. பிராமணர்களுக்கு இருந்ததாகக் கூறப்படும் அறிவு, ஆற்றல், திறமை, நுட்பம் ஆகிய எதுவுமே அன்றைய தேவையான நில உற்பத்திப் பணிகளுக்கோ, அதில் ஈடுபட்டிருந்த மக்களுக்கோ எவ்வகையிலும் பயன்படக் கூடியவையல்ல. புதிதாக வந்து குடியேறிய பிராமணர்கள் நில உற்பத்தி நுட்பம் அறிந்திருந்ததாலேயே குடியேற்றப்பட்டார்கள் என்று எந்த ஆவணமும் குறிப்பிடவில்லை. ஆனால், பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்களில் உற்பத்தி செய்துகொண்டிருந்த குடியினரோ, பல தலைமுறைகளாக நில உற்பத்தியில் ஈடுபட்டுப் பட்டறிவும் பயன்பாட்டறிவும் மிக்கவராக விளங்கியவர்கள். மேலும், ஏற்கனவே உழுதொழில் செய்துகொண்டிருந்தவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுத்தான் அந்த நிலங்கள் பிராமணர்களுக்குத் தரப்பட்டன. பெரும்பாலும், நில உரிமைகள் பறிக்கப்பட்டிருந்தாலும், அந்த நிலங்களில் முன்னர் உழைப்புச் செலுத்தியவர்களே தொடர்ந்து உழுகுடிகளாக நீடிக்க, உழைப்புப் பயன்களை மட்டும் பிராமணர்கள் எடுத்துக்கொண்டார்கள். இதனால், உள்ளூர் மக்களின் முற்றான பகைமையை முதலாகக் கொண்டே பிராமணர்களின் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன என்பது தெளிவு.\nஎன மே.து.ராசுகுமார் விரிவாக விளக்குகின்றார் (2004:184,185).\nபிராமணர்களுக்கு அரசர்கள் பல்வேறு உரிமைகளைக் கொடுத்துவந்த நிலையில் ஓருரைச் சார்ந்த வேளாளர்கள், சுற்றுவட்டாரத்திலுள்ள மற்ற ஊர்களின் வேளாளர்களோடு சேர்ந்து ‘சித்ரமேழி பெரிய நாடு’ என்னும் அமைப்பை உருவாக்க முயன்றதாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர் (ஆ.பத்மாவதி, 2003:92; கோ.கேசவன், 2001:139). இது சோழ வேந்தர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த ‘வளநாடு’ என்னும் நாட்டுப் பிரிவிலிருந்து வேறுபட்டதாகும்.\nநில உற்பத்தியிலும் போர்க்களங்களிலும் மட்டும் பங்காற்றினால் பிராமணர்களுக்கு நிகரான மதிப்பைத் தாங்கள் பெறமுடியாது என்பதை உணர்ந்த வேளாளர்கள், சமய அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் முனைப்புக் காட்டத்தொடங்கினர். அதாவது, பிராமணர்கள் பேசும் வேதம், உபநிடதம் போன்றவற்றுக்கு இணையான/மேலான சமூகக் கருத்தியலை உண்டாக்கி மக்களிடத்து அடிமையுணர்ச்சியைப் பெருக்கி, அதன்மூலம் சமூக மேலாண்மையையும் அரசனின் நன்மதிப்பையும் பெற வேண்டிய தேவை வேளாளர்களுக்கு எழுந்தது. அதுதான் அவர்களைச் சிவஞானபோதம் உள்ளிட்ட சைவ சித்தாந்த நூல்களையும், திருத்தொண்டர் புராணம் போன்ற இலக்கியங்களையும் படைக்கும்படிச் செய்தது. இது குறித்து விரிவாக க.கைலாசபதி (‘அடியும் முடியும்’,‘பேரரசும் பெருந்தத்துவமும்’ முதலான கட்டுரைகள்), பொ.வேல்சாமி (‘பார்ப்பனியம் மைனஸ் பார்ப்பனர் = சைவ சித்தாந்தம்’ எனும் கட்டுரை) போன்றோர் ஆராய்ந்துள்ளனர். இவ்வாறு வேளாளர்கள் சமய அதிகாரம் பெறுவதற்கான நூலாக்கங்களையும் மடங்களையும் உருவாக்கத் தொடங்கிய காலத்தில் பார்ப்பனர்கள் தங்கள் எதிர்ப்புணர்ச்சியைக் காட்டத்தலைப்பட்டுள்ளனர். பார்ப்பனர்கள், ஆங்காங்குக் கோயில் சுவர்களை இடித்துத் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அச்செயல்களைக் ‘குகையிடிக் கலகங்கள்’ என வரலாற்று ஆய்வாளர்கள் பதிவுசெய்கின்றனர் (பொ.வேல்சாமி, 2010:76; ஏ.கே.காளிமுத்து, 2012:37).\nசோழர் கால இறுதியில் பிராமணர்களுக்கும் வேளாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட உரசல்கள், வரலாற்று நெடுகிலும் தொடர்ந்துவிடவில்லை. ஆளும் வர்க்கத்தின் அங்கங்களான அவர்கள் அடித்துக்கொள்வது, அடிநிலையில் இருப்பவர்களுக்கு எழுச்சியை உண்டாக்கிவிடும் என்பதை உணர்ந்திருந்ததால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் சமரசப்படுத்திக் கொள்ளும் பக்குவத்தைப் பெற்றுக்கொண்டனர். அத்தகைய உடன்பாட்டிற்குக் காரணம், நில மேலாண்மை சார்ந்த உரிமைகளும் பயன்களும் தங்களைவிட்டுப் பறிபோய்விடக் கூடாது என்னும் எச்சரிக்கையுணர்வே ஆகும். சோழர்களுக்குப் பின்வந்த பிற்காலப் பாண்டியர்கள், விஜய நகரப்பேரரசு, நாயக்கர், மராட்டியர் காலம் வரை பிராமணர், வேளாளர் கூட்டுறவு தொடர்ந்தது. அது பொருளியல் சார்ந்த ஆதிக்க நலனை அடிப்படையாகக் கொண்டது. ஐரோப்பியர்களின் வருகைக்குப் பிறகு, நில உற்பத்திமுறையில் சில மாற்றங்கள் ஏற்பட்ட பின்னர் பிராமணர், வேளாளர்களுக்குள் கனன்று கொண்டிருந்த நெருப்பு மறுபடியும் பற்றிக் கொண்டது என்பது வேறு கதை.அது முன்னினும் சூடுமிக்கதாக இருந்தது. பொ.வேல்சாமி, இக்கட்டுரையாளருடனான அலைபேசி உரையாடலில் (05.10.2015, 10:30 AM) ஐரோப்பியரின் வருகைக்கு முந்தைய பிராமண, வேளா��ர்களின் முரண்பாடுகளைப் “புருஷன் பொண்டாட்டிச் சண்ட மாதிரி” என வருணித்தார்.\n8.0 நான்மறை–சுருதி–மனு பற்றிய கருத்தாக்கங்கள்\nபிராமண,வேளாளர்களுக்கு இடையில் அதிகாரப் போட்டி இருந்தாலும், அடித்தட்டு மக்களை நூதனமான முறையில் அடிமைப்படுத்துவதற்காகப் பிராமணர்கள் உண்டாக்கி வைத்திருந்த கருத்தியல்களை வேளாளர்கள் ஒதுக்காமல் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டனர் (இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களும் இவற்றைப் போதுமான அளவு பயன்படுத்திக்கொண்டமை இங்கு நினைவுகூரத்தக்கது). அதற்கான சான்றுகள் ஏரெழுபதிற்குள்ளேயே காணப்படுகின்றன. அலகிலா மறை விளங்கும் (ஏர்.20:1), மெய்வரம்பா நின்ற வேதநூல் (ஏர்.23:1), மெய்ப்பாங்குபடக் கிடந்த வேதநூல் (ஏர்.34:1), சீர்வளரும் மறைவளரும் (ஏர்.38:1), எழுதொணா மறை விளங்கும் (42:1), அருமறையின் ஆகமத்தின், திறங்காணும் (ஏர்.50:1,2) நிறைக்குரிய அந்தணர்கள் நெறிபரவ மனு விளங்க (ஏர்.பாயிரம்2:1), தொழுகுலத்தோர், துங்கமக மனு துலங்கிட (ஏர்.பாயிரம்3:2,3), மனுவிளங்கும் (ஏர்.20:3),பேரான மனுநீதி பிறழாது விளங்குவதும் (ஏர்.53:2), செகதலத்துக்கு,ஊற்றங்கொள் மனுநெறியை உண்டாக்கி வளர்க்கும் (ஏர்.65:2,3), மறை மயங்காது ஒருநாளும் மனு மயங்காது உலகத்தின் முறை மயங்காது (ஏர்.28:3,4) என்னும் தொடர்கள் நான்மறை, ஆகமம், மனுதர்மம் போன்றவற்றின் சிறப்புகளை உணர்த்துகின்றன.\nஉழவுத்தொழிலைப் பாவச்செயலாக எண்ணும் பிராமணக் கருத்தியல் மனுதர்ம சாஸ்திர ஸ்லோகத்தின்வழி முன்னர் எடுத்துரைக்கப்பட்டது. அக்கருத்தியல், வேளாளர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை,\nஅடுத்திறக்கிப் பெருங்கூடை யளவுபட வேயெருவை\nகொடுத்திறக்கி நிலமகளைக் கும்பிட்டு வணங்காரேற்\nபடுத்திறக்கித் திரிவார்தம் பழிமறுக்க மாட்டாரே (ஏர்.24)\nஎன்னும் பாடல் விளக்குகின்றது. அதாவது, நிலத்தைக் கலப்பையால் கிழித்துப் புண்படுத்தியதாலான பழிச்செயலிற்குரிய கழுவாயே எருவிடும் செயலெனக் கூறப்படுகிறது. நிலத்தில் உழைப்பைச் செலுத்தாமல் தப்பித்துக்கொள்ளும் பார்ப்பனர்களுடனான கூட்டுச்சேர்க்கை, வேளாளர்களையும் எந்த அளவிற்குப் பாதித்துள்ளது என்பதற்கு இஃதொரு சான்று.\n9.0 உழுதுண்போரும் உழுவித்து உண்போரும்\nதொடக்க காலத்திலிருந்தே பிராமணர்கள், நிலத்தில் இறங்கி வேலை செய்தது கிடையாது. ஆனால், வேளாளர்களின்நிலை வேறுவகையானது. அதாவது, குறைந்த அளவிலான நிலத்தைப் பெற்றிருந்தபொழுது தாங்களே நிலத்தில் இறங்கி வியர்வை சிந்தி வேலை செய்து வந்தனர். பெரும்பரப்பிலான நிலங்களை உடைமையாக/நிருவகிக்கும் உரிமையைப் பெற்ற பின்னர், வேளாளர்களில் ஒரு பிரிவினர் உடலுழைப்பில் இருந்து விலகிக்கொண்டனர். பார்ப்பனர்களைப்போல அலுங்காமல் வாழவும் பழகிக்கொண்டனர். அதே வேளையில் நிலமில்லாத வேளாளர்களும் பிற விளிம்புநிலை சாதியினரும் நிலங்களில் கடுமையாக உழைத்தனர். அவர்களின் உழைப்புப் பெரிதும் சுரண்டப்பட்டது; உரிமைகள் மறுக்கப்பட்டன. இப்படி வேளாண் குடிகளுக்கு உள்ளேயே ஏற்றத்தாழ்வான சமூக நிலைகள் இருந்து வந்ததை நச்சினார்க்கினியரின் தொல்காப்பிய (பொருள்.29,30) உரைக்குறிப்புகள் எடுத்துரைக்கின்றன.\nஉழுதுண்போர், உழுவித்து உண்போர் என வேளாளர்கள் இருவகைப்படுவதையும், அவற்றுள் உழுவித்து உண்போர் உயர்ந்த வேளாளர் என்பதையும் நச்சினார்க்கினியர் குறிப்பிடுகின்றார் (மேலது). அவ்வாறு உழுவித்து உண்போராகிய வேளாளர்களே புறநானூறு (35), பதிற்றுப்பத்து (13) போன்ற இலக்கியங்கள் காட்டும் ‘குடிபுறந்தருநர்’ எனவும் கூறுகின்றார். சோழர் காலத்தில் பெருங்குடி வேளாளர்கள் வாழ்ந்த பல ஊர்களையும் பெற்ற சிறப்புகளையும் கூட நச்சினார்க்கினியர்,\nஅவருள் (வேளாளருள்) உழுவித்துண்போர் மண்டிலமாக்களுந் தண்டத்தலைவருமாய்ச் சோழநாட்டுப் பிடவூரும் அழுந்தூரும் நாங்கூரும் நாவூரும் ஆலஞ்சேரியும் பெருஞ்சிக்கலும் வல்லமுங் கிழாரும் முதலிய பதியிற்றோன்றி வேளெனவும் அரசெனவும் உரிமையெய்தினோரும், பாண்டிநாட்டுக் காவிதிப்பட்டமெய்தினோரும், குறுமுடிக் குடிப்பிறந்தோர் முதலியோருமாய் முடியுடைவேந்தர்க்கு மகட்கொடைக்கு உரிய வேளாளராகுப.\nஎன விரிவாகப் பேசுகிறார். ஆக, அக்காலத்தில் இருவகை வேளாளர்கள் வாழ்ந்திருந்த நிலையில் ‘ஏரெழுபது’ எந்த வகையினரை மையப்படுத்துகிற நூல் என்பதை அறிய வேண்டும். பொதுவாக, ஏரெழுபதில் வேளாளர்களின் குலப்பெருமை, பிராமணர்களுடன் பெருமளவு ஒப்புறழ்ந்து பேசப்பட்டுள்ளதால், இஃது அவர்களுடன் சம உரிமைப் போட்டியாளர்களான உழுவித்துண்ணும் பெருங்குடி வேளாளர்களை மையப்படுத்தியதுதான் என எளிதாகப் புரிந்துகொள்ளலாம். ஆயினும், அதற்குரிய வலுவான சான்று ஏதேனும் ஏரெழுபதுள் உள்��தா என ஆராய்ந்து பார்க்கும்பொழுது ஒரே ஓர் இடத்தில் மட்டும்,\nநாவலோ நாவலென நாடறிய முறையிட்ட\nஎன்னும் பகுதி ஏரெழுபதுள் (59:1-2) இடம்பெற்றுள்ளது. அதாவது, அறுவடைப்பணி முடிந்ததும் அதில் உழைப்பைச் செலுத்திய பெருமக்கள், கூலியைப் பெறுவதற்காகக் களத்தில், நிலக்கிழார்களின் முன்னால் நின்றுகொண்டிருப்பர் என்னும் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு உழைக்கும் மக்கள், ‘ஏவலோர்’ எனக் குறிக்கப்பட்டுள்ளமை நோக்கத்தக்கது. அதாவது, நிலவுடைமையாளர்களுக்கு ஏவல் பணிகளைச் செய்து முடிப்போர் என்னும் பொருளில் அச்சொல் கையாளப்பட்டள்ளது. அதனால் ஏரெழுபது, உழுவித்து உண்ணும் உயர்குடி வேளாளர்களை மையப்படுத்துகிற நூல் என்பது தெளிவாகிறது.\n10.0 ஏரெழுபதும் பள்ளு இலக்கியங்களும்\nஏரெழுபதிற்குப் பிறகு உழவுத்தொழிலை மையப்படுத்தி எழுந்த இலக்கிய வகையாகப் பள்ளு இலக்கியங்கள் திகழ்கின்றன. அவற்றுள் பேசப்பட்டுள்ள வேளாண் செய்திகளை ஏரெழுபதின் செய்திகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பது தவிர்க்க முடியாதது. அவ்வாறு பார்க்கும்பொழுது, ஏரெழுபதை விடப் பள்ளு இலக்கியங்கள் பல நுணுக்கமான வேளாண் தரவுகளைப் பதிவுசெய்துள்ளன. குறிப்பாக, வயல்களின் வகை, நெல் வகை, மாட்டு வகை, ஏர்க்கால் வகை, கலப்பை, மேழி, நுகம் வகை, மீன் வகை போன்றவற்றைச் சொல்ல முடியும். இவ்வாறு பள்ளு இலக்கியங்கள் மிக நுணுக்கமாகப் பேசுவதற்குக் காரணம், அவை உழைக்கும் மக்கள் பிரிவைச் சார்ந்த பள்ளர்களின் நோக்குநிலையில் இருந்து எழுதப்பட்டுள்ளதே ஆகும். அதாவது உழவுத்தொழிலில் பெருங்குடி வேளாளர்களை விடப் பள்ளர்கள் தேர்ந்த பட்டறிவும் திறனும் பெற்றிருந்தார்கள் என்பதைப் பள்ளு இலக்கியங்கள் உணர்த்துகின்றன. ஆயினும் அவர்கள் சமூக ஒடுக்குதலுக்கு ஆளாக்கப்பட்டதை,\nஉற்பத்திக்கு உரிய விவரங்கள் அனைத்தும் தெரிந்தும் பள்ளனார் வயல் வேலைகளைக் கூலிக்குச் செய்பவராக உள்ளார். உற்பத்திக் கருவிகள் அவரிடம் உடமையாக இப்போது இல்லை. உற்பத்திக் கருவிகளை (மேழி, கலப்பை, நிலம்) அவரிடமிருந்து பிற ஆதிக்க, அதிகார வகுப்பினர் பறித்துச் சென்றனர். நிலம், உற்பத்திக் கருவிகள் அனைத்தையும் இழந்த நிலையில் பள்ளர்கள் இப்போது பண்ணைத் தொழிலாளர்களாக ஆனார்கள். அவைகளைக் கைக்கொண்டவர்கள், உடைமையாளர்களாக, ஆதிக்கம் செலுத்தும��� அதிகார வர்க்கத்தினராக ஆனார்கள் என்னும் வரலாற்றுண்மையைப் பள்ளு நூற்கள் பதிவு செய்துள்ளன.\nஎனப் பள்ளு இலக்கியங்கள் குறித்து ஆராய்ந்த சு.வேங்கடராமன் குறிப்பிடுகின்றார் (1998:95). பள்ளர்கள் மட்டுமல்ல உடலுழைப்பைச் செலுத்தி வேளாண் தொழிலை நேர்த்தியாகச் செய்யத் தெரிந்தும், சொந்த நிலமற்றிருந்த எல்லாப் பிரிவினரும் அத்தகைய ஒடுக்குமுறைக்கு உள்ளாகிப் பண்ணையடிமைகளாகவே துன்பப்பட்டுள்ளனர்.\nஏரெழுபதின் பாடல் எண்ணிக்கையிலேயே சிக்கல் உள்ளது. அதன் பாயிரப்பகுதியில் இடம்பெறும் செய்தியொன்று நூற்செய்தியிலிருந்து வேறுபட்டுள்ளது.\nஏரெழுபதின் நாற்பது பாடல்களில் வேளாளர்களின் பெருமை, பிராமணர்களுடனும் அரசருடனும் ஒப்பிட்டு உயர்வாகப் பேசப்பட்டுள்ளது. குறிப்பாக, பிராமணர்களின் தொழிலை விட,வேளாளர்களின் தொழில் மேலானது என்னும் கருத்து ஏரெழுபதுள் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nவிவசாயத்தைப் பாவத்திற்குரிய தொழிலாக எண்ணி, வேதம் ஓதுதல், வேள்வி செய்தல் ஆகியதொழில்களை மட்டும் செய்துவந்த பிராமணர்கள், சோழர் காலத்தில் பெருங்கோயில் நிருவாகிகளாகவும்,நில மேலாண்மையாளர்களாகவும், நிலக்கொடை பெறுவோராகவும் மாறினர்.\nபிராமணர்கள், நில மேலாண்மை உரிமைகளைப் பெற்றதைக் கண்டு வேளாளர்கள் பொறாமை கொண்டனர். வேளாளர்கள், தங்களுக்குள் ஒரு கூட்டிணைவை ஏற்படுத்திக் கொண்டனர். பிராமணர்களுக்கு நிகரான சமய அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் வேளாளர்கள் முனைப்புக் காட்டினர். அதனால், சில பூசல்கள் விளைந்தன.\nபிராமண, வேளாளர்களுக்கு இடையில் சில முரண்பாடுகள் எழுந்தாலும், அவர்கள் பிளவுபட்டுப் போகாமல் சமரசப்படுத்திக்கொண்டு, அடித்தட்டு மக்களைச் சுரண்டுவதில் பெருவேந்தர்களுக்குக் கைத்தடிகளாகச் செயல்பட்டுள்ளனர்.\nஏரெழுபது, உழுவித்து உண்ணும் பெருங்குடி வேளாளர்களின் குரலாக ஒலிக்கும் இலக்கியமாகவே விளங்குகிறது.\nஏரெழுபதை விடப் பள்ளு இலக்கியங்கள், பல நுணுக்கமான தரவுகளைப் பதிவு செய்துள்ளன. அவை உழைக்கும் மக்கள் நோக்குநிலையில் இருந்து செய்யப்பட்டுள்ளன.\nஅருணாசலம், மு., 2005, தமிழ் இலக்கிய வரலாறு (தொகுதி-6), சென்னை: தி பார்க்கர்.\nஆசிரியர் குழு, 1958, பாட்டும் தொகையும், சென்னை: எஸ்.ராஜம்.\nஆறுமுக நாவலர் (ப.ஆ.), அக்ஷய ஆண்டு, ஏரெழுபது, திருக்கைவழக்கம், சென்னப்பட்டணம்: வித்தியாநுபாலனயந்திரசாலை.\nகணேசையர் (ப.ஆ.), 2007, தொல்காப்பியம் பொருளதிகார மூலமும் நச்சினார்க்கினியருரையும், சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.\nகதிர் முருகு (உ.ஆ.), 2007, ஏரெழுபது, சென்னை: சீதை பதிப்பகம்.\nகதிர் முருகு (உ.ஆ.), 2007, சிலை எழுபது, சென்னை: சீதை பதிப்பகம்.\nகதிர் முருகு (உ.ஆ.), 2009, ஈட்டி எழுபது, சென்னை: சாரதா பதிப்பகம்.\nகாளிமுத்து, ஏ.கே., 2012, தமிழகத்தில் காலனியமும் வேளாண்குடிகளும், சென்னை: பாரதி புத்தகாலயம்.\nகேசவன், கோ., 2001, மண்ணும் மனித உறவுகளும், விழுப்புரம்: சரவணபாலு பதிப்பகம்.\nகைலாசபதி, க., 1999, பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், சென்னை: குமரன் பப்ளிஷர்ஸ்.ள\nகைலாசபதி, க., 2007, அடியும் முடியும், சென்னை: குமரன் பப்ளிஷர்ஸ்.\nகௌமாரீஸ்வரி, எஸ். (ப.ஆ.), 2006, தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணர் உரை, சென்னை: சாரதா பதிப்பகம்.\nசிங்காரவேலு முதலியார், ஸ்ரீமுக ஆண்டு, அபிதான சிந்தாமணி, சென்னை: குமாரசாமி நாயுடு கம்பெனி.\nதிருலோக சீதாராம் (மொ.ஆ.), 2006, மனுதர்ம சாஸ்திரம், சென்னை: அலைகள் வெளியீட்டகம்.\nபசுபதி, ம.வே. (ப.ஆ.), 2010, செம்மொழித் தமிழ் இலக்கண இலக்கியங்கள், தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம்.\nபத்மாவதி, ஆ., 2003, சோழர் ஆட்சியில் அரசும் மதமும், சென்னை: குமரன் பப்ளிஷர்ஸ்.\nபேரின்பன், தேவ., 2006, தமிழகத்தின் பொருளாதார வரலாறு, சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.\nமறைமலை அடிகள், 1997, வேளாளர் நாகரிகம், சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.\nராசுகுமார், மே.து., 2004, சோழர் கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல், சென்னை: மக்கள் வெளியீடு\nரொமிலா தாப்பர் (தமிழில் : நா.வானமாமலை), 2008, வரலாறும் வக்கிரங்களும், சென்னை: அலைகள் வெளியீட்டகம்.\nவேங்கடராமன், சு., 1998, பள்ளு இலக்கியங்களில் மள்ளர் மரபுகள், கோயம்முத்தூர்: தேவேந்திர மன்றம்.\nவேல்சாமி, பொ., 2010, பொய்யும் வழுவும், நாகர்கோயில்: காலச்சுவடு பதிப்பகம்.\nஜெகதீசன், ஆ., 2007, தமிழ் இலக்கியத்தில் கல்வெட்டியல் கூறுகள், சென்னை: ஸ்நேகா.\nNextகணிப்பொறியும், மொழி பயிற்றுதலும் – ஒரு கண்ணோட்டம்\nஎட்டுத்தொகையில் குளவி (காட்டு மல்லிகை)\nவரலாற்று நோக்கில் இடையியல் அமைவுநிலை\nகலித்தொகையில் நகைமெய்ப்பாடுகள் – அறிமுக நோக்கு\nஏரெழுபது குறித்து விரிவான, முழுமையான ஆய்வு. உழுவித்து உண்ணும் வேளாளரையே இந்நூல் சிறப்பிக்கிறது என்பதற்கும், வேந்தர் மற்றும் பார்ப்பனர்களோடு பெரிதும் ஒப்பிட்டு, அவரினும் சிறப்பானதென பெரும்பான்மைப் பாடல்கள் பாடப்பட்டதற்கான காரணங்களை நிறுவியிருக்கும் பான்மை ஏற்புடையதாக உள்ளது. பள்ளு இலக்கியத்தோடு ஒப்பிட்டு மேலோட்டமாகச் சொல்லப்பட்டுள்ள கருத்தும் ஏற்கத்தக்கதேயெனினும் அது விரிவான ஆய்வு மேற்கொள்ளவேண்டியிருப்பதை நினைவுறுத்துகிறது. நான் தேடிய தகவல்கள் கிடைக்கப்பெற்றன; மிக்க மகிழ்ச்சி.\ninam அகராதி அனுபவம் ஆசிரியர் வரலாறு ஆய்வு இனம் கணினி கல்வி கவிதை சிறுகதை தொல்காப்பியம் நாடகம் நாவல் நூலகம் முன்னாய்வு வரலாறு\nபதினைந்தாம் பதிப்பு நவம்பர் 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதீர்ந்த சுனை, காய்ந்த பனை, நேர்ந்த வினை – ஒத்திகைவிஜய்யின் “மாள்வுறு நாடகம்” : பார்வையாளர் நோக்கு August 7, 2018\nஒப்பீட்டு நோக்கில் தமிழ் – தெலுங்கு இலக்கண ஆய்வுகளும் இன்றைய ஆய்வுப் போக்குகளும் August 5, 2018\nசிவகங்கை மாவட்டம் – ‘எட்டிசேரி’யில் பெருங்கற்காலச் சமூக வாழ்வியல் அடையாளம் கண்டெடுப்பு August 5, 2018\nபெருங்கற்காலக் கற்பதுக்கைகள் – தொல்லியல் கள ஆய்வு August 5, 2018\nசங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள் August 5, 2018\nதொல்காப்பியமும் திருக்குறள் களவியலும் August 5, 2018\nஐங்குறுநூற்றில் மலர்கள் வருணனை August 5, 2018\nபழங்காலத் தமிழர் வாழ்வியலும் அறிவியல் பொருட்புலங்களும் August 5, 2018\nபத்துப்பாட்டுப் பதிப்புருவாக்கத்தில் உ.வே.சாமிநாதையர் August 5, 2018\nபெண்மொழியும் பண்பாட்டுக் கூறுகளும் August 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/37202-congress-leaders-writes-letter-to-president-about-pm-s-threatening-speech.html", "date_download": "2018-10-17T19:40:13Z", "digest": "sha1:4SOHZKIBKH5FTUL6ODDHYM2FKJK3HFYU", "length": 9792, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "பிரதமர் மோடி மிரட்டுகிறார்: குடியரசுத்தலைவருக்கு மன்மோகன் சிங் and கோ கடிதம் | Congress Leaders writes letter to President about PM's threatening Speech", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nபிரதமர் மோடி மிரட்டுகிறார்: குடியரசுத்தலைவருக்கு மன்மோகன் சிங் and கோ கடிதம்\nபிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசுவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடி கர்நாடக தேர்தலுக்காக அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தீவிர பரப்புரை மேற்கொண்டார். அப்போது காங்கிரஸ் கட்சியை உண்மைக்கு புறம்பாகவும், தகாத வார்தைகளாலும் விமர்சித்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் உள்ளிட்ட அக்கட்சியின் தலைவர்கள் கையெழுத்திட்டு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்-க்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளனர்.\nஅதில், \"பிரதமர் மோடி தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களை மிரட்டும் தொனியில் பேசி வருகிறார். கர்நாடக தேர்தல் பரப்புரையின் போது அவர் பேசியது கண்டிக்கத்தக்கது. ஒரு பிரதமராக இருந்துகொண்டு இவ்வாறு பேசக்கூடாது. இதுவரை பிரதமராக இருந்தவர்கள் தங்களது கட்சியின் சார்பில் பேசும்போது மரியாதையையும், கண்ணியத்தையும் கடைபிடித்துள்ளனர். மேலும், பிரதமர் மோடி அதனை கடைபிடிக்கவில்லை. இதனால் எதிர் கட்சியினரை அச்சுறுத்தும் வகையில் பேசுவதை நிறுத்துமாறு மோடிக்கு குடியரசுத்தலைவர் அறிவுறுத்த வேண்டும். எந்த கட்சித்தலைவர்களையும் அவர் அவ்வாறு பேசக்கூடாது என அறிவுறுத்த வேண்டும்\" என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுன்னதாக மே 6ம் தேதி கர்நாடகா பரப்புரையின் போது, \"காங்கிரஸ் தலைவர்களே, நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள்.. இது பா.ஜ.க அரசு. உங்கள் வரம்பை நீங்கள் கடந்துவிட்டீர்கள் எனில் அனுபவிப்பீர்கள்\" எனப் பேசியுள்ளார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகோவா முதல்வரை மாற்ற பாஜக திட்டம்\nநான் பேசினால் காங்கிரஸுக்கு ஒட்டு விழாது: திக்விஜய் சிங்\nஅமைச்சர் எம்.ஜே.அக்பர் - அஜித் தோவல் சந்திப்பு\nஐக்கிய ஜனதாதள துணைத்தலைவராக பிரசாந்த் கிஷோர் நியமனம்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ��லோகம்\n2. வடசென்னை - திரை விமர்சனம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nகாவிரி விவகாரம்: அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுக - ஸ்டாலின் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegachudar.blogspot.com/2013/10/blog-post_3.html", "date_download": "2018-10-17T18:54:04Z", "digest": "sha1:JHD6EXO4K4H7JXBMPV6Z5VSMG42I2FTP", "length": 24721, "nlines": 276, "source_domain": "aanmeegachudar.blogspot.com", "title": "ஆன்மீகச்சுடர்: குழந்தை வரம் தரும் வேற்குழவி வேட்கை", "raw_content": "\nஆன்மீகச்சுடர் வலைப்பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது. உலகெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்களின் வாழ்வியல் துயர்கள் களைய குருவருளாலும் இறையருளாலும் இவ்வலைப்பூ நடத்தப்படுகிறது. குருவருளும் திருவருளும் ஆன்மீகச்சுடராக நின்று வழிகாட்டும். தங்களின் மேலான சந்தேகங்களுக்கு / கேள்விகளுக்கு aanmeegachudar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும். ஆன்மீகச்சுடர் தற்போது apk வடிவில்...\nகுழந்தை வரம் தரும் வேற்குழவி வேட்கை\n1. பதினே ழொன்றும்விழை செய்ய பாத மோலிட நன்\nமதிபோன் மாமைமுக மண்ட லம்ப குக்கநகுங்\nகதியே வேற்குழவீ நின்னைக் காத லாற்றழுவ\nநிதியே வாராயோ கைக ணீளு கின்றனவே\n2. சீவி முடித்தசிகை செம்பொற் சுட்டி நன் குழைகள்\nமேவு முறுப்புநிழல் செய்ய வாடும் வேற்குழவீ\nஏவல் கொடுத்தருள வெண்ணி யென்முன் வாராயோ\nகூவை வெறுத்த கண்க ளிச்சை கொள்ளு கின்றனவே\n3. பாவே றுஞ்சவையர் மெச்சிப் பாடும் வேற்குழவீ\nசேவே றுன்பவளத் தெய்வ வாயை யேதிறந்து\nதூவே றின்கரைக ளிங்குச் சொல்ல வாராயோ\nகோவே யென்செவிக ளிச்சை கொள்ளு கின்றனவே\n4. பொன்னார் கண்டசர நன்கு பூண்ட தங்கவொளிக்\nகொன்னார் வேற்குழவீ நல்ல கொவ்வை நின்னிதழை\nஎன்னார் வந்தீர விங்கு நல்க வாராயோ\nஉன்னா ருண்ணிலையும் ���ாயு மூறு கின்றனவே\n5. எண்ணே றும்பலயி லென்ற வேல்பி டித்தசையுங்\nகண்யே செங்குழவீ யென்றன் கண்க ணாடழகே\nதண்ணே றும்வதன முத்தந் தாரா யோபிறிது\nநண்ணா வென்னுளந்தா னின்னை நாடு கின்றதரோ\n6. முத்தே மாமணியே முல்லை வெட்சி நன்கடம்பு\nவைத்தா ரம்புனைந்தென் முன்னர் வாரா யோவுழலுஞ்\nசித்தார் வேற்குழவீ யுச்சி செவ்வன் மோந்துகொள்ள\nவித்தே யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ\n7. ஐயார் நல்லரையிற் பொன்வ டங்க ளாடவுழல்\nவையார் வேற்குழவீ யிங்கு வாரா யோகால்கள்\nமையார் கண்மலர்க ளின்பு மல்க மோந்து கொள்ள\nமெய்யா யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ\n8. பொன்போன் மேனியிலே நல்ல பூம ணங்கமழும்\nஇன்பே வேற்குழவீ யிங்கு வாரா யோவிரியா\nஅன்பார் புன்முறுவல் செய்யு மார்விற் பல்லழகென்\nதுன்பீ ரம்பெனவே னெஞ்சந் துள்ளு கின்றதரோ\n9. கள்ளார் செங்கரும்பே கண்டு தேனே யின்னமுதுண்\nகிள்ளாய் வேற்குழவீ யன்பர் கேளே மாதுமையாள்\nபிள்ளாய் கண்ணியொன்று நல்ல பெட்பி னான்றருவேன்\nதள்ளா தேகொளற்கென் முன்னர் வாரா யோதகையே\n10. மாண்பார் சந்தமுனி யின்ப வாழ்வே நின்னெழிலைக்\nகாண்பார் வேறழகு மிங்குக் காண்பார் கொல்லோநான்\nஊண்பா டஞ்சியுனை நன்கு காண்பா னின்றுவந்தேன்\nவீண்போ காதபடி யிங்ஙன் வாராய் வேற்குழவீ\nநீங்கள் மேலே காண்பது வேற்குழவி வேட்கை பதிகம் ஆகும். இதை நீங்கள் முன்னரே பார்த்தும் படித்தும் இருக்கலாம். ஆனால் இதன் அருமை பெருமைகளை அறிந்தவர்கள் வெகு சிலர் மட்டுமே.\nகுழந்தையில்லா தம்பதிகள் இருவரும் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும். முதன் முதலில் ஆரம்பிக்கும் போது செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 1 முறை பாராயணம் செய்யவும். முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 1 முறை பாராயணம் செய்யவும்.\nபின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 9 முறை பாராயணம் செய்யவும். அதன் பின்பு தினமும் 1 முறை பாராயணம் செய்து வரவும். முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும். அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும்.\nநீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம். அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.\nஐந்து எண்ணெய் ஊற்றி தாமரை தண்டு நூல் போட்டு இரண்டு தீபங்கள் ஏற்றி பாராயணம் செய்யவும். மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும். எங்கு சென்றாலும் பூசை செய்த வேலை கூடவே எடுத்து செல்லாம். முருகன் அருள் கூடவே வந்து நிற்கும்.\nதினமும் 1 முறை பாராயணம் செய்யவும். புத்திர தோஷம் நீங்கி குலம் தழைக்கும். குலத்திற்கே பெருமை சேர்க்கும் புத்திரர்கள் தோன்றுவார்கள். நல்ல மக்கட்பேறு பெற்று நிம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.\nஓம் சிவ சிவ ஓம்\nLabels: பதிகம், பாம்பன் சுவாமிகள், முருகன், முருகன் வழிபாடு, வேற்குழவி வேட்கை\nமுயற்சி திருவினையாக்கும். சித்தர் காட்சி இருவினை போக்கும்.\nஇறையைத் தேடி ஒரு ஆன்மீகப் பயணம்...\nஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை\nமனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே… நம்முடைய கர்மவினைகளுக்கு ஏற்ப நன்மையோ அல்லது தீமையோ நம் வ...\nசெல்வம் கொழிக்க செய்யும் சொர்ண பைரவர் அஷ்டகம் - தமிழில்\nதனம் தரும் வயிரவன் தளரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும் மனம் திறந்து அவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்...\nஅழியா செல்வம் தரும் திருவாதிரை சொர்ண பைரவர் வழிபாடு\nபொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லை, அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகம் இல்லை. அதாவது பணம் இல்லாமல் இந்த உலகில் வாழ்க்கை என்பது சிரமம். ...\n2015 ம் ஆண்டு மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள்\n ஓம் சிவ சிவ ஓம்\n2016 ம் வருட மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள் (இந்திய நேரப்படி)\nபுத்திர தோஷம் நீக்கும் சண்முக கவசம்\nஓம் குமர குருதாச குருப்யோ நம: நாம் மேலே காண்பது பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் ஆகும். இது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு கவசம் ஆக...\nகர்ம வினைகள் போக்கும் காலபைரவர் அஷ்டகம்\n1. தேவராஜ - ஸேவ்யமான - பாவனாங்க்ரி பங்கஜம் வ்யாலயஜ்ஞஸூத்ர - மிந்துசேகரம் - க்ருபாகரம் நாரதாதியோகிப்ருந்த - வந்தி...\n2014 ம் வருட மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள்\n ஓம் ஸ்ரீ ஓம் - ஓம் சிவ சிவ ஓம் - ஓம் ஸ்ரீ ஓம்...\nகாலத்தை வென்ற தெய்வங்கள்: காளியும் - கால பைரவரும்\nகாளி : இந்த பெயரைக் கேட்டவுடனே அனைவருக்கும் ஒரு வித அச்சம் உண்டாகி இருக்கும் . காளன் என்னும் சிவபெருமானின் த...\nசித்தர்களின் தலைவர் அகத்தியர் அன்னை லோபா முத்திரையுடன் அகத்தியர் பெருமான் “ அகத்தியர் ” – இந்த பெயரை கேள்விபடாதவர்களே இல்லை எனலாம். ...\nஎதிரிகளை அடங்க செய்து வெற்றியை நல்கும் பதிகம்\nதிருவாதிரை கிரிவல நாட்கள் – திருத்திய பதிவு\nதேய்பிறை அஷ்டமி வரும் நாட்கள் – திருத்திய மறுபதிவு...\nவிலங்குகள், பறவைகள் சிவனை வணங்கிய தலங்கள்\n64 பைரவர்கள் மற்றும் அவர்களின் சக்திகள்\nதெய்வங்கள் சிவனை வழிபட்ட தலங்கள்\nபொற்குவியல் தரும் சொர்ண பைரவரின் 12 திருப்பெயர்கள்...\nசிவபூசைக்குரிய 25 சிவ வடிவங்கள்\nஓம் சிவ சிவ ஓம் மந்திரத்தின் தோற்றம்\nஅழியா செல்வம் தரும் திருவாதிரை சொர்ண பைரவர் வழிபாட...\nவியாபாரம், தொழில், பதவி சிறக்க உதவும் சஸ்திர பந்தம...\nகுன்றாத செல்வம் தரும் சக்தி கணபதி\nபிரசவம் இனிதே நடக்க உதவும் பதிகம்\nசிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யத்தக்க மலர்கள்\nநவகிரக பைரவர்கள் - பீஷண பைரவர் (கேது)\nநவகிரக பைரவர்கள் - சம்ஹார பைரவர் (ராகு)\nநவகிரக பைரவர்கள் - குரோதன பைரவர் (சனி)\nநவகிரக பைரவர்கள் - ருரு பைரவர் (சுக்கிரன்)\nநவகிரக பைரவர்கள் - அசிதாங்க பைரவர் (வியாழன்)\nநவகிரக பைரவர்கள் – உன்மத்த பைரவர் (புதன்)\nநவகிரக பைரவர்கள் - சண்ட பைரவர் (செவ்வாய்)\nநவகிரக பைரவர்கள் - கபால பைரவர் (சந்திரன்)\nநவகிரக பைரவர்கள் - சொர்ண பைரவர் (சூரியன்)\nமுக்தி தலங்கள் - தென்னாடுடைய சிவன்\nமகாளய அமாவாசை திருநாள் - தானங்கள்\nஓம் சிவ சிவ ஓம் - செபிக்கும் முறை\nகுழந்தை வரம் தரும் வேற்குழவி வேட்கை\nஅஷ்ட பைரவர்களும் - அவர்களின் வாகனங்களும்\nகடன் தீர்க்கும் மைத்ர முகூர்த்தங்கள்\nஓம் சிவ சிவ ஓம் (4)\nகணவன் மனைவி ஒற்றுமை (2)\nகாரிய சித்தி மாலை (2)\nசொர்ண பைரவர் அஷ்டகம் (8)\nமஹா லட்சுமி அஷ்டகம் (1)\nமஹா லட்சுமி வழிபாடு (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssvkodumudi.com/TA/alumni/", "date_download": "2018-10-17T17:50:26Z", "digest": "sha1:JC7XG4ZM45PKJUH2WPTR6K5PGYCANQCN", "length": 6777, "nlines": 77, "source_domain": "ssvkodumudi.com", "title": "S S V மேல்நிலைப் பள்ளி", "raw_content": "S S V மேல்நிலைப் பள்ளி\nஅரசு நிதியு���வி பெறும் பள்ளி - 100 ஆண்டுகளுக்கு மேலாக சீரிய கல்விப் பணியில்\nபள்ளியின் சிறப்புகளும் பெற்ற விருதுகளும்\nசெழிப்பும் சிறப்பும் வாய்ந்த கொங்கு நாட்டின் திருத்தலங்களில் புகழ்பெற்ற கொடுமுடி காவிரிக் கரையில் கலங்கரை விளக்கமாக விளங்கி நூறாண்டுகளுக்கு மேல் இப்பகுதி மக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டிக்கொண்டிருப்பது எஸ்.எஸ்.வி மேல்நிலைப் பள்ளி. இப்பள்ளியின் முன்னாள் மாணவர்களாகிய நாம் இத்தருணத்தில் ஒன்றாக சந்திப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.\nநம் பள்ளி முன்னாள் மாணவர்கள் பள்ளியின் முன்னேற்றத்திலும் இப்பகுதி சமூக முன்னேற்றதிலும் ஏழை குழந்தைகளின் கல்விப் பணிக்கு பங்காற்றி மனித நேயத்திற்கு அவ்வப்போது ‘உயிர் நீர்” ஊற்றி வளர்த்து வருவது போற்றுதற்குரியது. நாம் முன்னேறினால் நம் வீடு முன்னேறும், வீடு முன்னேறினால் நம் சமுதாயம் முன்னேறும் எனவே கொடுமுடி சுற்றுவட்டார மக்களின் முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றும் எஸ்.எஸ்.வி மேல்நிலைப்பள்ளியின் வளர்ச்சிக்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பங்காற்றும் காலம் கனிந்துள்ளது எனவே எஸ்.எஸ்.வி மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்களாகிய நாம் பள்ளியின் கட்டிடப் பணி மற்றும் பள்ளியின் வளர்ச்சியில் கை கோர்த்துப் பணியாற்ற விரைந்து ஒன்று படுவோமாக.\nமுன்னாள் மாணவர் அமைப்பு பலம் பெறுக… எஸ்.எஸ்.வி மேல்நிலைப் பள்ளியின் புகழ் ஓங்குக…\nநமது பள்ளியின் முன்னாள் மாணவர் அமைப்பில் இணைய கீழ்க்காணும் படிவத்தை பூர்த்தி செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://story-of-priyer.blogspot.com/2009/07/10.html", "date_download": "2018-10-17T17:55:53Z", "digest": "sha1:FK3YY2JOC435DXODCGVJ7PZFH6N5URGR", "length": 20042, "nlines": 99, "source_domain": "story-of-priyer.blogspot.com", "title": "பெரியார்: 10. ராமசாமி நாயக்கர் மண்டி உதயம்", "raw_content": "\n10. ராமசாமி நாயக்கர் மண்டி உதயம்\nஒரு வழியாக முகவரியைக்கொண்டு சுப்பிரமணிய பிள்ளையின் வீட்டைக் கண்டு பிடித்தார் வெங்கட்டர். வீட்டின் வாசலின் நின்று கொண்டு, கதவு எண்களை சரி பார்த்துக்கொண்டார்.\nநேரமோ.. நடு நிசியை நெருங்கிக்கொண்டிருந்தது. கதவைத் தட்டுவதில் கொஞ்சம் தயக்கம் காட்டினார் வெங்கட்டர். அவருடன் இருந்தவர்கள் பரவாயில்லை கதவைத் தட்டுங்கள் என்று சொன்னார்கள்.\nவேறு வழி தெரியவில்லை. தான் தேடி வந்தது ராமசாமியைப் பார்க்க.. அவன் கிடைத்தால் போதும்.. கதவைத் தட்டினார். பதில் இல்லை. மீண்டும் பலங்கொண்டு கதவைத்தட்டினார்.\nமொட்டைத் தலையில் கொஞ்சமாய் முடி வளர ஆரம்பித்த நிலையில் இருந்த ராமசாமி கதவைத்திறந்தார். அப்பாவை பார்த்த அதிர்ச்சியில் உறைந்து நிற்க, வெங்கட்டரோ.. ‘பிள்ளைவாள் இருக்காரா.., எங்கே என் பிள்ளை.. பிள்ளைவாள்.. பிள்ளைவாள்..’ என்று சத்தம் கொடுத்தபடியே ராமசாமியை தள்ளிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார். சத்தம் கேட்டு வெளியே வந்த சுப்பிரமணியத்துக்கும்\nவெங்கட்டரைப் பார்த்ததும் மர்மாக இருந்தது. ‘வாங்க..வாங்க..’ என்று வாய் வரவேற்றாலும் மனதில் குழப்பங்கள் அதிகமானது. யார் சொல்லி வந்திருப்பார் ராமசாமி இங்கிருப்பது எப்படி இவருக்கு தெரியும் ராமசாமி இங்கிருப்பது எப்படி இவருக்கு தெரியும் தான் தகவல் கொடுத்ததாக ராமசாமி தன்னை தவறாக நினைப்பாரோ தான் தகவல் கொடுத்ததாக ராமசாமி தன்னை தவறாக நினைப்பாரோ\n‘உட்காருவது இருக்கட்டும்.. மொதல்ல என் பையன் ராமசாமி இங்கிருக்கான்னு தகவல் கிடைச்சதே.. அவனைக் கூப்பிடுங்கோ.. நான் பார்க்கனும்..’\nசுப்பிரமணியத்துக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. அவரின் அருகிலேயே தலை குனிந்து நிற்கும் மகனை அடையாளம் காணமுடியாதவராக வெங்கட்டர் இருந்தார். இவர்கள் இருவரின் அமைதி வெங்கட்டருக்கு சற்று எரிச்சலைத் தந்தாலும், வெளிக்காட்டாமல், ‘பிள்ளைவாள்.. பையனை கூப்பிடுங்கோ.. அவனைப் பார்க்கத்தான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன்.. இப்படியே அமைதியா இருந்தா எப்படி.. ராமசாமீ.. ராமசாமீ.., வெளியில வாப்பா..” என்று குரல் கொடுத்தார் வெங்கட்டர்.\nசுப்பிரமணியம் ராமசாமியின் முகத்தைப் பார்த்தார். இனிமேலும் அமையாக நிற்பது சரியல்ல என்று முடிவு செய்த ராமசாமி ஒரு அடி முன் வந்து நின்றார். இவர்களின் செயல்கள் வெங்கட்டருக்கு விளங்க வில்லை. ‘நைனா.. நான் தான் நைனா..’ என்று ராமசாமி.. சொன்னது தான் தாமதம்.. வெங்கட்டருக்கு குரல் அடையாளம் தெரிந்தது. அதுவரையிலும் அடக்கி வைத்திருந்த உணர்வுகள் அனைத்தும் கண்ணீராக வெளிவந்தது. ஆசையாக மகனை இறுக்கித் தழுவிக்கொண்டார். தந்தையின் பாசமும், கண்ணீரும் ராமசாமியின் கண்களையும் ஈரமாக்கியது.\nதந்தையும் மகனும் இணைந்தது சுப்பிரமணியத்திற்கு நிம்மதியைக் கொடுத்தது. வெங்கட்டரை வீட்டுக்குள் அழைத்துச்சென்று அமர வைத்தார். பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டார்கள்.\nகுத்தூசி குருசாமி விடுதலையில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயம். பெரியாரிடம் வந்தார் குத்தூசி, ‘அய்யா.. இன்னைக்கு செய்தி போடுவதற்கு ஏதும் சிறப்பான செய்தி இல்லையே என்ன செய்யலாம்\n‘இவ்வளவு தானா… காலையில வந்த ‘இந்து’ பத்திரைக்கையை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் எது எல்லாம் சரி என்று வந்திருக்கிறதோ.. அந்த கட்டுரைகள் அனைத்தும் தவறு என்று பதில் எழுதுங்கள். எது எல்லாம் தவறு என்று வந்திருக்கிறதோ.. அந்த கட்டுரைகள் எல்லாம் சரி என்று பதில் கட்டுரை எழுதுங்கள்.’ என்றாராம் பெரியார்.\nஅடுத்த நாளே கிளம்புவது என்பது வெங்கட்டரின் எண்ணம், ஆனால் சுப்பிரமணியோ சில நாட்கள் தங்கிவிட்டுப் போகும் படி வேண்டிக் கொண்டார். ராமசாமியின் விருப்பமும் அதுவாகவே இருந்தது. அப்போது தான் ஐத்ராபாத்தில் இருக்கும் நகைகளை வர வைக்க முடியும். அப்பாவையும், உடன் வந்தவர்களையும் படுக்க வைத்து விட்டு, சுப்பிரமணியத்திடம் வந்து ஐத்ராபாத் முருகேச முதலியாருக்கு தந்தி கொடுத்து தாம் கொடுத்துவிட்டுப் போன நகைகளை அனுப்பி வைக்கும் படி ஒரு தந்தி அனுப்பச் சொன்னார்.\nசுப்பிரமணியமும் அதன் படி செய்ய, முருகேச முதலியார் தன் வேலையாள் மூலம் நகைகளை ஒரு பெட்டியில் போட்டு கொடுத்து அனுப்பினார். அந்த நகைப்பெட்டியை வெங்கட்டரிடம் கொண்டுவந்து கொடுத்தார் ராமசாமி.\nஇத்தனை நாட்களின் தம் மகன், நகைகளை விற்றுத்தான் ஊர்சுற்றி, சாப்பிட்டு இருப்பான் என்று நினைத்துக்கொண்டிருந்த வெங்கட்டருக்கு நகைகளைக் கண்டதும் வியப்பு ஏற்பட்டது.\n‘ராமசாமி… என்னப்பா.. இது.. நகை எல்லாம் அப்படியே இருக்கு போலிருக்கே…, அப்ப இத்தனை நாள் சாப்பாட்டுக்கு என்னப்பா செய்தாய்’ என்று கேட்டார் வெங்கட்டர். ‘ஈரோட்டில் நீங்கள் போட்ட அன்ன தானங்களை எல்லாம் காசியில் வசூலித்தேன் அப்பா’ என சிரித்த படியே விளக்கிச் சொன்னார் ராமசாமி. காசியில் அவர் செய்திருந்த கலாட்டாக்களைக் கேட்ட எல்லோரும் சிரித்தனர். வெங்கட்டருக்கு ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும், ராமசாமி பட்ட துயரங்களை நினைத்தால் துக்கமாக இருந்தது.\nஎல்லா நகைகளையும் திரும்பக்கொடுத்து அணிந்துகொள்ளச்சொன்னார் வெங்கட்டர். ராமசாமியோ மறுந்தார். நகைகளை விற்றுத்தான் இத்தனை நாள் சாப்பிடிருப்பான் என்று ஊரில் இருக்கும் மற்றவர்கள் கருதாமல் இருக்கவாவது நகைகளை அணிந்துகொள் என்று வற்புறுத்தி அணிந்து கொள்ளச் சொன்னார். வெங்கட்டரின் வேண்டு கோளை ஏற்றுக்கொண்டு, நகைகளை அணிந்துகொண்டார் ராமசாமி.\nஎல்லோரும் எல்லூரை விட்டு சென்னை வழியாக ஈரோடு வந்து சேர்ந்தார்கள். வீட்டில் ஏக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. வந்திறங்கிய சில தினங்களிலேயே ராமசாமிக்கு பொறுப்பு வரவேண்டும் எனில் ஏதாவது பெரிய பொறுப்பு கொடுக்க எண்ணினார் வெங்கட்டர்.\nசின்னதாய்யம்மையாரிடம் கலந்து பேசி, ‘வெங்கட்ட நாயக்கர் மண்டி’ என்றிருந்த பெயரை ‘ஈ.வெ.ராமசாமி மண்டி’ என்று பெயர் மாற்றி, கடையின் சாவியை ராமசாமியின் கையில் ஒப்படைத்தார் வெங்கட்டர்.\nஈ.வெ.ரா.வின் தனித்துவமாக உருப்பெற்றது அப்போது தான். கடைப் பொறுப்புக்கு வந்த பின் ஈ.வெ.ரா.வின் போக்கில் நிறைய மாற்றம் கண்டார் வெங்கட்டர். மண்டியை மகனுக்கு கொடுத்து விட்டாலும் தினமும் மண்டிக்கு வந்து சிறிது நேரம் இருந்து விட்டு போவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் வெங்கட்டர். வியாபாரத்தில் ஈ.வெ.ரா.வின் நுட்பம் கண்டு வியந்தார்.\nஈ.வெ.ரா. பொறுப்பு ஏற்றபின் வியாபாரம் முன்பை விட சூடு பிடிக்கத்தொடங்கி இருந்தது. தோற்றத்திலும் ஈ.வெ.ரா மாறிப் போயிருந்தார். முறுக்கிவிட்ட மீசையும், தலையும் தலைப்பாகையுமாய் பணக்கார வியாபாரிகளுக்கான அடையாளத்திலிருந்தார். புதிது புதிதாக வாடிக்கையாளர்கள் வரத்தொடங்கினார்கள். எல்லோரின் கணக்கு களையும் வெங்கட்டர் போல, தனி நோட்டு போட்டு எழுதாமல், துண்டுத் துண்டான காகிதங்களை- லேயே எழுதி வைத்திருந்தார் ஈ.வெ.ரா. அவரவர்க்கான கணக்கு பார்க்கும் போது சிரமமின்றி துண்டு காகிதத்தை எடுத்து சரி பார்த்துக்கொண்டார். கணக்கு நேர் செய்பப்பட்டவுடன் வாடிக்கையாளரின் முன்னாலேயே அவரின் கணக்குத் துண்டுப் பேப்பரை கிழித்துப் போட்டு விடுவார்.\nவியாபரம், தன் குடும்பம் என்று மட்டும் இருந்து விடாமல். ஊரின் விசயங்களிலும் அக்கரை காட்டினார் ஈ.வெ.ரா. அவரின் சமயோசிதம், வழக்குகளில் சரியான தீர்ப்பு வழங்கும் முறையால்.. அவரின் புகழ் பரவத்தொடங்கியது. ஒரு வியாபாரியாக மட்டுமல்லாது, சமூக அக்கரையுள்ள மனிதனாகவும் அறியப்பட்டார்.\nமகனின் வளர்ச்சி கண்டு பூரித்துப் போன வெங்கட்டர், இனி நிம்மதிய��க ஆன்மீகத்தில் கவனம் செலுத்தலாம் என்ற முடிவுக்கு வந்தவராய்.., மண்டிப் பக்கம் வருவதை குறைத்து, பூஜை, பஜனை என்று ஈடுபடலானார்.\nLabels: Periyar E.V.Ramasamy, பெரியார் வாழ்க்கை வரலாறு\nபெரியார் குறித்து இங்கு தேட..\n13. கதர் ஆடை இயக்கம்\n12. பதவிகளை தூக்கி எரிந்த ஈ.வெ.ரா\n11. ஈ.வெ.ராமசாமி நிர்வகித்த கோவில் பணிகள்\n10. ராமசாமி நாயக்கர் மண்டி உதயம்\nசாதி ஒழிப்பிற்கு இந்து மதத்தை ஒழிக்காமல் வேறு எதைச...\nநாம் இந்துக்கள் அல்லர் என்று விளம்பரப்படுத்திட வேண...\n7. எச்சில் இலையில் பசியாறிய ராமசாமி\nபார்ப்பான் நீதிபதியாய் இருக்கும் நாடு கடும்புலி வா...\nபெரியார் வாழ்க்கை வரலாறு (22)\nஅண்ணன் திரு.வின் - பெரியார் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2018/feb/14/two-fold-jump-in-salaries-of-three-election-commissioners-2863434.html", "date_download": "2018-10-17T19:00:28Z", "digest": "sha1:Y2JBYCQNISRZ5ICP7FAFEJGPRYLJWJ2Q", "length": 7811, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "தேர்தல் ஆணையத்தின் 3 ஆணையர்களின் ஊதியம் இரண்டு மடங்கு உயர்வு- Dinamani", "raw_content": "\nதேர்தல் ஆணையத்தின் 3 ஆணையர்களின் ஊதியம் இரண்டு மடங்கு உயர்வு\nBy DIN | Published on : 14th February 2018 05:56 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபுது தில்லி: உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியத்தைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் 3 ஆணையர்களின் ஊதியம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.\n'உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியத்துக்கு நிகராக தேர்தல் ஆணையர்களுக்கு ஊதியம்' வழங்க வகை செய்யும் சட்டம் ஏற்கனவே அமலில் உள்ள நிலையில், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியத்தை உயர்த்தும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து தலைமைத் தேர்தல் ஆணையர் உட்பட 3 தேர்தல் ஆணையர்களின் ஊதியம் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.\nஇதன்படி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் சம்பளம் மாதம் ரூ.2.80 லட்சமாக உயர்ந்துள்ளது. இப்போது அவரது சம்பளம் ரூ.1 லட்சமாக உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் பிற நீதிபதிகளின் மாதச் சம்பளம் ரூ.90,000-ஆக உள்ளது. இது மாதம் ரூ.2.50 லட்சமாக உயர்ந்துள்ளது.\nஉயர் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் ரூ.80,000 உள்ளது. இது மாதம் ரூ.2.25 லட்சமாக உயர இருக்கிறது. 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் இந்த ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. 2016 ஜனவரி 1 முதல் இந்த ஊதிய உயர்வு அமலுக்கு வரும். இதன் மூலம் ஓய்வுபெற்ற நீதிபதிகள் சுமார் 2,500 பேரும் பயனடைவார்கள்.\nஇதன் மூலம், தற்போது ரூ.90 ஆயிரத்தை ஊதியமாக பெற்று வந்த தேர்தல் ஆணையர்களின் ஊதியம் தற்போது ரூ.2.50 லட்சமாக உயர்ந்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/feb/14/%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-2863398.html", "date_download": "2018-10-17T19:17:54Z", "digest": "sha1:UXZEU46MXMU7SZGGUTW3GAJVPL3B6GER", "length": 15828, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்! ராமதாஸ்- Dinamani", "raw_content": "\nஒழுங்குமுறை விற்பனைக்கூட ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்\nBy DIN | Published on : 14th February 2018 12:39 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஒழுங்குமுறை விற்பனைக்கூட ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,\nவிவசாயிகளின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், அவர்களுக்கு நன்மை செய்வதற்கு பதிலாக அவர்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பவையாக மாறி வருகின்றன. ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் நடைபெறும் ஊழல்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள நிலையில், அதைத் தடுக்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.\nஉழவர்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதற்காக தமிழகம் முழுவதும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த விற்பனைக் கூடங்களுக்��ு உழவர்கள் கொண்டு வரும் விளைபொருட்களை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வணிகர்கள் வந்து கொள்முதல் செய்வது வழக்கம். விளைபொருட்களுக்கான கொள்முதல் விலை ஒவ்வொரு நாளும் மறைமுக ஏலம் மூலம் நிர்ணயிக்கப்படும். பதிவு செய்யப்பட்ட வணிகர்களிடமிருந்து ஒவ்வொரு விளைபொருட்களுக்கும் கொள்முதல் விலைப்புள்ளிகள் பெறப்பட்டு, அவற்றில் அதிகபட்ச தொகை கொள்முதல் விலையாக நிர்ணயிக்கப்படும். ஆனால், இங்கு தான் உழவர்களை சுரண்டும் செயல் தொடங்குகிறது. வணிகர்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு மிகக் குறைவான கொள்முதல் விலையை குறிப்பிடுவதால் உழவர்களுக்கு நியாயமான அளவில் கொள்முதல் விலை கிடைப்பதில்லை. வணிகர்கள் கூட்டணி அமைத்து விலையை குறைத்து நிர்ணயித்தால் அதைத் தடுக்க வேண்டிய கடமை ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகளுக்கு உண்டு. ஆனால், அவர்கள் அந்தக் கடமையை நிறைவேற்றுவதில்லை.\nவிவசாயிகள் தாங்கள் கொண்டுவரும் விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூட சாக்குகளில் மாற்றி விற்பனைக்காக வைக்கவேண்டும். இந்த பணியை செய்யவும், எடையிட்டுக் கொடுக்கவும் கூலித் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்று அரசு அறிவித்திருந்தாலும், ஒவ்வொரு பணிக்கும் கட்டாயப்படுத்தி பணம் பறிக்கும் வழக்கம் நீடிக்கிறது. உதாரணமாக எந்த ஒரு பொருளையும் எடை போட்டுத் தருவதற்காக மூட்டைக்கு ரூ.20 வழங்க வேண்டும்; ரசீது போட்டுத்தர ரூ.50 வழங்க வேண்டும் என்று அங்குள்ள தொழிலாளர்களும் அதிகாரிகளும் கட்டாயப்படுத்துகின்றனர். அவ்வாறு பணம் தர மறுக்கும் உழவர்களை அங்குள்ளவர்கள் தரக்குறைவாக பேசுவதுடன், மூட்டைக்கு 2 அல்லது 3 கிலோ எடையை குறைத்து பதிவிடுகின்றனர்.\nஇதன்மூலம் உழவர்களுக்கு திட்டமிட்டு நஷ்டத்தை ஏற்படுத்துகின்றனர். அதேநேரத்தில் குறைவான எடை பதிவு செய்யப்பட்ட மூட்டையை கொள்முதல் செய்யும் வணிகர்களை அங்குள்ள ஊழியர்களுக்கு தெரியும் என்பதால், அவர்களிடம் அந்த மூட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள எடையை விட அதிகமாக பொருட்கள் இருப்பதாகக் கூறி கூடுதலாக பணம் பெற்றுக் கொள்வார்கள். ஒரு மூட்டைக்கு ரூ.20 வீதம் கையூட்டு பெறப்பட்டால், ஒரு நாளைக்கு 10,000 மூட்டை கொள்முதல் செய்யப்பட்டால் ரூ.2 லட்சம் கையூட்டாகப் பெறப்படுகிறது. ஒரு நாளைக்கு 1000 உழவர்கள் வந்தால் அவர்களிடமிருந்து ரசீது போடுவதற்காக மட்டும் தலா ரூ.50 வீதம் ரூ.50,000 கையூட்டாகப் பெறப்படுகிறது. இதுதவிர வேளாண் பொருட்களுக்கு விலை குறைத்து நிர்ணயிக்கப்படுவதால் உழவர்களுக்கு ஏற்படும் இழப்புகள் தனியாகும்.\nஅதுமட்டுமின்றி, உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களுக்கு உரிய பணத்தை கொடுப்பதில் தேவையற்ற காலதாமதம் செய்யப்படுகிறது. இதனால் உழவர்கள் சில நேரங்களில் நாள் கணக்கில் கூட வெட்ட வெளியில் காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் இதேநிலை தான் காணப்படுகிறது. உழவர்களின் நலனில் தமிழக அரசு எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறது என்பதற்கு இதுதான் உதாரணமாகும்.\nஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடக்கும் ஊழல்களை மதிப்பிட்டால் அது மலைக்க வைக்கும் தொகையாக இருக்கும். இதனால் ஏற்படும் அத்தனை இழப்புகளும் உழவர்களுக்குத் தான். உடனடியாக இந்த ஊழல்களை தடுக்கவும், ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தவும் அரசு ஆணையிட வேண்டும். ஊழலைத் தடுப்பதற்காக எடைபோடும் இடங்களில் கண்காணிப்பு காமிராக்களை பொறுத்த வேண்டும்; எடை போடுவதையும், விலை நிர்ணயிக்கப்படுவதையும் கண்காணிக்க அதிகாரிகள் மற்றும் உழவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு வாரத்திற்குள் இதை செய்யத் தவறினால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் முன்பாக தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போத���ய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2017/08/deleed-admission-2017-18-07082017.html", "date_download": "2018-10-17T17:57:22Z", "digest": "sha1:X73O2AKZ4RYO6NUVKRBRGWZBD7PUEYK5", "length": 17729, "nlines": 154, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "D.ELE.ED ADMISSION | 2017-18-ம் கல்வியாண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வு நாளை (07.08.2017) தொடங்கிறது.", "raw_content": "\nD.ELE.ED ADMISSION | 2017-18-ம் கல்வியாண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வு நாளை (07.08.2017) தொடங்கிறது.\nஆசிரியர் பட்டய படிப்பு கலந்தாய்வு நாளை தொடங்குகிறது | 2017-18-ம் கல்வியாண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வு நாளை தொடங்கிறது. இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2017-2018ம் கல்வியாண் டுக்கான தொடக்கக் கல்வி பட் டயப்படிப்பிற்கு ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அந்தந்த மாவட்டத் தில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறு வனங்களில் ஆகஸ்ட் 7 முதல் 9 வரை நடைபெற உள்ளது. கலந்தாய்விற்கான அழைப் புக் கடிதத்தை (Call Letter) அஞ்சலில் அனுப்புவதோடு தொலைபேசி வாயிலாகவும் விவரம் தெரியப்படுத்தப்பட் டுள்ளது. முதல் நாளான நாளை காலை ஆங்கிலம், உருது, தெலுங்கு மற்றும் மலையாள மொழி விண்ணப்பதாரர்கள், மாற்றுத் திறனாளி, சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசு மற்றும் முன்னாள் படைவீரர்களின் வாரிசு விண்ணப்பதாரர்கள், அறிவியல், கலை மற்றும் தொழிற்கல்வி ஆண் விண்ணப்ப தாரர்களுக்கும் மாலையில் தொழிற்கல்வி பெண் விண் ணப்பதாரர்களுக்கும் கலந் தாய்வு நடக்கும். ஆக. 8-ம் தேதியன்று காலை கலைப்பிரிவு பெண் விண்ணப்பதாரர்களுக்கும் மாலையில் அறிவியல் பிரிவு பெண் விண்ணப்பதாரர்களுக் கும் (தரவரிசை 1 முதல் 400 வரை) கலந்தாய்வு நடக்கும். ஆக. 9-ம் தேதியன்று காலை அறிவியல் பிரிவு பெண் விண் ணப்பதாரர்களுக்கு (தரவரிசை 401 முதல் இறுதி எண் வரை) கலந்தாய்வு நடக்கும்.\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வின் பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. பள்ளிகளில் அறிமுகமாகியுள்ள, புதிய பாடத்திட்டப்படி, ���ேர்வை நடத்த, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. மத்திய அரசின், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, நாடு முழுவதும், ஆசிரியர் பணிக்கு, 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வு அமலாகிஉள்ளது. உத்தரவுதேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவின்படி, தமிழகத்தில், 2011ல், டெட் தேர்வு அமலுக்கு வந்தது. பள்ளி கல்வித் துறை சார்பில், ஆசிரியர் தேர்வுவாரியமான, டி.ஆர்.பி., வழியாக, 2017 பிப்ரவரியில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். நடப்பு கல்வி ஆண்டில், அக்டோபர், 6, 7ம் தேதிகளில், டெட் தேர்வு நடத்தப்படும்; இதற்கான அறிவிக்கை, ஜூலையில் வெளியாகும் என, ஆண்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது.ஆனால், பல்வேறு முறைகேடு பிரச்னைகளால், டி.ஆர்.பி.,யில், ஆறு மாதங்களுக்கும் மேலாக, தேர்வு பணிகள் முடங்கின. இது குறித்து, இரண்டு வாரங்களுக்கு முன், செய்தி …\nஇடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தேதிகள் இன்னும் ஒருவார காலத்திற்குள் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் - அமைச்சர் செங்கோட்டையன் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தனன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை. ரவிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் ஜனவரி முதல் வாரத்திற்குள் மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அடுத்த ஆண்டு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் அரசு சார…\nDirect Recruitment of Special Teachers 2012 - 2016 - Provisional Selection List | சிறப்பாசிரியர் பணிகளுக்கான இறுதி தேர்வு பட்டியல் வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணிகளுக்கான இறுதி தேர்வுபட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டது. அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள 1325 சிறப்பாசிரியர் பணியிடங்களை (தையல், ஓவியம், உடற்கல்வி, இசை) நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இத்தேர்வினை 35,781 பேர் எழுதினர். தேர்வெழுதிய அனைவரின் மதிப்பெண்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியிடப்பட்டன. \"ஒரு காலியிடத்துக்கு 2 பேர்\" என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்றி தழ் சரிபார்ப்புக்கு 2,865 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்டு 13-ம் தேதி அனைத்து மாவட் டங்களிலும் அந்தந்த முதன்மை கல்வி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றன. சான்றிதழ் சரிபார்ப்பின் போது தேர்வர்களின் கல்வித்தகுதி சான் றிதழ், சாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை ஆகியவை சரிபார்க்கப்பட்டதோடு பதிவுமூப்புக்கு பதிவு காலத்துக்கு ஏற்ப உரிய மதிப் பெண்கள் (அதிகபட்சம் 5) வழங்கப் பட்டன. பின்னர் ஆசிரியர் தேர்வு வ…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/03/blog-post_9288.html", "date_download": "2018-10-17T19:18:15Z", "digest": "sha1:HWHNEOOJZTJ4NVTH65NAIIXCCBDCNSIE", "length": 20949, "nlines": 471, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: பிரேரணை நிறைவேறியது", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிழக்கின் விடிவெள்ளி ராஜன் சத்தியமூர்த்தி 10 - வது...\nஜெனீவா பிரேரணையை நிராகரிக்கும் நாம் நல்லிணக்கத்தை ...\nதென், மேல் மாகாணசபை தேர்தல் இன்று\nவெருகல் படுகொலை நினைவுநாள் ஏற்பாடுகள் துரிதம்\n'வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியிருக்கும்' :...\nதாய்நாட்டை சர்வதேசத்துக்கு அடிமையாக்கப் போவதில்லை\nகிழக்கில் அரச நியமனங்களில் மாகாண இன விகிதாசாரம்\nகொழும்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ...\nஎடுத்த மாகாணசபையை நடாத்த வக்கில்லை இன்னும் எதற்காக...\nதமிழ்த் தேசியக் கூட்ட��ைப்பு புத்துசாதுரியமாக செயற்...\nஅதாவுல்லாவின் தேசிய காங்கிரஸில் இணைந்தார் சிராஸ் ம...\nஐ.நா வில் தமிழில் முழங்கிய தமிழன் ஆங்கிலம் படிக்கு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வருடாந்தப...\nகிழக்குப் பல்கலைக் கழக விடுதி மோதலின் எதிரோலி தமிழ...\nமுதலமைச்சரேயே கூண்டில் ஏற்றும் அளவிற்கு கூட்டமைப்ப...\nஇதய வீணை புகழ் போடியார் அருமைலிங்கம் காலமானார்\nஅமெரிக்காவில் ஆண்டுதோறும் சுமார் 5 இலட்சம் துப்பாக...\nவெல்லாவெளி ஆற்றில் நீராடிய சிறுவன் பலி\nதமிழ் தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுச் சபையின் த...\nநியூயார்க் வெடிப்பில் குடியிருப்புக் கட்டிடங்கள் இ...\nஎமது மாவட்ட பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்றும் ...\n* மோடி அலை வீசுகிறதா வங்காள வரிகுடா அலை தான் என...\nமட்டக்களப்பில் \"வட்டிதொல்லையிலிருந்து பெண்களை மீட்...\n“வட்டி தொல்லையில் இருந்து பெண்களை மீட்போம்” - TMVP...\n-- சுதந்திர கருக்கலைப்பிற்கான உரிமை---\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி...\nஇந்தியப் பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு; 29ம் திகத...\nஅனந்தியுடன் அம்போவான வட மாகாணசபையின் சர்வதேச போர்க...\n80 கோடி மக்கள் ஓட்டளிக்க உரிமை பெற்றுள்ள 16வது லோ...\nமாநாட்டுக்கு செல்லும் பிரதமர், இலங்கை அதிபரை சந்தி...\nவட மாகாணசபையை நடாத்தவக்கின்றி வழித்தேங்காயை எடுத்த...\nகல்வி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய...\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இன்று இலங்கை விஜயம்\nதிருமலை துறைமுகம் 4.5 பில். டொலர் செலவில் அபிவிருத...\nஇலங்கையில் மனிதஉரிமைகள் மீறப்பட்டமை பற்றி சர்வதேச...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட மாநகர சப...\nகூடங்குளம் அணு உலை போராட்ட குழு, ஆம் ஆத்மி கட்சியி...\nஇருப்பதை பாதுகாத்து எடுப்பதை எடுக்க முயற்சிக்க வேண...\nகொள்ளையர்களின் கூடாரமாகிவிட்ட புகலிடத்து கோவில்கள்...\nஎனக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பிற்குள் சதி;’ -விக்க...\nகிழக்குத் தமிழரின் உண்மையான துரோகிகள் கூட்டமைப்பின...\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்துள்ளன. 47 நாடுகளை கொண்ட இந்த கவுன்ஸிலில் 12 நாடுகள் நடுநிலை வகித்துள்ளன\n10. ஐக்கிய அரபு இராஜ்ஜியம்\nஐ.நா மனித உரிமை பேரவையில் அங்கத்த��வம் வகிக்கம் நாடுகளின் புவியியல் பரம்பல் விகிதம்\nஆசிய பசுபிக் நாடுகள் 13\nஇலத்தின் அமெரிக்க மற்றும் கரிபியன் தீவுகள் 8\nமேற்கு ஐரோப்பிய நாடுகள் 7\nகிழக்கு ஐரோப்பிய நாடுகள் 6\nகிழக்கின் விடிவெள்ளி ராஜன் சத்தியமூர்த்தி 10 - வது...\nஜெனீவா பிரேரணையை நிராகரிக்கும் நாம் நல்லிணக்கத்தை ...\nதென், மேல் மாகாணசபை தேர்தல் இன்று\nவெருகல் படுகொலை நினைவுநாள் ஏற்பாடுகள் துரிதம்\n'வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியிருக்கும்' :...\nதாய்நாட்டை சர்வதேசத்துக்கு அடிமையாக்கப் போவதில்லை\nகிழக்கில் அரச நியமனங்களில் மாகாண இன விகிதாசாரம்\nகொழும்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ...\nஎடுத்த மாகாணசபையை நடாத்த வக்கில்லை இன்னும் எதற்காக...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புத்துசாதுரியமாக செயற்...\nஅதாவுல்லாவின் தேசிய காங்கிரஸில் இணைந்தார் சிராஸ் ம...\nஐ.நா வில் தமிழில் முழங்கிய தமிழன் ஆங்கிலம் படிக்கு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வருடாந்தப...\nகிழக்குப் பல்கலைக் கழக விடுதி மோதலின் எதிரோலி தமிழ...\nமுதலமைச்சரேயே கூண்டில் ஏற்றும் அளவிற்கு கூட்டமைப்ப...\nஇதய வீணை புகழ் போடியார் அருமைலிங்கம் காலமானார்\nஅமெரிக்காவில் ஆண்டுதோறும் சுமார் 5 இலட்சம் துப்பாக...\nவெல்லாவெளி ஆற்றில் நீராடிய சிறுவன் பலி\nதமிழ் தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுச் சபையின் த...\nநியூயார்க் வெடிப்பில் குடியிருப்புக் கட்டிடங்கள் இ...\nஎமது மாவட்ட பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்றும் ...\n* மோடி அலை வீசுகிறதா வங்காள வரிகுடா அலை தான் என...\nமட்டக்களப்பில் \"வட்டிதொல்லையிலிருந்து பெண்களை மீட்...\n“வட்டி தொல்லையில் இருந்து பெண்களை மீட்போம்” - TMVP...\n-- சுதந்திர கருக்கலைப்பிற்கான உரிமை---\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி...\nஇந்தியப் பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு; 29ம் திகத...\nஅனந்தியுடன் அம்போவான வட மாகாணசபையின் சர்வதேச போர்க...\n80 கோடி மக்கள் ஓட்டளிக்க உரிமை பெற்றுள்ள 16வது லோ...\nமாநாட்டுக்கு செல்லும் பிரதமர், இலங்கை அதிபரை சந்தி...\nவட மாகாணசபையை நடாத்தவக்கின்றி வழித்தேங்காயை எடுத்த...\nகல்வி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய...\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இன்று இலங்கை விஜயம்\nதிருமலை துறைமுகம் 4.5 பில். டொலர் செலவில் அபிவிருத...\nஇலங��கையில் மனிதஉரிமைகள் மீறப்பட்டமை பற்றி சர்வதேச...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட மாநகர சப...\nகூடங்குளம் அணு உலை போராட்ட குழு, ஆம் ஆத்மி கட்சியி...\nஇருப்பதை பாதுகாத்து எடுப்பதை எடுக்க முயற்சிக்க வேண...\nகொள்ளையர்களின் கூடாரமாகிவிட்ட புகலிடத்து கோவில்கள்...\nஎனக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பிற்குள் சதி;’ -விக்க...\nகிழக்குத் தமிழரின் உண்மையான துரோகிகள் கூட்டமைப்பின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-10-17T17:57:09Z", "digest": "sha1:OEZ7CED2QUCKPJMWM4ZKALIJ5QXTUSVA", "length": 33355, "nlines": 215, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "கோதுமை மாவு | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\n நட்பூ ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது முதலில் நானும் இப்படித்தான் ஆச்சரியமாகிப்போனேன். பிறகு அவர் சொன்னதை வைத்து முயற்சித்துப் பார்த்தேன். நன்றாக வந்தது. பதிந்து வைத்தால் யாருக்காவது உதவுமே என இங்கே எழுதுகிறேன்.\nகோதுமை மாவு _ 2 கப்\nஉப்பு _ ருசிக்கு ஏற்ப\nஇட்லி பாத்திரத்தை அடுப்பில் ஏற்றவும். கோதுமைமாவை ஒரு துணியில் முடிந்து தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் இட்லி தட்டில் வைத்து இட்லி அவிப்பதுபோல் அவிக்கவும். நான் சுமார் 25 நிமிடங்களுக்கு அவித்து எடுத்தேன்.\n(மாவு கொழகொழனு இருக்குமோ எந பயந்துக���ண்டே எடுத்தேன். ஆனால் சூடான கெட்டியான கல்லு மாதிரி இருந்தது.)\nஅதை ஒரு தட்டில் கொட்டி சூடாக இருக்கும்போதே உதிர்த்துவிட்டு உள்ளங்கைகளால் புட்டு மாவு பிசைவது மாதிரி செய்தால் பொலபொலவென மாவு உதிர்ந்த்கொள்ளும். தேவையான உப்பை சேர்க்கவும்.\nஇப்போது கை பொறுக்கும் சூட்டில் தண்ணீர் எடுத்துக்கொண்டு சிறிது சிறிதாக மாவில் தெளித்து கெட்டியாக இடியாப்பம் பிழியும் பதத்திற்கு பிசையவும். ஒரேயடியாக தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டாம்.\n(இடியாப்ப அச்சிலிருந்து மாவு வெளியே வருமா என சந்தேகத்துடனே பிழிந்தேன். கடகடவென அரிசிமாவு இடியாப்பம் மாதிரியே வந்தது.)\nமீண்டும் இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றவும். இடியாப்ப அச்சில் மாவை நிரப்பிக்கொள்ளவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு இட்லி தட்டில் ஈரத்துணியைப் போட்டு அதில் இடியாப்பத்தை பிழிந்து இட்லி அவிப்பதுபோல் அவித்து எடுக்கவும்.\nசூடாக இருக்கும்போதே உதிர்த்துவிட்டு சர்க்கரை, தேங்காய் பூ, ஏலப்பொடி சேர்த்து சாப்பிடலாம்.\nஅல்லது விருப்பமான குருமாவுடன் சாப்பிடலாம்.\nகோதுமை மாவில் பூரி, சப்பாத்தி இப்படியே சாப்பிடுவதற்கு பதில் இது கொஞ்சம் வித்தியாசமாக, அதே சமயம் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.\nசிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: இடியாப்பம், கோதுமை மாவு, கோதுமை மாவு இடியாப்பம். 4 Comments »\nஒரு வாணலை அடுப்பிலேற்றி பட்டர் அல்லது எண்ணெய் விட்டு சூடானதும் அடுப்பை நிறுத்திவிட்டு கோதுமை மாவை போட்டு நன்றாக்கிளறிவிட்டு தயிர் சேர்த்து,உப்பு சேர்த்து ப்ரெட் க்ரம்ஸ் மாதிரி பிசறி விட‌வும்.பிறகு சிறிதுசிறிதாக வெந்நீர் சேர்த்து நன்றாகப் பிசைந்து ஈரத்துணி போட்டு மூடி நான்கைந்து மணி நேரம் வைக்கவும்.அல்லது கோதுமை மாவை சப்பாத்திக்கு பிசைவதுபோல் பிசைந்துகொள்ளவும்.\nஉருளைக்கிழங்கை வேகவைத்து தோலை உரித்துவிட்டு நன்றாக மசித்துக்கொள்ளவும்.\nபச்சைமிளகாய்,சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.\nஒரு வாணலை அடுப்பிலேற்றி சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி,பூண்டு வதக்கிவிட்டு,வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.\nவதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து ஒரு வதக்குவதக்கி மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து,கொத்துமல்லி த��வி, எலுமிச்சை சாறு விட்டு சீரகத்தூள் சேர்த்து அடுப்பை நிறுத்திவிடவும்.\nமசாலாவை நன்றாகப் பிசைந்துவிட்டு சிறு எலுமிச்சை அளவு உருண்டகளாக்கிக்கொள்ளவும்.\nதோசைக்கல்லை அடுப்பில் ஏற்றவும்.பிறகு பிசைந்துவைத்துள்ள மாவில் ஒரு எலுமிச்சை அளவு மாவு எடுத்து சிறு வட்டமாகத் தட்டிக்கொண்டு அதில் ஒரு உருண்டை மசாலாவை வைத்து மூடி,மூடிய பகுதியை கீழ்ப்புறம் வைத்து கையில் கொஞ்சம் எண்ணெய் தடவிக்கொண்டு போளிக்குத் தட்டுவதுபோல் கொஞ்சம் மெல்லியதாகத் தட்டவும்.\nஅல்லது பூரிக்கட்டையால் மெதுவாக,மசாலா வெளியே வந்துவிடாதவாறு உருட்டவும்.\nமசாலா சப்பாத்தி முழுவதும் பரவியிருக்க வேண்டும்.அப்போதுதான் சாப்பிடும்போது நன்றாக இருக்கும்.\nதோசைக்கல் சூடேறியதும் தட்டி வைத்துள்ள சப்பாத்தியைப் போட்டு சுற்றிலும்,மேலாகவும் சிறிது எண்ணெய் விட்டு ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிவிட்டு மறு பக்கம் வெந்ததும் எடுக்கவும்.\nமுதல்முறை செய்வதாக இருந்தால் சப்பாத்தி முழுவதையும் போட்டு வைத்துக்கொண்டு சுட்டெடுக்கவும்.அல்லது ஒன்றிரண்டு செய்யும்போதே வேகம் வந்துவிடும்.\nஉருளைக்கிழங்கிற்கு பதில் வெந்தயக்கீரை அல்லது முள்ளங்கி வைத்தும் செய்யலாம்.\nதொட்டு சாப்பிட குருமா இல்லையென்றாலும் கெட்சப்புடன்,அதுவும்கூட வேண்டாம் அப்படியே சாப்பிடலாம்.நன்றாக இருக்கும்.\nசிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: aloo paratha, ஆலு பரோட்டா, உருளைக்கிழங்கு, கோதுமை மாவு, potato, wheat flour. 8 Comments »\nஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து லேசாக சூடுபடுத்து.கை பொறுக்கும் சூடு ஆனவுடன், அடுப்பை அனைத்துவிட்டு அதே சூட்டில் மாவைக் கொட்டி நன்றாகக் கிளறு.பின்பு கைகளால் எண்ணெய் மாவு முழுவதும் படுமாறு நன்றாகப் பிசைய வேண்டும்.அடுத்து தயிர்,உப்பு சேர்த்து முன்பு போலவே நன்றாகப் பிசைய வேண்டும்.அடுத்து ஒரு கப் சூடானத் தண்ணீரை சிறிது சிறிதாகத் தெளித்து நன்றாகப் பிசைய வேண்டும்.பூரி மாவை விட சற்றுத் தளர்வாக இருக்க வேண்டும்.ஒரு பேப்பர் டவலை (அ) ஒரு துணியை நனைத்துப் பிழிந்துவிட்டு மாவைச் சுற்றி வைத்து ஒரு மூடியைப் போட்டு மூடி வை.சப்பாத்தி சுடுவதற்கு முன் கண்டிப்பாக குறைந்தது அரை மணி நேரத்திற்கு முன்பே மாவைப் பிசைந்து வைத்து விட வேன்டும்.அப்போதுதான் நல்ல மிருதுவான சப்பாத்தியைப் போடலாம்.\nஒரு அடி கனமானத் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கு.மாவில் இருந்து ஒரு சிறு எலுமிச்சை அளவு எடுத்து லேசாக உருட்டி இரண்டு பக்கமும் ஒரு சொட்டு எண்ணெய் விட்டு பூரிகட்டையின் உதவியால் வட்டாமாக உருட்டு.பூரியை விட சற்று மெல்லியதாக இருக்க வேண்டும்.கல் நல்ல சூடானதும் அதில் போடு.கண்டிப்பாக கல் நல்ல சூடாக இருக்க வேண்டும்.\nசிறுசிறு பபுள்ஸ் மாதிரி வரும்.அடுத்த பக்கம் திருப்பி விட்டு,ஒரு ஸ்பூனின் அடிப்பகுதியில் எண்ணெய் தொட்டு சப்பாத்தி முழுவதும் தேய்த்து விட்டு திருப்பிப் போட்டு மறுபக்கமும் அதே போல் எண்ணெய் தடவு.இப்போது சப்பாத்தி பூரியைப் போல் உப்பிக்கொண்டு வரும்.\nஇரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து விடு.இதுபோல் எல்லாவற்றையும் செய்துகொள்.நல்ல சாஃப்டான சப்பாத்தி ரெடி.\nஇதற்கு விருப்பம் போல் சைவ,அசைவ குருமா தொட்டு சாப்பிடலாம்.\nசிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கோதுமை மாவு, சப்பாத்தி. Leave a Comment »\nபூரி செய்யத் தேவையானப் பொருள்கள்:\nகடலை எண்ணெய்_பூரி சுடத் தேவையான அளவு\nமுதலில் ரவை நன்றாக ஊறும் அளவிற்கு தண்ணீர் விட்டு ஒரு 2 நிமி ஊற வைத்து பிசைந்துகொள்.ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு,உப்பு எடுத்துக்கொண்டு கைகளால் நன்றாகக் கலந்துகொண்டு,அதில் பிசைந்த ரவையைப் போட்டு,சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.மாவு பிசைந்த உடனேயே பூரியை சுட்டு விட வேண்டும்.அதிக நேரம் வைத்திருந்தால் பூரி சிவந்துவிடும்.\nஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் மாவில் இருந்து சிறு எலுமிச்சை அளவிற்கு எடுத்து கைகளால் உருட்டி கோதுமை மாவில் புரட்டி பூரி கட்டையில் வைத்து சிறு வட்டமாகத் தேய்த்து (சப்பாத்தியை விட சிறிது கனமாக) எண்ணெயில் போட்டு ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி வீட்டு மறுபக்கம் வெந்ததும் எடு.சிவக்க விட வேண்டாம்.இதுபோல் ஒவ்வொரு பூரியாக சுட்டு எடு.\nமசாலா கிழங்கு செய்யத் தேவையானப் பொருள்கள்:\nஉருளைக் கிழங்கு_ 2 (அ) 3\nசின்ன வெங்காயம்_10 (அ) பெரிய வெங்காயம்_1\nபச்சைப் பட்டாணியை முதல் நாளிரவே ஊற வை.இப்போது பட்டாணியை வேக வை.உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்து ஆறியதும் ஒன்றும் பாதியுமாக கைகளால் பிசைந்து வை..வெங்காயம்,பச்சை மிளகாய்,தக்காளி ���ொடியாக நறுக்கி வை.இஞ்சி,பூண்டு தட்டி வை.\nஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்து,முதலில் வெங்காயம்,பச்சை மிளகாய் வதக்கு.பிறகு இஞ்சி,பூண்டு வதக்கு.அடுத்து தக்காளி சேர்த்து வதக்கு.அது வதங்கியதும் மஞ்சள்தூள்,உருளைக் கிழங்கு,பட்டாணி சேர்த்து வதக்கி தேவையானத் தண்ணீர்,உப்பு சேர்த்து மிதமானத் தீயில் கொதி வரும் வரை மூடி வை. நீண்ட நேரம் கொதிக்க வேண்டாம். கொதி வந்ததும் 1/2 டீஸ்பூன் அளவிற்கு கடலை மாவை எடுத்து சிறிது நீர் விட்டுக் கரைத்து மசாலாவில் ஊற்றினால் கிழங்கு தனித்தனியாக இல்லாமல் எல்லாம் ஒன்றாகக் கலந்திருக்கும்.நன்றாகக் கிளறி விட்டு எலுமிச்சை சாறு விட்டு,கொத்துமல்லி தூவி இறக்கு.\nவெறும் கோதுமை மாவில் பூரி செய்தால் சிறிது நேரத்தில் பூரி அமுங்கிவிடும்.அதனுடன் ரவையைச் சேர்த்தால் எவ்வளவு நேரமானாலும் அமுங்காமல் அப்படியே இருக்கும்.\nசிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: உருளைக் கிழங்கு, கோதுமை மாவு, பூரி & கிழங்கு, மசாலா கிழங்கு, kizhangu, poori. 15 Comments »\nமுள்ளங்கியை கழுவித் துடைத்து கேரட் துருவியால் துருவவும். வெங்காயத்தையும் அவ்வாறே துருவவும்.பச்சை மிளகாயை பொடியாக ந‌றுக்கவும். ஒரு வாண‌லியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஓமம்,சீரகம்,பெருங்காயம் தாளித்து முள்ளங்கி,சி.வெங்காயம்,பச்சை மிளகாய்,மிளகாய் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்,தண்ணீர் ஊற்ற‌ வேண்டாம்.வதங்கிய பிறகு கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.\nகலவை சிறிது இளஞ்சூடாக இருக்கும்போதே கொதுமை மாவு,தயிர்,உப்பு சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துகொள்ள வேண்டும்.தண்ணீர் போதவில்லை என்றால் மட்டுமே தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டும்.ஒரு ஈரத்துணியை(அ)பேப்பர் டவலை நனைத்து பிழிந்து மாவின் மீது போட்டு மூடி வைக்கவும்.சுமார் ஒன்று(அ)2 மணி நேரமாவது ஊறட்டும்.\nஅடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடேற்றவும்.அது சூடேறியதும் ஒரு எலுமிச்சை அளவு மாவு எடுத்து சப்பாத்தியாக தேய்த்து சப்பாத்தி சுடுவது போலவே சுட்டெடுக்கவும்.விருப்பமான குருமாவுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.\nஇன்னும் சிவப்பு முள்ளங்கியாக இருந்தால் சப்பாத்தி சிறிது ரோஸ் நிறத்தில் அழகாக இருக்கும்.\nதப்��ுச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nஇட்லி சாம்பார் / Idli sambar\nகரணைக் கிழங்கு பொரியல் / Karanai kizhangu poriyal\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nஜவ்வரிசி & சேமியா பாயசம்\nகிழங்கு சுடுதல் & அவித்தல்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/08/26/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-10-17T18:44:56Z", "digest": "sha1:B3BVAN5GIMP7SL25DX2GAYC42J537J5J", "length": 11932, "nlines": 169, "source_domain": "theekkathir.in", "title": "பஞ்சாப் அரியானா: கலவரம் குறித்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய நீதி மன்றம் உத்தரவு", "raw_content": "\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாராபுரம் நகராட்சியில் டெங்கு ஒழிப்புப் பணி ஆய்வு\nபழைய வீடுகளை புதுப்பிக்க அரசு உதவி பெற விண்ணப்பிக்கலாம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»அரியானா»பஞ்சாப் அரியானா: கலவரம் குறித்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய நீதி மன்றம் உத்தரவு\nபஞ்சாப் அரியானா: கலவரம் குறித்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய நீதி மன்றம் உத்தரவு\nபஞ்சாப்,அரியானா மற்றும் டெல்லியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக விசா��ணை அறிக்கையை அளிக்க வேண்டும் என்று அரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபாலியல் பலாத்கார வழக்கில் ‘தேரா சச்சா சவுதா’ என்ற மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து அரியானா மாநிலத்தில் குர்மீத் ராம் ரகீம் சிங்கின் ஆதரவாளர்களுக்கும் கலவரத்தில் ஈடுபட்டனர். ரயில் நிலையங்கள், பெட்ரோல் பங்குகளுக்கு தீ வைக்கப்பட்டது. 3 ஊடக வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த கலவரத்தின்போது 32 பேர் உயிரிழந்தனர். மேலும் 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் அரியானா கலவரம் எதிரொலி காரணமாக டெல்லியில் 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாநில காவல் துறை தெரிவித்துள்ளது.\nசெப்டம்பர் 8ம் தேதி வரை டெல்லியில் 11 மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கலவரம் தொடர்பாக அரியானா உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ளது. அப்போது குர்மீத் ராம் ரகீம் சிங்கின் சொத்துகளை முடக்கி கலவரம் சேதம் மதிப்பினை ஈடுசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வன்முறை தொடர்பாக இன்று காலை விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் பஞ்சாப் மற்றும் அரியானா அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்நிலையில் தில்லியிலுருந்து அரியானா செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.கலவரம் தொடர்பாக ரூ.12 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே துறை கூறியுள்ளது.இதனிடையே கூடுதல் படைகளை அனுப்ப வேண்டும் என்று மாநில அரசுகள் மத்திய அரசிடம் கேட்டு கொண்டுள்ளது\nபஞ்சாப் அரியானா: கலவரம் குறித்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய நீதி மன்றம் உத்தரவு\nPrevious Articleசென்னை:அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்த 10 பேர் மீது வழக்கு பதிவு\nNext Article 5 போலி ஹோமியோபதி மருத்துவர்கள் கைது\nஇரண்டு பேர் கொலை வழக்கில் சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை\nபெண்ணை ஏமாற்றி கடத்திச்சென்று கூட்டு பலாத்காரம்\nஎனக்கு தேவை நிதியல்ல; நீதிதான்: ஹரியானா மாணவியின் தாயார் மீண்டும் ஆவேசம்…\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nபிரதமர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்ற மோசடி\nஇந்து பக்��ைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-17T18:51:10Z", "digest": "sha1:G3VDTVIXMLIMWG5T42Z22G2AS5YRBMZS", "length": 6727, "nlines": 144, "source_domain": "theekkathir.in", "title": "பாடப் புத்தகங்களை செதுக்கினோம்: உதயச்சந்திரன்…!", "raw_content": "\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாராபுரம் நகராட்சியில் டெங்கு ஒழிப்புப் பணி ஆய்வு\nபழைய வீடுகளை புதுப்பிக்க அரசு உதவி பெற விண்ணப்பிக்கலாம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»Posts Tagged \"பாடப் புத்தகங்களை செதுக்கினோம்: உதயச்சந்திரன்…\nBrowsing: பாடப் புத்தகங்களை செதுக்கினோம்: உதயச்சந்திரன்…\nபாடப் புத்தகங்களை செதுக்கினோம்: உதயச்சந்திரன்…\nசென்னை; இட ஒதுக்கீடு குறித்து தற்போதைய தலைமுறைக்கு போதிய புரிதல் இல்லை என்பதால், அது தொடர்பான சரியான பார்வையோடு, நடப்பாண்டு…\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nபிரதமர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்ற மோசடி\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2013/08/blog-post_5.html", "date_download": "2018-10-17T18:04:11Z", "digest": "sha1:4F66WHH5EDJQNMJDQF4AHQB7BONWC6OQ", "length": 14030, "nlines": 235, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: லண்டனில் பெண்களின் அந்தரங்க உறுப்புகளை படமெடுத்த இலங்கை வைத்தியர்", "raw_content": "\nலண்டனில் பெண்களின் அந்தரங்க உறுப்புகளை படமெடுத்த இலங்கை வைத்தியர்\nலண்டனில் பொது இடங்களில் வைத்து பெண் பொலிஸ் ஒருவர் உட்பட பல பெண்களின் அந்தரங்க உறுப்புகளை படமெடுத்ததாகக் கூறப்படும் இலங்கை வைத்தியரொருவர் தொடர்பான வழக்கு மருத்துவ நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வந்துள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவது, திலங்க கசுன் இதமல்கொட என்ற 32 வயதான குறித்த வைத்தியர் லண்டனில் உள்ள டிரபல்கார் சதுக்கத்தில் வைத்து சந்தேகத்தின் அடிப்படையில் பெண் பொலிஸ் ஒருவரால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது இவரது ஐபோனில் பெண்களின் அந்தரங்க உறுப்புகளை படமெடுத்துள்ளமை தெரியவந்துள்ளது. மேலும் குறித்த பெண் பொலிஸையும் குறித்த வைத்தியர் படமெடுத்துள்ளமையும் பல்வேறு இடங்களில் வைத்து இதே போன்று பெண்களை லாவகமாக சந்தேகம் வராத வண்ணம் படமெடுத்துள்ளமையும் தெரியவந்துள்ளது. இதன்போது தன்னை கைதுசெய்ய வேண்டாம் என்றும் மன்னித்து விட்டு விடும் படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇதமல்கொட சிரேஷ்ட வைத்தியரான இதமல்கொட முதுகலைப் பட்டம் பெற்ற ஒருவர் எனவும் தற்போது இருதயம் தொடர்பான ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வருபவர் எனவும்தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2005 ஆம் ஆண்டு அபெர்டீன் பல்கலைக்கழகத்தில் இவர் பட்டம் பெற்றுள்ளார். இவர் கொழும்பில் அமைந்துள்ள தனியார் ஆண்கள் பாடசாலையில் கல்வி பயின்றுள்ளார். பிரித்தானிய மருத்துவ கழகம் இவ்வழக்கு தொடர்பில் அதிக அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர் தற்காலிகமாக பணியில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவருக்கு மேலதிகமாக என்ன தண்டனை வழங்கப்படும் என்பது தொடர்பில் இன்று அறிவிக்கப்படுமெனத் தெரிகின்றது.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1756) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nவிரு(ம்பி)ப்பூட்டும் விலங்குகள் -அர்த்தநாரி - சந்த...\nஅதிகாரம் Vs ஒரு திரைப்படம் - கவின் மலர்\n\"எல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை\" ச.விசயலட்சுமி...\n“மலையகப் பெண்கள்” ஒரு நோக்கு - பிருந்தா தாஸ்\nடாக்டர் ஆமீனா வதூதின் தடை - படைப்பாளர்கள் கூட்டறிக...\nகூடைகள் பறித்த விண்மீன்கள் - புதியமாதவி, மும்பை\nஅந்தியிருள் மயக்கம் – கீதாஞ்சலி பிரியதர்சினியின் ‘...\nஉமா மகேஸ்வரி கவிதைகள் \"இறுதிப் பூ\" தொகுப்பு வழியாக...\nமூவலூர் இராமாமிர்தம் அம்​மையார் -முனைவர் சி.சேதுரா...\n\"அக்கர்மஷி\"யின் அடையாளங்களைத் தேடி - புதியமாதவி., ...\nகிளிக்கூண்டுகளில் சிறகசைக்கும் கலகக்குரல்கள் - பு...\nமும்பைக் கதவுகளில் தலைகீழாகத் தொங்கும் இந்திய முகம...\nஇசாக்கின் குறும்படம் \"ஒரு குடியின் பயணம்\" - புதியம...\nநிலம், பெண்ணுடல், நிறுவனமயம்: செந்தமிழன் கட்டுரைகள...\n”பெண்கள் இல்லையேல் புரட்சி இல்லை\nபெண்கல்வியில் விழுந்த பேரிடி - மு.குருமூர்த்தி\nமெட்ராஸ் கஃபே - புதியமாதவி\nபர்தாவை கொளுத்துவேன் - தஸ்ஸிமா நஸ்ரின்\nஐரோப்பிய பெண்ணடிமை நாகரீகம் - ஒரு வரலாறு - கலையரசன...\nசுவடுகள் பதியுமொரு பாதை... - பூங்குழலி வீரன் -\nபெண் ஆளுமையும் சமகால அரசியலும் - பிருந்தா தாஸ்\nஅவுஸ்திரேலியாவுக்கு பயணித்த ஒரு தமிழ்ப்பெண்ணின் அன...\nலண்டனில் பெண்களின் அந்தரங்க உறுப்புகளை படமெடுத்த இ...\nதீவிரவாதிகளின் பிள்ளைகளுக்கும் கல்வி வேண்டும்: ஐ.ந...\nகூடங்குளம் - மக்கள் மீதான வழக்குகள் - ‘மற்றும் பலர...\nபோரின் அனுபவங்கள் - - குமாரி சாமுவேல் மற்றும் சுல...\nதமிழ் சமூகத்தில் பெண்கள் அதிகாரத்திற்கு வருவதற்கான...\nவன்னிப் பெண்ணுக்கு சமாதானத்துக்கான சர்வதேச விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puliampattianthony.org/25_1_offering-of-asanam-food-read-in-tamil", "date_download": "2018-10-17T18:18:14Z", "digest": "sha1:H46HGIFLZ5F5YEHOVTXD45PWGFYGW2WF", "length": 3993, "nlines": 82, "source_domain": "puliampattianthony.org", "title": "அசனம் - St. Anthony’s Shrine - Puliampatti - Tamil", "raw_content": "\nஅசனம் கொடுத்தல் புளியம்பட்டியின் சிறப்பான அம்சம் இதுவாகும். தூய அந்தோனியாரிடம் எதாவது ஒரு வேண்டுதலை முன்னிறுத்தியோ அல்லது செய்த நன்மைக்கு நன்றியாகவோ ஏழைகளுக்கு பக்தர்கள் அசனம் கொடுப்பர்.\nஇதன் பொருள் என்னவென்றால் உணவை தூய அந்தோனியாருக்கு கொடுத்து அவரிடமிருந்து அதனை பெற்று உண்ணும் உணர்வு ஆகும். இந்த உணவே உடல், மன நோய்களை தீர்க்கும் மருந்தாக செயல்படுகிறது என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.\nஒரு சிலர் அசனத்தின் ஒருபகுதியை தூய அந்தோனியார் கருணை இல்லத்துக்கும், பதுவா முதியோர் இல்லத்துக்கும் கொடுப்பர். இது அவர்களுக்கு கடவுளின் ஆசிரை கூட்டி தருவதாக அமைகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=414", "date_download": "2018-10-17T19:33:13Z", "digest": "sha1:AD3MQ24NA5AEL3FC33Y4ES3CGCXMQPGG", "length": 20188, "nlines": 213, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kalyana Veerabadrar Temple : Kalyana Veerabadrar Kalyana Veerabadrar Temple Details | Kalyana Veerabadrar - Sathiavedu | Tamilnadu Temple | கல்யாண வீரபத்திரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பிற ஆலயங்கள் > அருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில்\nஅருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில்\nஉற்சவர் : கல்யாண வீரபத்திரர்\nதல விருட்சம் : வில்வம், வேம்பு, அரசு\nபுராண பெயர் : சத்திவீடு\nமாநிலம் : ஆந்திர பிரதேசம்\nசித்ராபவுர்ணமியன்று ஒருநாள் விழா, திருக்கார்த்திகை, சிவராத்திரி.\nவீரபத்திரர் சன்னதி எதிரில் ஒரு நந்தி இருக்கிறது. இந்த நந்தி, எந்த திசையை நோக்கியும் திருப்பிக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. சுகப்பிரசவம் ஆக இந்த நந்தியிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இந்த நந்தியை சந்தான நந்தீஸ்வரர் என்கின்றனர்.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில், சத்யவேடு - 517 588. சித்தூர் மாவட்டம். ஆந்திர மாநிலம்.\nவீரபத்திரர் சன்னதி முகப்பில் வரசித்தி விக்னேஸ்வரர், வேல்முருகன், பிரகாரத்தில் வர சித்தேஸ்வரர், மங்கள கவுரியம்பாள், தெட்சிணாமூர்த்தி, நாகர் மற்றும் நவக்கிரக சன்னதிகள்உள்ளன.இக்கோயிலில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் பார்வதியின் மடியில் சிவபெருமான் பள்ளிகொண்ட சுருட்டப்பள்ளி கோயில் இருக்கிறது.\nசுகப்பிரசவம் ஆவதற்கும், நல்ல வரன் அமைவதற்கும் இங்கு அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள்.\nவீரபத்திரரை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள், சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் செய்வித்து, வெற்றிலை மாலை, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.\nகுரு வீரபத்திரர்: மூலஸ்தானத்தில் வீரபத்திரருக்கு வலப்புறம் பாணலிங்கம் இருக்கிறது. வீரபத்திரருக்கு பூஜை செய்தபின்பு, லிங்கத்திற்கு பூஜை செய்கின்றனர். இத்தல வீரபத்திரர் தெற்கு நோக்கி காட்சி தருவதால், \"குரு வீரபத்திரர்' என்ற சிறப்பு பெயர் இருக்கிறது. தென்திசை, சிவனின் குரு அம்சமான தெட்சிணாமூர்த்திக்கு உரியது. கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற வியாழக்கிழமைகளில் இவருக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடும் வழக்கம் உள்ளது. கிரக தோஷம் உள்ளவர்கள் ஹோமம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். ராகு, கேது பரிகார ஹோமத்திற்கு ரூ.300, பிற கிரகதோஷ பரிகார ஹோமங்களுக்கு ரூ.1000 கட்டணம். சித்ரா பவுர்ணமியன்று வீரபத்திரர்- பத்ரகாளி திருக்கல்யாண வைபவம் நடக்கும்.\nலிங்கோத்பவர் பூஜை: சிவராத்திரியின்போது மூன்று நாள் விழா நடக்கிறது. அன்றிரவில் வீரபத்திரருக்கு ஐந்து கால பூஜை நடக்கும். அப்போது சுவாமிக்கு, \"லிங்கோத்பவர் பூஜை' செய்கிறார்கள். வீரபத்திரருக்கு அபிஷேகம் செய்யும்போது இடுப்பில் வஸ்திரத்துடன்தான் அபிஷேகம் செய்வர். ஆனால், இந்த பூஜையின்போது மட்டும், அனைத்து வஸ்திரங்களும் களையப்பட்டு அபிஷேகம் நடக்கிறது. எல்லாவற்றையும் கடந்தவராக இறைவன் இருக்கிறார் என்பதையும், எவ்வளவு பொருள் சேர்த்தாலும் இறைவனை அடையும்போது, எதுவுமே உடனிருக்காது என்பதையும் உணர்த்தும் விதத்தில் இந்த பூஜை நடத்தப்படுகிறது. இந்த பூஜையின் போது சுவாமியைத் தரிசித்தால் பிறப்பற்ற நிலை கிடைக்கும் என்பது நம்பிக்கை. இப்பூஜைக்கு பிறகு, பாணலிங்கம், வீரபத்திரருக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது.\nசந்தான நந்தீஸ்வரர்: வீரபத்திரர் சன்னதி எதிரில் ஒரு நந்தி இருக்கிறது. இந்த நந்தி, எந்த திசையை நோக்கியும் திருப்பிக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. சுகப்பிரசவம் ஆக இந்த நந்தியிடம் வேண்டிக் கொள்கிறார்கள். இதற்காக, கர்ப்ப ஸ்தீரிகள் வர வேண்டிய அவசியமில்லை. அவர்களின் வீட்டிலிருந்து ஒரு பெரியவர் வந்து, நந்திக்கு பூஜை செய்து, தங்கள் வீடு இருக்கும் திசை நோக்கி நந்தியை திருப்பி வைத்துவிட்டுச் சென்றால் போதும். இதனால் சுகப்பிரசவம் ஆவதுடன், குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது நம்பிக்கை. இந்த நந்தியை, \"சந்தான நந்தீஸ்வரர்' என்கிறார்கள். குழந்தை இல்லாதவர்களும் இதே பூஜையை நந்திக்கு செய்கின்றனர். பிரதோஷ வேளையில் நந்திக்கு விசேஷ பூஜை நடக்கிறது.\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பு சத்தியவேட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்த சிவபக்தர்கள் வீரபத்திரருக்கு கோயில் கட்ட விரும்பினர். வீரபத்திரர் சிலை செய்யும் பணி சிற்பி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பணி முடிந்து, சிலையை மாட்டுவண்டியில் ஏற்றி சத்தியவேடு வந்த போது, வண்டியின் அச்சு முறிந்தது. எனவே, சிலையை இறக்கி வைத்துவிட்டு சக்கரத்தை சரி செய்தனர். மீண்டும் சிலையை தூக்க முயன்றபோது, அது அவ்விடத்தில் இருந்து அசையவில்லை. அப்போது அசரீரி ஒலித்து, சிலையை அங்கேயே பிரதிஷ்டை செய்யும்படி கூறியது. அதன்படி வீரபத்திரரை அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: வீரபத்திரர் சன்னதி எதிரில் ஒரு நந்தி இருக்கிறது. இந்த நந்தி, எந்த திசையை நோக்கியும் திருப்பிக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு.\n« பிற ஆலயங்கள் முதல் பக்கம்\nஅடுத்த பிற ஆலயங்கள் கோவில் »\nசென்னையிலிருந்து 60 கி.மீ., தூரத்தில் சத்தியவேடு உள்ளது. கோயம்பேட்டில் இருந்து சத்தியவேட்டுக்கு பஸ் உள்ளது. இவ்வூர் மார்க்கெட் பஸ் ஸ்டாப் அருகில் கோயில் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nதாஜ் கோரமண்டல் போன்: +91-44-5500 2827\nலீ ராயல் மெரிடியன் போன்: +91-44-2231 4343\nசோழா ஷெரிட்டன் போன்: +91-44-2811 0101\nகன்னிமாரா போன்: +91-44-5500 0000\nரெய்ன் ட்ரீ போன்: +91-44-4225 2525\nஅருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/mar/21/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0-862073.html", "date_download": "2018-10-17T18:24:23Z", "digest": "sha1:EZTQQIL5QAOP36BQWYRNPA2PHAR4N5WF", "length": 6912, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "ஊராட்சி செயலருக்கு கொலை மிரட்டல் - Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nஊராட்சி செயலருக்கு கொலை மிரட்டல்\nBy வத்தலகுண்டு | Published on : 21st March 2014 12:21 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\n: வத்தலகுண்டு விவேகானந்தா நகரில் வசித்து வரும் பிச்சை மகன் பிரபு (35). இவர் வத்தலகுண்டு ஒன்றியம் கணவாய்ப்பட்டி ஊராட்சியில் செயலராக பணியாற்றி வருகிறார். இவர் வத்தலகுண்டில் பெரியகுளம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த ஜூலை 2011இல் ரூ.2 லட்சத்துக்கு சீட்டுப் போட்டிருந்தார். மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் கடந்த வருடம் பணத்தை முழுவதும் கட்டி முடித்துவிட்டார். முதிர்வு தொகை அடைந்ததை அடுத்து தான்கட்டிய பணத்தை பிரபு, சிட்பண்ட்ஸ் மேலாளர் அமீர்பாட்சாவிடம் கேட்டாராம். நீங்கள் ஜாமீன் கையெழுத்து போட்ட பாலகிருஷ்ணன் என்பவர் பணம் கட்டவில்லை. ஆகவே உங்களுக்கு பணம் தர இயலாது என்றும், இனிமேல் பணம் கேட்டு எங்கள் நிறுவனத்துக்கு வந்தால் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டினாராம். பிரபு வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் துறை ஆய்வாளர் விநோஜி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/feb/14/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2863131.html", "date_download": "2018-10-17T17:53:38Z", "digest": "sha1:TOY23KTSVRB2TQXB3HPIVQMTTM5HHWD6", "length": 8066, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "மார்க்சிஸ்ட் மாநாட்டுக் கொடி பயணக் குழுவுக்கு வரவேற்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nமார்க்சிஸ்ட் மாநாட்டுக் கொடி பயணக் குழுவுக்கு வரவேற்பு\nBy கடலூர், | Published on : 14th February 2018 08:32 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகடலூர் மாவட்டம், ராமநத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டுக் கொடி பயணக் குழுவுக்கு செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-ஆவது மாநில மாநாடு தூத்துக்குடியில் பிப்.17-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.\nமாநாட்டை முன்னிட்டு, சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு கட்சியின் மாநில மாநாட்டுக் கொடி எடுத்துச் செல்லப்படுகிறது. அவ்வாறு செல்லும் பயணக் குழுவுக்கு கடலூர் மாவட்ட எல்லையான ராமநத்தத்தில் செவ்வாய்க்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nகொடி பயணக் குழுவில் பங்கேற்று ராமநத்தம் வந்தவர்களுக்கு கடலூர் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் தலைமையில், மாநிலக் குழு உறுப்பினர் மூசா முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ராமநத்தம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரசார மேடையில் தலைவர்கள் உரையாற்றினர்.\nநிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.உதயகுமார், கோ.மாதவன், எம்.மருதவாணன், எஸ்.ஜி.ரமேஷ்பாபு, பி.கருப்பையன், ஜி.ஆர்.ரவிச்சந்திரன், எஸ்.திருஅரசு, என்.எஸ்.அசோகன், திட்டக்குடி வட்டக்குழு செயலாளர் எஸ்.காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமுன்னதாக, விருத்தாசலம் வட்டக் குழு சார்பில் வேப்பூரிலிருந்து 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் பேரணியாக வந்திருந்த கட்சியினர் பயணக் குழுவுக்கு வரவேற்பு அளித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/feb/14/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2863191.html", "date_download": "2018-10-17T18:45:21Z", "digest": "sha1:F75WTCMKVPVCOATUN7OGHHS7LOKJC5W5", "length": 8849, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nவளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு\nBy கடலூர் | Published on : 14th February 2018 08:51 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகுறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nகுறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், கருங்குழி ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, அங்கு கட்டப்பட்டு வரும் வீட்டினை பார்வையிட்டு ஊரக வளர்ச்சித் துறை மூலம் வீடு கட்டுவதற்கு உரிய கம்பிகள், உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதா, இதுவரை உரிய தொகை வழங்கப்பட்டுள்ளதா என வீட்டின் உரிமையாளரிடம் கேட்டறிந்தார்.\nமேலும், வீடு கட்டும் பணியை விரைவில் முடிக்க பயனாளிகளுக்கும், அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார்.\nதொடர்ந்து, அதே பகுதி மற்றும் மேட்டுக்குப்பத்தில் தானே வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nபின்னர், கருங்குழி பகுதியில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும�� வீடுகளையும் பார்வையிட்டார்.\nஅதன் பின்னர் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், பாச்சராபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்குச் சென்று பள்ளியில் ஆசிரியர்கள் வருகை பதிவேட்டினை ஆய்வு செய்தார்.\nமேலும், ஒளிப்படக் காட்சி மூலம் மாணவ, மாணவிகளுக்கு கற்றலின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகிறதா என கேட்டறிந்தார்.\nபின்னர், மாணவ, மாணவிகளின் கற்றல் திறமையை பரிசோதிக்க பாடப் புத்தகங்களை படிக்கச் சொல்லி கேட்டறிந்தார்.\nஆய்வுகளின் போது சிதம்பரம் வட்டாட்சியர் விஜயா, குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.தமிழ்மணி, கே.அசோக்பாபு மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethirkkural.com/2012/10/60.html", "date_download": "2018-10-17T19:28:53Z", "digest": "sha1:F6DCVLBYI2WXZQRFBSUHJP7MRDZMFD2Q", "length": 46313, "nlines": 384, "source_domain": "www.ethirkkural.com", "title": "எதிர்க்குரல்: கூரி முஸ்லிம்கள்...", "raw_content": "\nநம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்\nஇஸ்லாமிய தழுவல்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், பழங்குடியின சமூகங்களில் இஸ்லாம் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது என்பது பலருக்கும் ஆச்சர்யமான செய்தியாகவே இருக்கின்றது. தென் அமெரிக்காவின் மாயன் முஸ்லிம் சமூகம் இதற்கு சிறந்த உதாரணம். முஸ்லிம் மாயன்கள் குறித்த செய்தி சில வருடங்களுக்கு முன்னால் வெளிவந்த போது பலரும் அதனை வியப்புடனே பார்த்தார்கள் (முஸ்லிம் மாயன்கள் குறித்த இத்தளத்தின் பதிவை <<இங்கே>> காணலாம்).\nஇதோ மற்றொரு பழங்குடியின முஸ்லிம் சமூகம். ஆஸ்திரேலியாவின் கூரி பழங்குடியினரிடையே இஸ்லாம் தனது இருப்பை ஆழமாக பதித்துக்கொண்டிருக்க��ன்றது. கடந்த மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி பழங்குடியின முஸ்லிம்களின் எண்ணிக்கை 60% உயர்ந்திருக்கின்றது.\nபழங்குடியின முஸ்லிம்கள் என்றாலே இவர்கள் குறித்து அறிந்துக்கொள்ளும் ஆர்வம் இயல்பாகவே அதிகரித்துவிடுகின்றது. ஏன் இவர்கள் முஸ்லிமானார்கள் ஏதேனும் தனித்துவமான காரணங்கள் இருக்கின்றனவா ஏதேனும் தனித்துவமான காரணங்கள் இருக்கின்றனவா இவர்கள் இஸ்லாமை தழுவியதின் பின்னணி என்ன\nஇவர்களின் வாழ்வை உற்றுநோக்கினால் இவர்களின் மனமாற்றத்துக்கு பின்னால் மிகவும் நெகிழ்ச்சியான, தனித்துவமான, உணர்வுப்பூர்வமான காரணங்களை நாம் அறிய முடியும். அவற்றை நான் விவரிப்பதை விட துறைச்சார்ந்த வல்லுநர் ஒருவர் விவரிப்பது சிறந்ததாய் அமையும்.\nடாக்டர் பீட்டா ஸ்டீவன்சன், ஆசிய இன்ஸ்டிடியுட்டின் மதிப்புமிகு உறுப்பினராக இருப்பவர். தன்னுடைய \"Dreaming Islam\" என்ற புத்தகத்திற்காக ஆஸ்திரேலிய பழங்குடியின முஸ்லிம்களிடையே ஆய்வு மேற்கொண்டிருந்தார் ஸ்டீவன்சன். ஆஸ்திரேலியாவின் SBS ஊடகத்திற்காக அவர் அளித்த நேர்காணல் பழங்குடியின முஸ்லிம்கள் குறித்த பல சுவாரசியமான தகவல்களை நமக்கு தருகின்றது.\nடாக்டர் ஸ்டீவன்சன், ஆஸ்திரேலிய பழங்குடியினத்தவரிடையே இஸ்லாமிய தழுவல்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனவா\n2006-ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பையும், அதற்கு முந்தைய இரண்டு கணக்கெடுப்புகளையும் நாம் பார்த்தோமேயானால் இஸ்லாமிய தழுவல்கள் அதிகரித்துக்கொண்டிருப்பதை அறியலாம். 1996 மற்றும் 2001 ஆகிய கணக்கெடுப்புகளில் 600-க்கும் சற்றே அதிகமான பழங்குடியின முஸ்லிம்கள் ஆஸ்திரேலியாவில் இருந்தனர்.\nஅதேநேரம், 2006-ஆம் ஆண்டு, இந்த தொகை சுமார் 60% அதிகரித்து தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின முஸ்லிம்கள் இருக்கின்றனர். ஆஸ்திரேலிய மக்கட்தொகையை கணக்கிடும்போது இது பெரிய அளவு இல்லையென்றாலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமே.\nஇந்த இஸ்லாமிய தழுவல்களுக்கு பின்னணி காரணங்களாக நீங்கள் உங்கள் ஆய்வில் கண்டரிந்தவை\nஆண்களும் சரி, பெண்களும் சரி, இவர்கள் கூறும் பல காரணங்கள் சர்வதேசரீதியாக இஸ்லாமை ஏற்றுக்கொண்டவர்கள் கூறும் காரணங்களை ஒத்தே இருக்கின்றன.\nதங்கள் அனுபவங்கள் குறித்து கூறும்போது, உலகளாவிய இஸ்லாமிய சமூகத்தில் தாங்களும் ஒரு பகுதி என்ற உணர்வ�� மகிழ்ச்சியடைய செய்திருப்பதாகவும், முஸ்லிம்கள் தங்களை மிகச் சிறந்த முறையில் உபசரிப்பதாகவும் கூறுகின்றனர்.\nஇஸ்லாமை ஏற்றுக்கொண்டதின் மூலம், பல வழிகளில், காலனி ஆதிக்கத்திற்கு முன்பான தங்களின் பழங்குடியின அடையாளத்திற்கும், பாரம்பரியத்திற்கும் திரும்புவதாக இவர்கள் எண்ணுகின்றனர். தங்களின் பழங்குடியின சமூகத்திற்கும், இஸ்லாமிய கோட்பாடுகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.\nஉதாரணத்திற்கு, இஸ்லாம் அனுமதிக்கும் சிலதாரமணம், பெற்றோர்களால் முன்னேடுத்து செல்லப்படும் திருமணங்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி பொறுப்புகள் போன்றவற்றை கூறலாம்.\nமுஸ்லிமானதால் தங்களின் பழங்குடியின அடையாளம் திரும்ப உறுதி செய்யப்பட்டுள்ளதாக நான் பேசியவர்கள் கூறுகின்றனர். இப்படியான பதிலை நான் நிச்சயம் எதிர்ப்பார்க்கவில்லை. இஸ்லாமை தழுவும் பழங்குடியினர் அல்லாத மக்களுடன் ஒப்பிடும்போது இத்தகைய பதில்கள் தனித்துவம் வாய்ந்தவை.\nமற்றொரு வித்தியாசம் என்னவென்றால், இவர்கள் கிருத்துவ மிஷனரிகளை எதிர்க்கொண்டு இஸ்லாமை தழுவுகின்றனர். இஸ்லாம் என்பது இவர்கள் மீது திணிக்கப்பட்டதல்ல, இவர்களாக விரும்பி ஏற்றுக்கொண்டது.\nஇந்த இரண்டு கலாச்சாரங்களுக்கு இடையே ஒத்துவராத தன்மை என்று எதையேனும் நீங்கள் காண்கின்றீர்களா\nஅப்படியான எதையும் நான் காணவில்லை. சிலர், தாங்கள் முஸ்லிமானதின் மூலம் தங்களின் பழங்குடியின அடையாளம் கலைந்துவிட்டதாக எண்ணுகின்றனர். இன்னும் சிலரோ, நான் மேலே கூறியது போல, இஸ்லாம் தங்களின் பழங்குடியின அடையாளத்தை உறுதி செய்துள்ளதாக நம்புகின்றனர். ஏனென்றால் நிற வேறுபாடுகளும், மொழி வேறுபாடுகளும் இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்டவை. மக்களை வெவ்வேறு விதமாக படைத்தது இறைவனின் நாட்டமாகவே பார்க்கப்படுகின்றது.\nஆகையால், இந்த பழங்குடியினரை பொருத்தவரை, தங்கள் மொழியை மாற்ற வேண்டியதில்லை தங்களின் கலாச்சாரத்தை மாற்ற வேண்டியதில்லை. இவற்றுடனேயே இஸ்லாம் இவர்களை ஏற்றுக்கொள்கின்றது.\nஇவர்கள் சந்திக்கும் பிரச்சனை என்றால், இவர்களின் நண்பர்களும் குடும்பத்தாரும் மக்களும் இவர்களின் இஸ்லாமிய தழுவலை புரிந்துக்கொள்ளாதது தான். இவர்களின் மனமாற்றத்தை வெள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கையாகவே அவர்கள் பார்க்கின்றனர்.\nமால்கம் எக்ஸ் குறித்து என்ன சொல்ல போகின்றீர்கள் அவருடைய பாதிப்பு இங்கே தெரிகின்றதா\nநான் பேசியவர்களில் பலரும், குறிப்பாக சிறைவாசம் அனுபவித்தவர்கள், மால்கம் எக்ஸ் என்ற மனிதர் மீதே முதலில் ஈர்க்கப்பட்டிருக்கின்றார்கள். அவரின் சுயசரிதையை படித்திருக்கும் இவர்களில் சிலர், தாங்கள் கோபக்காரர்களாகவும், தங்களின் கடுமையான அணுகமுறை மூலம் சட்டரீதியான பிரச்சனைகளை உருவாக்கியதாகவும் வெளிப்படையாக ஒப்புக்கொள்கின்றனர். சொந்த நாட்டிலேயே அன்னியர்களாக தாங்கள் நடத்தப்படுவதாக உணர்ந்த இவர்கள், வெள்ளையர்களுக்கு எதிரானவராக நினைத்து மால்கம் எக்ஸ்சை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளனர். (மால்கம் எக்ஸ் குறித்த இத்தளத்தின் பதிவை <<இங்கே>> காணலாம்)\nஆனால், (மால்கம் எக்ஸ் மூலமாக) இஸ்லாம் குறித்து அறிந்துக்கொள்ள ஆரம்பித்தவுடன் தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொண்டனர். தங்களை ஏற்றுக்கொண்ட, வெள்ளையர்களில் இருந்தும் தாங்கள் வித்தியாசமானவர்கள் என்று புரிந்துக்கொண்ட, தங்கள் இனத்திற்காக தங்களை தீர்மானிக்காத ஒரு நம்பிக்கையை இஸ்லாமில் அவர்கள் கண்டனர். இஸ்லாமை பொருத்தவரை உலக மக்கள் அனைவரும் சமமே.\nஆகையால், எப்போது அவர்கள் தங்களை புரிந்துக்கொள்ள ஆரம்பித்தார்களோ, அப்போதே அவர்களிடம் இருந்த தவறான பண்புகள் விலகிவிட்டன.\nஇஸ்லாமை ஏற்பதற்கு முன்னால் தாங்கள் கோபக்காரர்களாக இருந்ததாகவும், தற்போது அமைதியை விரும்புபவர்களாக மாறியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.\nஇஸ்லாமை தழுவியதின் மூலம் சிலருக்கு அவர்களது வாழ்க்கை காப்பாற்றப்பட்டது என்று கூறுகின்றீர்களா\nஆம், எல்லாருக்குமே, பல வழிகளில்.\nபழங்குடியின சமூகத்தில் மதுவும், சூதாட்டமும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. இஸ்லாமை பொருத்தவரை நீங்கள் மது அருந்தக்கூடாது, சூதாடக்கூடாது. இஸ்லாமின் இத்தகைய அடிப்படை கொள்கைகளில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்வதை மிகவும் பயனுள்ளதாகவே இவர்கள் காண்கின்றனர்.\nஇஸ்லாமை தழுவியதற்கு ஆண்களும் பெண்களும் சில பொதுவான காரணங்களை கூறினாலும் பாலினம் சார்ந்த சில தனித்துவமான காரணங்களும் உண்டு.\nகுடும்பத்தை காப்பாற்றுவதும், பராமரிப்பதும் ஆண்களின் கடமை என்று குர்ஆன் கூறுகின்றது. பழங்குடியின ஆண்களை ப��ருத்தவரை, மனைவி மற்றும் குழந்தைகளை காக்கும் பொறுப்புணர்வு தங்கள் மீது சுமத்தப்படுவதை விரும்புகின்றனர்.\nபெண்களை பொருத்தவரை, பெற்றோரில் ஒருவர் மட்டுமே இருக்கக்கூடிய குடும்பங்கள் (Single-headed household) பழங்குடியின சமூகத்தில் நிறைய உண்டு. அவற்றில் பலவற்றில் பெண்கள் மட்டுமே உள்ளனர். ஆகையால், இஸ்லாம் ஆண்களுக்கு குடும்ப பொறுப்புணர்வை சுமத்துவது இவர்களை ஈர்க்கின்றது. மேலும், திருமணத்தின் மீதான அழுத்தமும், குடும்பத்தின் முக்கியத்துவமும், அதில் பெண்களின் பங்கும் இஸ்லாமை நோக்கி இந்த பெண்கள் கவரப்பட காரணமாக இருக்கின்றன.\nம்ம்ம்....அனைத்து தரப்பு மக்களையும் இஸ்லாம் எளிதாகவே கவர்ந்துவிடுகின்றது. பிரபல ஆஸ்திரேலிய குத்துச்சண்டை நட்சத்திரமான ஆண்டனி முண்டேன் ஒரு பழங்குடியின முஸ்லிமே. இவர் இஸ்லாமை ஏற்றுக்கொண்டதில் இருந்து அதன் பாதிப்பு சமூகத்தில் உணரப்பட்டே வருகின்றது. தற்போது இவர்களிடையே 'கூரி முஸ்லிம் அசோசியேஷன்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு பழங்குடியின முஸ்லிம்கள் சந்திக்கும் சவால்கள் எதிர்க்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇங்கே இப்படி என்றால், அமெரிக்காவிலோ, கடந்த பத்து ஆண்டுகளில், முஸ்லிம் மக்கள்தொகை சுமார் 16 லட்சம் அதிகரித்திருக்கின்றது. சில மாதங்களுக்கு முன்பாக வெளியான மக்கட்தொகை ஆய்வு இதனை கூறுகின்றது. இதன் மூலமாக அமெரிக்காவின் வேகமாக வளரும் மார்க்கம் இஸ்லாம் என்பது மறுபடியும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மத்திய வடக்கு மற்றும் தெற்கின் பல பகுதிகளில், வரலாற்றில் முதன் முறையாக யூதர்களை விட முஸ்லிம்கள் அதிகமாக இருக்கின்றனர்.\n\"இஸ்லாம் மீதான எதிர்மறை செண்டிமெண்ட்கள் வரும்போதெல்லாம் முஸ்லிம்கள் எழுச்சியே பெற்றிருக்கின்றனர். முஸ்லிம்களுக்கு எதிரான போக்குகள் அவர்களை மிகுந்த மார்க்கப்பற்றுள்ளவர்களாகவே மாற்றுகின்றன\" என்று இந்த ஆய்வுக்குறித்து கருத்து தெரிவிக்கும்போது குறிப்பிடுகின்றார் கென்டகி பல்கலைகழகத்தின் துணை பேராசிரியரான டாக்டர் பக்பி. (இந்த ஆய்வுக்குறித்த விரிவான கட்டுரையை இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் காண்போம்).\nஅதிரடியா சொன்னீங்க சார் :-)\nஇறைவன் நம்மை நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.\nடாக்டர் ஸ்டீவன்சன் அவர்களின் நேர்காணல் பதிவின் நீளம் கருதி முழுமையாக மொழிப்பெயர்க்கப்படவில்லை. முழுமையாக படிக்க கீழே உள்ள சுட்டியை பயன்படுத்தவும்.\nதொடர்புடைய பதிவுகள்: , , ,\nLabels: ஆஸ்திரேலிய பழங்குடி முஸ்லிம்கள், இஸ்லாத்தை தழுவியோர், சமூகம், செய்திகள்\n//\"இஸ்லாம் மீதான எதிர்மறை செண்டிமெண்ட்கள் வரும்போதெல்லாம் முஸ்லிம்கள் எழுச்சியே பெற்றிருக்கின்றனர். முஸ்லிம்களுக்கு எதிரான போக்குகள் அவர்களை மிகுந்த மார்க்கப்பற்றுள்ளவர்களாகவே மாற்றுகின்றன\"//\nஇது 100 % உண்மை ...\nஎன்னா ஒவ்வொரு ப்ளாக் ளையும் முஸ்லிம் ஆன செய்தியா வருதே இதென்ன புது முஸ்லிம்களின் வாரமா \nவ அலைக்கும் சலாம் சுல்தான் மைதீன்,\n//என்னா ஒவ்வொரு ப்ளாக் ளையும் முஸ்லிம் ஆன செய்தியா வருதே இதென்ன புது முஸ்லிம்களின் வாரமா இதென்ன புது முஸ்லிம்களின் வாரமா \nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாஸ்\nவ அலைக்கும் சலாம் ஜாபர் கான்,\nவருகைக்கும், துவாவிற்கும் நன்றி சகோ.\nமற்றுமொரு அழகிய பதிவு. உலக உம்மாவில் ஐக்கியமாகியிருக்கும் சகோதரர்களை அரவணைப்போம்.\nவ அலைக்கும் சலாம் சுவனப்பிரியன் பாய்,\nஊக்கத்திற்கு நன்றி. இன்ஷா அல்லாஹ் நிச்சயம் அரவணைப்போம்...\n\"நபிவழி\" என்ற பெயரில் கமெண்ட் இட்டிருக்கும் இஸ்லாமோபோபியாவிற்கு,\nதங்களின் தரமற்ற கமெண்ட்டை பாதுகாப்பாக குப்பை தொட்டிக்கு அனுப்பிவிட்டேன்.\nஉங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...\nமகிழ்ச்சி தரும் செய்தி. நன்றி.\n#இஸ்லாம் மீதான எதிர்மறை செண்டிமெண்ட்கள் வரும்போதெல்லாம் முஸ்லிம்கள் எழுச்சியே பெற்றிருக்கின்றனர். முஸ்லிம்களுக்கு எதிரான போக்குகள் அவர்களை மிகுந்த மார்க்கப்பற்றுள்ளவர்களாகவே மாற்றுகின்றன\" #\nஎதிர்ப்புகள்,விமர்சனங்கள் போன்றவை என்றுமே இஸ்லாத்திற்கு உரம் போன்றுதான்....எல்லாம் நன்மைக்கே....\nவ அலைக்கும் சலாம் ஹாஜா மைதீன்,\nஆம் சகோ, மிகச் சரியாக சொன்னீங்க. எல்லாம் நன்மைக்கே என்ற போதும் நம்முடைய அழைப்பு பணியை செய்துக்கொண்டே இருப்பதும் அவசியம்.\nநோ..நோ... இத நான் ஏத்துக்க மாட்டேன்..\nஇஸ்லாம் அழிந்து கொண்டு வருகிறது..அது தான் உண்மை...\nஐரோப்பாவிலும் கூட அவ்வாறே.... உலக நிலையும் அது தான்.. இஸ்லாம் தீவிர வாதத்தை வளர்ப்பதால் மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை விட்டு வெளியேறிக் கொண்டு இருக்கிறார்கள்....\n:-) :-) இப்படியெல��லாமா சொல்லிக்கிட்டு இருக்காங்க. பார்த்து நீங்க வஞ்ச புகழ்ச்சியில் சொல்லிருப்பதை யாராவது நேரடியா அர்த்தம் எடுத்துக்க போறாங்க.\nஎன்ன சொல்ல., வழக்கம் போல வித்தியாசமான & அசத்தல் பதிவு\nஉலகளாவிய சகோதரத்துவத்திற்கு வித்திடும் இஸ்லாம் தம் வெளிச்ச புள்ளிகளை எங்கெல்லாம் பரவ செய்கிறது என்பதற்கு இதுவும் ஒரு சாம்பிள்...\nபகிர்ந்த பதிவுக்கு நன்றி சகோ.\n(எப்பா... இது உண்மையா என் ப்ரொபைல் ஐடி தான் ரிலிஸ் பண்ணிடுங்கப்பா...)\nவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...\n//எப்பா... இது உண்மையா என் ப்ரொபைல் ஐடி தான் ரிலிஸ் பண்ணிடுங்கப்பா...//\nமீண்டும் அருமையான இனிமையான பதிவு \nபணிகள் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்\nமிக்க நன்றி இக்பால் பாய். தங்களின் துவாவிற்கு ஜசாக்கல்லாஹ்\nமீண்டும் ஒரு கலக்கல் போஸ்ட்.......\nபாக்சர் அந்தோணி முண்டே இஸ்லாத்தில் ஐக்கியம் ..மாஷா அல்லா\nஒருவேளை முகலாய மன்னர்கள் அங்கே படையெடுத்து இருக்கலாம் [கோவியார் ஸ்டைல் QUOTE] ஆவ்வ் ......\nஅல்ஹம்துலில்லாஹ் நன்றி நாசர் பாய்.\n//ஒருவேளை முகலாய மன்னர்கள் அங்கே படையெடுத்து இருக்கலாம்//\nஅல்ஹம்துலில்லாஹ்..நன்மையை தேடி கொண்ட சகோதரங்கள் அனைவருக்கும் இறையின் கருணை கிடைக்க என்னுடைய துஆக்கள்..\nவழமை போலவே அருமையான,அறியாத செய்திகளை உடைய பதிவு.சகோதரருக்கு நற்கூலி வழங்க இறை போதுமானவன்..\nநல்லதொரு பதிவுக்கு நன்றி சகோ..:-)\nவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு,\nஎன்னுடைய துவாக்களும் சகோதரி ஆயிஷா...\n\"இஸ்லாம் மீதான எதிர்மறை செண்டிமெண்ட்கள் வரும்போதெல்லாம் முஸ்லிம்கள் எழுச்சியே பெற்றிருக்கின்றனர். முஸ்லிம்களுக்கு எதிரான போக்குகள் அவர்களை மிகுந்த மார்க்கப்பற்றுள்ளவர்களாகவே மாற்றுகின்றன\"//\nதம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். குர் ஆன் 9:32\nஅருமையான இறைவசனத்தை நினைவுபடுத்தியதற்கு நன்றி...\nஅறியாத தகவல், பகிர்வுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைரன் சகோ.\nவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...,\nதொடர்ச்சியான ஊக்கத்திற்கு நன்றி சகோ சையத் இப்ராஹீம் ஷா\nவணக்கம் சேர்வாழ் எல்லாம் சிவ மயம்.....\nஎனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் நீங்க சுவனப்பிரியன் என்பவரது பதிவொன்றில் \" அதே நேரம், இவை படிப்படியாக தற்செயலாக உருவாக வாய்ப்பில்லை என்பதும் இந்த படைப்புகளுக்கு பின்னால் இறைவன் இருக்கின்றான் என்று நம்புவதுமே இஸ்லாமிய நம்பிக்கையாகும். அதனை நிரூபிக்கும்படியாகவே நமக்கு ஆதாரங்கள் இதுவரை கிடைத்துள்ளன. \" கூறியுள்ளீர்கள் அல்லவா அதற்கான ஆதாரங்களை தரமுடியுமா குர்ரானை இழுக்கவேண்டாம் அது ஒரு புத்தகம் ....ஆதாரம் என்பது என்னவென்பது உங்களுக்கே தெரிந்திருக்கலாம் காத்திருக்கின்றேன்\nஉங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் அமைதி நிலவுவதாக,\nதவறான பதிவில் வந்துள்ள பின்னூட்டம். பதிவு திசை திருப்பப்படலாம் என்ற காரணத்தால் இந்த பதிவு குறித்த கருத்துக்கள் மட்டுமே இங்கே வரவேற்கபடுகின்றன. என்னுடைய எத்தனையோ பரிணாம பதிவுகள் இந்த தளத்தில் இருக்கின்றன. அதில் ஏதேனும் ஒன்றில் உங்கள் கேள்வியை பதியவும்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் மணி பாரதி,\nஜசாக்கல்லாஹ் சகோ. இன்னும் என்னென்ன கூத்து நடக்க போகுதோ :-) பட் சகோ, இந்த செய்தியை தட்ஸ்தமிழ் சரியான கவர் செய்யவில்லை என்றே தோன்றுகின்றது. இன்ஷா அல்லாஹ் இது குறித்து தேடி பார்க்கின்றேன்.\nதருமியில் இப்படி ஒரு செய்தி வெளியாகியுள்ளது .ஆதாரங்ககள் காட்டப்படவில்லை .உண்மை அறிந்து எழுத வேண்டுகிறேன் .\n\"இஸ்லாம் மீதான எதிர்மறை செண்டிமெண்ட்கள் வரும்போதெல்லாம் முஸ்லிம்கள் எழுச்சியே பெற்றிருக்கின்றனர். முஸ்லிம்களுக்கு எதிரான போக்குகள் அவர்களை மிகுந்த மார்க்கப்பற்றுள்ளவர்களாகவே மாற்றுகின்றன\"//\nஉண்மையாக இருந்தால் இதுவே பதிலாக இருக்கும்\nஅதிகமாக படிக்கப்பட்ட சமீபத்திய கட்டுரை...\naashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குரான் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...\n\"படைப்புவாதிகளிடம் சரணடைந்தது தென் கொரியா\"\nஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா\nநாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..\nஆஸ்திரேலிய பேருந்துகளில் இஸ்லாமிய விளம்பரங்கள்...\n\"இஸ்லாமை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை உயருகின்றது\"\nதமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nமுஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு (3)\nயார் இந்த சோமாலிய கடற்கொள்���ையர்கள்\nFrom: நாத்திகம் ; To: இஸ்லாம் (1)\nஈரான் அணு செறிவூட்டல் (1)\nஉங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்... (1)\nகுர்ஆன் = ஆச்சர்யங்கள் (1)\nசெயற்கை செல் கடவுளை மறுக்கின்றதா (1)\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (1)\nபாலஸ்தீன சிறுவர்களின் நிலை (1)\nNational Geographic: பித்தலாட்டங்கள் - சொல்லப்படாத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2014/03/629.html", "date_download": "2018-10-17T18:52:03Z", "digest": "sha1:AABHAIXJ5T2WWS76PQAMRNG2M2YFQ75R", "length": 7269, "nlines": 208, "source_domain": "www.newmuthur.com", "title": "கொழும்பு மாவட்டம் கோட்டை தொகுதி தேர்தல் முடிவுகள் - மு.காங்கிரஸ் - 629 வாக்குகள் - www.newmuthur.com", "raw_content": "\nHome தேர்தல் கொழும்பு மாவட்டம் கோட்டை தொகுதி தேர்தல் முடிவுகள் - மு.காங்கிரஸ் - 629 வாக்குகள்\nகொழும்பு மாவட்டம் கோட்டை தொகுதி தேர்தல் முடிவுகள் - மு.காங்கிரஸ் - 629 வாக்குகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/21/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/27092/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-11-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-10-17T18:29:16Z", "digest": "sha1:FERKOHOED7KCYP53QOGPRDSNDNXF3G6C", "length": 20965, "nlines": 247, "source_domain": "www.thinakaran.lk", "title": "டொலரின் பெறுமதி இந்திய ரூபாயிலும் 11% அதிகரிப்பு | தினகரன்", "raw_content": "\nHome டொலரின் பெறுமதி இந்திய ரூபாயிலும் 11% அதிகரிப்பு\nடொலரின் பெறுமதி இந்திய ரூபாயிலும் 11% அதிகரிப்பு\nஇந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் இதே நிலை\nடொலரின் பெறுமதி இலங்கையில் மாத்திரமல்லாது அனைத்து நாடுகளிலும் அதிகரித்துள்ளதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\nஇன்று (19) கொழும்பில் இடம்பெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமை தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஇலங்கை ரூபாவின் பெறுமதி ஒப்பீட்டளவில் வீழ்ச்சியடையவில்லை எனத் தெரிவித்த அவர்,\nதற்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கும் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் நிலவும் வட்டி வீதத்தை அதிகரித்துள்ளார். ஆயினும் அவ்வட்டி வீதம் இது வரை 0.2 போன்ற மிகக் குறைந்ததாக இருந்தது. இந்நிலையில், வெளிநாடுகளுக்கு அமெரிக்க முதலீடுகள் அல்லது இலகு கடன் வழங்கப்படும்போது, அதற்கு 1.5 அல்லது 2 வீத வட்டி கிடைக்கப்பெற்றது. அது அவர்களுக்கு அதிக இலாபகரமானதாக இருந்தது. இதன் காரணமாக அவர்கள் தங்களது நாடுகளில் முதலீடுகளை மேற்கொள்ளாது ஏனைய நாடுகளில் முதலீடுகளை மேற்கொண்டனர்.\nஇதனை தவிர்க்கும் பொருட்டு, ட்ரம்ப் அமெரிக்காவில் நிலவும் வட்டி வீதத்தை தொடர்ச்சியாக அதிகரித்தார். இதன் காரணமாக அந்நாட்டிலுள்ளோர், இங்கு வந்து முதலீடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை குறைவடைந்ததோடு, அவர்களின் பணமும் அங்கு பாதுகாப்பாக பேணப்படும் என்பதன் காரணமாகவும், அதிக வட்டியை பெறும் நோக்குடனும் அங்கேயே முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇதன் காரணமாக அமெரிக்க டொலர் முதலீடுகள் குறைவடைந்து, உலகிலுள்ள அனைத்து நாணயங்களின் பெறுமதியும் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஅந்த வகையில் எமது நாணயத்தின் பெறுமதி 3.51 இனால் குறைவடைந்துள்ள நிலையில், இந்திய ரூபாவின் பெறுமதி 5.17 ஆக குறைவடைகின்றது.\nநேற்றையதினம் (18) இந்திய ரூபாவின் பெறும��ி 11% ஆக குறைவடைந்த நிலையில் எமது (இலங்கை) ரூபாவின் பெறுமதி 6% இனாலேயே குறைவடைந்துள்ளது. அதன் அடிப்படையில் இந்திய ரூபாவுடன் ஒப்பிடுகையில் டொலரின் பெறுமதி 11% இனால் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.\nஅதற்கமைய, பாகிஸ்தான் ரூபா 5.03 ஆகவும் பிலிப்பைன்ஸின் பெசோ 5.18 ஆகவும், யூரோ 6.27 ஆகவும், லீரா 22.28 ஆகவும் பெறுமதி இழந்துள்ளதாக அவர் இதன்போது சுட்டிக் காட்டினார்.\nகடந்த ஜனவரியுடன் ஒப்பிடுகையில் நேற்றைய தினம், அமெரிக்க டொலருடன் இந்திய ரூபாயின் பெறுமதி 12.5% வீழ்ச்சியடைந்துள்ளதாக, இது தொடர்பில், இந்தியாவின் Economictimes வர்த்தக தளமானது செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஆட்சியிலும் பார்க்க கேஸ் விலை ரூபா 163 குறைவே\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 19.09.2018\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஜனாதிபதி மைத்திரி - இந்திய பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையே இன்று (17) பிற்பகல் தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.இதன்போது இரு...\nகம்பனிக்கு கொண்டாட்டம் தொழிலாளர்களுக்கு திண்டாட்டம்\nலிந்துலை மெராயாவில் ஆர்ப்பாட்டம்லிந்துலையிலுள்ள எல்ஜீன், லிப்பகலை, தங்ககலை, மெராயா ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா...\nதெபுவன பொலிஸ் கான்ஸ்டபிள் சேவையில் இணைப்பு\nதெபுவன பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் கான்ஸ்டபிள் சனத் குணவர்தன மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.கடமைக்காக...\nபடையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்ப\nயாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட மாநாட்டில் படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு மற்றும் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவது தொடர்பாக...\nA350 எயார்பஸ் கொள்வனவில் மோசடி\nஸ்ரீலங்கன் விமான சேவை எயார்பஸ் A350 கொள்வனவின் போது விலைமனுக் கோரலில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளை நடத்துமாறு ட்ரான்ஸ் பரன்சி...\nவேகக்கட்டுப்பாட்டை இழந்து விமானப்படை ஜீப் விபத்து\nஒருவர் பலி; 4 பேர் காயம்வேகக்கட்டுப்பாட்டை இழந்த விமானப்படை ஜீப் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.புத்தளம்,...\nமுதலமைச்சர் சீ.வி தலைமையில் மாற்று அணியொன்றை விரைவில் உருவாக்குவோம்\nவட மா���ாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோமென வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்....\nதோட்டத் தொழிலாளர்; 10 ஆயிரம் ரூபா தீபாவளி முற்பணம் வழங்கக் கோரிக்ைக\nபெருந்தோட்டத் தொழிலாளர்கள் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் சம்பள உயர்வு விவகாரத்திற்குத் தீர்வு காணப்படும் என்று இலங்கை...\nகல்வி அமைச்சில் நேற்று (16) நடைபெற்ற நவராத்திரி விழாவில் கல்வ\nகல்வி அமைச்சில் நேற்று (16) நடைபெற்ற நவராத்திரி விழாவில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்,இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோர் பூஜை...\nஜனாதிபதி தலைமையில் தேசிய பொருளாதார சபைக் கூட்டம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய பொருளாதார சபை நேற்று கூடிய போது பிடிக்கப்பட்ட படம். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் டொலர்...\nஅரசுக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்போம்\n*காணாமல்போனோர் அலுவலகத்தின் மேல் மாகாணத்துக்கான அமர்வு* முறைப்பாடுள்ள அதிகாரிகள் மீது நடவடிக்ைக எடுப்பதற்குஆணைக்குழுவின் தலைவர் சாலிய...\nதோட்ட தொழிலாளர் ஒத்துழையாமை போராட்டம்\nஇன்று முதல் ஆரம்பம்ரூ .1000 சம்பள அதிகரிப்பு கிடைக்கும் வரை தொடரும்கூட்டு ஒப்பந்தம் எதிர்பார்த்த பலனை பெற்றுத் தராததால் இன்று முதல் மலையகம் முழுவதும்...\nஜனாதிபதி மைத்திரி - இந்திய பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர...\nகம்பனிக்கு கொண்டாட்டம் தொழிலாளர்களுக்கு திண்டாட்டம்\nலிந்துலை மெராயாவில் ஆர்ப்பாட்டம்லிந்துலையிலுள்ள எல்ஜீன், லிப்பகலை,...\n3rd ODI: SLvENG; மழையால் போட்டி ஆரம்பிக்க தாமதம்\nகுசல் பெரேராவுக்கு பதில் குசல் மெண்டிஸ்சுற்றுலா இங்கிலாந்து மற்றும்...\nஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவரும் விடுதலை\nகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (17.10.2018...\nதெபுவன பொலிஸ் கான்ஸ்டபிள் சேவையில் இணைப்பு\nதெபுவன பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் கான்ஸ்டபிள் சனத்...\nயூடியூப் ஒன்றரை மணித்தியாலத்தின் பின் இயக்கம்\nஉலகின் முன்னணி இணையத்தளமான கூகிள் நிறுவனத���திற்குச் சொந்தமான யூடியூப்...\nசீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க உள்ளதாகவும்...\nஉத்தராடம் பி.ப. 9.28 வரை பின் திருவோணம்\nஅஷ்டமி பி.ப. 12.50 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tpcouncil.org/artical/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%2822-11-16%29-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2018-10-17T18:24:12Z", "digest": "sha1:OR4VJAAP5BLVHQTG7I2RMPDFWBNB3O6I", "length": 2502, "nlines": 29, "source_domain": "www.tpcouncil.org", "title": "தமிழ் மக்கள் பேரவையின் பத்திரிகையாளர் மாநாடு இன்று (22-11-16) பிற்பகல் கொழும்பில் - Tamil people's Council | Official", "raw_content": "\nஅரசியல் தீர்வு வரைபு/ பிரகடனங்க‌ள்\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைபு\nஎழுக தமிழ் நிகழ்வின் வெற்றி அரசியல் பெறுமானம் உடையது\nவடகிழக்கு மாகாணங்களில் யுத்தத்திற்கு பின்னரான கல்வி நிலை\n10.53% வீழ்ச்சியடைந்துள்ளது 36.84% பெரியளவிலான மாற்றம் இல்லை 52.63% முன்னேற்றம் கண்டுவருகிறது\nதமிழ் மக்கள் பேரவையின் பத்திரிகையாளர் மாநாடு இன்று (22-11-16) பிற்பகல் கொழும்பில்\nதமிழ் மக்கள் பேரவையினால் ஒழுங்கமைக்கப்பட்ட பத்திரிகையாளர் மாநாடு இன்று பிற்பகல் ரொரிங்டன் சதுக்கத்தில் அமைந்துள்ள இலங்கை மன்றக் க‌ல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/2486", "date_download": "2018-10-17T18:32:22Z", "digest": "sha1:6MICKQYD5FF5Y7UFSYLWQLX5DNDCCDWH", "length": 10506, "nlines": 94, "source_domain": "adiraipirai.in", "title": "DR.Pirai....மிகவும�� ஆரோக்கியமற்ற சில காலை உணவுகள்!!! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nDR.Pirai….மிகவும் ஆரோக்கியமற்ற சில காலை உணவுகள்\nமிகவும் ஆரோக்கியமற்ற சில காலை உணவுகள்\nகாலை உணவு என்பது மிகவும் முக்கியமானது என்பதை நாம் அறிவோம். தினமும் காலை ஆரோக்கியமாக சாப்பிட்டால், புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் போன்ற நோய்களின் இடர்பாடுகள் குறையும். ஆனால் காலை உணவிற்காக நாம் தேர்ந்தெடுக்கும் சில உணவுகள் ஒட்டுமொத்தமாக தவறான தேர்வாகி போவது உங்களுக்கு தெரியுமா ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதால் நீங்கள் நோயாளிகள் ஆகலாம். அதனால் அவைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதால் நீங்கள் நோயாளிகள் ஆகலாம். அதனால் அவைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா இதோ காலையில் நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளின் விவரங்கள் கீழ்வருமாறு…\nசர்க்கரை கலந்த தானியங்கள் மற்றும் பேக்கரி உணவுகள்.\nசில தானியங்கள் முழுவதும் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையால் நிறைந்திருக்கும். அவைகளை உட்கொள்ளும் போது, உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரித்து பின் கீழிறங்கும். நாளின் தொடக்கத்திலேயே உங்கள் ஆற்றல் திறனை அடி வாங்க செய்து விடாதீர்கள். அதனால் இவ்வகை தானியங்கள் மற்றும் பேக்கரி உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மாறாக, அதிக நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து அடங்கியுள்ள தானியங்களை உண்ணுங்கள். ஆளிவிதை அல்லது வால்நட்ஸை சேர்த்துக் கொண்டால் கூடுதல் நார்ச்சத்தும், புரதமும் கிடைக்கும்.\nபேக் செய்யப்பட்ட பேன்கேக்குகளில் சர்க்கரை அல்லது தேனால் கோட்டிங் செய்யப்பட்டிருக்கும். இவை நம் வாய்க்கு சுவையை அதிகரிக்க மட்டுமே உதவும். ஆகவே உங்களுக்கும், உங்கள் இடைக்கும் நல்லது செய்ய வேண்டுமானால், அவைக்களை தவிர்த்து, முழு கோதுமையில் லேசாக வெண்ணெய் தடவி செய்யப்பட்ட டோஸ்ட்டை உண்ணுங்கள்.\nகடையில் வாங்கப்படும் க்ரானோலா (Granola).\nகடையில் வாங்கப்படும் பல வித க்ரானோலாக்களும் ஆரோக்கியமானதாக தெரியும். அதற்கு காரணம் அதிலுள்ள தேன், சர்க்கரை, ஓட்ஸ் மற்றும் உலர்ந்த பழங்களின் கலவை. ஆனால் அதில் அதிகமாக இருப்பது கொழுப்பும் கலோரிகளும் தான். பல க்ரானோலாவில் மறைக்கப்பட்ட சர்க்கரையும் இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பேக் செய்யப்பட்ட அதன் பெட்டியில் உள்ள விவரத்தை படித்து, அது ஆர்கானிக் உணவா அல்லது எளிய சர்க்கரையில் செய்யப்பட்ட இயற்க்கை வகையா என்பதை தெரிந்து கொள்வது மட்டும் தான். அப்படி இல்லையென்றால் காலை உணவிற்கு நீங்கள் உண்ணுவது டெசர்ட் ஆகி விடும்.\nமுட்டை, இறைச்சி, சீஸ் மற்றும் ரொட்டி டோஸ்ட்டுடன் சேர்ந்து சமநிலையுடன் கூடிய காலை உணவாக சாண்ட்விச் விளங்கலாம். ஆனால் கடையில் வாங்கிய சாண்ட்விச்சை பிரித்து பார்த்தால், பிசுபிசுவென இருக்கும் பொறித்த முட்டை, பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி மற்றும் கொழுப்புள்ள சீஸை மட்டும் தான் காண முடியும். அதனால் குறைந்த கொழுப்பை உடைய சீஸ் மற்றும் முட்டையுடன் வீட்டில் தயாரிக்கப்பட்ட சாண்ட்விச்சையே உண்ணுங்கள்.\nஸ்மூத்தீஸ் முழுவதுமே சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையால் செய்யப்படுபவை. கடையில் வாங்கப்படுவதில் கொழுப்பு நிறைந்த பால் அல்லது க்ரீம் தான் அதிகமாக இருக்கும். அதனால் காலை உணவிற்கு அது ஒரு டெசர்ட் பானம் போல் தான் இருக்கும். மாறாக தயிர், பாதாம் அல்லது கடைந்த பால் மற்றும் நற்பதமான பழங்கள் மற்றும் நட்ஸ்களையும் சேர்த்து வீட்டிலேயே தயார் செய்யுங்கள்.\n” என்னும் தலைப்பில் TNTJ நடத்தும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்\n ஆவணப்பட திரையிட்டு நிகழ்ச்சி மற்றும் வெளியிட்டு விழா \nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-7%E0%AE%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-10-17T18:49:46Z", "digest": "sha1:SLNV6MSANHJ5OMSQGY6DG6SEKMX6R3A7", "length": 14509, "nlines": 103, "source_domain": "universaltamil.com", "title": "டிசம்பர் 7இற்குள் கலப்பு முறையில் உள்ளூராட்சி தேர்தல் : கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு : மஹிந்த அணி புறக்கணிப்பு", "raw_content": "\nமுகப்பு News Local News டிசம்பர் 7இற்குள் கலப்பு முறையில் உள்ளூராட்சி தேர்தல் : கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு...\nடிசம்பர் 7இற்குள் கலப்பு முறையில் உள்ளூராட்சி தேர்தல் : கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு : மஹிந்த அணி புறக்கணிப்பு\nடிசம்பர் 7ஆம் திகதிக்குள் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.\nபிரதமர் ரணில்விக்கிரமசிங்க தலைமையில் நேற்றுமா���ை அலரிமாளிகையில் நடைபெற்ற சர்வக்கட்சி கூட்டத்திலேயே குறித்த தேர்தலை கலப்பு முறையில் நடத்துவதற்குஇணக்கம் காணப்பட்டுள்ளது.\nஉள்ளூராட்சிசபைத் தேர்தல் சட்டமூலம் குறித்தும் தேர்தலுடன் தொடர்புபட்ட விடயங்கள் தொடர்பிலும் ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வகட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.\nஇதில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஜே.வி.பி. உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, சட்டமா அதிபர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.\nஅழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதிலும் கூட்டு எதிரணியின் சார்பில் எந்தவொரு உறுப்பினரும் பங்கேற்கவில்லை.\nதேர்தலை இழுத்தடிக்கு முயற்சிக்கும் அரசின் செயலை கண்டிக்கும் வகையிலேயே தமது அணி சந்திப்பை புறக்கணித்ததாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.\nடிசெம்பர் மாதம் 7 ஆம் திகதி கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகுவதால் அதற்கு முன்னர் தேர்தலை நடத்த வேண்டும் என்று ஆணையாளர் இதன்போது கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇதன்படி நவம்பர் மாதம் வரவு – செலவுத் திட்டக் கூட்டத் தொடர் முடிவடைந்த பின்னரும், டிசெம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு இடையிலும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று தெரியவருகின்றது.\n60 சதவீதம் தொகுதிவாரியாகவும், 40 சதவீதம் விகிதாசார அடிப்படையிலும் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் கலப்புமுறையிலேயே தேர்தல் நடைபெறவுள்ளது.\nஉள்ளூராட்சி சபைகளின் முதல் அமர்வு ஒத்திவைப்பு\nமுன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு சிறை\nதேர்தலில் மஹிந்த மீண்டெழுந்தமை சிவப்பு எச்சரிக்கை – மனோ\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு\nகல்குடா எத்தனோல் தொழிற் சாலை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி...\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபெண்களை வசியப்படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய 8 விஷயங்கள்- உஷாரா இருங்க பெண்களே\nநம் மீது நல்ல அபிப்பிராயங்களை உண்டாக்குவது என்பது நம்முடைய தோற்றம் தான். நாம் பேசுவதை விட நம்முடைய உடல் மொழி நம்மைப் பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தும். உங்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதேயளவு...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும் சில நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடம்பிடித்துவிடுகின்றனர். அதில் ஒருவர் தான் சுவலட்சுமி.ஆடை, என் ஆசை ரோசாவே, நிலவே வா, கல்கி, ஏழையின் சிறிப்பு போன்ற...\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபிரபலசீரியல் நடிகை ராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல குணச்சித்திர நடிகர்\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/category/cinema/page/81/?filter_by=popular7", "date_download": "2018-10-17T18:47:38Z", "digest": "sha1:CNPVI35WBKFQKP6IXHRUANQH62D5CUMR", "length": 6491, "nlines": 118, "source_domain": "universaltamil.com", "title": "Cinema Archives – Page 81 of 82 – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Cinema பக்கம் 81\n“ஜோக்கர்” படத்தின் மூலம் சாமானியருக்கு கிடைத்த தேசிய விருது\nகமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் – நடிகை கவுதமி\nகமலஹாசன் நடிப்பில் விஸ்வரூபம் 2 படப்பிடிப்பு தொடங்கியது\nஐஸ்வர்யா ராய் செய்த மோசமான காரியதால் கணவரை பிரிந்துவாழ்கிறார்\nஇயக்குநர் மணிரத்னத்தின் “ காற்று வெளியிடை “ (Kaatru Veliyidai)க்ளிம்ப்ஸ் சமூக வலைதளங்களில் அதீத...\nடுவிட்டரில் சமந்தாவை தொடரும் 40 லட்சம் பேர்\nநிபுணன்: ரசிகர்களுக்கு இடையே அபிமானம் கூடி உள்ளது…\nசண்டைகோழி 2 படப்பிடிப்பு தளத்தில் டெங்குக்கான கசாயம்\nஐ. ஏ.எஸ். அதிகாரியாகிய அனுஷ்கா\nயோகி பாபுவின் வெளிநாட்டு விஜயம்\nஅறுவைசிகிச்சை செய்து கொண்ட குஷ்பு\nநடிகர் விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் இயக்குநர் சேரன் உள்ளிருப்புப் போராட்டம்\nபிச்சை எடுத்த நடிகருக்கு உதவி -படத்தில் நடிக்கவும் வாய்ப்பு\nதீலிப் குறித்து பாவனா பரபரப்பு அறிக்கை\nநடிகர் விக்ரம் மகள் திருமணம் – திடீரென நடந்த காரணம் என்ன\nகாஜா மொய்தின் உடலுக்கு அஞ்சலி\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/fujifilm-finepix-z70-12mp-digital-camera-pink-price-pdqlaL.html", "date_download": "2018-10-17T18:17:39Z", "digest": "sha1:6PZCFALXJQSPNYO54Q7J6CIQX6SKS4L4", "length": 18588, "nlines": 386, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸ்௭௦ ௧௨ம்ப் டிஜிட்டல் கேமரா பிங்க் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸ்௭௦ ௧௨ம்ப் டிஜிட்டல் கேமரா\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸ்௭௦ ௧௨ம்ப் டிஜிட்டல் கேமரா பிங்க்\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸ்௭௦ ௧௨ம்ப் டிஜிட்டல் கேமரா பிங்க்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத��து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸ்௭௦ ௧௨ம்ப் டிஜிட்டல் கேமரா பிங்க்\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸ்௭௦ ௧௨ம்ப் டிஜிட்டல் கேமரா பிங்க் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸ்௭௦ ௧௨ம்ப் டிஜிட்டல் கேமரா பிங்க் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸ்௭௦ ௧௨ம்ப் டிஜிட்டல் கேமரா பிங்க் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பியூஜிபில்ம் பைனீபிஸ் ஸ்௭௦ ௧௨ம்ப் டிஜிட்டல் கேமரா பிங்க் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸ்௭௦ ௧௨ம்ப் டிஜிட்டல் கேமரா பிங்க் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸ்௭௦ ௧௨ம்ப் டிஜிட்டல் கேமரா பிங்க் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே Zoom lens\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 12.2 MP\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1/4 sec\nஷூட்டிங் மோசே Frame Movie Mode\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nஎஸ்பிஓசுரே காம்பென்சேஷன் Automatic, Program\nவீடியோ போர்மட் AVI, MJPEG\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Built-in flash\nபியூஜிபில்ம் பைனீபிஸ் ஸ்௭௦ ௧௨ம்ப் டிஜிட்டல் கேமரா பிங்க்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2015/06/840.html", "date_download": "2018-10-17T17:58:50Z", "digest": "sha1:GH5HZ5LJIMZMWINC4KWXLB6ROP6FH7NP", "length": 20226, "nlines": 357, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: 840. தோரணம்", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\nவழக்கமா வீட்டுக்கு கீரை விற்க வரும் அம்மாவின் இரண்டாம் பையனுக்குத் திருமணமாம்.இன்று பத்திரிகை கொடுக்க வந்தார்கள். பையன் பி.ஈ. முடித்து விட���டு, வேலை செய்து கொண்டே எம்.பி.ஏ, படிக்கிறாராம். பெண்ணும் பி.ஈ.முடித்துவிட்டு எம்.பி.ஏ.வும் முடித்து விட்டதாம். இது பெரிய ஆச்சரியமில்லை. அடுத்து, வீட்டையும் தென்னந்தோப்பையும் இன்னும் மகன்களுக்குப் பிரித்துக் கொடுக்கவில்லையாம். மற்றபடி ஆளாளுக்கு ஒவ்வொரு ஏக்கர் எழுதிக் கொடுத்தாச்சாம். இப்படி நிறைய குடும்பத்தைப் பத்தி சொன்னாங்க.\nஅவங்க போனதும் நானும் தங்க்ஸும் பேசிக்கொண்டோம். நம்மை விட வசதியான ஆளுக... அவங்க கிட்ட நாம் கீரை வாங்குறோம். அதிலும் நமக்கு ஒரு நினப்பு - நாம ரொம்ப பெரிய ஆளுக ... அவங்கல்லாம் படிக்காத லோயர் நிலை ஆளுக அப்டின்னு.\nஆனா இப்படி நினச்சப்போ அவர்கள் மேல் மரியாதை வந்தது. நிச்சயமாக சில மண்ணாந்தைகளுக்கு வரும் வயித்தெரிச்சல் எங்களுக்கு வரவில்லை.\nஇப்படித்தான் இன்னும் ஒரு ”பெரிய” உசந்த குரூப் நினச்சிக்கிட்டு இருக்கு - // ஐ. ஐ. டி மாதிரி ஒரு பிரிஸ்டீஜியஸ் காம்பஸில், கோஷம் போடுவது, கொடி பிடிப்பது, ஜாதி பேசுவது, ஹிந்து மதத்தை துவேஷமாகப் பேசுவது இதெல்லாம் நினைத்துப் பார்க்கும் போதே மனசுக்கு சங்கடமாகவும் அவமானமாகவும் இருக்கிறது//\nஇப்படிச் சொல்லிச் செல்லும் பெருந்தகைகளைப் பார்க்கும் போது கோபத்துக்கும் மீறி சிரிப்பும் வருகிறது.\nபாவம் அவர்கள் .... நாமல்லாம் எங்கோ போய்டோம்னு தெரியாம நிக்கிதுகள்...\nதிண்டுக்கல் தலப்பாகட்டி விளம்பரப் பாடல்...\nபிரியாணி எப்படியோ... இந்த பாடல் அம்புட்டு அழகு.\nஜிப்ரன் இசை; கார்த்திக் குரல் அப்டின்னாங்க.... செம டேஸ்ட்.\nபாட்டு கேட்டதும் கஷ்டப்பட்டாவது தங்ஸ் டிவிக்கு ஒடி வந்திருவாங்க ...\nஎப்படி சினிமாவை தியேட்டர்ல போய் பாக்குறது அப்படின்னு யாராவது ஒரு பாடம் எடுத்தா நல்லது. கட்டாயம் ஒரே வாரத்தில் பார்க்கணும் போல் இருக்கே. ஒரு வாரம் விட்டா படம் காணாமப் போகுது.\nஉத்தம வில்லன் பக்கத்தில நல்ல தியேட்டர்ல ஓடிச்சி. இந்தா அந்தான்னு உடனே பார்க்க முடியாமல் போச்சு.... சரி பார்க்கலாம்னு ஏழெட்டு நாள் கழிச்சிப் போனா அந்தப் படம் என்னைவிட வேகமாக ஓடிப்போயிரிச்சி.\nபுறம் போக்கு போகலாம்னு நினச்சா அது புறம்போக்காக ஆகிப் போச்சு.\n36 வயதினிலே ... பார்க்கணும்னு நினச்சிக்கிட்டு இருக்கேன்.\nஇந்த நிலைமையில திருட்டு டி.வி. பார்க்காதன்னு சவுண்டு உடுறாங்க.\nஅதுனால இப்போவெல்லாம் இணையத்தில���யே பார்க்கிறதை வளர்த்துக்கணும்.\nபடம் கோடிக்கணக்குல எடுக்கிறதா சொல்றாங்க. ஓடுறதோ ஒரு வாரம் ... இல்லைன்னா ...கூட நாலைந்து நாள். போட்ட காசு எப்படி வரும் நடிகர்களுக்கும் கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுக்குறாங்க.\nஎன்னமோ நடக்குதே சாமி ...\nவகை: தருமியின் சின்னச் சின்ன கேள்விகள், தோரணம்\n/இப்படித்தான் இன்னும் ஒரு ”பெரிய” உசந்த குரூப் நினச்சிக்கிட்டு இருக்கு - // ஐ. ஐ. டி மாதிரி ஒரு பிரிஸ்டீஜியஸ் காம்பஸில், கோஷம் போடுவது, கொடி பிடிப்பது, ஜாதி பேசுவது, ஹிந்து மதத்தை துவேஷமாகப் பேசுவது இதெல்லாம் நினைத்துப் பார்க்கும் போதே மனசுக்கு சங்கடமாகவும் அவமானமாகவும் இருக்கிறது//\nஇதுதான் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதோ. சரி தங்ஸ் யார்.\nவீட்டுக்கார அம்மாக்கள் = தங்கமணி என்னும் தங்க்ஸ் / தங்ஸ்\nமெளனராகம் படத்தில் ஜனகராஜ் தன் மனைவி ஊருக்குப் போய்ட்டாள் அப்டிங்கிற சந்தோஷத்தில் ‘தங்கமணி ஊருக்குப் போய்ட்டா’ன்னு கத்துவார். அதிலிருந்து ப்ளாக்கில் இந்தப் பயன்பாடு வந்தது.\nகீரை விற்கம் தாயார் பாராட்டுக்குரியவர்\nபடம் 2 வாரம் ஓடினால் அது வெற்றிப்படம். அப்படி ஓடுவது மிகச்சிலது தான். உத்தம வில்லன் நல்ல படம் ஆனா படத்துக்குள் வரும் உத்தமன் படம் தான் படத்தை தோற்கடிச்ச ஒன்னு.\nஇதுதான் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதோ//\nஇல்லியே.... சுத்தியலால் ஆணியின் மண்டையில் தானே ஓங்கி அடித்திருக்கிறேன்\nதாங்கள் கூறுவது உண்மைதான். படிப்பு என்பதானது இப்போது பெருமைக்கு என்றாகிவிட்டது. எவரைக்கேட்டாலும் பி.ஈ., எம்.பி.ஏ., தொடர்ந்து ஐ.டி. நிறுவனங்களில் பணி. படித்த அளவு பண்பாடு இருக்கிறதா என்பதை நோக்கும்போது நாம் தோற்றே போய்விடுகிறோம். பண்பு குறைந்து ஆடம்பரம் என்ற பூச்சு பூசிக்கொண்டு பலர் நடமாடுவதைப் பார்க்கும்போது வேதனையே.\n//எப்படி ... காய்கறி வித்தே உயர்ந்திரலாம்னு சொல்றீகளா\n/அவங்க போனதும் நானும் தங்க்ஸும் பேசிக்கொண்டோம். நம்மை விட வசதியான ஆளுக... அவங்க கிட்ட நாம் கீரை வாங்குறோம். அதிலும் நமக்கு ஒரு நினப்பு - நாம ரொம்ப பெரிய ஆளுக ... அவங்கல்லாம் படிக்காத லோயர் நிலை ஆளுக அப்டின்னு.\nஆனா இப்படி நினச்சப்போ அவர்கள் மேல் மரியாதை வந்தது. நிச்சயமாக சில மண்ணாந்தைகளுக்கு வரும் வயித்தெரிச்சல் எங்களுக்கு வரவில்லை./\nஅதிர்ஷ்டமோ திறமையோ உழைப்போ வேறு ஏதோ, ஒரு அடி��்தள நபர் மேன்மை அடைந்தது முற்றிலும் சாடப்பட வேண்டுமா\n/நானென்ன காமராஜரையும், கலைஞரையும் படிப்பறிவில்லாத ஆட்கள் என்றா சொன்னேன்/\nமுறை சார்ந்த கல்வி முறையில் ஜெயலலிதா கூட பள்ளி இறுதி தேர்வு கல்விதான்..\nநல்ல எண்ணங்களும் மேலாண்மைத்திறமும் கல்விப்பட்டங்களைக் காட்டிலும் மேலானவை.\nவிமரிசிக்கப்பட்ட அமைச்சரைப்பற்றி பத்திரிகை செய்தி தவிர நானும் அறியேன் .(நீங்களும் அங்ஙனமே என நினைக்கிறேன் )\n846. ஒரு வாத்தியானின் கோபமும், சாபமும்\n844. கடைசிப் பெஞ்சுதான்.. ஆனாலும்.. - (தருமி பக்க...\n843. ஆண்டவனால் அல்ல ... அப்பாவால் எழுதப்பட்ட “தலை...\n842. நாங்களும் எங்கள் ’கனம்’ மாண்புகளும்\n841. இடப் பங்கீட்டு மோசடிகளில் சில ....\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (7)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/boomerang-director-praises-hero-atharvaa/", "date_download": "2018-10-17T19:26:13Z", "digest": "sha1:G7RQTMSNEIGSYLMSHYJTMPFUGLDGN4NX", "length": 10147, "nlines": 138, "source_domain": "ithutamil.com", "title": "அதர்வாவின் பூமராங் – இயக்குநர் கண்ணன் | இது தமிழ் அதர்வாவின் பூமராங் – இயக்குநர் கண்ணன் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா அதர்வாவின் பூமராங் – இயக்குநர் கண்ணன்\nஅதர்வாவின் பூமராங் – இயக்குநர் கண்ணன்\n“பூமராங் படத்தின் திரைக்கதையை எழுதி முடித்தவுடனேயே, படத்தை முடிக்க 90 நாட்கள் தேவைப்படும் என்று தெளிவாகத் தெரிந்தது. மேலும் மிக அதிகமான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டோம். 4 வெர்சன் திரைக்கதை இருந்தது, ஒரு நாளைக்கு 2 காட்சிகளை எடுக்கத் திட்டமிட்டிருந்தோம். அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா ஆகியோரின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால் 45 நாட்களில் படப்பிடிப்பை முடிப்பது சாத்தியமில்லாத ஒன்றாக மாறியிருக்கும்” என்றார் இயக்குனர் கண்ணன்.\nமேலும், “முழுப் படமும் அதர்வாவைச் சார்ந்தது. அவரிடம் இருந்து 3 வித்தியாசமான தோற்றங்கள் இந்தப் படத்துக்குத் தேவைப்பட்டது. புரோஸ்தடிக் மேக்கப் செயல்முறையின் போது மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார். மிகச்சிறந்த புரோஸ்தடிக் ஒப்பனைக் கலைஞர்களான ப்ரீத்தி ஷீல் சிங் மற்றும் மார்க் ட்ராய் டிஸோசா 12 மணி நேர உழைப்பிற்குப் பிறகு அதர்வாவுக்குச் சிறந்த, சரியான தோற்றத்தைக் கொண்டு வந்தனர்” என்றார் இயக்குநர் கண்ணன்.\nஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இந்தப் படம் சென்னை, அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. அந்தமான் தீவில் ஒரு சில பகுதிகளில் ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டுள்ளது.\nஆரம்பத்தில் இயக்குநர் கண்ணன் தன் வழக்கப்படி, தனக்கு நெருக்கமான ஒரு தமிழ்த் தலைப்பை வைக்க தான் திட்டமிட்டிருந்தார். பின் பூமராங் என்ற தலைப்புப் படத்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து இந்தத் தலைப்பை வைத்திருக்கிறார். பாலிவுட் நடிகர் உபென் படேல் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கும், அதர்வாவுக்கும் இடையில் நடக்கும் மோதல் காட்சிகள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன என்று மகிழ்ச்சியாக உள்ளனர் படக்குழு.\nபோஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் 60 நாட்கள் கால அளவில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது, ஆகஸ்ட் மாதம் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாசினி மணிரத்னம் மற்றும் பல முக்கியமான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். படத்தை மசாலா பிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பிலும் இணைந்துள்ளார் கண்ணன்.\nTAGBoomerang Boomerang movie Done Media இயக்குநர் கண்ணன் பூமராங் திரைப்படம்\nPrevious Postஜுங்கா - ட்ரெய்லர் Next Postமர்மங்கள் நிறைந்த 10 நொடி முத்தம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.annogenonline.com/category/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T19:00:14Z", "digest": "sha1:23NQNJT5PQRWUFCOROTIWSPMGKNHMUBH", "length": 13259, "nlines": 93, "source_domain": "www.annogenonline.com", "title": "யாழ்பாணம் – அனோஜன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\nபொதுவாகத் தொண்ணூறுகளின் பின்னர் பிறந்தவர்களை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வளர்ந்தவர்கள், இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வளர்ந்தவர்கள் என்ற கோட்டில் இருபிரிவாகப் பிரிக்கலாம். நான் இராணுவக் கட்டுப்பாடுப் பகுதியிலே வளர நேர்ந்தது. எனக்கு மூன்று வயதாக இருக்கும்போது அதுவரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த யாழ் பட்டினம் இராணுவத்தின் நுழைவால் முற்றிலும் அவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. ஏறக்குறைய ஐந்துலட்சம் மக்கள் யாழிலிருந்து வெளியாகி கொடிகாமத்தைத் தாண்டி வன்னிப்பகுதி நோக்கி இடம்பெயர்ந்தார்கள். ஒருவகையில் விடுதலைப்புலிகளினால் நிர்ப்பந்திக்கப்பட்ட இடம்பெயர்வு அது. அரியாலையில் வசித்த எங்கள்… Read More »\nCategory: இலக்கியம் ஜெயமோகன் நூலகம் பயணம் பொது யாழ்பாணம்\nநியோகா திரைப்படத்தை இறுதியில் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி திரையரங்கில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இத்திரைப்படம் இலங்கையில் பிறந்து புலம்பெயர்ந்து தற்பொழுது கனடாவில் வசிக்கும் எழுத்தாளரும் நடிகரும் குறும்பட இயக்குநருமான சுமதி பலராமனால் எழுதி இயக்கப்பட்ட முழுநீளத் திரைப்படமாகும். போருக்குப் பின்பான விளைவுகளைப் பேசும் இலக்கியங்கள் ஓரளவுக்கு எழுதப்பட்டுவிட்டன. ஆனால், காண்பியக் கலையில் அவற்றைப் பேசுவது தற்பொழுதுதான் ஓரளவுக்கு அதிகரிக்கின்றது. நியோகா திரைப்படமும் போருக்குப் பின்பாக இடைவிடாது துரத்தும் துன்பமான விளைவு ஒன்றைப் பெண்களின் உணர்வுத் தளத்திலிருந்து பேசுகின்றது. மலரின்… Read More »\nCategory: அறிமுகம் ஈழம் திரைப்படம் பெண்ணியம் பொது யாழ்பாணம் Tags: சுமதி, நியோகா\nமெடூசாவின் கண்களின் முன்னிறுத்தப்பட்ட காலம் – வன்முறையின் முட்கள்\nயதார்த்தனின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு ‘மெடூசாவின் கண்களின் முன்னிறுத்தப்பட்ட காலம்’. தொண்ணூறுகளுக்குப்பின் பிறந்து எழுத ஆரம்பித்த தலைமுறையைச் சேர்ந்தவர் யதார்த்தன். யதார்த்தன் தன் சிறுவயது பிராயத்திலிருந்து பதின்ம வயது இறுதிவரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வாழ்ந்தவர். இறுதியுத்தத்தின் வ��ளிம்புவரை சென்று மீண்டு முகாம் வாழ்க்கையைக் கழித்து, தற்போது பல்கலைக்கழக மாணவராக இருக்கிறார். இணைய வெளியில் எழுத ஆரம்பித்துப் படிப்படியாக இலங்கை சிற்றிதழ் சூழலுக்குள் வந்தவர். ஆரம்பத்தில் கவிதை உருவாக்கத்தில் ஈடுபட்டு பிற்பாடு கதைகள் எழுதுவதில் அதிகநேரத்தை செலவழிக்க… Read More »\nCategory: அறிமுகம் இலக்கியம் ஈழம் பிரதி மீது புத்தகம் யாழ்பாணம் வாசிப்பு Tags: 'மெடுசாவின் கண்களின் முன்னிறுத்தப்பட்ட காலம், தெளிவத்தை ஜோசப், யதார்த்தன்\nகோசலை – ரஞ்சகுமார் -01\nஅப்பாவிடம் இருந்து மகளுக்குக் கிடைக்கும் அன்பென்பது வெளிப்படையானது. அன்பு திகட்டும் பேச்சும் கருணை சொட்டும் விழிப்பரிமாற்றமும் நேரிடையாகவே அப்பாவிடமிருந்து மகளுக்குக் கிடைக்கும். ஆனால், அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான அன்பும் பாசமும் வெளிப்படையற்றது. கண்டிப்பும் சரி, கருணையும் சரி அம்மாவின் மூலமே அப்பா, மகனுக்குத் தெரிவிப்பதே எமது சூழலில் அதிகம் நிகழும் பொதுப்படையான உண்மை. அனேகமானவர்களின் வீட்டுச்சூழல் அப்படித்தானிருக்கின்றது. அதேபோல் அம்மாவுக்கும் மகனுக்குமேல் இருக்கும் அன்பும் வெளிப்படையானது. இருந்தும் இரண்டுக்கும் நுண்மையான வித்தியாசம் இருக்கின்றது. அம்மாவின் அன்பு தன்… Read More »\nCategory: இலக்கியம் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் ஈழம் யாழ்பாணம் வாசிப்பு Tags: ரஞ்சகுமார்\nமொழி மானமும் தமிழ் மனநிலையும்\nஎம் இனம் சார்ந்து இருக்கும் அக்கறையில் எனக்குப் பல கேள்விகள் எழுவதுண்டு. முக்கியமாக எம் இனத்துக்கு இருக்கும் தாழ்வுச் சிக்கல். அந்தத் தாழ்வுச் சிக்கலை மறைக்க எம்மிடம் எம் இனம் சார்ந்து உருவாக்கப்பட்ட வரலாற்று ரீதியான பாரிய விம்பங்கள் அறிவுரீதியாக யோசிப்பதை எப்பொழுதும் இடையூறு செய்கின்றன. அதன் வெற்றுப் பெருமிதங்கள் பேசுவதிலே பெரும்பாலான காலத்தைக் கடத்தியிருக்கிறோம். உலமாகயமாக்களில் அல்லது இன்னுமொரு இனத்தின் திட்டமிட்ட பண்பாட்டு அழிப்பில் எமது தமிழ் மொழியும் அடையாளங்களும் சிக்கியிருக்கும் பொழுது அதனை எப்படிப்… Read More »\nCategory: அயோத்திதாசர் ஈழம் புத்தகம் யாழ்பாணம் Tags: அயோத்திதாசர், பண்பாடு, மொழி\nஅனுபவக்குறிப்பு யாழ்.பொதுசன நூலகம் கச்சேரிக்கு முன்னுள்ள பரந்த கட்டத்தில் இயங்கிக்கொண்டிருந்தபோது எனக்கு அறிமுகமாகியது. மகோகன�� மரங்கள் சூழ, மிக அமைதியான சூழலில் நூலகம் இயங்கியது. அப்போது நான் சிறுவர் பகுதியில் அதிகநேரம் செலவழிப்பேன். ஞாயிற்றுக்கிழமைகளில் ஆங்கிலத் திரைப்படங்கள் ஒன்றை ஒவ்வொரு வாரமும் காட்சிப்படுத்துவார்கள். ஜுரசிக் பார்க் என்ற முதலாவது ஆங்கிலப்படத்தை நூலகத்தில் பார்த்த அனுபவம் இன்னும் எனக்கு நினைவில் இருக்கின்றது. நிறையச் சிறுவர்களைப் போலவே சிறுவர் பகுதியிலுள்ள கொமிக்ஸ் புத்தகங்கள் வாசிப்புத் தொடக்கத்தை எனக்கும் கொடுத்தது. மாயாவியின்… Read More »\nCategory: ஈழம் நூலகம் பொது யாழ்பாணம் Tags: ஈழம், நூலகம், யாழ்பாணம், வரலாறு\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (17)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/121753/news/121753.html", "date_download": "2018-10-17T18:48:07Z", "digest": "sha1:P3A3E5NTN4UQS7GW3AMIIIMRYAAPUG7H", "length": 32322, "nlines": 114, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிறுவர் தொழிலாளிகள்: இலங்கையின் ‘அற்புதம்’..!! : நிதர்சனம்", "raw_content": "\nசிறுவர் தொழிலாளிகள்: இலங்கையின் ‘அற்புதம்’..\nஇலங்கையில், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள், பாடசாலைக்குச் செல்லாமல், வேலைக்கமர்த்தப்பட்டுள்ளனர் எனஅனுஷியா சதீஸ்ராஜா என்பவர் தெரிவித்திருக்கிறார்.\nஇதற்கான சான்றாகப் பல புள்ளிவிவரத் திரட்டுகளையும் சமர்ப்பித்திருக்கிறார். இது உடனடியான, தீவிர கவனத்துக்குரிய ஒன்று. போருக்குப் பிந்திய இலங்கையில், நாடு புதிய நல்லாட்சியை ஓங்கிய குரலில் அறிவித்துக்கொண்டிருக்கும் சூழலில், இப்படியோர் அறிவிப்பு வந்திருப்பது கவலையளிக்கும் விடயம். அதிலும் குறிப்பாக, சிறார்களின் நிலை இப்படி ஆகியிருப்பது அபாயத்தின் அறிகுறி. சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்லாமல், தொழிலில் ஈடுபடுவதற்கான வளர்ச்சிப் பருவத்தை எட்டாமலே தொழிலில் ஈடுபடுவது, நாடுமுழுவதும் உள்ள ஒரு பொதுப்பிரச்சினையாக மாறியிருக்கிறது.\nஇந்தப் பிரச்சினை எதிர்காலத்தை உச்சமாகப் பாதிக்கக் கூடியது. ‘பாடசாலைக்குச் செல்வதென்பது, அநேக பிள்ளைகளுக்கு ஒரு தொலைதூரக் கனவாகவே உள்ளது.\nதொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், 13.9 சதவீதமான சிறுவர் தொழிலாளர்கள், 5 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது பாடசாலை வரவு கட்டாயமான ஒரு காலப்பகுதியாகும். கிராமப்புறங்களில் உள்ள சி��ுவர் தொழிலாளர்களின் பாடசாலைக்கு சமூகமளிக்கும் விருப்புரிமை 58.7 சதவீதமாகவும் நகர்ப்புறங்களில் ஒப்பிடும்போது, அங்கு 39.1 சதவீதமாகவும் மற்றும் தோட்டப்பகுதிகளில் 10.5 சதவீதமாகவும் உள்ளது. தோட்டப் பகுதிகளில், பத்துக்கு ஒன்பது சிறுவர் தொழிலாளிகள் பாடசாலைக்கு சமூகமளிப்பதில்லை (89.5 சதவீதம்).\nபெரும்பாலும் 20,000 வீட்டுடமைகளைச் சேர்ந்த 70.3 சதவீதமான 107,259 பிள்ளைகளை கடந்த வருடம் ஆய்வுக்கு உட்படுத்தியபோது, 5 முதல் 16 வயது வரையான குழுவைச் சேர்ந்த அந்தப் பிள்ளைகள் ஆரம்பத் தொழில்களான வீதியோர வியாபாரிகள் மற்றும் நகரும் வியாபாரிகளாகவும், வீதிச் சேவைகள், வீட்டு உதவியாளர்கள், விவசாயம் மற்றும் அது தொடர்பான வேலையாட்களாகவும் உள்ளனர். சுரங்கத் தொழில், கட்டுமானப் பணி உற்பத்தி, போக்குவரத்து மற்றும் அது தொடர்பான தொழில்களிலும் தொழிலாளியாக ஈடுபட்டு வருகிறார்கள்.\nசிறுமிகளுக்கு மாதாந்தம் வேதனம் வழங்கப்படும் அதேவேளை, சிறுவர்களுக்கு நாட் சம்பளம் வழங்கப்படுகிறது’ என்று அனுஷியா சதீஸ்ராஜா குறிப்பிடுகிறார். இதற்குக் காரணம் என்ன நாட்டின் பொருளாதாரம் மிகப் பிந்தங்கியிருப்பதே இதற்குப் பிரதான காரணம். என்னதான் கவர்ச்சிகரமான பொருளாதாரத் திட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தினாலும், யதார்த்தத்தில் நிலைமை தலைகீழாகவே உள்ளது. நாட்டின் பொருளாதாரம் சீராக இல்லாமலிருந்தால், அது ஒவ்வொரு குடும்பத்தையும் பாதிக்கும்.\nஒவ்வொரு மனிதரையும் தாக்கும். அதன் விளைவே இது. பொருளாதாரத்தைச் சீராக்காமல், என்னதான் சட்டங்களையும் திட்டங்களையும் விதிகளையும் உருவாக்கினாலும் அதனால் பயனில்லை. சிறுவர் நலத்திட்டங்களும் சிறுவர் பாதுகாப்புச் சட்டங்களும் விதிகளும் இருக்கும்போதே இத்தனை பெரிய அளவில் சிறுவர் தொழிலாளர்கள் உருவாகியிருக்கின்றமை இதற்கு நல்ல உதாரணம்.\nசிறுவர்கள் தொழிலில் ஈடுபடுவதும் ஈடுபடுத்தப்படுவதும் சம காலத்தில் மட்டுமல்ல, எதிர்காலத்திலும் பெரிய பாதகமான விளைவுகளை உண்டாக்கும். சமகாலத்தில் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடக்கம் வன்முறைகள் வரை பலதும் நடப்பதற்கு ஏதுவாகும்.\nகுறிப்பாக, இலங்கையின் கடலோரங்களில் இதற்கான வாய்ப்புகள் அதிகம். சுற்றுலாவுக்குரிய இடங்களில் இந்தப்பிரச்சினை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இடையில் வந்த அறிவிப்புகள் இந்தப் பகுதிகளில் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகத் தெரிவித்தன.\nஆனால், அனுஷியா சதீஸ்ராஜாவின் ஆய்வு இதை மறுக்கிறது. அப்படியென்றால், நாட்டில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது நாட்டுப்புறங்களிலும் தோட்டங்களிலும் நகர்ப்புறங்களிலும், சிறார்கள் வௌ;வேறு நிலைகளில் வேலைக்கமர்த்தப்படுகின்றனர். அப்படி வேலைக்கு அமர்த்தப்படும் இடங்களில் இவர்களுக்கு முறையான பாதுகாப்போ, உள மகிழ்ச்சிக்கான வாய்ப்புகளே இருப்பதில்லை. போதிய உணவு, உறக்கம், அரவணைப்பு போன்றவையும் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. பதிலாகத் தனிமை உணர்வும் அதிகாரத்துக்கு கீழ்ப்படியும் நிலையும் இவர்களை உளரீதியாக மோசமாகத் தாக்கும்.\nவேறு வழியில்லாமல் இப்பொழுது எல்லாவற்றையும் சகித்துக் கொள்வார்கள். சிலர் இந்தப் பிராயத்திலேயே குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் உண்டு. பலர் மனப்பிறழ்வுக்குக் கூடிய கெதியில் ஆளாகி விடுகின்றனர். இதனால் சிறார் நிலையைக் கடந்து இவர்கள் பெரியவர்களாக வளரும்போது சமூகத்தில் பல எதிர்விளைவுகளை ஏற்படுத்துகின்றன.\nவிளைவாக நாடு எதிர்காலத்தில் பாரிய குற்றவாளிகளையும் குற்றச்செயல்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். இப்பொழுதே அநேகமான நீதிமன்றங்களில், நாளாந்தம் சிறார்கள், நீதிபதிகளின் முன்னே கூண்டுகளில் நிறுத்தப்படுகின்றனர்.\nஅவர்கள் நன்னடத்தைக்காக சிறார் பாதுகாப்பு நன்னடத்தை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இது ஆரோக்கியமான நிலைமையின் வெளிப்பாடல்ல. இவ்வளவும் நம் கண்முன்னால் நடப்பதுதான் இன்னும் கொடுமையானது. பல இடங்களிலும் பல சந்தர்ப்பங்களிலும் சிறுவர் தொழிலாளர்களை நாம் பார்த்திருக்கிறோம்.\nஏன், அவர்களுடைய கையாலேயே தேநீர் வாங்கிக் குடித்திருக்கிறோம். உணவுப் பொருட்களை வாங்கிச் சாப்பிட்டிருக்கிறோம். அவர்கள் வேலை செய்யும் கராஜ்களில் எங்கள் வாகனங்களைத் திருத்தியிருக்கிறோம். சில சந்தர்ப்பங்களில் அங்கிருக்கும் அவர்களிடம் நாமே வேலை சொல்லியுமிருப்போம். அவர்கள் பள்ளிக்குச் செல்லாமல் தெருக்களில் செல்லும்போது பார்த்திருக்கிறோம். இப்படிப் பல இடங்களில் அவர்களை நாம் இந்த நிலையில் கண்டபோதும் எதுவும் செய்ததில்லை.\nநமக்கென்ன, என்றவாறாக விலகிச் சென்று விடுக���றோம். இன்னும் சொல்லப்போனால், பல இடங்களிலும் சிறார்களைத் தொழிலுக்கு அமர்த்தியிருப்பதே பெரியவர்கள்தான், பெரிய கைகள்தான். வீடுகளில், தோட்டங்களில், தொழில் மையங்களில், சில தொழிற்சாலைகளில் பொதியிடல், கணக்கிடல் போன்ற வேலைகளைச் சிறார்களே செய்கிறார்கள்.\nஇந்தியாவில் தீப்பெட்டித் தொழிற்சாலைகளிலும் பட்டாசுத் தொழிற்சாலைகளிலும் பகிரங்கமாகவே சிறார் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுவதைப்போல, இலங்கையிலும் ஒரு பகிரங்க நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. இவ்வளவுக்கும் இலங்கையில் படிப்பறிவு பெற்றோரின் தொகை ஆசியப் பிராந்தியத்திலேயே முதன்மையானது.\nஏறக்குறைய 98 வீதமானது என்ற புள்ளிவிவரச் சுட்டியுமுண்டு. இது எப்படிச் சாத்தியமாகும். ஒரு சுட்டி சொல்கிறது, படிப்பை விட்டு விட்டு, ஐந்து வயதுக்கும் பதின்நான்கு வயதுக்குமிடைப்பட்ட பல ஆயிரம் மாணவர்கள், சிறுவர் தொழிலாளிகளாக உள்ளனர் என்று, இன்னொரு சுட்டி சொல்கிறது. படிப்பறிவு பெறுவோரின் வீதம் 98 சதவீதம் என்று. எங்கே உதைக்கிறதே. ஆகவே இது ஒரு மாய உலகம்.\n‘நான் கடவுள்’ படத்திலும், ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’ நாவலில் சொல்லப்படுவதைப்போல, இதன் பின்னணியில் இருக்கும் அதிகாரத்தின் கரங்கள் மிகப் பயங்கரமானவை. இந்த மாதிரி விடயங்கள் எல்லாம் ஏதோ தானெழுந்தவாரியாக நடப்பதில்லை. சமூகம் இதற்குப் பின்னால் ஒரு வகையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கத்தில் சட்டங்களை உருவாக்கிக்கொண்டே, அதே சட்டங்களுக்கு ஓட்டையைப்போடும் காரியங்களையும் செய்வோம் அல்லவா, அதைப்போலத்தான் இதுவும்.\nசிறுவர் பாதுகாப்புச் சட்டங்களும் சிறுவர் எதிர்காலச் சிந்தனைகளையும் உருவாக்கி வைத்துக்கொண்டே, அதை மெல்லக் கடந்து காரியங்கள் பார்க்கிறோம். இதற்குத் தண்டனை என்ன, இந்தத் தண்டனையை யாருக்கு யார் வழங்குவது, இந்தப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி என்ன, தீர்வு என்ன சிறுவர் பாதுகாப்புச் சட்டங்களும் சிறுவர் எதிர்காலச் சிந்தனைகளையும் உருவாக்கி வைத்துக்கொண்டே, அதை மெல்லக் கடந்து காரியங்கள் பார்க்கிறோம்.\nஇதற்குத் தண்டனை என்ன, இந்தத் தண்டனை, பொதுவாகவே சிறார்கள் பல இடங்களிலும் தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்றால், அதற்கு நாட்டிலுள்ள பலருக்கும் பொறுப்புண்டு. ‘சிறுவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது’ ‘அவர்கள் கட்டாயமாகப் பாடசாலைக் கல்வியைப் பெறவேண்டும்’ என்ற சட்டங்களும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் தாராளமாகவே இருக்கும்போதே, இந்தமாதிரிப் புள்ளிவிவரம் ஏறிக்கொண்டிருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.\n பாடசாலைக்குச் செல்லாமல் இடைவிலகும் பிள்ளைகளை இணைக்கும் விசேட திட்டம் நடைமுறையில் இருக்கும்போது, எப்படி ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள், கண்களை உச்சிக்கொண்டு, சிறார் தொழிலாளர்களாக நாடு முழுதும் பரந்திருக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இதில் எந்த நாடகமும் தேவையில்லை. ஏனென்றால் இது உண்மை.\nஉண்மையின் முன்னே வேசங்களைப் போடக்கூடாது. அதாவது, சிறார்கள் என்பது நமக்கான நாளை என்ற உணர்வு நமக்கு முதலில் வரவேண்டும். அப்படி ஒரு புரிதல் ஏற்பட்டால்தான், நாம் அடுத்த கட்டத்தில் என்ன செய்யவேண்டும் என்ற சிந்தனையும் விழிப்புணர்வும் வரும். நமது பிள்ளைகள் மட்டும் படித்து உயர்நிலைக்கு வரட்டும். மற்றப்பிள்ளைகள் எப்படியானால் நமக்கென்ன என்றிருந்தால், அந்த மற்றப்பிள்ளைகள் வளர்ந்து ஆளாகும்போது பிரச்சினைகள் உருவாகும். அவர்கள் ஆளாகும்போது அவர்களுக்குரிய உலகம் நெருக்கடி மிக்கதாக இருக்கும். அதை எதிர்கொள்வதற்கு அவர்கள் சிரமப்படுவார்கள்.\nஅப்படியான ஒரு சூழலில், அவர்கள் எதிர்நிலையெடுப்பர். அந்த எதிர்நிலை நிச்சயமாக நம் பிள்ளைகளையே பாதிக்கும். ஏனென்றால், அந்த உலகத்தில், அந்தக்காலகட்டத்தில் சமூகத்தில் அவர்களும் ஓர் அங்கமே. ஆகவே, வன்முறைகளும் பிரச்சினைகளும் உள்ள ஒரு காலத்தையும் ஒரு சமூகத்தையும் உருவாகுவதற்கு நாமும் இன்று காரணமாகி விடுகிறோம். எனவேதான், இந்தப்பிரச்சினையில் நாம் விரைந்து முடிவெடுக்க வேண்டும்.\nஇயங்க வேண்டும் என்ற நிலையுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் கண்காணிப்பும் வழிப்படுத்தலும் தொழில் திணைக்களத்தின் சட்டதிட்டங்கள், பொது அமைப்புகளின் அவதானிப்பு என பல தரப்புகளும் சிறார்களின் பாதுகாப்பிலும் அவர்களுடைய எதிர்காலத்திலும் அக்கறையாக இருக்கின்றன. இந்த அக்கறைகள் நடைமுறையில் எப்படி உள்ளன இதைக்குறித்த வினாக்கள் எழுப்பப்படுவது அவசியம்.\nஅதிகரித்த அளவில் சிறார்கள் பாடசாலைக்குச் செல்லாமல் இருக்கிறார்கள், பாடசாலைகளில் இருந்து இடைவிலகுகிறா��்கள் என்றால், அதைக்குறித்து இவை கவனம் செலுத்தத் தவறியிருக்கின்றன என்றே அர்த்தம். கடந்த ஆண்டு, கிளிநொச்சியில் ஒரு குடிசைக்குள் முதலை புகுந்து பாடசாலைக்குச் செல்லும் சிறுமியைக் கடித்து விட்டது.\nஆற்றோரமாக ஒரு சிறு குடிசையை அமைத்து வாழும் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி, முதலைக்கடிக்குள்ளான பின்னர் பாடசாலைக்குச் செல்லவில்லை. இவ்வளவுக்கும் சிறுமி இருக்கும் இடத்துக்கும் சிறுமி படிக்கும் பாடசாலைக்குமிடையிலான தூரம் வெறும் 400 மீற்றரே.\nஇருந்தும், சிறுமி ஏன் பாடசாலைக்கு வரவில்லை என்று யாரும் விசாரித்ததில்லை. அந்தச் சிறுமி வேறு பாடசாலைக்கு மாற்றலாகிச் செல்வதற்கான வாய்ப்புமில்லை. ஏற்கெனவே படித்த பாடசாலையில் இருந்து விடுவிப்புச் செய்யாமல் இன்னொரு பாடசாலையில் இணைந்து கொள்ள முடியாது. இந்த நிலையில் எட்டுமாதங்கள் கழிந்து விட்டன. இதனை அவதானித்த சமூகம்சார் கல்விச் செயற்பாட்டாளர்கள் மேற்கொண்ட முயற்சியின் பின்னர், மீண்டும் அந்தச் சிறுமியை பாடசாலைக்குச் செல்ல வைத்துள்ளனர்.\nஇதிலும் பல பிரச்சினைகள். எட்டுமாதமாகப் பாடசாலைக்கு வராதிருந்த பிள்ளையை தங்கள் வகுப்பில் இணைத்துக் கொள்வது பொருத்தமல்ல. அந்தப்பிள்ளையின் கல்வி நிலை பொருந்தாது என்று பாடசாலை நிர்வாகம் சொன்னது. ஆனால், இதற்கெல்லாம் யார் பொறுப்பு\n2. இடைவிலகும் மாணவர்களைக் கண்காணிப்பதற்கான அதிகாரி வலயக் கல்விப்பணிமனையில் இருக்கிறார்\n4. சிறுவர் பாதுகாப்புப் பிரிவு\n5. சமூகம் ஆகவே, இந்த மாதிரி ஏராளமான சம்பவங்களும் உதாரணங்களும் நாடுமுழுவதும் உண்டு.\nஇவற்றை ஒவ்வொன்றாகப் பேசுவதல்ல இங்கே பிரச்சினை. நமக்கு முன்னே உள்ள எதிர்காலப்பிரச்சினைக்கு என்னமாதிரியான தீர்வைக் காணப்போகிறோம். அதை இப்பொழுதே ஆரம்பிக்க வேண்டும் என்பதே.\nமேலே சொன்ன ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் வேறு யாருமல்ல. நமது குழந்தைகளே.\nஅவர்கள் ஒவ்வொருவரையும் ஒரு கணம் நினைத்துப்பாருங்கள், உங்களின் பிள்ளைகளாக. நீங்கள் அந்தப் பிள்ளைகளுக்காக பெரிய பாடசாலைகளில் அனுமதிக்காக அலைய வேண்டாம். அவர்கள் ஏதாவதொரு பாடசாலையில் படிக்க வழி செய்யுங்கள். அவர்களுக்குரிய பாதுகாப்பான, நல்லதோர் எதிர்காலத்தை அது உருவாக்கும். அபாயவொலிகள் ஒரு போதும் வேண்டாம்.\nPosted in: செய்திகள், கட்ட���ரை\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தில் பிரபாஸ் பீமனா அர்ஜுனனா\nதேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை\nமாடல் அழகி கொலை – உடலை சூட்கேசில் அடைத்து வீசிய மாணவன்\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2015/03/bayan-notes-3.html", "date_download": "2018-10-17T18:39:14Z", "digest": "sha1:U6T2BPAMAMJIDQVNOYRJGQD6IPTKT2X4", "length": 58352, "nlines": 371, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): பெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nசெவ்வாய், 3 மார்ச், 2015\nபெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 3/03/2015 | பிரிவு: கட்டுரை\nபெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\n''என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள் பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதே அவ்விருவரையும் விரட்டாதே மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு\nஅன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக ''சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது ப���ல் இறைவா ''சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக\nமனிதனுக்கு அவனது பெற் றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே திரும்பி வருதல் உண்டு. (அல் குர்ஆன் 31 : 14\nதனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள். அவன் தனது பருவ வயதையும் அடைந்து நாற்பது வயதை அடையும் போது ''என் இறைவா எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன்'' என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 46 : 15 )\n''என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள் பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதே அவ்விருவரையும் விரட்டாதே மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக ''சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா ''சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக\nஅப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், '' நான் நபி (ஸல்) அவர்களிடம் '' அல்லாஹ்வின் நபியே நற்செயல்களில் சொர்க்கத்திற்கு மிகவும் நெருக்கமானது எது'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''தொழுகையை உரிய நேரத்தி��் நிறைவேற்றுவது'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவது'' என்று கூறினார்கள். ''அடுத்து எது'' என்று கூறினார்கள். ''அடுத்து எது அல்லாஹ்வின் நபியே என்று கேட்டேன். அதற்கு ''தாய் தந்தையருக்கு நன்மை புரிவது'' என்றார்கள். ''அடுத்தது எது அல்லாஹ்வின் நபியே என்று கேட்டேன். அதற்கு ''தாய் தந்தையருக்கு நன்மை புரிவது'' என்றார்கள். ''அடுத்தது எது அல்லாஹ்வின் நபியே'' என்று கேட்டபோது, ''அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது'' என்றார்கள். நூல் : முஸ்லிம் (138)\nஉலக மக்களிலேயே அழகிய முறையில் நட்பு கொள்வதற்கு முதல் தகுதியானவர்கள் பெற்றோர்கள்தான்\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து '' நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் தகுதியானவர் யார்'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ''உன் தாய் என்றார்கள்''. அவர் ''பிறகு யார்'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ''உன் தாய் என்றார்கள்''. அவர் ''பிறகு யார்'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ''உன் தாய்'' என்றார்கள். அவர், ''பிறகு யார்'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ''உன் தாய்'' என்றார்கள். அவர், ''பிறகு யார்'' என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''பிறகு, உன் தந்தை '' என்றார்கள்.\nஅறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் : புகாரி (5971)\nபெற்றோருக்கு பணிவிடை செய்தல் மாபெரும் ஜிஹாத் (தியாகம்) ஆகும்\nஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அறப்போரில் கலந்து கொள்ள அனுமதி கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ''உன் தாயும், தந்தையும் உயிருடன் இருக்கிறார்களா'' என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ''ஆம் (உயிருடனிருக்கின்றனர்)'' என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள் ''அப்படியென்றால், அவ்விருவருக்கும் பணிவிடைசெய்து உதவி புரிவதற்காக ஜிஹாத் செய் (உழை)'' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) நூல் : புகாரி (3004)\nஜாஹிமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''அல்லாஹ்வின் தூதரே நான் போருக்குச் செல்ல நாடுகிறேன். உங்களிடம் ஆலோசனை பெறுவதற்காக வந்துள்ளேன்'' என்று கூறினார். நபியவர்கள் '' உனக்கு தாய் (உயிரோடு) இருக்கிறார்களா'' என்று கேட்டார்கள். அதற்கவர் ''ஆம்'' என்று கூறினார். அதற்கு நபியவர்கள் ''உன்னுடைய தாயைப் (அவருக்கு பணிவிடைகள் செய்வதின் மூலம்) பற்றிப் பிடித்துக் கொள். நிச்சயமாக சொர்க்���மாகிறது அவளுடைய இரு பாதங்களின் கீழ்தான் இருக்கிறது''. என்று கூறினார்கள். நூல் : நஸயீ (3053)\nதாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். ''நல்லவற்றி லிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்'' எனக் கூறுவீராக (அல் குர்ஆன் 2 : 215 )\nநபி (ஸல்) அவர்கள் மிம்பரில் நின்றவர்களாக மக்களுக்கு உரையாற்றும் போது ''கொடுப்பவரின் கரம்தான் உயர்ந்ததாகும். உன்னுடைய குடும்பத்தவர்களாகிய உன்னுடைய தாய், உன்னுடைய தந்தை, உன்னுடைய சகோதரி, உன்னுடைய சகோதரன் பிறகு உனக்கு நெருக்கமானவர்கள் இவர்களிடமிருந்து நீ ஆரம்பம் செய்'' என்று கூறினார்கள்\nஅறிவிப்பவர் : தாரிக் (ரலி) நூல் : நஸயீ (2485)\nபெற்றோர்களின் மரணத்திற்குப் பிறகும் அவர்களுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகள்\nமாலிக் பின் ரபீஆ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் '' நாங்கள் நபி (ஸல்) அவர்களிடத்தில் இருந்த நேரத்தில் பனீ ஸலமா கோத்திரத்தைச் சார்ந்த ஒரு மனிதர் அவர்களிடம் வந்து '' அல்லாஹ்வின் தூதரே எனது பெற்றோர்களின் மரணத்திற்குப் பிறது நான் அவர்களுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகள் ஏதாவது இருக்கிறதா'' என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் ''ஆம்\nஅவர்களுக்காக பிரார்த்தனை செய்வது , அவர்கள் இருவருக்காக பாவமன்னிப்புத் தேடுவது, அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, அவர்களின் நண்பர்களுக்கு கண்ணியம் செய்வது, அவர்களின் மூலமாக மட்டுமே சொந்தமாகக் கூடிய உறவுகளை இணைத்து வாழ்வது (இவைதான் நீ அவர்களுடைய மரணத்திற்குப் பிறகும் அவர்களுக்குச் செய்யக்கூடிய பணிவிடைகள்) ஆகும்'' என்று கூறினார்கள்.\nநூல் : இப்னு மாஜா (3654)\nபெற்றோர்களுக்கு விடுபட்ட நோன்புகளை நிறைவேற்றுதல்\nஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''அல்லாஹ்வின் தூதரே என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் மரணித்து விட்டார். அவர் சார்பாக நான் அதை நிறைவேற்றலாமா என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் '' ஆம் அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றுவதற்கு அதிகத் தகுதி படைத்தது'' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகார�� (1953)\nமரணித்து விட்ட பெற்றோருக்காக தர்மம் செய்தல்\nபனூ சாயிதா குலத்தைச் சார்ந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் வெளியூர் சென்றிருந்த போது அவர்களது தாயார் இறந்து விட்டார். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து , '' அல்லாஹ்வின் தூதரே நான் வெளியே சென்றிருந்தபோது என்தாயார் இறந்து விட்டார். நான் அவர் சார்பாக ஏதேனும் தர்மம் செய்தால் அவருக்கு அது பலனளிக்குமா என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''ஆம் (பலனளிக்கும்)'' என்று கூறினார்கள். சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், எனது மிக்ராஃப் (எனும்) தோட்டத்தை அவர்களுக்காக தர்மம் செய்து விடுகிறேன் என்பதற்குத் தங்களை நான் சாட்சியாக்குகிறேன்,'' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி (2762)\nபெற்றோர்களின் மூலம் ஏற்பட்ட உறவை அவர்களின் மரணத்திற்குப் பிறகும் இணைத்து வாழுதல்\nமக்காவிற்கு செல்கின்ற வழியில் ஒரு கிராம வாசி இப்னு உமர் (ரலி) அவர்களைச் சந்தித்தார். இப்னு உமர் (ரலி) அவர்கள் அவருக்கு ஸலாம் கூறி அவரை தன்னுடைய கழுதையில் ஏற்றினார்கள். தன்னுடைய தலையில் இருந்த தலைப்பாகையை அவருக்கு வழங்கினார்கள். (இதைக்கண்ட நாங்கள்) அல்லாஹ் உங்களை நன்றாக்குவானாக. இவர்கள் கிராமவாசிகள் கொஞ்சத்தையும் கூட பொருந்திக்கொள்வார்களே (அவர்களிடம் ஏன் நீங்கள் இவ்வாறு மிகுதியாக நடந்து கொள்ளவேண்டும்) என்று கேட்டோம். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் '' இவருடைய தந்தை (என்னுடைய தந்தையாகிய) உமர் (ரலி) அவர்களுக்கு நண்பராக இருந்தார். (தந்தைக்கு செய்யும்) பணிவிடைகளிலேயே மிகச் சிறந்தது மகன் தன் தந்தையின் நண்பரின் குடும்பத்தார்களை இணைத்து வாழ்வதுதான் என்று நபியவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்'' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : இப்னு தீனார் (ரஹ்) நூல் : முஸ்லிம் (4629)\nபெற்றோருக்கு செய்யும் பணிவிடைகள் இறையுதவியைப் பெற்றுத் தரும்\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ''(முன்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது, அவர்கள் மலையில் உள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை\nஉருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள் , ''நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்றனர்.\nஅவர்களில் ஒருவர், ''இறைவா எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் ஆடு மேய்க்க வெளியே சென்று விட்டுப் பிறகு வந்து பால் கறந்து பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என்மனைவிக்கும் கொடுப்பேன். ஓர் இரவு தாமதமாக நான் வந்தேன். பெற்றோர் உறங்கிவிட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தைகள் பசியால் என்காலடியில் அழுதனர். விடியும் வரை இதே நிலை நீடித்தது இறைவா. நான் இதை உனது திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்து '' எனக் கூறினார். அவ்வாறு (பாறை விலகி) இடைவெளி உண்டானது.\nஅறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி (2215)\nபெற்றோரின் தியாகத்திற்கு ஈடு செய்ய முடியாது\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் '' தன்னுடைய தந்தையை அடிமையாகப் பெற்று அவரை விலைக்கு வாங்கி விடுதலைசெய்கின்ற (காரியத்தை) தவிர (வேறு எந்தக் காரியத்தைச்) செய்தாலும் மகன் தந்தைக்கு (அவர் செய்த உபகாரத்திற்கு) ஈடு செய்ய முடியாது.''\nஅறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் : இப்னு மாஜா (3649\nதாய் தந்தையர்களுக்கு பணிவிடை செய்யாதவன் செல்லுமிடம் நரகம்தான்\n(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் மிம்பரைக் கொண்டு வாருங்கள் என்று கூறினார்கள். நாங்கள் அதனை கொண்டு வந்து வைத்தோம். அவர்கள் முதல் படியில் ஏறும் போதும் ''ஆமீன்'' என்று கூறினார்கள். இரண்டாவது படியில் ஏறும் போதும் ''ஆமீன்'' என்று கூறினார்கள். மூன்றாவது படியில் ஏறும்போதும் ''ஆமீன்'' என்று கூறினார்கள். அவர்கள் இறங்கியபோது நாங்கள் '' அல்லாஹ்வின் தூதரே நாங்கள் இதுவரை கேட்டிராத ஒரு விஷயத்தை உங்களிடமிருந்து இன்று கேட்டோமே'' என்று கூறினோம். அதற்கு நபியவர்கள் '' ஜிப்ரீல் (அலை) அவர்கள் எனக்கு காட்சி தந்து '' எவன் ரமலான் மாதத்தை அடைந்தும் அவனுக்கு பாவமன்னிப்பு வழங்கப்படவில்லையோ அவனுக்கு (இறையருள்) தூரமாகட்டும்'' என்று கூறினார்கள். நான் ''ஆமீன்'' (இறைவா இதை ஏற்றுக் கொள்வாயாக) என்று கூறினேன். இரண்டாவது படியில் நான் ஏறும்போது ''யாரிடம் (நபியாகிய) நீங்கள் நினைவு கூறப்பட்டும் உங்கள் மீது அவன் ஸலவாத்து சொல்லவில்லையோ அவனுக்கு (இறையருள்) தூரமாகட்டும்'' என்று கூறினார்கள். நான் ''ஆமீன்'' என்று கூறினேன். நான் மூன்றாவது படியில் ஏறும்போது '' எவனிடம் அவனுடைய பெற்றோர்கள் இருவருமோ அல்லது இருவரில் ஒருவரோ முதுமைப் பருவத்தை அடைந்து (அவர்களுக்குப் பணிவிடை செய்வதின் மூலம் ) அவன் சொர்க்கம் செல்லவில்லையோ அவனுக்கு (இறையருள்) தூரமாகட்டும்'' என்று கூறினார்கள். நான் ''ஆமீன்'' என்று கூறினேன்.\nஅறிவிப்பவர் : கஅப் பின் உஜ்ரா (ரலி) நூல் : ஹாகிம் (7256) பாகம் : 4 பக்கம் : 170\n'' அவனுடைய மூக்கு மண்ணாகட்டும், அவனுடைய மூக்கு மண்ணாகட்டும், அவனுடைய மூக்கு மண்ணாகட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் (மூன்று முறை) கூறினார்கள். '' அல்லாஹ்வின் தூதரே அவன் யார் '' என்று கேட்கப்பட்டது. '' யார் வயதான தாய் தந்தையர்களில் இருவரையுமோ, அல்லது இருவரில் ஒருவரையோ (உயிருடன்) பெற்று அவர்களுக்கு (பணிவிடை செய்வதின் மூலம்) சுவனம் புகவில்லையோ அவன்தான் '' என்று நபி (ஸல்) கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (4627)\nபெற்றோர்களை நோவினை செய்வது பெரும்பாவமாகும்\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் '' பெற்றெடுத்த தாய்மார்களுக்கு துன்பம் தருவதை நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஹராமானதாக (விலக்கப்பட்டதாக) ஆக்கியுள்ளான்''\nஅறிவிப்பவர் : முகீரா பின் ஸுஃபா (ரலி) நூல் : புகாரி (2408)\n'' தனக்கு அமுதூட்டியவர்களான (பெற்றோர்களை) சீரழிப்பதே ஒருவன் (நரகம்) செல்வதற்கு போதுமான பாவமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு பின் ஆஸ் (ரலி) நூல் : அஹ்மத் ( 6208)\nநபி (ஸல்) அவர்களிடம் பெரும்பாவங்கள் பற்றி கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், பெற்றோருக்கு துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்)'' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி (2653)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : '' தன் பெற்றோரை சபிப்பவனை அல்லாஹ் சபித்து விட்டான். அல்லாஹ் அல்லாதவருக்கு அறுத்துப் பலியிட்டவனை அல்லாஹ் சபித்து விட்டான். பித்அத் செய்பவனுக்கு அடைக்கலம் தருபவனை அல்லாஹ் சபித்து விட்டான். நிலத்தின் எல்லைக்காக (வைக்கப்பட்ட) அடையாளக்கல்லை மாற்றியவனை அல்லாஹ் சபித்து விட்டான் ''\nஅறிவிப்பவர் : அலீ (ரலி) நூல் : முஸ்லிம் (3657)\n''ஒரு மனிதர் தன் தாய் தந்தையர்களை சபிப்பது பெரும்பாவங்களில் உள்ளதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது '' அல்லாஹ்வின் தூதரே ஒரு மனிதர் தன் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்'' என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ''ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும், தாயையும் ஏசுவார். (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்.)'' என்றார்கள்.\nஅறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல் : புகாரி (5973)\nபெற்றோருக்கு துன்பம் தருபவன் சுவனம் புகமுடியாது\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் மூன்று நபர்களை அல்லாஹ் மறுமை நாளில் (கருணைக் கண்கொண்டு) பார்க்க மாட்டான். 1. தன்னுடைய பெற்றோருக்கு துன்பம் தருபவர். 2. ஆண்களைப் போன்று வேடமிடக்கூடிய பெண் 3. தன்னுடைய மனைவி தவறான நடத்தை கொண்டவளாக இருப்பதை அறிந்தும் ரோஷம் கொள்ளாத கணவன் ஆகியோராவர். இன்னும் மூன்று நபர்கள் சுவர்க்கம் புகமாட்டார்கள் 1. தன்னுடைய பெற்றோருக்கு துன்பம் தருபவர் 2. நிரந்தரமாக மது அருந்துபவன் 3. கொடுத்ததை சொல்லிக் காட்டுபவன்.\nஅறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : நஸயீ (2515)\nபெற்றோர்கள் இணைவைப்போராக இருந்தாலும் அவர்களையும் இணைத்து வாழவேண்டும்.\nஅஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : என்னிடம் என்தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் இணைவைப்போராக இருந்தார்கள்.நான் அல்லாஹ்வின் தூதரிடம் '' என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என்தாயிடம் அவரது உறவைப்பேணி நல்ல முறையில் நடந்து கொள்ளட்டுமா'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் ''ஆம், நீ உன்தாயின் உறவைப்பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்'' என்று கூறினார்கள்.\nநூல் : புகாரி (2620)\nநல்ல விஷயங்களில் பெற்றோருக்கு கட்டுப்படுதல்\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் '' இறைவனுடைய திருப்தி பெற்றோரினுடைய திருப்தியில் இருக்கிறது. இறைவனுடைய வெறுப்பு பெற்றோரின் வெறுப்பில் இருக்கிறது''\nஅறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) நூல் : திர்மிதி\nஇப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : '' (என்னுடைய மனைவியாக) என்னுடைய கட்டுப்பாட்டில் ஒரு பெண் இருந்தாள். நான் அவளை (மிகவும்) நேசித்தேன். ஆனால் (என்னுடைய தந்தை) உமர் (ரலி) அவர்கள் அவளை வெறுப்பவர்களாக இருந்தார்கள். எனவே அவளை தலாக் விடுமாறு எனக்கு கட்டளையிட்டார். நான் (அதை) மறுத்து விட்டேன். உடனே அ���ர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று ''அல்லாஹ்வின் தூதரே அப்துல்லாஹ்விடம் ஒரு பெண் இருக்கின்றாள். அவள் அவருக்கு (மனைவியாக) இருப்பதை நான் வெறுக்கின்றேன். அவளை தலாக் விடுமாறு நான் அவருக்கு கூறினேன். ஆனால் அதை அவர் மறுத்து விட்டார்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் '' உன்னுடைய மனைவியை தலாக் விட்டுவிடு'' என்று எனக்குக் கூறினார்கள். நான் அவளை தலாக் விட்டுவிட்டேன்.''\nநூல் : அஹ்மது (4769)\nபாவமான காரியங்களில் பெற்றோருக்கு கட்டுப்படுவது கூடாது என்றாலும் மற்ற விஷயங்களில் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்.\nதனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தி யுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன். (அல் குர்ஆன் 29 : 8\nஉனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விரு வரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள் இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள் என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன் (அல் குர்ஆன் 31 :, 15 )\nஸஃது (ரலி) அவர்களுடைய தாயார் அவர்கள் (ஸஃதாகிய) அவர் தன்னுடைய மார்க்கமாகிய (இஸ்லாத்தை) மறுக்கின்றவரை அவரிடம் நான் ஒருபோதும் பேசமாட்டேன், சாப்பிடமாட்டேன்,\nஎதையும் அருந்தமாட்டேன் என்று சத்தியம் செய்தார்கள். மேலும் அவர் (ஸஃத் (ரலி) அவர்களுக்கு '' அல்லாஹ் பெற்றோர்களுக்கு நல்லுபகாரம் செய்யவேண்டும் என்று கட்டளையிட்டிருப்பதாக நீ கூறினாய். நான் உன்னுடைய தாய் நான் நீ இவ்வாறு (இஸ்லாத்தை விட்டும் வெளியேற வேண்டும்) என்று கட்டளையிடுகிறேன்'' என்று கூறிளாள். இவ்வாறு அவள் மூன்று நாட்கள் (பேசாமல், சாப்பிடாமல், பருகாமல்) இருந்தாள். அவளுக்கு கடுமையான பலவீனம் ஏற்பட்டது. அவருடைய (மற்றொரு மகனாகிய) உமாரா என்பவர் அவருக்கு நீர் புகட்டினார். அவள் ஸஃது (ரலி) அவர்களை சபிப்பவளாக ஆகிவிட்டாள். அப்போதுதான் அல்லாஹ் ''தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தி யுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.'' (அல் குர்ஆன் 29 : 8) என்று வசனத்தை அருளினான்.\nஅறிவிப்பவர் : முஸ்அப் பின் ஸஃது (ரலி) நூல் : முஸ்லிம் (4432)\nபெற்றோர்களுக்காக செய்ய வேண்டிய பிரார்த்தனைகள்\n''சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக'' (அல் குர்ஆன் 17 : 28)\n என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில் மன்னிப்பாயாக (அல் குர்ஆன் 14 : 41)\n என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டு எனது வீட்டில் நுழைந்தவரையும் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் மன்னிப்பாயாக'' (,அல் குர்ஆன் 71 : 28)\n எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன்'' (அல் குர்ஆன் 46 : 15)\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மணடல புதிய நிர்வாகிகள் தேர்வு (27-03-2015)\nசனையா கிளையில் 24-03-2015 அன்று நடைபெற்ற தர்பியா ந...\nQITC நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் 23-03-2015\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 19 & ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 20/03/2015 வெள்ளி இரவு 7 மணிக்கு சகோ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 19/03/2015 வியாழன் இரவு 8:30 மணிக்கு...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 12, 1...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 05 & ...\nகத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மா...\nமரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே\nமுதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nஇறந்தவருக்காக உயிருள்ளவர்கள் செய்ய வேண்டியவை\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஷைத்தானை விரட்டும் பெயரில் பித்தலாட்டம்\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nநபிகளாரின் நாணயம் (அமானிதத்தைப் பேணுதல்)\nபெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 26, 2...\nQITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கு குர்ஆன் பயிற்சி...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=72647", "date_download": "2018-10-17T18:39:49Z", "digest": "sha1:DGUQUMRCCK2TWWK3LK3HMLR4D75JCPPQ", "length": 1496, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "கிம்போ ஆப் காணாமல் போன காரணம் இதுதான்!", "raw_content": "\nகிம்போ ஆப் காணாமல் போன காரணம் இதுதான்\nவாட்ஸ்அப் போன்ற இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்களுக்கு போட்டியாக, நேற்று கிம்போ ஆப்பை வெளியிட்டது பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம். பின்னர், அந்த ஆப் ப்ளே ஸ்டோரிலிருந்து காணாமல் போனது. இது தொடர்பாக அந்நிறுவனம், ‘இது கிம்போவின் ட்ரெயல் வெர்ஷன் மட்டும்தான். அதிகாரபூர்வ வெளியீடு கிடையாது’ என விளக்கம் அளித்துள்ளது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilsangam.org/?page_id=11", "date_download": "2018-10-17T17:51:14Z", "digest": "sha1:CKNUHVVBOPHTCZXRTBH54FVWLXBLDFDA", "length": 10387, "nlines": 33, "source_domain": "www.thamilsangam.org", "title": "வரலாறு – Thamil sangam Jaffna தமிழ்ச்சங்கம் யாழ்ப்பாணம்", "raw_content": "\nயாழ்ப்பாணத் தமிழரசர் காலத்தில் சிங்கைப் பரராசசேகரனும் சிங்கை செகராசசேகரனும் யாழ்ப்பாணத்தில் தமிழ்ச் சங்கம் நிறுவி தமிழை வளர்த்தும் தமிழ்க் கல்வியைப் பரப்பியும் வந்தனர். பின்னர் நூலங்களும்\nகல்விக்கூடங்களாகத் திகழ்ந்த கோவில்களும் போத்துக்கேயரால் அழிக்கப்பட்டன. இதனால் போத்துக்கேயர் காலத்தில் தமிழ்க் கல்வி மிகவும் பின்தங்கிய நிலையை அடைந்திருந்தது. பின்னர் ஒல்லாந்தர் ���ாலத்திலும் ஆங்கிலேயர் காலத்திலும் ஈழநாட்டில் தமிழ்க் கல்வி மிண்டும் வளர்ச்சியடையலாயிற்று. பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைப் பகுதியில் உச்ச நிலையை அடைந்திருந்தது. தமிழ் பேசும் உலகெல்லாம் போற்றும் புலவர்கள் பெருவாரியாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த இக்காலத்தில் திரு த.கைலாசபிள்ளை அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு தமிழ்ச் சங்கத்தை 1900 ஆம் ஆண்டு நிறுவினார். இச்சங்கத்தில் கொக்குவில் சி.சபாரத்தின முதலியார் செயலாளராகவும், சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரவர்கள் தலைமைத் தேர்வாளராகவும் மற்றும் சிறப்பு ஆலோசகராகவும் பணியாற்றினர். ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை, வட்டுக்கோட்டை ஆறுமுக உபாத்தியாயர், ஊரெழு சு.சரவணமுத்துப் புலவர் மற்றும் நல்லூர் வே.கனகசபாபதி ஐயர் முதலியோர் உறுப்பினராகவும் இடம்பெற்றனர். 1913ஆம் ஆண்டு சென்னை அரசு தமிழ் அகராதி ஒன்றைத் தொகுக்கும் பொருட்டு பாதிரியார் சாண்டிலர் தலைமையில் ஒரு குழு அமைத்தது. இக்குழுவினர் அகராதியின் மாதிரி நகல் ஒன்றை யாழ்ப்பாண தமிழ்ச் சங்கத்திற்கு அனுப்பினர். சங்கத்தினர் இதனை ஆராய்ந்து அறிக்கை வரையும் பொறுப்பை புலவரிடம் ஒப்படைத்தனர். 04.04.1913 இல் இடம்பெற்ற சங்கக் கூட்டத்தில் புலவரின் இவ்வறிக்கை நீண்ட தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. புலவரால் அறிக்கையில் கூறப்பட்ட பிழைகள் எல்லாவற்றையும் வாசித்து ஆறிந்த சாண்டிலர் யாழ்ப்பாணம் வந்து புலவரை உடுவில் மகளிர் பாடசாலையில் சந்தித்து பல தடவை அகராதி தொடர்பாக; கலந்துரையாடினார். சாண்டிலர் புலவரின் ஆழ்ந்தறிவை மெச்சி அவரின் அறிவுரைப்படி பல திருத்தங்களை அகராதியில் செய்திருந்தார். புலவர் தனது வாழ்நாள் முழுவதும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராக விளங்கி, அதன் சார்பாகப் பல கட்டுரைகளும் சொற்பொழிவுகளும் வழங்கியுள்ளார்.\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே உருவாக்கப்பட்ட தமிழ்ச் சங்கமும் பின்னர் வலுவிழந்து போயிற்று. கொழும்பு, மன்னார், வவுனியா,கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலே தமிழச் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் யாழப்பாணத்திலே ஒரு தமிழ்ச் சங்கம் ஏன் அமைக்கப்பட வில்லை எனப் பலர் என்னைக் கேட்டுள்ளனர். இப்படி பலருடைய விருப்பத்தின் விளைவே இன்று இப்பொழுது நடைபெறும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத் தொடக்க நிகழ்வாகும். இன்று இச் சங்கத்தின் தேவை பெரிதாகும். இது மொழி,பண்பாடு தொடர்பான பல பாரிய பணிகளை ஆற்றவேண்டியுள்ளது.\n10.06.2012 ஞாயிற்றுக்கிழமை நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற யாழப்பாணத் தமிழ்ச் சங்கத் தொடக்க நிகழ்வில் தலைமை தாங்கிய பேராசிரியர் அ.சண்முகதாஸ் மேற்கண்டவாறு கூறினார்.\nதற்காலிகமாக அமைக்கப்பட்ட நிர்வாகக் குழுவின் தலைவராக பேராசிரியர் அ.சண்முகதாஸ், துணைத் தலைவர்களாக செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், அதிவண.கலாநிதி எஸ்.ஜெபநேசன், பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசா, கலாநிதி க.குணராசா,திரு.சிவ.மகாலிங்கம், செயலாளராக திரு.இரா.செல்வவடிவேல், துணைச் செயலாளர்களாக திரு.ச.லலீசன், திரு.நாக.தமிழிந்திரன்,பொருளாளராக பேராசிரியர் தி.வேல்நம்பி ஆகியோர் பணியாற்றவுள்ளனர். மேலும் 25 பேரைக்கொண்ட ஆட்சிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.\nசங்கத் தொடக்க நிகழ்வில் பங்குபற்றிய பேராசிரியர் கி.விசாகரூபன், கலாநிதி வண.ஜெபநேசன், திரு.தே.தேவானந்த், திரு.கு.ரஜீபன், வண.ஜேறோம் செல்வநாயகம் அடிகளார், திரு.ந.விஜயசுந்தரம் ஆகியோர் தமிழ்ச் சங்க அமைப்பு, எதிர்கால நடவடிக்கைகள்,கட்டமைப்பு, விரிவாக்கம் தொடர்பான பல பயன்மிகு கருத்துக்களைக் கூறினர். சங்க உறுப்பினருக்கான ஆண்டுச் சந்தா ரூபா 250 எனவும் ஆயுட்சந்தா ரூபா 3000 எனவும் அறிவிக்கப்பட்டது. உறுப்பினர்களைச் சேர்ப்பதற்குரிய நடவடிககைகளை எடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.\nகாப்புரிமை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்திற்குரியது. 2013 : தள அனுசரணை Speed IT net\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/22/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-17T18:44:16Z", "digest": "sha1:ZVKME2JIUULCXDCCNNRQ6F44Z26WYSNS", "length": 9309, "nlines": 169, "source_domain": "theekkathir.in", "title": "சவூதி அரேபியாவின் முதல் பெண் செய்தி வாசிப்பாளர்…!", "raw_content": "\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாராபுரம் நகராட்சியில் டெங்கு ஒழிப்���ுப் பணி ஆய்வு\nபழைய வீடுகளை புதுப்பிக்க அரசு உதவி பெற விண்ணப்பிக்கலாம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»உலகச் செய்திகள்»சவூதி அரேபியாவின் முதல் பெண் செய்தி வாசிப்பாளர்…\nசவூதி அரேபியாவின் முதல் பெண் செய்தி வாசிப்பாளர்…\nசவூதி அரேபியாவில் இளவரசர் முகமது பின் சல்மான் பொறுப்புக்கு வந்த பின்னர், பல்வேறு பழமைவாத செயல்பாடுகள் தூக்கி எறியப்பட்டன. பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி, சினிமா தியேட்டர் என பாராட்டத்தக்க வண்ணம் பல அறிவிப்புகள் வர\nஇந்நிலையில், அல் சவுதியா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வீம் அல் தஹீல் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். மாலை நேரத்தில் மட்டும் இவர் ஆண் வாசிப்பா\nளருடன் இணைந்து செய்தி வாசிக்க அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது.அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் உள்ள பெண் கள் வரவேற்பு அளித்துள்ளனர். மேலும்\nவிஷன் 2030 என்ற பெயரில் இளவரசர் மேலும் பல புரட்சிகரமான திட்டங்களுக்கு அனுமதியளிப்பார் என்றும் சவூதி பெண்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nசவூதி அரேபியாவின் முதல் பெண் செய்தி வாசிப்பாளர்...\nPrevious Articleதேனி மார்க்க அணைகள் நீர் மட்டம்…\nNext Article அனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழு வலியுறுத்தல்…\nஇயற்கைச் சீற்றங்களால் ரூ.5 லட்சம் கோடி இழப்பு…\nமக்கள் திண்டாட்டம்; வங்கிகள் கொண்டாட்டம்….\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பௌல் ஏலன் மரணம்\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nபிரதமர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்ற மோசடி\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/us/46595-trump-answers-question-about-sanctions-on-india.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-17T19:39:28Z", "digest": "sha1:WHVNM46NOUUSOK3ZGRHZFV4Y5OD4SAKI", "length": 10789, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்���டுமா?: டிரம்ப் பதில் | Trump answers question about sanctions on India", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nஇந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படுமா\nஇந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு, “விரைவில் அதற்கான பதிலை இந்தியா தெரிந்து கொள்ளும்’’ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nரஷியாவிடம் இருந்து பிற நாடுகள் பாதுகாப்புத் துறை சார்ந்த ஒப்பந்தங்களை மேற்கொள்ள அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதேபோன்று ஈரான் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இதனை மீறும் நாடுகள் மீதும் பொருளாதாரத் தடைகளை விதிக்கும் வகையில் அமெரிக்கா நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால், தடையை மீறும் நட்பு நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கலாமா அல்லது விதிவிலக்கு அளிக்கலாமா என்று இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் டிரம்பிடம் உள்ளது.\nஇந்தச் சூழலில், ரஷியாவிடம் இருந்து ரூ.40,000 கோடி மதிப்பில் எஸ்-400 டிரையம்ப் வகை பாதுகாப்பு உபகரணத்தை வாங்குவதற்கு இந்தியா கடந்த வாரம் ஒப்பந்தம் மேற்கொண்டது. மேலும், ஈரானிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கவும் இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஆகவே, இந்தியா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று டிரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘’விரைவில் இதற்கான பதில் இந்தியாவுக்கு தெரியவரும். இதுகுறித்து நீங்கள் யோசிக்கும் முன்பே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்’’ என்று டிரம்ப் தெரிவித்தார். அவரது இந்த பதில், இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுமா அல்லது விதி விலக்கு அளிக்கப்படுமா என்பதை தெளிவாகக் குறிப்பிடும் வகையில் இல்லை. முன்னதாக, ரஷியாவை புறக்கணிக்கும் விதமாகவே பொருளாதார தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும், நட்பு நாடுகளின் ராணுவ வலிமையை குறைக்கும் வகையில் அது அமையாது என்றும் டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் கடந்த வாரம் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம்\nஎம்.ஜி.ஆரின் சிகிச்சை ஆவணங்களைக் கேட்கும் ஆறுமுகசாமி ஆணையம்\nதேர்தல் நேரத்தில் கோவில் கோவிலாக ஓடும் ராகுல்\nகுட்கா விவகாரம் - எஸ்.பி.ஜெயக்குமாருக்கு சம்மன்\n'படுகொலை சதி'- ரா மீதான குற்றச்சாட்டுக்கு இலங்கை திட்டவட்ட மறுப்பு\nகூகுள் தேடுபொறியில் விரைவில் ஷாப்பிங் டேப்\n#Metoo: திருட்டு பயலே இயக்குநர் மீது பாலியல் குற்றச்சாட்டு\nமோடியை காப்பியடித்த இம்ரான் கான்- பாகிஸ்தானிலும் 'தூய்மை இந்தியா'\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. வடசென்னை - திரை விமர்சனம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nசென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு: ஐந்தே நிமிடத்தில் கோடிகளை இழந்த முதலீட்டாளர்கள்\nமீண்டும் தமிழுக்கு வரும் டாப்ஸி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/site/?cat=460", "date_download": "2018-10-17T18:12:16Z", "digest": "sha1:Z7Z3NXVSDUXYMTLQJK5F4HEQTGQFZ7T5", "length": 13920, "nlines": 192, "source_domain": "www.tamiloviam.com", "title": "பாரா பக்கம் – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nஅத்தியாயம் இருபத்தி ஆறு குளித்த ஈரத்தில் அடித்த விபூதி, பொழுதுபோல் மெல்லப் புலர்ந்தது. அம்மா அதிசயமாகப் பார்த்தாள். வாய்விட்டு முருகா என்று சொல்லிக்கொண்டு அவன் கண்மூடி விபூதி\nஅத்தியாயம் இருபத்தி ஐந்து வண்டியில் காற்று இறங்கியிருந்தது. ஒழுங்காக ஓடிக்கொண்டிருந்த வண்டி. பஞ்சர் ஆகாமல் வெறுமனே காற்று மட்டும் இறங்குவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்க முடியும்\nஅத்தியாயம் இருபத்தி நான்கு நிராயுதபாணியாகப் போர்க்களத்தில் நிற்பது போலிருந்தது முத்துராமனுக்கு. சுற்றி இருக்கிற அத்தனை பேரும் ஆயுதம் தரித்திருக்கிறார்கள். சொற்கள் சிலருக்கு ஆயுதங்களாகி இருக்கின்றன. செயல்கள் சிலருக்கு.\nஅத்தியாயம் இருபத்தி மூன்று பயமும் கவலையுமாக இருந்தது. யோசித்துப் பார்த்தால் எல்லாமே அபத்தமாகத் தோன்றியது. திடீரென்று வாழ்க்கையில் நுழைந்த அரசியல்வாதிகளின் அத்தியாயம். இரண்டு பேர். இரண்டு துருவங்கள்.\nஅத்தியாயம் இருபத்திரண்டு ‘சேச்சே. என்னண்ணே நீங்க அந்தாளு ஒரு கொசு. அவனுக்குப் போயி துப்பாக்கி அது இதுன்னுகிட்டு. வெத்துவேட்டுண்ணே. இன்னியவரைக்கும் உங்க மூஞ்சி முன்னால வந்து நின்னு\nஅத்தியாயம் இருபத்தி ஒன்று ‘ஒனக்கு என்னா வயசாவுது ஒவயசுல நான் மூணு புள்ள பெத்தவன். தெரியுமா ஒவயசுல நான் மூணு புள்ள பெத்தவன். தெரியுமா நீயாச்சும் குடிசைல வாள்றவன். நான் பக்கா ப்ளாட்•பார்ம். எங்கப்பன் எப்ப\nஅத்தியாயம் இருபது கடற்கரையில் அதிசயமாகக் கூட்டம் இல்லாதிருந்தது. தவிரவும் கவியத் தொடங்கியிருந்த இருளுக்குள் ஒளிய இடம் தேடி அலைகள் நெருக்கியடித்து முந்தியதில் கருமையின் இருவேறு வண்ணங்கள் மேலும்\nஅத்தியாயம் பத்தொன்பது ‘அதுல பாருங்க தம்பி, ஆங்.. பேரென்ன சொன்னீக முத்துராமன். நல்ல பேரு. நா என்ன சொல்லவாரேன்னா, அரசியலுக்கு வர்றதுன்னா பதினாறு வயசுல வந்துரணும். இருவது\nஅத்தியாயம் பதினெட்டு முத்துராமன் திருநெல்வேலி ஜங்ஷனில் இறங்கியபோது, வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. மாநாடுகளுக்கும் மழைக்கும் பூர்வ ஜென்ம பந்தம் ஏதாவது இருக்கக்கூடும். அவனுக்கு நினைவு தெரிந்து\nஅத்தியாயம் பதினேழு வேண்டுமென்றேதான் அவனுக்கு இனிய தமிழ் அசைவ உணவகத்தில் ஒருவேளை சாப்பிட்டுவிட்டுப் போனாலென்ன என்று தோன்றியது. முதலில் அங்கே சாப்பாடு. பிறகு இருபத்தி மூன்று சி\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deesubahar.blogspot.com/2009/10/", "date_download": "2018-10-17T19:21:30Z", "digest": "sha1:64KKD7JW6FDQNPHPIJNTGSBQL6LIAUWX", "length": 22934, "nlines": 111, "source_domain": "deesubahar.blogspot.com", "title": "DeeSubahar: October 2009", "raw_content": "\nசமீபத்தில் பார்த்த தமிழ்த் திரைப்படத்தில் ஒரு காட்சி: 1947க்கு முந்தைய காலத்தைக் காட்டும்போது ஒரு கிராமத்தில் முதல்முறையாகக் கார் வருவதைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாய் ஓடுகிறார்கள். அதிக பட்சம் மாட்டு வண்டி மட்டுமே பயணத்திற்கென்று இருந்த அந்தக் காலங்களில் ‘மோட்டார் கார்’ பார்க்க மக்கள் ஓடியது வியப்பில்லைதான்.\nநாம் எதையாவது பார்க்க ஓடியிருக்கிறோமா...\nகால்குலேட்டர், டிவி, விடியோ காமெரா, கம்ப்யூட்டர், செல்ஃபோன் எல்லாமே கொஞ்சம், கொஞ்சமா நம் வாழ்க்கையில் ’சைலண்ட்டாக’ நுழைந்தன. கால்குலேட்டர்கள் நாம் கிண்டியில் நுழைவதற்கு 7-8 வருஷத்திற்கு முன் இல்லை -என் மாமா ஸ்லைட் ரூல் ஒன்றை உபயோகித்ததைப் பார்த்திருக்கிறேன்.\n”டிவி பார்ப்பது” என்பது நான் முதன் முதல் சென்னைக்கு (பட்டணம் பார்க்க) வந்தபோது என் ’பிளான்’களில் ஒன்று. (மற்றொன்று LIC கட்டடத்தைப் பார்த்துவிடுவது). 1978-ல் (கிண்டிக்கு ஒரு வருஷம் முன்) சென்னையில் இறங்கியபோது 'சர், சர்’ரென்று அங்குமிங்கும் பறக்கும் கார்களும், சிவப்புநிற பல்லவன்களும் என்னைக் கதிகலங்க வைத்தன. (இப்போ யோசித்துப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது -அது மாருதி கூட வராத காலம். 100cc பைக்குகளும் ஒன்றுகூட வந்திருக்கவில்லை; Yesdi என்றொரு பைக் தான் ரொம்ப ஸ்டைலிஷ் அப்போ. புல்லட் பெரும்பாலும் போலீஸ் அதிகாரிகளுக்கும், அப்புறம் தூத்துக்குடிப் பக்கம் காலில் செருப்பு இல்லாமல் வேஷ்டியை உயர்த்திக் கட்டிய நா(ட்)டார்களுக்கும் மட்டுமே. மூன்றாவதாக இருந்த ராஜ்தூத் unimpressive).\nடிவி பார்க்க அமிஞ்சிக்கரையிலிருந்து தி.நகரில் இன்னொரு சித்தப்பா வீட்டிற்குப் போனது நினைவில் இருக்கிறது. கறுப்பு வெள்ளை டிவி. ஒரேஒரு சானலில் வாரம் ஒரேஒரு தடவை மட்டும் வருவது பெரும்பாலும் ‘டப்பா’ படம். நான் முதலில் பார்த்தது ‘தாய் சொல்லைத் தட்டாதே’ (அல்லது ‘தாய்க்குப் பின்தாரம்’ அல்லது ‘தாயைக் காத்த தனயன்’ இப்படி ஏதோ ஒன்று; ‘தாய்’ நிச்சயம் இருந்தார்).\nஅப்புறம் கிண்டி ஹாஸ்டலில் வெள்ளிக்கிழமைகளில் ஷோபனா ரவியின் புன்னகையைத் தொடர்ந்து வரும் ‘ஒலியும் ஒளியும்’ பா��்த்து விசிலடிக்காத நாட்களே இல்லை. (”டிவியில் எல்லா நிகழ்ச்சியிலும் தான் ஒலி-ஒளி ரெண்டும் இருக்கிறது. இதற்கு மட்டும் ஏன் இந்தப் பெயர்” என்று யாரோ -பகலவன்” என்று யாரோ -பகலவன்- கேட்டதும் நினைவிருக்கிறது). வாரம் அரைமணி நேரம் மட்டும் டிவியில் பாடல்கள்\nடிவி முதல் முதல் பார்க்க தி.நகர் போனதுபோல், கலர் டிவி பார்க்க எல்லோரும் கூடியிருந்தது ஹாஸ்டலில். 1982-ல் இந்திரா காந்தி புண்ணியத்தில் Asiad டில்லியில் நடந்தபோது, முதல் முதல் கலர் டெலிகாஸ்ட் வந்து, மக்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.\n(என் பசங்களிடம் இதையெல்லாம் சொன்னால் என்னை ஏதோ கற்கால மனிதன் போல ‘லுக்கு’ விடுதுங்க கம்ப்யூட்டரும் PS-II (or was it III) இல்லாத காலத்தை அவர்களால் கற்பனை கூடப் பண்ணமுடியவில்லை).\nபின்குறிப்பு: நான் முதலில் சொன்ன காட்சி இடம்பெற்ற படம் “காஞ்சிவரம்” -சென்ற வருஷம் ‘நேஷனல் அவார்ட்” வாங்கி, ஹீரோ பிரகாஷ் ராஜுக்கும் சிறந்த நடிகர் கிடைத்த படம். “எல்லோரும் தான் சின்னச் சின்ன தப்பு செய்யுறாங்க; எனக்கு மட்டும் ஏன் இந்தத் தண்டனை” என்று ஒரு கட்டத்தில் புலம்பும் ஒரு சராசரி மனிதனின் பாசாங்கில்லாத, கொஞ்சமும் மிகைப்படுத்தாத, சினிமாத்தனம் இல்லாத கதை. தமிழ் கூறும் நல்லுலகத்தின் ரசனையை மீறிய படம். பிரியதர்ஷனின் டைரக்‌ஷனில் ஏதோ பெங்காலி படம் பார்ப்பதுபோல் உணர்வு.\nபடத்தைப் பார்ப்பதற்கும் பெங்காலில் இருந்துதான் யாராவது வரவேண்டும் போல -நிஜத்திற்கு மிக அருகில் வருவதால் தமிழகத்தில் இந்தப் படத்தைப் பார்த்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். (தீபிகா அப்பாவிற்கு என் ரசனை பற்றி எப்பவும் ஒரு கலக்கம், ஒரு பயம் உண்டு “மாப்பிள்ளை விரும்பிக் கேட்கும் படங்களின் டிவிடியைக் கேட்டால், கடைக்காரனே நக்கலாச் சிரிக்கிறான் ’இதையும் வாங்குறதுக்கு ஆள் இருக்குதே’ என்று” . அப்படிப்பட்ட படங்களில் ஒன்று இது).\nஹிந்திப் படங்கள் பக்கம் நான் போகத் துணிவதில்லை -மொழிப் பிரச்சனையால். பையனும் பொண்ணும் DVDயில் முழுக்க முழுக்க சப்-டைட்டில் பார்த்தே ஹிந்திப் பிரியர்களாகி விட்டார்கள். கடைசியாக ’ஓம் ஷாந்தி ஓம்’ பார்த்திருந்தேன்....\nசமீபத்தில் ‘உன்னைப்போல் ஒருவன்’ பார்த்தேன். பார்த்ததும் அசந்து ஹிந்தி ஒரிஜினலைத் தேடி Wednesday ஐயும் முழுசாக ரசித்தேன். சமயத்தில் ஹிந்தியில் என்னம��ய்ப் படம் எடுத்து விடுகிறார்கள்\n”புதன்கிழமை” ஒரு தெளிவான, தீர்மானமான படம். (கமல் பார்த்து இம்ப்ரெஸ் ஆகி, தமிழில் உடனே எடுக்கும் அளவுக்கு). காதல் காட்சிகள், தனியாக காமெடி டிராக், சண்டைக்காட்சிகள், தாய்-மகன் சென்டிமென்ட், அரசியல், ஊழல், பழிவாங்கல் இத்யாதிகள் ஏதுமில்லாமல்.... எடுத்துக்கொண்ட கதைக் கருவில் இருந்து துளியும் ’அங்கே, இங்கே’ சிதறாமல் சீராக, ஆனால் அதிவேகமாகச் செல்லும் கதை. பாடல் ஏதுமில்லாமல் ரொமான்ஸ் இல்லாமல் (ஹீரோயினே இல்லாமல்) இத்தனை வேகமாக கதை சொன்ன டைரக்டருக்கு (நீரஜ் பாண்டே) இது முதல் படமென்பது ஆச்சரியம்.\nStupid common man ஒருவன், தீவிரவாதிகள் சிலரைக் கிட்டத்தட்ட அவர்கள் வழியிலேயே ‘கதையை முடிக்கும்’ சின்ன கதைதான். நஸிருதீன் ஷா (’ஹே ராமி’ல் சில நிமிடங்களே காந்தியாக வந்து கலக்கிய நஸிருதீன் ஷா தான் நான் கடைசியாகப் பார்த்தது) அந்த ‘ஆம் ஆத்மி’ ரோலுக்கு கன கச்சிதம். ஆரம்ப காட்சிகளின் நிதானத்திலும, தீவிரவாதி என்று நாம் சந்தேகிக்கும்போதும், “நான் ஒரு சாதாரண பொது ஜனம் ஐயா” என்கும் போதும் ......சினிமாத்தனம் இல்லாத சீரியஸ் வசனங்களைத் தீர்மானமாகப் பேசும் அபாரமான நடிகர்” என்கும் போதும் ......சினிமாத்தனம் இல்லாத சீரியஸ் வசனங்களைத் தீர்மானமாகப் பேசும் அபாரமான நடிகர் சில காட்சிகள்: http://www.youtube.com/watchv=29KOx9jJEnc&hl=ja (தமிழில் கமல் ‘ஆம் ஆத்மி’ ரோலுக்குப் பொருந்தவில்லை -ஏதோ ஐ.ஐ.டி. புரொஃபஸர் ’லுக்’ தான் இருந்தது\nகதையில் இன்னொரு சிறப்பான அம்சம் -துடிப்பான, இளம் போலீஸ் ஆபீஸர்களைப் பார்ப்பது. அதில் ஒருவர் அவ்வப்போது இளம் மனைவியுடன் செல்ஃபோனில் பேசிக்கொள்ளும் மிகச் சாதாரண உரையாடல்கள் ஒரு அழகான கவிதை (தமிழில் அந்த மனைவியையும் குழந்தையையும் கொல்லாமல் விட்டார்களே (தமிழில் அந்த மனைவியையும் குழந்தையையும் கொல்லாமல் விட்டார்களே\nகடைசியில் காய்கறிப் பையைத் தூக்கியபடி மொட்டை மாடியிலிருந்து இறங்கி வரும் நஸிருதீன் ஷாவும் அவரைத் தேடும் போலீஸ் ஆபீஸரும் (அனுபம் கேர்) கை குலுக்குவதுடன் கவித்துவமாக முடிகிறது. நிறைவான காரக்டர்களை வைத்து நிறைவாகச் சொல்லப்பட்டிருக்கும் கதை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://kumbakonam.asia/my-account/", "date_download": "2018-10-17T18:49:06Z", "digest": "sha1:TPW2UOJVPA56CADYDQGU37NXHFLOFQBT", "length": 6008, "nlines": 65, "source_domain": "kumbakonam.asia", "title": "My Account – Kumbakonam", "raw_content": "\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nமும்பையில் புதிய முறை அறிமுகம்-சாலையை கடக்க\nபோலி விற்பனை கணக்குகளை காட்டி 14 வங்கிகளில் கடன்: கனிஷ்க் கோல்டு நிறுவனம் மீது ரூ.824 கோடி மோசடி புகார்- வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணை\nஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்\nவைகைப்புயல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. இம்சை அரசன் 24ம் புலிகேசி பஞ்சாயத்து ஓவர்\nநீல் ஆம்ஸ்ட்ராங் பயன்படுத்திய தூசி பை 18 லட்சம் டாலருக்கு ஏலம்\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpunka.4umer.com/t962-topic", "date_download": "2018-10-17T17:57:15Z", "digest": "sha1:CQD72BIYOMUMFFZBVAJJ4RDDRVNRVXUT", "length": 31679, "nlines": 240, "source_domain": "tamilpunka.4umer.com", "title": "எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்?", "raw_content": "\nதமிழ் பூங்கா உங்களை அன்போடு\nஉறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத��துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவருகை தந்தமைக்கு நன்றி உறவே\nகணினி விளையாட்டுகளுக்கு சீட் (Hack) செய்யலாம் வாங்க\n» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி\n» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil\n» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\n» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி\n» Paypal என்றால் என்ன\n» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு\n» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்\n» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்\n» ஏன் வருது தலைவலி\n» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே\n» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா\n» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு\n» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்\n» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்\n» உடல் எடை பிரச்னை\n» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்\n» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி\n» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்\nஎந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்\nதமிழ் பூங்கா :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள் - Daily News\nஎந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்\nகாலையும் மாலையும் சாலைகளில் பயணிப்பதே சவாலான\nஅனுபவமாக மாறிவிட்டது. அதுவும் பள்ளிக்கூடங்கள் இருக்கும் சாலைகளில்,\nகேட்கவே வேண்டாம். அவ்வளவு மூச்சுத்திணறல். எங்கெங்கு நோக்கினும் மஞ்சள்\nநிறப்பேருந்துகள்... வேன்கள்... ஆட்டோக்கள். பிள்ளைகளை ஏற்றிக்கொண்டு அவசர\nஅவசரமாக வாகனங்களை ஓட்டிவரும் பெற்றோர்களைப் பார்க்கப் பரிதாபமாக\nஇருக்கிறது. மழை நாட்களிலோ கொடுமையோ கொடுமை\nசகல வசதிகளோடு அரசுப்பள்ளிகள் ‘வா வா’ என வரவேற்றுக் காத்திருக்க,\nஒன்றுமில்லாத ஏழைகளுக்குத்தான் அரசுப்பள்ளிகள் என்ற மனோபாவம் மிடில் கிளாஸ்\nமக்களுக்கும் வந்துவிட்டது. மக்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க தனியார்\nபள்ளிகள் மூலைக்கு மூலை முளைத்து விட்டன. ஆனால், ‘குறிப்பிட்ட சில பள்ளிகள்\nமட்டுமே சிறந்த பள்ளி’ என்பதும், ‘அங்கு படித்தால் மட்டுமே குழந்தையின்\nஎதிர்காலம் சிறப்பாக இருக்கும்’ என்பதும் பெற்றோரின் நம்பிக்கையாக\nஇந்த மோகத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் பள்ளிகள்,\nபாக்கெட்டில் பசையுள்ளவர்களை ��ுறிவைத்து வளைத்துப் போட்டுக்கொண்டு\nமற்றவர்களை புறம் தள்ளி விடுகின்றன. பல பள்ளிகளில் அட்மிஷன் கேட்டுவரும்\nபெற்றோரை புழுக்களைப் பார்ப்பது போல பார்க்கிறார்கள். நம் மக்களும்\nஇரவிலிருந்தே காத்திருந்து விண்ணப்பங்களைப் பெற்று பள்ளியில்\nசேர்த்தால்தான் ஆயிற்று என்று அடம் பிடிக்கிறார்கள்.\nநாடுகளில் நடைமுறையில் இருக்கும் ‘அருகாமைப் பள்ளி’ என்ற கான்செப்டே\nதமிழகத்தில் தோல்வியைத் தழுவி விட்டது. சில கல்வி நிறுவனங்கள், ‘பள்ளிப்\nபேருந்துகள்’ என்ற பெயரில் போக்குவரத்துத் தொழிலையும் வெற்றிகரமாக\nநடத்துகிறார்கள். அதற்காகவே அருகாமையில் இருக்கும் பிள்ளைகளை தங்கள்\nபள்ளியில் சேர்த்துக்கொள்வதில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள்\nகுங்குமம் தோழியின் வாசகி லதா ராமனின் அனுபவமே\nஇதற்குச் சான்றாக இருக்கிறது. “ரெண்டு வருஷம் லண்டன்லயும், 15 வருஷம்\nஆப்பிரிக்காவிலயும் வாழ்ந்தோம். லண்டன்ல ஒன்றரை கிலோமீட்டருக்கு ஒரு ஸ்கூல்\nஇருக்கும். பிள்ளைகளுக்கு எந்த கஷ்டமுமே இருக்காது. பள்ளிப் பேருந்துகளே\nபார்க்க முடியாது. மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் சில பேருந்துகள் ஓடும்.\n‘ஏழை நாடு’ன்னு இளக்காரமாப் பேசுற ஆப்பிரிக்காவில கூட அருகாமையில உள்ள\nபள்ளிகள்ல குழந்தையை சேர்த்துக்கணும்னு சட்டம் இருக்கு. போக்குவரத்துக்கு\nஒரு ரூபாய் கூட செலவு பண்ணத் தேவையில்லை.\nபண்பாட்டோட வளக்கணுங்கிறதுக்காக, கணவரோட வேலையை ரிசைன் பண்ணிட்டு\nசென்னைக்கு வந்தோம். தி.நகர்ல பிரபலமான ஒரு பள்ளிக்கூடத்துக்குப்\nபக்கத்தில ஃபிளாட் வாங்கினோம். வீட்டுக்கு அருகில் இருந்த பள்ளிக்கூடம்\nஎன் மகளோட அதே பாடத்திட்டத்தைக் கொண்டிருந்ததால், அங்கே ஏழாம் வகுப்புக்கு\nஅட்மிஷன் கேட்டோம். ஆனா, அட்மிஷன் தரலே. ‘ஸ்கூல் பக்கத்திலேயே வீடு இருக்கு\nசார். பயணம் செய்ற சிரமம் இல்லை. அதுக்காகவாவது அட்மிஷன் கொடுங்க’ன்னு\nகெஞ்சினோம். ஆனாலும், எந்தக் காரணமும் சொல்லாமல் நிராகரிச்சுட்டாங்க. மற்ற\nபெற்றோர்கிட்ட பேசுறப்போதான் தெரிஞ்சுது, ‘ஸ்கூல் பஸ்ல\nவர்றவங்களுக்குத்தான் அட்மிஷன்ல முக்கியத்துவம் கொடுப்பாங்க’ன்னு. வேறு\nவழியில்லாம 8 கி.மீ. தொலைவில இருக்கிற பட்டினப்பாக்கத்தில சேர்த்தோம்.\nதனியார் பள்ளிகள் கல்வியைத்தான் வியாபாரமா மாத்திட்டாங்கன்னு நின���ச்சா,\nஅதையும் தாண்டி பல தொழில்கள் நடந்துக்கிட்டிருக்கு. அரசுப்பள்ளிகளைப் போல\nதனியார் பள்ளிகளும் அருகாமையில் இருக்கும் மாணவர்களுக்குத்தான்\nமுக்கியத்துவம் தரணும்னு அரசு ஒரு சட்டம் போடணும்...’’ என்று குமுறுகிறார்\nலதா. அருகாமைப் பள்ளிகளே குழந்தைகளின் நலனுக்கு ஏற்றவை என்று கல்வியாளர்கள்\nவலியுறுத்துகிறார்கள். மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த கல்வி\nஉரிமைச்சட்டமும் அருகாமைப் பள்ளியை வலியுறுத்துகிறது. தனியார் பள்ளிகளும்\nஅருகிலிருக்கும் மாணவர்களுக்கு இடமளிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே 25\nசதவிகித இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. ஆனால், அதை ஏதாவது ஒரு விதத்தில்\nசமன்படுத்தி, பள்ளிப் பேருந்து மூலம் இன்னொரு கூடுதல் லாபத்தை ஈட்டவே பல\nபொதுப்பள்ளி முறையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வரும்\n‘பொதுப்பள்ளிக்கான மாநில மேடை’ அமைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம்\nபேசினோம்... ‘‘குழந்தையின் உடல்நலம் மட்டுமின்றி மனநலத்துக்கும் உகந்தது\nஅருகாமைப் பள்ளிதான். அதில் 2 பலன்கள் உண்டு. குழந்தைகளின் படிப்பில்\nபோக்குவரத்துக்கு மிகப்பெரும் தொகையை செலவு செய்ய வேண்டியிருக்கிறது. அதை\nமிச்சப்படுத்தலாம். பெருமளவு பெட்ரோல் பயன்பாட்டையும் மிச்சப்படுத்த\nமுடியும். அதனால் அரசாங்கத்துக்கு அன்னிய செலாவணி மிச்சமாகும். கரியமில\nவாயுவின் தாக்கத்தில் ஆங்காங்கே அமில மழையே பொழியத் தொடங்கியிருக்கிறது.\nபெட்ரோல் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் உலகையே அச்சுறுத்தும் ‘புவி\nவெப்பநிலை உயர்வு’ பிரச்னையை ஓரளவு சமாளிக்கலாம். சென்னையில் மட்டும் பல\nநூறு பள்ளிப் பேருந்துகள் சாலையை அடைத்துக்கொண்டு ஓடுகின்றன. விபத்துகளைத்\nதடுக்கவும் அருகாமைப் பள்ளி உதவும்.\nபடிந்திருந்தால் ஸ்ருதி பலியாகி இருக்கமாட்டாள். பிள்ளையை பேருந்தில்\nஅனுப்பிவிட்டு பெற்றோர் படுகிற பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. தொலைக் காட்சியில்,\nநாளிதழ்களில் ஒரு செய்தி வந்துவிட்டால் போதும்... பெற்ற மனம் பதறுகிறது.\nபள்ளிகள் பள்ளிப் பேருந்துகளைத் தனித் தொழிலாகத்தான் நடத்துகின்றன.\nவாகனங்களில் செல்லும் பிள்ளைகள் மிகப்பெரும் மன அழுத்தத்துக்கு\nஆளாகிறார்கள். முதுகில் மிகப்பெரும் மூட்டை... டிரைவரில் இருந்து கிளீனர்,\nபள்ளி வாட்ச்மேன் வரை எல்லோரி¢ன் அதட்டலுக்கும் மிரட்டலுக்கும் குழந்தை\nஆளாக வேண்டியிருக்கிறது. ஆளாளுக்கு குழந்தைக்கு ஆணை பிறப்பிக்கிறார்கள்.\nஇதனால் ஏற்படும் மன அழுத்தம் குழந்தையை வெகுவாக பாதிக்கிறது.\nமணி நேரம் பள்ளியில் சிக்குண்டு கிடக்கும் குழந்தை 2 மணி நேரம்\nபயணத்துக்காக இழக்க வேண்டியிருக்கிறது. இன்றுள்ள கல்விச்சூழலில்\nகுழந்தைகளுக்கு அவர்களுக்கான நேரத்தை நாம் ஒதுக்குவதே இல்லை. அருகாமைப்\nபள்ளியில் படிக்க வாய்ப்புக் கிடைத்தால் அந்த 2 மணி நேரத்தை குழந்தை,\nதனக்கான நேரமாக, தனக்குப் பிடித்த வேலைகளில் செலவிட முடியும். கிரிக்கெட்\nவிளையாடலாம். நூலகத்துக்குச் சென்று வாசிக்கலாம். நண்பர்களோடு பேசலாம்.\nகல்விச்சூழல் அளிக்கிற மிதமிஞ்சிய அழுத்தம் குறைய வாய்ப்பிருக்கிறது.\nஇருக்கும் பள்ளியில் படித்தால் நிதானமாகக் கிளம்பி, இதமாக நடந்தே\nபள்ளிக்குச் செல்லலாம். காலையில் சமைத்த காய்ந்துபோன உணவையே வைத்துத்\nதிணிக்காமல், பிற்பகலுக்கு அப்போது செய்த உணவை பெற்றோரே பள்ளிக்குக்\nகொண்டுபோய் கொடுக்கலாம்... ஊட்டியும் விடலாம். அந்தத் தருணங்களில்\nஆசிரியைகளோடு பேசலாம். பள்ளிக்கூடத்தில் ஏதாவது பிரச்னை என்றால் பெற்றோரும்\nஅருகாமைப் பள்ளி சமூகப் பள்ளியாகவும் செயல்படும்.\nவீட்டுக்கு அருகில் பள்ளி இருப்பதில் மாணவனுக்கு பல லாபங்கள் உண்டு. தம்\nஊரைப்பற்றி தெள்ளத்தெளிவாக அறிந்து கொள்ளமுடியும். உள்ளூரில் இருக்கும்\nபிரச்னைகளை புரிந்து கொள்ள முடியும். தமிழகத்தில் இதெல்லாம் வெறும் கனவாகவே\nஇருக்கிறது. எந்த தனியார் பள்ளியும் அருகாமையில் இருக்கும் மாணவர்களை\nசேர்த்துக் கொள்வதில்லை. ஒவ்வொரு அசைவிலும் பணம் பார்க்கவே குறியாக\nஇருக்கிறார்கள். இது ஒரு சாபக்கேடு. அரசாங்கத்தின் அணுகுமுறையும் தனியார்\nதனியார் பள்ளிகள் 25 சதவிகிதம் இடமளிக்க வேண்டும் என்று சொல்கிறது கல்வி\nஉரிமைச்சட்டம். இதில் வேடிக்கை என்னவென்றால் 2 லட்சத்துக்கும் குறைவாக\nவருமானம் இருக்க வேண்டுமாம். இந்தியாவில் 80 சதவிகிதம் பேர் அன்றாடம் 20\nரூபாய்க்கும் கீழே சம்பாதிக்கிறார்கள் என்று அறிக்கை கொடுக்கிறார் மத்திய\nதிட்ட கமிஷன் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா. இங்கே யார் ஏழைகள்\nஒரு நாளைக்கு 20 ரூபாய் சம்பாதிப்பவர்களா\n அழுகிற குழந்தையை ஏமாற்ற லாலிபாப் க��டுப்பது போல\nஅருகாமைப் பள்ளி உரிமை கேட்பவர்களின் வாயை அடைப்பதற்காக அரசு இந்த இட\nஒதுக்கீட்டை அறிவித்திருக்கிறது. இதைத்தான் தனியார் பள்ளிகள் ஊக்கமாக\nஎடுத்துக்கொள்கிறார்கள். அரசு சமரசம் இல்லாமல் சாட்டையை முடுக்காத வரை இந்த\nஅவலம் தீராது...’’ என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.\nதொடங்கும்போதே அட்மிஷன் ஆரம்பித்துவிடும் தனியார் பள்ளிகள் வங்கிக்கடன்\nபெற்று பேருந்துகளை வாங்கிக் குவித்து விடுகிறார்கள். அவர்கள்\nதீர்மானிப்பதுதான் கட்டணம். குழந்தைகள் மீதான பெற்றோரின் அக்கறையை பலவீனமாக\nமாற்றி காசு பறிக்கிறார்கள். கல்வி முற்றிலும் வணிகமயமாகிவிட்ட\nஇக்காலக்கட்டத்தில், கிடைப்பதில் எல்லாம் லாபம் பார்க்கத் துடிக்கிறார்கள்.\nஅருகாமைப் பள்ளித் திட்டம் கல்வியாளர்களால் முன் மொழியப்பட்டு அரசின்\nகல்விக்கொள்கையிலும் இடம்பெற்றுள்ளது. அரசுப்பள்ளிகளில் அது 100 சதவிகிதம்\nநடைமுறையில் இருக்கிறது. ஆனால், வழக்கம்போல தனியார் பள்ளிகள் அந்த விதியை\nமதிப்பதில்லை. அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு அமைதியாக\nவேடிக்கை பார்க்கிறது. புற நகரங்களில் உள்ள பள்ளிப் பேருந்துகளில் தகுதியான\nபள்ளிப்பேருந்துகளின் பாதுகாப்புக்காக பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது.\nபல பள்ளிகள் அதையெல்லாம் மதிப்பதில்லை. ஒருசில பள்ளிகளைத் தவிர\nபெரும்பாலான பள்ளிகளில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட அதிகமாகவே\nவாங்குகிறார்கள். தர மறுக்கும் பெற்றோரின் பிள்ளைகளை கட்டம் கட்டி\nதுன்புறுத்துகிறார்கள். நன்கொடை, டியூஷன் ஃபீஸ், லேப் ஃபீஸ், நூலகக்\nகட்டணம், விழா கட்டணம், கிளப் ஃபீஸ் என்று பிய்த்துத் தின்கிறார்கள்.\nவாங்குகிற பணத்துக்கு முறையாக ரசீதும் தருவதில்லை. சகோதரி லதா ராமனைப்\nபோன்ற பலர் அரசுப் பள்ளிகளை தவிர்ப்பதற்குக் காரணம், அங்குள்ள\nகல்வித்தரம்தான். தனியார் பள்ளிகளை மனம்போன போக்கில் செயல்பட விடுகிற அரசு\nகுறைந்தபட்சம் அரசுப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காகவேணும் திட்டங்கள் வகுக்க\nஅரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகள்\nகண்டிப்பாக அரசுப்பள்ளிகளிலேயே படிக்க வேண்டும் என்று ஒரு அரசாணை போட்டால்\nபோதும், ஆசிரியர்கள் பொறுப்பாக பணியாற்றத் தொடங்கி விடுவார்கள். அனைவரின்\nபார்வையும் அரசுப்பள்ளி நோ��்கி தி¢ரும்பிவிட்டால் தனியார் பள்ளிகளின் கல்வி\nவியாபாரம் படுத்துவிடும்...’’ என்கிறார் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன்.\nசேர்ந்த நாள் : 01/01/1970\nதமிழ் பூங்கா :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள் - Daily News\n| |--கணினி தகவல்கள் - Computer Information| |--விளையாட்டு (GAMES)| |--அனைத்து சீரியல் நம்பர்களும் இலவசமாக கிடைக்கும் - Free Full Version Softwares| |--செய்திக் களஞ்சியம்| |--ஜோதிட பகுதி - Astrology| |--தினசரி செய்திகள் - Daily News| |--வேலை வாய்ப்புச்செய்திகள் - Employment News| |--தகவல் களஞ்சியம்| |--பொதுஅறிவு - General knowledge| |--கட்டுரைகள் - Articles| |--மகளிர் பகுதி| |--அழகு குறிப்புகள் - Beauty Tips| |--சமையல் குறிப்புகள் - Cooking Tips| |--மருத்துவ களஞ்சியம் |--மருத்துவம் - Medical\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2016/06/tiya-2016_19.html", "date_download": "2018-10-17T18:37:55Z", "digest": "sha1:7Q6C763AARZ5VVXFZNEXBLMQC7U3JR4A", "length": 21555, "nlines": 245, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header TIYAவின் 2016ஆம் ஆண்டு பித்ரா நிதி வாழங்க கோரி வேண்டு கோள்...! - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS TIYAவின் 2016ஆம் ஆண்டு பித்ரா நிதி வாழங்க கோரி வேண்டு கோள்...\nTIYAவின் 2016ஆம் ஆண்டு பித்ரா நிதி வாழங்க கோரி வேண்டு கோள்...\nஉங்களின் பித்ரா நிதியை நமது TIYA நிர்வாகிகளிடம் வழங்கி விட்டீர்களா இல்லையென்றால் உடன் வழங்கிடவும்.\nஉலகெங்கிலும் வாழும் மேலத்தெரு மஹல்லா வாசிகள் அனைவருக்கும் TIYAவின் ரமளான் நல்வாழத்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nகடந்த பத்து வருடங்களாக நமது மஹல்லாவின் நலனில் அக்கரை கொண்டு பல நல்�� செயல் திட்டங்கள வகுத்து அல்லாஹ வின் கிருபையால் செயல்பட்டு வருகிறோம், அதில் ஒரு பகுதியாக பித்ரு ஸகாதை கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் நமது மஹல்லாவில் தேவையுடைய மக்களை கண்டறிந்து அவர்களையும் பொருநாள் அன்று இன்புறச் செய்ய வேண்டும் என்பதற்காக சிறப்பான முறையில் TIYA உறுப்பினர்கள் செயல் பட்டு நமது மஹல்லா சகோதரர்களிடம் சென்று பித்ரா நிதியை திரட்டி நமது மஹ்ல்லா மக்களுக்கு வினியோகம் செய்து வருகிறோம்.\nஎல்லா வருடங்களை போன்றும் இந்த வருடமும் நமது TIYAவின் நிர்வாகிகள் தங்கள் இல்லம்தொரும் வர உள்ளனர். எனவே தாங்கள் மனமுவந்து தங்களது பித்ரா நிதியை வழங்கி உதவிட வேண்டுகிறோம், தாங்கள் அளிக்கும் இந்த பித்ரா நிதியைக் முறையாக நமது மஹல்லா மக்களுக்கு கொண்டு சேர்ப்போம்.\nதாங்கள் வழங்கும் நிதியுதவிக்குப் பன்மடங்கு நன்மையை எல்லாம் வல்ல அல்லாஹ் இம்மையிலு மறுமையிலும் நாம் அனைவருக்கும் வழங்குவானாக ஆமீன் என உளமார தூஆ செய்கிறோம்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nஞாயிறு விடுமுறை கிடையாது: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் அறிவிப்பு\nஅக்டோபர் 7ஆம் தேதி ஞாயிறு அன்று சென்னை உள்பட தமிழகத்தின் அனைத...\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய பா.ஜா.க தலைவர்...\nஅதாவது கடந்த 2014 ஆம் ஆண்டுசெப்டம்பர் மாதம் இங்கிலாந்து பிரதம...\nஒரு நாள் இடைவெளி அல்லது ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் இடைவெளியில் வீடுகளுக்கு தண்ணீர் வழங்க மட்டுமே பல நகராட்சிகளால் முடிகிறது. ...\nநீயும் நல்லா இருக்க....தனியா வா - பாலியல் புகாரில் ராதாரவி\nகவிஞர் வைரமுத்துவை அடுத்து தற்போது நடிகர் ராதாரவியின் மீதும்...\nவிபத்தான விமானத்தோடு மக்கள் செல்பி -என்று தணீயும் இந்த செல்பி மோகம்\nஇந்திய விமானப்படையின் மிக் 27 ரக விமானம் ஒன்று வழக்கமான சோத...\nசொத்துக்களை பறிமுதல் செய்யலாம்... சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nமும்பை : சொத்துக்களை பறிமுதல் செய்யலாம் என்று சிறப்பு நீத...\nஒடிசாவை சூறையாடிய டிட்லி புயல்.. பாறை விழுந்து 12 பேர் பலி.. புயலுக்கு பயந்து ஒதுங்கியபோது சோகம்\nஒடிசாவில் டிட்லி புயலுக்கு பயந்து குகைக்குள் ஒதுங்கிய 12 பேர் பாறை விழுந்து பலியாகியுள்ளனர். புவனேஷ்வர்: ஒடிசாவில் டிட்லி புயலுக்...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.naidusmatrimony.com/help.php", "date_download": "2018-10-17T17:57:33Z", "digest": "sha1:PQ3LVRMA4UK5KBKMBVWK2THNFGDMV3JN", "length": 57099, "nlines": 317, "source_domain": "www.naidusmatrimony.com", "title": "bestnaidumatrimony.com - Centre for Balija Naidu marriage, Gavara Marriage Information Centre in Chennai, Coimbatore, Salem, Trichy, Madurai, Thoothukudi, Naidu Marriage Center for Telugu Brides & Grooms", "raw_content": "\nதிருமணம் பத்து பொருத்தங்கள் பார்த்து ஒன்பது நவகிரகங்கள் சாட்சியாக எட்டு திசைகளிலும் ஏழுமலயனே என்று கூறி அறு சுவை உணவு படைத்து ஐம் பெரும் பூதங்கள் முன்னிலையில் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கின் அடிப்படையில் மூன்று முடிச்சு போட்டு இரண்டு மனங்கள் ஒன்று சேருவதே திருமணம் ஆகும்\n1. நான் என்னுடைய வரன் விபரங்களை பதிவு செய்வது எப்படி\nகல்யாண வைபோகம்.காம்-ல் உங்கள் வரன் விபரங்களை பதிவு செய்ய வரனின் பெயர், பிறந்த தேதி, நட்சத்திரம், உயரம், இமெயில், படிப்பு, வேலை போன்ற விபரங்களை கொண்டு சுலபமாக பதிவு செய்து கொள்ளலாம் முதல் பக்கத்தில் உள்ள Join Now Register Free பட்டனை கிளிக் செய்து உங்கள் வரன் விபரங்களை பதிவு செய்து உங்களுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுங்கள்.\nமுதன் முறையாக வரன் விபரங்களை பதிவு செய்தவுடன் கல்யாண வைபோகம்.காம்் உங்களுக்கு ஒரு User ID அளிக்கும் மேலும் பதிவின் போது நீங்கள் கொடுத்த Password ஆகிய இந்த இரண்டும் கல்யாண வைபோகம்.காம்-ன்; User ID and Password ஆகும். நீங்கள் உங்கள் Account திறந்து பார்க்க இந்த இரண்டும் அவசியமாகின்றது மேலும் பதிவின் போது நீங்கள் கொடுத்த Email ID கல்யாண வைபோகம்.காம்-ல் User ID ஆக பயன்படுத்தி கொள்ள முடியும். அடிக்கடி உங்கள் Password-ஜ மாற்றியமைப்பதன் மூலம் உங்கள் Account-ஜ பாதுகாத்துக்கொள்ள முடியும்.\n2. பதிவு செய்யப்பட்ட வரனின் புகைப்படத்தை இணைப்பது எப்படி\nமுதலில் உங்கள் புகைப்படங்களை ஸ்கேன் (Scan) செய்து கொள்ளவும் பின்னர் My Home சென்று Add Photo-வை click செய்த பின் browse-ஐ click செய்து நீங்கள் scan செய்த புகைப்படத்தை செலக்ட் செய்து upload கொடுக்கவும். இதுபோன்று மூன்று புகைப்படத்தை நீங்கள் இணைத்துக்கொள்ள முடியும் புகைப்படங்களை இணைப்பதன் மூலம் உங்கள் வரன் 50 சதவீதம் அதிகமாக மற்றவர்களால் ஈர்க்கப்படும் என்பதில் ஐயமில்லை.\nகுறிப்பு : புகைப்படங்களை இணைத்துக்கொள்ள முடியாதவர்கள் எங்கள் தலைமை அலுவலகத்திற்க்கு அல்லது info@bestnaidumatrimony.com க்கு Email அனுப்பவும் மறக்காமல் புகைப்படத்துடன் உங்கள் User ID மற்றும் பெயரைக் குறிப்பிட்டு அனுப்பிவைக்கவும்.\n3. என்னுடைய புகைப்படத்தை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைத்து வைப்பது எப்படி\nஉங்கள் புகைப்படங்களை upload செய்ததிருந்தால் My Home ல் உள்ள Add Photo ஐ click செய்து Protect Your Photo-ல் உள்ள Yes-ஐ செலக்ட் செய்து விருப்பமான Password கொடுக்கவும் இப்போது உங்கள் புகைப்படம் மற்ற உறுப்பினர்களுக்கு தெரியாமல் மறைத்து வைக்கப்படும். நீங்கள் கொடுத்த Photo Password-ஐ நீங்கள் விரும்பும் நபருக்கு கொடுத்தால் அந்த உறுப்பினர் மட்டும் நீங்கள் கொடுத்து Passsword உபயோகித்து உங்கள் புகைப்படத்தை பார்த்துக்கொள்ள முடியும்(இந்த வசதி பணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே).br /> குறிப்பு : தோவையான போத�� Protect Photo-ல் உள்ள No-வை click செய்து உங்கள் புகைப்படத்தை அனைவரும் பார்த்துக் கொள்ளும்படி செய்யலாம். உங்கள் புகைப்படத்தை Protect செய்ததிருந்தால் மற்றவர்கள் Search செய்யும் போழுது உங்கள் வரன் கடசியாகத்தான் List ஆகும் இதனால் உங்கள் வரன் விவரங்களை பெரும்பாலனவர்களால் பார்க்க இயலாது\n4. என்னுடைய ஜாதகத்தை கணிப்பது அல்லது இணைப்பது எப்படி\nஉங்களின் ஜாதகத்தை எங்கள் இணையதளத்தில் இலவசமாவும் மிக துல்லியமாகவும் கணித்துக் கொள்ள முடியும். பிறந்த தேதி. பிறந்த நேரம். பிறந்த இடம். இருந்தால் போதுமானது. நீங்கள் My Home சென்று Add Horoscope -ஐ Click செய்து அதில் உள்ள Generate Your Horoscope -ஐ click செய்யவும் பின்னர் அதில் உள்ளவற்றை பூர்த்தி செய்து Submit கொடுத்து உங்களின் ஜாதகத்தை துல்லியமாக கணித்துக்கொள்ள முடியும்.\nகுறிப்பு : ஜாதகம் தவறுதலாக கணிக்கப்பட்டால் Add Horoscope ஐ Click செய்து அதில் உள்ள Edit ஐ click செய்து மீண்டும் ஒரு முறை கணித்துக் கொள்ளலாம். ஜாதகத்தை கணிக்க Internet Explorer உபயோகிக்கவும் ஜாதகம் கணித்த பின் வார்த்தைகள் புரியும்படியாக இல்லையென்றால் ஜாதகத்தின் மேற்புறத்தில் உள்ள Download-ஐ Click செய்து அதில் Tamil Font-ஐ Click செய்து Downlad செய்யவும் பின்னர் Tamil Font-ஐ copy செய்யவும் பின்னர் Start click செய்து - Control Panel லில் உள்ள - Fonts-ல் Paste செய்யவும் பின்னர் மீண்டும் ஜாதகத்தை திறந்து பார்த்தால் வார்த்தைகள் புரியும்படியாக இருக்கும் மீண்டும் தழிழ் புரியும்படியாக இல்லயென்றால் Internet Explorer-லில் உள்ள Menu-ல் Encoding - More - User Defined Select செய்யவும். மேலும் Pop up Block செய்திருந்தால் Pop up unblock செய்யவும். ஜாதகத்தை கணித்து கொள்ள விரும்பாதவர்கள் Upload Horoscope -ஐ Click செய்து scan செய்யப்பட்ட ஜாதகத்தை இணைத்துக் கொள்ளவும். அல்லது எங்கள் தலைமை அலுவலகத்திற்க்கு info@bestnaidumatrimony.com E-mail User ID மற்றும் Password -ஐ குறிப்பிட்டு அனுப்பிவைக்கவும்.\n5. தகுதியான வரன் விபரங்களை மாற்றி அமைத்து தேர்ந்தேடுப்பது எப்படி\nகல்யாண வைபோகம்.காம்-ல் Login ஆகி My Home க்கு சென்று Set Partner preference -ஐ Click செய்த பின்னர் உங்கள் எதிர்பார்ப்புக்கு தகுந்தபடி வரன்களின் தகுதிகளை மாற்றி அமைத்துக் My Match-ல் பார்த்துக்கொள்ளவும்.\nகுறிப்பு : Set Partner Preference–ல் உங்களுக்கு பொருத்தமான நட்சத்திரங்களை கொடுத்தால் Star Match-ல் நீங்கள் எதிர்பார்க்கும் நட்சத்திரத்தைகொண்ட வரன் விபரங்களின் பட்டியலை பார்த்துக்கொள்ளலாம்.\nMy Account details இது பணம் செலுத்தியவர்களுக்கா��� பக்கம். இதில் நீங்கள் எந்த வகையான உறுப்பினர் (Type of Membership) உங்களுடைய உறுப்பினர் காலம். உறுப்பினர் காலம் காலவதி ஆகும் நாள் (Expiry Date) உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வரனின் விலாசங்களின் எண்ணிக்கை(Allotted Address) நீங்கள் இதுவரை பார்த்த விலாசங்களின் விவரங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள உதவும் பக்கம். My Home page-ல் My Profile-ஐ Click செய்து My Account details -ஐ Click செய்து விபரங்களை பார்த்துக்கொள்ளலாம்\n7. எனக்கு வரும் SMS Alert-ஐ நிறுத்தி வைப்பது எப்படி\nநீங்கள் பதிவு செய்த நபராக இருப்பீன் Login ஆகி My Message க்கு சென்று Privacy Setting ல் உள்ள SMS Alert Setting-ஐ click செய்த பின்னர் Click here to disable -ஐ click செய்தால்கல்யாண வைபோகம்.காம்-ல் இருந்து உங்களுக்கு வரும் அனைத்து SMS ம் நிறுத்தி வைக்கப்படும்(இந்த வசதி பணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே)\nகுறிப்பு : உங்களுக்கு வரும் SMS-ஐ நிறுத்திவைப்பதன் மூலம் உங்களுக்கு பொருத்தமான வரன்களிடம் இருந்து வரும் SMS Messages, Express Interst, Daily மற்றும Match watch (டெயிலி மேட்ச் வாட்ச் என்பது உங்களுக்கு பொருத்தமான வரன் பதிவுசெய்யப்பட்டவுடன் உங்களுக்கு தெரியப்படுத்தப்டும் SMS alert) ஆகியவை மற்றும்கல்யாண வைபோகம்.காம்-ல் இருந்து வரும் SMS Alert கள் அனைத்தும் தடை செய்யப்படும். மீண்டும் தடையை நீக்க வேண்டும் என்றால் My Message page-ல் உள்ள click her to Enable ஐ click செய்து தடையை நீக்கிக்கொள்ளாலம்.\n8. நான் தேர்ந்தெடுத்த வரனுக்கு SMS அனுப்புவது எப்படி\nநீங்கள் பணம் செலுத்திய உறுப்பினராக இருப்பின்கல்யாண வைபோகம்.காம்-ல் Login ஆகி நீங்கள் SMS அனுப்ப விரும்பும் வரனின் Profile-ல் இருக்கும் Send SMS to This Member -ஐ Click செய்த பின் நீங்கள் அனுப்பவேண்டிய Message -ஐ type செய்து Send கொடுத்தால் உங்களுடைய SMS அவர்களுடைய Mobile க்கு சென்றுவிடும். நீங்கள் SMS அனுப்ப விரும்பும் வரனின் விலாசத்ததை(Contact details)பார்த்த பின்னரே Personalised SMS அனுப்ப முடியும்.(SMS அனுப்ப விரும்பும் வரனின் User ID உங்களிடம் இருப்பின் Search by ID மூலம் அந்த வரனை தேர்ந்தேடுத்து SMS அனுப்பவும்)\nகுறிப்பு : இந்த SMS-ல் முகவரிகள் மற்றும் தெலைபேசி எண்களை கண்டிப்பாக அனுப்பக் கூடாது. நீங்கள் அனுப்பும் அனைத்து SMS Message களும்கல்யாண வைபோகம்.காம்-ல் தணிக்கை செய்யப்படும்.\n9. நான் தேர்தெடுத்த வரனுக்கு Personalised Mail அனுப்புவது எப்படி\nநீங்கள் பணம் செலுத்திய உறுப்பினராக இருப்பின்கல்யாண வைபோகம்.காம்-ல் Login ஆகி நீங்கள் தேர்ந்தேடுத்த வரனின் profile-ல் இருக்கும் Send Personalised Mail Click செய்த பின் உங்கள் message-ஐ பதிவு செய்து Send கொடுத்தால் உங்களின் Personalised Message அவர்களின் இமெயிலுக்கு சென்றுவிடும். நீங்கள் Mail அனுப்ப விரும்பும் வரனின் விலாசத்ததை(Contact details)பார்த்த பின்னரே Personalised Mail அனுப்ப முடியும்(Mail அனுப்ப விரும்பும் வரனின் User ID உங்களிடம் இருப்பின் Search by ID மூலம் அந்த வரனை தேர்ந்தெடுத்து Mail அனுப்பவும்.\n10. நான் அனுப்பிய Pesonalise Mail -களின் விபரங்கள் அறிந்து கொள்வது எப்படி\nநீங்கள் அனுப்பிய Personalised Mail-களின் விபரங்கள் மற்றும் யார் யார்க்கு Peronalised Mail அனுப்பி உள்ளீர்கள் என்ற விபரங்கள் அறிய Login ஆகி My message-க்கு சென்று Personalised Mail box உள்ள Send Item ஐ Click செய்தால் எத்தனை உறுப்பிநர்களுக்கு என்ன Mail யார் யார்க்கு அனுப்பியுள்ளீர்கள் என்ற விவரங்கள் தெரிய வரும். அதே போல் உங்களுக்கு வந்துள்ள Mail களை பார்க்க Personalise Mail Box-ல் Inbox-ஐ Click செய்து யார் யாரிடமிருந்து Messages வந்துள்ளன என்பதை பார்த்க்கொள்ளலாம்\n11. நான் தேர்ந்தெடுத் வரனுக்கு எனது விருப்பததை தெரிவிப்பது எப்படி\nநீங்கள்கல்யாண வைபோகம்.காம்-ல் உறுப்பினராக இருப்பின். அந்த வரனின் Profile ல் இருக்கும் ; Express Your Interest click செய்த பின் send கொடுக்கவும. இப்பொது உங்கள் விருப்பம் அவர்களுக்கு SMS ஆகவும் Mail ஆகவும் சென்று விடும் .\nகுறிப்பு : இந்த Express your Interest ஐ Active Members and Paid Member-ம் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும். நீங்கள் இதுவரை யார் யார்க்கு Express Your Interest அனுப்பி உள்ளீர்கள் என்ற விபரத்தை அறிய login செய்து My Home page-ல் உள்ள Express Interest sent-ஐ click செய்தால் நீங்கள் அனுப்பிய Express Interest விபரங்கள் அனைத்தும் உங்களுக்கு தெரிய வரும்.\n12. எனக்கு வரும் Express Interest ஐ தெரிந்து கொள்வது எப்படி\nஉங்களுக்கு வந்துள்ள விருப்பத்தை (Express Interest) ஐ தெரிந்து கொள்ளகல்யாண வைபோகம்.காம்-ல் Login ஆகி மேலே உள்ள My Home page- ஐ click செய்த பின்னர் Received New Interest-ஐ click செய்து யாராவது விருப்பம் தெரிவித்திருந்தால் உங்களுக்கு யார் யார் விருப்பம் தெரிவித்து இருக்கின்றார்கள் என்ற விபரங்கள் தெரிய வரும். யாராவது உங்களுக்கு விருப்பம் தெரிவித்திருபபிீன் அந்த வரனின் User ID ஐ Click செய்யவும் இப்பொது அந்த நபரின் விருப்பத்தை ஏற்றுக் கெண்டு உங்கள் விருப்பத்தை தெரிவிக்க Accept என்ற பட்டனை Click செய்யவும் அல்லது அந்த நபரின் விருப்பத்தை ஏற்றுக் கொள்ளமால் விருப்பமில்லை என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்த Decline என்ற பட்டனை click செய்யவும் இப்பொது உங்கள் விருப்பம் எதுவே அவை SMS ஆகவும் Mail ஆகவும் அந்த நபருக்கு சென்று விடும்.\n13. நான் தேர்ந்தெடுத் வரனை தொடர்புகொள்ள விலசத்தை தெரிந்துகொள்வது எப்படி\nநீங்கள் தேர்ந்தெடுத் வரனின் விலாசத்தை தெரிந்து கொள்ள நீங்கள் பணம் செலுத்திய உறுப்பினராக இருப்பின் கல்யாண வைபோகம்.காம்-ல் Login ஆகி நீங்கள் விலாசத்தை பார்க்க விரும்பும் வரனை தேர்ந்தெடுத் அந்த வரனின் Profile ல் இருக்கும் View Contact Details ஐ Click செய்து அந்த வரனின் விலாசம் மற்றும் தொலைபேசி எண்ணை தெரிந்து கொள்ளலாம் (தேர்ந்தெடுத் விருமபும் வரனின் User ID உங்களிடம் இருப்பின் Search by ID மூலம் அந்த வரனை தேர்ந்தெடுத் விலாசத்தை தெரிந்துக் கொள்ளாம்).\nகுறிப்பு : நீங்கள் பார்க்கும் ஓவ்வொரு வரனின் Address-ம் உங்கள் Account- ல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். நீங்கள் இதுவரை பார்த்த விலாசங்களின் விபரங்களை அறிய My Home உள்ள My Profile- ஐ click செய்து பின்னர் My Account Details- ஐ click செய்து தெரிந்து கொள்ளலாம் ஓரே விலாசத்தை பலமுறை பார்த்தால் ஒரு முறை பார்த்ததாக மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.\n14. நான் தேர்ந்தெடுத் வரனின் தகுதிகளுக்கு ஒத்துள்ள வரன்களை தெடுவது எப்படி\nநீங்கள் தேர்ந்தெடுத் வரனின் Profile ல் உள்ள Similar Profile ஐ click செய்தால் நீங்கள் தெர்ந்தெடுத்துள்ள வரனின் தகுதிகளுக்கு ஒத்துள்ள வரன்களின் வி>பரங்கள் இருப்பின் அவைகளை உங்களுக்கு தேடி எடுத்துக் கொடுக்கும்\n15. நான் தேர்ந்தெடுத் வரனின் ஜாதகத்தை பார்ப்பது எப்படி\nநீங்கள் பதிவு செய்த உறுப்பினராக இருப்பின் நீங்கள் விரும்பிய வரனின் ஜாதகத்தை பார்க்க அந்த வரனின் Profile உள்ள View Horoscope ஐ click செய்தால் ஜாதகம் இருக்கும் பட்சத்தில் அந்த ஜாதகம் உங்களுக்கு தெரியும், இதை Save செய்துகொள்ளவும் மற்றும் Print எடுத்துக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளன.\nகுறிப்பு :ஜாதகத்தை திறந்த பார்க்கும் பொது அதில் உள்ள வார்த்தைகள் புரியும்படியாக இல்லை என்றால் ஜாதகத்தின் மேல் பகுதியில் உள்ள Download font ஐ Click செய்து Download Tamil font ஐ Download செய்து உங்கள் Computer ல் install செய்த பின்; மீண்டும் திறந்து பார்த்தால் வார்த்தைகள் சரியாக புரியும்படியாக இருக்கும். மேலும் உங்கள் browser ல் Popup Block செய்திருந்தால் அதை popup Allow செய்யவும். ஜாதகத்தை கணிக்க Internet Explorer அல்லது Google Chrome பயன்படுத்தவும்\n16.எனக்கு தகுதியான வரன் விவரங்களின் Mail மற்றும் SMS நிறுத்திவைப்பது எப்படி\nDaily Match watch (டெயிலி மேட்ச் வாட்ச்) என்பது உங்களுக்கு பொருத்தமான வரன் பதிவுசெய்யப்பட்டவுடன் உங்களுக்கு SMS மற்றும் Mail மூலமாக தெரியப்படுத்தப்டும் ஒர் முறையாகும் இதனை தடை செய்யகல்யாண வைபோகம்.காம்-ல் உள்ள login ஆகி My Message page க்கு சென்று அதில் உள்ள Daily Match Watch ல் உள்ள Click to Disable -ஐ click செய்வதன் மூலம் உங்களுக்கு வரும் Daily Match Watch Mail மற்றும் SMS நிறுத்திவைக்கப்படும்(Daily Match watch SMS வசதி பணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே).\n17. ஒரு குறிப்பிட்ட நபரிடம் இருந்து எனக்கு வரும் SMS & Mail தடை செய்யவது எப்படி\nஒரு குறிப்பிட்ட நபரிடம் இருந்து SMS மற்றும் Personalised Mail வராமல்தடை செய்ய அந்த Profile ல் உள்ள Block this profile ஐ Click செய்த பின் SMS அல்லது Personalised Mail இதில் இரண்டில் ஒன்று அல்லது இரண்டையும் நீங்கள் தேர்ந்தெடுத்து Update கொடுத்தால் அவை உங்களுக் வராமல் தடை செய்யப்படும்(இந்த வசதி பணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே)..\nகுறிப்பு : நீங்கள் இது பொன்று எத்தனை நபர்களை வெண்டுமானாலும் தடை செய்து கொள்ளலாம் தடை செய்த நபர்களின் விபரங்களை அறியவும் தடையை விலக்கிக் கொள்ளவும் login ஆகி My Message page க்கு சென்று Privacy Setting Click செய்த பின் அதில் உள்ள users block Setting ஐ Click செய்து நீங்கள் தடையை விலக்கி கொள்ள நினைக்கும் நபரின User ID ல் unlock என்று கொடுத்தால் மீண்டும் அந்த நபரிடம் இருந்து SMS மற்றும் Mail உங்களுக்கு வரும்.\n18. ஓரே நேரத்தில் மூன்று நபர்களின் தகுதிகளை வேறுபடுத்தி பார்ப்பது எப்படி\nSearch செய்த பின் அதில் உள்ள மூன்று வரன்களின் தகுதிகளை ஒரே நேரத்தில் வேறுபடுத்தி பார்க்க அவற்றில் உள்ள Select this profile ஐ செலக்ட் செய்த பின் compare என்ற பட்டனை click செய்து மூன்று வரன்களின் தகுதிகளை வேறுபடுத்தப்பட்ட பட்டீயலை பார்த்து அறிந்து கொள்ளலாம்\n19. எனக்கு பிடீத்தமான வரனை குறிப்பெடுத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும \nநீங்கள் புக்மார்க் செய்ய விரும்பும் வரனை தெர்ந்தெடுத்து அதில் உள்ள Select this profile ஐ Select செய்த பின் Book mark ஐ Click செய்தால் நீங்கள் புக்மார்க் செய்த வரன் உங்கள் My home page-ல் உள்ள Book Mark ல் குறிப்பெடுத்து வைக்கப்பட்டிருக்கும்.\nகுறிப்பு : நீங்கள் இதுவரை Book mark செய்துள்ள அனைத்தும் My Home ல் உள்ள Book Mark ல் இணைக்கப்பட்டு இருக்கும் அங்கு இருந்து அந்த நபருக்கு SMS மற்றும் Personalised Mail பொன்றவைகளை அனுப்பி வைக்க முடியும்.\n20. தேர்ந்தெடுத்த வரன்களின் விபரங்களை உறவினர்களுக்கு அனுப்பி வைப்பது எப்படி\nநீங்கள் தேர்ந்தெடுத்த வரன்களின் விபரங்களை அப்படியே உங்கள் உறவினர்களுக்கு அல்லது நன்பர்களுக்கு அனுப்பிவைக்க முடியும் அதற்க்கு நீங்கள் அனுப்ப விரும்பும் வரனில் உள்ள Select this profile ஐ Select செய்து Forward ஐ Click செய்த பின்னர் நீங்கள் அனுப்ப வேண்டிய நபரின் Email ஐ பதிவு செய்து பின் உங்கள் Email யும் குறிப்பிட்டு Send கொடுத்தால் நீங்கள் பார்த்த வரனின் விபரங்கள் அனைத்தும் உங்கள் உறவினர்களின் அல்லது நன்பர்களின் Email க்கு சென்றுவிடும்.\nகுறிப்பு : இதுபோல் ஓன்றுக்கும் மெற்பட்ட வரன்களை உங்கள் உறவினர்களின் Email அனுப்பிவைக்களலாம்.\n21. நான் தேர்ந்தெடுத்த வரனை நகல் எடுப்பது எப்படி\nநீங்கள் நகல் எடுத்க விருமபும் வரனில் உள்ள Select this profile ஐ Select செய்து மேலே உள்ள print ஐ click செய்து நகல் எடுத்துக் கொள்ளலாம் .\n22. கல்யாண வைபோகம.காமிற்க்கு பணம் செலுத்துவது எப்படி\nநீங்கள் பதிவு செய்த நபராகின் கல்யாண வைபோகம்.காம்-ல் Login ஆகி அதில் உள்ள Membership Menu வை click செய்தால் அதில் மூன்று விதமான Membership களின் விபரங்கள் உங்களுக்கு தெரியவரும். அவைகளின் முழு விபரங்களையும் அறிய Compare Membership ஐ click செய்தால் ஒவ்வொன்றின் முழு விபரங்களையும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம. பின்னர் இந்த மூன்றில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை Click செய்யவும் இப்போது பணம் செலுத்தும் முறைகள் அனைத்தும் உங்களுக்கு தெரியவரும் பின்னர் அவைகளில் உங்களுக்கு வசதியான ஏதாவது ஒரு பணம் செலுத்தும் முறையை தெர்ந்தெடுத்து பணம் செலுத்திக்கொள்ளாம்.\n1.Pay at Office கிழ்கண்ட முகவரியில் உள்ள எங்கள் அலுவலகத்தில் நேரடியாக உங்கள் பணத்தை எங்களுக்கு செலுத்தலாம.\n2. Money Order மூலமாக பணம் செலுத்த விரும்பிகின்றவர்கள் மேற்கண்ட விலாசத்திற்க்கு Money Order எடுத்து எங்களுக்கு அனுப்பிவைக்கவும். அனுப்பும் பொழுது மறவாமல் உங்கள் பெயர் மற்றும் Matrimony User ID யை கண்டிப்பாக குறிப்பிட்டு அனுப்பிவைக்கவும்.\n3. Pay at Franchisee உங்களுக்கு அருகில் உள்ள எங்களின் கிளை அலுவலகத்தில் பணத்தை செலுத்தி கொள்ளலாம் உங்கள் அருகில் உள்ள Franchisee ஐ தெரிந்து கொள்ள Contact Page-ல் தெரிந்து கொள்ளவும் அல்லது Side menu ல் உள்ள Franchisee Search ஐ click செய்து உங்கள் ஊரை Select செய்தால் உங்கள் ஊரில் எங்கள் Franchisee இருப்பின் அவர்களின் விபரம் உங்களுக்கு தெரிய வரும்.\n4. Pay through DD SBI A/C No : 33114897621, A/C Name: bestnaidumatrimony.com என்ற எங்கள் வங்கி கணக்கு எண்ணிற்கு Demond Dratft (DD) எடுத்து எங்கள் தலைமை அலுவலகத்திற்க்கு அனுப்பிவைக்கலாம். அனுபபும் போது DD யின் பின்புறம் மறவாமல் உங்கள் பெயர் Type of membersh மற்றும் Matrimony User ID யை கண்டிப்பாக குறிப்பிட்டு அனுப்பவும். காசொலைகள் (Cheque ) ஏற்றுக் கொள்ளப்படாது\n5. Online Money Transfer உங்களுக்கு Online Account இருப்பின் எங்கள் SBI வங்கி எண் A/C No: 33114897621, A/C Name: bestnaidumatrimony.com, IFSC Code: SBIN0004792 Saibaba Colony Branch, Coimbatore.கணக்கிற்க்கு உங்கள் பணத்தை மாற்றி உங்கள் பணத்தை செலுத்தலாம (Account Transfer). பணம் செலுத்திய பின் உங்கள் Matrimonial User ID மற்றும் பெயர் பணம் செலுத்திய வங்கியின் பெயரை குறிப்பிட்டு info@bestnaidumatrimony.com Email க்கு Mail அனுப்பவும் அல்லது எங்கள் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரியப்படுத்தவும்\n6. Pay at Any State Bank of India Branch உங்கள் அருகில் உள்ள எதாவது ஒரு State Bank of India Branch-ல் A/C No : 32801422517, A/C Name: bestnaidumatrimony.com என்ற எங்கள் கணக்கில் உங்கள் பணத்தை செலுத்தி. பணம் செலுத்திய பின் உங்கள் Matrimonial User ID மற்றும் பெயர் பணம் செலுத்திய வங்கியின் பெயரை குறிப்பிட்டு info@bestnaidumatrimony.com Email க்கு Mail அனுப்பவும் அல்லது எங்கள் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரியப்படுத்தவும்\n7. Bank Debit Card, Credit card, and visa / Master Card உங்களிடம் Credit card / visa / Master card அல்லது Bank ATM Debit card இருந்தால் அதன் மூலமாக பணம் செலுத்த Membership page Click செய்து அதில் முன்று Membership-கள் உள்ளன இதல் ஏதாவது ஒன்றை தேர்ந்தேடுத்து பின்னர் நீங்கள் எந்த முறையில் பணம் செலுத்த விரும்புகின்றனறோ அந்த முறையை தேர்ந்தெடுத்து அதில் உள்ளவற்றை பூர்த்தி செய்து Submit கொடுக்கவும் இப்போது Paymnet transcation Success என்று வந்தால் உடனே நீங்கள் தேர்ந்தெடுத்த வரனின் விலாசத்தை பார்த்துக்கொள்ளலாம். Payment Transaction Failure என்று வந்தால் மீண்டும் பணம் செலுத்தவும். (இந்த பணம் ccavenue என்ற இந்தியாவில் மிகவும் பிரபலமான நம்பிக்கையான நிறுவனத்தின் மூலம் பெறப்படுவதால் இது ஒரு பாதுகாப்பான பணம் செலுத்தும் முறையாகும்).\n23. கல்யாண வைபோகம முகவர்களாக என்ன செய்யவேண்டும்\nமுதல் பக்கத்தின் கீழ் பகுதியில் உள்ள Franchisee ஐ click செய்து Sign up her ஐ click செய்து அதில் கேட்கப்பட்டுள்ளவைகளை பூர்த்தி செய்து Submit கொடுத்து எங்களுக்கு அனுப்பி வைக்கவும். நீங்கள் அனுப்பிய Mail க்கு 24 மணி நேரத்தில் எங்கள் அதிகாரி உங்களுக்கு பதில் அளிப்பார்கள்.\n24. பதிவு சம்மந்தமான பிரச்சனைகள் மற்றும் புகார்களை தெரியப்படுத்துவது எப்படி\nஉங்கள் அபிப்பராயங்கள்.பதிவு சம்மந்தமான பிரச்சனைகள் மற்றும் புகார்��ளை எங்களுக்கு தெரியப்படுத்தலாம். அதன் முதல் பக்கத்தின் கீழ் பகுதியில் உள்ள Support அல்லது suggestion ஐ click செய்து அதில் கேட்கப்பட்டுள்ளவைகளை பூர்த்தி செய்து Submit கொடுத்து எங்களுக்கு அனுப்பி வைக்கவும். நீங்கள் அனுப்பிய Mail க்கு 24 மணி நேரத்தில் பதில் அளிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்க்கொள்கின்றொம்\n25. எங்கள் அலுவலகத்தை தொடர்புகொள்ள\nகீழ்கண்ட Email - ID க்கு அல்லது தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/09/subramani.html", "date_download": "2018-10-17T18:43:03Z", "digest": "sha1:EJTFXPBTQRFKBIXD2PFBAB3FNKNGUC6V", "length": 10956, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "சோகத்தில் மூழ்கியது சி.எஸ்சின் கிராமம் | sad wave in c.subramaniams native after his death - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சோகத்தில் மூழ்கியது சி.எஸ்சின் கிராமம்\nசோகத்தில் மூழ்கியது சி.எஸ்சின் கிராமம்\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nபாரத ரத்னா சி. சுப்ரமணியத்தின் மறைவினால் அவரது சொந்த கிராமம் சோகத்தில் மூழ்கியது. மறைந்த தலைவருக்கு இந்த கிராமம் தனதுமலரஞ்சலியைச் செலுத்தியது.\nகோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள செங்குட்டுப் பாளையத்தில் 1910ம் ஆண்டு சி. சுப்ரமணியம் பிறந்தார். அவர் இங்குள்ள திண்ணைப் பள்ளியில்தனது கல்வியைத் துவங்கினார்.\nபினனர் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியில் தனது மேல்நிலைப் படிப்பைத் தொடர்ந்தார். அப்போதே அரசியலில் ஆர்வமுடன் செயல்பட்டார்.பின்னர் ராஜாஜி, காமராஜர் ஆட்சியில் பங்கேற்றார்.\nமத்திய விவசாய அமைச்சராகப் பொறுப்பேற்று நிதியமைச்சர் பதவி வரை 8 ஆண்டுகள��� மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்தார்.\nபசுமைப் புரட்சிக்கு காரணமாக அமைந்த இவரது சாதனைகளை எண்ணி இவரது கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.\nசி. சுப்ரமணியம் மறைவால் சோகத்தில் ஆழ்ந்த இவரது கிராமத்தில், இவரது படம் வைக்கப்பட்டு மாலைகள் போடப்பட்டன. பின்னர் கிராமமக்கள் ஒன்று கூடி சொந்த மண்ணில் அஞ்சலி செலுத்தினர்.\nசி. சுப்ரமணியத்தின் நெருங்கிய உறவினர்கள் சென்னைக்குச் சென்று அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.\nதனது சொந்த முயற்சியால் செங்குட்டுப் பாளையத்தில், சுப்ரமணியம், சுவாமி சத்பவனந்தா பள்ளியை உருவாக்கினார்.\nஇந்தப் பள்ளியில் விடுறை அளிக்கப்பட்டது. மாணவர்கள் ஊர்வலமாகச் சென்று அவரது படத்திற்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்தினர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_152373/20180119201209.html", "date_download": "2018-10-17T19:33:03Z", "digest": "sha1:EY3R2646Z3MGATIQFFIJQZSBFPO6YCZR", "length": 8428, "nlines": 66, "source_domain": "nellaionline.net", "title": "தமிழகத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அரசுப்பேருந்து கட்டணம் உயர்த்தது : அரசு அறிவிப்பு", "raw_content": "தமிழகத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அரசுப்பேருந்து கட்டணம் உயர்த்தது : அரசு அறிவிப்பு\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதமிழகத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அரசுப்பேருந்து கட்டணம் உயர்த்தது : அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.இதற்கான ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.\nகடந்த 2011 ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது பேருந்து கட்டணங்களை உயர்த்தினார். இந்நி லையில் தமிழகத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு பேருந்து கட்ட ணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சாதாரண பேருந்தில் 10.கி.மீ பயணம் செய்ய டிக்கெட் கட்டணம் ரூ.5 ல் இருந்து ரூ.6 ஆக உயர்த்த ப்பட்டுள்ளது. அது போல் விரைவு பேருந்தில் 30 கி.மீட்டருக்கு ரூ.17ஆக இருந்த கட்டணம் ரூ.24 ஆகவும், அதிநவீன சொகுசு பேருந்து 30 கி.மீட்டருக்கு 21 ரூபாயாக இருந்த கட்டணம் ரூ.33 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குளிர்சாதன பேருந்து 30 கி.மீட்டருக்கு ரூ.27ல் இருந்து ரூ.42 ஆகவும் உயர்ந்துள்ளது.\nஅது போல் சென்னை மாநகர பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும் அதிகபட்ச கட்டணம் ரூ.23 ஆகவும் இருக்கும். நகர பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5, அதிகபட்ச கட்டணம் ரூ.19. வோல்வோ பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.25, அதிகபட்ச கட்டணம் ரூ.150. மாற்றியமைக்கப்பட்டுள்ள பேருந்து கட்டணம் தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ள தமிழக அரசு வோல்வோ பேருந்து கட்டணம் 30 கி.மீ.க்கு ரூ.33 லிருந்து 51 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1 லட்சம் சம்பளம் விளங்காத திருட்டு MLA க்கள் ....\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும் : முதல்வர் பழனிச்சாமி\nதினகரனுக்கு சவால் விட தகுதியான ஆட்கள் வேண்டும் : தங்கத்தமிழ் செல்வன் பேட்டி\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள்வேலைநிறுத்தம் வாபஸ்\nமியூசிக்கலியில் பெண் போல் பாடி நடித்ததை கிண்டல் செய்ததால் வாலிபர் தற்கொலை\nஜெயலலிதா மரண வழக்கு: ராமமோகன ராவ் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nஆயுத பூஜையை முன்னிட்டு 770 கூடுதல் பேருந்துகள்: அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு\nதமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அபராதம் குறித்து நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssvkodumudi.com/testimonials/dr-p-deiveegan-m-d/", "date_download": "2018-10-17T18:42:19Z", "digest": "sha1:VKRH2GDBIBNB7SPNFMAXHWVFBGAVW54V", "length": 5597, "nlines": 73, "source_domain": "ssvkodumudi.com", "title": "S S V Higher Secondary School", "raw_content": "\n1990 – 1992 ம் ஆண்டுகளில் நான் S.S.V மேல்நிலைப்பள்ளியில் 9 மற்றும் 10 ம் வகுப்பில் சேர்ந்து படித்து வந்தேன் பின்பு 1992 முதல் 1994 முடிய அதே பள்ளியில் +1 மற்றும் +2 வகுப்புகளில் படித்தேன். அந்த பள்ளியில் பயின்ற போது கிடைத்த அனுபவம் தான��� என் வாழ்க்கைக்கு மிகவும் உறுதுணையாக அமைந்தது என்றால் அது மிகையாகாது. இப்பள்ளி மிகவும் பழமையான பள்ளி. இப்பள்ளியின் நிர்வாகத்தில் உள்ள பெரியவர்கள் ஆசிரியப் பெருமக்கள் கற்றுக்கொடுத்த ஒழுக்கம், அறிவு என் வாழ்க்கையை பிரகாசமாக ஒளிரச்செய்தது. நான் படிக்கும் காலத்தில் விளையாட்டு மைதானத்தில் மரங்களை நட்டார்கள் அப்போது அந்த மரத்திற்கு தண்ணீரை ஊற்றி வளர்க்க எனக்கு வாய்ப்பு கிட்டியது, இன்று அந்த மரம் உயர வளர்ந்து நிழல் கொடுத்து வருவதை எண்ணும் போது என் மனம் அளவிலா பேரின்பம் அடைகிறது. நான் பள்ளிக்கு வரும்போதெல்லாம் அந்த மரத்தைப் பார்க்கும் போது என் மனம் பரவசமடைகிறது.\nமதிப்பெண்களை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான கல்வியையும் நீதி போதனைகளையும் கொடுத்தது இந்த S.S.V பள்ளிதான்.\nமேலும் இப்பள்ளி ஒரு கோவிலைப் போன்றது. இப்பள்ளியில் படித்து பட்டம் பெற்ற அனைவருமே நல்ல உயர் பதவிகளைப் பெற்று வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நான் மருத்துவராக வருவதற்கும் மக்களுக்கு சேவை மனப்பான்மையோடு பணியாற்றிட தூண்டியதும் இப்பள்ளிதான். நான் பயின்ற S.S.V பள்ளியைப் போலவே நானும் ஒரு தனியார் பள்ளியை நிறுவி கிராமப்புற மாணவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் கூடிய கல்வியை வழங்கி வருகின்றேன் என்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.\nமேலும் இப்பள்ளி வரும் காலங்களில் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கான சிறப்பான பள்ளியாக உருவாக வேண்டும் என்பது என் அவா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023112&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+dinamalar%2FFront_page_news+%28Dinamalar.com+%7C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29", "date_download": "2018-10-17T18:41:00Z", "digest": "sha1:PI4GFCQV2JPPZOGH2NLWWNFV7B3OUEJV", "length": 19514, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "கர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா| Dinamalar", "raw_content": "\nபாலியல் புகார் குறித்த நடவடிக்கை :ராஜ்நாத்சிங் ...\nஉளுந்தூர்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nதிருப்பூர்:பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ...\nகுண்டு வெடிப்பு: 17 பேர் பலி\nஅதிநவீன ஆயுதங்களுடன் என்.எஸ்.ஜி., நவீன மயம்\nரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்\nஇரிடியம் மோசடி: 7 பேர் கைது\nசேலம் கரூர் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்\nடிர��்ப் மனைவி சென்ற விமானத்தில் புகை\nஆயுதபூஜை, விஜயதசமிபூஜை, தமிழக மக்களுக்கு கவர்னர் ... 1\nகர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா\nகடற்கரையில், 'கண்ணாமூச்சி ரே ரே...' : கணவனுக்கு, ... 37\nபாக் .,அமைச்சரவையில் சித்து : பா.ஜ., ஆலோசனை 38\nமசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர ... 211\nமசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர ... 211\nமசூதி இருந்த இடத்தில் கோவில் கட்ட நல்ல இந்து விரும்ப ... 168\nதமிழ் உணவு எனக்கு பிடிக்காது : சித்து 163\nபெங்களூரு : பெரும் சட்ட போராட்டத்திற்கு பிறகு கர்நாடகாவின் 23 வது முதல்வராக பா.ஜ.,வின் எடியூரப்பா இன்று பதவியேற்றார். எடியூரப்பா முதல்வராவதற்கு தடையில்லை என சுப்ரீம் கோர்டில் விடிய விடிய நடந்த விசாரணையில் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஇதனையடுத்து இன்று காலை 9 மணியளவில் கவர்னர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார். 3வது முறையாக கர்நாடகாவின் முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகவர்னர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் கவர்னர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.\nஇந்த பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜவடேக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். எடியூரப்பாவின் பதவியேற்பை அடுத்து பா.ஜ., தொண்டர்கள் கவர்னர் மாளிகை முன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதே சமயம் எதிர்க்கட்சிகள் சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.\nபதவியேற்புக்கு பின் எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் தேதி அறிவிக்கப்படும் என பா.ஜ., அறிவித்துள்ளது.\nRelated Tags எடியூரப்பா கர்நாடக முதல்வர் பதவியேற்பு\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅவசரப்பட்டுவிட்டார் எடியூறப்பா காங்கிரசை ஆட்சி அமைக்க விட்டிருந்தல், உடனடி பிரச்சினைகள் அனைத்தையும் காங்கிரஸ் தீர்க்க முடியாமல் போக, குமாரசுவாமி ஐந்தே நாளில் கலைக்க உதவியிருப்பார் பிறகு ராஜ கம்பீரமாக ஆட்சிக்கு கட்டிலில் அமர்ந்திருக்கலாம்\nகாங்கிரஸ் அண்ட் மஜக எலியும் தவளையும் ஜோடி சேந்தாப்ல கூட்டு தானுங்க குமாரசாமிக்கும் குற்சி மீதுகண் சித்தய்யாக்கும் குர்���ியேதான் குறி, செத்தாலும் வெளிவேஷம் போட்டுண்டு நாற அடிப்பானுக அதுக்கு மஜாக லெந்து சிலர் விறிஞ்சு வந்து பிஜேபிக்கு ஆதரவு தரலாம் கர்நாடகா பிழைக்கட்டுமே\nஎத்தனை நாள் தாக்குப்பிடிக்க போகிறார் தேவையற்ற அடாவடி ஆட்டம்...LET US WAIT AND SEE...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதி��ை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/02/10_28.html", "date_download": "2018-10-17T17:48:41Z", "digest": "sha1:NBQMUR4XZLXIYL3U7HCF6QOWGJQCLE3N", "length": 11832, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழுக்கு பதில் தாய்மொழியில் தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "\n10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழுக்கு பதில் தாய்மொழியில் தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழுக்கு பதில் தாய்மொழியில் தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு | 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடப்பிரிவில் தமிழுக்குப் பதிலாக தங்களது தாய் மொழியில் தேர்வு எழுத விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கட்டாய தமிழ் தமிழக அரசு, கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை கடந்த 2006-ம் ஆண்டு கொண்டு வந்தது. இதன்படி, '2006-ம் ஆண்டு முதல் மொழிவாரியான சிறுபான்மை பள்ளிக் கூடங்கள் உட்பட அனைத்து வகையான பள்ளிக்கூடங்களிலும் முதல் மொழிப் பாடமாக தமிழை கண்டிப்பாக கற்பிக்க வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது. இந்த சட்டத்தின்படி, கடந்த 2006-ம் ஆண்டு ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம், 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதினார்கள். அப்போது, சில மாணவர்கள் தங்களுக்கு தமிழ் பாடம் நடத்தப்படவில்லை என்றும் இதனால் பொதுத் தேர்வில் தமிழுக்கு பதில் முதல் மொழிப்பாடமாக தங்களது தாய்மொழியான, தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது ஆகிய மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள். தாய்மொழியில் தேர்வு இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர், 'மொழி வாரியான சிறுபான்மை பள்ளிக்கூடங்களில் படிக்கும் இந்த மாணவர்கள், தங்களது தாய்மொழியான தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது ஆகிய மொழிகளை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்' என்று கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டார்கள். இதன்படி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், தங்களது தாய் மொழியில் தேர்வு எழுதினார் கள். இந்த ஆண்டும் இதே கோரிக்கையுடன், மொழி வாரியான சிறுபான்மை பள்ளிகள், மாணவர்கள் என்று பலர் வழக்கு தொடர்ந்தனர். மீண்டும் அனுமதி இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பிலும், மனுதாரர்கள் தரப்பிலும் வக்கீல்கள் ஆஜராகி வாதிட்டார்கள். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், '10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடப்பிரிவில் தமிழுக்குப் பதிலாக தங்களது தாய் மொழியில் தேர்வு எழுத விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் அனுமதி வழங்கவேண்டும்' என்று தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டனர்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilsangam.org/?page_id=13", "date_download": "2018-10-17T18:51:55Z", "digest": "sha1:2I64K5RO6QKOLEM2NJY6RQTKRZRARIHZ", "length": 5228, "nlines": 32, "source_domain": "www.thamilsangam.org", "title": "எம்மைப்பற்றி – Thamil sangam Jaffna தமிழ்ச்சங்கம் யாழ்ப்பாணம்", "raw_content": "\nஆண்டுகள் ஆயிரம் கடந்தும் மாண்டு போகாது வாழும் எங்கள் தாய்மொழிக்கு வணக்கம். எல்லைகள் கடந்தும் எங்கள் மொழி வாழ தங்கள் வல்லமை கொண்டு உழைத்த தமிழ்த்தாயின் மகவுகளுக்கு சிரம் தாழ்த்தினோம். காலமாற்றம் பல ஆதி மொழிகளை காவு கொள்ள காலத்துக்கு ஏற்ப தன்னை வளமாக்கி இன்று எம் தாய் மொழியாம் தமிழ்மொழி செம் மொழியாய் சிறப்புற்று நிற்கின்றது. இயல் இசை நாடகம் என பரவிய முத்தமிழ் இன்று அறிவியற் தமிழையும் தன்னோடு அகமிணைத்து அரசாள்கின்றது.\nதமிழ் பிறந்து செழித்து வளர்ந்த தேசங்களுள் முதன்மையானது எம் தாய்த்தேசம் ஈழ மண். அதிலும் யாழ்ப்பாணத் தமிழ் என்பது தலமைத் தமிழாய் வழிநடத்தும் வல்லமையை பல வழிகளிலும் தனக்காக்கிய பெருமையுடைத்தது.\nஎத்தனை தமிழ்ச் சங்கங்கள் உலகத் திசையாவும் பரவித் தமிழ் வளர்த்த போதும் யாழ்ப்பாணத்தில் ஓர் சங்கம் இல்லை எனும் குறை பெருங்குறையாய் கறையாய் தொடர்ந்த நிலையில் மீளவும் தன்னை புத்துயிர்த்துக்கொண்டது யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம்.\nஎங்கள் சங்கத்தின் தமிழ்ப் பணிகள் பல தளங்களில் விரியும் வேளையில் இன்று உலகப் பந்தின் பல பாகங்களிலும் பரவி வாழும் தமிழ் உறவுகளோடு எம்மை இணைக்கும் பாலமாக வலுப்பெறுகின்றது யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் இவ் உத்தியோகபூர்வ இணையத்தளம்.\nஎங்கள் தளத்தின் பணிகளை பல தளத்தில் விரித்து தமிழ் வளர்க்க விருப்பு கொண்டோம். இருந்தும் வளப்பற்றாக்குறையும் நிதிப் பற்றாக்குறையும் எமக்கும் உள்ள இடராகத் தொடர்கின்றது.தமிழ்த்தாயின் வனப்புக்காய் தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சிக்காய் தொடரும் இடர்களைய பல கரங்கள் எம்மோடு இணையும் எனும் நம்பிக்கை எமக்குண்டு.\nதூயவை துணிந்து விட்டால் பழி வந்து சேர்வதில்லை எனும் நிலையோடு தமிழ் வளர்க்கும் எங்கள் பணி தொடரும்.உங்களையும் பங்கெடு்க்க அழைக்கின்றோம்.\nகாப்புரிமை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்திற்குரியது. 2013 : தள அனுசரணை Speed IT net\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/02/blog-post_5339.html", "date_download": "2018-10-17T18:54:05Z", "digest": "sha1:JGWLWVFNJWFCKEUQRNRKAKILCJMZS2QA", "length": 22746, "nlines": 414, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: வட மாகாண சபை தீர்மானம் தேசத் துரோகத்தின் அதி உச்சக் கட்டம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமீண்டும் வளம் பெறும் குடிசை கைத்தொழில்\nஇலங்கை உயர்மட்ட குழு அடுத்த வாரம் ஜெனீவா பயணம் * ஆ...\nவந்தாறுமூலை மத்திய மாக வித்தியாலயத்தில் இடம்பெற்ற ...\nநாவிதன்வெளி பிரதேச சபைக் கூட்டம்; கூட்டமைப்பினர் வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தென்னாபிரிக்காவினால் ந...\nமட்டக்களப்பை தாய்வீடாகக் கருதி மக்களுக்கு பணி புரி...\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடா...\nஅக்குறானை பாரதி வித்தியாலய கட்டிட திறப்பு விழாவும்...\nராஜிவ் கொலையாளிகள் தூக்கு ரத்து \nமோடி வந்தால் நாடு தாங்காது\nமாநில ஆட்சியா, மாகாண ஆட்சியா, கூட்டாட்சியா\nசம்பந்தன் எதேச்சதிகாரமாம்: மாவை பதவி துறப்பு முயற்...\nதமிழ் சினிமாத்துறையின் தனித்துவமான கலைஞன் பாலு மக...\nமுன்னாள் முதல்வர் சந்திவெளி வைத்தியசாலைக்கு விஜயம்...\nதமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் பாலுமகேந்திரா...\nறெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வாழ்வின் எழுச்சி ...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nகிழக்கின் எழுச்சித் திட்டம் அங்கு வாழும் மூவின மக்...\nபிரபாகரன் செய்த கர்ம பயனே முள்ளிவாய்க்காலில் அனாதை...\nஅத்வானி பிரதமர் ஆகும் வாய்ப்பு கைநழுவியது.\nநவசமசமாஜக் கட்சியின் மனுவில் 15 பெயர்களில் போலி ஆவ...\nகிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு தொலைகாட்சி ...\nகோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கான விஷேட பிரதேசஅபி...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nமட்டக்களப்பு காந்திபுரம் கலைமகள் வித்தியாலய மாணவர்...\nபாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட புதிய அணி : 11 கட...\n155 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 3794பேர் போட்டி மா...\n53 இலங்கையர் நாடு கடத்தல் படகில் சென்றோர் விமானத்த...\nகாலனித்துவ சக்திகளின் அதிகார ஆணைகளில் இருந்து விடு...\nகிராம அபிவிருத்தி கலந்துரையாடல் 2014\nமுன்னாள் முதல்வரின் முயற்சியினால் விறகு வியாபாரிகள...\nகல்வி, வேலைவாய்ப்பில் கிழக்கு மாகாண தமிழர்கள் புறக...\nஊடகவியலாளர் மெல்ஷியா குணசேக கூரிய ஆயுதத்தினால் கழு...\nகூட்டமைப்பு - புலிகள் உறவு: விசாரணை ஒன்று வரலாம்\nவட மாகாண சபை தீர்மானம் தேசத் துரோகத்தின் அதி உச்சக...\nகளுதாவளை மக்கள் நன்றிகெட்டவர்கள் - கருணா\nராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகள் மரண தண்டனைக்குரி...\nதேயிலை உற்பத்தியில் சாதனை: 2013 இல் 1.54 பில்லியன்...\nமாடுகள்கூட படுத்து உறங்க முடியாத நிலையில் மட்டக்கள...\nவட மாகாண சபை தீர்மானம் தேசத் துரோகத்தின் அதி உச்சக் கட்டம்\nபுலிகளின் கொலைப் பட்டியலில் இருந்தவர்களைக் காப்பாற்றி உயிர் வாழ வைத்தமைக்கு கைமாறு\nபுலிகளின் கொலைப் பட்டியலில் இருந்தவர்களைக் காப்பாற்றி உயிர் வாழ வைத்தமைக்கு கைமாறு\nசர்வதேச விசாரணை அவசியம் என வலியுறுத்தி வட மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினால் நிறை வேற்றப்பட்டுள்ள தீர் மானமானது அக்கட்சி சொந்தத் தாய் நாட்டிற்குச் செய்து வரும் தொடர்ச் சியான தேசத் துரோகச் செயற்பாடுகளின் உச்சக் கட்டம் என அமைச்சர் ரோகித அபே குணவர்த் தன குற்றஞ்சாடியுள்ளார்.\nஇந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதனை மனச்சாட்சியுள்ள எந்தவொரு தமிழரும் ஏற்கமாட்டார்கள். வெளிநாட்டில் வாழும் புலி களுக்குச் சார்பான புலம் பெயர் தமிழ் மக்கள் சிலரின் விருப்பிற்கு தாம் பிறந்த சொந்தத் தாய் நாட்டில் வாழ்ந்து கொண்டே அந்நாட்டிற்குத் துரோகமிழைக்கும் தமிழ்க் கூட்ட மைப்பின் தலை வர்கள் மன்னிக்க முடியாத குற்றத் தைப் புரிந்து வருகின்றனர்.\nஅரசாங்கத் திற்கு எதிராக உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் தொடர்ச்சியாக அவர்கள் பல முனைப்புகளிலும் அபகீர்த்தியை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தச் செயல்பாடானது அதன் உச்சக் கட்டத்தை எடுத்துக் காட்டுவதாகவும், பிரபாகரன் கொல்லப்பட்டதை தமிழ் மக்களில் மிகப் பெரும்பான்மையானோர் விரும்பி வரவேற் றதாகவும் அமைச்சர் தெரிவித்தார். முப்பது வருடகால பயங்கரவாத யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வந்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தி தமிழ் மக்கள் மட்டுமல்லாது முழு நாட்டு மக்களுமே நிம் மதியாக வாழ வழிசமைத்த இன்றைய அரசாங்கத் திற்கு எதிராகத் தமிழ்க் கூட்டமைப்பு செய்து வரும் போலிப் பிரசாரங்கள் உலக அரங்கில் இனியும் எடு படாது எனவும் தெரிவித் தார். புலிகளின் கொலைப்பட்டியலிலிருந்த கூட்டமைப்பிலுள்ள பல தலைவர்களை அவர்களிடமிருந்து காப்பாற்றி உயிர் தப்பி சுதந்திரமாக அரசியல் செய்து வாயில் வரும் கற்பனைகளையெல்லாம் அறிக்கைகளாக வும், பிரேரணைகளாகவும் தெரிவிக்க இந்த அரசாங்கமே உதவி புரிந்தது என்பதை அவர்கள் மறக்கக்கூடாது என்றார்.\nமீண்டும் வளம் பெறும் குடிசை கைத்தொழில்\nஇலங்கை உயர்மட்ட குழு அடுத்த வாரம் ஜெனீவா பயணம் * ஆ...\nவந்தாறுமூலை மத்திய மாக வித்தியாலயத்தில் இடம்பெற்ற ...\nநாவிதன்வெளி பிரதேச சபைக் கூட்டம்; கூட்டமைப்பினர் வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தென்னாபிரிக்காவினால் ந...\nமட்டக்களப்பை தாய்வீடாகக் கருதி மக்களுக்கு பணி புரி...\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடா...\nஅக்குறானை பாரதி வித்தியாலய கட்டிட திறப்பு விழாவும்...\nராஜிவ் கொலையாளிகள் தூக்கு ரத்து \nமோடி வந்தால் நாடு தாங்காது\nமாநில ஆட்சியா, மாகாண ஆட்சியா, கூட்டாட்சியா\nசம்பந்தன் எதேச்சதிகாரமாம்: மாவை பதவி துறப்பு முயற்...\nதமிழ் சினிமாத்துறையின் தனித்துவமான கலைஞன் பாலு மக...\nமுன்னாள் முதல்வர் சந்திவெளி வைத்தியசாலைக்கு விஜயம்...\nதமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் பாலுமகேந்திரா...\nறெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வாழ்வின் எழுச்சி ...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nகிழக்கின் எழுச்சித் திட்டம் அங்கு வாழும் மூவின மக்...\nபிரபாகரன் செய்த கர்ம பயனே முள்ளிவாய்க்காலில் அனாதை...\nஅத்வானி பிரதமர் ஆகும் வாய்ப்பு கைநழுவியது.\nநவசமசமாஜக் கட்சியின் மனுவில் 15 பெயர்களில் போலி ஆவ...\nகிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு தொலைகாட்சி ...\nகோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கான விஷேட பிரதேசஅபி...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nமட்டக்களப்பு காந்திபுரம் கலைமகள் வித்தியாலய மாணவர்...\nபாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட புதிய அணி : 11 கட...\n155 உறுப்��ினர்களை தேர்ந்தெடுக்க 3794பேர் போட்டி மா...\n53 இலங்கையர் நாடு கடத்தல் படகில் சென்றோர் விமானத்த...\nகாலனித்துவ சக்திகளின் அதிகார ஆணைகளில் இருந்து விடு...\nகிராம அபிவிருத்தி கலந்துரையாடல் 2014\nமுன்னாள் முதல்வரின் முயற்சியினால் விறகு வியாபாரிகள...\nகல்வி, வேலைவாய்ப்பில் கிழக்கு மாகாண தமிழர்கள் புறக...\nஊடகவியலாளர் மெல்ஷியா குணசேக கூரிய ஆயுதத்தினால் கழு...\nகூட்டமைப்பு - புலிகள் உறவு: விசாரணை ஒன்று வரலாம்\nவட மாகாண சபை தீர்மானம் தேசத் துரோகத்தின் அதி உச்சக...\nகளுதாவளை மக்கள் நன்றிகெட்டவர்கள் - கருணா\nராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகள் மரண தண்டனைக்குரி...\nதேயிலை உற்பத்தியில் சாதனை: 2013 இல் 1.54 பில்லியன்...\nமாடுகள்கூட படுத்து உறங்க முடியாத நிலையில் மட்டக்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xspamer.ru/docs/EditItems.aspx?lang=ta", "date_download": "2018-10-17T19:08:28Z", "digest": "sha1:YXKNAO3OWJ33BBNUEKDF4HOH2CKT2T2E", "length": 4970, "nlines": 60, "source_domain": "xspamer.ru", "title": "Item ஆசிரியர் - உதவி வேலை XMailer 3.0", "raw_content": "\nபுதிய பட்டியலை உருவாக்க புதிய பட்டியல் மற்றும் நீக்க பழைய பட்டியல்\nஏற்றம் - ஏற்றம் பட்டியலில் இருந்து கோப்பு\nSave - சேமிக்கிறது பட்டியலில் ஒரு கோப்பு\nபெயர்கள் ஒரு பட்டியல் பெயர் ஜெனரேட்டர். மேலும் படிக்க இங்கே\nஒன்பது விதிகள் வெற்றிகரமான விநியோகம்.\nஎப்படி ஒரு விற்பனை கடிதத்தை எழுத விளம்பர\nஎப்படி தொடர்ந்து பெற இன்பாக்ஸ்\nசெலவு உரிமம் XMailer III\nஒன்பது விதிகள் வெற்றிகரமான விநியோகம்\nஎப்படி ஒரு விற்பனை கடிதத்தை எழுத விளம்பர\nகருத்துக்களை மற்றும் பரிந்துரைகள் XSpamer", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/20/stalin.html", "date_download": "2018-10-17T17:55:44Z", "digest": "sha1:FFKX3ARRJFBGRYUZCSWA35X5M44VH4SP", "length": 17145, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "தம்பி ஸ்டாலினை ஆதரிக்கும் கருணாநிதி: அண்ணன் அழகிரி கோபம் | fight in dmk intensifies - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தம்பி ஸ்டாலினை ஆதரிக்கும் கருணாநிதி: அண்ணன் அழகிரி கோபம்\nதம்பி ஸ்டாலினை ஆதரிக்கும் கருணாநிதி: அண்ணன் அழகிரி கோபம்\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nஆளும் திமுகவில் தலைமைக்கும், வாரிசுக்கும் இடையில் நடக்கும் போர் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. திமுக முப்பெரும்விழாவைப் புறக்கணித்த அழகிரி ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் 3 பேருக்கு, கட்சி மேலிடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nதலைமையின் அதிரடி ஆக்ஷன் கண்டு அழகிரியும், அவரது ஆதரவாளர்களும் கொதிப்படைந்துள்ளனர். குடும்பச் சண்டையை,கட்சிக்குள் நடக்கும் கோஷ்டிச் சண்டையாக சித்தரிக்க கட்சித் தலைமை முயல்வதாக அழகிரி ஆதரவாளர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டுகின்றனர்.\nதிமுகவில் எப்போதும் இல்லாத அளவுக்கு தலைமைக்கும் (கருணாநிதிக்கும்) வாரிசுக்கும் (அழகிரிக்கும்) இடையிலான சண்டைவலுத்துள்ளது. இவ்வளவு நாளும் மூடி மறைத்து வைக்கப்பட்ட இந்த விவகாரம் இப்போது வெடித்துக் கிளம்பியுள்ளது.\n யாருக்கு தலைமையின் (கருணாநிதியின்) ஆதரவு என்பது தான் பிரச்சனையே.\nதிமுக இளைஞரணி நிர்வாகிகள் தேர்தலில் அழகிரி ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்பட்டது, கட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களை கூட, அழகிரி ஆதரவாளர்கள் என்பதால் வேண்டுமென்றே வெளியேற்றியது, தம்பி ஸ்டாலினின் இந்தஅத்துமீறல்களை கண்டும் காணாததுபோல் தந்தையான தலைமை அமைதி காத்தது, அழகிரி ஆதரவாளர்களை அமைச்சர்கள்அலட்சியப்படுத்தியது, அதற்கு மூல காரணமாக தம்பியும், தந்தையும் இருப்பது என்று \"குடும்ப கட்சியில் தனக்கு எதிராக நடந்தநிகழ்ச்சிகள் காரணமாக அழகிரி அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சமீபத்தில் திடீர் அறிவிப்பு வெளியிட்டார்.\nதிமுகவில் உள் கட்சிப் பிரச்னை தீவிரமடையும் போதெல்லாம் அரசியல் துறவறம் மேற்கொள்ளப் போவதாக கருணாநிதிஅறிவிப்பது வழக்கம். அதன் பின்னர் ஒட்டுமொத்த கட்சியும் கருணாநிதியை வேண்டி அறிக்கைகள் வெளியிடும்.\nபின்னர் அந்த அறிவிப்பை அவர் வாபஸ் பெறுவார். இது கடந்த கால உத���ரணம். அதேபோல் நடக்கும் என்ற எதிர்பார்ப்பில்அழகிரியும் அந்த அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், அவரது எதிர்பார்ப்பு தந்தை - தம்பி கூட்டணியால் முறியடிக்கப்பட்டது.\nஇதனால் தலைமைக்கு தனது எதிர்ப்பை மீண்டும் வெளிப்படுத்த முப்பெரும் விழாவை அழகிரியும், அவரது ஆதரவு மாவட்டச்செயலாளர்களும் புறக்கணித்தனர். இந்த செயல் கருணாநிதியின் கோபத்தை மேலும் கிளறி விட்டுள்ளதாம்.\nதிமுகவின் முக்கிய நிகழ்ச்சியாக கருணாநிதியால் கருதப்படும் முப்பெரும் விழாவை அழகிரியின் பேச்சை கேட்டு புறக்கணித்த 3மாவட்டச் செயலாளர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம் கலைஞர்.\nமதுரை நகர் மாவட்டச் செயலாளர் வேலுச்சாமி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி, வடக்கு மாவட்டச் செயலாளர் மூர்த்திஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஏன் முப்பெரும் விழாவை புறக்கணித்தீர்கள் இதற்காகஉங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது இதற்காகஉங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு 15 நாட்களுக்குள் விளக்கம் தர வேண்டும் என்றுகட்டளையிடப்பட்டுள்ளது.\nதலைமையின் கோபத்திற்கு ஆளான அழகிரியையே \"கட்சித் துரோகி போல் சித்தரித்து கட்சித் தலைமை அறிவிப்பு வெளியிட்டுவிட்டது. \"அழகிரியுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுகபொதுச்செயலாளர் அன்பழகன் பகிரங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nஅழகிரிக்கே இந்த நிலைமை என்கிறபோது, நம்மை கருணாநிதி விட்டு வைக்க மாட்டார் என்ற எண்ணத்தில், நோட்டீஸ்க்கு எந்தவிளக்கம் அளிக்க மறுத்து விட்டனர் அழகிரி ஆதரவு மாவட்டச் செயலாளர்கள். ஆனால், முதல்வரை நேரில் சந்தித்து விளக்கம்அளிக்கலாம் என்று இவர்கள் சென்னைக்கு வந்துள்ளனர்.\nஅவர்களை சந்திப்பதற்கு கூட முதல்வர் மறுத்து விட்டாராம். \"அழகிரியுடன் சேர்ந்து அவர்கள் கட்சி நடத்தட்டும்; என்னைசந்திக்கத் தேவையில்லை என்று கடுப்புடன் சொல்லி அனுப்பி விட்டாராம்.\nகொஞ்சம் வளைந்து கொடுக்க தந்தை தயாரில்லை என்ற நிலையில் அழகிரி என்ன செய்யப் போகிறார் தந்தையிடம் மன்னிப்புகேட்டு, தம்பி ஸ்டானிலிடம் அணுசரணையாக நடந்து கொள்வாரா அல்லது கட்சித் தலைமைக்கு எதிராக தனது அதிருப்திக்கொடியை இன்னும் உயரத்தில் தூக்கிப் ப���டிப்பாரா தந்தையிடம் மன்னிப்புகேட்டு, தம்பி ஸ்டானிலிடம் அணுசரணையாக நடந்து கொள்வாரா அல்லது கட்சித் தலைமைக்கு எதிராக தனது அதிருப்திக்கொடியை இன்னும் உயரத்தில் தூக்கிப் பிடிப்பாரா என்ற கேள்வி திமுகவுக்கு பெரிய சவாலாக எழுந்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/07/10105701/1175549/varahi-amman-worship.vpf", "date_download": "2018-10-17T19:08:08Z", "digest": "sha1:PZ6Y4XU5V5S27M2PSJPQXPG3YQJGYVRQ", "length": 29821, "nlines": 234, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாழ்வில் பெற்றி தரும் வாராகி || varahi amman worship", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவாழ்வில் பெற்றி தரும் வாராகி\nஒருவர் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வெற்றி பெற வேண்டுமானால் வாராகியின் அருளைப் பெற வேண்டியது அவசியமாகும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஒருவர் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வெற்றி பெற வேண்டுமானால் வாராகியின் அருளைப் பெற வேண்டியது அவசியமாகும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஅன்னை லலிதாம்பிகை, ஒவ்வொரு அரக்கனையும் கொல்ல ஒரு சக்தியை உருவாக்கினார். அந்த வகையில் விசுக்ரன் எனும் அசுரனை கொல்ல வாராகி எனும் சக்தியை அன்னை லலிதாம்பிகை படைத்தாள். வாராகியின் சிறப்பு பற்றி லலிதா சகஸ்ரநாமத்தின் 78-வது சுலோகத்தில் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது. ஒருவர் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் வெற்றி பெற வேண்டுமானால் வாராகியின் அருளைப் பெற வேண்டியது அவசியமாகும். அதற்கு வழிகாட்ட பெரம்பலூரைச் சேர்ந்த வாராகி உபாசகர் சத்தியசீலன் குருக்கள் வாராகி பற்றிய தகவல்களை தருகிறார். படித்து பலன் பெறுங்கள்...\nஆதிநாயகி அண்டம் படைத்த தாயும் நீ\nபாதி உடல் தான்யேற்ற சிவபத்தினி நீ\nசோதி வடிவாகி சோதனைகளை முறிப்பவள் நீ\nவேத ஒளியாகி இவ்வுலகை காப்பாய் இனி\n“சர்வம் சத்திமயம் அவளின்றி இவ் வுலகில் எது ஜெயம்”-இவ்வுலகமே அவள் பிடியில் தான் இயங்குகிறது, நான்மறையும், நானிலமும், எண் திசையும் அவளின் அருளாட்சியை தான் போற்றி புகழ்கின்றது. அண்டத்தை காக்கதான் எத்தனை வடிவம் அதில் வரும் பேராற்றலை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஆதிசக்தியாய் தோன்றி ஆதிசிவன், ஆதிநாரணன், ஆதிபிரம்மன் ஆகியோரை படைத்த தாய் பற்றி நான்மறை வேதம் போற்றும் புகழ் போதாது,போதாது.\nஅன்னையவள் உலக உயிர்காக்க எடுத்த வடிவங்கள் சில. கொடுத்த வரங்களும் நலங்களும் பல,\nகாசியிலே விசாலாட்சியாக, உருவெடுத்து உயிர் களை காத்தருள்பவள், வடிவங்களில் வகைகோடி இருந்தாலும் சக்தி என்ற வடிவின் நாயகி தான் அவள், வரங்களை அளிப்பதில் வரலெட்சுமியாய், கல்வியை அளிப்பதில் கலைமகளாய், வீரத்தை கொடுப்பதில் மலை மகளாய் வடிவெடித்து வையகத்தை வாழ செய்பவள்.\nசரி அவள் பெருமைகளை சொல்ல இந்த ஒரு ஜென்ம வாழ்நாள் போதாது சொல்லி கொண்டே போகலாம்.\nஅனைத்திலும் அவள் உறைந்திருக்கிறாள், இறுதியில் அவளே கதி என் பதையும் அவளே முக்தி தரும் மூகாம்பிகா என்றும் நம்மை சொல்லால் சொல்ல வைத்து உணர்வால் உணர்த்துகிறாள் என் அன்னை.\nஅவள் அவதாரம் மன்மத வருடம் கொண்டே தொடங்கியதை நான் உணர் வேன். அதை உங்களுக்கும் உணர்த்த நான் கடமைபட்டுள்ளேன்.\n(1) சக்திகளிலே சாந்த சொரூபமும் உண்டு, உக்ர சொரூபமும் உண்டு. பக்தர்கள் பூஜை செய்யும் போது சாந்த கோலம் கொண்ட புன்சிரிப்போடு திகழ்கிறாள் அன்னை.\n(2) பக்தர்களை சத்ருக்கள் சோதிக்கும் போது கோபம் கொண்டு அசுரனை வதம் செய்ய உக்ர நிலையை அடைகிறாள், ஆதி பராசக்தி வடிவங்களில் உயர்ந்த வடிவம். தோல்வியை துரத்தி எளிதில் வெற்றி கொடுக்கும் வடிவம்தான் இந்த வாராகி.\nபூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், தபோலோகம் உள்ளிட்ட ஏழு லோகங்களின் காவல் படைத்தலைவி, தன்னை நம்பிய பக்தர்களுக்கு துளிகூட தீவினை அண்டாது காப்பதில் மூங்கில் போன்ற திடமான உடலை கொண்ட வெற்றி தேவதை அவள். எட்டு திசை அதிபர்களின் ஆயுதங்களில் உறைந்திருப்பவள் இந்த வாராகி.\nவாராகி என்றாலே வரம் என்று பொருள். இவள் அதர்வண வேதத்தின் தலைவி யாகவும் விளங்குகிறாள்.\n“எழிற்பெரும் சேனை எதிர்வரினும் விலக்க வல்லாள்\nஒரு மெல்லியதன் பாதம் விரும்புகவே”\nஎன கூறுகின்றது வாராகி மாலை, அதாவது எத்தனை சேனைகள் கோடியளவில் நின்றாலும் அவள் பாதத்தை பணிந்த பக்தனுக்காக அத்துனை பேரையும் வீழ்த்தி தன் பக்தனை காத்து ரட்சிப்பாள் என்று வாராகி மாலை அவள் வீரத்தை புகழ்கின்றது.\nவாராகி=வாராகம் என்பது பன்றியை குறிக்க கூடிய சொல், அன்னையவள் எதிரிகளை தவிடு பொடியாக்கி உலகை காக்க இந்த அவதாரம் எடுத்தாள்.\nமனித உடலும் மிருகத்தலையும் கொண்ட வர்கள் அதர்வண வ��த தெய் வங்கள். இவர் களுக்கு நூறு மடங்கு சக்தி அதிகம்.\nஅதில் அன்னையாகப்பட்டவள் உலக நன்மைக்காக அழகிய பெண்ணின் உட லும் வராகி முகமும் (காட்டு பன்றி முகம்) கொண்டு ஆவேச வடிவாய் எதிரியை வெல்லும் பேராற்றலாய் காட்சியளிக்கிறாள். அவள் வடிவத்தை அழகாய் சொல்கிறது வாராகி மாலை:\n“இருகுழை கோமளம், தாள்புஷ்பராகம் இரண்டுகண்ணும்\nகுருமணிநீலம் கைகோமேதகம் நகம் கூர்வ யிரம்\nதிருநகைமுத்து கனிவாய் பவளம் சிறந்த வளல்லி\nமரகதநாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே-\nவாராகியின் இரு செவிகளும் மாணிக்க ஒளியுடையதாம், இரண்டு பாதங்களும் புஷ்பராகம் போன்று மலர்கிறதாம். அந்த அழகிய இரு விழிகளும் நீலக்கல் போன்றதாம். அவள் நகம் வைரம் போன்று மின்னுகிறதாம். அவள் புன்னகையோ முத்தை போன்று உள்ளதாம். அவள் செவ்வாய் பவள நிறத்தில் அமைந்து ஆர்ப்பரிக்கின்றதாம். இடையோ மரகதம், உடலோ பச்சை நிற ஒளி ரும் திருமேனி என அவள் அம்சத்தை விவரிக்கின்றது.\nஇவள் உறுகொண்டு உருவான காரணமே மானிட பிறப்புக்கும், அரசாள் பவர்களுக்கும் வெற்றியை, வாக்கு வலிமையை தருவதற்கே. அதைவிட ஒரு பக்தனை பக்குவப்படுத்தி ஞானத்தை தந்து வெற்றி உருவாக வடிவெடுக்க செய்வதில் வாராகி அன்னையே முதலிடம் வகிக்கின்றாள்.\nவாராகி என்பவள் புவனேஸ்வரியின் படைத்தலைவி. அவளின் எதிரிகளை பொடிபொடியாக்கும் பைரவியும் வாராகியே.\nபுவனேஸ்வரி மாதாவிற்கு யார் எதிரிகள் அசுரர்கள்தான் மானிட பிறப்பு களில் உள்ள அசுர குணம், காமம், குரோதம், தான் எனும் அகந்தை இவற்றை எல்லாம் அழித்து தவிடுபொடியாக்கி நலமுற செய்யவே அவதரித் திருக்கிறாள் வாராகி.\nவாராகிதேவியின் பிறப்பிடம் பூபுரம் என்று சொல்லப்படும் பதினாறாவது ஆவரணமாகும். இது லலிதா பரமேஸ்வரியின் ஸ்ரீசக்ர மாகும். இது சிந்தாமணி கிருகத்தின் நுழைவுவாயில். இங்கு ஆயிரம் தூண்கள் கொண்ட மாபெரும் கோட் டையில் அவதரித்து சூரிய சந்திரர்கள் முக்கோடி தேவர் களின் ஒட்டுமொத்த வடிவாகி சுடர்விட காட்சியளிக்கிறாள்.\n“ஸ்ரீசக்ர வடிவில் திகழும் அன்னை புவனேஸ்வரிக்கு எட்டு திக்கிலும் அமர்ந்து எட்டு நாமங்களை கொண்டு வாராகி திகழ்கின்றாள்.\nஅவை 1. ஆதி வாராகி, 2.லகு வாராகி, 3. பஞ்சமி, 4. அஸ்வாரூடா வாராகி, 5.தண்டநாத வாராகி, 6. தூம்ர வாராகி, 7.பரூகத் வாராகி, 8. ஸ்வப்ந வாராகி.\nவாராகி அன்னை கரிய நிறம் உடையவள். கையில் “உலக்கையும்”, “கலப்பையும்” ஏந்தியவள். வேதவடிவாகி பூமியை நோக்கும் வடிவம் கொண்டு கூரிய இரு பற்களை உடையவள் இந்த வாராகி.\nவாராகி உதித்த நட்சத்திரம்:- ஆயில்யம்\nவாராகி உதித்த திதி:- பஞ்சமி (வளர்பிறை)\nவாராகிக்கு உகந்த நிறம் :- நீலம், கருப்பு, பவள நிறம் ஆனால் நீல நிற வஸ் திரமே முதன்மையானது.\nவாராகிக்கு உகந்த மலர் :- நீல சங்கு பூ, கருந்துளசி, வில்வம்\nவாராகிக்கு வலிமை கூடும் நாள்:- பவுர்ணமி, தேய்பிறை பஞ்சமி, அஷ்டமி, தசமி திதி சிறப்பு\nவாராகி வந்து நம்மோடு பேசும் நேரம்:- இரவு 8 மணிக்கு மேல் 10 மணிக்குள் பூஜை செய்ய சிறப்பு\nபிடித்த அமுது:- சர்க்கரை வள்ளிகிழங்கு, எருமை தயிர், பயிர் வகை கள், மாதுளை, அண்ணாசி, செங்கரும்பு, ஆமை வடை.\nபூர்வபுண்ணிய படி யாரெல்லாம் வாராகியை நாடுவார்கள்\nஒருவர் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அவர்கள் அன்னையின் அருள் பெற்றவர்கள். பிறக்கும் போதே ஜாதகத்தில் (சனி+கேது) அல்லது சனிக்கு(1,5,9) எனும் திருகோண ஸ்தானங்கள் கேது அமர்ந் தாலும் அன்னையின் அருள் எளிமையாக கிட்டும். மேலும் பனிரெண்டாம் இடத்தில் ராகு அமைய பெற்றவரும் (சுக்ரன்+புதன்+ ராகு) சேர்க்கை பெற்று பாவத்தில் அமைந்தவர் அன்னை பிறக்கும் போதே தேடி வருவாள், ராகு என்பவனே ஜோதிடத்தில் மாந்திரீக சக்தி, சித்திக்கு அதிபதி. அவர் மோட்ச ஸ்தானம் எனும் 12-ம் இடத்தில் அமரும் போது நிச்சயம் இப்பிறப்பில் அவன் ‘வாராகி’-யை நாடியே தீர வேண்டும் அவள் அருள் பெற வேண்டும் என்பதே நியதி,\nவாராகி எனும் நாமமே இனி நம்மை கரை சேர்க்க இருக்கின்றது. சிங்கத்தின் மீதேறி அண்டமெல்லாம் அஞ்சிநடுங்க அதர்மங்கள் ஒடுங்கி ஓட, சத்ருக்கள் குடலை பிடுங்கி வீச வருகிறாள் வாராகி.\nஇனி உங்கள் வாழ்வில் வசந்தமே. வரம் தர வாழ்வு தர வர இருக்கிறாள் வாரம் தோறும், இனி உங்கள் வாழ்வில் அனைத் தும் சுகமே, நிம்மதியே. செல்கின்ற இடமெல்லாம் அன்னையால் வெகுமதியே\nயார் கையில் எல்லாம் யார் இல்லங்களில் எல்லாம் இந்த மலர் செல்கின்றதோ அங்கெல்லாம் அவள் அமர்ந்து ஆட்சி செய்ய இருக்கிறாள் என்று அர்த்தம்...\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்ட��ரைக் வாபஸ், தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.218 கோடி சொத்துக்கள் முடக்கம்\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை\nதசரா விழா தோன்றிய கதை\nமுத்தான வாழ்வருளும் குலசை முத்தாரம்மன்\nமகா புஷ்கர விழா: தாமிரபரணி ஆற்றில் 7-வது நாளாக புனித நீராடி வழிபட்ட பக்தர்கள்\nநெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா 24-ந்தேதி நடக்கிறது\nதிருப்பதியில் தங்க தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nவாராகி வழிபாட்டு பூஜை முறைகள்\nவாராகியை ஏன் இரவு நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும்\nவாராகி வழிபாடு செய்வதற்கு உகந்த காலம்\nவாராகி அன்னையை வணங்கும் முறை\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/5184/", "date_download": "2018-10-17T18:40:10Z", "digest": "sha1:XGNGNWCFI246FSEFHJ4SZWJHRRWS4BG3", "length": 5198, "nlines": 73, "source_domain": "arjunatv.in", "title": "டெல்லியில் இன்று அதிகாலை மீண்டும் புழுதி புயல்…மிகுந்த பாதிப்பு. – ARJUNA TV", "raw_content": "\nடெல்லியில் இன்று அதிகாலை மீண்டும் புழுதி புயல்…மிகுந்த பாதிப்பு.\nடெல்லியில் இன்று அதிகாலை மீண்டும் புழுதி புயல்…மிகுந்த பாதிப்பு.\nடெல்லியில் இன்று அதிகாலை மீண்டும் புழுதி புயல்…மிகுந்த பாதிப்பு.\nடெல்லியில் இன்று அதிகாலை மீண்டும் புழுதி புயல் ஏற்பட்���தால் நகர் முழுவதும் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nடெல்லியில் இன்று அதிகாலை கடுமையான புழுதி புயல் ஏற்பட்டதால் நகர் முழுவதும் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வட மாநிலங்கள் முழுவதும் புழுதி புயல் தாக்கி வரும் நிலையில் இன்று அதிகாலை மீண்டும் பலத்த காற்றுடன் புழுதியும் சேர்ந்து தாக்கியதால் டெல்லி மாநகர் முழுவதும் ஸ்தம்பித்துள்ளது.\nஇந்நிலையில் இந்திய வானிலை மையம் அடுத்த 48 முதல் 72 மணி நேரத்திற்கு பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி எச்சரித்துள்ளது. கடந்த இரு தினங்களில் புழுதி புயல் காரணமாக ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி உட்பட ஐந்து வட இந்திய மாநிலங்களில் 80 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTags: டெல்லியில் இன்று அதிகாலை மீண்டும் புழுதி புயல்...மிகுந்த பாதிப்பு.\nPrevious ராசியில்லாத எடியூரப்பா இம்முறையும் முழு பதவிக்காலத்தையும் அனுபவிக்காமல் ராஜினாமா செய்துள்ளார்…\nNext 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கி ரூ.3 லட்சம் தருவதாக பேரம்\nகீர்த்திசுரேஷ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2018\nவிஜயதசமி சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\nஆயுதபூஜை சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viyaasan.blogspot.com/2016/04/blog-post_19.html", "date_download": "2018-10-17T18:05:06Z", "digest": "sha1:KG7QY65DT6S2IGST56YI2BZI3Y77COQB", "length": 57148, "nlines": 135, "source_domain": "viyaasan.blogspot.com", "title": "VIYASAN: இந்தியா - இலங்கையுடன் போர் தொடுத்தாலே தவிர கச்சதீவை 'மீட்க' முடியாது!", "raw_content": "\nஇந்தியா - இலங்கையுடன் போர் தொடுத்தாலே தவிர கச்சதீவை 'மீட்க' முடியாது\nபன்னாட்டுச் சட்டங்களின் படி இலங்கைக்குச் சொந்தமான கச்சதீவை மீட்கப் போவதாகக் கூறுவது அவ்வளவு இலகுவான விடயம் அல்ல. கச்சதீவை மீட்க இந்தியா இலங்கை மீது போர் தொடுத்து மீட்டுக் கொண்டாலே தவிர, இலங்கைக்குச் சொந்தமான எந்த நிலப்பரப்பையும் எவரும் \"மீட்கவும்\" முடியாது. சொந்தம் கொண்டாடவும் முடியாது என்பது தான் உண்மை.\nகச்சதீவு இலங்கையின் வடமாகாண அரசுக்கு (ஈழத்தமிழர்களுக்கு) அதாவது இலங்கைக்குத் தான் சொந்தமானது என்பதில் ஈழத்தமிழர்களுக்கு எந்த ஐயமும் கிடையாது ஆனால், இந்த விடயத்தில் ஈழத்தமிழர்களின் நிலை இருதலைக்கொள்ளி எறும்பின் நிலை போன்றது. கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானதென வாதாடினால் தமிழ்நாட்டுத் தமிழர்களின் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என்பதே பல இலங்கைத் தமிழர்களின் கவலையாகும். மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாத நிலை.\nதமிழ்நாடு இன்று தனிநாடாக இருந்தால், எமது உரிமையை தமிழ்நாட்டுக்கு விட்டுக் கொடுப்பதால் ஈழத்தமிழர்களுக்கு எதிர்காலத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படாதென நம்பலாம், ஆனால் தமிழ்நாடு தனிநாடல்ல. அங்கு , தமிழையும், தமிழர்களையும் எதிர்க்கும் தமிழரல்லாத ஆளும் வர்க்க (வந்தேறிகளின்) த்தினரின் ஆதிக்கம் மிகவும் அதிகம். கச்சதீவு யாழ்ப்பாண அரசின் ஆளுமையின் கீழிருந்த ஈழத்தமிழர்களின் சொத்து, அதை விட்டுக் கொடுக்க முடியாது என்பதை, எமது தமிழ்நாட்டுச் சகோதரர்களுக்கு விளக்க வேண்டியது ஒவ்வொரு ஈழத்தமிழனதும் கடமை என்பது எனது கருத்தாகும்\nகச்சதீவு இலங்கைக்கு அல்லது இந்தியாவுக்குச் சொந்தமானதா என்று விவாதிப்பதை விட, ஈழத்தமிழர்களின் விடயத்தில் இலங்கை, இந்தியாவுடன் செய்த ஒப்பந்தத்தையும், இந்தியாவுக்குக் கொடுத்த உறுதிமொழிகளையும் மீறும் போது, இந்தியாவும் இலங்கையுடன் கச்சதீவு சம்பந்தமாக செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறினால் என்ன, என்று இந்தியர்கள் வாதாடினால் அது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது மட்டுமல்ல, அது “கச்சதீவு இராமநாதபுரம் ஜமீன்தாருக்குச் சொந்தமானது” என்ற நொண்டி வாதத்தை விட வலுவானதும் கூட.\nஉதாரணமாக ஈழத்தமிழர்களின் உரிமைகள் சம்பந்தமான விடயத்தில் இந்தியாவுக்கு அளித்த எந்த உறுதிமொழிகளையும் இலங்கை நடைமுறைப்படுத்தவில்லை. அதை விட இருநாடுகளுக்கிடையில் இடையே நடைபெற்ற சர்வதேச ஒப்பந்தமாகிய இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின் படி: சட்டமாக்கப்பட்ட 13வது திருத்தத்தையும் இலங்கை இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. இந்தியாவை கலந்தாலோசிக்காமல் இந்தியஇலங்கை ஒப்பந்ததுக்கெதிராக வடக்கு கிழக்கு இணைப்பை இலங்கையின் இலங்கையின் உச்சநீதிமன்றத்தின் ஒத்துழைப்புடன் நீக்கி விட்டது. ஆனால் அதைப்பற்றி இந்திய அரசு மூச்சுக் கூட விடவில்லை. இதற்காகத் தானே ராஜீவ் காந்தியும் உயிரைத் தியாகம் செய்தார் என்கிறார்கள் சில இந்தியர்கள்.\nஅதனால் இலங்கை ஒப்பந்தங்களை மீறும் போது, இந்தியாவும் கச்சதீவு ஒப்பந்தத்தைக் கிழித்துப் போட்டால் என்ன என்ற கேள்வியை இந்��ியர்கள் கேட்டால், அல்லது அதை வலியுறுத்தினால் அது நியாயமானதே தவிர கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது என்று வாதாடுவதல்ல. முடிந்தால் இலங்கையுடன் போரிட்டு, அல்லது தாஜா பண்ணி கச்சதீவை குத்தகைக்கு எடுத்துக் கொண்டாலும், அதைப்பற்றி ஈழத்தமிழர்கள் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.\nக‌ச்ச‌தீவு இல‌ங்கைக்கு அதாவது ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கே சொந்த‌மான‌து:\nஇலங்கையின் கடலெல்லைக்குள் இருக்கும் தீவுக்கூட்டங்களில் ஒன்றாகிய கச்சதீவு இன்று பலரும் பேசப்படும் விடயமாக உருவெடுத்துள்ளது. இந்தியர்கள் ;பலரும் கச்சதீவை இந்தியா இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது போலவும் அல்லது இந்தியாவின் நிர்வாகத்தின் கீழிருந்த தீவை இந்திராகாந்தி இலங்கைக்கு தாராள மனப்பான்மையுடன் பரிசளித்து விட்டார் என்பது போலவும் எழுதித் தள்ளுகிறார்கள். ஆனால் 1974 ஒப்பந்தத்துக்கு முன்பாகவே கச்சதீவு இலங்கையின் ஆளுமையின் கீழ், யாழ்ப்பாண அரசாங்க அதிபரின் நிர்வாகத்தின் கீழ் தானிருந்தது என்பது தான் உண்மை.\nகச்சதீவு இந்தியாவுக்குச் சொந்தமானதென்பதற்கு ஆதாரமாகக் காட்டப்படும் இராமநாதபுரம் சமிந்தாரி சம்பந்தமான ஆதாரங்களை இலங்கை ஒரு போதும் ஏற்றுக் கொண்டதுமில்லை, சர்வதேச நீதிமன்றங்களில் வாதாடக் கூடியளவுக்கு அவை வலுவான ஆதாரங்களுமல்ல.\nஇன்று, நாம் ஈழத்தமிழர்கள் இலங்கை அரசிலும், சிங்களவர்களிலும் எங்களுக்குள்ள வெறுப்பால், கச்சதீவு இந்தியாவுக்குச் சொந்தமானது என்ற கருத்தை மறுக்காமல், ஏற்றுக் கொண்டால், நாளை வடமாகாண அரசும், வடமாகாண ஈழத்தமிழ் மீனவர்களும் கூட, கச்சதீவைச் சொந்தம் கொண்டாட முடியாமல். ஈழத்தமிழர்களை வெறுக்கும் இந்திய தேசியவாதிகளுடன் சர்வதேச நீதிமன்றங்களில் வாதாட வேண்டிய நிலையேற்படலாம். தமிழ்நாட்டில் தமிழுணர்வென்பது அருகி வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் அது முற்றாகக் காணமால் போய்விடும். தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியத்தை, தமிழ்த்தேசியம் பேசுகிறவர்களை வெறுக்கிறவர்களும், எதிர்க்கிறவர்களுமே அதிகம். திராவிடமும், பெரியாரிசமும், தமிழ்நாட்டை ஆளப்பிறந்த, தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாத திராவிடர்களும் தமிழ்த்தேசியத்துக்கு குழிபறித்து விட்டு, அப்படியே போட்டுப் புதைக்கக் காத்திருக்கின்றனர்.\nஇந்த நிலையில் தமிழ்நாட்டின் இந��தியர்கள், எதிர்காலத்தில் கச்சதீவு விடயத்தில் ஈழத்தமிழர்களுடன் கருணையுடன் நடந்து கொள்வார்கள் என்றெல்லாம் கற்பனை செய்து கச்சதீவு விடயத்தில் விட்டுக் கொடுப்பது தவறானதொன்றாகும். சிங்களவர்களின் மீது எங்களுக்கு என்ன கோபதாபமிருந்தாலும், இலங்கை எங்களின் தாய்நாடு, இலங்கைக்குச் சொந்தமான ஒரு தீவை இன்னொரு நாடு சொந்தம் கொண்டாடும் போது, அதைக் கண்டும் காணாதது போலிருப்பது நாம் எமது மண்ணுக்குச் செய்யும் துரோகமாகும்.\nயாழ்ப்பாண அரசும் அதன் தீவுகளும்:\nதமிழ்நாட்டில் தமிழர்கள் தமது அரசையும் ஆட்சியையும் இழந்து வந்தேறி தெலுங்கர்களுக்கும், மராத்தியருக்கும், துலுக்கர்களுக்கும் கைகட்டிச் சேவகம் செய்து கொண்டிருந்த போதுயாழ்ப்பாணத் தமிழ் அரசு மட்டும் தான் இறைமையுள்ள தமிழ் அரசாக நிலைத்திருந்தது. தமிழ்நாட்டில் அந்த நிலை தான் இன்றும் தொடர்கிறது.\nஈழத்தமிழர்களின் யாழ்ப்பாண இராச்சியத்தைப் போர்க்களத்தில் போத்துக்கேயரிடம் இழக்க முன்னர், அதன் செல்வச் செழிப்பையும், கடல்வளத்தையும், முத்துக்குளிப்பினால் ஈட்டிய செல்வங்களையும், யாழ்ப்பாண அரசின் கடல்படையின் ஆளுமைக்கு பாக்குநீரிணை முழுவதும் உட்பட்டிருந்தையும், யாழ்ப்பாண அரசர்களின் அதிகாரம் புத்தளம், குதிரைமலைக்கு அப்பால், தென்னிலங்கையில் குருணைக்கல் (குருநாகல்) தொடக்கம், சிவனொளிபாதமலை வரை பரவியிருந்தது என்பதையும், அரபு முஸ்லீம்களால் புனித தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஆதாம் மலை அல்லது சிவனொளிபாதமலையைத் தரிசிக்க இலங்கைக்கு வந்த அரேபிய யாத்திரீகர் இபின்பத்தூத்தா Ibn Battuta தெளிவாக ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளார்.\nஅர‌பு யாத்திரிக‌ர் இபின் பத்தூத்தா தில்லியின் முக‌ம்ம‌து பின் துக்ள‌க்கின் பிர‌த‌ம் நீதிய‌ர‌ச‌ர் (ஹாதி) ஆக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌ பின்ன‌ர், க‌ள்ளிக்கோட்டை அர‌ச‌னின் அவையில் சேவை செய்த‌ பின்ன‌ர் இல‌ங்கையிலுள்ள‌ சிவ‌னொளிபாத‌மலை அல்லது Adam's Peak க்கு யாத்திரை சென்ற‌ போது 1344 இல் யாழ்ப்பாண‌த்தில் யாழ்ப்பாண‌ அர‌ச‌ன் மார்த்தாண்ட‌ சிங்க‌ன் பரராச‌சேக‌ர‌னின் விருந்தின‌ராக‌த் தங்கியிருந்தார்.\nஅது மட்டுமன்றி போத்துக்கேய, டச்சுப் பாதிரிமார்களின் குறிப்புகளிலும் யாழ்ப்பாண இராச்சியம் யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் முடங்கி விடவில்லை. இ���்தியாவுக்கும் இலங்கைக்குமிடையே பாக்குநீரிணையிலுள்ள பல பெரிய/சிறிய தீவுகளையும் உள்ளடக்கியதாக விளங்கியதாகக் குறிப்பட்டுள்ளனர்.\nயாழ்ப்பாண அரசர்களுக்குச் சேதுகாவலர் எனப்பட்டம் சூட்டப்பட்டமைக்குக் காரணம் இராமநாதபுரம் சமஸ்தான் சமீன்தார்களுக்கு முன்பாலவே சேது அல்லது இராமர் அணையைக் காக்கும் கடமை இராமேஸ்வரத்தில் உறையும் இராமேச்சரநாதரால் (சிவன்) தம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக யாழ்ப்பாண அரசர்கள் நம்பியதால் தான். யாழ்ப்பாண அரசர்கள் மட்டுமன்றி பல சிங்கள அரசர்கள் கூட இராமேஸ்வரம் சிவாலயத்துக்கு திருப்பணி செய்துள்ளார்கள். இராமேஸ்வரத்துக்கும் ஈழத்தமிழர்களுக்கும், இலங்கைக்குமுள்ள தொடர்பு தொன்று தொட்டது. ராமேஸ்வரம் கோயிலின் கருவறையைக் கருங்கல்லால் கட்டி திருப்பணி செய்தவன் யாழ்ப்பாண அரசன் பரராசசசேகரன் (குணவீரசிங்கம்) (1410- 1440 A.D).\nஅதனால்சில நூற்றாண்டுகளின் முன்னர், யாழ்ப்பாண அரசர்களின் பாக்குநீரிணை முழுவதையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தமை தெளிவாகிறது. யாழ்ப்பாண அரசர்களின் ஆட்சியின் கீழிருந்த எல்லாத் தீவுகளும் போத்துக்கேயர்களிடம், டச்சுக்காரர்கள், பின்னர் ஆங்கிலேயர்களிடம் கைமாறியதேயன்றி இராமநாதபுரம் அரசர்களிடம் அல்ல. இராமநாதபுரம் சிற்றரசர்களோ அல்லது அவர்களின் வழி வந்த சமிந்தாரிகளோ போத்துக்கேயரிடம், ஒல்லாந்தர்களிடம் அல்லது ஆங்கிலேயர்களிடம் போரிட்டு யாழ்ப்பாண அரசின் கீழிருந்த எந்த தீவையும் கைப்பற்றியதாக வரலாறு கிடையாது. இராமநாதபுரம் சமிந்தாரிகள் கடற்படை எதையும் வைத்திருக்கவுமில்லை.\nபோத்துக்கேயரிடமிருந்து யாழ்ப்பாண அரசும் அதன் தீவுகளும் 1655 இல் டச்சு கிழக்கிந்தியக் கம்பனியிடம் கைமாறியதற்கும் அதன் பின்னர் பிரித்தானியர்களின் ஆளுமையிலிருந்து கச்சதீவு இலங்கையின் ஆளுமைக்கு உட்பட்டதாக இருந்ததமைக்கான ஆவணங்கள் அனைத்தும் இலங்கை அரசிடம் இன்றும் உண்டு.\nகாலனித்துவ ஆட்சியாளர்களின் உத்தியோக பூர்வ கடிதப் பரிமாறல்கள், கடல்நிலை வரைபடங்கள், கச்சதீவு சம்பந்தமாக ஐரோப்பியர்களின் ஆட்சிக் காலத்தில் இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டவாக்கங்கள் என்பன கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது என்பதை உறுதிப்படுத்துகின்றன. இந்த ஆதாரங்கள் நவம்���ர் 30,2011 இலங்கைப் பாராளுமன்றத்தில்கச்சதீவு சம்பந்தமான விவாதத்தின் போது Parliamentary Question No.1522/11No.1522/11 க்குப் பதிலளிக்கும் போது N இலங்கைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.\nஅத்துடன் இந்தியா தனக்குச் சொந்தமான ஒரு தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததா என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது தெளிவாக இலங்கை மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. உதாரணமாக, ஒரு பொருள் எங்களுக்கு முழுமையாகச் சொந்தமானது என்பது நிரூபிக்கப்படும் வரை, உறுதிப்படுத்தும் வரை, நாங்கள் அந்தப் பொருளை யாருக்கும் விட்டுக் கொடுக்கவோ அல்லது பரிசளிக்கவோ முடியாது. அதனால் இந்தியா கச்சதீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது, அதாவது ‘Ceded” என்ற வார்த்தைக்கே இடமில்லை, ஏனென்றால் கச்சதீவு இந்தியாவுக்குச் சொந்தமானதல்ல.\nநெடுந்தீவு இலங்கைக்கு சொந்தமான பாக்குநீரிணையிலுள்ள ஏழு பெரிய\nதீவுகளில் நிலப்பரப்பில் பெரியது. யாழ்ப்பாண அரசின் ஆட்சியில் நெடுந்தீவு முக்கிய தீவுகளில் ஒன்றாக இருந்தது 1543 இல் யாழ்ப்பாண அரசன் முதல்முறையாக போத்துக்கேயக் கப்பலைத் தாக்கி அதிலுள்ள பொருட்களைக் கைப்பற்றி, போத்துக்கேயருடன் பகையைத் தொடங்கியது நெடுந்தீவில் தான். அது மட்டுமன்றி யாழ்ப்பாண அரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும் பிரிட்டிஸ் ஆட்சிக்காலத்திலிருந்தே கச்சதீவு இலங்கையின் குறிப்பாக நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபரின் (கலெக்டர்) நிவாகத்தின் கீழ் தான் இருந்ததேயல்லாமல் இராமநாதபுரம் கலெக்டரின் நிர்வாகத்தின் கீழ் அல்ல.\nகச்சதீவிலுள்ள அந்தோனியார் கோயிலின் நிர்வாகமும் யாழ்ப்பாண கத்தோலிக்க ஆயரினதும் (Jaffna Diocese), நெடுந்தீவு மறைமாவட்ட பிரிவின் கீழ் தான் 1974 க்கு முன்பே இருந்து வருகிறது.\nகச்சதீவுக்கு மிகவும் அண்மையிலுள்ள இலங்கைக்குச் சொந்தமான தீவாகிய நெடுந்தீவு முற்காலத்தில் பால்தீவு, பசுத்தீவு என்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டது. தொன்று தொட்டு, இலங்கை சுதந்திரமடைந்த பின்பும், இந்தியாவும் இலங்கையும் குடிவரவு –குடியகல்வுச் சட்டங்களை கடுமையாக நடைமுறைப் படுத்தும் வரை, நெடுந்தீவு மக்கள் தமது முன்னோர்களின் வழக்கப்படி இராமேஸ்வரம் கோயிலுக்கு பூவும், பாலும் படகுமூலம் அனுப்பி விட்டபின்பே உணவுண்ணும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர் எனக் கூறப்படுகிறது.\n1974 இல் கச்சதீவு ஒப்பந்த��் கைச்சாத்திடப் பட முன்னரும் கச்சதீவைச் சுற்றியுள்ள கடல்வலயத்தில் மீனவர்கள் (இந்திய மீனவர்களாக இருந்தாலும் கூட) இலங்கைக் கடல்படை தான் அவர்களை மீட்கச் சென்றதேயல்லாமல், இந்தியக் கடல்படை அல்ல. கச்சதீவில் இந்தியாவுக்கும் பங்கு இருந்திருந்தால்,1974க்கு முன்னரே கச்சதீவின் நிர்வாகத்தில் இந்தியாவும் தனது பங்கை அல்லது ஆளுமையை ஏன் வலியுறுத்தவில்லை\nகச்ச்சதீவை இராமநாதபுரம் சமிந்தாருக்குச் சொந்தமாக்குவதற்காகக் கூறப்படும் “ஆதாரங்கள்” அல்லது கதைகள் போலவே, நெடுந்தீவு மக்களிடமும் கச்சதீவு அவர்களுக்குச் சொந்தமானதாக காட்டும் பாரம்பரிய கதைகளும், ஆதாரங்களும் உண்டு. உதாரணமாக, இலங்கையில் வேளாளர்களின் குடியேற்றத்தைக் குறிப்பிடும், யாழ்ப்பாண அரசின் வரலாற்றைப் பேசும் யாழ்ப்பாண வைபவமாலையில் குறிப்பிடப்படும் திருநெல்வேலியிலிருந்து குடியேறிய வேளாளன் இருமரபுந்தூய தனிநாயக முதலியின் வழிவந்தவர்களாகிய நெடுந்தீவு உடையார்களில் ஓருவர் தனது மகளுக்குக் கச்சதீவைச் சீதனமாகக் கொடுத்தாராம். அங்கு மீன் பிடிக்கும் மீனவர்கள் நெடுந்தீவு உடையாருக்கு வரி செலுத்தியதாகக் கூறுகிறார்கள்.\nசிறிமா - இந்திரா ஒப்பந்தம்:\nக‌ச்ச‌தீவு இல‌ங்கைக்கு இந்தியாவால் விட்டுக்கொடுக்க‌ப்ப‌ட்ட அல்ல‌து இந்தியாவால் பரிச‌ளிக்க‌‌ப்பட்டதீவு அல்ல‌. 1960ம் ஆண்டின் பிற்ப‌குதியில்க‌ச்ச‌தீவை ச‌ட்ட‌பூர்வ‌மாக‌ சொந்த‌ம் கொண்டாடுவ‌த‌ற்கு ப‌ல‌மான‌ ஆதார‌ங்க‌ளில்லை என்ப‌தையுண‌ர்ந்த‌ இந்தியா, க‌ச்ச‌தீவை இந்தியாவும் இல‌ங்கையும் ச‌ம‌ப‌ங்காக‌த் துண்டாடுவ‌தைப் (a proposal for a “condominium” பற்றிப் பேசியது.\nஆனால் இல‌ங்கை அந்த‌ப்பேச்சையே ஏற்றுக் கொள்ளவில்லை. இந்திய‌ வெளியுற‌வு அமைச்ச‌ருக்கும், இல‌ங்கைத் தூத‌ருக்கும் 1968 இல் ந‌ட‌ந்த‌ பேச்சுவார்த்தையில் இர‌ண்டு நாடுக‌ளின் க‌ரைக‌ளிலிருந்தும் நேர்க்கோட்டில் க‌ச்ச‌தீவைப் பிரிக்கும் பேச்சை எடுத்த‌து இந்தியா. அதற்கும் இலங்கை சம்மதிக்காததால், பேச்சு வார்த்தை இலங்கையின் கடல் எல்லையைத் தீர்மானிக்கும் விதமாகத் திசை திரும்பியது.\nஇல‌ங்கையின் க‌ட‌ல்எல்லையை மிகவும் சுருக்கி இலங்கைக்கு மிகவும் அண்மையில் உருவாக்குவதற்கு இந்தியா முயன்றது ஆனால் இலங்கையோ எதற்கும் மசியவில்லை. ஏனென்றால் கச்சதீ��ு இலங்கைக்குத் தான் சொந்தம் என்பதில் இலங்கைக்கு எந்தவித சந்தேகமும் கிடையாது.\nக‌ச்ச‌தீவு ச‌ம்ப‌ந்த‌மாக‌ தொட‌ர்ந்த‌ பேச்சுவார்த்தைக‌ளில் இந்தியாவுக்குக் கச்சதீவில் உள்ள கவனத்தை விட கச்சதீவைச் சுற்றியுள்ள மீன்வளம் நிறைந்த கடலடித்தள மேடைகளைத் தன்வசப்படுத்தும் நோக்கத்துடன் கச்சதீவை பணயமாக (bargain chip) ஆகப் பாவிப்பது தான் நோக்கம் என்பதை இலங்கை இலகுவில் புரிந்து கொண்டது.\nஇந்த‌ நிலையில் இர‌ண்டுநாடுக‌ளும் ஏற்றுக் கொள்ளும் வ‌கையிலான‌ தீர்வுக்கு அமைவதாக இல‌ங்கையும்ஒப்புக்கொண்ட‌து, அதாவ‌து க‌ச்ச‌தீவின் மேற்குப்ப‌குதியில் க‌ட‌ல் எல்லையைச்சிறிய அளவு குறைப்ப‌தாக‌வும் ஆனால் இந்தியா கேட்பது போல் 1/2 மைல்அள‌வுக்கெல்லாம் குறைக்க‌ முடியாதென்ற‌து இலங்கை.\nபின்னர் அதன்தொடர்ச்சியாக இந்திய‌ப்பிர‌த‌ம‌ர் இந்திரா காந்தியுட‌ன் இல‌ங்கைப் பிர‌த‌ம‌ர் சிறிமாப‌ண்டார‌நாய‌க்கா மேற்கொண்ட‌ பேச்சுவார்த்தையில், கச்சதீவிலிருந்து 1/2மைலுக்கு இலங்கையின் க‌ட‌ல் எல்லையை வெறும் ம‌ண‌ல் திட்டுக‌ள் கொண்ட‌ஆழ‌ம் குறைந்த‌ க‌ட‌லில், குறைத்துக் கொள்வ‌தை ஏற்க‌முடியாது ஏனென்றால்அப்ப‌டியான‌ குறுகிய‌ க‌ட‌லில் இல‌ங்கைக் க‌ட‌ல்ப‌டையால் இயங்குவது முடியாதுஎன்பதைக் காரணம் காட்டி அதற்கு மறுப்புத் தெரிவித்தார் இலங்கைப் பிரதமர்சிறிமாவோ பண்டாரநாயக்கா.\nஇல‌ங்கையின் ம‌றுப்புக்க‌ளை இந்திராகாந்தி அப்படியே ஏற்றுக்கொண்டால் அர‌சிய‌ல் ரீதியாக‌ அவ‌ருக்குப் பாதிப்புஏற்ப‌டலாமென்பதைஎன்ப‌தை உண‌ர்ந்த‌ இல‌ங்கைப் பிர‌த‌ம‌ர் க‌ச்ச‌தீவைத் துண்டாட‌வோஅல்ல‌துமுழுமையாக இந்தியா சொந்த‌ம் கொண்டாடவோ இல‌ங்கை ஒருபோதும் ச‌ம்ம‌திக்காது, ஆனால் இலங்கையின் கடல் எல்லையைக் கச்சதீவிலிருந்து இரண்டு மைல்கள் குறைப்பதற்குத் தான் ஒப்புக் கொள்வதாகக் கூறினார்.\nஆனால் தனது ஆலோச‌க‌ர்க‌ளைக் க‌ல‌ந்தாலோசிக்காம‌லே, இல‌ங்கையின்\nக‌ட‌ல்எல்லையை க‌ச்ச‌தீவிலிருந்து ஒரு மைலாக‌ ம‌ட்டும் குறைத்துக் கொள்ளுமாறுகூறினார் இந்தியப்பிரதமர் இந்திரா காந்தி.\nஇல‌ங்கையின் க‌ட‌ல் எல்லைக்குள் உள்ள க‌ச்ச‌தீவை வெறும் இராம‌நாத‌புர‌ம்ச‌மிந்தாரின் ஆதார‌ங்க‌ளை வைத்து இல‌ங்கையிட‌மிருந்து ப‌றித்தெடுக்கமுடியாதென்ப‌தை உண‌ர்ந்த‌ இந்தியா, க‌ச்ச‌தீவை ப‌ண‌ய‌மாக‌ (Bargain chip) ஆக வைத்து இலங்கையிடமிருந்து 80 சதுர கிலோ மீற்றர் கடல் எல்லையைப் பாக்குநீரிணையில் பிடுங்கிக் கொண்டது.\n.இது பின்ன‌ர் 40ச‌துர‌ கிலோ மீற்ற‌ர்க‌ட‌ல் எல்லையாக‌க் குறைக்க‌ப்ப‌ட்ட‌து. இந்தியாவின் நோக்க‌ம் க‌ச்ச‌தீவ‌ல்ல‌,ஆனால் இல‌ங்கையின் க‌டல் எல்லையில் 40கிலோ மீற்ற‌ரைக் குறைப்ப‌த‌ன்மூல‌ம் இறால், மீன் ம‌ற்றும் க‌ட‌ல்வ‌ள‌ம், பெற்றோலிய‌ம் நிறைந்த‌ க‌ட‌ல்ப‌குதியை இல‌ங்கையிட‌மிருந்து கைப்ப‌ற்றுவ‌து தான்.\nத‌மிழ்நாட்டின் அர‌சிய‌லுக்குக‌ச்ச‌தீவு ஒரு த‌ன்மான‌ப்பிரச்ச‌னையாக‌ இருந்தாலும் கூட‌ இந்தியாவின் நோக்க‌ம்எல்லாம் பாக்குநீரிணைப்ப‌குதியிலுள்ள‌ கனிமங்களையும் பெற்றோலிய‌ம்ப‌டிவுக‌ளையும் முத‌லில் எடுத்துக் கொள்வ‌து தானே தவிர இல‌ங்கையின் க‌ட‌ல் எல்லைக்குள் இருக்கும் க‌ச்ச‌தீவை இல‌ங்கையிட‌மிருந்து பெற்றுக் கொள்வ‌த‌ல்ல‌.\nஇன்று இல‌ங்கைத்தீவின் ஆட்சி சிங்க‌ள‌வர்க‌ளின் கைக‌ளில் இருந்தாலும் கூடவர‌லாற்றுக் கால‌ம் தொட‌க்க‌ம் யாழ்ப்பாண‌க் குடாநாட்டில் தொட‌ங்கி இல‌ங்கைக்க‌ட‌ல் எல்லை வ‌ரை அத்த‌னை தீவுக‌ளும் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுடைய‌து.யாழ்ப்பாண‌த்த‌ர‌ச‌ர்க‌ள் தீவுக‌ள் அனைத்திலும் த‌ம‌து ஆளுமையைக்கொண்டிருந்த‌ன‌ர் என்ப‌து போத்துக்கேய‌ர், ஒல்லாந்த‌ர், ஆங்கிலேயர்க‌ளின்ஆவ‌ண‌ங்க‌ளிலிருந்து ம‌ட்டும‌ல்ல‌, நெடுந்தீவு போன்ற‌ க‌ச்ச‌தீவுக்கு அண்மித்த தீவுக‌ளில் வாழ்ந்த‌ த‌மிழ‌ர்க‌ளும், த‌மிழ் மீன‌வ‌ர்க‌ளின‌தும் க‌தைக‌ளிலும், வரலாற்றிலும் காணக்கூடியதாக உள்ளது. அன்று தொட்டு இன்றுவரை கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது என்பது தெளிவாகப் புலனாகிறது.\nபாக்குநீரிணையிலுள்ள தீவுக‌ளாகிய‌ நெடுந்தீவும்,அனைலைதீவும், ந‌யினாதீவும், பாலைதீவும், இர‌ணைதீவும், க‌ற்க‌ட‌ல்தீவும், எழுவைதீவும், மண்டைதீவும், புங்குடுதீவும், எப்படி ஈழத்தமிழர்களுடையதோ அவ்வாறே கச்சதீவும் ஈழத்தமிழர்களுக்கும் இலங்கைக்கும் சொந்தமானது.\nஇராம‌நாத‌புர‌ ச‌மிந்தாரி \"ஆதார‌ங்களைப்\" பார்ப்போம்:\n1605 இல் ராம‌நாத‌புர‌ம் சேதுப‌தி அர‌சு உருவாக்க‌ப்ப‌ட முன்பே க‌ச்ச‌தீவு ட‌ச்சுகிழ‌க்கிந்திய‌க் க‌ம்ப‌னியின் கைகளுக்கு மாறி இல‌ங்கையின் ஆளுமைக்குட்ப‌ட்ட‌தாக‌ இருந்த‌து என்ப‌த‌ற்கு ஆவ‌ண‌ங்க‌ள் உண்டு.\nத‌லைம‌ன்னார் ம‌ட்டும‌ல்ல‌ பாக்குநீரிணையில் இருந்த‌ தீவுக‌ள், யாழ்ப்பாண‌த்திலிருந்து நெடுந்தீவுக்கும் அப்பால், யாழ்ப்பாண‌ அர‌சின் கீழ் 1212தொட‌க்க‌ம் 1624 வ‌ரை இருந்த‌ன‌. 1624 இல் போத்துக்கேய‌ரிட‌ம் ஈழத்தமிழர்கள்போரிட்டுத் தோற்ற‌தால் யாழ்ப்பாண‌ இராச்சிய‌ம் முழுவ‌தும் போத்துக்கேயரிட‌ம்போன‌து. இல‌ங்கைத் த‌மிழ‌ர‌ச‌ன் ச‌ங்கிலி குமார‌னிடம், போத்துக்கேய‌ருக்குஅடங்காதே, போரைத்தொடு, நானும் உத‌விக்கு மேலும் படையனுப்புகிறேன் என்று வாக்குறுதி கொடுத்து விட்டு ப‌டையனுப்பாம‌ல் ம‌துரையை ஆண்ட சொக்க‌நாத‌நாய‌க்க‌ர் ஏமாற்றிய‌தால் தான் போத்துக்கேய‌ரின் கைக‌ளில்யாழ்ப்பாண‌ அர‌சு வீழ்ந்த‌து, அத‌னால் தான் இன்றும் \"வ‌யிற்றுவ‌லியைந‌ம்பினாலும் வ‌ட‌க்க‌த்தையானை ந‌ம்பாதே\" என்னும் ப‌ழ‌மொழி இல‌ங்கையில்வ‌ழ‌க்கிலுள்ள‌து. அப்ப‌டி அக்கால‌த்தில் வ‌லுவிழ‌ந்திருந்த‌ ம‌துரை நாய‌க்க‌ர்க‌ள்அல்ல‌து இராம‌நாத‌புர‌ம் அர‌ச‌ர்க‌ள், யாழ்ப்பாண‌த்த‌ர‌ச‌ர்க‌ள் போத்துக்கேய‌ர்க‌ளிட‌ம்இழ‌ந்த‌ தீவுக‌ளை, அதிலும் த‌லைமன்னார் வ‌ரை கைப்ப‌ற்றியிருப்பார்க‌ள்அல்ல‌து ஆண்டிருப்பார்க‌ள் என்ப‌து ந‌ம்பமுடியாத‌வொன்று.\nகொற‌னேச‌ன் (Achillea GoldenYarrow) மலர்கள் ராமேஸ்வ‌ர‌த்தில்வீற்றிருக்கும் ம‌ல‌ர் வ‌ள‌ர் காதலி அம்மையை நிச்ச‌ய‌மாக‌ அல‌ங்க‌ரித்திருக்க‌லாம்ஆனால் அது நிச்ச‌ய‌மாக‌ க‌ச்ச‌தீவிலிருந்து வ‌ர‌வில்லை. அது நெடுந்தீவும‌க்க‌ளால‌ அனுப்ப‌ப‌ட்டிருக்க‌லாம், ஏனென்றால் அவ‌ர்க‌ளிட‌ம் ராமேஸ்வரம் கோயிலுக்குப் பூக்கள் அனுப்பும் வ‌ழ‌க்க‌ம் இருந்த‌து. மனிதர்களே வாழாத குடிக்க‌ச் சொட்டுத் த‌ண்ணீர் கூட‌ இல்லாத‌ க‌ச்ச‌தீவில், வ‌ள‌ர்ப்ப‌த‌ற்கு உகந்த, ஈரலிப்பான நிலமும், அதிகளவு பராமரிப்பும் தேவைப்ப‌டும் கொறனேச‌ன்ம‌ல‌ர்க‌ள் ம‌ல‌ர்ந்த‌ன‌ என்ப‌து ந‌ம்ப முடியா‌தது. க‌ச்ச‌தீவின் துளைக‌ள் நிறைந்த‌சுண்ண‌க்க‌ல், அல்ல‌து முருகைக்க‌ற்க‌ள் ம‌ழைநீரைச் சேமித்து வைக்கும்த‌ன்மைய‌ற்ற‌ன‌. இந்தபற்றை அல்லது செடி வளர ஈரலிப்பான நிலம் தேவை.\nஎந்தக்க‌ண‌க்குப்பிள்ளை நினைத்தாலும், வ‌ருமான‌ம் வ‌ருகிற‌தோ இல்லையோகண‌க்குக் காட்டுவ‌த‌ற்காக‌ எத்த‌னை க‌ண‌க்குக‌ளையும் திற‌க்க‌லாம்.\nஇல‌ங்கைப் பாராளும‌ன்ற‌த்தில் இத‌ற்கான‌ ப‌தில‌ளிக்க‌ப்ப‌ட்ட‌து, த‌மிழ்நாட்டில்ஆதார‌மாக‌க் காட்டப்ப‌டும் ச‌மிந்தாரி ஆதார‌ங்க‌ளை அப்ப‌டியே ஏற்றுக் கொள்ள‌முடியாது ஏனென்றால் ச‌மிந்தார்க‌ள் தமதிட்டத்துக்கு கூடுத‌ல் நில‌ங்க‌ளுக்குஉரிமை கொண்டாடுத‌ல் வ‌ழ‌க்க‌மான‌ ஒன்று.\nயாழ்ப்பாண‌ அர‌சைக் கைப்ப‌ற்றிய‌வுட‌னேயே அதைச் சுற்றிய‌ தீவுக‌ளும்போத்துக்கேய‌ரின் கைக‌ளுக்குப் போய், அதிலிருந்து ட‌ச்சுக்கார‌ர்க‌ளிட‌ம் மாறிக‌டைசியாக‌ கிழ‌க்கிந்திய‌க் க‌ம்ப‌னியின் கைக‌ளில் போய்விட்டன‌, அப்ப‌டியிருக்க‌எத‌ற்காக‌ ஒன்றுக்குமே உத‌வாத‌ க‌ச்ச‌தீவை சேதுப‌தியிட‌மிருந்து கிழ‌க்கிந்திய‌க்க‌ம்ப‌னி குத்த‌கைக்கு எடுக்க‌ வேண்டும், நம்பமுடியாத புதிராக‌ இருக்கிற‌தே\nஇந்த‌\"ஆதார‌ம்\" பார்க்க‌ வேண்டிய‌தொன்று. மிகச்சிறிய, ஒன்றுக்கும் உத‌வாத‌, தண்ணீரற்ற காடாகிய கச்ச்சதீவையும் வானம் பார்த்த பூமியாகிய இராமநாதபுரம் ச‌மீனையும்,proclamationஇல் பிரித்தானிய மாகாராணி குறிப்பிட்டிருப்பாரா என்ப‌து ஆராய்ந்து பார்க்கவேண்டிய‌ விடயம். ம‌காராணியால்இராமநாதபுரம் சமீனுக்கு உரிமையானது எனக் குறிப்பிட்ட பின்னரும் எதற்காக கச்சதீவின் நிர்வாகம் பிரிட்டிஸ் காலத்திலும் இலங்கையின் நிர்வாக அலகின் கீழ் இருந்த‌து. அது மகாராணியின் proclamation ஐ அவமதிக்கும் செயல், அக்கால பிரிட்டிஸ் நிர்வாகம் அப்படியானதவறைச் செய்திருக்குமா என்பது சந்தேகத்துக்குரியது.\nபீரிஸ் என்ற‌ உத‌வி நில‌ அள‌வையாள‌ர் க‌ச்ச‌தீவை இல‌ங்கையின்ஆளுமைக்க‌ப்பால் ப‌ட்ட‌தாக‌க் காட்டிய பின்னரும் , 1966 இல் கூட கச்சதீவு இலங்கையின் நிர்வாகஅமைப்பில் நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபரின் கீழ் இருந்தது என்\nஇங்கே தான் உதைக்கிற‌து, க‌ச்ச‌தீவு இராம‌நாத‌புர‌ம் ச‌மீனுக்குசொந்த‌மான‌தென்றால் எத‌ற்காக‌ அவ‌ர்க‌ள் 1767 இல் ஒப்ப‌ந்த‌த்தில்கைச்சாத்திட்டார்க‌ள் நான் ஏற்க‌ன‌வே குறிப்பிட்ட‌து போல், யாழ்ப்பாண‌ அர‌சின்வீழ்ச்சியின் பின்ன‌ர் யாழ்ப்பாண‌த்தைச் சுற்றியுள்ள‌ தீவுக‌ள் அனைத்தும்யாழ்ப்பாண‌க்குடா நாட்டிலிருந்து க‌ச்ச‌தீவு வ‌ரை போத்துக்கேயரின் கைக‌ளுக்குமாறி டச்சு கிழ‌க்கிந்திய‌க் க‌ம்ப‌னியிட‌ம் போய் விட்டன‌.\nடச்சு கிழக்கிந்தியக் கம்பனியுடன் ஒப்பந்தம் ஒன்றை ஏறபடுத்திய பின்பே இராமநாதபுரத்திலுள்ளவர்கள��� கச்சதீவுக்குச் செல்ல அனுமதி பெறப்பட்டதென்றால் உண்மையில் கச்சதீவு இராமநாதபுறம் சமீனுக்குச் சொந்தமானதாக இருக்க முடியாது. அது டச்சு கிழக்கிந்தியக் கம்பனிக்குச் சொந்தமானது என்பது தெளிவாகிறது. கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானதென நிரூபிப்பதற்கான வரலாற்று ஆவணங்கள் அதாவது 1655 இல் டச்சு கிழக்கிந்தியக் கம்பனி போத்துக்கேயரிடமிருந்து யாழ்ப்பாண அரசைப் பெற்றுக் கொண்ட ஆவணங்கள் உட்பட இலங்கையின் ஆவணக் காப்பகத்தில் உண்டு. அப்படியிருக்க இராமநாதபுரம் சமீன் இலங்கைக்குத்த் தெரியாமல், அடுத்தவன் சொத்துக்கு உரிமை கொண்டாடுவது போல, தங்களுக்குள் குத்தகைக்கு கொடுத்ததும், வாடகை வாங்கியதும், தமது கணக்குப் புத்தகங்களில் குறித்துக் கொண்டதும் கச்சதீவில் அவர்களின் உரிமையை நிரூபிக்காது.\nராஜராஜ சோழன் தமிழனா, தெலுங்கனா\nஇந்தியா - இலங்கையுடன் போர் தொடுத்தாலே தவிர கச்சதீவ...\nகலைஞர் கருணாநிதிக்கு தான் அந்த 'தில்' இருக்கிறது\n“தமிழ்நாட்டில் உண்மையான தமிழ்த் தலைவர்களே கிடையாத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettipayapullaiga.blogspot.com/2009/10/blog-post.html", "date_download": "2018-10-17T18:15:07Z", "digest": "sha1:INJO24GAALJD5SDLKHRENBBYBJAREZA5", "length": 10628, "nlines": 186, "source_domain": "vettipayapullaiga.blogspot.com", "title": "வெட்டி பய புள்ளைக சங்கம்!!!: புரட்சி சுனாமி சாம் ஆண்டர்சன் பாலிவுட்டில் அபார சாதனை!!!", "raw_content": "\nவெட்டி பய புள்ளைக சங்கம்\n(ஒத்துக்கிறோம்... நீங்களும் வெட்டியா தான் இருக்கீங்கனு\nஆல் இன் ஆல் அழகுராஜா\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் (1)\nஇந்திய பாதுகாப்பு ஒரு கேள்வி (1)\nதமிழ் திரையுலகின் விடிவெள்ளி (1)\nநியூ அல்டிமேட் ஸ்டார் (1)\nபதநீர் வித் பாசக்கார பய புள்ள (1)\nமிட் நைட் மசாலா (1)\nமுட்டை பிரியாணி அனாலிஸிஸ் (1)\nரஜினி ஒரு சந்தர்ப்பவாதி (1)\nவீதிக்கு வந்த சகோதரர்கள் (1)\nஎன்ன கொடுமை கலைஞர் இது\nபுரட்சி சுனாமி சாம் ஆண்டர்சன் பாலிவுட்டில் அபார சா...\nபுரட்சி சுனாமி சாம் ஆண்டர்சன் பாலிவுட்டில் அபார சாதனை\n\"தமிழ் திரையுலகின் விடிவெள்ளி\", \"புரட்சி சுனாமி\" மற்றும் \"நடன சூறாவளி\" ஆகிய ரசிக பட்டாளங்கள் வழங்கிய பட்டங்களை மக்களுக்காக சுமையென கருதாது தாங்கி கொண்டிருக்கும் நமது தல \"சாம் ஆண்டர்சன்\" சமீபத்தில் பாலிவுட்டிலும் கால் பதித்து தனது திறமையை திறம்பட வெளிப்படுத்தியுள்ளார்.. வெத்துவேட்டான \"வேட்டைகாரன���\" படத்திற்கே பல தில்லாலங்கடி விளம்பரங்களை கடந்த ஒரு வருடமாக வெளியுட்டு கொண்டுள்ள டாக்(டர்) விஜய் போன்றவர்கள் மத்தியில் விளம்பரத்தை விரும்பாது தனது முக தோற்றத்தையே முற்றிலும் மாற்றி \"MUPPET\" என்ற பாலிவுட் படத்தில் நடனம் என்ற பெயரில் நாதாரி தனம் புரிந்துள்ளார்.\nமுழு பூசணிக்காய எப்படி சோற்றில் மறைக்க முடியாதோ அதே மாதிரி தல என்னதான் ஜிங்கிடி மேக்கப் போட்டு சூறாவளியா() சுழன்று டான்ஸ்() பண்ணினாலும் , அவரோட தொப்பை அது நம்ம தல \"சாம் ஆண்டர்சன்\" னு காமிச்சு கொடுக்குது.\n\"ஸ்லம்டாக் எ மில்லினர்\" படத்திற்கு பிறகு இப்படத்திற்கும் , ஈடு இணையில்லா நடனத்திற்கும் நமது \"புரட்சி சுனாமி\" சாம் ஆண்டர்சனுக்கு இவ்வருட ஆஸ்கார் விருது கண்டிப்பாக வழங்கப் படும் என்று ஹாலிவுட்டில் பரபரப்பாக பேசபடுவது குறிப்பிடத் தக்கது.\nதயவு கூர்ந்து இருதய நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இந்த நடனத்தை பார்க்க தவிர்க்கவும்.\nLabels: சாம் ஆண்டர்சன், தமிழ் திரையுலகின் விடிவெள்ளி, நடன சூறாவளி, புரட்சி சுனாமி\nஉங்கள மாதிரி ரசிக பட்டாளங்களின் ஆதரவுல தான் நம்ம தல \"புரட்சி சுனாமி\" & \"நடன சூறாவளி\" யால பாலிவுட்டுலயும் தன்னோட தெறமய(\nஇந்த நடனத்திற்கு நீச்சயம் ஆஸ்கார் விருது உண்டு.......இல்லை என்றால் உலக சினிமா ஒரு நடன குருவை இயந்து விடும் என்பது உறுதி......\nஉங்க ஆதரவுக்கு மிக்க நன்றி\n.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethirkkural.com/2011/05/blog-post_09.html", "date_download": "2018-10-17T19:28:28Z", "digest": "sha1:OEYWSBX4F2BVZFHVJ7NABUI6X3YC5IUG", "length": 93280, "nlines": 580, "source_domain": "www.ethirkkural.com", "title": "எதிர்க்குரல்: இஸ்லாமிற்கெதிரான பதிவுகளால் என்னென்ன நன்மைகள்?", "raw_content": "\nஇஸ்லாமிற்கெதிரான பதிவுகளால் என்னென்ன நன்மைகள்\nநம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.\nஇஸ்லாமிற்கெதிரான பதிவுகள் குறித்து உரையாடும் போது முஸ்லிம்கள் பலரும் ஒப்புக்கொள்ளக்கூடிய கருத்துக்கள்,\nஅம்மாதிரியான பதிவுகள் நம்மை சீர்தூக்கி பார்க்க உதவுகின்றன,\nஇவற்றிற்கு பதில் கண்டெடுக்க முயற்சி செய்வதன் மூலம் இஸ்லாம் குறித்து மேலும் அறிந்து கொள்கின்றோம்,\nஇது போன்ற பதிவுகள் முஸ்லிமல்லாதவரை இஸ்லாம் நோக்கி கொண்டு வருகின்றன\nஆம். இந்த கருத��துக்கள் உண்மைதான். இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டவர்களையோ அல்லது இஸ்லாமிற்கு வெளியே இருந்து விட்டு மீண்டும் உள்ளே நுழைந்தவர்களையோ காரணம் கேட்டோமேயானால் மேலே சொல்லப்பட்டுள்ள பதில்களில் ஏதாவது ஒன்றை பெரும்பாலானவர்கள் கூறுவார்கள்.\nஆக, இஸ்லாமிற்கு எதிரான பதிவுகள் நமக்கு நன்மைகளையே விளைவிக்கின்றன என்பது பெரும்பாலான முஸ்லிம்களின் கருத்தாக இருக்கின்றது.\nநாம் மேலே பார்த்த காரணங்கள் மட்டுமல்லாது வேறு மாதிரியான நன்மைகளை இந்த பதிவுகள் தருகின்றனவா...ஆம் என்றால் எம்மாதிரியான நன்மைகள் அவை\nநாம் மேலே பார்த்தவைகள் மட்டுமல்லாது வேறு பல நன்மைகளையும் அம்மாதிரியான பதிவுகள் நமக்கு தருகின்றன என்பதை ப்ராட்டிகலாக விளக்க முயற்சிக்கும் பதிவே இது...\nஇந்த பதிவிற்கு நான் உதாரணமாக எடுத்து கொள்ளப்போவது, உலகின் \"உண்மையான\" கம்யுனிஸ்ட்களான வினவு குழுவினரை தான் (பித்தலாட்டங்களில் ஈடுபடுபதற்கு பெயர் தான் உண்மையான கம்யுனிசமோ...பார்க்க <<வினவின் பித்தலாட்டம் அம்பலம்>> மற்றும் <<திருந்த மாட்டீர்களா வினவு>>).\nபல மாதங்களுக்கு முன் அஹ்மதியாக்கள் குறித்த ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது வினவு. வழக்கம் போல தங்களது இஸ்லாத்திற்கெதிரான வாதங்களை போகிற போக்கில் தெளித்து விட்டு போனார்கள் வினவு குழுவினர். அக்கட்டுரையின் மையக்கருத்து நியாயமானதாய் இருக்க, அதற்கு ஆதரவாக என்னுடைய கருத்தை தெரிவித்து விட்டு, இஸ்லாமிற்கு எதிரான கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்தேன்.\nபின்னூட்டங்கள் வளர ஆரம்பித்தன. மேலும் பலரும் தங்களது இஸ்லாம் குறித்த விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்தனர். மிக நீண்ட உரையாடல் அது. பலருக்கும் பதில் சொல்ல ஆரம்பிக்க இஸ்லாம் குறித்த பல தகவல்களை அறிந்து கொள்ள ஆரம்பித்தேன். அறிந்தவற்றை கருத்துக்களாக முன்வைத்தேன். இதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயம், அது தான் நான் பதிவுலகில் கலந்து கொண்ட முதல் உரையாடல்.\nஇங்கே சற்று நிறுத்தி ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இஸ்லாமிற்கு எதிரான வாதங்களுக்கு பதில் தேட தொடங்கியபோது நான் வியப்படைந்த ஒரு விஷயம், அழைப்பு பணியில் ஈடுபட்டிருந்த எண்ணற்ற சகோதர சகோதரிகளை கண்டு தான். அதிலும் இளைஞர்கள் அதிகளவில் இருந்தது என்னை மேலும் உற்சாகப்படுத்தியது.\n சுப்ஹானல்லாஹ்(1). இஸ்லாம் மீது அவர்கள் கொண்டிருந்த தன்னம்பிக்கையும், ஆழ்ந்த இஸ்லாமிய ஞானமும், எதை கண்டும் அஞ்சாத அவர்களது உள்ளமும் என்னை திணறடித்தன. பல்வேறு கொள்கை கொண்டவர்களுடன் அவர்கள் புரிந்த/புரிந்து கொண்டிருக்கும் உரையாடல்களும் என் தேடல்களுக்கு நல்ல தீனியாய் அமைந்தன.\nஅந்த பதிவில் கருத்து தெரிவித்த பி.ஏ.ஷேக் தாவுத் (அத்திக்கடையன் வலைத்தளத்தை நடத்தியவர். அந்த தளம் தற்போது செயல்படவில்லை. ஆனால் மின்னஞ்சல், பின்னூட்டங்கள் மூலமாக தொடர்ந்து உற்சாகத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கின்றார்), என்னுடைய கருத்துக்களை படித்து விட்டு, எனக்கு ஊக்கமளிக்கும் விதமாக மெயில் அனுப்பினார். மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஈமானை(2) பற்றி பிடித்து கொண்டிருப்பவர்களின் நட்பை நாம் என்றும் விரும்புவோம். முழுமையான முஸ்லிமாக வாழ முயற்சிக்கும் மற்றொரு சகோதரர் என் நட்பு வட்டாரத்தில் சேர்ந்தது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.\nவினவின் அதே பதிவில் எனக்கு அறிமுகமான மற்றொரு நபர் சகோதரர் \"நெத்தியடி\" முஹம்மத் அவர்கள். ஆம், பின்னூட்டவாதி தளத்தை நடத்தி கொண்டிருக்கும் முஹம்மது ஆஷிக் பற்றி தான் பேசுகின்றேன். அவருக்கும் அது தான் முதல் விவாதம் என்று நினைக்கின்றேன். அவருடைய ஊக்கமும் எனக்கு பலத்தை கொடுக்க மேலும் மேலும் பதில்களை பதித்தோம்.\nமேலும் ஒரு நம்பிக்கையாளர் அணியில் சேர்ந்த உற்சாகத்துடன் செயல்பட ஆரம்பித்தோம்.\nஇப்படி எங்கள் மூவரையும் உருவாக்கி எங்கள் அழைப்பு பணிக்கு அடித்தளம் போட்டது வினவின் அந்த பதிவு தான்.\nபின்னர் சகோதரர்களின் ஆலோசனைப்படி எதிர்க்குரல் தளம் தொடங்கப்பட்டது. நானும், ஷேக் தாவுத்தும் எங்களது வலைத்தளங்களின் மூலம் செயல்பட, பின்னூட்டங்கள் வாயிலாக தன்னுடைய செயல்பாட்டை தொடர்ந்தார் முஹம்மது ஆஷிக்.\nவினவு தளத்தில் மேலூர் ஷாஜஹான் அவர்கள் நடத்திய விவாதங்களையும் மறக்க முடியாது.\nபிறகு, எங்களுடைய நட்பு வட்டாரம் போதாதென்று நினைத்த வினவு குழுவினர் மேலும் ஒரு சகோதரரை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்கள். அவர், வலையுகம் தளத்தை நடத்தி வரும் சகோதரர் ஹைதர் அலி. வினவின் இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகளில் பின்னூட்டமிட்டு கொண்டிருந்தார் ஹைதர் அலி. அதன் மூலமாக அவர் எங்களு��்கு அறிமுகமாக, நாளடைவில் எங்களது நட்பு வட்டாரத்தில் சேர்ந்தார். வினவின் பின்னூட்ட பித்தலாட்டத்தை வெளிக்கொண்டு வந்ததில் சகோதரர் ஹைதர் அலிக்கும் பங்குண்டு.\nஇப்படி எங்கள் நால்வருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை, நாங்கள் அனைவரும் வினவின் இஸ்லாத்திற்கெதிரான பதிவுகள் மூலம் உருவாக்கப்பட்டவர்கள் என்பதுதான்.\nபின்னர், முஹம்மது ஆஷிக்கும், ஹைதர் அலியும் தங்களது வலைத்தளங்களை தொடங்கினார்கள். இன்று முஹம்மது ஆஷிக்கும், ஹைதர் அலியும் தங்களது தளங்கள் மூலமாக சிறப்பானதொரு அழைப்பு பணியை மேற்கொண்டிருக்கின்றார்கள் என்றால் அதற்கு அஸ்திவாரம் போட்டு, அவர்களுக்கு ஊக்கமாய் இருந்தது வினவும் அதன் இஸ்லாமிய காழ்ப்புணர்வு பதிவுகளும் தான்.\nவெவ்வேறு திசையில் பயணித்து கொண்டிருந்த எங்கள் நால்வரையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட துணையாய் நின்றது வினவின் பதிவுகளே.\nஇன்று மேலும் பல பதிவுலக சகோதர சகோதரிகளை எங்கள் குழுவில் இணைத்து கொண்டு அழகான முறையில் செயல்பட்டு கொண்டிருக்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ்(3).\nஈமானை இறுக பற்றி பிடித்திருப்பவர்கள் மத்தியில் இருப்பது ஒரு அற்புதமான அனுபவம். இந்த அனுபவத்தை பெறுவதற்கு எது ஆரம்பமாக (source) இருந்தது என்று உற்று நோக்கினோமேயானால் அது இஸ்லாத்திற்கெதிரான பதிவுகளில் தான் போய் நிற்கும்.\nஇறைவன் மீது ஆணையாக, வினவில் அந்த பதிவு வந்திருக்காவிட்டால், அதில் நான் கலந்துரையாடாமல் இருந்திருந்தால் இன்று நானோ அல்லது எதிர்க்குரலோ அழைப்பு பணியில் இருந்திருக்க முடியுமா என்பது சந்தேகமே.\nமுதல் பத்தியில் நாம் பார்த்த நன்மைகள் மட்டுமல்லாது ஈமானில் சிறந்து விளங்குபவர்களை நமக்கு அடையாளம் காட்டுபவையும் இத்தகைய பதிவுகள் தான்.\nஅடையாளம் காட்டி, அவர்களுடன் நம்மை இணையச் செய்து இறையச்சம் உள்ள நல்லடியார்களாக நம்மை தொடரச்செய்வதும் இவை தான்.\nஇவையெல்லாம் விட மேலாக, அழைப்பு பணியில் ஈடுபட புதிது புதிதாக பலரை உருவாக்கி, அழைப்பு பணியை தொய்வில்லாமல் கொண்டு செல்வதும் இத்தகைய பதிவுகள் தான்.\nஇஸ்லாமிற்குள் முழுமையாக நுழைந்து விட சொல்கின்றது குர்ஆன். அறியாமையால் சில முஸ்லிம்கள் இது தெரியாமல் இருந்து விடுகின்றனர். அவர்கள் அறியாத இந்த செய்தியை அவர்களுக்கு உணர்த்த�� அவர்களை முழுமையாக இஸ்லாமிற்குள் நுழைய செய்வதும் இஸ்லாமிய காழ்ப்புணர்வு பதிவுகள் தான்.\nஇப்படி எல்லா வகையிலும் நமக்கு உறுதுணையாய் இருந்து, சத்தியமார்க்கத்தை முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளுக்கு கொண்டு செல்ல உதவியாய் இருக்கும் அத்தகையோருக்கு நாம் என்ன செய்ய வேண்டும்\nஇப்போதைக்கு நம்மால் முடிந்தது \"நன்றி\" என்ற அழகான சொல் மட்டுமே....\nஅல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதியணைக்க நினைக்கின்றனர். மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துவான் --- குர்ஆன் 61:08\nமுஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள். நீங்கள் இரு தரப்பு வாதங்களையும் கண்டு குழம்பி போயிருக்கலாம். அது இயல்பானது தான், நாங்கள் ஒவ்வொருவரும் அனுபவித்தது தான்.\nஇப்போது எது உண்மை என்று எப்படி கண்டுபிடிக்க போகின்றீர்கள் எப்படி பார்த்தாலும் உங்களுக்கு இருப்பது ஒரே வழிதான். நீங்களாக குர்ஆனை முழுமையாக படிக்க முன்வருவது தான் அது. அப்படி தாங்கள் தயாராக இருக்கும் பட்சத்தில் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எனக்கு ஒரு மெயில் (aashiq.ahamed.14@gmailcom) அனுப்புவது தான். இன்ஷா அல்லாஹ் குர்ஆன் அர்த்தங்களின் தமிழ் மொழிபெயர்ப்பை அனுப்புகின்றேன் (மூன்று வெவ்வேறு சகோதரர்களால் மொழிபெயர்க்கப்பட்ட மூன்று வெவ்வேறு தமிழாக்கங்கள்).\nஅல்லது, கீழ்காணும் லிங்கிலிருந்து குர்ஆனை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇறைவா, இஸ்லாத்திற்கெதிரான விமர்சனங்களை ஆரோக்கியமான முறையில் முன்வைக்க செய்து, அவற்றிற்கு பதில் சொல்லுமளவு எங்களது கல்வி ஞானத்தை உயர்த்துவாயாக...ஆமீன்.\nஇறைவா, வினவு போன்றவர்களின் சூழ்ச்சிகளை கடந்த காலங்களில் எங்களுக்கு உணர்த்தியது போல், இனியும் உணர்த்தி அவர்களுக்கு தகுந்த பாடத்தை கொடுக்குமளவு எங்களது கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவாயாக...ஆமீன்.\n1. சுப்ஹானல்லாஹ் - புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக.\n2. ஈமான் - நம்பிக்கை.\n3. அல்ஹம்துலில்லாஹ் - எல்லாப் புகழும் இறைவனிற்கே.\nதொடர்புடைய பதிவுகள்: , , , ,\nLabels: Islamophobia, அனுபவம், சமூகம், செய்திகள், வினவு\nஎன்னையும் உங்கள் பதிவில் இணைத்ததற்கு மிக்க நன்றி சகோ.ஆஷிக் அஹ்மத்.\nஅந்த அஹ்மதியா பதிவில் மட்டும் வினவு, உடனே அந்த சர்ச்சைக்குறிய வரியை நீக்கி இருந்திருந��தால்...\nஇன்று 'பின்னூட்டவாதி' அளவுக்கு வந்திருக்க அவசியம் இல்லாதே போயிருக்கும்..\nவினவின், 'தான் மட்டுமே எப்போதும் சரி' என்ற அகந்தை மற்றும் பிழைப்புவாத பித்தலாட்டத்திற்கு ஒருவகையில் நன்றி தெரிவிக்கத்தான் வேண்டி இருக்கிறது.\nதீமை போன்ற ஒரு விஷயத்திலும் நமக்கு அல்லாஹ் இப்படி நலவு நாடுகிறான். அல்ஹம்துலில்லாஹ்.\nஎல்லா Islamophobia காரர்களுக்கும் //இப்போதைக்கு நம்மால் முடிந்தது \"நன்றி\" என்ற அழகான சொல் மட்டுமே....// :)\nஇவர்களின் கேள்விகளால்... நான்/நாம், நம் இஸ்லாமிய அறிவை மேலும் கூர் தீட்டி இன்னும் பெருக்கிக்கொண்டோம் என்பது உண்மை.\n\"நம் பதில்களுக்கு... ஏதாவது சொல்லி மறுக்க வேண்டும்\" என்பதற்காகவாவது... 'அந்த பதிவர்கள் குர்ஆன், ஹதீஸ்.. இவற்றை புரட்டி உண்மைகளை அறிந்து கொள்ள மாட்டார்களா' என்ற ஆவலில்தான் தொடர்ந்து நான் விவாதிப்பது சகோ. ஆஷிக் அஹ்மத்.\n//இது போன்ற பதிவுகள் முஸ்லிமல்லாதவரை இஸ்லாம் நோக்கி கொண்டு வருகின்றன//--என்பதால்... Islamophobia கார பதிவர்களுக்கு தொடர்ந்து பதில் தருகிறோம்.தந்து கொண்டும் இருக்கிறோம்.\nவேறு சில Islamophobia-காரர்கள் இருக்கிறார்கள்.\nஇவர்கள் 'ஜிஹாத்' என்ற ஒரு வட்டத்தை விட்டு வெளியே வரவே மாட்டார்கள்.\nஇதுபற்றிய குர்ஆன் வசனத்தை மட்டும் எடுத்துக்கொண்டு பதிவு போட்டு குதர்க்கம் புரிவார்கள்.\nநம் இந்திய நாட்டு பிரதமர்,\n\"பாக்கிஸ்தானியரை விரட்டி விரட்டி கொல்லுங்கள், கண்டவுடன் சுட்டு பொசுக்குங்கள்...\" ---என்று சொல்வார்.\nகார்கிலில் பாகிஸ்தான் எல்லையில் போருக்கு தயாராகும் நம் இந்திய இராணுவத்தினரிடம்..\n\"பாக்கிஸ்தாநியரிடம் கைகுலுக்கி நண்பராக இருங்கள், பரஸ்பரம் உதவிக்கொள்ளுங்கள், இன்முகம் காட்டி பேசுங்கள், நம் நாட்டுக்கு சுற்றுலா வந்தால் உபசரியுங்கள், கடுஞ்சொல் கூறாதீர்கள், இதோ கராச்சிக்கு பஸ்...லாகூருக்கு ரயில்...\" என்பார்,\nபொதுமக்களிடம், பொதுமேடையில், அமைதி காலத்தில்..\nஇரண்டும் வெவ்வேறு சூழ்நிலையில் பேசப்பட்டவை என்றும்...\nஇரண்டுமே மிக மிக சரியானவை என்பதையும்,\nஒருத்தருக்கு சொல்லப்பட்டது மற்றவருக்கு பொருந்தாது என்பதையும்...\nமீண்டும் மீண்டும் மீண்டும்... எத்தனைமுறை எடுத்து சொன்னாலும் ஏன் இந்த \"குதர்க்கவாத பதிவர்கள்\" புரிந்து கொள்ளவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள்..\nகுர்ஆனை காபி பேஸ்ட் ப���்ணி குதர்க்கமாக பதிவு போடும் இந்த குதர்க்க வாதிகள் இதை மட்டுமாவது அறிந்து கொண்டால்...\nநம் நாட்டில் அமைதி ஆறாய் பெருக்கெடுத்து அல்லவா ஓடும்..\nஇது ஒன்றுதான் இந்த Islamophobiaகாரர்களிடம் நான் விரும்பாதது.\n'குர்ஆன் காபிர்களை கொல்ல சொல்கிறது' என்று மீண்டும்.. மீண்டும் மீண்டும் பதிவு போடுவதால்...\nஇவர்கள் முஸ்லிம்கள் அல்லாத பிற சமயத்தவரை எல்லாம்....\n\"இஸ்லாமிய எதிர்ப்பு பயங்கரவாதி\"களாய் ஆக்கி இந்திய அமைதிக்கு குந்தகம் விளைவிக்க நாடி...\nஇப்படி தொடர்ந்து உண்மைக்கு மாறாய் ஜிஹாத்-ஐ திரித்து 'பயங்கரவாத பதிவு' வெளியிடுகிறார்களோ என்ற ஐயம் தோன்றுகிறது..\nவிளக்கம் சொன்ன பிறகும் மீண்டும் தொடர்ந்து வேறு தலைப்பில் அதையே போடுவதால், இவர்கள் ஏதோ சந்தேகம் கேட்பதாக எனக்கு தெரியவில்லை..\nஇந்திய-தமிழக அரசுகள்... இனி இந்த பதிவர்களை சட்டம் போட்டு தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.... என்று கேட்டுக்கொள்கிறேன்.\nதங்களது வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி சகோதரர்\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அமைதியையும், மகிழ்ச்சியையும் இறைவன் தந்தருள்வானாக..ஆமீன்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... \"இஸ்லாமோஃபோபியா\" பதிவுகளினால் இஸ்லாத்திற்கு கிடைக்கும் நன்மைகளை அருமையாக பட்டியலிட்டுள்ளீர்கள் சகோ, மாஷா அல்லாஹ்\n//அழைப்பு பணியை தொய்வில்லாமல் கொண்டு செல்வதும் இத்தகைய பதிவுகள் தான்//\n அது அவர்களுக்கும் புரியவேண்டும். இன்ஷா அல்லாஹ் இந்த பதிவின் மூலமாவது இனி புரியும்.\nஇஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகளால் எந்த விதமான நன்மைகள் ஏற்படுகிறது என்பதை வேறொரு கோணத்தில் யோசித்து மிக அழகாக சொல்லியிருக்கின்றீர்கள். இஸ்லாமிய எதிர்ப்பு பதிவு ஒன்று தம் உள்ளத்தில் இருக்கும் விஷமத்தை வெளிப்படுத்தும் வண்ணமோ அல்லது ஹிட்சுக்காகவோ அல்லது ஒன்றும் தெரியாமல் அரைகுறையாக அறிந்ததை வைத்து இப்போது வருகிறது. இந்துத்துவவாதிகள், கள்ளக் கிறித்தவர்கள் மற்றும் சித்தாந்தவாதிகளில் பலர் (கம்யூனிஸ்டுகள், நாத்திகர்கள் உட்பட) முதல் வகையை சார்ந்தவர்களாக தான் இருக்கின்றனர். நன்றாக உண்மை விளங்கியும் தமது இருப்பிற்கு ஆபத்து என்றெண்ணி இஸ்லாத்திற்கு எதிராக தமது எழுத்தை அமைத்துக் கொள்கின்றனர். ஹிட்சுக்காக எழுதும் வகையினர் அவ்வப்போது தோன்றி எதையாவது எழுதி விட்டு அந்த சமயத்தில் கிடைக்கும் ஹிட்சையும் பின்னூட்டங்களையும் கண்டு மனம் பூரித்து விடுவார்கள். அடுத்த நாளே முதல் நாள் எழுதியதற்கு மாற்றமாக எழுதுவதைக் கண்டு இவர்களுக்கு வெட்கம் வராது. ஏனெனில் ஹிட்ஸ் தான் இவர்களின் இலக்கு. மூன்றாவது வகையினர் தாங்கள் அரைகுறையாக அறிந்த ஒன்றை (அது சரியோ அல்லது தவறோ) எழுதி வைத்து விட்டு அதன் மீது நின்று விவாதமும் புரிந்து கொண்டிருக்கின்றனர். இதில் பெரும்பாலனவர்கள் உண்மையை எடுத்து சொல்லும் போது தமது தவறை உணர்ந்து சரிப்படுத்தி கொள்கின்றனர். ஆனால் சிலர் தான் எழுதியது தான் சரி என்று வாதிடும் குணத்தை உடையவர்களாக இருக்கின்றனர். எது எப்படியிருப்பினும் இஸ்லாத்திற்கெதிராக எழுதும் இவர்களின் ஒவ்வொரு எழுத்துக்களும் அவர்கள் எதிர்பார்த்த முடிவை கொடுக்கவில்லை என்பது தான் நிதர்சனம்.\nவினவின் அஹமதியா பதிவில் பக்கம் பக்கமாக ஆங்கிலத்தில் மட்டுமே வாதிட்ட ஆஷிக்கை நினைத்து பார்க்கிறேன். ஆனால் இப்போது அதே வினவின் பித்தலாட்டத்தை அழகிய தமிழில் படம் வரைந்து பாகங்களை குறித்து வெளியிட்ட ஆஷிக்கையும் நினைத்து பார்க்கிறேன். அதே போன்று \"நெத்தியடி\" என்ற அடைமொழியுடன் வாதிட்ட முஹம்மத் ஆஷிக் அவர்களையும் மறக்க முடியாது. ஒவ்வொரு பாயிண்ட்டுக்கும் ஒரு குட்டி உதாரணம் வேறு சொல்லி விளக்குவார். அவரின் பின்னூட்டங்களை கண்டு நான் எப்போதும் அசந்து போவது தான் வாடிக்கை.\nஹைதர் பாயை எடுத்துக்கொண்டால் அவரை ம.க.இ.க வின் உறுப்பினர் என்றே நான் எண்ணியிருக்கிறேன். ஏனெனில் அவருடைய ஆரம்ப கால பின்னூட்டங்கள் அந்த சாயலில் தான் இருந்தன. ஆனால் ஹைதர் பாய் தான் வினவின் பித்தலாட்டத்தை வெளிக்கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றினார் என்பதை என்னும் போது என்னுடைய எண்ணம் எவ்வளவு தவறானது என்றெண்ணி ஒரு தடவை தனியாக சிரித்திருக்கிறேன். ஆனால் இன்று மூவரும் (எதிர்க்குரல், பின்னூட்டவாதி மற்றும் வலையுகம் ) தத்தமது வலைப்பூக்களினூடாக இஸ்லாத்தை முடிந்த வரையில் எடுத்து சொல்கிறீர்கள் என்பதை என்னும் போது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. குறிப்பாக இந்த மூன்று வலைப்பூக்கள் உருவாக \"வினவு\" ஒரு மறைமுக காரணம் என்பதால் கொஞ்சம் சத்தமாகவே வினவு கம்பெனிக்கு கேட்கும் தொனியில் சொல்கிறேன் \"நன்றி\".\nஸலாம் ஆஷிக். நான் இந்தப் பதிவுலகிற்கு வந்தபின்னரே இஸ்லாம் குறித்து அதிகமதிகம் தெரிந்துகொண்டிருக்கிறேன். அதிலும், முஸ்லிம் பதிவர்கள் எழுதும் இஸ்லாமியப் பதிவுகளைக் காட்டிலும், இஸ்லாமிய எதிர்ப்புப் பதிவுகளை வாசித்து, அவற்றிற்குப் பதில் தேடி (விவாதிக்க அல்ல, எனக்கு தெளிவுகிட்ட வேண்டி) அறிந்துகொண்டதே அதிகம் அந்த வகையில், நானும் உங்களோடு சேர்ந்து அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.\nநான் பதிவுலகுக்கு வந்த சமயத்தில், சில நாத்திகவாதிகளின் பதிவுகளுக்கு நண்பர்கள் பீர் முஹம்மது, அ.மு.செய்யது ஆகியோர் விளக்கமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தவர்களில் முதன்மையானவர்கள்.\nதிருமதி.நாஸியாவும் இஸ்லாமிய கருத்துக்களை மிக அழகிய முறையில், அழுத்தமாக எழுதுபவர். தற்போது பிற பணிகள் காரணம் அவர்கள் பதிவுலகில் தற்காலிகமாக இல்லை என்றறிகிறேன்.\nநானும் இதுபோன்றதொரு கேள்வியால் தூண்டப்பட்டு, என் அறிவுக்கு எட்டிய வகையில் ஒரேயொரு பதிவு எழுதினேன்: வில்லன் இல்லாத சினிமா\nசிறந்த பதிவு. முன்பு நான் தமிழ்மணத்தில் வந்தபோது இஸ்லாத்துக்கு எதிராக நேசகுமார், அரவிந்தன் நீலகண்டகன், கால்கரி சிவா, ம்யூஸ், என்று ஒரு பெரும் படையே இஸ்லாத்தின் மீது புழுதி வாரி தூற்றிக் கொண்டிருந்தது. அன்று இந்த அளவு தவ்ஹீத் வளர்ச்சியும் இல்லாத நேரம். அதைப்பார்த்து வெகுண்டு ஒரு வலைப்பூவை ஆரம்பித்து ஓரளவு பதில்களும் கொடுத்துக் கொண்டிருந்தேன். அது இன்று வரை தொடர்கதையாகி விட்டது. விடவும் முடியவில்லை. ;- )\nஎனவே என்னை தமிழ் மணத்துக்கு கொண்டு வந்தவர்களும் எதிர் தரப்பினரே\n'குர்ஆன் காபிர்களை கொல்ல சொல்கிறது' என்று மீண்டும்.. மீண்டும் மீண்டும் பதிவு போடுவதால்...\nவிளங்கி கொள்வதற்கு எவ்வளவோ வழிகள் இருக்கின்றன சகோதரர். அதில் ஒரு வழி நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கையை பார்ப்பது. அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் அவர்களை விட இஸ்லாமை முழுமூச்சாக கடைபிடித்தவர்கள் உண்டா\nஅற்புத மனிதரான உமர் (ரலி) அவர்களுக்கு கூட இந்த விசயம் தெரியாமல் போயிற்றே தெரிந்திருந்தால் மற்ற மதத்தவரை கொன்று குவித்திருப்பாரே தெரிந்திருந்தால் மற்ற மதத்தவரை கொன்று குவித்திருப்பாரே இந்த அடிப்படையான விஷயம் எப்படி அவருக்கு தெரியாமல் போனது\nஆக, இன்று உலகிலுள்ள முஸ்லிம்களில் பெரும்பாலானோர் குரானின் அந்த வச���த்திற்கு முரண்பட்டு கொண்டு உண்மையான முஸ்லிம்களாக இல்லாமல் வாழாமல் இருக்கின்றனர். அந்தோ பரிதாபம்.\nஇறைவா, அறியாமையில் செயல்பட்டு கொண்டிருக்கும் அந்த சிலருக்கு கூடிய விரைவில் நேர்வழியை காட்டுவாயாக...ஆமீன்\nவிளக்கம் சொன்ன பிறகும் மீண்டும் தொடர்ந்து வேறு தலைப்பில் அதையே போடுவதால், இவர்கள் ஏதோ சந்தேகம் கேட்பதாக எனக்கு தெரியவில்லை..\nநன்றாக புரிந்து கொண்டார்கள். வேறு எந்த கொள்கையை தாக்குவதை காட்டிலும் இஸ்லாமை தாக்கினால் அதற்கு நல்ல பரபரப்பு இருக்குமென்று. இதுவும் நல்லதுக்கு தான். எப்படி என்று கேட்கின்றீர்களா பதிவை இன்னொரு முறை படித்து பார்த்து கொள்ளுங்கள்.\n\"நம் பதில்களுக்கு... ஏதாவது சொல்லி மறுக்க வேண்டும்\" என்பதற்காகவாவது... 'அந்த பதிவர்கள் குர்ஆன், ஹதீஸ்.. இவற்றை புரட்டி உண்மைகளை அறிந்து கொள்ள மாட்டார்களா' என்ற ஆவலில்தான் தொடர்ந்து நான் விவாதிப்பது சகோ. ஆஷிக் அஹ்மத்.\nஅல்ஹம்துலில்லாஹ்..நிதர்சனமான உண்மை சகோதரர். இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து செயலாற்றுவோம்.\nசமயங்களில் இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகளை காணும் போது விரக்தி ஏற்படுவதுண்டு. முஸ்லிம்களும் விளக்கம் சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றார்கள் இருந்தாலும் இது புரியாமல் மேலும் மேலும் வேறு சிலர் வந்து அதே கேள்வியை கேட்கின்றார்களே என்று...என்னை போல மேலும் சில சகோதரர்களும் இத்தகைய விரக்தியை அனுபபித்திருக்கலாம்.\nஆனால் இத்தகைய நேரத்தில் எனக்கு உறசாகமாக இருப்பது பின்வரும் இறைவசனங்கள் தான்\n\"உங்களுக்கு முன் சென்று விட்ட (நம்பிக்கையுடைய)வர்களுக்கு ஏற்பட்டதைப் போன்ற நிலை உங்களுக்கு வாரமலேயே நீங்கள் சுவனத்தில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்களா\n“அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களினால் அவர்கள் மனம் தளர்ந்து விடவில்லை;ஊக்கம் குன்றிவிடவில்லை.(அசத்தியத்திற்கு முன்) அவர்கள் பணித்திடவுமில்லை.நிலைகுலையாத இத்தகைய பொறுமையாளர்களையே இறைவன் நேசிக்கிறான்.”(3:146)\nஅல்ஹம்துலில்லாஹ்..எவ்வளவு அழகான நேர்த்தியான வசனங்கள்\nஎனக்கு பெரும் ஊக்கமாய் இருப்பவை இவை. இன்ஷா அல்லாஹ், திரும்ப திரும்ப கேட்பவையும் இறைவன் நமக்கு கொடுத்திருக்கும் சோதனைகள் என்பதை உணர்ந்து பொறுமையுடன் பதிலளிப்போம்.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்,\nவ அலைக்கும் ஸலாம் (வரஹ்) சகோதரி அஸ்மா,\n அது அவர்களுக்கும் புரியவேண்டும். இன்ஷா அல்லாஹ் இந்த பதிவின் மூலமாவது இனி புரியும்.\nஇன்ஷா அல்லாஹ்...தான் நாடுவோருக்கு இறைவன் நேர்வழி காட்டுகின்றான். அந்த பட்டியலில் அவர்கள் இருக்க வேண்டுமென்று துவா செய்வோம்....\nஇணையம் என்கிற முகம் தெரியா ஊடகத்தில் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காக ஒன்றினைந்த நம்மை போன்ற சகோதரர்கள் இந்த நற்செய்தியை பெற்றுக் கொள்ளுங்கள்.\nமுஹம்மது நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:\n“அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் இறைத்தூதராகவோ,இறைவழியில் உயிர் நீத்த தியாகிகளாகவோ(ஷஹீத்களாகவோ)\nஇருக்கமாட்டார்கள்.ஆனால்,மறுமைநாளில் அல்லாஹ்விடம் அவர்களுக்குக் கிடைக்கும் அந்தஸ்தைக் கண்டு நபிமார்களும் தியாகிகளும் ஆதங்கப்படுவார்கள்” மக்கள் வினவினார்:”அல்லாஹ்வின் தூதரே” மக்கள் வினவினார்:”அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யார்” அண்ணலார் பதில் அளித்தார்கள்: “அவர்கள் ஒருவருக்கொருவர் உறவினர்களாய் இல்லாமலிருந்தும், தமக்கிடையே எந்தவிதக் கொடுக்கல் வாங்கலும் இல்லாமிலிருந்தும், இறைவனின் மார்க்கத்திற்காகவே ஒருவரையொருவர் நேசித்து வந்தவர்கள். இறைவன் மீது ஆணையாக அவர்களின் முகங்கள் ஒளிவீசிக் கொண்டிருக்கும். அவர்களைச் சுற்றிலும் எல்லாத் திசைகளிலும் ஒளிமயமாகவே இருக்கும். மக்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கும்(மறுமை)நேரத்தில் அவர்களுக்கு அச்சம் ஏதும் இராது. மக்கள் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் நேரத்தில் அவர்களுக்கு எந்தத் துயரமும் இராது.”\nஅறிவிப்பாளர்: அம்ருபின் அவ்ஃப் (ரலி)\nநபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றார்கள்\nஇஸ்லாமிய மார்க்கம் தொடக்கத்தில் மக்களுக்கு அந்நியமானதாக இருந்தது,விரைவில் இது முன்போலவே அந்நியமானதாகிவிடும்;\nஎனவே அந்நியமானவர்களுக்கு என் வாழ்த்துக்கள்\nஇவர்கள் எனக்குப் பின்னால் மக்கள் சீர்குலைத்துவிட்ட என் வழிமுறைகளை உயிர்ப்பிப்பதற்காக எழக்கூடியவர்கள் ஆவார்கள்.\nநபியவர்கள் முன்னறிப்பு செய்த கூட்டத்தில் நாம் தொடர்ச்சியாக இருக்க அல்லாஹ் நமக்கு உதவி செய்வானாக\nஇதில் பெரும்பாலனவர்கள் உண்மையை எடுத்து சொல்லும் போது தமது தவறை உணர்ந்து சரிப்படுத்தி கொள்கின்றனர்.\nஎல்லாப் புகழும் இறைவனிற்கே. உண்மை தான் சகோதரர். அந்த சகோதரர்களு���்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nஎது எப்படியிருப்பினும் இஸ்லாத்திற்கெதிராக எழுதும் இவர்களின் ஒவ்வொரு எழுத்துக்களும் அவர்கள் எதிர்பார்த்த முடிவை கொடுக்கவில்லை என்பது தான் நிதர்சனம்.\nஒரு பலனையும் கொடுக்க போவதில்லை. எதற்கோ இறைத்த நீர் போல தான் ஆகியது/ஆகிக்கொண்டிருக்கின்றது.\nஆனால் இன்று மூவரும் (எதிர்க்குரல், பின்னூட்டவாதி மற்றும் வலையுகம் ) தத்தமது வலைப்பூக்களினூடாக இஸ்லாத்தை முடிந்த வரையில் எடுத்து சொல்கிறீர்கள் என்பதை என்னும் போது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nசகோதரி நாசியாவை தெரியும். மற்ற இருவர் பற்றியும் இப்போது தான் அறிந்து கொள்கின்றேன். அறிமுகத்திற்கு ஜசக்கல்லாஹு க்ஹைர்.\nதங்களது பதிவை படித்தேன். அல்ஹம்துலில்லாஹ் தெளிவான விளக்கங்கள். ஜசக்கல்லாஹு க்ஹைர். மற்றபடி, சிலர் சொன்னது போல, தாங்கள் \"அந்த வார்த்தை\" உபயோகித்ததில் எனக்கு துளியும் உடன்பாடில்லை. மன்னிக்கவும்...\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...\nதங்களின் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி சகோதரர்..\nதங்களைப் போன்றோர்கள் தான் எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை, உற்சாகத்தை தந்தீர்கள். நீங்கள், சுல்தான் பாய், நல்லடியார், வஹ்ஹாபி போன்றவர்கள் நம் உம்மத்துக்கு ஆற்றிய பணிகளுக்கு தக்க நற்கூலியை இறைவன் வழங்குவானாக.\nஇன்று நாம் சென்றால் அடுத்த குழுவை இறைவன் வர வைப்பான். இன்ஷா அல்லாஹ்.\nகண்டிப்பாக நீங்கள் குறிப்பிட்ட வஹ்ஹாபி, சுல்தான் பாய் , நல்லடியார், வாஞ்சூர் அப்பா மற்றும் பல சகோதரர்கள் இந்த உம்மத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு இறைவன் ஈருலகிலும் கூலியை வழங்குவானாக.\nநான் மிகவும் சிலாகித்து படித்தது அண்ணன் வஹ்ஹாபி அவர்களின் ஆக்கங்களை தான். அதிலும் அவர் நேசக்குமாருக்கு கொடுக்கும் பதிலடிகள் திண்ணை இணைய இதழில் மிகவும் பிரசித்தம். இந்துத்துவாக்களுக்கு எதிரான அண்ணன் வஹ்ஹாபி அவர்களின் கட்டுரைகளை படிக்கும் போதே ஒருவித ஈர்ப்பு என்னை ஆட்கொள்ளும்.\nமுஹம்மது நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:\n“அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் இறைத்தூதராகவோ,இறைவழியில் உயிர் நீத்த தியாகிகளாகவோ(ஷஹீத்களாகவோ)\nஇருக்கமாட்டார்கள்.ஆனால்,மறுமைநாளில் அல்லாஹ்விடம் அவர்களுக்குக் கிடைக்கும் அந்தஸ்தைக் கண்��ு நபிமார்களும் தியாகிகளும் ஆதங்கப்படுவார்கள்” மக்கள் வினவினார்:”அல்லாஹ்வின் தூதரே” மக்கள் வினவினார்:”அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யார்” அண்ணலார் பதில் அளித்தார்கள்: “அவர்கள் ஒருவருக்கொருவர் உறவினர்களாய் இல்லாமலிருந்தும், தமக்கிடையே எந்தவிதக் கொடுக்கல் வாங்கலும் இல்லாமிலிருந்தும், இறைவனின் மார்க்கத்திற்காகவே ஒருவரையொருவர் நேசித்து வந்தவர்கள். இறைவன் மீது ஆணையாக அவர்களின் முகங்கள் ஒளிவீசிக் கொண்டிருக்கும். அவர்களைச் சுற்றிலும் எல்லாத் திசைகளிலும் ஒளிமயமாகவே இருக்கும். மக்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கும்(மறுமை)நேரத்தில் அவர்களுக்கு அச்சம் ஏதும் இராது. மக்கள் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் நேரத்தில் அவர்களுக்கு எந்தத் துயரமும் இராது.”\nநூல்: புஹாரி மற்றும் முஸ்லிம்.\nஎவ்வளவு அழகான ஹதீஸை தந்திருக்கின்றீர்கள். படித்தவுடன் கண்களில் கண்ணீர் நிறைந்து விட்டது. ஆம், இஸ்லாத்தை முழுமையாக பின்பத்ற்ற நினைக்கும் அந்நியர்களில் ஒருவராக இருப்போம்...இன்ஷா அல்லாஹ்...\nதங்கள் வருகைக்கும் அழகான ஹதீஸ்களுக்கும் நன்றி,\nவாஞ்சூர் அப்பாவை மறந்து விட்டேன். நினைவூட்டியதற்கு நன்றி ஷேக் தாவுத்\n எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே., கண்ணியம் வாய்ந்த அல்லாஹ்வின் அழைப்புப் பணியாளர்களுக்கு மத்தியில் இந்த சிறியோனின் பின்னூட்டத்தையும் அனுமதித்தற்கு நன்றி சகோதரரே.,\nதங்களின் வருகைக்கு நன்றி குலாம்...'உம்மத்' என்னும் அழகிய செயல்திட்டத்தை தொடங்கி அதில் நம் சகோதரர்களை ஒன்றிணைத்து அழைப்பு பணிக்கு வித்திட்ட உங்களுக்கு ஈருலகிலும் நற்கூலியை இறைவன் வழங்குவானாக...ஆமீன்.\nஉங்களின் தளம் மற்றும் பின்னூட்டங்கள் வாயிலாக எனக்கு என்றென்றும் உறுதுணையாய், பக்கபலமாய், ஆதாரவாய் நிற்கும் உங்களுக்கு ஜசக்கல்லாஹு க்ஹைர்...\nஇது போன்ற வார்த்தைளை தவிர்த்து கொள்ளுங்கள் சகோதரர்...\n ( உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.,)\nநீங்களும் இஸ்லாமியர், நானும் இஸ்லாமியர் , உங்களின் கருத்தும் , எனது கருத்தும் ஒன்று, நீங்கள் என்னை / கருத்தை எற்றுகொண்டவர், நான் உங்களின் / கருத்தை ஏற்று கொண்டவர். புரியவில்லையா., பி.ஜே கூட்டத்தில் பி.ஜே வை நேசிப்பவர்களின் () கூட்டத்துக்கும் வித்தியாசம் வேண்டும் அல்லவா., கேள்விகளை நான் கேட்கிறேன்,, காரம் அதிகம் இருக்கும் , பதில் கொடுங்கள், காரணம் அந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் பட்சத்தில் ஒரு பெயர் தாங்கி ( என்னை போன்ற., ., இந்த இடத்தில ஒரு சிறிய சுயபுராணம் அவசியமாகிறது.,பெண்களுக்கு தராவீஹ் தொழுகை வைக்கும் அளவிற்கும், தவ்ஹீத் சிந்தனையில் முழு நம்பிக்கையும், மத பிரசங்கள் நான் செய்தால் மற்றவர்களை எனது கருத்தில் இருக்கும் உண்மையை உணரவைக்கும் திறமையும் ( நண்பர்கள் சொன்னது) அடியேனின் இயல்பாய் அமைந்த அம்சங்கள்., الحمدلله ) முஸ்லிமை , மற்றவர்களுக்கு முன்மாதிரி ஆக்கும் வாய்ப்பு கிடைக்கும்., உங்களின் அனுமதி வேண்டி.......\nவ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு....\nதங்களின் கேள்விகள் காரமாக இருக்கலாம். ஆனால் கண்ணியமானதாக இருக்க வேண்டும். கண்ணியமான கேள்விகள் தான் அறிவுக்கு வித்திடும். இஸ்லாம் நமக்கு சொல்லி கொடுப்பதும் அதுதான். அழகான, தெளிவான முறையில் உங்கள் கேள்விகள் அமைய வேண்டியவனாக உங்களை கேள்விகள் கேட்க அழைக்கின்றேன்...இன்ஷா அல்லாஹ்...\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்...\n இவையெல்லாம் எங்களை சட்டை செய்யாது சகோதரர். அனைத்தையும் பார்த்து விட்டு தான் வந்திருக்கின்றோம்.\nநீங்கள் கொடுத்தது மாதிரியே நான் ஒரு லிங்க் கொடுத்தால் இஸ்லாம் உண்மை என்று நம்பிவிடுவீர்களா என்ன ஆம் என்றால் சொல்லுங்கள் நூற்றுக்கணக்கில் தருகின்றேன்.\nதீர ஆராய வேண்டும் சகோதரர். ஒன்று செய்வோம். நீங்கள் கொடுக்கும் லின்க்குகளின் துணைக்கொண்டு இஸ்லாத்தை ஆராயுங்கள். அதுபோல உங்கள் கொள்கையையும் நன்கு ஆராயுங்கள். பின்பு நான் சொன்ன ஒப்பந்தத்திற்கு வாருங்கள். இதுவே நாம் இருவரும் உண்மையை அறிந்து கொள்ள சிறந்த வழி. என்ன சொல்கின்றீர்கள் சகோதரர்\nஅப்புறம் இந்த Proxy மாற்றி கொண்டு வருவதெல்லாம் ஓல்ட் யுக்தி. கணினி வேகத்தை குறைக்கும். வேறு மாதிரி எதையாவது ட்ரை பண்ணுங்கள்.\nஇஸ்லாத்தை எதிர்ப்பவர்கள் இன்னும் நிறைய எழுதவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பும்.\nவிளைவு என்னவாக இருக்கும் என்பது உங்கள் பதிவில் விளக்கமாக, தெளிவாகவே உள்ளது.\nஅன்பு அண்ணன் வஹ்ஹாபி அவர்களுக்கு,\nதங்களை போன்றவர்களை பார்த்தே நாங்கள் வந்தோம். உங்களைப் போன்றவர்களின் ஊக்கம் நாங்கள் சரியான திசையில் செல்லும்போது தொடர்ந்து கிடைக்க வல்ல இ��ைவன் உதவி புரிய வேண்டும்.\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,\n(ப்லோக்கேரில் பிரச்சனை இருந்ததால் கமெண்ட்கள் அழிக்கப்பட்டுள்ளன. அதனால் மீண்டும் பின்னூட்டத்தை பதிக்கின்றேன்)\nஅன்பு அண்ணன் வஹ்ஹாபி அவர்களுக்கு,\nதங்களை போன்றவர்களை பார்த்தே நாங்கள் வந்தோம். உங்களைப் போன்றவர்களின் ஊக்கம் நாங்கள் சரியான திசையில் செல்லும்போது தொடர்ந்து கிடைக்க வல்ல இறைவன் உதவி புரிய வேண்டும்.\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,\nALHAMDULILAH உங்கள் பதிவை படிக்கும் போது மிக சந்தோசமாக இருக்கிறது சகோதரே.. இன்ஷாஅல்லாஹ் உங்கள் நட்பு வட்டாரங்கள் மேலும் வளரட்டும் தொடரட்டும்..\nஉங்களை போன்றே இஸ்லாமிய எதிர்ப்பு தளத்தை பார்த்து சுயமாக தளத்தை தொடங்கியவர்களில் நானும் ஒருவன். நான் என் ஊரின் அடையாளத்தோடு தளம் அமைத்து http://nagoreflash.blogspot.com/ என்னால் முடிந்த பதிவுகளை அளித்து வருகிறேன். அதற்கு உங்கள் தளத்தின் பதிவுகளும் பேருதவி புரிந்து வருகிறது ஜசக்கல்லாஹ்.\nஇஸ்லாமிற்கு எதிரான பதிவுகள் நமக்கு நன்மைகளையே விளைவிக்கின்றன என்ற உங்களின் கருத்தை நான் முழுவதுமாக எற்றுகொள்கிறேன். வாழ்த்துக்கள்\nவாங்க NAGORE FLASH அப்துல்லா...இறைவன் அருளால் நலமோடு இருப்பீர்கள் என்று நம்புகின்றேன். உங்கள் தளத்தை நான் பார்வையிட்டதுண்டு. ஆனால் சமீப காலங்களில் அது நின்று விட்டது. இன்ஷா அல்லாஹ் மீண்டும் தொடர்கின்றேன் சகோதரர்.\nஉங்களை போன்றே இஸ்லாமிய எதிர்ப்பு தளத்தை பார்த்து சுயமாக தளத்தை தொடங்கியவர்களில் நானும் ஒருவன்.\nஅல்ஹம்துலில்லாஹ். என்ன செய்வது சகோதரர்...அவர்கள் நம்மை வதைப்பதாக நினைத்து கொண்டு விதையை போட்டு விட்டு சென்று விடுகின்றனர்.\nஇவர்கள் மேலும் மேலும் இப்படி செய்தால், முஸ்லிம் பெற்றோகளுக்கு பிறந்த பலர் இஸ்லாமினுள் தங்களை முழுமையாக ஐக்கியப்படுத்தி கொள்வர். இன்ஷா அல்லாஹ்...\nதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.,\n// இவையெல்லாம் விட மேலாக, அழைப்பு பணியில் ஈடுபட புதிது புதிதாக பலரை உருவாக்கி, அழைப்பு பணியை தொய்வில்லாமல் கொண்டு செல்வதும் இத்தகைய பதிவுகள் தான். //\nசரியாக கூறினீர்கள் ஆஷிக், இஸ்லாத்திற்கு எதிராக பொய் பிரச்சாரங்களையும், நம்பக மில்லாத ஹதீஸ்களையும் எடுத்து வைத்துக்கொண்டு (செங்கொடி, தருமி போன்றோர் etc.) அதற்காக அதிக நேரம் செலவிட்டு பல பதிவுகளை எழுதும் போது, உண்மையை உரைக்க நாம் எதற்கு தயங்க வேண்டும் என்ற எண்ணத்தை நமக்கு கொடுப்பதும் இது போன்ற பதிவுகள் தான்.\nதாங்கள் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் போன்று நாயகம் (ஸல்) அவர்களது காலம் தொட்டு நடந்துவருகின்றது. இதனால் இஸ்லாமிற்கு ஒருவித பங்கமும் வரப்போவதில்லை. நன்றாக யோசித்து பாருங்கள். இஸ்லாமிற்கெதிராக காலங்காலமாக எதிர்மறை கருத்துக்கள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. இருப்பினும் இஸ்லாம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றதே, ஏன்\nஒரே ஒரு முறை குர்ஆனை முழுமையாக படித்தால் போதும். நீங்கள் சொன்ன பிரச்சனைகள் பல ஓடிவிடும். ஆக பிரச்சனை என்பது குர்ஆனை பொருளறிந்து படிப்பதிலும், அதற்கான ஆர்வத்தை காட்டுவதிலும் இருக்கின்றது. We are not playing number game...\nஎன்னைச் சுற்றிலும் இஸ்லாத்தை தழுவிய பலர் இருக்கின்றனர் (மூன்று சகோதரிகள், நான்கு ஆண்கள்). இவர்கள் இஸ்லாமை அதன் படி வாழ்ந்துக்காட்டி கொண்டிருக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி மிகப்பெரியது. அதுவே நமக்கு பேரின்பத்தை கொடுக்கக்கூடியது.\nமற்ற மதங்கள் தங்கள் நம்பிக்கையாளர்களை மற்ற மார்க்கதிற்கும்/நாத்திகத்திற்கும் கொடுத்துக்கொண்டிருக்க இஸ்லாம் மட்டுமே நாத்திகர்களையும், மற்றவர்களையும் கவர்ந்துக்கொண்டிருக்கின்றது. அதற்கு நானும் என் நண்பர்களுமே சாட்சி.\nசோ நீங்கள் சொன்ன விசயங்கள் காலந்தொட்டே நடந்துக்கொண்டிருக்கின்றன. நீங்கள் ஒரு பகுதியை மட்டுமே பார்த்திருக்கிண்றீர்கள், காலம் செல்ல செல்ல நீங்கள் குறிப்பிட்டவர்கள் எப்படி மறுபடியும் திசை மாறுவார்கள் என்பதையும் நான் பார்த்திருக்கின்றேன்.\nSo, I least care about what you said....நாம் வழக்கம் போல நம் தாவாஹ் பணியை தொடர்வோம். இஸ்லாம் குறித்த சந்தேகங்களை களைவோம். நேர்வழி காட்டவேண்டியது இறைவன் ஒருவனே...\nதான் நாடுவோரை அவன் தேர்தெடுக்கின்றான், நேர்வழி காட்டுகின்றான் - குர்ஆன்...\nஅதிகமாக படிக்கப்பட்ட சமீபத்திய கட்டுரை...\naashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குரான் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...\n\"படைப்புவாதிகளிடம் சரணடைந்தது தென் கொரியா\"\nஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா\nநாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..\nஆஸ்திரேலிய பேருந்துகளில் இஸ்லாமிய விளம்பரங்கள்...\n\"இஸ்லாமை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை உயருகின்றது\"\nதமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nமுஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு (3)\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nFrom: நாத்திகம் ; To: இஸ்லாம் (1)\nஈரான் அணு செறிவூட்டல் (1)\nஉங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்... (1)\nகுர்ஆன் = ஆச்சர்யங்கள் (1)\nசெயற்கை செல் கடவுளை மறுக்கின்றதா (1)\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (1)\nபாலஸ்தீன சிறுவர்களின் நிலை (1)\nசீனாவின் உய்குர் முஸ்லிம்கள் - யார் இவர்கள்\nஇஸ்லாமிற்கெதிரான பதிவுகளால் என்னென்ன நன்மைகள்\nகுர்ஆன் அடிப்படையில் எகிப்தில் அரசாங்கம் - மக்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/10/09/", "date_download": "2018-10-17T18:51:55Z", "digest": "sha1:UISML443GC3ZY6SLAO6DHF5HIQO3IJIM", "length": 12837, "nlines": 104, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "October 9, 2018 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nஅத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களினால் தமிழரின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிப்பு\nதமிழர் தாயகத்தின் வடக்கு மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டம் வடக்கு – கிழக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களை எல்லைகளாகக் கொண்டு…\nயாழ்.பல்கலை மாணவர்களின் நடை பவனி ஆரம்பம்\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி நடைபவனியை ஆரம்பித்து உள்ளனர். யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள பரமேஸ்வரன் ஆலய முன்றலில் இருந்து இன்று…\nவிஜயகலா கைது: சிவாஜி கண்டனம்\nஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் கைதுசெய்யப்பட்டமைக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்…\nகிழக்கு ஆசிரியர்களின் இடமாற்றங்கள் திடீரென இடைநிறுத்தம்\nகிழக்கு மாகாணத்தில், ஆசிரியர்களின் நிரந்தர, தற்காலிக இடமாற்றங்கள் அனைத்தும், எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரைக்கும் இடைநிறுத்தப்பட்டுள்ளனன என்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது….\nவடக்கு – கிழக்குக்கு அதிக நிதி கோரி மங்களவைச் சந்திக்கும் கூட்டமைப்பு – மாவை எம்.பி. தகவல்\n“போரால் பாதிக்கப்பட்ட எமது பிரதேசங்களில் மீள்கட்டுமானங்களுக்கு அரசால் வழங்கப்படும் நிதி போதுமானதாக இல்லை. ஆகவே, அதிகளவான நிதியை ஒதுக்குமாறு அரசைக் கேட்கின்றோம். இது தொடர்பில் நிதி அமைச்சர்…\nபச்சிலைப்பள்ளி இந்திராபுரம் மக்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்த சிறீதரன் எம்.பி\nபச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை மீள்குடியேற்றம் செய்யப்பட்ட இந்திராபுரம் பகுதிக்கு கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர், நாடாளு மன்ற உறுப்பினர் சி.சிறீதரன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை…\nஇருதய நெஞ்சறை சத்திரசிகிச்சை நிபுணருக்கு தென்மராட்சியில் மதிப்பளிப்பு\nயாழ். போதனா மருத்துவமனையின் இருதய நெஞ்சறை சத்திரசிகிச்சை நிபுணர் சிதம்பரநாதன் முகுந்தனின் பணிகளை நயந்து தென்மராட்சி மக்கள் முன்னெடுத்த மதிப்பளிப்பு விழா சாவகச்சேரி சிவன்கோவிலடி தென்மராட்சி கலைமன்ற…\nஓய்வூதிய வயதெல்லை விரைவில் மாற்றப்படும் – சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு\nஓய்வூதியர்களுக்கான வயதெல்லை விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளது எனத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. வடக்கு மாகாண ஓய்வூதியர் தின நிகழ்வு யாழ். மாவட்ட…\nஅரசியல் கைதிகள் விடுதலைக்கு அநுராதபுரம் சிறை நோக்கி யாழ்.பல்கலை மாணவர்கள் நடைபவனி\nசிறைச்சாலைகளில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுமாறும், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்வதற்கான அரசியல் தீர்மானம் ஒன்றை…\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்.\nநாவுக்குழி மகாவித்தியாலயத்தில் கணிணி ஆய்வுகூடம் சுமந்திரன் எம்.பியால் திறந்து வைப்பு\nதாய்மார் கழகத்திற்கான அரைக்கும் ���லை வவுனியாவில் சத்தியலிங்கத்தால் திறப்பு\nபாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனுக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் பாராட்டும் நன்றியும் தெரிவிப்பு\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nபோர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள் கொலைகள் இரண்டிலும் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகளை பாதுகாக்கும் சனாதிபதி சிறிசேனா\nஒருவருக்கு சனி திசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார்\nஉருவம் எப்படியிருந்தாலும் உள்ளடக்கம் சரியாக இருந்தால் சரியே\nஎதிர்காலம் பற்றி கடைசி ஒரு விழுக்காடு நம்பிக்கை இருக்கு மட்டும் இந்த அரசோடு சாணக்கியத்தோடு நாங்கள் நடந்து கொள்ள வேண்டும்\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/zee-tamil-new-mega-serial-mamiyar-thevai-177409.html", "date_download": "2018-10-17T18:59:16Z", "digest": "sha1:XBOJCF7PDT3YVEX37RM4M7BEWMCDQTZP", "length": 13576, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மாமியார் தேவை: குடும்ப ஒற்றுமையை கட்டிக்காக்கும் துர்கா | Zee Tamil new mega serial Mamiyar Thevai - Tamil Filmibeat", "raw_content": "\n» மாமியார் தேவை: குடும்ப ஒற்றுமையை கட்டிக்காக்கும் துர்கா\nமாமியார் தேவை: குடும்ப ஒற்றுமையை கட்டிக்காக்கும் துர்கா\nஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் 'மாமியார் தேவை' தொடர், 50 எபிசோடுகளை நிறைவு செய்து இல்லத்தரசிகளின் இதயத்தில் இடம் பெற்றுள்ளது.\nகுடும்ப பாங்கான கதைகளும், பிடித்த நடிகர்களும் இருந்தால் அதுபோன்ற சீரியல்களை இல்லத்தரசிகள் ரசிப்பார்கள். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அதிகம் டப்பிங் சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் நேரடி தமிழ் சீரியல் மாமியார் தேவை.\nலேடீஸ் சென்டிமென்ட், மாமியார் மருமகள்கள் பிரச்சினை, கூட்டுக் குடும்பத்தின் சந்தோசம் போன்றவைகளை இயல்பாக சொல��லியிருக்கின்றனர்.\nஇளம் வயதில் மனைவியை இழந்த கங்காதரன் மிகப்பெரிய தொழில் அதிபர். இவருக்கு பிரேம்குமார், வசந்த்குமார், தீபக்குமார் என்று மூன்று மகன்கள். மூன்று பேருக்கும் திருமணம் நடந்து விட்டது. பிரேம்குமார் மனைவி நீலவேணியும், வசந்த்குமார் மனைவி கிரிஜாவும் தனிக்குடித்தனம் போக துடிக்கிறார்கள். அதற்காக தங்கள் கணவன்களையும் மிரட்டி பணிய வைத்து விடுகிறார்கள்.\nஅந்த விவரம் மூன்றாவது மகன் தீபக்குமாருக்கும் அவன் மனைவி மீராவுக்கும் தெரிய வரும்போது துடித்துப் போகிறார்கள். அண்ணன்கள் குடும்பத்தில் சமாதானம் பேசி தோற்றுப் போகிறார்கள்.\nவீடு விரிசல் விழும் நிலைக்கு வரும்போது கங்காதரன் துடிதுடித்துப் போகிறார். ‘இந்த நேரத்தில் குடும்பம் பிரிந்து போகாமல் தடுக்கும் விதமாக மனைவி இல்லாமல் போனாளே' என்று வருத்தப்படுகிறார். மாமனார் மன ஓட்டத்தை புரிந்து கொண்ட இளைய மருமகள் மீரா, மாமனாருக்கு திருமணம் செய்து வைக்க பொருத்தமான மாமியாரை தேடுகிறாள்.\nஅந்த வகையில் மீரா கண்டெடுக்கும் மாமியார் துர்கா. கங்காதரனை மணந்து கொண்டு பெரிய குடும்பத்தில் மருமகளாக, மூன்று பெண்களுக்கு மாமியாராக வருகிறாள் துர்கா.\nதுர்காதேவியை போன்று நீதிக்காக போராடும் போர்க்குணம் கொண்டவள். வந்த வேகத்தில் பிரிய நினைக்கும் மகன்களைமருமகள்களை கட்டுப்படுத்தி ஒரே குடும்பமாக வாழ வைக்க அவளால் முடிகிறதா என்பதே தொடரின் கதை.\nஇந்த தொடரில் சுபலேகா சுதாகர், யுவராணி, குமரேசன், சுக்ரன், சோனியா, விஸ்வநாத், வந்தனா, ரவி கவுடா, ஸ்ருதிகா, அழகு, ஜி.கே., ஈ.ராம்தாஸ் இவர்களுடன் பிரபல பட அதிபர் அழகன் தமிழ்மணியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்கம்: கே.ஜே.தங்கபாண்டியன்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவட சென்னைக்கு பிறகு மீண்டும் தனுஷுடன் கைகோர்க்கும் வெற்றிமாறன்\nஇயக்குனர் லீனா என் கற்பை சூறையாடியிருக்கிறார்: திருட்டுப்பயலே இயக்குனர்\nசண்டக்கோழி 2... படத்துக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தாதீங்க ப்ளீஸ்: ராஜ்கிரண் கோரிக்கை\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n96 த்ரிஷா சுடிதார் போட்டு நம்ம பொண்ணுங்க செய்ற அளப்பறைய பாருங்க\nகுடும்பத்துடன் பார்க்க வேண்டிய எழுமின் படம் விமர்சனம்-வீடியோ\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/11042303/Waqf-Board-Property-Claims-Investigation-Report-to.vpf", "date_download": "2018-10-17T19:05:12Z", "digest": "sha1:M5J3VGISGKPUELDNF7CPORTZ4PLA3CJI", "length": 13675, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Waqf Board Property Claims: Investigation Report to be filed in the Legislative Assembly - Court orders the state government || வக்பு வாரிய சொத்து முறைகேடு: விசாரணை அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும் - மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவக்பு வாரிய சொத்து முறைகேடு: விசாரணை அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும் - மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு + \"||\" + Waqf Board Property Claims: Investigation Report to be filed in the Legislative Assembly - Court orders the state government\nவக்பு வாரிய சொத்து முறைகேடு: விசாரணை அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும் - மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nவக்பு வாரிய சொத்து முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 11, 2018 04:23 AM\nகர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் சிறுபான்மை ஆணைய தலைவராக இருந்தவர் அன்வர் மணிப்பாடி. அவர் வக்பு வாரிய சொத்து முறைகேடு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தயாரித்து 2012-ம் ஆண்டு அரசிடம் வழங்கினார். இந்த அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்ய உத்தரவிட கோரி கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.\nகடந்த 2016-ம் ஆண்டு, அந்த அறிக்கையை சட்ட சபையில் தாக்கல் செய்வதாக மாநில அரசு ஐகோர்ட்டில் தெரிவித்தது. இதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த அறிக்கை சட்ட சபையில் தாக்கல் செய்யப்படவில்லை.\nஇதையடுத்து கர்நாடக ஐகோர்ட்டில் காந்தா என்பவர் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார் அதில், மாநில அரசு ஒப்புக்கொண்டது போல் அன்வர் மணிப்பாடி அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்றும், அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.\nஅந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சிறுபான்மை நலத்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் இந்த வழக்கு நீதிபதிகள் ராகவேந்திர சவுகான், ஷாம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.\nஅப்போது சிறுபான்மை நலத்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜரானார். அவர் கோர்ட்டில் பேசுகையில், “இந்த வழக்கில் ஒரு நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணையில் உள்ளது” என்றார்.\nஅதற்கு நீதிபதிகள், “2016-ம் ஆண்டு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தாலும், அதுபற்றி இன்னும் விசாரணை நடைபெறாதது ஏன். ஒரு நீதிபதி வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த முடியாவிட்டால், அதற்கு தடை ஆணை பெற்றிருக்க வேண்டும் அல்லது மறுஆய்வு மனுவை தாக்கல் செய்திருக்க வேண்டும்” என்றனர்.\nஅப்போது அரசு வக்கீல், மறுஆய்வு மனு 2 நீதிபதிகள் அமர்வில் விசாரணையில் உள்ளதாக தெரிவித்தார். மீண்டும் பேசிய நீதிபதிகள், ஒரு நீதிபதி அளித்த தீர்ப்பின்படி, வக்பு வாரிய சொத்து முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கையை 4 வாரங்களில் சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் மாநில அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று கூறினர். இந்த வழக்கின் அடுத்த விசாரணையை நவம்பர் மாதம் 12-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபர���மலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்\n3. வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே\n4. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n5. வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/10/09133134/Is-it-a-photograph-of-the-coast-of-Tamil-Nadu-Wounded.vpf", "date_download": "2018-10-17T19:19:17Z", "digest": "sha1:YRSWMVTYE2DGVQ4T367LPAI66FY5X6OQ", "length": 12891, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Is it a photograph of the coast of Tamil Nadu? Wounded Matthew Hyattan Kiddie Jandy Rhodes || தமிழ்நாட்டு கடற்கரையின் புகைப்படமா? காயமடைந்த மேத்யூ ஹைடனை கிண்டல்டித்த ஜாண்டி ரோட்ஸ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n காயமடைந்த மேத்யூ ஹைடனை கிண்டல்டித்த ஜாண்டி ரோட்ஸ் + \"||\" + Is it a photograph of the coast of Tamil Nadu\n காயமடைந்த மேத்யூ ஹைடனை கிண்டல்டித்த ஜாண்டி ரோட்ஸ்\nஅலைச்சறுக்கின் போது படுகாயமடைந்த மேத்யூ ஹைடனின் புகைப்படத்தை பார்த்த முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ், அவரை மோசமான விதத்தில் கிண்டல் செய்துள்ளார்.\nபதிவு: அக்டோபர் 09, 2018 13:31 PM\nஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன், விடுமுறையை கொண்டாட சென்ற இடத்தில் அலைச்சறுக்கில் ஈடுபட்டபோது படுகாயமடைந்தார். அதன் பின்னர் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.\nமேலும் தனக்கு ஆதரவாக இருந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி எனவும், இதுதான் தனது கடைசி கவன ஈர்ப்பு பதிவு எனவும் குறிப்பிட்ட���ருந்தார்.\nஇந்நிலையில், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ் கூறி இருப்பதாவது;-\nமேத்யூ உங்கள் தலையில் இருப்பது தமிழ்நாட்டு கடற்கரையின் புகைப்படமா எங்களைப் போன்ற மென்மையானவர்கள் எல்லாம் எளிதாக டாட்டூ போட்டுக் கொள்கிறோம். ஆனால் உங்களைப் போன்றவர்கள் உண்மையான பொறுப்புடன் செயல்படுகிறீர்கள்’ என கிண்டல் செய்யும் வகையில் பதிவிட்டுள்ளார்.\nமேத்யூ ஹைடன், தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டியில் வர்ணனையாளராக இருந்திருக்கிறார். அதன் காரணமாக ஜாண்டி ரோட்ஸ் இவ்வாறு கிண்டல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. ஒருநாள் போட்டியில் 571 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை\nஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பெண்கள் உள்ளூர் போட்டியில் 571 ரன்கள் வித்தியாசத்தில் நாதெர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.\n2. 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்திய கிரிக்கெட் வீரர்\nஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லா சசாய் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்தினார்.\n3. நீங்கள் சரியாக விளையாடவில்லை என்றால் அணியில் இருக்க முடியாது : டோனிக்கு காம்பீர் எச்சரிக்கை\nடோனி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி தன் மீதான விமர்சனங்களை தோற்கடிப்பார் என்று நம்புவதாக கவுதம் கம்பீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\n4. ஐதராபாத் 2-வது டெஸ்ட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்\nஇந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்கிறது\n5. 20 ஓவர் கிரிக்கெட்டில் சீனாவுக்கு எதிராக 11 பந்துகளில் வெற்றி பெற்ற நேபாளம்\nபல்வேறு போட்டிகளில் தங்கத்தை குவிக்கும் சீனா கிரிக்கெட்டில் மட்டும் மண்ணை கவ்வுகிறது. 11 பந்துகளில் பந்தாடியது நேபாளம்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வ���ரர் ஒருவர் கைது\n1. திருமணம் செய்துகொள்வதாக நெருங்கி வந்த தொகுப்பாளினியை ராகுல் டிராவிட் எச்சரிக்கை செய்த வீடியோ\n2. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது - கவுதம் கம்பீர் பதில்\n3. டெஸ்ட் கிரிக்கெட்: பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட்கோலி முதலிடத்தில் நீடிப்பு\n4. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்ப்பு\n5. ஒருநாள் போட்டியில் 571 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/10/02014812/Old-Age-Athletic-Gold-for-Chennai-Players-in-Bombing.vpf", "date_download": "2018-10-17T19:05:56Z", "digest": "sha1:7YFI2DV5TO52TEO5YI6PXLGEQCYF3JU5", "length": 8125, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Old Age Athletic: Gold for Chennai Players in Bombing || முதியோர் தடகளம்: குண்டு எறிதலில் சென்னை வீரர்களுக்கு தங்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமுதியோர் தடகளம்: குண்டு எறிதலில் சென்னை வீரர்களுக்கு தங்கம் + \"||\" + Old Age Athletic: Gold for Chennai Players in Bombing\nமுதியோர் தடகளம்: குண்டு எறிதலில் சென்னை வீரர்களுக்கு தங்கம்\nமுதியோர் தடகள போட்டியின் குண்டு எறிதலில் சென்னை வீரர்கள் தங்கம் வென்றனர்.\nபதிவு: அக்டோபர் 02, 2018 03:00 AM\nசென்னை மாவட்ட வெட்ரன்ஸ் (முதியோர்) தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் ஆண்களுக்கான 80 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் சென்னையைச் சேர்ந்த டி.சித்தரஞ்சன் குண்டு எறிதலில் தங்கப்பதக்கமும், வட்டு எறிதல், ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினார். இதே போல் 85 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் பி.வேலு குண்டு எறிதல், வட்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல் மூன்றிலும் தங்கப்பதக்கம் வென்றார்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நட��கர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் பிரதமரிடம் வாழ்த்து பெற்றனர்\n3. டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா போராடி வெற்றி\n4. சிறுமிக்கு பாலியல் தொல்லை: பணி இடைநீக்கம் செய்யப்பட்ட கபடி பயிற்சியாளர் தற்கொலை\n5. புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணி முதல் தோல்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_150106/20171207181052.html", "date_download": "2018-10-17T19:32:36Z", "digest": "sha1:3P4MT6JYJPWXME2RBH7PQZRT4O2PDZYS", "length": 7612, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "நெல்லை மாவட்டத்தில் அம்மா திட்டம் நடக்கும் பகுதிகள்", "raw_content": "நெல்லை மாவட்டத்தில் அம்மா திட்டம் நடக்கும் பகுதிகள்\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nநெல்லை மாவட்டத்தில் அம்மா திட்டம் நடக்கும் பகுதிகள்\nநெல்லை மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஇது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:– இந்த வாரத்துக்கான அம்மா திட்ட முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. முகாம் நடைபெறும் கிராமங்கள் விவரம் வருமாறு:– நெல்லை வட்டம்– வேளார்குளம், ராதாபுரம் வட்டம்–வேப்பிலான்குளம்-1, அம்பை வட்டம்– மேல அம்பாசமுத்திரம் , நாங்குநேரி வட்டம்– கீழக்கருவேலன்குளம், சேரன்மாதேவி வட்டம்– கீழப்பாவுர்-2 , பாளையங்கோட்டை வட்டம்– பாளையஞ்செட்டிகுளம், மானூர் வட்டம்– பந்தபுளி, சங்கரன்கோவில் வட்டம்– மதுராபுரி அ.மதுராபுரி மேற்கண்ட கிராமங்களில் முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.\nமுகாமில் இலவச வீட்டுமனை பட்டாக்கள், முதியோர் உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு அட்டைகள், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாதி சான்றிதழ்கள், இருப்பிட சான்றிதழ்கள், வருமான சான்றிதழ்கள் உள்ளி ட்டவை கேட்டு விண்ணப்பம் செய்யலாம். எனவே பொதுமக்கள் இந்த முகாமில் தகுந்த ஆவணங்களுடன் சென்று கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் இவ்வாறு அந்த செய்���ிக்குறிப்பில் அவர் கூறி உள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇருட்டுகடை அல்வா விற்பனை சூடுபிடித்தது : தாமிரபரணி புஷ்கர விழா எதிரொலி\nநெல்லை மாவட்டத்தில் விமானநிலையம் அமையுமா \nஅம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் : திருநெல்வேலி ஆட்சியர் அறிவிப்பு\nமுண்டந்துறை காப்பகத்தில் புலிகள், சிறுத்தைகள் எண்ணிக்கை\nசென்னை, காேயமுத்தூருக்கு சிறப்பு அரசு பேருந்துகள் : சுரண்டையிலிருந்து இயக்கம்\nதிருநெல்வேலி மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு\nமகா புஷ்கர விழா தாமிரபரணிக்கு சிறப்பு அபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2763&sid=5e56d0d68fd90ef5f6711ca61605a033", "date_download": "2018-10-17T17:46:57Z", "digest": "sha1:OLKHSYQTT43SJV6DYZ4CMSREWFFT2S26", "length": 33976, "nlines": 389, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு : • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\n'முதல்வர் பதவி ஏற்கக்கூடாது' என சசிகலாவை விமர்சித்த\nஜெயலலிதா விசுவாச போலீஸ்காரர் வேல்முருகனுக்கு, 45,\nபணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதை கண்டித்து ஆர்.கே.நகில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.\nவேல்முருகன், தேனி மாவட்டம் ஓடைப்பட்டி ஸ்டேஷனில்\nகடந்த 1999 முதல் 2002 வரை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா\nஇல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.\nஇவர் பணியில் இருந்த போது 14 கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.\nஇலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிவரை கடலில்\n10 மணி நேரத்தில் நீந்தி வந்தார். ஆதரவற்றவர்களுக்கு உதவ\n3,600 கி.மீ., ஓடி திரட்டிய ஏழு லட்ச ரூபாயை, ஜெ.,விடம் வழங்கினார்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., சிறையில் இருந்தபோது, தேனியில்\nஉண்ணாவிரதம் இருந்தார். ஜெ., விடுதலைக்கு பின் 'மொட்டை'\nஜெ., மறைவுக்கு பின், 'சசிகலா முதல்வராக பதவி ஏற்க கூடாது.\nதேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்.\nஜெ., மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என\nஇதனால், கடந்த மாதம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.\nஇதற்கிடையே, கூடலுார் பென்னிகுவிக் நினைவு மண்டபத்தில்\nஇருந்து ஆர்.கே. நகர் வரை நீதிகேட்டு ஓட்டம் நடத்த முயன்றபோது\nநேற்று, போலீஸ் பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளித்து\nபாஸ்கரன் எஸ்.பி. உத்தரவிட்டார். 'நாளிதழ்களுக்கு பேட்டியளித்து\nபோலீஸ் சீருடையில், அரசியல் கட்சியை ஆதரித்து விதிமீறி\nபேசியதால் ந��வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, அதில் குறிப்பிடப்\nநான் 20 ஆண்டுகளாக போலீஸ் பணியில் உள்ளேன். ஜெ., இருந்தபோது\nபலமுறை பேட்டி அளித்தேன்; அப்போது ஏன் நடவடிக்கை\n தமிழகத்தில் ஒரு குடும்ப ஆட்சி நடக்க கூடாது;\nமக்கள் விரும்பும் ஆட்சி நடக்க வேண்டும். ஜெ., யால் அ.தி.மு.க.,வை\nவிட்டு நீக்கப்பட்ட தினகரன், கட்சியை கைப்பற்ற நினைக்கிறார்.\nஇதை கூறியதால் என்னை பழிவாங்கும் நோக்கில் நடவடிக்கை\nஎடுத்துள்ளனர். கட்டாய பணி ஓய்வு சான்றிதழை ஜெ., நினைவிடத்தில்\nவைத்து சபதம் ஏற்பேன். பின், ஆர்.கே.நகர் மக்களிடம் நீதி கேட்பேன்.\nதினகரன் ஜெயித்தால் ஜெ., நினைவிடத்திலேயே உயிரை மாய்த்துக்\nRe: ஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:29 pm\nஎல்லாம் மேல இருக்குறவங்க பார்த்துபாங்க....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> ம���ர்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilsangam.org/?p=1978", "date_download": "2018-10-17T18:30:20Z", "digest": "sha1:G5SBTVR4WKNO4GAZOEUH2GDQCAVSZJWR", "length": 2813, "nlines": 37, "source_domain": "www.thamilsangam.org", "title": "யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் பாரதி விழா 30 ஆம் திகதி – Thamil sangam Jaffna தமிழ்ச்சங்கம் யாழ்ப்பாணம்", "raw_content": "\nயாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் பாரதி விழா 30 ஆம் திகதி\nயாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுக்கும் பாரதி விழா எதிர்;வரும் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை (30.09.2018) மாலை 4 மணிக்கு நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் நடைபெறவுள்ளது.\nநிகழ்வில் தமிழ்ச்சங்கம் நடத்திய கவிதைப் பயிலரங்கிற்கான பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளும் யாழ். முன்னணிப் பாடகர்கள் இணைந்து வழங்கும் பாரதி பாடல்களால் ஆன இசையரங்கமும் (Musical Show) இடம்பெறவுள்ளன.\n« தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நினைவு அரங்கம் -2018\nஆசிரியர் கணேசமூர்த்தி ஓய்வு பெறுகிறார். »\nகாப்புரிமை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்திற்குரியது. 2013 : தள அனுசரணை Speed IT net\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-17T17:50:29Z", "digest": "sha1:FEEQTKZELQBBSDE6J3MNIXZAOK7S4O44", "length": 20488, "nlines": 103, "source_domain": "universaltamil.com", "title": "காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கேட்டு எமது அடுத்த தலைமுறையும் போராடும் - அனந்தி சசிதரன்", "raw_content": "\nமுகப்பு News Local News காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கேட்டு எமது அடுத்த தலைமுறையும் போராடும் – அனந்தி சசிதரன்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கேட்டு எமது அடுத்த தலைமுறையும் போராடும் – அனந்தி சசிதரன்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கேட்டு எமது அடுத்த தலைமுறையும் போராடும் மனித உரிமைகள் கண்காணிப்பக பிரதிநிதிகளிடம் அனந்தி சசிதரன் உறுதி\nகாணாமலாக்கப்பட்டோருக்காக நீதி கேட்டு நாம் முன்னெடுக்கும் போராட்டம் எமது காலத்துடன் முடிந்து போகாது எமது அடுத்த தலைமுறையும் நிச்சயம் போராடும் என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் தன்னைச் சந்தித்த மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதிநிதிகளிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சர்வதேச பிரதிநிதிகள் நடைமுறையிலுள்ள பிரச்சினைகள் குறித்து கேட்டறிவதற்காக அனந்தி சசிதரன் அவர்களுடன் சந்திப்பை மேற்கொண்டிருந்தார்கள். மகளிர் விவகார அமைச்சரின் அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (29-09-2017) அன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற சந்திப்பின்போதே அமைச்சர் இதனை வலியுறுத்தியுள்ளார்.\nஇராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்���ள் இருக்கிறார்களா… இல்லையா… என்பதை அறியாது பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிக்கொண்டிருப்பதானது மிகவும் கொடுமையான விடயமாகும். இறந்துவிட்டவர்கள் குறித்த கவலை சில காலங்களில் ஆறிவிடும் நிலையில், இருக்கிறார்களா… இல்லையா… என்ற தவிப்பு நிலையானது உளவியல் ரீதியில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையானது கறையான் அரித்துக் கொண்டிருப்பதைப் போன்று கொடிய வேதனைகளை தினமும் தந்துகொண்டிருக்கின்றது.\nஎன்னைப் பொறுத்தவரையில் தொடர்ச்சியான மக்கள் பணியில் ஈடுபட்டுவருவதால் ஓரளவு மன ஆறுதலடைகின்ற போதிலும் தற்போது உங்களுடன் கதைத்துக்கொண்டிருந்தாலும் எனது மனதில் காணாமலாக்கப்பட்ட எனது கணவரின் நிலைகுறித்த எண்ணங்கள்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. சாதாரண மக்களின் நிலை மிகவும் மோசமானதாகவே காணப்படுகின்றது.\nஅமெரிக்க, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளை நம்பியே போரின் இறுதியில் எமது உறவுகளை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைந்திருந்தோம். நோர்வே, ஜப்பான், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளடங்கிய ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன் இந்தியாவும் பின்னணியில் இருந்து செயற்பட்டதென்பது யாவரும் அறிந்திருந்த விடயமாகும். பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாக இலங்கை இராணுவம் வழங்கிய வாக்குறுதியை நாங்கள் நம்பவில்லை. மாறாக அப்போது இணைத்தலைமை நாடுகளாகச் செயற்பட்ட மேற்குறிப்பிட்ட நாடுகளையும் ஐக்கிய நாடுகள் சபையையும் நம்பியே எமது உறவுகளை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைத்திருந்தோம்.\nஆகவே பொறுப்புக்கூறும் கடப்பாடு இலங்கை அரசாங்கத்தையும் கடந்து ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்தியா உள்ளிட்ட இணைத்தலைமை நாடுகளுக்கும் உண்டு என்பதையும் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் வலியுறுத்திக் கூறியிருந்தார்.\nஅத்தோடு, இலங்கையில் நடைமுறையில் இருக்கும் பலவீனமான உள்நாட்டு நீதி பொறிமுறைக்குள் எந்தவிடயத்திற்கும் உரிய நீதியை எதிர்பார்க்க முடியாது. அதனால் சுதந்திர சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றின் மூலமே எமக்கான நீதியை உறுதிசெய்ய முடியுமென தாம் நம்புவதாகவும் எடுத்துச் சொல்லியிருந்தார். இவைதவிர திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினால் ஏற்பட்டுவரும் பிரச்சினைகளையும் எமது மக்கள் சந்தித்துவரும் பல்வேறு பிரச்சி���ைகள் குறித்தும் விளக்கிக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇவற்றை செவிமடுத்த மனித உரிமைகள் கண்காணிப்பக பிரதிநிதிகள் காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் பொறுப்புக்கூறப்பட்டால் உங்கள் போராட்டம் முடிவுக்கு வந்துவிடும்தானே என அவர்கள் வினவிய போது, இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்களது விடயத்தில் இலங்கை அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபை, இந்தியா மற்றும் இணைத்தலைமை நாடுகள் கட்டாயம் பொறுப்புகூறியே ஆகவேண்டும்.\nஇவ்விடயத்திற்கு உரிய நீதி கிடைக்கவில்லையெனில் எம்மோடு இப்போராட்டம் நின்றுவிடாது. எமது அடுத்த தலைமுறைப் பிள்ளைகள் பல்வேறு வழிகளில் தமது ஆற்றல்களை வளர்த்துக்கொண்டு வருகின்றார்கள். நிச்சயம் அவர்களும் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள தொடர்ந்து போராடுவார்கள் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதிநிதிகளிடம் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.\nமனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்ட மற்றும் கொள்கை இயக்குநர் James Ross தலைமையில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அவுஸ்ரேலிய இயக்குநர் Elaine Pearson மற்றும் ஜப்பான் இயக்குநர் Kanae Doi ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்கள். இச்சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றிருந்தது.\nராஜினாமா தொடர்பில் அனந்தி சசிதரன் அதிரடி அறிவிப்பு\nஅனந்தியின் துப்பாக்கி விவகாரம் சபை அமர்வை புறக்கணித்து ஈ.பி.டி.பி வெளிநடப்பு செய்தது\n200 மில்லியன் ரூபா முதலீட்டில் யாழில் உப்பு நிறுவனம் தொடக்கம்\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு\nகல்குடா எத்தனோல் தொழிற் சாலை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி...\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபெண்களை வசியப்படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய 8 விஷயங்கள்- உஷாரா இருங்க பெண்களே\nநம் மீது நல்ல அபிப்பிராயங்களை உண்டாக்குவது என்பது நம்முடைய தோற்றம் தான். ��ாம் பேசுவதை விட நம்முடைய உடல் மொழி நம்மைப் பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தும். உங்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதேயளவு...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும் சில நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடம்பிடித்துவிடுகின்றனர். அதில் ஒருவர் தான் சுவலட்சுமி.ஆடை, என் ஆசை ரோசாவே, நிலவே வா, கல்கி, ஏழையின் சிறிப்பு போன்ற...\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nபிரபலசீரியல் நடிகை ராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல குணச்சித்திர நடிகர்\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/58090-2/", "date_download": "2018-10-17T17:48:54Z", "digest": "sha1:R6NSBEU2XXEBSCVVE23YF23GDMFNXKZL", "length": 15137, "nlines": 107, "source_domain": "universaltamil.com", "title": "இலங்கையின் உறவுகளை நினைத்து உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு தடையை ஏற்படுத்த முடியாது - டக்ளஸ் தேவாநந்தா", "raw_content": "\nமுகப்பு News Local News இலங்கையின் உறவுகளை நினைத்து உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு தடையை ஏற்படுத்த முடியாது – டக்ளஸ் தேவாநந்தா\nஇலங்கையின் உறவுகளை நினைத்து உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு தடையை ஏற்படுத்த முடியாது – டக்ளஸ் தேவாநந்தா\nஇலங்கையின் உறவுகளை நினைத்து உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு தடையை ஏற்படுத்த முடியாது – டக்ளஸ் தேவாநந்தா\nஇலங்கையின் வெளிநாட்டு கொள்கை சுதந்திரமடைந்த காலந்தொட்டே நிரந்தரமான கொள்கையாக இன்மையானது, பல்வேறு சிக்கல்களுக்கு காரணமாகி உள்ளது என ஈழமக்கள் ஜனநாயக கட்சிய��ன் பொது செயலாளர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்தார்.\nபோக்குவரத்து, பொது விமான சேவைகள் மற்றும் வெளிவிவகாரம், அபிவிருத்திப் பணிப்பொறுப்பு ஆகிய மூன்று அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு, கருத்துகளைத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nநாட்டில் மாறுகின்ற அரசாங்கங்கள் தங்களது அரசியல் கட்சித் தேவைகள் கருதிய கொள்கைகளின் அடிப்படையில் வெளிநாட்டுக் கொள்கையினையும் முன்னெடுத்து வந்துள்ளன.\nஎனினும், எமது நாட்டுக்குப் பொருத்தமான வெளிநாட்டுக் கொள்கை ஒன்றை நிரந்தரமாக வகுத்து, அதனை செயற்படுத்துவதற்குத் தவறிவிட்டுள்ளன.\nதலைவலிக்கு உரிய சிகிச்சை அன்றி, அடிக்கடி தலையணைகளை மாற்றிக் கொள்வதாகவே எமது வெளிநாட்டுக் கொள்கையும் இருந்து வருகின்றது.\nயுத்தத்திற்கு பின்னரான காலகட்டங்களில் எமது வெளியுறத் தொடர்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட போதிலும், அதனை வலுவுள்ளதாகக் கட்டியெழுப்பக்கூடிய சூழல் தற்போது போதுமானளவு உருவாகியுள்ளன.\nஇந்த நிலையிலும், எமது வெளியுறவுக் கொள்கையை மேலும் வலுமிக்கதாகக் கட்டியெழுப்புக் கூடிய சாதகமான வாய்ப்புகள் தட்டிக் கழிக்கப்படுமானால், பின்னர் அதற்கான வாய்ப்புகள் சாத்தியப்படாமலும் போய்விடலாம்.\nஇதற்காக சர்வதேசம் சொல்லுவதை எல்லாம் நாங்கள் செய்ய வேண்டும் என்பதல்ல.\nநாங்கள் செய்ய வேண்டியதை நாங்களே செய்தால் போதுமானது.\nஅந்த வகையில் யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதிக்குள் யுத்தத்தின் நேரடிப் பாதிப்புகளுக்கு உட்பட்டோர் ஆற்றுப்படுத்தப்படல் முக்கியமானது.\nஎனினும், அது நடந்தேறாத நிலையில் அதன் வடுக்கள் வலித்துக் கொண்டிருக்கின்றன.\nஅந்த வலியினை எமது மக்கள் தாங்கிக் கொள்ள இயலாத நிலையில் இருக்கின்றனர் என்று பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.\nபோக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ரயில் வீதிகளை நிர்மாணிக்கும் முயற்சியில் அரசாங்கம்\nமர முந்திரிக்கான தட்டுப்பாட்டை நீக்க அரசாங்கம் புதிய முயற்சி\nதற்போதைய ரூபா வீழ்ச்சியை கட்டுப்படுத்த கடந்த அரசாங்கத்திடம் திட்டங்கள் காணப்பட்டது: கோட்டாபய\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு\nகல்குடா எத்தனோல் தொழிற் சாலை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி...\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபெண்களை வசியப்படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய 8 விஷயங்கள்- உஷாரா இருங்க பெண்களே\nநம் மீது நல்ல அபிப்பிராயங்களை உண்டாக்குவது என்பது நம்முடைய தோற்றம் தான். நாம் பேசுவதை விட நம்முடைய உடல் மொழி நம்மைப் பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தும். உங்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதேயளவு...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும் சில நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடம்பிடித்துவிடுகின்றனர். அதில் ஒருவர் தான் சுவலட்சுமி.ஆடை, என் ஆசை ரோசாவே, நிலவே வா, கல்கி, ஏழையின் சிறிப்பு போன்ற...\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nபிரபலசீரியல் நடிகை ராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல குணச்சித்திர நடிகர்\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/09/24070149/Bangladesh-Edge-Afghanistan-By-3-Runs-In-Super-Four.vpf", "date_download": "2018-10-17T19:05:07Z", "digest": "sha1:23FEHSZYJ4WGUM2VOBKRNJHZOIMRMAFD", "length": 16215, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bangladesh Edge Afghanistan By 3 Runs In Super Four Clash || ஆசிய கோப்பை கிரிக்கெட்: 3 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது வங்காளதேச அணி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆசிய கோப்பை கிரிக்கெட்: 3 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது வங்காளதேச அணி + \"||\" + Bangladesh Edge Afghanistan By 3 Runs In Super Four Clash\nஆசிய கோப்பை கிரிக்கெட்: 3 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது வங்காளதேச அணி\nஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேச அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. #BanVsAfg\nபதிவு: செப்டம்பர் 24, 2018 07:01 AM\nஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் அபுதாபியில் நேற்று நடந்த ‘சூப்பர்-4’ சுற்று ஆட்டம் ஒன்றில் வங்காளதேசம்-ஆப்கானிஸ்தான் அணிகள் சந்தித்தன.\n‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணியின் தொடக்க விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் நஸ்முல் ஹூசைன் ஷான்டோ 6 ரன்னிலும், முகமத் மிதுன் 1 ரன்னிலும், தொடக்க ஆட்டக்காரர் லிட்டான் தாஸ் 41 ரன்னிலும் (43 பந்துகளில் 3 பவுண்டரியுடன்), ஷகிப் அல்-ஹசன் ரன் எதுவும் எடுக்காமலும், முஷ்பிகுர் ரஹிம் 33 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் வங்காளதேச அணி 20.5 ஓவர்களில் 87 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி தொடக்கம் கண்டது.\n6-வது விக்கெட்டுக்கு மக்முதுல்லா, இம்ருல் கேயஸ்சுடன் கூட்டணி அமைத்தார். இந்த ஜோடி பொறுப்பை உணர்ந்து சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தது. அணியின் ஸ்கோர் 46.2 ஓவர்களில் 215 ரன்னை எட்டிய போது இந்த ஜோடி பிரிந்தது. அடித்து ஆடிய மக்முதுல்லா (74 ரன்கள், 81 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன்) அப்தாப் ஆலம் பந்து வீச்சில் ரஷித்கானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 6-வது விக்கெட்டுக்கு இம்ருல் கேயஸ், மக்முதுல்லா இணை 128 ரன்கள் சேர்த்தது.\nஅடுத்து களம் கண்ட கேப்டன் மோர்தசா 9 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 10 ரன் எடுத்த நிலையில் அப்தாப் ஆலம் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் முகமது ஷாசாத்திடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். நிர்ணயிக்கப்பட 50 ஓவர்களில் வங்காளதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் குவித்தது. இம்ருல் கேயஸ் 89 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 72 ரன்னும், மெஹிதி ஹசன் மிராஸ் 5 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் அப்தாப் ஆலம் 3 விக்கெட்டும், முஜீப் ரகுமான், ரஷித் கான் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.\nபின்னர் 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக முகமது மற்றும் இன்சானுல்லா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரகளாக களமிறங்கினர். இன்சானுல்லா 8 ரன்கள் மற்றும் ரக்மத் ஷா ஒரு ரன் என அடுத்தடுத்து தொடக்கத்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் களமிறங்கிய ஹஸ்மதுல்லா ஷகிதி , முகமதுவுடன் கை கோர்த்தார். இருவரும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த நிலையில், அணியின் ஸ்கோர் 89 ஆக இருக்க முகமது (53 ரன்கள்) ஆட்டமிழந்தார். பின்னர் 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கி ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் அஸ்கர் ஆப்கன், ஹஸ்மதுல்லா ஷகிதியுடன் இணைந்தார். இருவரும் பொறுப்பான ஆட்டத்தில் ஈடுபட்டு அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.\nஅணியின் ஸ்கோர் 167 ஆக இருக்க அஸ்கர் ஆப்கன் 39 ரன்களில் மோர்தசா பந்துவீச்சில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அடுத்ததாக முகமது நபி களமிறங்கிய சிறிது நேரத்தில், ஹஸ்மதுல்லா ஷகிதி 71 ரன்களில் போல்ட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார்.இதையடுத்து முகமது நபி மற்றும் சென்வாரி ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றியை நோக்கி பயணித்தது. ஆனால் அணியின் எண்ணிக்கை 238 ஆக இருந்த நிலையில் 38 ரன்கள் எடுத்திருந்த முகமது நபி ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பியதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nகடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முஸ்தாபிசுர் ரகுமான் பந்து வீசினார். ரகுமானின் துல்லியமான பந்து வீச்சினால் ஆப்கானிஸ்தான் அணியால் வெறும் 4 ரன்களே எடுக்க முடிந்தது. கடைசி பந்தில் வெற்றி பெற பவுண்டரி தேவைப்பட்ட நிலையில் ஆப்கான் அணியின் வீரர் சென்வாரி பந்தை வீணடித்தார். இறுதியில் வங்காளதேச அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையின���ின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. திருமணம் செய்துகொள்வதாக நெருங்கி வந்த தொகுப்பாளினியை ராகுல் டிராவிட் எச்சரிக்கை செய்த வீடியோ\n2. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது - கவுதம் கம்பீர் பதில்\n3. டெஸ்ட் கிரிக்கெட்: பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட்கோலி முதலிடத்தில் நீடிப்பு\n4. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்ப்பு\n5. ஒருநாள் போட்டியில் 571 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthai-pirantha-vudan-thanthai-seiyum-seiyal-ungal-ithayathai-vuruka-seiyum", "date_download": "2018-10-17T19:32:54Z", "digest": "sha1:UGFBYBURYXWLROGLWNHTDVETWIOCLEB7", "length": 12436, "nlines": 245, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தை பிறந்த உடன் தந்தை செய்யும் செயல் : உங்கள் இதயத்தை உருக செய்யும் படங்கள் - Tinystep", "raw_content": "\nகுழந்தை பிறந்த உடன் தந்தை செய்யும் செயல் : உங்கள் இதயத்தை உருக செய்யும் படங்கள்\nகுழந்தையை பெற்றெடுத்த பின் அனைத்து மகிமைகளும் அம்மாவை சென்றடைகின்றன. ஆனால், அதற்கான காரணமும் இருக்கிறது. அவர்கள் அந்த மகிமைகான ஆதாரத்தை கொண்டு பெருமையடைகிறார்கள். சில நேரத்தில் நம் கவனத்தை மாற்றி அப்பாவின் பக்கமும் கவனம் செலுத்த வேண்டும்.\nஜோயைன் ஃப்ரைண்ட் என்பவர் ஒரு புகைப்படக் கலைஞர். இவர் குழந்தையின் புகைப்படங்களை பெற கனடியன் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டார். அப்போது குழந்தையை பெற வலியில் துடித்து கொண்டிருந்த பெண், ஜோயைன் ஃப்ரைண்டிடம் அவரது கேமராவை பின்புறம் திருப்பி, தனது கணவரை புகைபடமெடுக்க கூறினார். அது இறுதியில் மிகவும் அற்புதமாக இருந்தது.\nஅந்த செயல் முறை மிகவும் வெற்றிகரமாக இருந்தது. பல குழந்தையையும், தாயையும் புகைப்படமெடுத்த ஜாய்டேன், ஒவ்வொரு தாயும் அவர்களின் குழந்தைப்பருவத்தில் இருந்து மாறுபட்டிருப்பதாகவும், குழந்தைகளும் அவர்களிடமிருந்து வேறுபட்டிருப்பதாகவும் கூ��ுகிறார். ஒவ்வொரு தாயின் பிரசவமும் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டிருப்பதாகவும், ஒவ்வொரு தந்தையின் உணர்வுகளும் அந்த சமயத்தில் வெவ்வேறு விதமாக இருக்கும் எனவும் கூறுகிறார்.\nசில நேரத்தில் தன் மனைவி வலியால் துடிக்கும் போது, தன்னால் ஏதும் செய்ய முடியவில்லையே என கவலை கொண்டு சிலர் உட்கார்ந்து கவலைப்படுவார்கள். சிலர் அழவும் துவங்கிவிடுவார்கள். சில நேரங்களில் அவர்கள் பயப்படாமலும், பயத்தை வெளிக்காட்டாமல் தங்களது துணைக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.\nஉங்கள் குழந்தையின் எதிர்காலம் பற்றிய சிந்தனையை தவிர வேறு எதுவும் உங்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது.\nபெரும்பாலான புதிய தாய்மார்கள், தங்கள் கணவர் உடலில் இருந்து வெளியே வரும் குழந்தையை பார்க்க கஷ்டப்படுவார் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஜாய்டேன் கூறுகிறார், பெரும்பாலான அப்பாக்கள் உணர்வுகள் மூலம் காட்சிப்படுத்தி பார்க்கிறார்கள் என்று.\nஜாய்டேன் கூறுகிறார், பிரசவத்தின் போது கணவர் உடன் இருப்பதை மனைவிகள் விரும்புகிறார்கள் என்று. அவள் தன் தாயை விட்டு சென்றது மட்டுமல்லாமல், அவள் அப்பாவை சந்தித்தபோதும் படம் எடுத்திருக்கிறார். பின் அவளது அம்மாவின் பக்கம் கேமராவைத் திருப்பி படமெடுத்திருக்கிறாள்.\nகுழந்தையின் தாய் அந்த குழந்தையை கையில் வாங்குவது, அவள் கண்களால் குழந்தையை படமெடுப்பது என அனைத்தையும் புகைப்படமெடுத்திருக்கிறார். திரும்ப கிடைக்காத அந்த அற்புதமான தருணங்களை புகைப்படமாக வைத்திருக்கிறார்கள். கருவறையில் இருந்து பூமிக்கு குழந்தை வந்த அந்த மகிழ்ச்சியான தருணம் அது.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறை��ள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/thaaipaaluttum-pothu-kulanthai-kadikaamal-irukka", "date_download": "2018-10-17T19:30:14Z", "digest": "sha1:ZGYULR66SBOBQPT6QGWV4HJQPOG2OQQV", "length": 13606, "nlines": 251, "source_domain": "www.tinystep.in", "title": "தாய்ப்பாலூட்டும் போது குழந்தை கடிக்காமல் இருக்க - Tinystep", "raw_content": "\nதாய்ப்பாலூட்டும் போது குழந்தை கடிக்காமல் இருக்க\nசில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு 6-8 மாதங்களுக்கு மேலாக பாலூட்டுவார்கள். இது ஒரு நல்ல செயலே. இதனால் குழந்தைகள் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்ளாமல் தடுக்க முடியும். இந்த காலகட்டத்தில் குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தி வளர்ச்சியடைந்திருக்காது என்பதால் வெளியுணவுகள் ஆபத்தை விளைவிக்கும். நீண்ட காலம் தாய்ப்பால் கொடுப்பது, குழந்தைக்கு பாதுகாப்பானது மட்டுமில்லாமல், உங்களுக்கும் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும்.\nஆனால், நீண்ட காலம் தாய்ப்பாலூட்டுவதில் பிரச்சனை என்னவென்றால் 7-8 மாதங்களில் குழந்தைக்கு பற்கள் வளர ஆரம்பித்துவிடும். இதனாலேயே பல தாய்மார்கள் 40 வாரங்களுக்கு பிறகு தாய்ப்பால் ஊட்டுவதை தவிர்த்துவிடுவார்கள். இந்த காலகட்டத்தில் குழந்தைகள் கடிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்பதே உண்மை. ஆனால் இந்த பழக்கத்தை நிறுத்த முடியும். இங்கு அது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம்.\nசரியான நிலையில் பால் கொடுத்தால், உங்கள் குழந்தையால் கடிக்க முடியாது. எனவே, பாலூட்டும் போது நீங்களும் உங்கள் குழந்தையும் சரியான நிலையில் இருக்கிறீர்களா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.\n2 குழந்தையை தள்ளிவிட கூடாது\nஉங்களின் மார்பின் காம்பு குழந்தையின் வாயின் உள்ளே நன்றாக இருந்தால் குழந்தையால் கடிக்க முடியாது. குழந்தை தள்ளிவிடுவது இயற்கையான செயலே. ஆனால், தள்ளிவிடாமல் உங்களிடம் இருப்பதே சிறந்தது. இதனால் மார்பு காம்பு வாயினுள் செல்வதால் குழந்தையால் கடிக்க முடியாது.\n3 நேரத்திற்கு பால் கொடுக்கவும்\nஉங்கள் குழந்தையை நன்றாக கவனியுங்கள். அவர்கள் எப்போது சாப்பிடுகிறார்கள், எப்போது விளையாடுகிறார்கள், எப்போது தூங்குகிறார்கள் என்று. சில நேரங்களில் குழந்தைகள் வயிறு நிறைந்துவிட்டால் கூட கடிப்பார்கள். அவர்களுக்கு கட்டாயப்படுத்தி ��ால் புகட்டாமல் நேரத்திற்கு கொடுங்கள்.\n4 தூங்குவதற்கு முன் பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும்\nகுழந்தைகள் தூங்கும் போது கடிக்க வாய்ப்புள்ளது. பாலூட்டும் போது குழந்தை தூங்கிவிட்டால், மார்பை வெளியே எடுப்பது, சிரமமாகவும், வலி மிகுந்ததாகவும் இருக்கும். எனவே, பாலூட்டும் போது குழந்தையை தூங்க விட வேண்டாம். குழந்தை தூங்க ஆரம்பித்தால் விரல்விட்டு மார்பை குழந்தையின் வாயிலிருந்து எடுத்துவிடுங்கள்.\nகுழந்தையின் கவனம் சிதறினால் அவர்கள் நகர்ந்து மார்பை கடிக்க நேரிடும். உங்களின் கவனம் சிதறினாலும், உங்களின் கவனத்தை ஈர்க்க குழந்தைகள் கடிப்பார்கள். எனவே, அமைதியான இடத்தில் பாலூட்டுங்கள். பாலூட்டும் போது குழந்தையிடம் பேசுங்கள். நீங்கள் அவர்களோடு தான் இருக்கிறீர்கள் என்று இது உறுதியளிக்கும்.\n6 பால் சுரப்பு நிற்க கூடாது\nபால் சுரப்பு சீராக இல்லையென்றாலும் குழந்தைகள் கடிப்பார்கள். எனவே, பால் சுரப்பு சீராக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.\n7 குழந்தையை கீழே படுக்க வையுங்கள்\nஇது ஓரு சிறந்த வழி. குழந்தை கடித்தால் சிறிது நேரம் கீழே படுக்க வைத்துவிட்டு, பின் பால் கொடுக்கவும். இதனால் கடித்தால் பால் கிடைக்காது என்று குழந்தைகள் உணர்ந்து கொள்வார்கள். ஒரு 9 மாத குழந்தைக்கு அன்னையின் உடல்மொழி நன்றாக புரியும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/360detail.php?id=597&cid=605", "date_download": "2018-10-17T18:46:53Z", "digest": "sha1:KGKWLP63I43LXCP3H7AQVBABHBOVQCZ6", "length": 4426, "nlines": 50, "source_domain": "m.dinamalar.com", "title": "View 360 Temple Virtual Tour | Hindu temples virtual tour | 360 degree view | Temple 360 View | Tamilnadu temples 360 degrees | Koil View | Tamil Nadu Koil view in English", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமகாகாளேஸ்வரர் கோயில், உஜ்ஜைனி - வெளியே செல்லும் வழி\nமகாகாளேஸ்வரர் கோயில், உஜ்ஜைனி இதர பகுதிகள் :\n» 360° View முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_153813/20180214173427.html", "date_download": "2018-10-17T19:31:02Z", "digest": "sha1:XHJLEJCV2HLK53RKAR4PKM7Y3SMHSTPF", "length": 7825, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "மருத்துவமனைகளில் நோயாளிகளின் உணவுக்கு ஜி.எஸ்.டி. கிடையாது: மத்திய அரசு விளக்கம்", "raw_content": "மருத்துவமனைகளில் நோயாளிகளின் உணவுக்கு ஜி.எஸ்.டி. கிடையாது: மத்திய அரசு விளக்கம்\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nமருத்துவமனைகளில் நோயாளிகளின் உணவுக்கு ஜி.எஸ்.டி. கிடையாது: மத்திய அரசு விளக்கம்\nமருத்துவமனைகளில் டாக்டர்களின் பரிந்துரையின்படி நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு சரக்குகள் மற்றும் சேவைகள��� வரி (ஜி.எஸ்.டி.) விதிக்கப்படாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.\nஅடிக்கப்படும் கேட்கப்படும் கேள்விகளுக்கு வருவாய் துறை விளக்கம் அளித்து வருகிறது. அதன்படி தற்போது மருத்துவர்கள் வழங்கும் சேவை மற்றும் நோயாளிகளுக்கு வழங்கும் உணவுக்கு ஜி.எஸ்.டி. விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு வருவாய் பதில் அளித்துள்ளது. அதில் மருத்துவமனை நிர்வாகங்கள் பணி அமர்த்தும் மூத்த டாக்டர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்கள் வழங்கும் சேவைக்கு ஜி.எஸ்.டி. விதிக்கப்படாது. அவர்களின் சேவை மருத்துவபராமரிப்பு பிரிவில் வருவதே இதற்கு காரணம்.\nமருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு டாக்டர்கள் பரிந்துரையின் அடிப்படையில் மருத்துவமனை நிர்வாகம் வழங்கும் உணவுக்கு ஜி.எஸ்.டி. விதிக்கப்படாது. அதேசமயம் புறநோயாளிகள் அல்லது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உதவியாக இருப்பவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் வழங்கும் உணவுக்கு ஜி.எஸ்.டி. விதிக்கப்படும்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல்\nமுப்பந்தையாயிரம் மாணவர்களை தவறுதலாக பெயில் ஆக்கிய மும்பை பல்கலைகழகம்\nசபரிமலை நடை திறப்பு: ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸ் வெளியேற்றுவதால் பதற்றம் நீடிப்பு\nபிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மாவிடம் ஒரு லட்ச ரூபாய் வாங்கிய நபர்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த மேலாளர்: நடுரோட்டில உருட்டு கட்டையடி கொடுத்த இளம்பெண்\nஆபரண பெட்டியை அனுப்ப பந்தளம் மன்னர் மறுப்பு: சபரிமலை தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/feb/14/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87--%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2863063.html", "date_download": "2018-10-17T18:50:12Z", "digest": "sha1:WEHBV7ZJP624T2A7HOQ4HFZYPIHYR37R", "length": 8864, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "பாரதி நகர், சாந்தி நகர் இடையே புதிய ரயில்வே உயர்நிலைப் பாலம் அமைக்கக் கோரிக்கை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nபாரதி நகர், சாந்தி நகர் இடையே புதிய ரயில்வே உயர்நிலைப் பாலம் அமைக்கக் கோரிக்கை\nBy DIN | Published on : 14th February 2018 08:10 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபோக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும்வகையில் பாரதி நகர், சாந்தி நகர் இடையே ரயில்வே உயர்நிலை மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.\nஇது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது :\nமேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் தற்போது கூடுதலாக மூன்று இருப்புப் பாதை மற்றும் உயர்நிலை நடைமேடை உள்ளிட்ட விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகரின் கிழக்குப் பகுதிகளிலிருந்து மேற்கு பகுதிக்கு வரும் மக்கள், மூன்று இருப்புப் பாதைகளைக் கடந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்கவும், பொதுமக்கள் வசதிக்காகவும் பாரதி நகரிலிருந்து ரயில்வே பாதையைக் கடந்து சாந்திநகர் பகுதிக்குச் செல்ல ரயில்வே உயர்நிலை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பதே இப் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும்.\nஇந்த ரயில்வே உயர்நிலை மேம்பாலம் அமையும்பட்சத்தில் மேட்டுப்பாளையம் நகரம், கோவை சாலை, பாரதி நகர் பகுதி மற்றும் சாந்திநகர், மணிநகர், காட்டூர், வசந்தம் நகர், பசுவையா நகர், தாசம்பாளை யம், குரும்பனூர், கிட்டாம்பாளையம், பாயப்பனூர் உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும், வனபத்ர காளியம்மன் கோயில், மகாதேவபுரம் வழியே உதகை சாலை பகுதிகளுக்கும் செல்ல எளிதில் பாதை ஏற்படும். இந்த பாலத்தினால் நகரப் பேருந்து நிலையப் பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலும் வெகுவாகக் குறையும் நிலை ஏற்படும்.\nஎனவே, இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்ரவரி 16-ஆம் தேதி மாலை சாந்திநகர் முனியப்பன் கோயிலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் பொது மக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethirkkural.com/2010/05/blog-post_19.html", "date_download": "2018-10-17T19:30:10Z", "digest": "sha1:EZLCKCVRG7QLICXWPRKTINMC7PJ2WTSG", "length": 28935, "nlines": 201, "source_domain": "www.ethirkkural.com", "title": "எதிர்க்குரல்: பாலஸ்தீன சிறுவர்களின் நிலை...", "raw_content": "\nதங்கள் மீதும் தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.\nசமீபத்தில் பாலஸ்தீன சிறுவர்களின் நிலை குறித்த ஒரு கட்டுரையை \"உன்னதம்\" இதழுக்காக மொழிப்பெயர்க்கும் வாய்ப்பு கிட்டியது. அல்ஹம்துலில்லாஹ். மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய அந்த கட்டுரை உங்கள் முன் இங்கு பதியப்படுகிறது...\nசர்வதேச சிறுவர்கள் பாதுகாப்பு அமைப்பு (Defense for Children International - Palestine Section) - பாலஸ்தீன கிளை, ஆக்கிரமிப்பு பாலஸ்தீனத்தில் உள்ள சிறுவர்கள் மற்றும் பதினெட்டு வயதுக்குட்பட்டோரின் உரிமைகளை பாதுகாப்பதை தன் குறிக்கோளாக கொண்ட அமைப்பு.\nரிபத் கஸ்சிஸ் (Rifat Kassis) இதனுடைய தலைவராக 2005 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இரண்டாவது முறையாக பதவியில் உள்ளார். சமீபத்தில் \"The Electronic Intifada\" என்னும் இணையப்பத்திரிக்கையை சேர்ந்த அட்ரி நிவ்ஹோப் (Adri nieuwhof) இவரிடம் நேர்க்காணல் நடத்தினார். அப்போது ஆக்கிரமிப்பு பாலஸ்தீனத்தில் உள்ள சிறுவர்களின் நிலை குறித்து ரிபத் கஸ்சிஸ் விளக்கினார்.\nஅட்ரி நிவ்ஹோப்: உங்கள் அமைப்பை பற்றியும், நீங்கள் இங்கு செய்யக் கூடிய பணி பற்றியும் விளக்கவும்.\nரிபத் கஸ்சிஸ்: எங்கள் அமைப்பு பணியாற்ற தொடங்���ி இது பத்தொன்பதாம் வருடம். இதை நான் மற்றவர்களுடன் சேர்ந்து தொடங்கினேன். சின்னதாக எளிமையாக தொடங்கப்பட்ட இந்த அமைப்பை இப்போது பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. இங்குள்ள சிறுவர் உரிமை மீறல்களை கண்காணிப்பதும், குறிப்பெடுத்துக் கொள்வதும், அந்த சிறுவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதும் தான் எங்களின் முதன்மையான பணி.\nஅதுமட்டுமல்லாமல் உள்நாட்டு கலவரங்களில் சிறுவர்கள் பாதிக்கப்படாமல் காப்பதும் எங்கள் பொறுப்பு. உதாரணத்துக்கு இங்குள்ள (பாலஸ்தீனம்) கல்வி அமைச்சகத்துடன் இணைந்து, சிறுவர்கள் உடல்ரீதியாக தண்டிக்கப்படுவதையும், மற்ற சமூக தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து சிறுவர்களின் உரிமைகளை காப்பதும், அவர்களை பணிகளில் சேர்ப்பது பற்றியும், சிறுவர்கள் தங்களுக்கான உரிமைகளை தெரிந்து கொள்ள முன்வர வேண்டும் என்று அழைப்பு விடும்படியும், அதன்மூலம் உள்நாட்டு கலவரங்களையும், சிறுவர்கள் உடல்ரீதியாக தண்டிக்கப்படுவதையும் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் எண்ணுகிறோம்.\nஅ: இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீன சிறுவர்கள் மீதான முக்கிய குற்றச்சாட்டு என்ன\nரி: எங்களிடம் உள்ள தகவலின் படி ஒவ்வொரு வருடமும் சுமார் 700 சிறுவர்கள் இஸ்ரேலிய நீதிமன்றங்களால் குற்றஞ்சாட்டபட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், அதாவது சுமார் 26%, இஸ்ரேலிய ராணுவத்தின் மீது கல்லெறிந்ததால் பிடிக்கப்பட்டவர்கள்.\nமற்ற காரணங்கள், தடை செய்யப்பட்ட அரசியல் பணிகளில், ஆர்ப்பாட்டங்களில் பங்குபெற்றது போன்றவை. இப்படி சிறையில் உள்ள சிறுவர்களில் பனிரெண்டு வயது சிறுவர்கள் கூட உண்டு.\nஅ: இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீன சிறுவர்களின் அனுபவங்கள் குறித்து கூற முடியுமா\nரி: நாங்கள் இந்த சிறுவர்களிடமிருந்தும், அவர்களது பெற்றோர்களிடமிருந்தும், அவர்களது வழக்கறிஞர்களிடமிருந்தும், ஒரே விதமான தகவல்களையே பெறுகிறோம். அதாவது இஸ்ரேலிய வீரர்கள் இரவிலோ, விடியற்காலையிலோ, சிறுவர்களின் வீட்டிற்கு வருவார்கள். பெரும் இரைச்சல் போட்டுக்கொண்டு காட்டமான முறையில் வீட்டிற்குள் நுழைவார்கள். அந்த சிறுவர்களின் பெற்றோர்களிடம் எந்த ஒரு காரணமும் கூறாமல் சிறுவர்களை அழைத்து சென்று விடுவார்கள். சில சிறுவர்கள் சோதனைச் சாவ��ிகளில் வைத்து கைது செய்யப்படுவதும் உண்டு.\nசிறுவர்கள் அவர்களது வீட்டிலிருந்து அழைத்து செல்லப்படும்போது அந்த வீரர்கள் கத்துவார்கள், \"இங்கே யார் முஹம்மது\". அந்த முஹம்மது என்ற சிறுவனுக்கு 12-13 வயது இருந்தாலும் சரி, கண்டுக்கொள்ளமாட்டர்கள். அவனை உதைப்பார்கள், கண்ணை கட்டுவார்கள், அவன் கைகளை பிளாஸ்டிக் கயிறுகளால் அவன் வலியுனால் துடிக்குமளவு கட்டுவார்கள். பின்னர் அவர்களது வாகனத்திற்கு பின்னால் அவனை போட்டுக்கொண்டு சென்று விடுவார்கள். வாகனத்தில் வைத்தும் அடிப்பார்கள். இது அந்த சிறுவர்களுக்கு உளவியல்ரீதியாக மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.\nஅந்த சிறுவர்கள் கொண்டு செல்லப்பட்ட இடத்தில், ஒன்று சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது கேள்வி கேட்க அழைத்து செல்லப்படுவார்கள். கேள்வி கேட்கப்படும்போதும் அவர்கள் உதைக்கப்படுவார்கள், அடிக்கப்படுவார்கள், தவறான வார்த்தைகளால் திட்டப்படுவார்கள். அவர்களது குடும்பங்களை அழித்து விடுவோம் என்றும், அவர்களுடைய தாய்மார்கள் கற்பழிக்கப்படுவார்கள் என்றும் மிரட்டப்படுவார்கள்.\nபெரும்பாலான நேரங்களில் அந்த சிறுவர்கள் தாங்கள் குற்றம் செய்ததாக சுமார் இரண்டு அல்லது மூன்று மணி நேரங்களுக்குள்ளாக ஒப்புக்கொள்வார்கள், குற்றம் செய்திருந்தாலும் சரி, செய்யா விட்டாலும் சரி.\nஇது சர்வதேச சிறுவர் விதிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது. சென்ற ஆண்டு இஸ்ரேலிய இராணுவச் சட்டம் ஒன்று சிறுவர்களுக்காக ஏற்டுத்தப்பட்டது. அது அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வந்தது. இதில் நாம் மேலே பார்த்த தவறுகள் திருத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் என்னுடைய வழக்கறிஞர்களை கேட்டீர்களானால் அவர்கள் சொல்லுவார்கள் இன்னும் இதுபோன்ற விதிமுறை மீறல்கள் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன என்று. பெரியவர்களுடன் இந்த சிறுவர்கள் நீதிமன்றங்களுக்கு கொண்டு வரப்படுகிறார்கள்.\nசுருக்கமாகச் சொன்னால், இஸ்ரேலிய இராணுவ நீதிமன்றங்களில் சிறுவர்களுக்கான விதி முறைகளே கிடையாது. சிறுவர்களுக்கு அங்கு நியாயமும் கிடைக்காது.\nஅ: இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட கலவரங்களில் இதுவரை எத்தனை சிறுவர்கள் உயிரிழந்திருப்பார்கள்\nரி: இரண்டாவது பாலஸ்தீன இன்டிபிடா (செப்டம்பர் 2000) தொடங்கி இன்றுவரை சுமார் ஆயிர��் சிறுவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது இஸ்ரேலிய ஆக்கிரமைப்பால் சென்ற ஆண்டு குளிர்க்காலத்தில் காஸா பகுதியில் கொல்லப்பட்ட 348 சிறுவர்களை சேர்க்காமல்.\nஎப்படி இவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதற்கும் எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன. சிலர் நேரடியாக கொல்லப்பட்டிருக்கிறார்கள். வேறு சிலர் மற்றவர்களையோ அல்லது வீடுகளையோ சுடும்போது குறுக்கே வந்தவர்கள். மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் இறந்தவர்களையும் மறந்து விட வேண்டாம்.\nஇப்போது காஸாவில் உள்ள தடை உத்தரவால் மனித உரிமை இயக்கங்களால் கணக்கெடுக்க முடிவதில்லை. உதாரணத்துக்கு பசியால் இறந்த ஒரு சிறுவனை எங்களால் கணக்கெடுக்க முடியவில்லை.\nநிறைய சிறுவர்கள் அராஜகமாக இஸ்ரேலியர்களால் கொல்லப்படுகின்றனர். 2008-ல் இஸ்ரேலிய ஆக்கிரமைப்பால் ஏற்பட்ட கலவரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். சுமார் 20 சிறுவர்கள் காயப்பட்டும், சிலர் இறந்தும் உள்ளனர். இதனை நாங்கள் நவம்பர் 2008-ல் எழுதினோம்.\nஅ: மனித உரிமை நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகளை இஸ்ரேல் தொடர்ந்து விமர்சித்து வருகிறதே. அதுப் பற்றி\nரி: அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பின் கண்மூடித்தனமான ஆதரவு மற்றும் தன் இராணுவ பலத்தை நம்பியிருக்கும் நாடு இஸ்ரேல். மத்திய கிழக்கில் உள்ள ஒரே ஜனநாயக நாடு என்பதுதான் அது இன்றளவும் இருப்பதற்கு காரணம்.\nமனித உரிமை மீறல்கள் குறித்து பாலஸ்தீன அமைப்புகள் குரல் கொடுத்தால், அரசியல் காரணங்களை காட்டி இஸ்ரேல் அவற்றை நிராகரித்து விடும். ஆனால் சர்வதேச அமைப்புகளிடம் அது முடியாது.\nமேற்கு கரை மற்றும் காஸா பகுதியில் தன் பலத்தை காட்ட இஸ்ரேல் நினைத்தால், செய்தியை வழங்க ராணுவத்திலிருந்து ஒரு ஊடகப்பிரிவை அமைத்துக்கொள்ளும். எந்த ஒரு சர்வதேச ஊடகங்களையும் உள்ளே அனுமதிக்காது.\nஇஸ்ரேலுக்கு அந்த சர்வதேச ஊடகங்கள் இங்கே தேவையில்லை. அதுபோல இஸ்ரேல், சர்வதேச அமைப்புகளை ஜெருசலத்தை விட்டு வெளியேற்றவே நினைக்கிறது. நாங்கள் பல முக்கியமான தகவல்களை சேகரிக்க, சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், மற்றும் எங்கள் அமைப்பை சேர்ந்த பல வெளிநாட்டினரும் உதவியிருக்கின்றனர்.\nநான் இஸ்ரேலை குறை கூற விரும்பவில்லை. நான் கண்டிக்க நினைப்பது, இஸ்ரேலுக்கு பணிந்து போய்க்கொண்டு தன் கொள்கைகளுக்கு துரோகம் செய்யும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளைத்தான்.\nஆனால் சர்வதேச நாடுகள் இதற்கெல்லாம் பணியாமல் மனித உரிமை இயக்கங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.\nதுவா செய்துக்கொண்டே இருப்போம், பாலஸ்தீன மக்களுக்கு அவர்களுடைய நிலம் திரும்ப கிடைக்கவேண்டுமென்று...\nLabels: பாலஸ்தீன சிறுவர்களின் நிலை, பாலஸ்தீனம்\nநல்லதொரு மொழிபெயர்ப்பு ஆஷிக். மேற்கத்திய கிறித்தவர்கள் எல்லாம் யூதர்களை கூட்டம் கூட்டமாக இனப்படுகொலை செய்து கொண்டிருந்த சமயத்தில் பாதுகாப்பாக யூதர்கள் தங்க இடம் கொடுத்தவர்களான பாலஸ்தீனர்களை யூதர்கள் பிற்காலத்தில் அகதிகளாக்கிய வரலாற்றை நாம் படிக்கும் போது கண்ணீர் நம்மையறியாமலேயே சிந்தும். அவர்களின் சிறார்களை எப்படியெல்லாம் யூத சியோனிச அரசு நடத்துகின்றது என்பதை இந்த மொழிபெயர்ப்பு நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. இவ்வாறு பொது தளங்களிலும் தங்களுடைய கவனத்தை அவ்வப்போது செலுத்தி வரலாற்று தகவல்களையும் மக்களுக்கு அறியச் செய்யுமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.\nஎன்றாவது ஒருநாள் சுதந்திர பாலஸ்தீனம் மலரும்.காலங்கள் எல்லவற்றையும் மற்றிப் போடும்.அமெரிக்க பொருளாதாரம் வீழும் என்று யாரும் கனவிலும் நினைக்கவில்லை.ஆனாலும் அது நடந்தது.ஏனென்றால் இறைவன் இதயங்களை ஊடுருவிப் பார்ப்பவன்.அது போல எல்லாம் மாறும்.இன்ஷா அல்லா எல்லாம் நடக்கும்.\nஅதிகமாக படிக்கப்பட்ட சமீபத்திய கட்டுரை...\naashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குரான் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...\n\"படைப்புவாதிகளிடம் சரணடைந்தது தென் கொரியா\"\nஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா\nநாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..\nஆஸ்திரேலிய பேருந்துகளில் இஸ்லாமிய விளம்பரங்கள்...\n\"இஸ்லாமை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை உயருகின்றது\"\nதமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nமுஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு (3)\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nFrom: நாத்திகம் ; To: இஸ்லாம் (1)\nஈரான் அணு செறிவூட்டல் (1)\nஉங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்... (1)\nகுர்ஆன் = ஆச்சர்யங்கள் (1)\nசெயற்கை செல் கடவுளை மறுக்கின்றதா (1)\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (1)\nபாலஸ்தீன சிறுவர்களின் நிலை (1)\nஉங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்...\nஉள்ளுக்குள் முஸ்லிம், வெளியே கிருத்துவர்...\nபரிணாமவியல் உண்மையென்றால் அறிவியலாளர்களிடம் ஏன் இவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/05/Xoloplay-Tegranote-tablet.html", "date_download": "2018-10-17T18:23:47Z", "digest": "sha1:2LBN2F3H3S545ZLRHCZGR27KSZSGNCHC", "length": 4143, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 52% சலுகையில் XOLO Play Tegra Note Tablet", "raw_content": "\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 18,999 , சலுகை விலை ரூ 8,999\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: electronics, Flipkart, Xolo play Tablet, எலக்ட்ரானிக்ஸ், சலுகை, டேபிலட், பொருளாதாரம்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/cinema-memes-rock-social-media-050420.html", "date_download": "2018-10-17T18:53:26Z", "digest": "sha1:24MJ5WNMBP4H4XBXL745N2VXEHLDKGD7", "length": 11680, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வருங்கால 'சமஉ' விஷாலின் அந்த போஸ்டர், பாத்ரூமில் இருந்து டப்பிங் பேசிய சிம்பு: தெறிக்கும் மீம்ஸ் | Cinema memes rock social media - Tamil Filmibeat", "raw_content": "\n» வருங்கால 'சமஉ' விஷாலின் அந்த போஸ்டர், பாத்ரூமில் இருந்து டப்பிங் பேசிய சிம்பு: தெறிக்கும் மீம்ஸ்\nவருங்கால 'சமஉ' விஷாலின் அந்த போஸ்டர், பாத்ரூமில் இருந்து டப்பிங் பேசிய சிம்பு: தெறிக்கும் மீம்ஸ்\nவருங்கால 'சமஉ' விஷாலின் அந்த போஸ்டர், தெறிக்கும் மீம்ஸ்- வீடியோ\nசென்னை: விஷால் திடீர் என்று அரசியலில் குதித்துள்ளது பற்றி தான் சமூக வலைதளங்களில் பேச்சாக கிடக்கிறது.\nஅரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என்று சீனியர்கள் சொல்லிக் கொண்டிருக்கும்போது விஷால் திடீர் என்று அரசியலுக்கு வந்துவிட்டார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சமஉ ஆக விரும்புகிறார்.\nஇது குறித்தும், சிம்பு பாத்ரூமில் டப்பிங் பேசியது, டிஎஸ்கே பற்றியும் சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் உலா வருகின்றது.\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்கு தனது வீட்டு பாத்ரூமில் டப்பிங் பேசிய சிம்புவை மரண கலாய் கலாய்த்துள்ளனர்.\nஆர்.கே. நகர் இட���த்தேர்தலில் போட்டியிடும் விஷாலை கலாய்த்து இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.\nகாயத்ரி ரகுராம் தனது நாய்க்குட்டி எய்வாவுடன் கொஞ்சி விளையாடியதை வைத்து இப்படி மீம்ஸ் போட்டுள்ளார்கள்.\nபாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவியாக மிரட்டலாக வந்த ரம்யா கிருஷ்ணன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வேஷ்டி கட்டி டான்ஸ் ஆடுகிறார். சிவகாமிமிமிமி...\nநீங்களும் மரியாதை செலுத்தனுமா..வந்து..டோக்கன் போட்டுக்கோங்க\nதானா சேர்ந்த கூட்டத்தை போய் இது வம்சம் 2 ட்ரெய்லர் தான என்கிறார்கள். இதை பார்த்தால் விக்னேஷ் சிவன் நொந்துவிடுவார்.\nவிஷாலின் அடேங்கப்பா அரசியல் என்ட்ரி\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசண்டக்கோழி 2... படத்துக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தாதீங்க ப்ளீஸ்: ராஜ்கிரண் கோரிக்கை\nநான் ஏன் பாலிவுட் படங்களில் நடிப்பது இல்லை: சென்னை நடிகை அதிர்ச்சி தகவல்\nஅமிதாபின் சில்மிஷம் எல்லாம் விரைவில் வெளியே வரும்: பிக் பாஸ் பிரபலம் பகீர்\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n96 த்ரிஷா சுடிதார் போட்டு நம்ம பொண்ணுங்க செய்ற அளப்பறைய பாருங்க\nகுடும்பத்துடன் பார்க்க வேண்டிய எழுமின் படம் விமர்சனம்-வீடியோ\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/18-mla-disqualification-verdict-big-relief-ops-eps-team-ttv-has-to-wait-more-322393.html", "date_download": "2018-10-17T17:57:02Z", "digest": "sha1:UTEDYIMUH2NXRM7UDPRLMB76G2YZTUHA", "length": 13190, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "தப்பியது தமிழக அரசு.. இன்னும் ''சில'' மாதங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை! | 18 MLA Disqualification Verdict: BIG relief for OPS and EPS team, TTV has to wait more - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தப்பியது தமிழக அரசு.. இன்னும் சில மாதங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை\nதப்பியது தமிழக அரசு.. இன்னும் சில மாதங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\n18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு...வீடியோ\nசென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இரண்டு வெவ்வேறு தீர்ப்பு வந்து இருப்பதால், மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு வரும் வரை தமிழக அரசுக்கு எந்த விதமான பிரச்சனையும் கிடையாது.\nமூன்றாவது நீதிபதி கொடுக்கும் தீர்ப்பை பொறுத்தே ஆட்சி மாற்றம், ஆட்சி தொடர்ச்சி எல்லாம் முடிவாகும். தமிழக அரசியலில் இந்த நாள் மிக முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது.\nஅரசை ஆட்டிப்படைக்க போகும் தீர்ப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் ஒன்றுக்கு பதில் இரண்டு தீர்ப்பு வெளியாகி உள்ளது. இரண்டு வெவ்வேறு தீர்ப்புகள் வெளியாகி உள்ளது.\nதினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரி என்று தலைமை வழக்கறிஞர் இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தவறு என்று நீதிபதி சுந்தர் தெரிவித்துள்ளார். இதனால் வழக்கு தீர்ப்பு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் திடீர் என்று ஆ��்சிக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி வழக்கு நடக்கும் போதே, ஒரு வருட ஆட்சியை முடித்துள்ளார். சரியாக தீர்ப்பு மட்டுமே 5 மாதம் கழித்துதான் அளிக்கப்பட்டது. நீதிபதி இந்திரா பானர்ஜி 2 நிமிடமும், நீதிபதி சுந்தர் 3 நிமிடமும் வாசித்த இந்த தீர்ப்பிற்காகதான் தமிழகம் 5 மாதம் காத்திருந்தது.\nஇந்த தீர்ப்பில் மிக முக்கியமாக, மூன்றாவது நீதிபதி தீர்ப்பளிக்கும் வரை, தேர்தலை நடத்த கூடாது என்று கூறியுள்ளனர். அதனால், மூன்றாவது நீதிபதியின் கருத்து இதில் முக்கியமாகிறது. இந்த தகுதி நீக்கம் செல்லுமா, செல்லாதா என்று அவர்தான் தீர்மானிக்க வேண்டும். அதுவரை வழக்கு மீண்டும் காத்திருக்கும்.\nஅதேபோல், இந்த வழக்கின் மூன்றாவது நீதிபதி யார் என்று இன்னும் கூறப்படவில்லை. இதனால் அவரை நியமிக்க இன்னும் இரண்டு வார காலமாவது ஆகும். அதன்பின் அவர் வழக்கின் வாதங்களை பார்வையிட்டு தீர்ப்பை வழங்க இன்னும் சில மாதங்கள் பிடிக்கலாம். இதனால் இன்னும் சில மாதங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சிக்கு எந்த பாதகமும் இல்லை.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\naiadmk mlas disqualification verdict அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/09/29133253/The-film-is-a-flood-of-Kerala.vpf", "date_download": "2018-10-17T19:04:38Z", "digest": "sha1:MONMBQY3UHROLFCSPWLFMY7H22Z2A4MO", "length": 12244, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "The film is a flood of Kerala || திரைப்படமாகும் கேரளா வெள்ளம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசமீபத்தில் கேரளாவில் அபரிமிதமாக பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்காலும், நிலச்சரிவின் காரணமாகவும் உயிர் சேதங்களும், பொருட் சேதங்களுக்கு அதிகமாக நிகழ்ந்தன.\nபதிவு: செப்டம்பர் 29, 2018 13:32 PM\nபாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட பலர் முன்வந்தனர். கேரள மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நிலச்சரிவில் சிக்கியவர்களையும் பத்திரமாக மீட்டதில் அந்தந்த பகுதி மீனவர்களும், துணை ராணுவ வீரர்களும் முக்கியமானவர்கள்.\nஇவர்களை கவுரவப்படுத்தும் விதமாக மலையாளத்தில் ஒரு படம் உருவாக இருக்கிறது. ‘2403 பீட்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்க இருக்கிறார். இவர் நிவின்பாலி- நஸ்ரியா இணைந்து நடித்த ‘ஓம் சாந்தி ஓசானா’ என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர்.\n2014-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தைத் தொடர்ந்து, 2016-ம் ஆண்டு ‘ஒரு முத்தாசி கதா’ என்ற படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து ஜூட் ஆண்டனி ஜோசப்பிற்கு சிறு சிறு வேடங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.\nஇதையடுத்து இயக்கத்தை நிறுத்தி வைத்திருந்த ஜூட் ஆண்டனி, தற்போது கேரளா மழை வெள்ள பாதிப்பை மையமாக வைத்து ‘2403 பீட்’ என்ற படத்தை இயக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். அதோடு படத்திற்கான போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறார்.\n1. கேரளா வெள்ளம்: 30 கிராமங்களை தத்தெடுக்கிறது எச்டிஎப்சி வங்கி, ரூ. 10 கோடி நிதியுதவி\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு எச்டிஎப்சி வங்கி ரூ. 10 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. #KeralaFloods\n2. கேரளாவை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது மத்திய அரசு மீது மாயாவதி தாக்கு\nகேரளாவை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது என மத்திய அரசை மாயாவதி விமர்சனம் செய்துள்ளார்.\n3. ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக கொடுங்கள் கேரள மக்களுக்கு பினராயி விஜயன் கோரிக்கை\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு ஒருமாத ஊதியத்தை நிவாரண நிதியாக கொடுங்கள் என பினராயி விஜயன் அம்மாநில மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\n4. கேரளா வெள்ளத்திற்கு நிதி திரட்டும் வகையில் சிறப்பு லாட்டரிச் சீட்டு விற்பனை அறிவிப்பு\nகேரளா வெள்ளத்திற்கு நிதி திரட்டும் வகையில் சிறப்பு லாட்டரிச் சீட்டு விற்பனையை அறிவித்துள்ளது.\n5. அணைகளை எச்சரிக்கையின்றி திறந்து விட்டதுதான் வெள்ளத்திற்கு காரணம் காங்கிரஸ் குற்றச்சாட்டு\nகேரளாவில் அணைகளில் எச்சரிக்கையின்றி தண்ணீர் திறந்துவிட்டதுதான் வெள்ளத்திற்கு காரணம் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. #Congress #KeralaFloods\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. மிரட்டி படுக்கைக்கு அழைத்தார் - டைரக்டர் மீது நடிகை போலீசில் புகார்\n2. பொங்கலுக்கு அஜித்குமார் படம்\n - ‘சுசிலீக்ஸ்’ புகாருக்கு பாடகி சின்மயி விளக்கம்\n4. ‘மீ டூ’வில் சிக்கிய நடிகர் அமிதாப்பச்சன்\n5. மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு : பெண் இயக்குனர் பாலியல் புகாருக்கு சுசிகணேசன் மறுப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/12053131/Cheating-teacher-Secret-marriage-The-young-men-were.vpf", "date_download": "2018-10-17T19:21:04Z", "digest": "sha1:Y6LA2RQ4DSXB7KSAYTDREJG67235EAG6", "length": 13316, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cheating teacher Secret marriage The young men were hiding, Arrested || ஆசிரியையை ஏமாற்றி ரகசிய திருமணம் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆசிரியையை ஏமாற்றி ரகசிய திருமணம் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது\nஆசிரியையை ரகசிய திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு தலை மறைவான வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\nபதிவு: அக்டோபர் 12, 2018 05:31 AM\nஅறச்சலூர் பகுதியை சேர்ந்த 30 வயது ஆசிரியை ஒருவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனி டம் புகார் மனு ஒன்றினை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-\nநான் எம்.எஸ்சி., பி.எட். படித்து முடித்துவிட்டு திருப்பூர் மாவட்டம் முத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக் கூடத்தில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறேன். நான் காங்கேயத்தில் உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரியில் படித்தபோது, என்னுடன் படித்த முத்தூர் பெருமாள் கோவில் புதூரை சேர்ந்த கவின்குமார் (வயது28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் இருவரும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந் தேதி பெருந்துறை கம்புளியம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நானும், கவின்கு மாரும் ரகசிய திருமணம் செய்து கொண்டோம்.\nஇதையடுத்து கவின்குமார் எங்கள் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் கணவன், மனைவியாக நாம் வாழலாம் என்று என்னிடம் கூறினார். அதற்கு, நாம் சட்டப்படி திருமணம் செய்துகொள் ளலாம் என்றேன். உட��ே அவர் என் மீது நம்பிக்கை இல்லையா என்று கூறியதுடன் கண்டிப்பாக சட்டப்படி திருமணம் செய்து கொள்வேன் என்று ஆசை வார்த்தை கூறி என்னிடம் உல்லாசம் அனுபவித்தார். அதன்பின்னர் என்னை ஏற்காடு, கொல்லிமலை ஆகிய பகுதிகளுக்கும் அழைத்து சென்றார்.\nஇந்த நிலையில் கவின்கு மாரின் செல்போன் திடீரென ‘சுவிட்ச் ஆப்’ என்று வந்ததால் கடந்த ஜூலை மாதம் 19-ந் தேதி நான் அவருடைய வீட்டிற்கு சென்றேன். அங்கு எனது கணவர் கவின்குமார், அவருடைய தாய் தேவி, தம்பி கணேஷ்குமார், தாய் மாமா சேகர், தாய்மாமா மனைவி வளர்மதி ஆகியோர் என்னை சாதி பெயரை சொல்லி திட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே என்னை ரகசிய திருமணம் செய்து ஏமாற்றிய கவின்குமார் மற்றும் அவருடைய குடும்பத் தினர் மீது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் ஆசிரியை கூறிஇருந்தார்.\nபுகார் மனுவை பெற்றுக்கொண்ட ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், ஈரோடு மகளிர் போலீசாரிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். அதன்படி ஆசிரியை கொடுத்த புகாரின் பேரில் கவின்குமார், தேவி, கணேஷ்குமார், சேகர், வளர்மதி ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை வலைவீசி தேடி வந்தனர்.\nஇந்த நிலையில் தலைமறைவாக இருந்த கவின்குமாரை ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் நேற்று ஈரோடு பஸ் நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.\n1. எனக்கு ரகசிய திருமணமா\nதனக்கு ரகசிய திருமணம் நடந்ததா என பிரியங்கா சோப்ரா விளக்கம் அளித்தார்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்\n3. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள��� 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n4. வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே\n5. வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/5073-.html", "date_download": "2018-10-17T19:42:43Z", "digest": "sha1:5CFQ4T44J562HM2TH6VE3UO57ALQMKEA", "length": 7077, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "ரோபோக்களுக்கு உதவும் செயற்கைத் தசைகள் கண்டுபிடிப்பு |", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nரோபோக்களுக்கு உதவும் செயற்கைத் தசைகள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவின் Harvard பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் செயற்கைத் தசைகளை உருவாக்கியுள்ளனர். இது மென்மையான ரோபோட்களை உருவாக்குவதில் பெரிதும் உதவிகரமாக இருக்கும். ஏனெனில், பாட்டில் மூடிகளைத் திறப்பது போன்ற நுணுக்கமான வேளைகளைச் செய்ய இரும்பை விடத் தசைகள் மிகுந்த பிடிமானம் தரும். Elastomer மற்றும் electrode ஆகிய இரு மூலப்பொருட்களை அடிப்படையாக வைத்து இத்தசைகளை உருவாக்கியுள்ளனர். இதன்மூலம் அணியக்கூடிய இயந்திரங்கள் முதல், அறுவை சிகிச்சை உபகரணங்கள் வரை பலவும் தயாராகவுள்ளன.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகுடும்பத்துடன் சுற்றுப்பயணம்; கோலியின் கோரிக்கையை ஏற்கிறது பிசிசிஐ\nபெண்கள் பாதுகாப்புக்கான ’ரவுத்திரம்’ செயலியை வெளியிட்டார் கமல்ஹாசன்\nதண்ணீர் லாரி ஸ்ட்ரைக் வாபஸ்\nசென்னை: கொள்ளையர்களை பிடிக்க துணிச்சலுடன் முயன்ற முதியவருக்கு பாராட்டு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. வடசென்னை - திரை விமர்சனம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாத���, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nநாளை சென்னை மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு\nகடலுக்கு அடியில் கணக்கில்லா இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/kaala-official-teaser/", "date_download": "2018-10-17T19:30:32Z", "digest": "sha1:M4DNM3PCJQT77W2E4CSK5IF4IQ7FN7DO", "length": 4926, "nlines": 132, "source_domain": "ithutamil.com", "title": "காலா – டீசர் | இது தமிழ் காலா – டீசர் – இது தமிழ்", "raw_content": "\nHome காணொளிகள் Teaser காலா – டீசர்\nTAGKaala Kaala movie காலா காலா திரைப்படம்\nPrevious Postசாம் CS – ஒரு சிறந்த இசையமைப்பாளர் Next Postபேய்ப்பசியில் பாடும் விஜய் சேதுபதி\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbakonam.asia/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-10-17T19:16:55Z", "digest": "sha1:EGZZ4KYDMC5ID2ZO76I2QKWSVTUDBFGO", "length": 12948, "nlines": 83, "source_domain": "kumbakonam.asia", "title": "ஆண்கள் இங்கெல்லாம் தொட்டா பெண்களுக்கு உணர்ச்சி அதிகமாகிடுமாம்..!! – Kumbakonam", "raw_content": "\nஆண்கள் இங்கெல்லாம் தொட்டா பெண்களுக்கு உணர்ச்சி அதிகமாகிடுமாம்..\nஆண்கள் இங்கெல்லாம் தொட்டா பெண்களுக்கு உணர்ச்சி அதிகமாகிடுமாம்..\nபடுக்கையறையின் மிகச் சிறந்த ஆயுதங்களில் ஒன்று ஸ்பரிசம். தொட்டுத் தொட்டு ஸ்ருதி கூட்டடுவதன் மூலம் தான் அருமையான ஸ்வரத்தைப் பெற முடியும்.\nபடுக்கையறையில் பெண்ணைக் கையாளத் தெரிந்தவர்கள் தான் கை தேர்ந்த சிற்பியைப் போன்றவன் தான்.\nபதமாகப் பார்த்துபு் பார்த்து செதுக்கினால் தான் அழகான சிற்பத்தைப் பெற முடியும். இல்லாவிடில் அது அழகான சிற்பமாக நமக்குக் கிடைக்காது.\nபடுக்கையறையில் பெண்ணை திருப்திப்படுத்துவது ஆண்களுக்கு சற்று கடினமான விஷயம் தான்.\nதாம் உண்மையிலேயே பெண்களை திருப்திப்படுத்தினோமா என்பதை ஆண்களால் அறிந்து கொள்ள முடியாமல் போவது தான் அதற்குக் காரணம்.\nஇந்த விஷயத்தில், நாம் சொல்லும் உண்மை தன்னுடைய ஆடவருக்கு சங்கடத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, ஆண்களிடம் பெண்கள் இந்த விஷயத்தில் உண்மையைச் சொல்வதில்லை.\nஆனால் உண்மையிலே பெண்களுக்கு சில இடங்களில் தொடும்போது உணர்ச்சிக் கொப்பளிக்கும். அவற்றைத் தெரிந்து வைத்துக் கொண்டாலே போதும். அந்த விஷயத்தில் அவர்களை எளிதாகத் திருப்திப்படுத்திவிட முடியும்.\nதங்களை சில இடங்களில் தொட்டுத், தடவி முத்தமிடுவது தங்களுக்கு அதிக சுகத்தைக் கொடுப்பதாக, நினைக்கிறார்கள். எங்கெங்கு தொட்டால் அவர்களுக்கு மிகப் பிடிக்கிறது\nகூந்தலைத் தொட்டுத் தடவி வருடுவதன் மூலம், தங்களுடைய மன அழுத்தமும் டென்ஷனும் குறைவாகிறது எனக் கருதுகிறார்கள்.\nதலையில் உள்ள நரம்புகளை வருடுவதன் மூலம், ஒருவித கிறக்கம் உண்டாகிறது.\nகண்களின் மீது சின்னதாய் முத்தமிட்டு, உதடுகளால் கண்களை வருடிவிட வேண்டுமாம்.\nகடிப்பது தவிர்க்கலாம். மென்மையாக இதமாகக் கடிக்க வேண்டும். காதுகளை உரசிக் கொண்டே பேச வேண்டுமாம்…\nகாதை மென்மையாகக் கடித்துவிட்டாலே போதும். உணர்ச்சிப் பெருக்கில் துடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். பெண்களின் உணர்ச்சிப் பிரதேசங்களில் காதும் ஒன்று.\nமார்பைத் தீண்டுவது பெண்களுக்கு மிகப் பிடித்த விஷயமாம். அதைக் கைகளால் தொடுவதைவிட, மார்பில் முகம் புதைத்து முத்தமிட்டாலே போதும். உணர்ச்சிப் பெருக்கில், உடனே உங்களுக்கு அவர்கள் வளைந்து கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.\nபெண்களின் அக்குள் பகுதியில் உணர்ச்சி நரம்புகள் அதிகம் இருப்பதால், அந்த இடத்தைத் தொட்டு விளையாடுவதும் மென்மையாகக் கடிப்பதும் பெண்களுக்குப் பிடித்த விஷயமாம்.\nகழுத்தில் லேசாகக் கடித்து விளையாடினால் போதும். அவர்கள் உங்களுக்கு கட்டிலில் அடிமையாகிக் கிடப்பார்கள்.\nபெண்களின் வயிற்றுப்பகுதி மென்மையாகவும் உணர்ச்சிப் பெருக்கு நிறைந்த பகுதியாகவும் இருப்பதால் வயிற்றை லேசாக உரசி, அங்கிருந்து சிறிது சிறிதாக முன்னேறிச் சென்று, பெண்களின் அ���்தரங்கத்தைத் தொட்டு விளையாடுவதை பெண்கள் அதிகம் விரும்புகிறார்களாம்.\n நீங்கள் கட்டிலில் என்னவெல்லாம் கிடைக்க வேண்டுமென நினைக்கிறீர்களோ அதற்கும் மேலாகவே உங்களுக்கு கிடைக்கும்\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nபோலி விற்பனை கணக்குகளை காட்டி 14 வங்கிகளில் கடன்: கனிஷ்க் கோல்டு நிறுவனம் மீது ரூ.824 கோடி மோசடி புகார்- வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணை\nஉங்கள் பெயரின் முதல் எழுத்து என்ன நீங்கள் இப்படி தான் ஜோதிடம்\nஉடலுறவில் ஈடுபடும் முன் ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்\nதினமும் 3 பல்லிகளை விரும்பி சாப்பிடும் விசித்திர பிறவி\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/09/i-love-bangalore.html", "date_download": "2018-10-17T18:22:41Z", "digest": "sha1:M7GXGFGCRWMR46W2IDMHMMDQPYIDFDD3", "length": 22856, "nlines": 75, "source_domain": "www.nisaptham.com", "title": "I Love Bangalore ~ நிசப்தம்", "raw_content": "\nநேற்று திண்டுக்கல்லில் இருந்தேன். கல்லூரியொன்றில் பேச வருவதாக ஏற்கனவே ஒத்துக் கொண்டிருந்த நிகழ்ச்சி அது. முந்தின நாள் பெங்களூரிலிருந்து கிளம்பும்போதே கடும் போக்குவரத்து நெரிசல். பரப்பன அக்ரஹாரா சிறை வளாகம் இருக்கும் ஹொசா ரோடு முழுவதும் அதிமுக தொண்டர்களால் நிரம்பிக் கொண்டிருந்தது. வண்டிகள் சாலையை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தன. கர்நாடக போலீஸார் அவர்களை அனுமதிக்க முடியாது என்று மறுத்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் களோபரத்தில் அந்தப் பகுதியைத் தாண்டவே வெகுநேரம் ஆகிக் கொண்டிருந்தது. அப்பொழுதுதான் சற்று யோசனையாக இருந்தது. நாளைக்கு தீர்ப்பு குண்டக்க மண்டக்க வந்துவிட்டால் திண்டுக்கல்லிலேயே சிக்கிக் கொள்ள நேரிடக் கூடும். கல்லூரி நிகழ்ச்சியை முடித்துவிட்டு தாடிக்கொம்பு வரைக்கும் சென்று வரலாம் என்றிருந்தேன். அது நாயக்கர் காலக் கோவில். அதெல்லாம் தேவையில்லை என்று தோன்றியது. வீடு திரும்புவதற்கான சாத்தியங்களை மட்டும் பார்க்க வேண்டும்.\nமதியம் ஒரு மணிக்கு தலப்பாக்கட்டியில் பிரியாணியை விழுங்கத் தொடங்கும் போதே கடைகளை மூடத் துவங்கியிருந்தார்கள். அவசர அவசரமாகக் கிளம்பினால் பேருந்து நிலையம் வெறிச்சோடத் துவங்கியிருந்தது. ‘நீ அங்கேயே இருக்கிறதுதான் நல்லது’ என்றார்கள். திண்டுக்கல்லில் தனியாக என்ன செய்வது மதியம் இரண்டரை மணிக்கு ஒரு பாசஞ்சர் தொடரூர்தி இருப்பதாகச் சொன்னார்கள். பிடித்துக் கொண்டேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்கிருந்தவர்களின் செல்போன்கள் ஒளிரத் தொடங்கின ‘கரூரில் கலவரமாம்...தஞ்சாவூரில் ஒரு கடையைக் கொளுத்திட்டாங்களாம்...வேலூரில் ஒருத்தனை கொன்னுட்டாங்களாம்’ என்ற தகவல்கள் அந்தத் தொடரூர்தியை நிரப்பிக் கொண்டிருந்தன. பயணிகள் தங்களுக்குத் தெரிந்தவர்களை எல்லாம் அழைத்து விசாரித்தார்கள். எல்லோரிடமும் ஒரு கலவர பயம். குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனியாக வந்திருந்த பெண்களும், முதியவர்களும் சற்று அதிகமாக மிரண்டிருந்தார்கள். ஒரு ஸ்டேஷனில் வண்டி நின்றிருந்த போது எதிர் திசையில் செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்த இன்னொரு வண்டிக்கு மாறிக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பொறுத்த வரைக்கும் திரும்பவும் தங்களின் ஊருக்கே சென்றுவிடுவதுதான் நல்லது. வண்டியில் கூட்டம் குறைந்தது.\nஒவ்வொரு நிலையத்திலும் வண்டியில் ஏறியவர்களை விசாரிக்கத் தொடங்கினார்கள். பேருந்துகள் எதுவும் ஓடவில்லை; எல்லா ஊர்களிலுமே கடைகள் மூடப்பட்டுவிட்டன என்ற தகவல்கள் உறுதி செய்யப்பட்டன. அனைத்து ஊர்களிலுமே பேருந்துகள் எரிகின்றன என்பதெல்லாம் வதந்திதான். நம் மக்கள் வெகுவாக பயந்துவிடுகிறார்கள். இந்த செல்போன்களும் அந்த பயத்துக்குள் பெட்ரோல் ஊற்றுகின்றன. வதந்திகளுக்கு றெக்கை கட்டிவிடுவதில் செல்போன்களுக்கு நிகர் செல்போன்கள்தான். அமைச்சர் செந்தில்பாலாஜியை முதலமைச்சராக அறிவித்துவிட்டார்கள் என்று கூட இரு கரூர்காரர் சொல்லிக் கொண்டிருந்தார். அது அவரது விருப்பம் போலிருக்கிறது. வதந்திகளைத் தவிர, தாண்டி வந்த ஒவ்வொரு ஊருமே அமைதியாகத்தான் இருந்தன. மக்களின் பயம் மட்டும்தான் ஒருவித பதற்றத்தை உண்டாக்கியிருந்தது.\nவெள்ளியணை என்ற ஊரில் தொடரூர்தி நின்று கொண்டிருக்கும் போது யாரோ ஒரு குழுவினர் வண்டியை நிறுத்திவிட்டார்கள் என்றார்கள். பெட்ரோல் குண்டுகளை ஓடுகிற வண்டிக்குள் வீசுகிறார்கள் என்றார்கள். அத்தனையும் புருடா. வண்டி ஈரோடு வரும் வரைக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அங்கிருந்துதான் ஆரம்பமானது. பேருந்து நிலையத்திற்குச் செல்வதற்குக் கூட பேருந்துகள் இல்லை. ஆட்டோவில் இரு மடங்காக காசு கேட்கிறார்கள். ‘இந்த வாடகைக்கு ஆசைப்பட்டு அங்க இங்க போய் யாராவது வண்டியை நொறுக்கினா என்ன சார் பண்றது’ என்று தங்களின் அதிக வாடகைக்கு நியாயம் சேர்க்கிறார்கள். ஆனால் வண்டியில் ஏறும் வரைக்கும்தான். ஏறி அமர்ந்ததும் ‘ஈரோடு எப்படி இருக்குங்குதுங்கண்ணா’ என்று தங்களின் அதிக வாடகைக்கு நியாயம் சேர்க்கிறார்கள். ஆனால் வண்டியில் ஏறும் வரைக்கும்தான். ஏறி அமர்ந்ததும் ‘ஈரோடு எப்படி இருக்குங்குதுங்கண்ணா’ என்றால் அவர் சிரிக்கிறார். நாற்பது அல்லது ஐம்பது பேர்கள் சேர்ந்து ஊர்வலம் சென்றிருக்கிறார்கள். அதற்கு முன்பாகவே கடைகளையெல்லாம் அடைத்திருந்தார்கள். குறிப்பாக டாஸ்மாக்கை மூடியிருந்ததால் அவர்கள் எதிர்பார்த்த விளைவுகள் எதுவுமே நடக்கவில்லை. அதோடு சரி. ஆனால் ஆட்டோ டிரைவர் அவர் பங்குக்கு ‘பஸ்ஸ்டேண்டுலதான் ஒரு பஸ்ஸை எரிச்சுட்டாங்களாம்’ என்றார். ஆனால் பேருந்து நிலையத்திற்குள் நுழைந��து பார்த்த போது திரும்பிய பக்கமெல்லாம் மனிதத் தலைகள்தான். வண்டி வாகன வசதி இருப்பவர்களை யாராவது வந்து அழைத்துச் செல்கிறார்கள். இல்லாதவர்கள் பாடு பெரும்பாடு.\nஒரு பெண்மணி குழந்தையை மருத்துவரிடம் காட்டுவதற்காக ஈரோடு வந்திருக்கிறார். செல்போனில் பேட்டரி சார்ஜ் இல்லை. குழந்தைக்கு பால் அல்லது பழம் வாங்கக் கூட கடையில்லை. அந்தியூருக்குச் செல்ல வேண்டும். எப்படிச் செல்வதென்று தவித்துக் கொண்டிருந்தார். இன்னொரு வயதான பெண்மணி கையில் வெறும் பத்து ரூபாயை வைத்துக் கொண்டு திண்டல் செல்ல வேண்டும் என்று நின்று கொண்டிருந்தார். ஆட்டோவும், மினிவேனும் குறைந்தபட்சம் ஐம்பது ரூபாய் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஏறுவதற்கும் நூற்றுக்கணக்கானவர்கள் தயாராக இருந்தார்கள். அப்படியிருந்தும் அந்த இடத்தில் மட்டும் பல்லாயிரக்கணக்கானோர் நின்று கொண்டிருந்தார்கள். கடைகளை மூடிவிட்டார்கள். பேருந்துகளை நிறுத்திவிட்டார்கள். தொலையட்டும் என்று விட்டுவிடலாம். ஈரோடு மாநகராட்சியில் ஏழரை மணி வரைக்கும் தெருவிளக்குகள் எரியத் தொடங்கவில்லை. அதற்கு பிறகு எரித்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் அது வரைக்கும் ஊரே இருளடைந்து கிடந்தது. அங்கு எவன் நினைத்தாலும் திருட முடியும். எவன் நினைத்தாலும் உரச முடியும். ‘அம்மா சிறைக்குச் செல்வதால் தமிழகமே இருளடைந்துவிட்டது’ என்று சிம்பாலிக்காக உணர்த்திக் கொண்டிருந்தார்கள். இங்கெல்லாம் அனைத்து செய்திச் சேனல்களையும் துண்டித்திருக்கிறார்கள். ஜெயாவில் மட்டும் தமிழகமே கண்ணீர் வடிக்கிறது என்று காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.\nஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து முப்பத்தைந்து கிலோமீட்டர்கள் செல்ல வேண்டும். அம்மாவும் அப்பாவும் கோபியில் இருந்தார்கள். அவர்கள் திரும்பத் திரும்ப அழைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் பயம் அவர்களுக்கு. முப்பத்தைந்து கிலோமீட்டருக்கு பன்னிரெண்டு இரு சக்கர வாகனங்களில் சேர்வலம்(லிஃப்ட்) கேட்டு வந்தேன். பெரும்பாலானவர்கள் வண்டியை நிறுத்துவதில்லை. தனியாகவே வந்தாலும் விரைந்துவிடுகிறார்கள். இதை மனிதாபிமானம் செத்துக் கொண்டிருக்கிறது என்றெல்லாம் சொல்ல முடியாது. ஊரே இருளடைந்து கிடக்கிறது. சேர்வலம் கேட்கிறேன் என்று வந்து எத்தனை பேர் திருட ந���ற்கிறார்களோ அவர்களவில் அவர்கள் பயப்பதும் சரிதான். ஆனால் பன்னிரெண்டு நல்லவர்கள் இருந்தார்கள். மூன்றரை மணி நேரத்திற்கு பிறகு முப்பத்தைந்து கிலோமீட்டரைத் தாண்டினேன். வழிநெடுகவும் மக்கள் நடந்து கொண்டிருந்தார்கள். வழியில் எந்த இடத்திலும் அசம்பாவிதங்கள் கண்ணில்படவில்லை. மக்களின் பயம்தான் அதிகமும் தெரிந்தது.\n பிரான்ஸிலும் இத்தாலியிலும் அதன் தலைவர்களுக்கு தண்டனையளிக்கப்படும் போது இப்படித்தான் எதிர்வினையாற்றுகிறார்களா நாம் மட்டும் ஏன் இப்படியாகிக் கொண்டிருக்கிறோம் நாம் மட்டும் ஏன் இப்படியாகிக் கொண்டிருக்கிறோம் இங்கு எத்தனை லட்சம் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் இங்கு எத்தனை லட்சம் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ன ஆட்டம் போட்டாலும் ஓட்டுக்கு முந்நூறு கொடுத்தால் வென்றுவிடலாம் என்கிற தெனாவெட்டுதானே இத்தனைக்கும் காரணம். அமைச்சர்களை விட்டுவிடலாம். மாவட்ட ஆட்சியர்களுக்கும் காவல்துறைக் கண்காணிப்பாளர்களுக்கும் வேடிக்கை பார்ப்பதுதான் வேலை போலிருக்கிறது. கொடுமை.\nகுற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் பதினெட்டு ஆண்டுகள் இழுப்புக்குப்பின். இந்த அளவிற்குக் கூட தண்டனை இருக்கக் கூடாது என்பதில் என்ன நியாயம் இதில் காவிரி பிரச்சினைக்கு பழி வாங்கிவிட்டார்கள், கருணாநிதியின் சதிச் செயல் என்பதெல்லாம் அபத்தம். மைக்கேல் குன்ஹா மாதிரியான நீதிபதி இருந்ததால்தான் இந்த அளவிற்கேனும் நடந்திருக்கிறது. இதே வழக்கு தமிழகத்திலோ அல்லது வேறு நீதிபதியின் தலைமையிலோ நடந்திருந்தால் இதையெல்லாம் எதிர்பார்த்திருக்க முடியாது. 2ஜியில் எப்படி தீர்ப்பு வரும் இதில் காவிரி பிரச்சினைக்கு பழி வாங்கிவிட்டார்கள், கருணாநிதியின் சதிச் செயல் என்பதெல்லாம் அபத்தம். மைக்கேல் குன்ஹா மாதிரியான நீதிபதி இருந்ததால்தான் இந்த அளவிற்கேனும் நடந்திருக்கிறது. இதே வழக்கு தமிழகத்திலோ அல்லது வேறு நீதிபதியின் தலைமையிலோ நடந்திருந்தால் இதையெல்லாம் எதிர்பார்த்திருக்க முடியாது. 2ஜியில் எப்படி தீர்ப்பு வரும் அதற்கு எப்படி ரியாக்‌ஷன் இருக்கும் என்றெல்லாம் இப்பொழுது சம்பந்தமேயில்லாமல் கேட்க வேண்டியதில்லை. எந்த ஊழலாக இருந்தாலும் வழக்கு நடந்து தண்டனையளிக்கப்படுமானால் அதைவிட ஒரு சாமானிய மனிதனுக்கு என்ன சந்தோஷம் இருந்துவிட முடியும் அதற்கு எப்படி ரியாக்‌ஷன் இருக்கும் என்றெல்லாம் இப்பொழுது சம்பந்தமேயில்லாமல் கேட்க வேண்டியதில்லை. எந்த ஊழலாக இருந்தாலும் வழக்கு நடந்து தண்டனையளிக்கப்படுமானால் அதைவிட ஒரு சாமானிய மனிதனுக்கு என்ன சந்தோஷம் இருந்துவிட முடியும் இன்னமும் நீதிமன்றங்கள் துணிச்சலாகச் செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்ற நம்பிக்கையை பொதுமக்களுக்கு விதைக்கப்பட முடியுமானால் அதைவிடவும் நல்ல விஷயம் ஜனநாயகத்தில் வேறு என்ன இருக்க முடியும் இன்னமும் நீதிமன்றங்கள் துணிச்சலாகச் செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்ற நம்பிக்கையை பொதுமக்களுக்கு விதைக்கப்பட முடியுமானால் அதைவிடவும் நல்ல விஷயம் ஜனநாயகத்தில் வேறு என்ன இருக்க முடியும் இன்று அந்தச் சந்தோஷமும் நம்பிக்கையும் வந்திருக்கிறது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/37212-salma-hayek-reveals-horrifying-allegations-of-abuse-at-hands-of-harvey-weinstein.html", "date_download": "2018-10-17T19:23:05Z", "digest": "sha1:UTF5ZAY5QENWTXBB63YRZXBSBMODYSWK", "length": 8729, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வெயின்ஸ்டீன் மீது மேலும் ஒரு நடிகை பாலியல் குற்றச்சாட்டு | Salma Hayek reveals horrifying allegations of abuse at hands of Harvey Weinstein", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nவெயின்ஸ்டீன் மீது மேலும் ஒரு நடிகை பாலியல் குற்றச்சாட்டு\nஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வீ வெயின்ஸ்டீன் மீது பாலியல் புகார் அளித்து வரும் பெண்களின் பட்டியலில் பிரபல நடிகை சல்மா ஹாயேக்கும் இணைந்துள்ளார்.\nநியூயார்க் டைம்ஸ் இதழுக்காக சல்மா எழுதிய கட்டுரையில், வெயின்ஸ்டீன் அசுர குணம் படைத்தவர் என்றும், தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஹார்வீ வெயின்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பிற பெண்கள் மனம் திறந்து தங்களது அவலங்களை கொட்டித் தீர்த்து வருவதை தொடர்ந்து, த‌மக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ள முன் வந்ததாக, அந்தக் கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஹாலிவுட் திரைத்துறையில் கோலோச்சி வந்த தயாரிப்பாளர் ஹார்வீ வெயின்ஸ்டீன், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடன் பணியாற்றிய நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. அவர் மீது 50க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளனர். இதனால் அவர் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்.\nமறுபடியும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி\nவோடாஃபோனின் அதிரடி ரீசார்ஜ் திட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமர்லின் மன்றோவின் திருமண கார் ஏலம்\n’ஸ்டார் வார்ஸ்’ பட தயாரிப்பாளர் கேரி மரணம்\n ’ஹோட்டல் மும்பை’ ஹாலிவுட் படத்துக்கு எதிர்ப்பு\nஹாலிவுட் படத்துக்காக காய்கறி விற்ற தமிழ் நடிகை\nநிலவில் நீர் இருப்பதை உறுதி செய்தது சந்திராயன் \nசல்மான் படத்தில் இருந்து இதற்காகத்தான் விலகினாரா பிரியங்கா\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \n’மீ டூ’வில் மீண்டும் பாலியல் புகார்: ஹாலிவுட் ஹீரோ சில்வஸ்டர் ஸ்டாலோன் மீது விசாரணை\nசினிமாவாகிறது ஹார்வி வெயின்ஸ்டீனின் கதை\nகெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு\nபம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடி���டி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமறுபடியும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி\nவோடாஃபோனின் அதிரடி ரீசார்ஜ் திட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildoctor.com/husband-and-wife-romantic-mood-problem/", "date_download": "2018-10-17T19:16:00Z", "digest": "sha1:32GXJPAISMADD3UZYX46HQ6GOK4FWSPE", "length": 17748, "nlines": 138, "source_domain": "www.tamildoctor.com", "title": "என் கணவர் சுமார் 3 நிமிடங்களுக்கு மேல் தாக்குப்பிடிப் பதில்லை - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome இரகசியகேள்வி-பதில் என் கணவர் சுமார் 3 நிமிடங்களுக்கு மேல் தாக்குப்பிடிப் பதில்லை\nஎன் கணவர் சுமார் 3 நிமிடங்களுக்கு மேல் தாக்குப்பிடிப் பதில்லை\nகேள்வி: நான் ஒரு பெண்ணைக் காதலித்தேன். அவரிடம் உடலுறவு பற்றிப் பேசும்போது அவர் அருவருப் படைந்தார்.\nஅதேநேரம், திருமணத்தின் பின் நான் உறவுக்கு அழைத்து தான் மறுத்தால் தன்னுடன் சண்டை பிடிக்கக்கூடாது என்றும் கூறினார்.\nஇதனால் திருமணத்துக்குப் பின் இவரால் எனக்கு சுகம் கிடைக்காதோ என்று பயமாக இருக்கிறது. இது திருமணத்துக்குப் பின் சரியாகிவிடுமா அவர் நிறைய விட யங்களில் அருவருப்படைபவர். அவரின் மனம் மாறுமா\nபதில்: அவர் தன்னை மாற்றிக்கொள்ள அனேக வாய்ப்புகள் உண்டு.\nஉறவு பற்றிய அவரது அருவருப்பானது, உடலுறவு பற்றி அவருக்குக் கிடைத்த தவறான தகவல்கள் அவரை இவ்வாறு எண்ண வைக்கலாம்.\nஅதாவது, அவர் பூப்பெய்தியதும் முன்னெச்சரிக்கைக்காக அவரது வீட் டிலோ அல்லது உறவு பற்றி அரைகுறையாகத் தெரிந்த அவரது நண்பிகள் வாயிலாகவோ இவ்வாறான எண்ணம் அவருக்குள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்.\nசிலநேரங்களில் அவர் சிறு வயதில் யார் மூலமாவது துஷ்பிரயோகத்துக்கு ஆளாகியிருக்கலாம். சிறுவயதில் அந்தச் சம்பவம் அவர் மனதில் ஏற்படுத்திய வடுவானது உறவு குறித்த அவரது பார்வையைத் தவறாக்கியிருக்கலாம்.\nஇவ்வாறான சந்தர்ப்பங்களின் போது நிச்சயமாக அவர் உறவை வெறுக்க வாய்ப்புகள் உண்டு.\nஆனால் ஒரேயொரு விடயத்தை மட்டும் நீங்கள் கவனித்தீர்கள் என்றால் இது பற்றிய அச்சம் உங்களுக்குள் எழுந்திராது. அதாவது, உறவை வெறுக்கும் பெண் ஒரு ஆணைக் காதலிக்கவோ, திருமணம் செய்யவோ நிச்சயமாக விரும்பமாட்டார்.\nதிருமணத்தின் பின் தாம்பத்தியம் அவசியம் என்பதை அவர் நன்கு அறிந்தேயிருப்பார்.\nஅப்படியிருந்தும் உங்களை விரும்புவதும், உங்களைத் திருமணம் செய்துகொள்ளவிருப்பதும், உறவின்பாலான அவரது தடையை இலகுவாக அகற்றிவிட முடியும் என்றும் அவரது இந்த அருவருப்பு உணர்வு மாறிவிடும் என்றுமே உணர்த்துகிறது\nஎனவே, இதுபற்றிக் கவலைப்படத் தேவையில்லை. சந்தோஷமாக உங்கள் உறவைத் தொடருங்கள்.\n உங்களைப் பற்றி அவருக்கு ‘நன்கு’ தெரிந்திருப்பதால், திருமணத்துக்கு முன் உங்களுடன் இவ்வாறு பேசினால் எங்கே நீங்கள் எல்லை மீறி விடுவீர்களோ என்ற பயத்தினால் கூட அவர் இப்படிக் கூறியிருக்கலாம்\nகேள்வி: எனக்கு வயது 28. திருமணமாகிவிட்டது. குழந்தைகள் இல்லை. உறவின்போது என் கணவர் சுமார் 3 நிமிடங்களுக்கு மேல் தாக்குப்பிடிப் பதில்லை.\nஉச்சநிலைக்குப் பின் அவர் மிகுந்த கஷ்டத்துடன் சோர்ந்துவிடுகிறார்.\nஉறவின்போது வெளிப்படும் சுக்கிலப்பாயம் முழுவதுமாக என் பெண்ணுறுப் புக்குள் செல்வதில்லை.\nவெளியே கசிந்து விடுகின்றன. சுக்கிலப்பாயம் முழுமை யாக உள்ளே செல்லாவிட்டால் குழந்தை பிறக்க வாய்ப்பில்லையா\nஅத்துடன், உறவின் போது எனது அடிவயிற்றில் பலமான வலியை உணர்கிறேன். எங்களிடம் ஏதும் குறைகள் இருக்குமா\nபதில்: பெரும்பாலான ஆண்கள் 3 நிமிடங்கள் வரையே தாக்குப்பிடிப்பார்கள். எனவே இதை ஒரு குறையாக எண்ணிவிடாதீர்கள்.\nமுன் விளையாட்டுக்களில் அதிக நேரம் ஈடுபடுவதன் மூலம் அந்த மூன்று நிமிடங்களே பெண்களை உச்ச நிலை எட்ட வைக்கப் போதுமானதாக இருக்கிறது.\nநீங்கள் கூறும் விபரங்களை வைத்துப் பார்க்கையில் உங்களது பிறப்புறுப்பில் காணப்படக்கூடிய கன்னித்திரை இன்னும் அகலாமல் இருக்கலாம் எனச் சந்தேகம் தோன்றுகிறது.\nஇதனாலேயே வலியும் சுக்கிலப்பாயம் வெளியேறும் போக்கும் காணப்படலாம் என்றும் தோன்றுகிறது.\nசுக்கிலப்பாயம் முழுமையாக உள்ளே செல்வதனால் தான் குழந்தை உருவாகிறது என்பது தவறானது.\nசுக்கிலத்தில் காணப்படும் கோடிக்கணக்கான உயி ரணுக்களில் வீரியமான ஒன்று உள்ளே சென்றால்கூட கரு முட்டையைத் தேடிப்போய் சினையாகிவிடும்.\nஇது நிகழ்வதற்குக்கூட உங்களது கன்னித்திரை விலகவேண்டும். எனவே, தாமதிக்காமல் ஒரு பெண்ணோயியல் வைத்தியரைக் கலந்தாலோசிப்பது நல்லது.\nகே���்வி: எனக்கு வயது 22. என் கணவருக்கு வயது 27. திருமணமாகி ஒரு வருடமாகியும் குழந்தை இல்லை. நாம் உறவில் இணையும்போது என் கணவர் முன்விளையாட்டுக்களைத் தவிர்த்துவிட்டு உடனே இணைகிறார்.\nஅவர் உச்சம் தொட்டதும், என் தேவைகள் பற்றி சிந்திக்காமல் உடனே விட்டு விலகிவிடுகிறார். அவரைத் திருப்திப்படுத்தவே விருப்ப மில்லாமலேயே அவருடைய ஆசைக்கு இணங்குகிறேன். முன் பெல்லாம் இப்படியில்லை. இப்போது இப்படி நடந்துகொள் வதற்குக் காரணம் நான் இன்னும் கருவுறாமையா என் மேல் அவருக்கிருந்த ஆசை குறைந்துவிட்டதா\n ஒரு பெண்ணின் விருப்பத்தை அறியாமலேயே அதுவும் முன்விளை யாட்டுக்களைத் தவிர்த்து உறவில் ஈடுபடுவது, உடல் ரீதி யாகவும் உள ரீதியாகவும் அந்தப் பெண்ணுக்கு எந்தளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதைப் புரிந்துகொண்டால் இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.\nதிருமணமானது முதலே உஙகள் கணவர் இவ்வாறு நடந்துகொண்டிருந்தால் அதை வேறு விதமாகப் பார்க்கலாம்.\nஆனால், ஒரு வருடத்தின் பின் இப்படி நடந்துகொள்வதுதான் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. ஒரு வேளை நீங்கள் குறிப்பிடுவது போலவே குழந்தைப் பேறு கிட்டாததே பிரச்சினையாகவும் இருக்கலாம்.\nதாம்பத்தியம் தவிர உங்கள் இருவருக்குமான உறவு எப்படியிருக்கிறது என்று தெரியவில்லை.\nஒருவேளை உங்களுடன் நன்கு சிரித்துப் பேசியோ அல்லது உங்கள் மீது அக்கறை செலுத்துபவராகவோ இருந்தால், இந்தப் பிரச் சினையை மென்மையான முறையில் அவரிடமேயே கேட்டுப் பார்க்கலாம்.\nஒருவேளை தன்னைப் பாதித்திருக்கும் ஏதோ ஒரு பிரச்சினை உங்களையும் பாதித்துவிடக் கூடாது என்பதற்காக, அவரும்கூட விருப்பமில்லாமல் உங் களுக்காக உறவில் இணையவும் வாய்ப்புகள் உள்ளன.\nபொதுவில், இதுபோன்ற பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட இரண்டுபேரும் கதைத்துத் தெரிந்து கொள்வதே நல்லது. இல்லாவிட்டால் பல்வேறு சந்தேகங்கள் மனதுக்குள் குடிபுகுந்துவிடும்.\nஅப்படி நடந்துவிட்டால் அவற்றைத் தெளிவுபடுத்திக்கொள்வது மிகச் சிரமமான காரியம்.\nஎனவே, உங்கள் கணவரிடமேயே இதுபற்றிக் கதை யுங்கள். நிச்சயம் பிரச்சினைகள் தீரும்.\nPrevious articleகுழந்தைகளை கட்டாயப்படுத்தி உண்ண வைப்பது தவறு\nNext articleஎன்று இளமையாக ஜொலிக்க சருமப் பராமரிப்பு அவசியம்\nஎனக்கு வயது 18 அவர் என்னை தொட்டு பேசுகிறார் என்ன அர்த்தம்\nஎனக்கு குறி அகன்று விட்டதாக தோன்றுகிறது. அதனால்தான் எனக்கு உறவு பிடிக்கவில்லை\nஅதிக சுயஇன்பத்தால் என்ன நடக்கும் டாக்டர் சொல்லும் முழு விளக்கம்\nதிருமண உறவு சீரழிய கடந்தகால ரகசியங்கள்\nஇன்றைய பெண்கள் சமைக்க தெரிந்த ஆண்களைத்தான் பிடிக்கும் தெரியுமா\nபெண்களை ஆண்கள் ஏமாற்றுவது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilsangam.org/?page_id=17", "date_download": "2018-10-17T19:09:42Z", "digest": "sha1:OHIOJQZSYYKXC4HEXWXVMJVWTFB5G2R3", "length": 3127, "nlines": 37, "source_domain": "www.thamilsangam.org", "title": "உறுப்புரிமை – Thamil sangam Jaffna தமிழ்ச்சங்கம் யாழ்ப்பாணம்", "raw_content": "\nயாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் அங்கத்தவராக இணைய இதன் கீழ் உள்ள விண்ணப்பபடிவத்தை பிரதியெடுத்து பூர்த்தி செய்து”அறிவாலயம்” இல 28 குமாரசாமி வீதி கந்தர்மடம் யாழ்ப்பாணம் இலங்கை எனும் முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி வைக்கவும்.\nமின்னஞ்சல் மூலம் அனுப்புவதாயின் thamilsangamjaffna@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\nவருடாந்த அங்கத்துவம் ரூபா 250.00 (இலங்கை வாழ் உறுப்பினர்களுக்கு) இவ் கட்டணத்தை யாழ்ப்பாண பிரதம தபால் அலுவலகத்தில் மாற்றத்தக்கதாக யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் எனும் பெயருக்கு காசுக்கட்டளையாக அனுப்பவும்.\nஇலங்கை வாழ் அங்கத்தவர்களுக்கு 3000.00\nபுலம் பெயர் உறவுகளுக்கு $50.00\nஇவ் கட்டணத்தை தமிழ்ச் சங்கத்தின் பின்வரும் வங்கிக் கணக்கு இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.\nகாப்புரிமை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்திற்குரியது. 2013 : தள அனுசரணை Speed IT net\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valaiyukam.blogspot.com/", "date_download": "2018-10-17T19:31:34Z", "digest": "sha1:UCTAT3DNJIK7XISQWLB5IIPQDYSRS2UD", "length": 126786, "nlines": 404, "source_domain": "valaiyukam.blogspot.com", "title": "வலையுகம்", "raw_content": "\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nபெண்களுக்கு ஏகப்பட்ட வலிகள் வந்தாலும், குதிங்கால் வலி அதில் முதன்மையான இடத்தை பெறுகிறது. இன்றைய தலைமுறையினரின் பெரும்பாலானவர்கள் இந்த வலியால் அவதிப்படுகின்றனர்.\nஐம்பது வயதை தொட்ட பெண்களில் அநேகம் பேருக்கு குதிங்கால் வலி என்ற உபாதையைப் பற்றி தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.நானும் கடந்த ஒரு வருடமாக அந்த அவஸ்தையை அனுபவித்து அதை கடந்தும் வந்த விதத்தை கூற விரும்புகிறேன்.\nஅடுத்தடுத்து மகளுக்கு திருமணம், பேறுகாலம், மகனுக்கு திருமண���் என போதிய ஓய்வின்மையும்,அதிக அலைச்சலும் கூடிய காலகட்டத்தில் என் குதிங்கால்களின் மத்தியில் விண்ணென்ற வலி தோன்ற ஆரம்பித்தது. அலைச்சல் முடிந்து, போதிய ஓய்வு எடுத்த பின்பும் வலி குறையவே இல்லை. ஆஸ்பத்திரிக்கு செல்லவோ பயம். சுற்றிலும் விசாரித்ததில் கால்வலி இல்லாத மாதவிடாய் நின்ற பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாமென தோன்றியது.\nஆளாளுக்கு விளக்கங்களும், வைத்தியங்களும் சொன்னார்கள். உடல் எடை கூடுவது ஒரு காரணமாக கருதப்பட்டது. நம்மில் பலருக்கு நாற்பது வயதுக்கு மேல் உடல் எடை நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத ஒன்று என்று உணர்வது நிஜந்தானே உடம்பில் ஈஸ்ட்டிரோஜன் குறைந்ததால், இயற்கையாக ஏற்படும் வயோதிக மாற்றத்தால் குதிங்காலில் வலி என்றார்கள். முற்காலத்தில் போல கொல்லம் செங்கல் பதித்த தரைக்குப் பதிலாக வீடுகளில் மொசைக், மார்பிள்,சிமெண்ட் டைல்ஸ் பதித்திருப்பதுதான் காரணம் என்றும் ஒரு கருத்து சொல்லப்பட்டது.\nகால்களை வெதுவெதுப்பான வெந்நீரில் சிறிது நேரம் வைத்திருந்து பார்த்தாயிற்று. அளவு கொடுத்து விசேஷமாக செய்து வாங்கிய மைக்ரோஸில் செருப்பை வீட்டிற்குள் அணிந்து கொண்டு நடக்கலானேன். வெளியே செல்லும் போது அணிவதற்கு அக்குபங்சர் செருப்பு. மருந்து கடைகளில் பிரத்யேகமாக விற்கும் ஸ்டாக்கிங்ஸ் போன்ற 'ஆங்க்லெட்ஸ் ' அணிந்து பார்தேன். விதம் விதமாய் தைலங்கள் - யூகலிப்டஸ், வேதகோடாரி, ஃபிராஞ்ச் ஆயில் - எல்லாம் தடவிப் பார்த்தும் பலனேயில்லை. எருக்கம் இலையை சூடான செங்கல்லில் வைத்து எடுத்து கொடுக்கும் ஒத்தடமும் சிபாரிசு செய்யப்பட்டது.\nஎலும்பு வளர்ந்திருக்கலாம், ஆபரேஷன் செய்ய வேண்டியிருக்கும் என்றும் சிலர் குண்டைத் தூக்கிப் போட்டார்கள். இது எலும்பு தேய்மானந்தான், இதற்கு மருந்தேயில்லை என்று அடித்துச் சொன்னவர்களும் உண்டு. பயந்து பயந்து எப்போதாவது பொறுக்கமுடியாமல் வலி மாத்திரைகள் சாப்பிடுபவளிடம் ஸ்டாராய்ட் ஊசிதான் போட்டாக வேண்டும் என்று சிலர் பீதியை கிளப்பினார்கள்.\nஎன் கால்வலி கலாட்டாவால் ரொம்ப நொந்து போன என் குடும்பத்தினர் உருப்படியான வைத்தியம் பார்க்க வேண்டுமென்று வற்புறுத்தியபின் ஒரு எலும்பு ஸ்பெஷலிஸ்ட் டாக்டரை அணுகினேன். என்னென்ன டெஸ்டுகளோ, எவ்வளவு செலவோ என்றெல்லாம் கலக்கத்துடன் செ���்ற என்னிடம் மிகவும் ஆறுதலாக பத்து வருடத்திற்கு இந்த குதிங்கால் வலியை தள்ளிப் போடுவது மிகவும் சுலபம் என்றார். அப்போதைய வலிக்கு ஐந்து நாளைக்கு மாத்திரைகள் தந்துவிட்டு வலி குறைந்ததும் எளிமையான பிஸியோதெரபி எக்ஸர்சைஸ்களை செய்து வரும்படி கூறி அனுப்பி விட்டார்.\nகொஞ்ச காலத்திற்கு அதிக பளுவை தூக்கக் கூடாது, அடிக்கடி மாடிப்படி ஏறக்கூடாது, காலை அதிக நேரம் தொங்க விட்டபடி அமர்ந்து நீண்ட தூரம் ரயிலிலோ, பஸ்ஸிலோ பிரயாணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றார். பொதுவான யோசனையாக உடல் எடை கூடாமலிருக்க உணவில் கிழங்குகளை குறைக்கச் சொன்னார்.பயங்கரமான சிகிச்சைகளை, செலவை எண்ணி பயந்த எனக்கு இவ்வளவு ஈஸியாக டாக்டர் சொல்லிவிட்டது பெரிய நிம்மதியாக இருந்தாலும் உண்மையிலேயே அவர் சொன்ன எளிய எக்ஸர்சைஸால் குதிங்கால் வலி போய் விடுமா என்ற அவநம்பிக்கை நிறையவே இருந்தது.\nஆனாலும் மிகுந்த கீழ்படிதலுடன் செய்ய ஆரம்பித்தேன். முதலில் சில நாட்களுக்கு பெரிதாக முன்னேற்றம் தெரியாமல் கவலையாகக்கூட இருந்தது. இருந்தாலும் நம்பிக்கை, விடாமுயற்சியுடன் தொடர்ந்து செய்த பயிற்சியால் சில வாரங்கள் கழித்து முதலில் ஒரு காலில் வலி முற்றிலும் போய் விட்டது. அடுத்து மற்றொரு காலிலும் வலி கிட்டதட்ட போய் விட்டது. எனக்கே இது நம்ப முடியாத ஆச்சரியமாய் இருக்கிறது.\nரத்த ஓட்டத்தை சீராக்கி, தசைகளை நன்றாக இயங்கச் செய்யும், வலியை விரட்டிய எளிய எக்ஸர்சைஸ் இதுதான்: கால்கள் தரையில் பதியும் வண்ணம் ஒரு நாற்காலியில் அமரவும். பாதத்தின் பத்து விரல்களையும் இருபது முறை உள் பக்கமாய் மடக்கி விரிக்கவும். அடுத்து முன் பாதங்களை தாளம் போடுவது போல இருபது முறை உயர்த்தி இறக்கவும். அடுத்து முன் பாதத்தை ஊன்றியபடி குதிங்கால்களை இருபது முறை தரையை விட்டு மேலே உயர்த்தி இறக்கவும். இந்த மூன்று பயிற்சிகளையும் தினமும் காலை, மாலை இரு வேளையும் கண்டிப்பாக செய்ய வேண்டும். அது போகவும் இடையே எத்தனை தடவை சாத்தியப்படுகிறதோ அத்தனை தடவை செய்யலாம்.\nஇவ்வளவு எளிய வைத்தியம், பலனளிக்கும் வைத்தியம் இருப்பதை குதிங்கால் வலியால் அவதிப்படும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும், அதை செய்து பயனடைய வேண்டும் என்பதே என் அவா. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது போல யாம் துன்பம் நீங்கிய வழி அறிக இவ்வையகம் என்ற எண்ணந்தான் இந்த கட்டுரைக்கு தூண்டுகோள்.\n(நன்றி சகோதரி பவளமணிபிரகாசம் அவர்களே )\nLabels: கால்வலி, குதிங்கால்வலி, ஸ்டாராய்ட் ஊசி\nசாப்பிட கூட வந்த நண்பர் இன்ஸான்\nநான் ஒரு நண்டுப் பிரியன் ஊருக்குப் போனால் ஒரே நண்டா சாப்பிடுவேன். விமான நிலையத்தில் என் மனைவி அப்படி இவரு கிளம்பிட்டாரு நண்டு இனம் அழியாமல் தப்பித்தது என்று சிரிக்க வைத்து கிண்டல் பண்ணும் அளவுக்கு சாப்பிடக் கூடியவன் அதே பழக்கம் சவூதி வந்தும் தொடர்கிறது. வாரத்திற்க்கு ஒருமுறை நண்டு சாப்பிட தவறுவது இல்லை.\nசரி சொந்தக் கதையை விட்டுபுட்டு விஷயத்திற்க்கு வருகிறேன் நண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை இணையத்தில் படித்துப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது நீங்களும் படித்துப் பாருங்களேன்.\nநண்டில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திற்கு தேவையான வைட்டமின் பி12 வளமாக நிறைந்துள்ளது. எனவே நண்டு சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கும்.\nமுடக்கு வாதம் முடித்து வைக்கும் நண்டு.\nசெலினியம் என்பது ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்ட் என்பது தெரியுமா செலினியம் மற்ற ஆன்-ஆக்ஸிடண்ட்டுகளோடு சேர்ந்து, விஷத்தன்மையுள்ள அழுத்தத்தைத் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும் செலினியம் உடலில் குறைவாக இருந்தால், அது மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்துவதோடு, கடுமையான வலியையும் ஏற்படுத்தும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகவே செலினியம் நிறைந்த நண்டை சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதத்தில் இருந்து விடுபடலாம்.\nநண்டில் உள்ள புரோட்டீன் ஒருவரின் வளர்ச்சிக்கும், எலும்புகளுக்கும் மிகவும் இன்றிமையாதது. எனவே குழந்தைகளுக்கு நண்டு கொடுப்பது மிகவும் நல்லது. மேலும் நண்டு சாப்பிட்டால், முடி, நகம், சருமம் போன்றவையும் ஆரோக்கியமாக இருக்கும்.\nகாப்பர் மற்றும் ஜிங்க் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் இவை இரண்டும் தான் உடலானது வைட்டமின் டி-யை உறிஞ்சி, அதனால் எலும்புகள் கால்சியத்தை உறிஞ்ச உதவும்.\nபருக்கள் இருந்தால், நண்டுகளை சாப்பிடுங்கள். ஏனெனில் நண்டில் உள்ள ஜிங்க் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும். இதனால் முகப்பருக்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.\nகொலஸ்ட்ரால் கொழுப்பை குறைக்க வல்லது.\nகொலஸ்ட்ரால் நண்டில் கெட்ட கொலஸ்��்ரால் உள்ளது. ஆனால் அதே சமயம் அதில் நியாசினும் அதிகமாக உள்ளுது. இந்த வைட்டமின் பி நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரை கிளிசரைடு அளவை குறைக்கும்.\nநண்டில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளது. இவை இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, இதய நோய்களைத் தடுக்கும்.\nகர்ப்பக் காலத்தில் நண்டு சாப்பிடக் கூடாது ஆனால்.\nகர்ப்பிணிகள் நண்டு சாப்பிடக்கூடாது. ஆனால் கருத்தரிக்க நினைக்கும் பெண்களுக்கு ஃபோலேட் மிகவும் இன்றியமையாதது. இந்த சத்து காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்தாலும், நண்டில் அதிகமாகவே உள்ளது. எனவே இதனை கருத்தரிக்க நினைக்கும் போது அவ்வப்போது எடுத்து வந்தால், குழந்தைகளுக்கு நல்லது.\nவிந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் ஜிங்க் உணவு நண்டு\nகடல் நண்டு அனைத்திலுமே ஜிங்க் சத்துக்கள் நிறைந்திருக்கிறது. ஆனால் அதிலும் ஒன்றான நண்டை நன்கு ரோஸ்ட் செய்து சாப்பிட்டால், டெஸ்ட்ரோஜென் அளவை சீராக்கும் என்கிறது ஆய்வு.\n வாரத்திற்க்கு ஒருமுறை மாற்றிதான் சாப்பிட்டு பாருங்களேன்.\nLabels: உணவு . விந்தணு நண்டுக்கறி, நண்டு\nஅவர் ஒரு சிறந்த யோகா ஆசிரியர் யோகாசன கலைகளை நன்கு அறிந்தவர்.\nஒரு மாணவன் அவரிடம் யோக கலைகளை கற்றுக் கொண்டிருந்தான். ஆசிரியர் மாணவர் என்கிற உறவை தாண்டி மனது விட்டு பேசும் நல்ல நண்பர்களாவும் இருந்தார்கள்.\nபேச்சுவாக்கில் ஒருநாள் அந்த மாணவன் சொன்னான்:\n எனக்கு சாரசரி வாழ்வு பிடிக்கவில்லை இந்த உலகை துறந்து எங்காவது மலையடிவாரங்களில் பக்கம் இயற்கையோடு இயற்கையாக தனியாக, துறவியாக வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறேன் ஆனால் என் வீட்டில் உள்ளவர்கள் அதற்கு விடமாட்டார்கள் என்றுதான் பயப்படுகிறேன் என்றான் மிகுந்த மனவருத்தத்துடன்.\n” உன்னை விட மாட்டார்கள் என்றார் ஆசிரியர்\n“அவர்களுக்கு என் மீது அளவில்லாப் பாசம் கொள்ளை அன்பு. என்னைப் பிரிந்து அவர்களால் இருக்கவே முடியாது” என்றான் அவன் சற்றே கர்வத்துடன்.\n“ அதை சோதித்து பார்க்கலாமா என்றார் ஆசிரியர் அமைதியாக.\nமாணவன் அதற்குச் சம்மதித்தான். ஆசிரியர் அவனுக்குச் செத்தது போலவே கிடக்கும் ஒரு உயர்தர யோகாசன வித்தையைக் கற்றுக் கொடுத்து வீட்டிற்க்குப் போய் அதனை செய்யுமாறு சொன்னார்.\nமறுநாள் காலை அவன் தன் வீட்டில் செத்தத��� போலவே கிடந்தான். செய்தியறிந்து உற்றார் உறவினர்கள், நண்பர்கள் என எல்லோரும் அங்கே கூடிவிட்டனர். வீட்டின் அழுகுரல் தெரு முழுவதும் கேட்டது.\nஆசிரியர் அந்த வீட்டை அடைந்தார் அவர்களை பார்த்துச் சொன்னார்:\n“ இவருக்குப் பதிலாக உங்களில் யாராவது ஒருவர் உயிரைத் தர முன்வந்தால் போதும், இப்போது இவரை உயிர்ப்பிக்க எனது யோகா சக்தியால் முடியும்.”\nஅதைக் கேட்டு ஒவ்வொருவராகப் பின்வாங்கினார்கள். தாங்கள் வாழ வேண்டியதன் அவசியம் மற்றும் கடமைகள் பற்றி ஒவ்வொருவரும் பலவிதக் காரணங்களைக் கூறி அவருக்கு விளக்கினார்கள்.\nகடைசியில் அவரின் மனைவி உரத்த குரலில் சொன்னாள்:\n” அவருக்கு பதில் யாரும் சாக வேண்டாம். அவர் இல்லாமலேயே நாங்கள் காலத்தைக் கழிப்போம்.”\nயாருக்காகவும், யாரும் காத்திருப்பதில்லை. எவருக்காகவும் காலம் நின்றுவிடுவதில்லை என்கிறது இந்த ஜென் தத்துவ சிறுகதை.\nLabels: ஆசிரியர், கலை, மாணவன், யோகா, ஜென் தத்துவம்\nதலை தாழ்ந்தே எங்கும் பயணம்.\nஎன் கைபேசி காதலியானாள்- நான்\nகட்டிய மனையாள் நெடுந்தூரம் போனாள்...\nஉற்றாரும் உறவினரும் Family குரூப்பில்,\nநண்பனும் அவனின் நண்பனும் நட்பெனும் குரூப்பில்.\nசாமக் கோழி கூவிய பின்னும்,\nவாட்ஸ்சாப்பில் மூழ்கலானேன் - நிஜமெனும் வசந்தத்தை நிழலாலே மறந்தும் போனேன்.\nஎவர் எவருக்கோ பிறந்த நாள் வாழ்த்து.. அடுத்தவர் இழப்பிற்கு துக்கச்சேதி.\nHi என எவரோ அனுப்ப\nHai என பதிலுரைத்தேன் - ஏனோ\nPicture Msg பார்த்து லயித்தேன்,\nநான் என்ன சாப்பிட்டேன் என்பதை...\nமாமன் வீட்டு மீன் குழம்பு,\nமதனி சொன்னாள் கூட்டுக்கறி என்று இத்தனையும் மனதில் கொண்டு, நித்தம் நித்தம் சண்டையிட்டேன்,\nஇது நஞ்சை விட கேவலமென்று...\nஆண்ட்ராய்டில் அனைத்தும் உள்ளதென அங்கலாய்த்தேன்.\nஎன் குடும்பம் விலகி போவதை கண்டும் கூட\nNetwork கிடைக்கும் இடம் தேடி அலையலானேன்...\nசிரிப்பு, அழுகை, சோகம், வெட்கம் ,\nஆடல், பாடல், குடும்பம், நட்பு என அனைத்தும்.\nநான் நிமிர்ந்து பார்க்கும் போது\nஉள்ளங்கை உலகத்தோடு எனை கடந்து போயினர்...\nஇது வாட்ஸ் ஆப்(பு) உலகம்-போதும்\nஇனி என்னோடு நேரினில் புன்னகையிடுங்கள்.\nநட்பே., வா தெருவோர டீக்கடை நமக்காய்.,,, தவம் கிடக்கிறது...\n(வாட்ஸ் அப் புலம்பல் )\nஇஸ்லாமிய இறையியல் அறிஞரும் இஸ்லாமியச் சட்டவியல் வல்லுநருமான டாக்டர் முகம்மது தாஹிருல் காதிரி எழ���திய ‘பயங்கரவாதம் மற்றும் மனித வெடிகுண்டுத் தாக்குதல்களுக்கு ஃப்த்வா’ என்ற நூல் 2012ஆம் ஆண்டு வெளிவந்தது. நூல் வெளியீட்டிற்காக டெல்லி வந்திருந்த டாக்டர் தாஹிரை Frontline ஆங்கில இதழுக்காக நேர்காணல் கண்டவர் அஜோய் ஆசிர்வாத் மகாபிரஷஸ்தா.\n‘ஷெய்குல் இஸ்லாம்’ எனப் பிரபலமாக அறியப்படும் டாக்டர் முகம்மது தாஹிருல் காதிரி, புகழ்பெற்ற இஸ்லாமிய இறையியல் அறிஞரும் இஸ்லாமியச் சட்டவியல் வல்லுநருமாவார். 1951இல் பாகிஸ்தானின் ஜாங் நகரில் பிறந்தார். மதினாவிலுள்ள பாரம்பரியமிக்க ‘மதரசா-அல்-வுலும்-அல்-ஷரிய்யா’வில் மார்க்கக் கல்வியை 12 வயதில் தொடங்கினார். அரபு செவ்வியல் மற்றும் அறிவியல் மரபுவழிக் கல்வியைத் தன் தந்தையிடமிருந்தும் மார்க்க அறிஞர்களிடமிருந்தும் பெற்றார்.\nபஞ்சாப் பல்கலைக்கழகத்தில் (லாகூர், பாகிஸ்தான்) ஆனர்ஸ் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேறிய டாக்டர் தாஹிர் இஸ்லாமியக் கல்வியியலில் தனிச்சிறப்புடன் முதுகலைப் பட்டமும் பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் சட்டவியலில் முனைவர் பட்டமும் பெற்றார். பின்னர் இஸ்லாமியச் சட்டவியல் விரிவுரையாளராகவும் இஸ்லாமியச் சட்டமியற்றல் துறைத்தலைவராகவும் பணியாற்றினார்.\nஇஸ்லாம், இறையியல், சூஃபியிசம் குறித்துத் தொடர்ந்து எழுதிவரும் டாக்டர் தாஹிரின் நூல்கள் நானூற்றுக்கும் அதிகமாக வெளிவந்துள்ளன. ஆய்வாளர்; சிறந்த சொற்பொழிவாளர். உருது, ஆங்கிலம், அரபு ஆகிய மொழிகளில் உலகு முழுவதும் தொடர்ந்து சொற்பொழிவாற்றி வருகிறார். மின்ஹஜ்ஜுல் குர்ஆன் என்ற சர்வதேச அமைப்பின் நிறுவனர். தீவிரவாதமற்ற இஸ்லாத்தைப் போதிக்கும் இந்த அமைப்பு உலகில் 55 நாடுகளில் இயங்கிவருகிறது.\nசமீபகாலமாகப் பல முஸ்லிம் அறிஞர்கள் ஜிகாத் (அறப்போர்) என்பதன் பொருளை அரசியல்ரீதியாக விளக்க முயன்றுள்ளனர். ஆனால் நீங்களோ பயங்கரவாதத்திற்கும் மனித வெடிகுண்டுத் தாக்குதல்களுக்கும் இஸ்லாமியத் தத்துவத்தில் இடமில்லை என ‘ஜிகாத்’திற்குப் பகுத்தறிவுக் காரணகாரியங்களுடன் மதரீதியாக விளக்கம் தர முயன்றுள்ளீர்கள்.\nஉள்நோக்கங்கொண்ட தங்களின் குறிக்கோளை அடைவதற்காக மதத்திற்குள்ளிருந்தே சிலர் பயங்கரவாதச் செயல்பாடுகளுக்கு நியாயம் கற்பிக்கின்றனர். இஸ்லாம், குர்ஆன், சுன்னா (நபி வழி) இவற்றுக்கும் பயங்கரவாதத்திற்கு���் ஒரு சம்பந்தமுமில்லை என்பதைத் தெளிவுபடுத்தியாக வேண்டும். இதற்காக குர்ஆன் விளக்க உரைகள், இஸ்லாமியச் சட்டவியலாளர் கருத்துகள், இஸ்லாமியச் சமுதாயம் ஆகியவற்றை நுணுகி ஆராய வேண்டியதிருந்தது. அமைதிக்கும் சமாதானத்திற்குமே இஸ்லாம் முக்கியத்துவம் தருகிறது. தீவிரவாதம் மற்றும் வன்முறையைத் தூண்டும் விளக்கங்கள் உண்மையான இஸ்லாமியப் போதனைகளிலிருந்து விலகியவையாகும்.\nஉதாரணமாக ஜிகாத், உயிர்த்தியாகம் அல்லது சண்டையிடல் என்னும் கருத்தாக்கம் ‘சண்டையில் ஈடுபாடற்ற முஸ்லிமல்லாத அப்பாவி மக்களைக் கொல்வது’ என்பதாக எந்த இஸ்லாமிய நூல்களிலும் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை. இந்தச் சொற்களில் எதுவும் பெண்கள், குழந்தைகள், முதியோர், மதபோதகர், நோய்நொடியுற்றோர் ஆகியோரைக் கொல்வது என்பதாகவும் பொருள்படாது. இவர்களைக் கொல்ல இஸ்லாத்தில் அனுமதியில்லை. கோயில்கள், சர்ச்சுகள், யூதவழிபாட்டு ஆலயங்கள், பிற வணக்கத்தலங்கள் ஆகியவற்றை இடித்துத் தகர்ப்பது என்பன இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளன. ‘நியாயமான போர்’ அல்லது ‘தம்மைத் தற்காத்துக் கொள்வதற்காக மட்டுமே போரிடல்’ ஆகிய சந்தர்ப்பங்களில்தாம் இச்சொற்கள் உபயோகிக்கப்பட்டுள்ளன.\nபோர்க்களத்தில் இரு படைகள் மோதிக்கொள்ளும்போது மட்டுமே இந்தச் சொற்கள் இஸ்லாமியச் சட்டப்படி ஏற்றுக்கொள்ளத் தக்கவையாகும். ஒரு தனிக்குழு ‘ஜிகாத்’தைப் பிரகடனப்படுத்த முடியாது. இது அத்தகைய குழுக்களின் உரிமையோ சிறப்புச்சலுகையோ அல்ல. இரண்டு ராணுவங்கள் அல்லது இரு நாடுகளுக்கிடையே நடக்கும் போரின்போது கூட பல கட்டுப்பாடுகளை இஸ்லாம் விதித்துள்ளது. தளர்ந்துபோய்விடாமல் நமது பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் காரணத்தால் வர்த்தகர்களும் விவசாயிகளும் கொல்லப்படக்கூடாது.\nபெண்கள், குழந்தைகள், ஏற்கனவே குறிப்பிட்டுள்ள பிற குழுக்களைக் கொல்வதற்கும் இஸ்லாத்தில் அனுமதியில்லை.அவசியமில்லாமல் மரங்களை வெட்டுவதற்கும் அனுமதியில்லை. இவை அனைத்தும் தடை செய்யப்பட்டவை என்பது முஸ்லிம் சமுதாயம் அறிந்த ஒன்றுதான்.\n‘ஒரு முஸ்லிமைக் கொல்வது மனித குலம் முழுவதையும் கொல்வதற்குச் சமமாகும்’ என்பதாக குர்ஆன் வாசகத்திற்குத் தவறான பொருள்விளக்கம் தந்து அதனைச் சில பயங்கரவாத அமைப்புகள் பரப்பிவருகின்றன. ஆனால் குர்���னோ ‘மனித உயிரைக் கொல்வது’ எனத் திட்டவட்டமாக வரையறுத்துக் கூறுகிறது. (‘முஸ்லிமைக் கொல்வது’- என்பதாக அல்ல). எனவே ‘ஒரு மனித உயிரைக் கொல்வதென்பது மனிதகுலம் முழுவதையுமே கொல்வதற்குச் சமம்’ என்பதே குர்ஆன் வாசகம். ‘மனித உயிர்’ என்ற பொருளில் நஃப்சன் என்ற சொல் குர்ஆன் முழுவதும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.\nபயங்கரவாத அமைப்புகளின் அரசியல் செயல் திட்டம்தான் இஸ்லாமியச் சட்டத்தை இவ்விதம் குறிப்பிட்டவிதமாகப் பொருள் விளங்கிக்கொள்ள வழிவகுக்கிறது என்று கூறுகிறீர்களா\nஅரசியல் செயல் திட்டமோ அல்லது சர்வதேசச் செயல் திட்டமோ மட்டுமல்ல. சமூகப் பொருளாதாரக் காரணிகளும், ஆங்காங்கே உள்ள அரசாங்கங்களின் சித்தாந்தங்களும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இதுபோன்ற வன்முறை, அதன் சித்தாந்தப் புரிதல்களுடன் இஸ்லாத்தில் ஊடுருவிப் பரவியுள்ளது. முஸ்லிம் உலகு நெடுகிலும் வாழும் மக்களின் சமூக அரசியல் விரக்தியின் வெளிப்பாடாகவும் இது இருக்கலாம். எனினும் இத்தகைய அரசியல் பிரச்சினைகளும் சமயப் புரிதல்களும் ஒன்றோடு ஒன்று கலத்தல் கூடாது.\nஅரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமைதியான ஜனநாயக வழிமுறைகள் இருக்க முடியும். சண்டையில் ஈடுபாடற்ற முஸ்லிமல்லாத அப்பாவி மக்களைக் கொல்வதற்கு (ஏன் முஸ்லிம்களைக் கொல்வதற்கும்தான்) இஸ்லாமோ இஸ்லாமியப் போதனைகளோ அனுமதிப்பதில்லை என்பது தெள்ளத்தெளிவாக உணர்த்தப்படவேண்டும். ஆனால் தற்போது நிலவும் நிகழ்வுகள் கண்டிக்கப்படவேண்டியவை மட்டுமல்ல, திருக்குர்ஆனின் போதனைகளைக் கருத்தில்கொண்டு விளக்கப்பட வேண்டியவையுமாகும்.\nஇஸ்லாத்தில் தாராளமயக் கொள்கைகள் குறித்து உங்கள் புத்தகம் பேசுகிறது. கருத்துவேறுபாடுகளுக்கு இஸ்லாமிய வரலாற்றில் இடமுண்டு என்பது பற்றியும் இறையியல் ரீதியாக அது எவ்விதம் நியாயப் படுத்தப்பட்டது என்பது பற்றியும் கூறமுடியுமா\nபதினான்காம் நூற்றாண்டிலிருந்தே கருத்து வேறுபாடுகளுக்கு இஸ்லாத்தில் இடமிருந்து வந்திருக்கிறது. ‘லா இக்ற ஐ தீன்’ என குர்ஆன் கூறுகிறது. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் யார்மீதும் இல்லை. அதே சமயம் இஸ்லாத்தின் தீனுக்குள்ளும் நிர்ப்பந்தம் ஏதுமில்லை. எனவேதான் இஸ்லாத்தில் சட்டவியல் சிந்தனைக் குழுக்கள் பலவற்றில் கருத்து வேறுபாட��கள் நிலவுவதைக் காண்கிறோம். இஸ்லாமிய வரலாற்றில் ஒரே சம்பவத்திற்காக வேறுபட்ட தீர்ப்புகள் இந்தச் சிந்தனைக் குழுக்களால் வழங்கப்பட்டிருக்கின்றன. வேறுபட்ட சிந்தனை முறைகளையும் வேறுபட்ட வழிமுறைகளையும் இக்குழுக்கள் கொண்டிருந்தமையே இதற்குக் காரணம்.\nஉலகளாவிய ஒரு கட்டமைப்பினுள் வேறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன என்பதே உண்மை. இதனாலேயே சட்டவியலில் வேறுவேறு சிந்தனைப் போக்குகள்கொண்ட குழுக்கள் நிறுவப்பட்டன. எந்தக்குழுவும் - ஷியா தத்துவம் உட்பட, காஃபிர்களை (இறை மறுப்பாளர்கள்) இஸ்லாத்திற்கு வெளியே உள்ளோராகப் பிரகடனப்படுத்தவில்லை. ‘ஹதீத் - இக்தெதா- உம்மத்தி - றஹ்மத்துல்’ என்ற தத்துவத்திற்கு எப்போதுமே முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. ‘ஒரு நல்ல மத நம்பிக்கையில் இருக்கும் கருத்து வேற்றுமைகள் அந்தச் சமுதாயத்திற்கு இறைவனின் அருட்கொடையாகும்’ என்பது இதன் பொருளாகும். இது (கருத்து வேற்றுமை) மாற்றீடுகளைத் தருகிறது. ஒன்றில்லையெனில் இன்னொன்று -என்ற விருப்பத் தேர்வையும் நமக்குத் தருகிறது. கடந்த இரண்டாண்டுகளாய் இளையோர் இப்புரிதலைச் சிரம மேதுமின்றி எளிதாக உள்வாங்கிக் கொண்டுள்ளனர்.\nஃபத்வா எனும் சொல்லின் பூர்வீகம் திருக்குர்ஆனும் சுன்னாவும் ஆகும். புனித நபி மற்றும் அவரது சகாக்களின் காலத்தில் இந்தச் சொல் ஓர் ஆட்சிமுறைக் கருவியாகப் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக, தெற்காசியா நாடுகளில் சில மதகுருமார்கள் தங்களின் தனிப்பட்ட முற்சாய்வுகள் காரணமாக இந்தச் சொல்லைத் தவறாகப் பயன்படுத்தியபோது பிரச்சினை எழுந்தது. மருத்துவத்தில் ‘போலி டாக்டர்கள்’ எப்படியோ அதுபோலவே இஸ்லாமியத் தத்துவத்திற்கு இந்த மதகுருமார்கள் என்பதாகக் கொள்ளலாம். ஃபத்வா என்பது மிகுந்த அளவு வரையறைக்குட்பட்ட சட்டபூர்வமான சொல்.\nகாதிகளும் (நீதிபதிகள்) முஃப்திகளும் (தீர்ப்பு வழங்குவோர்) காலகாலமாக இச் சொல்லைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்திருக்கின்றனர். ஃபத்வா அல்லது இஃப்தா என்ற இரு சொற்களுமே ஒரே பொருள் கொண்டவைதாம். மிக முக்கியமான தீர்ப்புகளில் மட்டுமே இவை பயன்படுத்தப்படுகின்றன.\n(நன்றி: காலச்சுவடு தமிழில்: முடவன்குட்டி முகம்மது அலி )\nLabels: islam, அல்லாஹ், இஸ்லாம்\nஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டா \nதமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டு : ஜல்லிக்கட்டா\nதமிழகத்தில் கி.மு 1500 காலத்தில் (அதாவது, இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்பு) “மஞ்சு விரட்டு” அல்லது “எருது கட்டுதல்” என்ற வீர விளையாட்டே பாரம்பரியமாக நிலவியது. பொங்கல் விழாக்களின் போது காளைகள் நெடுஞ்சாலைகளில் அவிழ்த்து விடப்பட்டு, கிராமத்து இளைஞர்கள் அவற்றை விரட்டிக் கொண்டு ஓடுவர். சாலையின் இருமருங்கிலும் மக்கள் திரண்டு ஆரவாரிப்பர். அப்பந்தயத்தில் முதலில் வந்து வெற்றிபெறும் வீரருக்குப் பரிசளிக்கப்படும். இதில் மாடுகளுக்கோ மனிதர்களுக்கோ காயமேற்படாது.\nநீண்ட நெடுங்காலமாக தமிழர்களின் பாரம்பரியமாக நிலவி வந்த “மஞ்சு விரட்டு”, ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்பு நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் மாட்டை அடக்கும் ஜல்லிக்கட்டாக மாறியது. நாயக்கர் ஆட்சியில் படிப்படியாக ஜமீன்தாரி முறை உருவாகி வந்தது. ஜமீன்தார்கள் தமது ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் பறைசாற்றும் அடையாளமாக உருவாக்கியதுதான் ஜல்லிக்கட்டு. ஜமீன்தார்களே ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து, அதை யாராலும் அடக்க முடியாது என்று வீரப் பெருமை பேசினர். மாடுகளின் கொம்புகளில் தங்கக் காசுகளைப் பையில் போட்டுக் கட்டி, அதை அடக்குவோருக்கு அப்பரிசுத் தொகை வழங்கப்படுவதாக அறிவித்தனர். ஜமீன்தார்களின் ஆதிக்கம், சாதி ஆதிக்கமாகவும்; காளையை அடக்கும் வீரம், தாழ்த்தப்பட்ட சாதியினரை ஒடுக்கும் வீரமாகவும் வேர் விட்டது.\nஇந்த உண்மைகளை தொல் ஓவிய வரலாற்றாளரான காந்திராஜனும், சென்னை கவின்கலைக் கல்லூரி முதல்வரான பேராசிரியர் சந்திரசேகரனும் வெளிக் கொணர்ந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகிலுள்ள கருக்கியூர் குன்றில் ஏறத்தாழ 3500 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியத்தில் காணப்படும் மஞ்சு விரட்டு காட்சியையும், மதுரை திண்டுக்கல்லுக்கிடையே கல்லூத்து மேட்டுப்பட்டியிலுள்ள தொன்மை வாய்ந்த குகை ஓவியத்தையும் ஆதாரமாகக் காட்டி, மஞ்சு விரட்டுதான் தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டாகத் திகழ்ந்ததை வரலாற்று அறிவியல் முறைப்படி நிரூபித்துள்ளனர்.\nLabels: பொங்கல், மஞ்சு விரட்டு, வீரவிளையாட்டு, ஜல்லிக்கட்டு\n1-1-2016ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாள்...இதிலென்ன சந்தேகம் என்று கேட்கிறீர்களா... இதில்தான் ஒரு சந்தேகம். ஓர��� ஆண்டிற்கு ஒரு நாள் தானே முதல் நாளாக இருக்க முடியும். ஆனால் பல நாள்கள் எப்படி புத்தாண்டாக இருக்க முடியும்.\nகுறிப்பாக ஆங்கிலப் புத்தாண்டின் மூடத்தனமான வரலாறு பற்றி நாம் தெரிந்து கொள்வது மிக அவசியம்.\nஏனெனில், இந்தப் புத்தாண்டை () வரவேற்க உலகெங்கும் டிசம்பர் 31 ஆம் நாள் நடக்கும் கூத்துகளும், கேளிக்கைகளும், வீண் விரயங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல. சென்னை போன்ற கடற்கரையின் நிலைமை மிக மிக மோசம். மதுக் கடைகளிலும், பெரிய நட்சத்திர ஹோட்டல்களிலும் மது விருந்துடன் இரவு புத்தாண்டை வரவேற்கின்றது ஒரு கூட்டம்.\nஆண்டுதோறும் இந்தக் கூத்துகள் வாடிக்கையாகி விட்டன. மக்களும் இதனைக் குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. எனவே இந்த ஆங்கிலப் புத்தாண்டின் வரலாற்றைக் கொஞ்சம் இங்கே அலசுவோம்\nஜனவரி முதல் டிசம்பர் வரை உள்ள இந்த ஆங்கில ஆண்டு முறை கிறிஸ்தவ காலண்டர் அல்ல. மாறாக இயேசுவின் பிறப்பிற்கு முன்னரே உள்ள காலண்டர் முறை ஆகும்.\nஇது பண்டைய ரோம, கிரேக்கர்களின் காலண்டர் முறையாகும். இந்த மாதங்களும், அதற்கான காரணங்களையும் நாம் ஆய்வு செய்தால் அது விளங்கி விடும்.\nஜனவரி : இது ‘ஜானஸ்’ என்ற ரோமக் கடவுளின் பெயர். இந்தப் பெயரை காலண்டரில் கி.மு. 700 ஆம் ஆண்டு ஜூலி-யஸ் ஸீஸர் மன்னர்தான் சேர்த்தார்.\nபிப்ரவரி : இது லத்தீன் மொழி வார்த்தை. ரோமத் திருவிழா ‘பிப்ரேரியஸ்’ இன் நினைவாக வந்த மாதம்.\nமார்ச் : இதுவும் லத்தீன் வார்த்தை. ரோமக் கடவுள் ‘மார்ஸ்’ இன் பெயராலே அழைக்கப்படுகிறது.\nஏப்ரல் : லத்தீன் மொழியில் ‘ஏப்ரலிஸ்’ என்பதுதான் ஏப்ரல் என்றாகி விட்டது. இதன் பொருள் ‘திறப்பது’ என்பது ஆகும். ஆரம்பத்தில் ஆண்டின் தொடக்கம் ஏப்ரல் மாதத்தில்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\n15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘போப்பாண்டவர்’ தான் புத்தாண்டை ஏப்ரலிலிருந்து ஜனவரிக்கு மாற்றினார் . இதனை ஒரு சாரார் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே ஜனவரி 1 ஆம் நாளை புத்தாண்டின் முதல் நாளாக ஏற்றுக் கொண்ட ஐரோப்பியர்கள் மற்ற ஐரோப்பியர்களைப் பார்த்து ஏப்ரல் 1 ஆம் நாள் ‘முட்டாள்களின் தினம்’ என்று அழைக்கத் தொடங்கினர்.(ஆகா என்ன ஓர் அறிவுப்பூர்வமான வரலாறு என்ன ஓர் அறிவுப்பூர்வமான வரலாறு) சரி, விடுங்கள்\nமே : ‘மேயஸ்’ என்ற கிரேக்கப் பெண் கடவுளின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.\n��ூன் :ரோம கடவுள் ‘ஜு னோ ’வின் பெயரால் இம்மாதம் அழைக்கப்படுகிறது.\nஜூலை : மன்னர் ‘ஜூலியஸ் ஸீஸர் ’ பெயரால் அழைக்கப்படுகிறது.\nஆகஸ்ட் : மன்னர் ‘அகஸ்டிஸ் ஸீஸர் ’ பெயரால் அழைக்கப்படுகிறது.\nமீதமுள்ள செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய நான்கு மாதங்களும் 7,8 ,9,10 ஆகிய லத்தீன் எண்களின் பெயரிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகளாகும். ஆக மாதங்களின் பெயர்களில் பெரும்பாலானவை கடவுளின் பெயர்கள்தாம். இது ஒரு புறமிருக்க...\nஇந்தக் காலண்டரின் மாதங்களின் நாள்களை முடிவு செய்ததிலும் ‘ஒரு முட்டாள்தனமான’ வரலாறு உள்ளது.\nமுதலில் மாதங்களின் நாள்கள் ஜனவரி முதல் டிசம்பர் வரை 30 நாள்களும் 31 நாள்களும் மாறி மாறி வந்தன. அதாவது ஜனவரி 31 நாள்கள், பிப்ரவரி 30 நாள்கள், மார்ச் 31 . . . இதனை ஜூலியஸ் ஸீஸர் ஏற்றுக் கொள்ளவில்லை. பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாளை பிடுங்கி தன் பெயரில் உள்ள மாதத்திற்கு; அதாவது ஜூலை மாதத்திற்குச் சேர்த்தார். அதனால் 30 நாளாக அதுவரை இருந்த ஜூலை மாதம் 31 நாளாக மாறியது. காலண்டர் மொத்தமும் மாற வேண்டியது வந்தது.\nஆகஸ்ட் 30 நாளானது இப்படிக் கொஞ்ச காலம் போனது. பின்னர் அகஸ்டியஸ் ஸீஸரின் ஆதரவாளர்கள் ஆகஸ்ட் மாதமும் 31 நாளாக இருக்க வேண்டும் என்று கோரினர். மீண்டும் பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாள் பிடுங்கி ஆகஸ்டில் சேர்க்கப்பட்டது. ஆக இத்தனைக் குழப்பத்திற்குப் பின்னர்தான் நாம் வைத்திருக்கும் இந்தக் காலண்டர் தயாரிக்கப்பட்டது. இது ‘கிரீகோரியன்’ (Gregorian) காலண்டர் என்று அழைக்கப்படும்.\nஇப்படி ‘முட்டாள்தனமான’ ஒரு வரலாற்றை மூடிமறைத்து உலக மக்களை பின்பற்ற வைத்துள்ள மேற்கத்தியர்களை உண்மையில் ‘அறிவாளிகள்’ என்றே சொல்ல வேண்டும்.\n(பதிவு நெட்டில் சுட்டதாடா )\nLabels: புத்தாண்டு, ரோம், வாழ்த்து\nவேண்டாமே விளம்பர பகட்டு மோகம்...\nபொருளீட்டுதல் , குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுதல் - இதுவே பெரும்பலான மனிதர்களின் அன்றாட வாழ்க்கை முறையாகி விட்டது. தன்னையும் குடும்பத்தாரையும் தவிர வேறு எதைப் பற்றியும் இவர்கள் சிந்திக்க மாட்டார்கள்.\nஆனால் மனிதர்களில் சிலர் இந்த எல்லையைக் கடந்து மனித சமூகத்தின் மேம்பாட்டிற்காக பொருள், உழைப்பு நேரம் ஆகியவற்றைத் தியாகம் செய்கின்றனர். தம்முடைய எழுத்து, பேச்சு, சிந்தனை ஆகியவற்றால் மக்களைத் தட்டி எழுப்புகின்றனர். சிலர் தமது இன்னுயிரையும் தியாகம் செய்கின்றனர். வரலாற்றில் நீங்கா இடத்தைப் பெறுகின்றனர். ஆனால் இவர்கள் செய்த செயல்களுக்கு உந்து சக்தியாக இருந்தது எது என்பதை வைத்தே இச்செயல்கள புனிதம் பெறுகின்றன.\nமக்களின் பராட்டு, கைம்மாறு, நன்றி ஆகியவற்றை எதிர்பார்த்து செயல்படுவதில் எந்தச் சிறப்புமில்லை. பலனை எதிர்பார்த்து வேலை செய்பவர்களால் தீமைகளே விளையும்.\nஇவர்கள் விளம்பர மோகத்தில் திளைப்பவர்கள். விளம்பரம் கிடைப்பதற்காக எதையும் செய்வார்கள். ஐந்து ரூபாயை தானமாகச் கொடுத்துவிட்டு அதனை விளம்பரப் படுத்த ஐம்பது ரூபாயைச் செலவிடுவார்கள். செய்ததை மிகைப்படுத்துவார்கள். செய்யாததைச் செய்ததாகச் சொல்வார்கள்.\nபோதிய விளம்பரம் கிடைக்காவிடில் சோர்ந்து போவர். இவர்களைச் சுற்றி புகழ்பாடும் ஒரு கூட்டம் எப்போதும் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். விமர்சகர்களைக் கண்டால் எரிந்து விழுவார்கள்.\nதொடக்கத்தில் புகழ் கிடைக்கவில்லையே என்று கவலைப்படுவார்கள். பின்னர் கிட்டிய புகழை எப்படித்தக்க வைத்துக் கொள்வது என்பதே இவர்கள் கவலையாக இருக்கும்.\nஎனவே பலனை எதிர்பாராமல் பணிகளைச் செய்பவர்களே அமைதியான உள்ளத்துடன் இருப்பார்கள். எதையும் எதிர்பார்த்து செய்பவர்கள் ஏமாந்து போவார்கள்; விரக்தி அடைவார்கள்; அமைதி இழப்பார்கள்.\nபகட்டுக்காக வீண் பெருமைக்காகச் செய்யப்படும் செயல்கள் வீணானவை. இறைவனும் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்று குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.\n அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள் இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. (அல்குர்ஆன் 2:264 )\nபகட்டுக்காகவும் பிரதிபலனை எதிர்பார்த்தும் செய்யாமல் இறைவனின் திருப்தியை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றினால் மட்டுமே மன அமைதி கிட்டும்.\nஅவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிட மிருந்து பிரதிபலனையோ, ந��்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை (அல்குர்ஆன் 76: 8,9 )\nஅல்லாஹ்விற்காக மட்டும் அவனுடைய அருளை மட்டும் எதிர்பார்த்து பணிகளை செய்வோம் வெற்றி பெறுவோம்.\nLabels: அமைதி, அல்லாஹ், பகட்டு, பலன், பெருமை\nஅவர்கள் குர்ஆனை கற்றுக் கொள்ளட்டும் : யூத அறிஞர் (ரப்பி) மெனாகம் ஃபுரோமன்\n“அவர்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு குர்ஆனையும் ஹதீஸையும் படிக்கட்டும்” - இது இஸ்ரேல் நாட்டில் புகழ்பெற்ற ஆர்த்தோடாக்ஸ் மதருகுருவான ( Rabbi Menachem Froman) ரப்பி மெனாகம் ஃபுரோமனின் அறிவுரை. அமெரிக்க வெளியுறவுத் துறையில் பணியாற்றுகின்ற அதிகாரிகளை பார்த்துதான் இந்த அறிவுரையை வழங்கியுள்ளார். இஸ்லாத்தின் ஆதார நூல்களைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லாததால்தான் அந்தத் துறை இஸ்லாத்தைப் பற்றிய தவறான கருத்துக்களை வெளியீட்டு வருகிறது என்பதே ஃபுரோமனின் கருத்து.\nஇதற்க்கு ஒரே தீர்வுதான் உள்ளது. அந்த அதிகாரிகள் குறைந்தபட்சம் ஓராண்டாவது விடுமுறை எடுத்து குர்ஆனையும் ஹதீஸையும் படிக்கட்டும். இஸ்லாம் மாபெரும் ஆன்மீகக் கடல் என்பதையும் அதிலிருந்து நிறைய கற்க வேண்டியுள்ளது என்பதையும் அப்போது அவர்கள் விளங்கிக் கொள்வார்.\nமேற்கத்தியர்களும் யூதர்களும் முஸ்லிம்களிடம் அவமரியாதையுடன் நடந்து கொள்வதே பிரச்சனைக்குக் காரணம். ஆணவத்தின் மொழியில் அவர்கள் பேசுகின்றனர். அவர்கள் அமைதியை விரும்பினால் முஸ்லிம்களை நெருங்கிச் சென்று அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் ஃபுரோமன்.\nரஷ்ய வார இதழான ‘எக்ஸ்பெர்ட்டு’க்கு அளித்த நேர்காணலில் 63 வயதான ஃபுரோமன் தனது கருத்துக்களை மனம் திறந்து வெளியிட்டுள்ளார். இவர் பலமுறை முன்பு யாசிர் அரஃபாத்தை சந்தித்து அமைதித் திட்டத்திற்காக முயன்றவர் என்பது குறிப்பிடதக்கது. அரசியல் தீர்வை விட ஆன்மீகத் தீர்வைக் குறித்தே அவர் வலியுறுத்தி வந்தார். ஜெருசலம் யாருக்கு என்பதுதான் மோதலுக்கான முக்கியக் காரணம் என்பதால் அந்தப் புனித நகரத்தை யூத,கிறிஸ்தவ, இஸ்லாமியர் அனைவருக்கும் சொந்தமாக்கி உலகத்தின் தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்பது இவரது பரிந்துரை.\nLabels: Rabbi Menachem Froman, இஸ்ரேல், கிறிஸ்தவம், முஸ்லிம், யூதர்கள், ரப்பி மெனாகம் ஃபுரோமனின்\nசிறுகதை : விற்பனை பிரதிநிதி\nமாநிறமுடைய நடுத்தரவர்க்கத்து குடும்பப் பெண் தோளில் கையில் பெரும் பைகளுடன் வியர்வை வழிந்த முகத்தோடும் செயற்கைத் தனமான புன்னகையோடும் வீட்டு வாசலுக்கு முன் வந்து ஸார் புதிதாக ஆரம்பித்திருக்கிற எங்களின் பற்பசை (பேஸ்ட்) தயாரிக்கும் கம்பெனியிலிருந்து வருகிறேன் என அந்த கம்பெனி தயாரிப்பை எப்படியெல்லாம் மர்க்கெட்டிங்க் பண்ணவேண்டும் என்று இவரை தயாரித்து அனுப்பினார்களோ அதை அச்சு பிசகாமல் இயந்திரத் தனமான கிளிபிள்ளை போல மடமடவேன்று பேசினார்.\nசரி என் இவ்வளவு அவசர பேச்சு கொஞ்சம் நிதானமாக உட்காந்து பேசலாமே அம்மா இருக்காங்க என் மனைவி இருக்காங்க அவுங்களிடம் கொஞ்சம் சொல்லூங்க. கண்டிப்பாக வாங்குவாங்க.\nவீட்டிற்க்குள் நுழைந்தார் எனது நோக்கம் பேஸ்ட் வாங்குவதை விட வெய்யில் வேறுத்து விருவிருத்து நிற்கிற அந்த பெண்ணிற்க்கு எதாவது குளிர்பானம் கொடுத்து ஆசுவாசப் படுத்துவோம் என்கிற சகோதர எண்ணமே பிரதான நோக்கமாக இருந்தது.\nஅம்மாவிடம் பேசிகிட்டு இருந்தார் மனைவியை அழைத்து உள்ளே சவூதிலிருந்து கொண்டு வந்த டேங்க் (tang) ஆரஞ்சு குளிர்பானத்தை பிரிஜ்ஜில் கலக்கி வைத்திருந்ததை எடுத்து வரச் சொன்னேன். அவரும் எடுத்து வந்து ஆளுக்கு ஒன்றாக நீட்டினார் நாங்க குடிக்கும்போது இவர் மட்டும் குடிக்க மறுத்தார்.\nவெய்யில் அலைந்து திரிபவர்களை பேன் காற்றில் உட்கார வைத்து குளிர்ந்த ஜுஸ் கொடுத்தால் யார்தான் மறுப்பார்கள் இவர் ஏன் மறுக்கிறார் ஒருவேளை உயர்சாதி பெண்ணாக இருப்பாரோ மனதுக்குள் எழுந்தகேள்வியோடு இல்லம்மா சுத்தமானதுதான் குடிங்க.\nஒருவேளை மயக்க மருந்து கியக்க மருந்து கலந்து கொடுத்து விடுவோம் எனப் பயப்படுகிறாரோ நாம்தானே சேர்ந்து குடிக்கிறோம் அவருக்கு அப்படி சந்தேகம் வர வாய்ப்பில்லையே நாம்தானே சேர்ந்து குடிக்கிறோம் அவருக்கு அப்படி சந்தேகம் வர வாய்ப்பில்லையே சரி நேரடியாக அவரிடமே கேட்டு விடுவோம்.\nஏன் குடிக்க மாட்டேங்கிறீங்க சாதி பாக்குறீங்க இல்லை மயக்க மருந்து எதாவது கலந்து இருக்கும் என்று பயப்படுறீங்க அல்லாஹ் மேல சத்தியமாக அப்டிலாம் எதுவும் இல்லை சகோதர பாசத்தோடுதான் என் மனைவி கொடுத்தார் ஏன் மறுக்குறிங்க\nஐயே கடவுளே அப்டிலாம் ஒன்னும் இல்லேண்ணே கொஞ்ச நேரம் மவுனம் ...... சரி அக்கா பாத்ரூம் எங்கே இருக்கு என்று மனைவியை நோக்கி கேட்டார் உள்ளே வாம்மா என்று அழைச்சுக��ட்டு போனார் அப்பதான் எனக்கு சுருக்குனு உறைத்தது.\nபாத்ரூம் உள்ளே நுழையும் முன் மனைவியும் அவரும் ஏதோ பேசிக் கொள்வது சன்னமாக கேட்டது. அக்கா காலையிலிருந்து சிறுநீரை அடக்கி கிட்டு இருக்கேன் வெளியில் வந்தால் தண்ணீ ஜுஸ் அதிகமாக குடிப்பதில்லை அர்ஜன்டா வந்தால் எங்கே போவது என்கிற பிரச்சனைக்காகவே. ஆண்களாக இருந்தால் எங்காவது மூட்டுச் சந்தில் சிறுநீர் கழித்து விடுவார்கள் ஆனால் நாம்\nLabels: sales girl, women, சிறுநீர், பிரதிநிதி, விற்பனை\nபோதை மன்னனின் பணம் பதாளம் வரை பாய்ந்தது.\nபணம் பாதளம் வரை பாயும் என்பார்களே அதற்க்கு சமீபத்திய மிகப் பொருத்தமான உதாரணம் உலகின் போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஈ.ஐ. சப்போஸ் (el chapo)\nபோதைப் பொருள் கடத்தல் உலகின் மன்னன் எல்லாத்துக்கும் லீடரான ஈ.ஐ. சப்போஸ் el chapo மெக்ஸிகோவின் மிகவும் அதீநவீன பாதுகாப்பு சிறையிலிருந்து தப்பித்து மெக்ஸிகோ அரசாங்கத்துக்கே பெரும்தலைகுணிவை ஏற்படுத்தி தலைமறைவாகியிருக்கிறார்.\nஇவர் தப்பிச் செல்ல சுமார் 50 மில்லியன் அமெரிக்க டாலரை அவரது சகாக்கள் தண்ணீயா செலவு செய்து தூக்கியிருக்கிறார்கள். 50 மில்லியன் டாலரா என்று வாயைப் பிளக்கவேண்டாம். அது எல்லாம் இவருக்கு ஒரு சுஜூ ஜூப்பி காசு என்கிறார்கள். தங்கத்தில் ஏகே 47 லிருந்து வைரக்கல் புடிகொண்ட துப்பாக்கி என்று வசதியாக வாழ்ந்த மனிதன்\nஉலகில் உள்ள மிகவும் திறமையான எஞ்சினியர்கள் ,நிலத்தை தோண்டுபவர்கள் , கட்டடம் கட்டுபவர்கள் , என்று பல தொழில் நுட்ப்ப வல்லுனர்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளார்கள். ஏதோ நாசா விண்வெளிக்கு விண் கலத்தை அனுப்ப திட்டம் தீட்டுவதை விட கடினமான திட்டத்தை தீட்டியுள்ளார்கள் இவர்கள்.\nமுதலில் மெக்ஸிகோ சிறைச்சாலையான \"அல்டிபிளானோ\" வுக்கு 1 மைல் தொலைவில் உள்ள ஒரு நிலத்தை வாங்கிய சிலர் , அங்கே ஒரு கட்டடம் கட்டுவதாக திட்டத்தைப் போட்டார்கள். அதற்கு அரசாங்கத்திடம் இருந்து முறையாக அனுமதியும் வாங்கப்பட்டது. அங்கே இருந்து தான் எவரும் சந்தேகப்படாத வகையில் அவர்கள், ஒரு குகை(சுரங்கப் பாதையை) அடியில் கட்டிட வேலை பார்ப்பது போல் தோண்ட ஆரம்பித்துள்ளார்கள். சுமார் 3,250 டன் எடையுள்ள மண்ணை அவர்கள் வெட்டி எடுத்து வெளியே எடுத்துக் கொட்டியுள்ளார்கள். அதில் கூட எவருக்கும் சந்தேகம் வரவில்லை.\nநிலத்திற்கு அடியில் இவர்கள் சுரங்கத்தை தோண்டிக்கொண்டு , சிறைச்சாலையின் கீழ் சென்று. அங்கே உள்ள குளிக்கும் அறையின் அடியில் கொண்டுபோய் அதனை முடித்துள்ளார்கள். குளிக்கும் அறையில் கீழ் சுமார் 23 அடி ஆளத்தில் அந்த சுரங்கம் இருந்துள்ளது. அதாவது தாம் வாங்கிய நிலப்பரப்பில் இருந்து , சிறைச்சாலை வரை சுரங்கத்தை அவர்கள் தோண்டி இருந்தாலும், சிறைச்சாலைக்கு உள்ளே கிண்ட ஆரம்பிக்கும் வேளை நிலத்திற்கு அடியில் நிச்சயம் சத்தம் கேட்க்கும். இதனால் காவலாளிகளில் எவராவது உஷார் ஆகிவிடலாம். இதனால் அவர்கள் மிகுந்த கஷ்டத்துக்கு மத்தியில் மெதுவாக ஓசை படாமல் , தோண்ட ஆரம்பித்துள்ளார்கள்.\nஇதற்கு ஒரு சில சிறை போலீஸ்காரர்களும் உடந்தையாக இருந்துள்ளார்கள்.அவர்களுக்கு ஏதோ நடக்க இருக்கிறது என்பது மட்டும் தான் தெரியும். பிளான் இப்படி போகிறது என்று தெரியவில்லை.\nஇது இப்படி இருக்க சுரங்கப் பாதையில் ஒரு மோட்டார் சைக்கிள் ஒன்றை இறக்கி , அதன் பின்னால் ஒரு சக்கர வண்டியைக் கட்டி , அதில் தான் வேட்டி எடுத்த மண்ணை கட்டி இழுத்து வந்து வெளியே கொட்டியுள்ளார்கள். அது போக இந்த 1 மைல் நீளமான சுரங்கப் பாதையில் , ஆக்சிஜன் குழாய்கள் கூட பொருத்தியுள்ளார்கள். இறுதியாக சிறைச்சாலையில் உள்ள குளியல் அறைக்கு கீழ் தோண்டப்பட்டு, ஒரு ஓட்டையைப் போட்டு அதனை பின்னர் மணலால் மூடியுள்ளார்கள். எந்த திசையில் தோண்ட வேண்டும். அது எங்கே வரை செல்கிறது , என்பது எல்லாம் துல்லியமாக அளக்கப்பட்டு வரை படம் போடப்பட்டுள்ளது. இதன் பின்னரே சிறையில் இருந்த குற்றவாளி ஈ.ஐ. சப்போஸ் தப்பியுள்ளார்.\nகுளியலறைவழியாக , உள்ளே இருந்த சுரங்கப் பாதையில் இறங்கி அங்கே தயார் நிலையில் இருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகமாகச் சென்று அந்த கட்டடம் கட்டும் இடத்திற்குச் செல்ல , அங்கே அவர் வருகைக்காக காத்திருந்த சிலர் அவரை பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் அங்கே இருந்து வெளியேற்றியுள்ளார்கள்.\nஅந்த பகுதியை சல்லாடை போட்டு தேடிவரும் மெக்சிக்கோ அதிரடிப்படையினர் , இச்செயலை பார்த்து ஆச்சர்யத்தின் உசிக்கே போய் விட்டார்கள். இனி எந்தக் காலத்திலும் சாப்போசை தேடிக் கண்டு பிடிக்கவே முடியாது என்கிறது மெக்ஸிகோ போலீஸ். அவர் நிச்சயம் பாதுகாப்பாக வேறு ஒரு நாட்டுக்கு தனி விமானம் மூலம் அல்லது கப்���லில் சென்றுவிடுவார் என்று கூறப்படுகிறது.\nஅவரது போதை வஸ்த்து கடத்தல் வலைப் பின்னல் இதுவரை , செயப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.\nஅவரை கைதுசெய்து பொலிசார் அடைத்தாலும் அவரது நெட்வேர்க்கை முடக்க அவர்களால் முடியவில்லை. உலக நாடுகளுக்கு போதைப் பொருட்களை வழங்கும் முக்கிய பகுதியாக மெக்சிக்கோ உள்ளது. இங்குள்ள காடுகளில் தான் கஞ்சா தொடக்கம் அனைத்து போதைப் பொருள் பயிர்களும் விளைகிறது அந்த விளைச்சல் தந்த டாலரில் புரண்டு உருண்டிருக்கிறார்.\nகாப்பான் (போலீஸ்) பெருசா கள்ளன் (திருடன்) பெருசா எனச் சின்னப்புள்ளையில் பாட்டிமார்கள் கேட்கும் போதெல்லாம் காப்பான் போலீஸ்தான் பெருசு என்று சொல்லிக் கொண்டு இருந்தேன் இனி பாட்டியிடம் கள்ளன் தான் பெரியவன் அதைவிட பணம்தான் பெரியது எனச் சொல்லத் தோன்றுகிறது.\nLabels: el chapo, சிறைச்சாலை, பணம், பாதளம், போதை மன்னன், மெக்ஸிகோ\nவிஷம் விதைக்கும் மதவாத அரசியல் வெறுப்பு வணிகர்கள்\nஒரு கட்சியை, கொள்கையை வளர்க்கப் பல வழிகள் உள்ளன. கொள்கைகளைச் சொல்லி அதனால் ஏற்படும் நன்மைகளைச் சொல்லி மக்களைத் தம்பக்கம் ஈர்ப்பது ஒரு வழி. இந்த வழிமுறைக்குக் கொஞ்சம் காலம் பிடிக்கும்.\nமற்றொரு வழி மிக எளிய வழி ஒரு பொது எதிரியை அடையாளம் காட்டி வெறுப்புப் பிரச்சாரம் செய்து மக்களின் உணர்வுகளைக் கொந்தளிக்கவைத்து அணி திரட்டுவதுதான் அந்த எளிய வழி\nஐரோப்பாவில் நீண்ட காலமாக யூதர்களை எதிரிகளாகக் காட்டி அரசியல் நடத்தினர். அதன் உச்சக் கட்டமே ஹிட்லரின் யூத விரோதப் போக்கும் படுகொலைகளும். பின்னர் கம்யூனிசத்தைப் பொது எதிரியாகச் சித்திரித்து மக்களுக்கு அச்சத்தையும் வெறுப்பையும் ஊட்டி அரசியல் நடத்தினர்.\nஇப்போது இஸ்லாத்தைப் பொது எதிரியாகச் சித்திரிக்கும் படலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நமது நாட்டில் வகுப்புவாதிகளும், பிராந்திய வெறியர்களும் இதனையே பின்பற்றுகின்றனர். ஒரு மதத்தை, இனத்தை, சமூகத்தைப் பற்றி அவதூறுகளையும், பொய்களையும் பரப்பி, வெறுப்பும் துவேசமும் என்றும் நிலைத்திருக்குமாறு பார்த்துக் கொள்கின்றனர்.\nநல்லிணக்கம் ஏற்பட்டுவிடா வண்ணம் மிகக்கவனமாகக் காரியமாற்றி வருகின்றனர்.\nபாஜக தலைமையிலான மத்திய ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு வெறுப்புப் பிரச்சாரம் வெகுவேகமாக முன்னெடுக்கப்படுகிறது. தொடர்ந்து ஏதாவது ஒரு வடிவில், வெவ்வேறு வார்த்தைப் பிரயோகங்களில் வெறுப்பு விதைகள் தூவப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.\n“ஒரு மனிதன் உணவின்றி, நீரின்றி, உறக்க மின்றி வாழலாம். ஆனால் தன்மானத்தை இழந்து வாழ முடியாது. எனவே இந்தத் தேர்தலில் அந்தச் சமூகத்தைப் பழிவாங்கு வோம். தக்க பாடம் கற்பிப்போம்.”\n“நமது சமூகப் பெண்களை மயக்கிக் காதலித்து அவர்களைக் கட்டாயமாக மதமாற்றம் செய்கின்றனர்.” (இதற்கு லவ் ஜிஹாத் எனும் நாமகரணம் சூட்டினர்.)\n“நீங்கள் ஒரு பெண்ணை மதம் மாற்றினால் நாங்கள் உங்கள் சமூகத்தில் பத்து பெண்களை மதம் மாற்றுவோம்”\n“மதரஸாக்களில் பயங்கரவாதம் போதிக்கப்படுகின்றது. அங்கே பச்சைக் கொடி மட்டுமே ஏற்றப்படும். மூவர்ணக் கொடி ஏற்றப்படமாட்டாது”\n“உத்திரப்பிரதேசத்தையும் இன்னொரு குஜராத்தாக மாற்ற மோடி முயன்றால், அவரைத் துண்டு துண்டாக வெட்டுவோம்”\n“மோடியை யார் எதிர்க்கின்றார்களோ அவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை. அவர்கள் போய்ச் சேரவேண்டிய ஒரே இடம் பாகிஸ்தான்”\nதாக்கரேக்கள், அமித்ஷா, பிரவீன் தொகாடியா, இம்ரான் மசூத், சாக்ஷி மகராஜ், யோகி அவைத்யராஜ், ஆஸம்கான், வருண்காந்தி, சுப்பிரமணிய சுவாமி, உவைஸி என்று இவ்வெறுப்புப் பேச்சாளர்களின் பட்டியல் நீளும்.\nஇது தவிர வதந்திகள் மூலமே வெறுப்புப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். நமது சமூகத்துப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். மானபங்கப்படுத்தப்படுகின்றனர். பசுக்கள் கொல்லப்படுகின்றன. வழிபாட்டுத் தலங்கள் தீ வைக்கப்படுகின்றன. புனித நூல்கள் எரிக்கப்படுகின்றன, சொத்துகள் அழிக்கப்படுகின்றன என்பன போன்ற வதந்திகளைப் பரப்புவது அல்லது சிறிய சம்பவங்களை மிகைப்படுத்துவது. அல்லது தனிமனித மோதல்களைச் சமூக மோதல்களாக வர்ணிப்பது.\nதகவல் தொழில் நுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்தில் மின்னஞ்சல், குறுஞ்செய்தி, வாட்ஸ் அப், முகநூல் வழியாக போலியாகச் சித்திரிக்கப்பட்ட புகைப்படங்களோடு ‘ஆதாரப்பூர்வமாக()’ செய்திகள் பரப்பப்பட்டு மிகவேகமாக மக்களைச் சென்றடைந்து கலவரங்கள் உருவாக்கப்படுகின்றன.\nவெறுப்புப் பிரச்சாரத்தின் இரண்டாவது வகை தேர்தல் காலத்தில் மட்டும் என்றில்லாது எப்போதும் செய்யப்படும் நிரந்தரப் பிரச்சாரம்.\n‘வரலாற்றுச் சம்பவங்களை வெறியூட��டும்வகையில் எடுத்துச் சொல்லுதல், அவற்றை மிகைப்படுத்துதல், இட்டுக்கட்டிச் சொல்லுதல் என்பன அதில் இருக்கும்.\n“ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் எல்லாம் பெற்று பெருவாழ்வு வாழ்கின்றனர். ஆனால் பெரும்பான்மைச் சமூகம் இரண்டாம்தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டுவிட்டனர்” - இதுபோன்ற பலவகைப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டு மக்கள் மனதில் நிரந்தரப் பகை, வெறுப்பு விதைக்கப்படுகின்றது. இவ்வகைப் பிரச்சாரங்கள் கல்விக்கூடங்களிலேயே தொடங்கிவிடுகின்றன. காலம்சென்ற வரலாற்று ஆசிரியர் பிபின் சந்திரா “வகுப்புவாதம் வகுப்பறைகளில் உருவாகிறது” என்றார். இது தவிர பொதுக்கூட்டங்கள், ஊடகம், வகுப்புவாதிகள் நடத்தும் பயிற்சி முகாம்கள், அவர்கள் நடத்தும் கல்விக் கூடங்கள், அவர்கள் வெளியிடும் பிரசுரங்கள்\nவாயிலாக வெறுப்புப் பிரச்சாரம் நடைபெற்ற வண்ணம் உள்ளன.\nஇந்த இரண்டுவகைப் பிரச்சாரங்களுமே ஆபத்தானவை. இது வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டிற்கு வேட்டு வைப்பவையாகும். பொதுவாகவே உலகெங்குமுள்ள வகுப்புவாதிகளும் இனவெறியர்களும், மதவெறியர்களும் வெறுப்புவாதத்தையே தமது வலுவான ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். ஒரு சமூகத்தின்மீது வெறுப்பை உண்டாக்கி அவர்களை எதிரிகளாகச் சித்திரித்துவிட்டு, அச்சமூகத்தின்மீது தாக்குதல் தொடுத்தால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் மீது அனுதாபம் இல்லாமல் போவதுடன், இது அவர்களுக்குத் தேவைதான் என்ற நிலையும் உருவாகிவிடும்.\nஐரோப்பாவில் நீண்டகாலம் யூதர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரமே அவர்கள் பல துன்பங்களை அனுபவிப்பதற்குக் காரணமாக அமைந்தது.\nஜெர்மனியில் ஹிட்லரின் தலைமையிலான நாஜிக்கள் இப்பிரச்சாரத்தை மேலும் ஊதிப்பெருக்கினர். இறுதியில் இலட்சக்கணக்கான யூதர்கள் விஷ வாயு\nமூலம் கொல்லப்படுவதற்கு அதுவே காரணமாக அமைந்தது.\nசமீபத்தில் ரவாண்டாவில் டுட்ஸி (ஜிutsவீ) இனத்தவர் மீது உருவாக்கப்பட்ட வெறுப்புப் பிரச்சாரம் அந்த நாட்டின் பல லட்சம் மக்களின் உயிரை வாங்கியது. இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளில் நிலவி வரும் அமைதியின்மைக்கு வெறுப்புப் பிரச்சாரமே முதல் காரணமாக உள்ளது.\nவெறுப்புப் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம் தேசத்தின் ஒற்றுமை, அமைதி, நல்ல���ணக்கம், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றைக் காப்பாற்ற முடியும். பதற்றமும் கலவரமும் நாட்டின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பாதிக்கும். வகுப்புக் கலவரங்கள் சர்வதேச அரங்கில் நாட்டிற்கு அவப்பெயரையே பெற்றுத் தருகின்றது.\nஉலக மனித உரிமைக் கழகங்கள் வெளியிடும் அறிக்கைகளில் நமது நாட்டில் நடைபெறும் மதக்கலவரங்கள் ஆண்டுதோறும் தவறாது சுட்டிக்காட்டப்படுகின்றன. 2002ஆம் ஆண்டில் நடைபெற்ற குஜராத் கலவரத்தை அடுத்து வெளிநாடு புறப்படத் தயாராக இருந்த அன்றைய பிரதமர் வாஜ்பாய் “ நான் எந்த முகத்தோடு வெளிநாடு செல்வேன்” என்றார். ”ஒரிஸ்ஸா மாநிலத்தில் காந்தமாலில் நடைபெற்ற கலவரத்தைக் குறித்து பிரெஞ்சு அதிபர் சர்கோஸி என்னிடம் கேட்டபோது, நான் அவமானத்தால் தலைகுனிந்தேன்” என்றார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.\nநமது நாட்டின் கரும்புள்ளியாகத் திகழும் வகுப்பு மோதல்களையும், அதற்கு ஆதார சுருதியாகத் திகழும் வெறுப்புப் பிரச்சாரத்தையும் தடுத்து நிறுத்துவது தேசப்பற்றாளர்களின் கடமையாகும். வெறுப்புப் பிரச்சாரத்தைத் தடைசெய்யும் சட்ட விதிகள் ஏராளம் உள்ளன. மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதி 125கி இந்திய தண்டனைச் சட்ட விதிகள் 153கி, 292, 293 295கி மூலம் இவற்றைத் தடைசெய்ய முடியும். ஆனால் வழக்கம்போலவே இச்சட்ட விதிகள் அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன. தொகாடியா மீது 19 வழக்குகள் உள்ளன. உவைஸி மீது பல வழக்குகள் உள்ளன. இருப்பினும் இவர்களின் வெறுப்புப் பிரச்சாரம் தொடரவே செய்கின்றன.\nஇவ்வழக்குகளுக்காக இவர்கள் தண்டனை பெறுவதில்லை. தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவிக்கும். தேர்தல் பிரச்சாரம் செய்ய சில நாள்களுக்குத் தடைவிதிக்கும். பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் மன்னிப்பு கேட்பார். அத்தோடு விவகாரம் முடிந்துவிடும். வகுப்புப் பிரச்சாரம் செய்தால் பதற்றம் மேலும் அதிகமாகும் என்பதால் அவரைக் கைது செய்யாமலிருப்பதே மேல் என்று மக்களுக்குச் சொல்லாமல் சொல்லப்படும். சில வேளைகளில் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரிலும் இவை கண்டுகொள்ளாமல் விடப்படும்.\nநல்லிணக்கம், அமைதி இவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் ஓர் அரசுக்கு இதனைத் தடைசெய்வது கடினமான செயல் அல்ல. வாக்குவங்கியில் கவனம் செலுத்துவதே இவர்கள் தண்டனையிலிருந்து தப்புவதற்குக் காரணமாக அமைகிறது.\nவெறுப்புப் பிரச்சாரத்தைச் சட்டத்தின் மூலமாக மட்டுமில்லாமல் உண்மைப் பிரச்சாரத்தின் மூலமாகவும் முறியடிக்கவேண்டும். அவர்கள் பரப்பும் பொய்ச் செய்திகளுக்குத் தக்க பதில் அளிக்கவேண்டும். “லவ் ஜிஹாத்’ மூலமாக எத்தனைபேர் மதம் மாறினார்கள்” என்று கேட்டால் அவர்களால் பதிலளிக்க முடியாது. ஆங்காங்கே நடக்கும் ஒன்றிரண்டு சம்பவங்கள் மிகைப்படுத்தப்படும் சதி அம்பலமாகிவிடும்.\nபாஜகவின் முக்கியத் தலைவர்களான முக்தார் அப்பாஸ் நக்வியும் ஷா நவாஸ் ஹுஸைனும் மதம் கடந்த திருமணம்தான் புரிந்துள்ளனர் என்ற உண்மை பலருக்குத் தெரியாது. வதந்திகளை உடனுக்குடன் முறியடிப்பது அரசு ஊடகங்களின் தலையாயப் பொறுப்பாகும். மதரஸாக்களில் பயங்கரவாதம் போதிக்கப்படுகின்றது என்றால் உளவுத்துறை சந்தேகத்தின் பெயரால் கைதுசெய்த பயங்கரவாதிகளில் எத்தனை பேர் மதரஸா மாணவர்கள் என்று கேள்வி எழுப்பினால் அவர்களால் பதில்தர முடியாது.\nமுஸ்லிம்களுக்குச் சலுகைகள் வழங்கப்படுகின்றன என்றால் சச்சார் கமிஷன் அறிக்கையில் கல்வி, பொருளாதாரம், நில உடைமை ஆகியவற்றில் முஸ்லிம்கள் தலித்களைவிடப் பின் தங்கி உள்ளதாகக் கூறப்படுகிறதே.. என்று கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை.\nவெறுப்புப் பிரச்சாரங்களைக் கண்டு உணர்ச்சி வசப்படுவது கூடாது. சட்டத்தின் துணை கொண்டும், அறிவின் துணை கொண்டும் அவற்றை முறியடிக்கவேண்டும். வரலாற்றில் பல தவறுகள் நடந்துள்ளன என்பது உண்மையே அவற்றை நியாயப்படுத்திப் பேசுவதும் தவறு. வரலாற்றை முன்னிறுத்தித் துவேசத்தை வளர்ப்பதும் தவறு. வரலாற்றுப் பிழைகளைச் சரிசெய்வது எனப் புறப்பட்டால் எந்த நூற்றாண்டுவரை பின்னோக்கிச் செல்வது அவற்றை நியாயப்படுத்திப் பேசுவதும் தவறு. வரலாற்றை முன்னிறுத்தித் துவேசத்தை வளர்ப்பதும் தவறு. வரலாற்றுப் பிழைகளைச் சரிசெய்வது எனப் புறப்பட்டால் எந்த நூற்றாண்டுவரை பின்னோக்கிச் செல்வது வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்று இனி அத்தவறுகள் நிகழாவண்ணம் பார்த்துக்கொள்வதே நமது கடமையாகும்.\nவெறுப்புப் பிரச்சாரங்களைப் பற்றிப் பிரதமர் மோடி மௌனம் காப்பது ஆபத்தானது. “வசு தைவ குடும்பகம்” (உலகமே ஒரு குடும்பம்) என்று அமெரிக்காவில் முழங்கும் நமது பிரதமர் அந்தத் தத்துவத்திற்கு வேட்டுவைக்கும் வெறுப்புப் பிரச்சாரத்தைக் கண்டும் காணாதிருப்பது ஏனோ வளர்ச்சி, முன்னேற்றம் என்று பேசும் பிரதமர் இவற்றிற்கு முட்டுக்கட்டைபோடும் வெறுப்புப் பிரச்சாரத்திற்கு முடிவு கட்டவேண்டும். அப்போதுதான் ‘இந்த நாட்டிற்கு நல்லகாலம் பிறக்கப்போகிறது (அச்சே தின்)’ என்ற அவரது கூற்று உண்மையாகும்.\nகட்டுரையாளர், இஸ்லாமிய நிறுவன அறக்கட்டளையின் துணைத்தலைவர்\nகே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் (நன்றி காலச்சுவடு)\nLabels: சிறுபான்மையினர், நச்சுப் பிரச்சாரம், பயங்கரவாதம், பாஜக, மதவாதம், வெறுப்பு\nஆன்ராய்ட் மொபைல் போனில் தமிழில் எழுதுவது எப்படி\nஆன்ராய்ட் மொபைல் போனில் தமிழில் எழுதுவது எப்படி(how to write tamil in android phones) இதுலாம் ஒரு மேட்டரா என்று மிக அறிந்தவர்கள் யாரவது இருந்தால் அப்படியே அப்பீட் ஆகிகங்க இது உங்களுக்கான பதிவல்ல. மாறாக புதிதாக போன் வாங்கி எழுதத் தெரியாமல் முழிக்கும் புதியவர்களுக்காக இப்பதிவு. (அப்பா வெளக்கியாச்சு )\nஇது கூட தெரியாமல் இருப்பார்களா என்று கேட்காதீர்கள் தினமும் எனது முகநூல் இன்பாக்ஸில் ஒருவராவது வந்து எப்படி தமிழில் எழுதுவது என கேள்வி தொடுக்காமல் இருந்ததில்லை. இனிமே இப்படி கேட்டால் இந்த பதிவின் லிங்கை கொடுத்து விடுவேன். அதனால் மிகவும் எளிமையாக சொல்லிக் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். சரி பதிவுக்குள் போவோம்.\nஎல்லாத்தும் முதலில் உங்கள் போனில் இணைய (நெட்) வசதி இருக்க வேண்டும் அபப்டியிருந்தால் முதலில் Play Store போங்க மேலே உள்ள படத்தில் உள்ளது போல்.\nஅப்புறம் அந்த பூதக் கண்ணாடியை அழுத்தி Selinam என்று எழுதி தேடுங்கள்.\nபல தமிழ் கீ போர்டுகள் இருந்தாலும் செல்லினம் நன்றாக இருப்பதால் அதனை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.\nஇப்படி பதிவிறக்கிய பிறகு நேரே போன் செட்டிங் போங்க போயி\nLanguage & input போயி வட்டமிட்டு இருக்கு பாருங்க அங்கு அழுத்துங்கள்.\nஅப்புறம் இங்கு வட்டமிட்டு உள்ளது ரைட் கொடுத்து விடுங்கள்.\nஅதற்கு பிறகு Default என்கிற இடத்துக்கு போயி\nஇப்படி புள்ளி வைத்து விடுங்கள் அவ்வளவுதான் முடிந்தது இனி தமிழில் எழுதலாம் எழுதி கலக்கலாம்.\nஅப்புறம் இந்த செல்லின தமிழ் மூன்று வகையான கீ போர்டு இருக்கிறது அதில் ஒன்று ஆங்கிலம்.\nவட்டமிட்டு இருக்கும் இடத்தில் தமிழ் என்று எழுதியிருந்தால் அது தங்கிலீஷில் ammaa என்று அடித்தால் அம��மா என்று வருகிற தமிழ் தங்கிலீஷ் வழி கீ போர்டு.\nஇது நேரடி தமிழ் கீ போர்டு நேரடியாகவும் தமிழில் அடிக்கலாம்.\nநமது தாய்மொழியான தமிழில் எழுதுவோம் ஏனெனில் நமது தாய்மொழில் எழுதும்போதுதான் உணர்வுபூர்வமான உரையாட முடியும்.\nஅன்புடன் உங்கள் சகோதரன் வலையுகம் ஹைதர் அலி.\nஇஸ்லாமிய ஆட்சியின் எழுச்சியும் வீழ்ச்சியும்.(பழைய நூல் புதிய அறிமுகம்)\nதமிழகத்தில் தேவதாசி முறை-ஒரு வரலாற்றுப் பார்வை-2\nகிணறு வெட்ட பணம் மிச்சமானது\nஉமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) இவர்களை பற்றி தெரிந்துக் கொள்வோம்\nமருந்து வாங்கப் போனேன், வியாதி வாங்கி வந்தேன்\nதொந்தி குறைய, இடுப்பு சதையை குறைக்க எளிய உடற்பயிற்சி-பாகம் 3\nபார்வையற்றோர் உலகுக்கு பார்வையற்றவர் வழங்கிய பார்வை\nஇமாம் புகாரி (ரஹ்) அவர்கள் (பாகம்-2)\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pukaippadapayanangal.blogspot.com/2010/09/pit.html", "date_download": "2018-10-17T17:51:12Z", "digest": "sha1:NT6ORDZNYWDWJM6BLV2UEGGIJ67UA57Z", "length": 8650, "nlines": 190, "source_domain": "pukaippadapayanangal.blogspot.com", "title": "புகைப்படப்பயணங்கள்: PIT செப்டெம்பர் போட்டிக்கு", "raw_content": "\nமீனாட்சி 2000த்து டிசம்பர் 20 ஆம் தேதி 4 இன்ச் குட்டியாக ஒரு பையில் வந்தது. அதோடு வெள்ளைவெளேர் என்று சில்வர் அரொவானாவும் வந்தது.\nமீனாட்சி சாதாரண அரோவானா இனம். வெகு சாது. சாது மிரண்டு ,கன்னா பின்னாவென்று சாப்பிட ஆரம்பித்து ஒரெ வருடத்தில் ஒரு அடிக்கு வளர்ந்தது.\nஇனம் புரியாத பாசம். அதன் கண்ணில் எப்பவும் ஒரு தேடல். என்னை தென் அமெரிக்காவில் கொண்டுபோய்விட்டுவிடேன். நிம்மதியாய்ப் போய்விடும்''என்று சொல்வது போல இருக்கும்.\nசிலசமயம் அது அது செய்யும் அட்டகாசம் பயம் தரும் . மதம் பிடித்த யானை கதைதான்.\nபலவிதமாகப் போஸ் கொடுத்த மீனாட்சியின் சில படங்கள்.\nஏதாவது ஒரு நல்லதை தேர்ந்தெடுங்களேன்.\nபுகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.\nLabels: அனுபவம், செப்டம்பர், புகைப்படப் போட்டி\nபுது வலைப்பூவுடன் பயணிக்கும் முதல் நபராக வாழ்த்திக் கொள்கிறேன்.\nமூன்றாவது படம் என் தேர்வு.\nநாலாவதையே அனுப்புங்க. அதுவே சிறப்பு.\n[ முதலில் 3 படமே இருந்தாற் போலிருந்ததே.]\nமீனாட்சியைப் பார்த்ததும் மனசுக்குள்ளே நிறைய விஷயங்கள் வந்துபோச்சு.\nவாங்கப்பா ராமலக்ஷ்மி. உங்களுக்குத் தான் முதல் வடை:)\nநான்கு படங்கள் தான��� வலையேற்றினேன். நாலாவதுதான் என் சாய்ஸ் கூட,. நன்றிம்மா.\nநானும் அதையே நினைத்தேன் துளசி.\nபாவங்கள். நம் வாழ்க்கையும் கோகி,மீனாட்சி வாழ்க்கையும் கொஞ்ச வருடங்களுக்குப் பிணைக்கப் பட்டு இருந்திருக்கிறது. அது அதுகளுக்கான சொர்க்கங்களில் நன்றாக இருக்கட்டும்.\nநாலாவது நல்ல சாய்ஸ் வல்லிம்மா:))))\nபுகைப்படத்திற்காக புது வலைப்பூ அருமை.\nநன்றிம்மா கோமதி. இன்னும் நிறையப் படங்கள் சேகரிச்சுட்டுப் பதிவிடுகிறேன்.\nநன்றிம்மா கோமதி. இன்னும் நிறையப் படங்கள் சேகரிச்சுட்டுப் பதிவிடுகிறேன்.\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2012/11/201.html", "date_download": "2018-10-17T19:05:23Z", "digest": "sha1:FGYEESBXDQCNLSEUTCTGIMFR6TDKYRCM", "length": 14372, "nlines": 212, "source_domain": "tamil.okynews.com", "title": "விமானப்பயணமில்லாமல் 201 நாடுகளுக்கு பயணித்து கின்னஸ் சாதனை - Tamil News விமானப்பயணமில்லாமல் 201 நாடுகளுக்கு பயணித்து கின்னஸ் சாதனை - Tamil News", "raw_content": "\nHome » Health , Strange , World News » விமானப்பயணமில்லாமல் 201 நாடுகளுக்கு பயணித்து கின்னஸ் சாதனை\nவிமானப்பயணமில்லாமல் 201 நாடுகளுக்கு பயணித்து கின்னஸ் சாதனை\n201 நாடுகளுக்கு விமானத்தின் உதவியில்லாமல் பயணம் செய்து பிரித்தானியாவைச் சேர்ந்த வாலிபர் சாதனை படைத்துள்ளார்.\nஇந்த இளைஞர் பிரித்தானியாவின் லிவர்பூல் மாகாணத்தைச் சேர்ந்த கிராஹம் ஹக்கிஸ் (வயது 33) என்பராகும். கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதியன்று தனது சுற்றுப்பயணத்தை தொடக்கினார்.\nஎந்த சந்தர்ப்பத்திலும் வேறு நாட்டிற்கு செல்ல ஹக்கிஸ் விமானத்தை பயன்படுத்தவே இல்லை.\nஇவர் கடந்த 2009ஆம் ஆண்டு புத்தாண்டு அன்று (ஜனவரி 1ஆம் திகதி) தனது பயணத்தை தொடங்கி மொத்தம் 1,426 நாட்களில் 1லட்சத்து 60 ஆயிரம் மைல்கள் ( 2 லட்சத்து 46 ஆயிரம் கிலோ மீற்றர்கள்) பயணித்துள்ளர்.\nமேலும் சில நாடுகளுக்கு கடலில் படகு மூலமாகவும், பக்கத்து நாடுகளுக்கு இரயில், பேருந்து, டொக்ஸி போன்ற வாகனங்கள் வாயிலாகவும் மொத்தம் 201 நாடுகளுக்கு சென்றார்.\nகடைசியாக ஆப்ரிக்க நாடான தெற்கு சூடானை நேற்று சென்றடைந்தார். தற்போது அந்நாட்டின் தலைநகரம் ஜூபாவில் தங்கியுள்ளார்.\nஎதிர்வரும் ஜனவரி மாதம் அதே புத்தாண்டு அன்று தாய்நாடு திரும்ப உள்ளார்.\nஉலகில் உயிர்கள் வாழ ஓசோன் படைகளை பாதுகாக்க வேண்டும...\nமனகவலை தவி���்க்க விஞ்ஞானிகள் ஆய்வு\nஇசையின் உதவியுடன் மோனா லிஸா ஓவியம் வரையப்பட்டதா\nசர்வதேச நீர் முகாமைத்துவ நிலையம் சர்வதேச விருதினை ...\nஇடைவிலகிய மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம்\n20 - 20 அவுஸ்ரேலியாவின் மகளிர் அணி உலக சம்பியன்\nகொழும்பு பிரேமதாசா ஆடுகளம் குறித்து ஐ.சி.சி குற்றச...\nஅவுஸ்திரேலிய நடுவர் டவ்பல் ஒய்வு பெற்றார்.\nசீன டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு ஷரபோவா - அசரன்கா\nசூதாட்டத்தில் எங்களுடைய வீரர்கள் பழக்கப்பட்டுள்ளார...\nஅரச உத்தியோகத்தர்கள் இனி சேவை நீடிப்பு கோரல் 60 வ...\nநாம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்\nஇலங்கையில் புற்று நோயைக் கண்டுபிடிக்க புதிய தொழில...\nஇல்லம் மனிதனின் அடிப்படைத் தேவையா\nதெற்க்கு அதிவேக பாதைனுடாக அரசுக்கு 950 மில்லியன் ர...\nகர்ப்பமாக இருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்\nசீனாவின் உதவியுடன் இலங்கை முதலாவது செய்மதியை விண்ண...\nகிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை முடிவுகள் 2012.11...\nநாம் ஆங்கிலம் கற்க உதவிபுரியும் இணைய தளம்\nஉலக சாதனையில் உள்ள இலங்கையின் மாணிக்கக்கல்\nஷிரானி பண்டாரநாயக்க தொடர்பாக அமெரிக்காவின் கழுகுப்...\nசிறுமிகளின் சத்தத்தினால் குத்தி கொன்ற கொலைகாரன்\nவங்கக்கடலில் குடிகொண்டுள்ள குறைந்த தாழ்ழுக்கம்\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்\nவிமானப்பயணமில்லாமல் 201 நாடுகளுக்கு பயணித்து கின்ன...\nஅணு குண்டு வைத்து நிலவைத் தகர்க்க அமெரிக்கா சதித்த...\nடிசம்பரில் உலகம் அழிவது ஒரு பித்தலாட்ட பிதட்டல் எ...\nநூறுகோடி என்ற வசூல் விலாசம் வெறும் பொடியாக போனது ”...\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் குஜ்ரால் காலமானார்.\nதிருமண வாழ்வில் திருப்திப்பட சில வழிமுறைகள்\nகரீனா கபுர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாரா\nஉலக எயிட்ஸ் தினம் டிசம்பர் - 01\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுக...\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களில���ம் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா\nகுளிர் வந்து தங்களுடைய உடம்பை உரசும் போது அதில் சில்லென்று பெய்யும் பனி ... எலும்பை ஊடுருவும் குளிர் ... படுக்கையை விட்டு எழவே மனமி...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/10/blog-post_78.html", "date_download": "2018-10-17T18:24:45Z", "digest": "sha1:ZHQGVZ66T5C3PFBCXDCDZPNV4XFD2S55", "length": 22422, "nlines": 241, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header பெட்ரோலியத்துறை அமைச்சர் மீது விமானப் பணிப்பெண் பாலியல் புகார். அடுத்த அதிர்ச்சி. - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS பெட்ரோலியத்துறை அமைச்சர் மீது விமானப் பணிப்பெண் பாலியல் புகார். அடுத்த அதிர்ச்சி.\nபெட்ரோலியத்துறை அமைச்சர் மீது விமானப் பணிப்பெண் பாலியல் புகார். அடுத்த அதிர்ச்சி.\nஉலகம் முழுவதும் பெண்கள் தாங்கள் பாலியல் ரீதியாக எவ்வாறு கொடுமைப்படுத்தப்படுகிறோம் என்பதை அவர்கள் மீ டு என்ற இணையதளம் மூலம் தைரியமாக வெளியிட்டு வருகின்றனர்.\nஅப்படி ஒரு பதிவு கிரிக்கொட் ரசிகர்களை அதிரச் செய்துள்ளது. இந்திய விமானப் பணிப்பெண் உருவர், தனது பேஸ்புக் பக்கத்தில் தன்னிடம் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்கா எவ்வாறெல்லாம் தவறாக நடந்து கொண்டார் என்பதையும், எப்போது நிகழ்ந்தது என்பதையும் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார் .. .\nஇந்தியாவுக்கு இலங்கை அணி பயணம் மேற்கொண்டபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார். மும்பை ஜூஹு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் தங்கி இருந்தனர்.\nஅப்போது, இலங்கை வீரர்களிடம் ஆட்டோகிராப் வாங்கத் தனது தோழிகளுடன் சென்றபோது, ரணதுங்கா தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றார். அப்போது அவர் என்னை மிரட்டியும், தாக்கியும் என்னை பலவந்தப்படுத்தினார். ஆனால், அங்கிருந்து நான் தப்பிவந்து ஹோட்டலில் உள்ள வரவேற்பறை பணியாளர்களிடம் இந்த விவரத்தைத் தெரிவித்தேன்.\nஆனால், அந்தப் பணியாளர்கள், உன்னுடைய தனிப்பட்ட விஷயத்தில் நாங்கள் தலையிட முடியாது எனத் தெரிவித்துவிட்டனர் என்று அந்தப் பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை அணிக்கு உலகக்கோப்பையைப் பெற்றுக்கொடுத்த கேப்டனாக அர்ஜுனா ரணதுங்கா புகழப்பட்டு வருகிறார். 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரணதுங்கா 5,105 ரன்களும், 260 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7,456 ரன்களும் சேர்த்துள்ளார்,\nஇந்நிலையில் ரணதுங்கா மீதான இந்த புகார் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. ந���ச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nஞாயிறு விடுமுறை கிடையாது: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் அறிவிப்பு\nஅக்டோபர் 7ஆம் தேதி ஞாயிறு அன்று சென்னை உள்பட தமிழகத்தின் அனைத...\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய பா.ஜா.க தலைவர்...\nஅதாவது கடந்த 2014 ஆம் ஆண்டுசெப்டம்பர் மாதம் இங்கிலாந்து பிரதம...\nஒரு நாள் இடைவெளி அல்லது ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் இடைவெளியில் வீடுகளுக்கு தண்ணீர் வழங்க மட்டுமே பல நகராட்சிகளால் முடிகிறது. ...\nநீயும் நல்லா இருக்க....தனியா வா - பாலியல் புகாரில் ராதாரவி\nகவிஞர் வைரமுத்துவை அடுத்து தற்போது நடிகர் ராதாரவியின் மீதும்...\nவிபத்தான விமானத்தோடு மக்கள் செல்பி -என்று தணீயும் இந்த செல்பி மோகம்\nஇந்திய விமானப���படையின் மிக் 27 ரக விமானம் ஒன்று வழக்கமான சோத...\nசொத்துக்களை பறிமுதல் செய்யலாம்... சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nமும்பை : சொத்துக்களை பறிமுதல் செய்யலாம் என்று சிறப்பு நீத...\nஒடிசாவை சூறையாடிய டிட்லி புயல்.. பாறை விழுந்து 12 பேர் பலி.. புயலுக்கு பயந்து ஒதுங்கியபோது சோகம்\nஒடிசாவில் டிட்லி புயலுக்கு பயந்து குகைக்குள் ஒதுங்கிய 12 பேர் பாறை விழுந்து பலியாகியுள்ளனர். புவனேஷ்வர்: ஒடிசாவில் டிட்லி புயலுக்...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/sports/172236/5-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-10-17T17:53:11Z", "digest": "sha1:OYABGEPRI45CMNEG7ZNQBVAFILXEFLJ6", "length": 8149, "nlines": 144, "source_domain": "www.hirunews.lk", "title": "5 ஆயிரம் ஓட்டங்களை கடந்த அசார் அலி.. - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\n5 ஆயிரம் ஓட்டங்களை கடந்த அசார் அலி..\nஇலங்கை மற்றம் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது.\nஅபுதாபியில் இடம்பெறும் இந்தப் போட்டியில், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 419 ஓட்டங்களைப் பெற்றது.\nஇலங்கை அணி சார்பில் அணித் தலைவர் தினேஸ் சந்திமால் ஆட்டமிழக்கமால் 155 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.\nஇதையடுத்து, தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸதான் அணி சற்றுமுன்னர்வரை 3 விக்கட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.\nடெஸ்ட் போட்டிகளில் 5 ஆயிரம் ஓட்டங்களை கடந்த பாக்கிஸ்தான் அணி வீரர் அசார் அலி 61 டெஸ்ட்போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவு\nசுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய...\nசுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய...\nசந்திமாலின் மேன்முறையீடு தொடர்பில் ICC எடுத்துள்ள அதிரடி தீர்மானம்\nபந்தின் தன்மையை மாற்ற முயற்சித்தமை...\nதோனி வீட���டில் இல்லாத போது மனைவி சாக்‌ஷிக்கு நடப்பது என்ன \nஉயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதுவதால்...\nஊசி அம்பு எறிதல் போட்டியில் 5 தடவைகள்...\nஇந்த ஆண்டிற்கான போமியூலா 1 (Formula 1) மகிழுந்து...\nஇந்தியாவின் பிரபல அணிக்கு பயிற்சியாளராகும் நாமல் ராஜபக்‌ஷ..\nகாஷ்மீர் மாநிலத்தின் மகளீர் ரக்பி...\nரோஜர் பெடரர் 36வது வயதில் முதல் இடம்\nஉலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இன்றைய போட்டிகள்\n2018 பீபா உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின்...\nஃபிபா உலக கிண்ணம் : நேற்றைய போட்டிகளில் வெற்றிப் பெற்ற அணிகள்\nஇன்றைய உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள்\nரஷ்யாவில் நடைபெறும் உலக கிண்ணத்திற்கான...\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் பலம்...\n2-வது இடத்திற்கு முன்னேறியுள்ள ரொனால்டோ\n2018 பீபா உலக கிண்ண கால்பந்தாட்டத்...\nஉலகின் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கும் போட்டி\n'“Raid Amazones” என பெயரிடப்பட்டுள்ள பெண்கள்...\n21 வது பொதுநலவாய போட்டிகளில் இன்று...\nஇன்று இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள்..\n21வது பொதுநலவாய போட்டிகளில் இன்று...\nதிடீரென பொதுநலவாய போட்டிகளில் கலந்து கொள்ள சென்ற 8 வீரர்கள் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/4419", "date_download": "2018-10-17T17:51:20Z", "digest": "sha1:REM7NKUW3EJEHCWGOEJ45WRIAF7E5TBB", "length": 21631, "nlines": 111, "source_domain": "adiraipirai.in", "title": "கப்ரில் புதைக்கப்பட்டு 3 மணி நேரத்திற்க்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்ட 18 வயது இளைஞனின் உடல் - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nகப்ரில் புதைக்கப்பட்டு 3 மணி நேரத்திற்க்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்ட 18 வயது இளைஞனின் உடல்\nகப்ரின் அதாபு – ஓமான் நாட்டில் நடந்த உண்மை சம்பவம்\nஇந்தப் புகைப்படம் ஓமன் நாட்டிலுள்ள ஒரு மருத்துவமனையில் இறந்த 18 வயது இளைஞனுடையது… இவனுடைய தந்தையின் வற்புறுத்தலின் பேரில் 3 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் கபுரில் இருந்து இந்த இளைஞனின் மையத்தை corpse தோண்டி எடுக்கப்பட்டது.\nஇந்த இளைஞன் மருத்துவமனையில் இறந்தபிறகு அதேநாளில் 3 மணி நேரத்தில் இஸ்லாமிய சடங்குகள்படி அடக்கப்பட்டது. ஆனால் மருத்துவரின் சிகிச்சையின் மீது சந்தேகப்பட்ட அவரது தந்தை தனது மகன் இறந்ததற்கான உண்மையான காரணம் அறிய\nஆசைப்பட்டதால் அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டது\nஉறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் தோண்டி எடுப்பதற்காக அனைவரும் செல்லுகின்றனர���.3 மணி நேரத்திற்கு முன்பு சடங்குகள் செய்து விட்டுச் திரும்பிய கால்கள் மறுபடியும் அக்குழியை நோக்கிச் செல்லுகின்றது.\nசற்று முன்பு புதைக்கப்பட்ட இடம் என்பதால் எளிதாக மணலைத் தோண்ட முடிகின்றது. மூடிய குழிகள் மெல்ல மெல்ல தோண்டப்பட்டு வருகின்றது. முழுவதுமாய் தோண்டி அந்த இளைஞனின் உடல் வெளியே எடுக்கப்படுகின்றது. சிலருக்கு மயக்கம்\nவராத குறை. சிலர் முகம் சுளிக்கின்றனர்.\nஉறவினர்கள் மற்றும் நண்பர்கள் அந்த உடலை கண்டு பெரும் அதிர்ச்சி அடைகின்றனர் அவரது தந்தையால் அந்த உடலை காண சகிக்க முடியவில்லை. சற்று முன் புதைக்கபட்டதாக அந்த உடல் தெரியவில்லை.\n3 மணி நேரத்தில் அவரது உடலில் பயங்கர மாற்றம் ஏற்பட்டுளள்ளதை அனைவரும் திகிலோடு கவனிக்கின்றனர். அந்த உடல் ஒரு விதமான சாம்பல் நிறமாக காட்சி அளிக்கின்றது. 18 வயதான அந்த இளைஞனின் உடல் ஒரு முதியவரின் உடல் போல தோற்றமளிப்பதைக்கண்டு அனைவருக்கும் பயம் கலந்த ஆச்சர்யம்.\nசுமார் 1000 பேர் சேர்ந்து அவரை குழிக்குள் வைத்து அடித்துப்போட்ட மாதிரி மிகவும் சேதமடைந்து கை மற்றும் கால்களில் எலும்புகள் எல்லாம் நொறுக்கப்பட்டு இடுப்புப் பகுதியில் யாரோ நெருக்கியயது போல இடுப்பு பகுதிகள் ஒடிந்து\nஇரத்தங்கள் வெளியே முகத்தில் சிதறி கோரமாக காட்சி அளித்தது.உடல் முழுவதும் உடலின் நிறம் முற்றிலுமாய் மங்கி காட்சி அளித்தது.\nஅனைவருக்கும் ஆச்சர்யம் என்னவென்றால் கண்கள் மூடியபடி அடக்கப்பட்ட அவரின் விழிகள் முற்றிலுமாய் திறக்கப்பட்டு எதையோ பார்த்து பயந்து போய் வலி தாங்க முடியாமல் உறைந்து போனதுபோல காட்சி அளித்தது. உடலில் உள்ள இரத்தம் வெளியே வந்து மிகுந்த சித்திரவதைக்கு உட்பட்டவனைப் போல காட்சி அளித்தது.\nஇரண்டு பக்கம் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களால் மனித உடலை நசுக்கினால் எப்படி சிதையுதோ அந்த அளவிற்கு சிதைவுகளின் கோரம் இருந்தது.புதைத்து 3 மணிநேரத்திற்குள் இப்படி மோசமாக உடல் சிதைக்கப்பட்டுப் போனதன் காரணம்\nதெரியாமல் அனைவரும் திகிலடைந்து போய் இருந்தனர்.\nஉறவினர்கள் அந்தப் உடலை எடுத்து இஸ்லாமிய மருத்துவ ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைத்து ஆராயச் சொன்னபொழுது அவர்களின் விளக்கப்படி இந்த உடலானது குழிக்குள் மிகுந்த சித்திரவதைக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளது என்றும் தீய\nவழியில் ந���ப்பவர்கள் குழிக்குள் வேதனைப்படுத்தப்படுவார்கள் என்று அல்லாஹ் மற்றும் அவனது தூதுவரான நபிகள் நாயகத்தின் ஏற்கனவே கூறப்பட்டுள்ள எச்சரிக்கைதான் என்றும் விளக்கமளித்தனர்..\nதிகிலில் இருந்து உறையாமல் பயத்துடன் இருந்த அவனது தந்தையிடம் கேட்டபொழுது அவர் தனது மகன் தீய நடவடிக்கைகளில் ஈடுபட்டான் என்பதையும் தொழுகையை ஒழுங்காக பேணி தொழுபவன் இல்லை என்றும் வாழ்க்கையில் சரியான\nவழியில் அவன் செல்லவில்லை என்றும் விளக்கமளித்தார்.\nஅல்லாஹ்வின் பாதையில் இறந்தவனைத்தவிர மற்ற அனைவருக்கும் கப்ரு வேதனை உண்டு. கியாமத் நாளுக்கு ( இறுதி நாள் ) முன்பு வேதனைகள் வெளிக்கொணரப்பட்ட முதல் சம்பவம் இதுவாகும்.\nநபி (ஸல்) கூறினார்கள்: மனிதன் மன்னறையில் வைக்கப்பட்டு அவனுடைய நண்பர்கள் அவனை விட்டும் திரும்பி செல்லும் போது அவன் அவர்களின் செருப்பின் ஓசையை கேட்பான். இரு மலக்குகள் அவனை உட்காரவைத்து (ஒரு மனிதரைக் காண்பித்து) இவர் யார் இம் மனிதரை பற்றி நீ என்ன கூறி கொண்டு இருந்தாய் இம் மனிதரை பற்றி நீ என்ன கூறி கொண்டு இருந்தாய்\nஒரு முஃமின், இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனின் திருத்தூதரும் ஆவார் என நான் சாட்சி கூறுகிறேன் என்று கூறுவான். நரகத்தின் உன் இருப்பிடத்தை பார் இதற்க்கு பகறமாக உனக்கு சுவர்க்கத்தில் ஒரு இருப்பிடத்தை அல்லாஹ் ஏற்படுத்தி விட்டான் என அவனிடம் கூறப்படும்.. அவ்விரண்டையும் அவன் பார்ப்பான்..\nஒரு காஃபிர் அல்லது நயவன்ஞ்சகனிடம் இம் மனிதரை பற்றி நீ என்ன கூறி கொண்டு இருந்தாய் என அவனிடம் கேட்பார்கள். அதற்க்கவன், எனக்கு தெரியாது மக்கள் கூறியதை கூறி கொண்டு இருந்தேன் என்று கூறுவான். அப்போது அவனிடம் நீ அவரை அறிந்து கொள்ளவும் இல்லை, பின் பற்றவுமில்லை என கூறப்படும். பிறகு அவன் மீது இரும்பு சம்மட்டியால் ஓங்கி அடிக்கப்படும். அப்போது அவன் சப்தமிடுவான். அதை மனிதர்களையும் ஜின்களையும் தவிர அனைவரும் கேட்பார்கள். (நயஸி)\nமன்னறையில் உடலுக்கு மீண்டும் உயிர் கொடுக்கப்படும் என்பது உலகில் மனித அறிவு விளங்கிக் கொள்ள முடியாத மறுமை விஸயமாகும். மனிதன் மன்னறையில் நர்பக்கியத்திற்குத் தகுதியானவனாக இருந்தால் நாற்பக்கியம் வழங்கப்படுவான். வேதனைக்குத் தகுதியானவனாக இருந்தால் வேதனை செய்யப்படுவன் என்ற விஸயத்தில் முஸ்லிம்கள் ஏக மனதாக உறுதி கொண்டுள்ளார்கள். அல்லாஹ் கூறுகிறான்: காலையிலும் மாலையிலும் நரக நெருப்பு முன் கொண்டு வரப்படுவார்கள். மேலும் மறுமை நாள் வந்துவிடும் போது ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை கடினமான வேதனையில் புகுத்துங்கள் என கூறப்படும்.{40:46} மன்னரை வேதனையிலிருந்து அல்லாஹவிடம் பாதுகாப்பு தேடுங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள்.\nதெளிவான அறிவு மன்னரை வேதனையை மறுக்காது. காரணம் இதுபோன்ற நிலையை மனிதன் தன் வாழ்வில் பார்க்கத்தான் செய்கிறான். உதாரணமாக தூங்கக்கூடிய ஒருவன் கனவில் கடினமாக வேதனை செய்யப்படுவதாக உணர்ந்து சப்தமிடுகிறான், உதவியும் தேடுகிறான். ஆனால் அவனுக்கு அருகில் இருப்பவன் இதை உணர்வதில்லை. உயிரோடு உறங்கக்கூடியவனுடைய வேதனையையே அருகில் இருப்பவன் உணரமுடியவில்லை என்பது போல மாரனித்டவரின் மன்னரை வேதனையை உயிருள்ளவன் நேரடியாக உணரமுடியாது. மன்னரை வேதனை உடலுக்கும் உயிருக்கும் அளிக்கப்படுவதேயாகும்.\nநபி (ஸல்) கூறினார்கள்: மன்னறை மறுமையின் தங்குமிடங்களில் ஆரம்ப இடமாகும். இதிலிருந்து ஒருவன் ஈடேற்றம் பெற்று விட்டால் இதர்க்கு பின் உள்ளவை இதை விட எளிதனாதாகும். இதிலிருந்து ஈடேற்றம் பெறாவிட்டால் இதற்க்குப் பின் உள்ளவை இதை விட மிகக் கடினமாணதாகும். {திர்மீதி}\nஎனவே மண்ணறை வேதனையிலிருந்து முஸ்லிம்கள் பாதுகாவல் தேடுவது அவசியமாகும். குறிப்பாக தொழுகை முடிந்தபின் இறைவனிடம் அதை விட்டும் பாதுகாவல் தேடுவது அவசியமாகும்.\nஇவ்வாறே நரகத்திலும் மண்ணறைலும் வேதனை செய்யப்படுவதன் முதற் காரணமான பாவங்களிலிருந்து தூரமாகுவதற்க்கு முயல வேண்டும். இதற்கு மன்னறை வேதனை என சொல்லப்படுவதற்குரிய காரணம் பெரும்பாலும் மனிதர்கள் மன்னறையில் தான் அடக்கம் செய்யப்படுகிறார்கள் என்பதாகும். ஆனால் தண்ணீரில் மூழ்கியவர்கள், நெருப்பில் எரிந்துபோனவர்கள், மிருகங்கலால் தின்னப்பட்டவர்கள், இன்னும் இது போன்றவர்கள் திரை மறைவான பர்ஸக் எனும் உலகில் வேதனை செய்யப்படுவார்கள்.\nமண்ணறை வேதனை என்பது இரும்பாலான அல்லது வேறு ஏதாவது சம்மட்டியால் அடிக்கப்படுவது அல்லது அந்த மையத்தின் விலா எலும்புகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணையும் அளவிர்க்கு நெருக்கப்படுவது, மண்ணறையில் இருள் நிரப்பப்படுவது, நெருப்பாலான விரிப்பு விரிக்கப் படுவது, நரகிலிருந்து ஒரு வாசல் திறந்து வைக்கப்படுவது, அவனின் தீய செயல்கள் துர்நாற்றமுள்ள அருவருப்பான முகமுடைய மனிதன் போன்று உருவெடுத்து அவனுடன் அம்ர்ந்திருப்பது. இப்படிப் பல வகைகள் உள்ளன.\nஅடக்கம் செய்யப்பட்ட மனிதன் காஃபிராகவோ நயவன்ஞ்சகனாகவோ இருந்தால் வேதனை நிரந்தரமாக இருக்கும்.. பாவியன முஃமினாகா இருந்தால் அவனது பாவம் அளவிர்க்கு வேதனை மாறுபடும். சிலசமயம் வேதனை நிறுத்தப்படும். ஆனால் முஃமின், மண்ணறையில் அருள் பலிக்கப்படுவான் அதாவது அவனது மன்னறை விசாலமாக்கப்பட்டு ஒளி நிரப்பப்படும். சுவர்க்க வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அதன் நறுமணம் வீசிக்கொண்டு இருக்கும்.\nபட்டுக்கோட்டை மற்றும் தஞ்சை நகரங்களை திணரடித்த த.மு.மு.க வின் டிசெம்பர் 6 ஆர்ப்பாட்டம்..\nஜித்தாவில் நடைபெற்ற ஸபர் மாத இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி (காணொளி)\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/on-this-day/46627-international-day-for-girl-child-2018.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-17T19:42:37Z", "digest": "sha1:3MQQXMSWS4OOR5XXUSMCEOADA2SWN3IK", "length": 9736, "nlines": 110, "source_domain": "www.newstm.in", "title": "இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்! | International day for Girl Child 2018", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nஇன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்\nபெண் குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களுக்கு அனைத்து வகையான உரிமைகள் கிடைக்கும் நோக்கிலும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக, ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது\nஇப்போதைய நவீன உலகிலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவதற்கும், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்தும், பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டும் நோக்கிலும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும் 2011 டிசம்பர் 19ம் தேதி ஐ.நா, சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11ம் தேதியை உலக அளவில் பெண் குழந்தைகள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதையொட்டி ஆண்டுதோறும் பெண் குழந்தைகள் வளர்ச்சி தொடர்பான ஏதாவது பொருளை எடுத்துக்கொண்டு அந்தக் கருத்தை முன்னெடுக்கும் வகையில் அன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டில் “பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல்” என்பது தான் இன்றைய சர்வதேச பெண்கள் தினத்தின் மையக்கருத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபெண்கள் பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்து வருவது பெருமைப்படக்கூடிய ஒரு விஷயம் தான். அதே நேரத்தில் அவர்களுக்கான பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். தற்போது பிறந்த பெண் குழந்தைகள் தொடங்கி 80 வயது வரை உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு இப்போது மீடியாக்களில் வரும் செய்திகளே ஆதாரம்.\nஎனவே பெண்களுக்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பெண் குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்க தாய்மார்கள் அவர்களுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும்.\nநாட்டின் அனைத்து பெண் குழந்தைகளுக்கும் நியூஸ்டிஎம் ஆசிரியர் குழுவினர் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n இன்று உலக பார்வை தினம்\nதீபாவளிக்கு 20,567 சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு\nMETOO இயக்கத்தை மீண்டும் சீண்டாமல் சீண்டிய ட்ரம்ப்\nசர்வதேச பெண் குழந்தைகள் தினம்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. வடசென்னை - திரை விமர்சனம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nசின்மயியை கலாய்த்த சுப. வீரபாண்டியன்\nமீ டூ இயக்கத்தைப் பற்றி வாய் திறந்த உச்ச நட்சத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/nibunan-thanks-giving-meet-images/", "date_download": "2018-10-17T19:28:23Z", "digest": "sha1:HRFOMRYNVXG74US2G6NCB4M4DTEU6HJC", "length": 5245, "nlines": 135, "source_domain": "ithutamil.com", "title": "நிபுணன் – நன்றி அறிவிப்பு விழா | இது தமிழ் நிபுணன் – நன்றி அறிவிப்பு விழா – இது தமிழ்", "raw_content": "\nHome கேலரி Event Photos நிபுணன் – நன்றி அறிவிப்பு விழா\nநிபுணன் – நன்றி அறிவிப்பு விழா\n” – நிபுணன் அர்ஜூன் Next Postவிவேகம் படத்தில் கபிலன் வைரமுத்து\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=136855", "date_download": "2018-10-17T19:28:56Z", "digest": "sha1:5LJQ5R2FWHCBMLURVLMLIRHIKZT5B54K", "length": 13113, "nlines": 179, "source_domain": "nadunadapu.com", "title": "வீட்டினுள் புகுந்து இனந்தெரியாத கும்பல் அட்டூழியம் – யாழ் அரியாலையில் சம்பவம்! (Video) | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nவீட்டினுள் புகுந்து இனந்தெரியாத கும்பல் அட்டூழியம் – யாழ் அரியாலையில் சம்பவம்\nயாழ்ப்பாணம், அரியாலை – புரூடி வீதியிலுள்ள வீடொன்றுக்குள் வாள்களுடன் புகுந்த கும்பல் அங்கிருந்த பொருள்களை அடித்துடைத்ததுடன், பெற்றோல் ஊற்றி தீமீட்டியுமுள்ளனர்.\nஅத்துடன் மகன் எங்கோ என மிரட்டி வயோதிபர் ஒருவரையும் தாக்கிவிட்டு அந்தக் கும்பல் தப்பித்துள்ளது.\nஇந்தச் சம்பவம் இன்று மாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\n4 பேர் கொண்ட கும்பல் வீட்டு��்குள் எனது மகன் எங்கே என மிரட்டி என்னைத் தாக்கினர்.\nமகன் இல்லை என்றதும் வீட்டிலிருந்த பொருள்களை உடைத்து நாசம் செய்தனர். பெற்றோலும் ஊற்றி பெறுமதியான செற்றியை கொழுத்திவிட்டனர்” என தாக்குதலுக்குள்ளான வயோதிபர் தெரிவித்தார்.\nசம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nPrevious articleகனடாவில் கோரவிபத்து: யாழ். புங்குடுதீவு சேர்ந்த பெண்ணொருவர் பலி\nNext articleபுங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு: மாவை சேனாதிராஜா – சிறிதரனிடம் வாக்குமூலம்\nவிமான பயணிகளை கவர்ச்சி கடலில் மூழ்கடிக்கும் பணிப்பெண்\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் ; ஜனாதிபதியிடம் த.தே.கூ.வலியுறுத்தியது என்ன\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு 10 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/world/2012/jun/30/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-518447.html", "date_download": "2018-10-17T17:54:09Z", "digest": "sha1:X3MUIDFCK2CYO26GYOGB34E7XE7ZRVBQ", "length": 12930, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "ஈரான் எண்ணெய் வர்த்தகம்: சீனா, சிங்கப்பூருக்கு அமெரிக்கா விலக்கு- Dinamani", "raw_content": "\nஈரான் எண்ணெய் வர்த்தகம்: சீனா, சிங்கப்பூருக்கு அமெரிக்கா விலக்கு\nPublished on : 20th September 2012 05:59 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவாஷிங்டன், ஜூன் 29: ஈரான் எண்ணெயை இறக்குமதி செய்வது தொடர்பாக அமெரிக்காவின் பொருளாதாரத் தடையிலிருந்து சீனா, சிங்கப்பூருக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.\nவெள்ளிக்கிழமை அமலுக்கு வரும் அமெரிக்கப் பொருளாதாரத் தடையிலிருந்து ஏற்கெனவே இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் விலக்கு பெற்றுவிட்டன. இந்த நிலையில் சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் விலக்கு அளித்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலரி கிளிண்டன் வியாழக்கிழமை தெரிவித்தார். அவர் கூறியது:\nசீனாவும் சிங்கப்பூரும் ஈரானிலிருந்து எண்ணெய் வாங்குவதைக் கணிசமான அளவு குறைத்துவிட்டன என்று நான் உறுதி செய்து கொண்டுள்ளேன். இதனால் பொருளாதார தடைவிதிப்புச் சட்டத்திலிருந்து இந்த இரு நாடுகளுக்கும் விலக்கு அளிக்க அமெரிக்கா முடிவு செய்திருக்கிறது.\nஈரான் பொருளாதாரத் தடைச் சட்டத்தின் கீழ் அந்த நாடுகளைச் சேர்ந்த நிதி நிறுவனங்களுக்கு 180 நாள்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இது மேலும் நீட்டிக்கப்படக் கூடியது. இத்துடன் மொத்தம் 20 நாடுகளுக்கு இது போன்ற விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nஉலக அணு சக்திக் கொள்கைக்கு விரோதமாக ஈரான் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது. அதற்கு ஈரான் தர வேண்டிய பொருளாதார விலை மகத்தானது என்பதை இந்த 20 நாடுகளின் ஒட்டுமொத்தப் பொருளாதார நடவடிக்கையானது எடுத்துக் காட்டும்.\nசர்வதேச எரிபொருள் ஏஜென்சியின் புள்ளிவிவரப்படி, 2011-ம் ஆண்டில் ஈரான் ஏற்றுமதி செய்த கச்சா எண்ணெயின் அளவு நாளொன்றுக்கு 25 லட்சம் பீப்பாய்கள் என்று இருந்தது. ஆனால் இந்த ஆண்டு நாளொன்றுக்கு 15 லட்சம் பீப்பாய்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் காலாண்டு விகிதத்தில் ஈரானுக்கு ஏறத்தாழ ரூ. 44 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு நேரிடுகிறது.\nஐரோப்பிய யூனியனின் எண்ணெய் இறக்குமதி தடை ஜூலை முதல் தேதி அமலுக்கு வருகிறது. உலக நாடுகளின் ஒன்றுபட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள ஈரான் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதை அந்நாடு இனி உணரும்.\nஇன்று முதல் (ஜூன் 28) அமெரிக்காவின் விலக்கைப் பெறாமல் ஈரானின் பெட்ரோலியம், பிற பெட்ரோலியப் பொருள்களை வாங்குவது அல்லது விற்பது தொடர்பாக எந்த ஒரு நாட்டின் நிதி நிறுவனம் ஈரான் மத்திய வங்கியுடன் பரிவர்த்தனை நடத்தினாலும் அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கையை சந்திக்க வேண்டி வரும் என்று ஹிலரி கிளிண்டன் எச்சரித்திருக்கிறார்.\nஇஸ்தான்புலில் ஜூலை 3-ம் தேதி நடைபெற இருக்கும் நிபுணர்கள் அளவிலான பேச்சுவார்த்தையின்போது ஈரான் அணு ஆயுத விவகாரத்தில் சீரிய நடவடிக்கைகளை முன்வைக்கும் என்று நம்புகிறேன். தங்களது அணுத் திட்டத்தில் மாற்று நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால் ஈரான் தொடர்ந்து உலக நாடுகளால் புறக்கணிக்கப்படும் என்று கூறிக் கொள்ள விரும்புகிறேன் என ஹிலரி மேலும் கூறினார்.\nபாகிஸ்தானுக்கு விலக்கு இல்லை: இந்தியா, இலங்கை உள்ளிட்ட 20 நாடுகளுக்கு அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடையிலிருந்து விலக்கு அளித்ததாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இந்த விலக்கை அமெரிக்கா அளிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.\nஇந்த இரு நாடுகளும் ஈரானிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் அளவைக் குறைக்கவில்லை என்பதால் அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கவில்லை. இதற்கான காரணம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.\nஆயினும் கடுமையான தடை விதிப்பு விதிமுறைகளினால் பாகிஸ்தானின் நிதி நிறுவனங்கள் பாதிக்கப்படுவது உறுதி என அரசியல் நோக்கர்கள் தெரிவித்திருக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்கு���ன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/entertainment/177804/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-17T19:17:41Z", "digest": "sha1:QQQ42YP2FSYAPOTN6ZQB2P5VLAUBANQ6", "length": 7324, "nlines": 120, "source_domain": "www.hirunews.lk", "title": "கோர விபத்தில் சிக்கிய இயக்குனர் கௌதம் மேனன் - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nகோர விபத்தில் சிக்கிய இயக்குனர் கௌதம் மேனன்\nமின்னலே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்.\nதற்போது, நடிகர் விக்ரம் நடிக்கும் துருவநட்சத்திரம் படத்தையும், தனுஷ் நடிக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.\nஇன்று காலை மாமல்லபுறத்திலிருந்து சென்னைக்கு தன்னுடைய சொந்த காரில் புறப்பட்டார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்.\nகார் செம்மஞ்சேரி அருகே வந்துகொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத விதமாக டிப்பர் லொரி மீது மோதி விபத்துக்குள்ளானது.\nஇதில் இயக்குனரின் கார் பயங்கர சேதமடைந்தது. இந்த விபத்தில் சிக்கிய இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் சிறு சிறு காயங்களுடன் உயிர்தப்பினார்.\nஇயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் கார் விபத்தில் சிக்கியது ரசிகர்களை அதிர்சிக்குள்ளாக்கியுள்ளது.\nநடிகர் சூரியின் மகளா இது...\nநடிகர் சூரி பரோட்டா காமெடியால் பிரபலமானவர்...\nபிக்போஸ் வீட்டில் நடந்த விபரீதம்..\nபிக்போஸ் 2வது சீசன் தொடங்கிய நிலையில்...\nபாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி...\nயாராலும் நம்ப முடியாத விஜயின் மறுமுகம்..\nவிஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்த...\nவிஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது\nதளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும்...\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி இன்று இரவு..\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி...\nடீக்கட பசங்களின் காதலர்தின காதல் மெட்டு\nகாதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை...\nஉலகை விட்டு பிரிந்த மற்றும் ஓர் பிரபல பாடகர்\nபிரித்தானிய பாப் பாடகர் ஜார்ஜ்...\nபல முறை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டேன், பிரபல நடிகை பரபரப்புத் தகவல்..\nரசிகரை கொடூரமாக தாக்கிய பிரபல பாடகர்... அதிர்ச்சியில் ரசிகர்கள் ( காணொளி இணைப்பு)\nஉலக புகழ் பெற்ற பாடகர் ஜஸ்டின் பீபர்...\nஇதுவரை யாரும் பார்க்காத ஸ்ரீதேவியின் புகைப்படம்\nகாலமான நடிகை ஸ்ரீதேவியின் மகள்...\nஆபாச நடனமாடி காணொளி வௌியிட்ட பிக்பாஸ் நடிகை\nஇந்தியாவில் பல மொழிகளில் நடாத்தப்பட்டு...\nபிரபல நடிகர் கரண் படுக்கையறையில் பிணமாக மீட்பு..\nபிரபல சின்னத்திரை நடிகர் ஜிக்னேஷ்...\nநீதிமன்றம் நேற்று பிறப்பித்த அதிரடி உத்தரவு..\nதமிழ் சினிமா, பாலிவுட்டை தாண்டி...\nகாலமான நடிகை ஸ்ரீதேவியை ஏமாற்றிய அவரது கணவர்..\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியை யாராலும்...\nபார்ப்பவர்களை பயத்தில் உறைய வைக்கும் JURASSIC WORLD 2 படத்தின் புதிய ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilsangam.org/?page_id=19", "date_download": "2018-10-17T18:18:07Z", "digest": "sha1:Y7UMCQ5AN7CP7MSX7PEFO4JHRAZLVBAK", "length": 7136, "nlines": 62, "source_domain": "www.thamilsangam.org", "title": "நிர்வாகசபை – Thamil sangam Jaffna தமிழ்ச்சங்கம் யாழ்ப்பாணம்", "raw_content": "\n(2018 – 2020 காலப்பகுதிக்குரிய நிர்வாகக் குழு)\nபெருந்தலைவர் : பேராசிரியர் அ. சண்முகதாஸ் (தகைசார் வாழ்நாள் பேராசிரியர், யாழ்.பல்கலைக்கழகம்)\nதலைவர் : திரு. ச.லலீசன் (பிரதி முதல்வர், கோப்பாய் ஆசிரிய கலாசாலை )\n(1) பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் (ஆய்வுப் பேராசிரியர் (ஓய்வு), கக்சுயின் பல்கலைக்கழகம், யப்பான்)\n(2) கலாநிதி ஆறு. திருமுருகன் (தலைவர், சிவபூமி அறக்கட்டளை)\n(3) அருட்பணி ஜெறோ செல்வநாயகம் (;பங்குத் தந்தை, பாசையூர்)\n(4) சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேல் (ஆசிரியர்)\nபொதுச் செயலாளர் : திரு. இ.சர்வேஸ்வரா (சிரேஷ்ட உதவிப் பதிவாளர், உவாவல்லச பல்கலைக்கழகம்)\n(1) திருமதி செல்வஅம்பிகை நந்தகுமார் (முதுநிலை விரிவுரையாளர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)\n(2) திரு. கு.ரஜீபன்; (கலாசார உத்தியோகத்தர்)\nநிதிச் செயலாளர் : பேராசிரியர் தி.வேல்நம்பி (பீடாதிபதி, முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடம், யாழ்.பல். கழகம்)\n01. கலாநிதி ஜெ.இராசநாயகம் (தலைவர், ��ல்வியியற்றுறை, யாழ். பல்கலைக்கழகம்)\n02. கலாநிதி சுகந்தி ஸ்ரீமுரளிதரன் (தலைவர், இந்துநாகரிகத்துறை, யாழ். பல்கலைக்கழகம்)\n03. திருமதி சாந்தினி அருளானந்தம் (முதுநிலை விரிவுரையாளர், வரலாற்றுத்துறை, யாழ். பல். கழகம்)\n04. கலாநிதி செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் (முதுநிலைவிரிவுரையாளர், தமிழ்த்துறை, யாழ்.பல்.கழகம்)\n05. திரு. சி.ராஜ்குமார் (நிர்வாகப் பணிப்பாளர், கரிகணன், யாழ்ப்பாணம்)\n06. திரு. த.கருணாகரன் (சமுர்த்தி உத்தியோகத்தர்)\n07. திரு. பொ.அரவிந்தன் (அதிபர்)\n08. திரு. வேல்.நந்தகுமார் (ஆசிரியர், ஹாட்லி கல்லூரி)\n09. திரு. ந.கணேசமூர்த்தி (ஆசிரியர், கோண்டாவில் இந்து கல்லூரி)\n10. திரு. பா.பாலகணேசன் (விரிவுரை இணைப்பாளர், யாழ்.தேசிய கல்வியியற் கல்லூரி)\n11. திரு. அ.பௌநந்தி (விரிவுரையாளர், கொழும்பு பல்கலைக்கழகம்)\n12. திரு. ந.ஐங்கரன் (அபிவிருத்தி உதவியாளர், நீர்பாசன திணைக்களம்)\n13. திரு. சி.சிவஸ்கந்தசிறி (மாணவன், சட்டத்துறை, யாழ். பல்கலைக்கழகம்)\n14. திரு. லோ.துஷிகரன் (மருத்துவ தொழினுட்பவியலாளர், யாழ். போதனா மருத்துவமனை)\n15. திரு. கு.பாலஷண்முகன் (விரிவுரையாளர், கோப்பாய் ஆசிரிய கலாசாலை)\n16. திரு. நா.வை. மகேந்திரராசா (குமரிவேந்தன்) (ஓய்வுபெற்ற மின்பொறியியலாளர், கிளிநொச்சி)\n17. திருமதி ரதி சந்திரநாதன் (இளைப்பாறிய ஆசிரியர்)\n18. திருமதி கௌரி முகுந்தன் (ஓய்வு பெற்ற ஆசிரியர்)\n20. செல்வி செல்வதிஅம்மா (உதவி விரிவுரையாளர், தமிழ்த்துறை, யாழ்.பல்கலைக்கழகம்)\n21. செல்வி விஜயதர்சினி (உதவி விரிவுரையாளர், ஊடகக் கற்கைகள் , யாழ். பல்கலைக்கழகம்)\nகணக்காய்வாளர் திரு.நா.இராசநாயம் (ஓய்வுபெற்ற வடமாகாண கணக்காய்வுத் திணைக்களப் பணிப்பாளர்)\nகாப்புரிமை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்திற்குரியது. 2013 : தள அனுசரணை Speed IT net\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanprasanna.wordpress.com/2012/01/08/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9/", "date_download": "2018-10-17T18:51:00Z", "digest": "sha1:LFSKCSBEILWWVSD6CUUOWMFG5MVYUXCR", "length": 11522, "nlines": 90, "source_domain": "nanprasanna.wordpress.com", "title": "மகாமுனி – சிறுகதை விமர்சனம். | பிரசன்னா பக்கங்கள்", "raw_content": "\nசும்மா பொழுது போகாம அப்டியே\n Thanks for dropping by பிரசன்னா பக்கங்கள்\nமகாமுனி – சிறுகதை விமர்சனம்.\nFiled under: பகுக்கப்படாதது — 1 பின்னூட்டம்\nநான் பெரிய புதிய இலக்கிய ரசிகன் இல்லை. சிற்சில புது எழுத்தாள��்களை படித்துவிட்டு போதும்டா சாமி என மறுபடியும் கல்கி, தேவன், புதுமைப்பித்தன் என ஒதுங்கியவன். இந்த முறை புத்தகக் கண்காட்ச்சியில் மகாமுனினு ஒரு புத்தகத்தை அண்ணன் எடுத்து (வாங்கி) வந்திருந்தார். வீட்டிற்கு வந்தவுடன் பார்த்தது படமே இல்லாமல் எழுத்துக்களாய் இருந்ததால் வைத்துவிட்டேன்.\nஎங்களறையில் போன் அருகில் கம்புயூட்டர். வந்த போனை எடுத்து ராங் நம்பர் என்று சொல்வதற்குள் கம்ப்யூட்டர் கை விட்டுப் போயிருந்தது.. 155ம் பக்கத்தில் மகாமுனினு ஒரு கதை இருக்கும், படிச்சு முடிக்குறதுகுள்ள குடுக்குறேன்னு கண்டிஷன் வேற.. சரி படிக்கலாம்னு எடுத்தா… கீழ வைக்க முடியலை.\nநான் கதைய பத்தி பெருசா ஒண்ணும் சொல்லப் போறதில்லை. இது ஒரு அருமையான வாசிப்பு அனுபவம். கண்டிப்பா எல்லாரும் இதை அனுபவிக்கணும். எத்தனை விதமான மனிதர்கள்.. ஒரு மனிதன் தன்னைப் பத்தி மத்தவங்க நினைச்சிருக்குறது சரினு நிரூபிக்க (அது பொய்யாய் இருந்தாலும்) எந்த அளவுக்கு போவான் அப்படிங்குறது தான் கதை. இந்தக் கதைய இன்னும் கய் ரிச்சி படிக்கலை அல்லது அவருக்கு யாரும் இதை மொழிபெயர்க்கலை. ஒரு வேளை படிச்சிருந்தா இந்நேரம் எதாவது ஒரு பிரென்சு கிராமத்துல ப்ரட் பிட் நடிச்சுட்டு இருக்கலாம்.\nபீடிகை 1, பீடிகை 2 அப்படின்னு தொடங்குற கதை எப்படி எல்லாம், எங்கெல்லாம் போகுது. பழைய ஆவணங்களோட மதிப்பு இப்ப இல்லை ஒரு நூறு வருஷத்துக்கு முன்னாடி கூட யாருக்கும் தெரியலை. அதனாலயே பல விஷயங்கள இழந்த்திருக்கோம். இந்தக் கதைல ஒரு கத்தி வருது. அருமையான வர்ணணைகளோட அந்தக் கத்திய விவரிச்சிருக்காங்க. தொட்டதுகெல்லாம் அந்த காலத்துல கோவப்பட்டு பல கொலைகள் நடந்திருக்கு போல. இதைப் போல கொலைகளப் பண்ண அப்பல்லாம் இருந்த வஸ்தாது ஒருத்தர் தான் மகாமுனி.\nஆள் கொலையும் பண்றார்.. விஷக்கடி மருந்தும் கொடுக்குறார். ஆச்சரியமான விஷயம் இது. எப்படி உயிர காப்பத்துற ஒருத்தனுக்கு உயிர எடுக்கவும் மனசு வருது. அவரப் பத்தி அவர் பேசுறாரோ இல்லையோ ஊர் உலகம் பயங்கரமா பேசுது. அவர் கைல இருக்குற கத்தியால குத்தினா கொல்லப்பட்டவருக்கு ரத்தமே வராது. கத்தில கைரேகையும் படாதுங்குறது தான் ஹைலைட். அதனாலயே மர்மமா அவர் ஏரியால யாராவது செத்தா மகாமுனி தான் பண்ணாருன்னு ஊர்க்காரங்க குசுகுசுனு பேசிக்கிறாங்க.\nஇதை மகாமுனி என்னிக்கும் மறுத்ததும் இல்லை. ஒத்துகிட்டதும் இல்லை. இப்படி இருக்கும் போது இவர் கைல ஒரு 4 அசைன்மெண்ட் மாட்டுது. வேணாம்னு சொல்லி தலைமறைவா இருந்து இருவது நாள் கழிச்சி பாத்தா நாலு பேருமே குளோஸ். ஆனா மகாமுனி கோர்ட்ல அவர்தான் எல்லாக் கொலையும் பண்ணதா சொல்லி ஒத்துக்குறார்.\nஇதான் கதை. ஆனா பிரேம் ரமேஷ் எழுத்து உங்களை பழைய பாண்டிச்சேரி வீதி வழியா இழுத்துட்டு போகுது பாருங்க.. வார்த்தைகளுக்குள் புதைத்த அற்புதமான நகைச்சுவை கதைக்கு வெளில உங்கள யோசிக்கவே வைக்காது. ஒரு கட்டுரைல ஜெமோ சொல்லியிருப்பார். சிறுகதைங்குறது ஒரு முடிவை நோக்கி அல்ல ஒரு திருப்பத்தை நோக்கி செல்ல வேண்டும். அந்தத் திருப்பத்தில் அதை நிறுத்தத் தெரிய்வது தான் ஒரு சிறந்த சிறுகதையாளனின் வெற்றினு. அருமையா அதைப் பண்ணிருக்காங்க.\nகண்டிப்பா வாசிச்சு பாருங்க. மகாமுனினு இவங்க சிறுகதை தொகுப்பு வெளிவந்திருக்கு.\n7:13 பிப இல் ஜனவரி 8, 2012\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nநாங்களும் எப் எம்-ம் »\nஉலகத்தின் மிகப் பெரிய பாவி\nஐரோப்பா, தமிழ்நாடு மற்றும் பிற ஊர்களுக்கு…\nஅப்பா கம்பன் கம்யூனிஸ்ட் கல்பெட்டா நாராயணன் காதல் குகனொடு ஐவர் குறுநாவல் குற்றப்புனைவு குளிர் சாரல் சினிமா சுமித்ரா தங்கை தருமன் திரைப்படம் தோழி நட்பு நரை நாவல் பார்வை மத்துறு மனைவி மழை மீட்டிங் மொழிபெயர்ப்பு யக்‌ஷன் யூ நெஸ்போ வயநாடு வியப்பு ஸ்கேண்டிநேவியா\n[ மீண்டும் மேலே ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=139628", "date_download": "2018-10-17T19:22:53Z", "digest": "sha1:JPMENHOKSRMBBOGG4LPPAHY34Q2S2ZX7", "length": 17531, "nlines": 186, "source_domain": "nadunadapu.com", "title": "வித்தியைக் களமிறக்க கடும் முயற்சி – சுரேஸ் அணியில் இணைய வாய்ப்பு! | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nவித்தியைக் களமிறக்க கடும் ம���யற்சி – சுரேஸ் அணியில் இணைய வாய்ப்பு\nயாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மேயர் வேட்பாளராக நிறுத்த மேற்கொள்ளப்பட்ட கடும் முயற்சிகள் அவரது மைத்துனரான நாடாளுமன்ற உறுப்பினரின் கடுமையான எதிர்ப்பினால் நீத்துப்போகச் செய்யப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் பொது அணி எனும் பிம்பம் ஒன்றினை உருவாக்கி வித்தியாதரனைக் களமிறக்கவைக்கும் கடும் முயற்சிகள் சில தரப்புக்களினால் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்தியாவின் ஆசீர்வாதத்தோடு வித்தியாதரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன.\nஇதனை அவரது மைத்துனரான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கடுமையாக எதிர்த்துவந்தார்.\nவித்தியாதரனை உள்ளீர்ப்புச் செய்தால் தனது பத்திரிகை தமிழரசுக் கட்சிக்கு எதிராக எழுதவேண்டிய நிலைக்கு மாற்றமடையும் அது தமிழரசுக் கட்சியின் தேர்தல் வெற்றிகளை முழுமையாகப் பாதிக்கும் என அவரால் எச்சரிக்கப்பட்டதாகக் தமிழரசுக் கட்சித் தகவல்கள் தெரிவித்தன.\nஇந்நிலையில் வடக்கு மாகாணசபை உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் ஆரதவு பெற்றவருமான இம்மானுவேல் ஆர்னோல்ட்டை யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக நிறுத்துவதற்கு தமிழரசுக் கட்சி முடிவெடுத்தது.\nஇதனையடுத்து ஆர்னோல்ட் தனது மாகாணசபை உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்தார். இந்நிலையிலேயே வேறு அணிகளின் ஊடாகவாவது வித்தியாதரனை யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக்கவேண்டும் என இந்தியா உள்ளிட்ட சில தரப்புக்கள் முயன்றுவருவதாக தெரியவந்துள்ளது.\nஇத்தரப்பினர் இந்திய ஆதரவுடன் ஆனந்த சங்கரியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் சுரேஸ் பிரேமச்சந்திரனின் அணியில் வித்தியாதரனை களமிறக்கச் செய்யும் இறுதிக்கட்ட முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nஇதற்கென சமூக அமைப்புக்கள் மற்றும் சில வர்த்தக அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.\nதமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் அரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள், தமிழ் தேசிய மக்கள் ம��ன்னணி ஆகியவற்றின் ஆதரவைப் பெறுவதற்கும் இத்தரப்பினர் முயன்றுவருவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nஇதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனின் ஆதரவைப் பெறுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அது கைகூடவில்லை எனத் தெரியவந்துள்ளது.\nஎனினும் வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தனது ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளார் எனவும் கூறப்படுகின்றன.\nஇதேவேளை இந்து மதவாத அமைப்பான சிவசேனைஅமைப்பும் ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.\nPrevious articleபாதசாரிகள் கடவையில் விபத்து: பரீட்சைக்கு சென்ற மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி\nNext articleயாழ். மாநகர முதல்வர் வேட்பாளராக ஆர்னோல்ட் – மாகாணசபை உறுப்பினர் பதவியை உதறினார்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் ; ஜனாதிபதியிடம் த.தே.கூ.வலியுறுத்தியது என்ன\nசபரி மலை பாதை நெடுங்கிலும் பெண்களை போக விடாது மறுக்கும் போராட்டக்காரர்கள்…\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பா��� ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/11/blog-post_2105.html", "date_download": "2018-10-17T18:22:58Z", "digest": "sha1:2DBXNAD7XARUCDLF3CB567GVLWWCYOBY", "length": 15529, "nlines": 190, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): வீண்பழியை நீக்கும் மார்கழி மாத அதிகாலை சிவதரிசனம்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nவீண்பழியை நீக்கும் மார்கழி மாத அதிகாலை சிவதரிசனம்\nஎனக்குத் தெரிந்த ஒருவர் அரசுப்பணியில் இருந்தார்;அவரது வேலையில் அவர் செய்த ஒரு சிறு கவனக்குறைவால் அவர் மீது வழக்குப் பதிவாகி,நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது.அந்த சிறு கவனக்குறைவை அவரது உயர் அதிகாரி மட்டத்திலேயே சரி செய்திருக்கலாம்;வீண்பழி போட்டு தன்னையும்,தனது பதவி உயர்வையும் பழுதில்லாமல் பாதுகாப்பது அரசுப்பணியில் இருப்பவர்களின் கைவந்தக் கலை\nநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் சூழ்நிலையில் அவரது சக ஊழியர்கள் அவரை பயம் காட்டிவிட்டனர்;வேலையே போய் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று எல்லோரும் பயம் காட்டிவிட்டனர்;அவரோ அரசுப்பணியில் இருந்தாலும்,நேர்மை,நீதி என்று மட்டும் வாழ்பவர்;எதையாவது காரணம் காட்டி அடிக்கடி காவி உடுத்திக்கொண்டு விரதமிருப்பதாகச் சொல்லிக் கொள்பவர்;இதன் மூலமாக லஞ்சம் வாங்காமலேயே தனது அரசுப்பணியை நிறைவு செய்தவர்;இந்த வழக்கு வரும்போது அவருக்கு இன்னும் இரண்டு வருடங்களே பணிக்காலம் இருந்தது;\nமன உளைச்சலினா��் இவர் குடிக்க ஆரம்பித்திருக்கிறார்;அப்போதெல்லாம் கள் தான் கிடைக்கும்;அவர் கள் குடிக்கப்போன இடத்தில் இவரது நெருங்கிய நண்பர் ஒருவர் இவருக்கு ஒரு ஐடியா கொடுத்திருக்கிறார்.\nமார்கழி மாதம் முழுவதும் நமது ஊரில் இருக்கும் சிவாலயத்துக்குச் செல்ல வேண்டும்;அதுவும் கோவில் திறக்கும் முன்பே கோவிலுக்குச் சென்றுவிட வேண்டும்;சென்று மூலவராகிய சிவபெருமானை முதன் முதலில் தரிசிக்க வேண்டும்;இப்படி மார்கழி மாதம் முழுவதும் அதாவது 29 நாட்களும் இப்படி முதல் ஆளாக சிவனை தரிசித்தால் உன் மீது இருக்கும் வீண்பழி நீங்கிவிடும் என்பதே அந்த ஐடியா\nஉடனே,குடிக்க இருந்த கள்ளை கீழே ஊற்றிவிட்டு புறப்பட்டுவிட்டார்;மறுநாள் மார்கழி முதல் நாள் தொடர்ந்து 29 நாட்களும் காலை 2மணிக்கே எழுந்து 3 மணிக்கே தனது ஊரில் இருக்கும் மடவார்வளாகம் அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவிலுக்கு வந்து முதல் ஆளாக வைத்தியநாதசுவாமியைத் தரிசித்து விட்டார்;30 நாள் தை முதல் நாள் அன்றும் மூலவரை தரிசித்துவிட்டார்.தை மாதம் முதல் வாரத்தில் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியது;தை மாதத்தின் இறுதி வாரத்தில் இவர் மீதான வழக்கு தீர்ப்பு வந்தது;அதிகாரிகள் மட்டத்திலேயே தீர்க்க வேண்டிய இந்த சிறு விஷயத்தை நீதிமன்றத்துக்குக்கொண்டு வந்து,நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று தீர்ப்பில் இருந்தது.\nஇன்று அந்தப் பெரியவர் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பித்திருக்கிறார்.\nஇந்த சம்பவம் நிகழ்ந்து தற்போது இருபது ஆண்டுகள் ஓடிவிட்டன;வீண் பழியோ,அவமரியாதையோ வரும் சூழ்நிலையில் இருப்பவர்கள் மார்கழி மாதத்தில் வரும் 29 நாட்களும் உங்கள் ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்துக்குச் சென்று,முதல் ஆளாக மூலவராகிய சிவபெருமானைத் தரிசியுங்கள்.வீண் பழியிலிருந்து விலகிவிடுங்கள்.\nஇந்த நந்தன வருடத்தில் மார்கழி மாதம் 16.12.12 அன்று பிறக்கிறது.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nதம்பதியரின் பிணக்குகளை நீக்கவும்,குடும்பத்தாரின் ந...\nவீண்பழியை நீக்கும் மார்கழி மாத அதிகாலை சிவதரிசனம்\nநவராத்திரி அலங்காரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திர...\n27.11.2012 அன்று அண்ணாமலை தீபம் ஏற்றப்பட்டது\nநம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட சிந்தனைகளுக்கு. . .\n2012 இல் உலகம் அழியுமா\nஆன்மீகக்கடல் அறக்கட்டளையின் அன்னதானச் சேவைகள்-2012...\nதிருக்கார்த்திகைத் திருநாளில் ஓம்சிவசிவஓம் ஜபிப்போ...\nசபரி மலைக்குச் செல்ல இருக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு...\nசிவகாசியில் ஈடில்லா இயற்கை உணவு\nநட்சத்திர பைரவரும்,பைரவ அருளைப் பெறும் ரகசியமும்\n28.12.12 அன்று கழுகுமலைக்கு 18 சித்தர்களும் வருகிற...\nஆன்மீக ஆராய்ச்சிக்கு உதவி செய்யலாமே\nஇந்தியர்களுக்கு ஏன் தேசபக்தியும் தெய்வபக்தியும் சே...\nஈமெயிலையும்,எக்கோ மெயிலையும் கண்டுபிடித்தவர் முகவூ...\nசபரிமலை பக்தர்களை அவமானப்படுத்தும் ஆந்திரமாநில காங...\nசுக்கிரபகவனாக்குரிய சக்திவாய்ந்த பரிகாரஸ்தலம் திரு...\nஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடு...\nகுருபகவானின் ஸ்தலம் வியாழசோமேஸ்வரர் ஆலயம்\nநந்தன,கார்த்திகை மாத முதல்நாளில்(16.11.12) ஓம்சிவச...\nஆன்மீகக்கடல் வலைப்பூவின் ஐந்தாம் ஆண்டுத் துவக்கவிழ...\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-6\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-5\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-4\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-3\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-2\nஆன்மீகக்கடலின் நான்காம் ஆண்டு நிறைவு விழா-1\nமனோதத்துவமும் அறிவியலும் சேர்ந்த கலவையே இந்து தர்ம...\nசித்தர் போகர் உருவாக்கிய நவபாஷாண முருகக் கடவுள்\nஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமி 6.11.12 செவ்வாய்க்கிழமை...\nசுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் பாதை=பயணம்=பார்வை...\nஅருள்பூரண சித்தி யோகம்=இலவசப் பயிற்சி\nகோவில்களில் சண்டேஸ்வரர் சன்னதியும்,அவரை வழிபடும் ம...\nநமது கவலைகளை நிர்மூலமாக்கும் கோவில் வழிபாடு\nஅந்நிய தேசத்துக்கு கொள்ளை போகும் செல்வம் வரலாறு தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2018/02/blog-post_4.html", "date_download": "2018-10-17T19:09:00Z", "digest": "sha1:TEXHN3UDHT5PWLTZK2SSSXJWB4AOASWJ", "length": 27051, "nlines": 190, "source_domain": "www.thuyavali.com", "title": "மனித குலம் அறிய வேண்டிய \"சோதனை எனும் அல்லாஹ்வின் நியதி | தூய வழி", "raw_content": "\nமனித குலம் அறிய வேண்டிய \"சோதனை எனும் அல்லாஹ்வின் நியதி\nஅடியார்களுக்குச் சோதனைகளை ஏற்படுத்துவது அல்லாஹ்வின் வழிமுறைகளில் ஒன்றாகும். காலங்கள் மாறுபடுவதாலோ, இடங்கள் வேறுபடுவதாலோ அல்லாஹ்வின் வழிமுறைகள் மாறுபடுவதில்லை. அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ் ஏற்படுத்திய வழி இதற்கு முன் சென்றவர்களுக்கும் இதுதான். ஆகவே, (நபியே) நீங்கள் அல���லாஹ்வுடைய வழியில் யாதொரு மாறுதலையும் காண மாட்டீர்கள். (அல்குர்ஆன் 33:62)\nஅல்லாஹ் அடியார்களுக்கு ஏற்படுத்தும் சோதனைகளை பல வகைகளாக ஆக்கியுள்ளான்.\nஇந்தச் சோதனை மனித குலத்தை முழுமையாகப் பீடிக்கும் சோதனை. மனித குலத்தில் யாரும் இச்சோதனையிலிருந்து விடுதலை பெறமுடியாது. அதுதான் \"மனித குலத்தை ஓரிறைக் கொள்கைவாதி, இறைநிராகரிப்பாளன் எனப் பிரிக்கும் அல்லாஹ்வின் உயர்ந்த சோதனை\" இப்பூமியில் வசிக்கும் ஓர் அடியானுக்கு இரண்டு தேர்வுகளே வழங்கப்பட்டுள்ளன‌. ஒன்று, அவன் தவ்ஹீதை ஒப்புக் கொண்ட ஓரிறைக் கொள்கைவாதியாக இருக்க வேண்டும். அல்லது தவ்ஹீதை மறுத்த இறைநிராகரிப்பாளனாக இருக்க வேண்டும். இரண்டும் இல்லாத‌ மூன்றாவது ஒரு தேர்வு எந்த மனிதனுக்கும் வழங்கப்படவில்லை.\nநாளை மறுமை நாளில் அடியார்கள் முஸ்லிம்களாக, அல்லாஹ்வுக்கு யாதொன்றையும் இணைவைக்காத‌ ஓரிறைக் கொள்கைவாதிகளாக அல்லாஹ்வைச் சந்திப்பார்கள். அல்லது குப்பார்களாக, அல்லாஹ்வுக்கு இணைவைத்தவர்களாக, அல்லாஹ்வை மறுத்தவர்களாக அல்லாஹ்வைச் சந்திப்பார்கள். அல்லாஹ் கூறுகிறான்: உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (அல்குர்ஆன் 67:02)\nபிரிதொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்: (மனிதர்களில்) அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம். (அல்குர்ஆன் 18:07)\nமனோ இச்சைகளிலும், சுக போகங்களிலும் மூழ்கிப் போயுள்ள இறைநிராகரிப்பாளர்களிலிருந்து உண்மையான முஸ்லிம்களைப் பிரித்தெடுக்கவே அல்லாஹ் வாழ்வையும், சாவையும் சோதனையாக ஆக்கினான். அல்லாஹ் கூறுகிறான்: அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாள்களில் படைத்தான். (அச்சமயம்) அவனுடைய \"அர்ஷு\" நீரின் மீதிருந்தது. உங்களில் நற்செயல்களைச் செய்பவர்கள் யார் என்று உங்களைப் பரிசோதிப்பதற்காக (உங்களையும், இவற்றையும் அவன் படைத்தான். நபியே நீங்கள் மனிதர்களை நோக்கி) \"நீங்கள் இறந்த பின்னர் நிச்சயமாக (உயிர்கொடுத்து) எழுப்பப்படுவீர்கள்\" என்று கூறினால், அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள் \"இது பகிரங்கமான சூனியமேயன்றி வேறில்லை\" என்று க��றுகின்றனர். (அல்குர்ஆன் 11:07)\n02. முஸ்லிம்களை மாத்திரம் பீடிக்கும் சோதனை\nஇந்தச் சோதனை \"நானும் முஸ்லிம்தான்\" எனச் சொல்வோருக்கும், உண்மையான முஸ்லிமுக்குமிடையில் அல்லாஹ் ஏற்படுத்திய சோதனையாகும். இந்தச் சோதனையைக் கொண்டுதான் அல்லாஹ் உண்மையான முஸ்லிமையும், இஸ்லாத்தை உதட்டளவில் சொல்லிக் கொண்டு உள்ளத்தில் வெறுக்கும் (முனாபிக்) நயவஞ்சனையும் அடையாளம் காணுகிறான்.\nஇந்தச் சோதனை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஒவ்வொரு வடிவத்தில் ஏற்படும். சில பொழுதுகளில் ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்கும் ஒரே வடிவில் ஏற்படும். சில பொழுதுகளில் ஒரு ஊரில் வாழும் முஸ்லிம்களில் ஒரு குழுவினருக்கு மாத்திரம் கூட இந்தச் சோதனை ஏற்படும். இதன் வடிவங்கள் பல உள்ளன. விரிவாக பின்னர் நோக்குவோம் இன்ஷாஅல்லாஹ்.\n03. முஃமின்களான இறைவிசுவாசிகளை மாத்திரம் பீடிக்கும் சோதனை\nஈமான் எனும் நம்பிக்கையின் நிபந்தனைகளான அல்லாஹ்வை, வானவர்களை, வேதங்களை, தூதர்களை, மறுமை நாளை, களா கத்ர் எனும் விதியை முழுமையாக உண்மைப்படுத்தி, ஈமானின் தரத்தை அடைந்து கொண்ட முஸ்லிம்களில் ஒரு குழுவினரையே நாம் முஃமின்கள் என்றழைக்கிறோம்.\nமேற்குறித்த ஆறு அம்சங்களை ஒரு முஸ்லிம் நம்பினாலும் பெரும்பாலும் அவன் சோதனைக்குள்ளாக்கப்படுவது களா கத்ர் எனும் விதியை நம்பும் விடயத்தில் தான் என்றால் மிகையில்லை. ஏனெனில் நாம் மறைவான விடயங்களை அறியாத பலவீனமான படைப்பாக இருக்கிறோம். எமக்கு வழங்கப்பட்டுள்ள அறிவு குறைவான அறிவே ஆதலால் அல்லாஹ்வின் விதியையும், தீர்ப்பையும் நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.\nஈமான் கொண்டதாக வாதிடுவோரில் உண்மையான முஃமின்களைப் பிரித்தெடுக்கவே அல்லாஹ், களா கத்ர் உட்பட மறைவான விடயங்களை ஈமான் கொள்ளும் நியதியை முஸ்லிம்களுக்குச் சோதனையாக ஆக்கினான். அல்லாஹ் ஏற்படுத்திய இந்தச் சோதனையில் உண்மையாளர்கள் மட்டுமே வெற்றி பெறுவார்கள். அல்லாஹ் கூறுகிறான்: அந்நேரத்தில் நம்பிக்கையாளர்கள் பெரும் சோதனைக்கு உள்ளாகி மிக்க பலமாக அசைக்கப்பட்டனர். (அல்குர்ஆன் 33:11)\nஅல்லாஹ் கூறுகிறான்: ஆகவே, உண்மை சொல்லும் (தூதர்களாகிய) அவர்களிடம், அவர்கள் கூறிய (தூதின்) உண்மைகளைப் பற்றி (இறைவன்) அவர்களையும் கேள்வி (கணக்குக்) கேட்பான். (அவர்களை) நிராகரித்தவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையை அவன�� தயார்படுத்தி வைத்திருக்கிறான். (அல்குர்ஆன் 33:08)\nஉண்மையாளர்கள் கூட சோதிக்கப்பட்ட‌ பின்னரும் அல்லாஹ் கேள்வி கேட்டு விசாரிப்பான் என்றால் \"இறை விசுவாச சோதனையை\" நீங்களே எடை போட்டுக் கொள்ளுங்கள்\nஒரு அடியான் அவனுடைய மார்க்க உணர்வு, நம்பிக்கை, மார்க்க நடத்தைக்கு ஏற்பவே சோதனைகளைச் சந்திப்பான். அல்லாஹ்வின் தூதர் ஸல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியான் அவனது மார்க்க அளவுக்கு ஏற்பவே சோதனைக்குள்ளாக்கப்படுகிறான். நூல்: முஸ்னத் அஹ்மத் 1555\nஒரு அடியான் ஷஹாதத்துடைய இரு வார்த்தைகளான கலிமாவை எப்போது மொழிகின்றானோ அப்போது அவன் முஸ்லிமாக மாறிவிடுவான். ஆனால் ஈமான் என்பது வெரும் வார்த்தை மட்டுமல்ல. அல்லாஹ்வை உறுதியாக நம்புவதும், மறைவான அம்சங்களை நம்புவதும், உடலுறுப்புக்களால் அதைச் செயல்படுத்துவதுமே ஈமான் என அழைக்கப்படுகிறது. இஸ்லாத்திற்கு ஈமான் நிபந்தனையாகச் சொல்லப்படவில்லை. ஆனால் ஈமானுக்கு இஸ்லாம் நிபந்தனையாகச் சொல்லப்பட்டுள்ளது. இஸ்லாம் பூர்த்தியானது எனச் சொன்னால் ஈமான் தரத்தில் உயர்ந்தது எனக் கூறலாம்.\nஅல்லாஹ் கூறுகிறான்: \"நாங்களும் ஈமான் கொண்டோம்\" என்று (நபியே உம்மிடம்) நாட்டுப் புறத்து அரபிகள் கூறுகிறார்கள், \"நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. எனினும் \"நாங்கள் வழிபட்டோம்\" (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று (வேண்டுமானால்) கூறுங்கள் (என நபியே உம்மிடம்) நாட்டுப் புறத்து அரபிகள் கூறுகிறார்கள், \"நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. எனினும் \"நாங்கள் வழிபட்டோம்\" (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று (வேண்டுமானால்) கூறுங்கள் (என நபியே அவர்களிடம்) கூறுவீராக. \"ஏனெனில் உங்களுடைய இதயங்களில் (உண்மையான) ஈமான் நுழையவில்லை; மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு நடப்பீர்களாயின் அவன் உங்களுடைய நற்செய்கைகளில், எதையும் உங்களுக்குக் குறைக்க மாட்டான்\" நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன். (அல்குர்ஆன் 49:14)\nமேற்குறித்த வசனத்தின்படி \"வெளிப்படையான அம்சங்களைக் கொண்டது இஸ்லாம் என்றும், உள்ளத்தில் வேரூண்றி, நாவினால் மொழிந்து, செயற்பாடுகள் மூலம் நிறூபண‌மாகுவது ஈமான்\" என்றும் இலகுவாக நாம் முடிவு செய்யலாம். முஃமின்களை அல்லாஹ் விஷேடமாகச் சோதிப்பான். அதுவும் கடுமையான முறை��ில் அவன் சோதிப்பான்.\nஇவ்வாறு அல்லாஹ் சத்திய சோதனைக்கு அவர்களை உள்ளாக்குவதின் நோக்கம் அவர்களை அவன் அதிகதிகம் நேசிப்பதுதான். மனித குலத்திற்கு முன்மாதிரியாக அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அதிக சோதனைகளுள்ளாகி உள்ளார்கள் என்றால் \"அல்லாஹ் சோதிக்கப்படும் மக்களை விரும்புகிறான்\" என்பதுதான் சரியான அர்த்தமாகும். இதனை அதிகமான மனிதர்கள் அறிந்து கொள்வதில்லை.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் \"மனிதர்களில் அதிக சோதனையைச் சந்தித்தவர்கள் யார்\" எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் \"இறைத்தூதர்கள் பின்னர் அவர்களைப் போன்றோர். பின்னர் அவர்களைப் போன்றோர். ஒரு மனிதன் அவனது மார்க்க அளவுக்கேற்பவே சோதிக்கப்படுவான். அவனது மார்க்கம் நேர்மையாக இருந்தால் சோதனை கடுமையாக இருக்கும். அவனது மார்க்க உணர்வில் மென்போக்கு இருந்தால் அவனது மார்க்க அளவுக்கேற்பவே அவன் சோதிக்கப்படுவான்\" என பதிலளித்தார்கள். நூல்: ஸுனனுத் திர்மிதி 2398\nநபிமார்களும், ரஸூல்மார்களும் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான படைப்பினங்களாகும். அவர்களையே அல்லாஹ் சோதிக்கும் போது ஓரிறைக் கொள்கைவாதிகளான நாமெல்லாம் எம்மாத்திரம் நபிமார்களையும். இறைவிசுவாசிகளையும் அல்லாஹ் கடுமையாக சோதிப்பதன் மூலம் தீங்கை அவன் நாடவில்லை.\nசோதனைகளை ஏற்படுத்துவன் மூலம் அவன் பாவ மன்னிப்பையும், அந்தஸ்த்துக்களை உயர்த்துவதையுமே நாடுகிறான். சோதனைகளின் போது நெறி பிறழ்ந்து விடாமல் உறுதியாக இருந்தமைக்காக \"அல்லாஹ்வின் திருப் பொருத்தம், உயர்ந்த சுவர்க்கம், மகத்தான வெற்றி\" போன்ற‌ வெகுமதிகளையும் அவன் வழங்குகிறான்.\nமெளலவி ஸஹ்றான் பின் ஹாஷிம்\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லா���் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nமனித குலம் அறிய வேண்டிய \"சோதனை எனும் அல்லாஹ்வின் ந...\nநாகூர் கந்தூரியும் நாசமாகும் அமல்களும்..\nதாயின் அல்லது தந்தையின் சாயலில் தான் குழந்தை பிறக்...\nஇஸ்லாமிய கண்ணோட்டத்தில் தர்கா வழிபாடா\nவழி கேடர்களின் கொடியேற்றம் எனும் கொடி வணக்கம்\nதாயாருக்காக ஹஜ்ஜூக்குச் செல்ல இயலாத பட்சத்தில் உம்...\nஅல்குர்ஆன் சூராக்கள் பற்றிய ஸஹீஹான செய்திகளும், பல...\nஅரசியலில் இஸ்லாத்தை நுழைக்க வேண்டாம் Moulavi Ansa...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/special-article-special-tamil-new-year-confusion_3587.html", "date_download": "2018-10-17T18:01:28Z", "digest": "sha1:RA5QTKAGJLCHI7ETOABKZTALNUHSES72", "length": 108934, "nlines": 292, "source_domain": "www.valaitamil.com", "title": "எது உண்மையான தமிழ் புத்தாண்டு?", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மற்றவை சிறப்புக்கட்டுரை\nஎது உண்மையான தமிழ் புத்தாண்டு\nஎது உண்மையான தமிழ் புத்தாண்டு என்பது ஒரு விவாதத்திற்கு உரியதாகவும், அரசியலாகவும் மாறி உள்ளது மிகவும் வருந்தப்பட வேண்டிய ஒரு நிலை. தனி மனிதனாக ஒவ்வொருவரும் சில சமுகத்தின் பழக்கவழக்கத்தினை ஏன் என்று கேட்காமல் பின்பற்றுகிறோம். சில தனி மனிதர்கள் அப��படிப்பட்ட நீண்ட நாளைய நடைமுறையை மாற்றி அமைக்க முனையும்போது அதை மிகவும் நிதானமாகவும், பொறுமையாகவும் கையாளவேண்டும். காரணம், தனி மனிதர்கள் மேல் உள்ள மக்களின் அபிப்பிராயங்கள் மாறும்போது, அரசியல் கட்சிகளை விரும்பாத தமிழர்கள் அதை சொல்பவரை பொறுத்து, சொல்லும் கட்சியை, அதன் கொள்கைகளைப் பொறுத்து தமிழ் கலாச்சாரம் சார்ந்த ஒரு இதுபோன்ற ஒரு முடிவை ஆதரிப்பதோ, ஆதரிக்காமல் போவதோ, தமிழ் சமுகத்திற்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தும். சரி, சரியல்ல என்பதைத் தாண்டி, ஒரு கலாச்சாரம் சார்ந்த தமிழர்கள் வெகுவாக கொண்டாடுகிற ஒரு பண்டிகையை மாற்றியமைக்கும்போழுது அதற்கு சில வருடங்கள் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களை தயார் செய்து அதன்பின் பெரும்பாலான மக்களின் விருப்பத்தின் அடிப்படையில், புரிதலின் அடிப்படையில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும். இல்லையெனில் தமிழ் சார்ந்த இப்படிப்பட்ட முடிவு சரியா என்பதைவிட அதை நடைமுறைப்படுத்திய விதம் சரியா என்ற கேள்வி எழுவதை தவிர்க்கமுடியாது. இப்படிப்பட்ட முடிவுகளை, அரசியல்வாதி என்ற முத்திரை மட்டுமின்றி, தமிழ் அறிஞர்களை, மக்கள் விரும்பும் இலக்கியவாதிகளை, எழுத்தாளர்களை முன்னிறுத்தி மாற்றம் செய்வது அங்கீகரிக்கக் கூடிய விதத்தில் அமையும்.\nஇருப்பினும் கீழ்காணும் பலரது சிந்தனைகளை, கருத்துக்களை ஆராய்ந்து \"எது உண்மையான தமிழ் புத்தாண்டு \" என்ற கேள்விக்கான பதிலை நீங்களே அறிந்துகொள்ளுங்கள்.\nசித்திரை முதல் நாளை, தமிழ்ப் புத்தாண்டாக தமிழக அரசு ஏன் அறிவித்தது என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று விளக்கம் அளித்தார். சித்திரை மாத துவக்கம் தான் தமிழ்புத்தாண்டின் துவக்கம் என்பதற்கான இலக்கியங்களை மேற்கோள் காட்டி, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் புகார்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த தமிழ்ப் புத்தாண்டு தொடக்க விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சித்திரை திருநாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றனர். அதற்கான காரணங்கள் பல உள்ளன. சித்திரை மாதம் புத்தாண்டின் தொடக்கம் என்பது, வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. பூமி, சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் ஓர��� ஆண்டு. சூரியன், பூமத்திய ரேகையில் நேராகப் பிரகாசிக்கும் மாதம், ஆண்டின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. சூரியன், முதல் ராசியான மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் வகையில் உள்ள காலம் சித்திரை மாதம். சித்திரையில் துவங்கி, பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில், அம் மாதத்தின் பவுர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அம் மாதத்தின் பெயர். உதாரணமாக, சித்திரை மாதம் பவுர்ணமியன்று சித்திரை நட்சத்திரம் வருவதால் அந்த மாதத்தின் பெயரே சித்திரை. இதே போன்று, வைகாசி மாதம் பவுர்ணமியன்று, விசாக நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் வைகாசி. இப்படி, ஒவ்வொரு மாதத்திற்கும், இந்த அடிப்படையிலே பெயர்கள் வழங்கப்படுகின்றன.இலக்கிய ஆதாரங்கள்: \"சித்திரையே வா நம் வாழ்வில் முத்திரை பதிக்க வா' என்று சொல்லும் மரபு இருக்கும் காரணத்தினால், சித்திரை மாதமே தமிழ்ப் புத்தாண்டுக்குரிய பொருத்தமான நாள் என மதுரை ஆதீனம் குறிப்பிட்டுள்ளார். சோழர் கல்வெட்டுக்களிலும், கொங்கு பாண்டியர் கல்வெட்டுக்களிலும், 60 ஆண்டுகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. அகத்தியரின், \"பன்னாயிரத்தில்' பங்குனி மாதம் கடை மாதம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. \"திண்ணிலை, மருப்பின் ஆடுதலை' என்று நக்கீரர் கூறியிருக்கிறார். இந்தப் பாடலில் வரும் ஆடு தலைக்கு, மேஷ ராசி என்று, பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலில் விளக்கம் கொடுத்துள்ளார், முனைவர் ராசமாணிக்கனார். புஷ்ப விதி என்னும் நூலில், சித்திரை முதல் மாதம் என்று விளக்கம்\nகொடுத்துள்ளார் கமலை ஞானப்பிரகாசர். நாமக்கல் கவிஞரும், \"சித்திரை மாதத்தில் புத்தாண்டு தெய்வம் திகழும் திருநாட்டில்' என்ற தன் வாழ்த்துப் பாடலின் மூலம் தமிழ்ப்பண்பாட்டின் தொடக்கம் சித்திரை மாதம் என்பதைத்தெரிவித்துள்ளார். கோடைக்காலமே முதலாவது பருவம் என, சீவக சிந்தாமணியில் வருணிக்கப்பட்டுள்ளது.கருணாநிதியே ஏற்பு: \"தமிழ்ப் புத்தாண்டு தை மாதம் முதல் நாள்' என்று திடீரென அறிவித்த கருணாநிதியே, \"சித்திரை முதல் நாளில் கொண்டாடப்படும்' என்று, தமிழ்ப் புத்தாண்டுக்கு பல முறை வாழ்த்து தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில், காவல் துறை குறித்த ஒரு வினாவிற்கு, 1990ம் ஆண்டில், பதிலளிக்கும்போது, சில காவல் அலுவலகங்கள் சித்திரை முதல் நாள் அமைய விருக்கின்றன, என்று பதில் அளித்தார். கைதிகளின் தண்டனை காலத்தைக் குறைப்பது குறித்து, 1990ம் ஆண்டு சட்டப்பேரவை விதி, 110ன்கீழ் அறிக்கை அளிக்கும் போது, \"தமிழ்ப் புத்தாண்டு அன்று விடுதலை செய்யப்படுவர்' என்று தெரிவித்துள்ளார். அதாவது, சித்திரை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று அவரே ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த, 1935ம் ஆண்டில் பச்சையப்பன் கல்லூரியில் நடந்த கூட்டத்தில் திருவள்ளுவர் காலம் இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்பது எளிதில் பெறப்படும். கிறிஸ்துபிறப்பிற்கு, 30 ஆண்டுகளுக்கு முன், திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்துகண்ட முடிவாகும் என்று மறைமலை அடிகளார் கூறியதாக, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை ஒட்டி வெளியிடப்பட்ட மலரில், சிறுவை நச்சினார்க்கினியர் கூறியுள்ளார்.விளக்கம்: உண்மை நிலை இவ்வாறு இருக்கும்போது, தைத் திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று ஒட்டுமொத்த எல்லாத் தமிழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்டு உள்ள உண்மை என்று\nபொத்தாம் பொதுவாகக்கூறி, தமிழர்களின் மனம் புண்படும் வகையில் தை மாதம் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக, சட்டத்தின் மூலம் கருணாநிதி மாற்றியமைத்தார். யார் கேட்டார் இந்தச் சட்டத்தை; இதனால் மக்களுக்கு என்ன பயன் இந்தச் சட்டத்தை இயற்றுவதற்கான காரணத்தை, பேரவையில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நன்மாறன் கேட்டதற்கு, கருணாநிதி தெளிவுபடுத்தவில்லை.\nவிளம்பர உத்தி: தமிழ்ப்புத்தாண்டை மாற்ற எடுத்த நடவடிக்கை தமிழை வளர்க்கவோ, தமிழுக்குச் சிறப்பு சேர்க்கவோ எடுத்த நடவடிக்கை என, எவரும் ஒப்புக் கொள்ளவில்லை. இது போன்ற நடவடிக்கை வியாபார, விளம்பர உத்தி. கருணாநிதி சொல்வதைப் போன்று, தமிழ் அறிஞர்கள் தை முதல்நாளை தமிழ்ப் புத்தாண்டாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தால், அண்ணாத்துரை நிறைவேற்றி இருப்பார்; ஏன் கருணாநிதி கூட நிறைவேற்றி இருப்பார். தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர்கள் மீது தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட சட்டம். அதை தமிழர்கள் விரும்பவில்லை; எனவே அதை தமிழக அரசு மாற்றியது, என்றார்.\n‘’ பழைய கதை - மறந்துபோமோ ‘’ என்ற தலைப்பிலான கடித அறிக்கை...\nஅரசியலுக்காகவும் - சுய விளம்பரத்துக்காகவும் நான் தமிழ்ப் ப���த்தாண்டை மாற்றியதாக - தமிழறிஞர்களுக்கு விருது வழங்கிய விழாவில் என்னைப் பற்றிய அர்ச்சனையைத்தான் ஜெயலலிதா முழு நேரமும் பாடியிருக்கிறார். தை மாதம் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதைச் சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று ஜெயலலிதா மாற்றியிருக்கிறார். அதற்கு என்ன ஆதாரம் சொல்லியிருக்கிறார் என்றால், “சித்திரையே வா நம் வாழ்வில் நல் முத்திரை பதிக்க வா” என்று சொல்லும் மரபு இருக்கிற காரணத்தால் சித்திரை மாதமே தமிழ்ப் புத்தாண்டுக்கு உரிய பொருத்தமான நாள் ஆகும் என தெய்வத்திரு மதுரை ஆதினம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்” என்று ஜெயலலிதா பேசியிருக்கிறார். மதுரை ஆதினம் குறிப்பிட்டு விட்டாராம் நம் வாழ்வில் நல் முத்திரை பதிக்க வா” என்று சொல்லும் மரபு இருக்கிற காரணத்தால் சித்திரை மாதமே தமிழ்ப் புத்தாண்டுக்கு உரிய பொருத்தமான நாள் ஆகும் என தெய்வத்திரு மதுரை ஆதினம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்” என்று ஜெயலலிதா பேசியிருக்கிறார். மதுரை ஆதினம் குறிப்பிட்டு விட்டாராம்\nசித்திரை மாதம் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதற்கு இதுதான் ஆதாரமா மேலும் சித்திரை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்க நாள் என்று நானே கடந்த காலத்தில் கூறியிருக்கிறேன் என்பதை ஜெயலலிதா ஆதாரமாகச் சொல்கிறார்.\nதை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என்று தி.மு.கழக ஆட்சியில் 2008ஆம் ஆண்டு அறிவித்து அதனைச் சட்டமாக ஆக்கும் வரை - சித்திரை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டாக அதிகாரப் பூர்வமாகக் கருதப்பட்டு வந்தது. அந்த நேரத்தில் சித்திரைத் திருநாள் தானே தமிழ்ப் புத்தாண்டு என்று அழைக்கப்பட்டு வந்தது. அந்த நிலையில் அப்படித்தானே அழைத்திருக்க முடியும் “தை மாதம் முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகச் சட்டத்தின் மூலம் மாற்றி அமைத்தார் கருணாநிதி. யார் கேட்டது இந்தச் சட்டத்தை “தை மாதம் முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகச் சட்டத்தின் மூலம் மாற்றி அமைத்தார் கருணாநிதி. யார் கேட்டது இந்தச் சட்டத்தை இந்தச் சட்டத்தினால் மக்களுக்கு என்ன பயன் இந்தச் சட்டத்தினால் மக்களுக்கு என்ன பயன்” என்று ஜெயலலிதா பேசி யிருக்கிறார்.\nதை திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதை மாற்றி ஜெயலலிதா வந்ததும் வராததுமாக சித்திரைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் கொண்டு வந்தாரே, அவரிடம் யார் கேட்டது இந்தச் சட்டம் வேண்டும் என்று அவர் மாற்றிய சட்டத்தினால் மக்களுக்கு என்ன பயன் அவர் மாற்றிய சட்டத்தினால் மக்களுக்கு என்ன பயன் என்று நாம் திருப்பிக் கேட்க முடியாதா என்று நாம் திருப்பிக் கேட்க முடியாதா சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபம் அரசு விழாக்களுக்குத்தான் வழங்கப்படும். கட்சி நிகழ்ச்சிகளுக்குத் தரப்பட மாட்டாது. நடைபெற்றதோ அரசு விழா. 13ஆம் தேதி அங்கே நடைபெற்ற விழாவில் ஜெயலலிதா என்னென்ன பேசியிருக்கிறார் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபம் அரசு விழாக்களுக்குத்தான் வழங்கப்படும். கட்சி நிகழ்ச்சிகளுக்குத் தரப்பட மாட்டாது. நடைபெற்றதோ அரசு விழா. 13ஆம் தேதி அங்கே நடைபெற்ற விழாவில் ஜெயலலிதா என்னென்ன பேசியிருக்கிறார் அரசு விழாவில் பேசியதெல்லாம் எனக்காக செய்யப்பட்ட அர்ச்சனைகள்தான் அரசு விழாவில் பேசியதெல்லாம் எனக்காக செய்யப்பட்ட அர்ச்சனைகள்தான் முதலமைச்சர் என்றால் அதுவும் ஜெயலலிதா என்றால் எங்கே வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் பேசலாமா முதலமைச்சர் என்றால் அதுவும் ஜெயலலிதா என்றால் எங்கே வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் பேசலாமா தமிழ் மொழியை உலகம் முழுவதும் பரப்புவதற்காக அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மதுரையிலும், தஞ்சையிலும் உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தினார்களாம் தமிழ் மொழியை உலகம் முழுவதும் பரப்புவதற்காக அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மதுரையிலும், தஞ்சையிலும் உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தினார்களாம் ஜெயலலிதா கூறியிருக்கிறார். தி.மு.கழக ஆட்சியில் சென்னையிலும், கோவையிலும் நடந்த உலகத் தமிழ் மாநாடு தமிழ் மொழியை உலகம் முழுவதும் பரப்புவதற்காக அல்லவா ஜெயலலிதா கூறியிருக்கிறார். தி.மு.கழக ஆட்சியில் சென்னையிலும், கோவையிலும் நடந்த உலகத் தமிழ் மாநாடு தமிழ் மொழியை உலகம் முழுவதும் பரப்புவதற்காக அல்லவா கோவை மாநாட்டிற்குப் பெயரே தமிழ்ச் செம்மொழி மாநாடுதானே கோவை மாநாட்டிற்குப் பெயரே தமிழ்ச் செம்மொழி மாநாடுதானே தஞ்சையில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது நடத்திய உலகத் தமிழ் மாநாட்டின் லட்சணம் என்ன என்பது தமிழர்களுக்குத் தெரியாதா தஞ்சையில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போத��� நடத்திய உலகத் தமிழ் மாநாட்டின் லட்சணம் என்ன என்பது தமிழர்களுக்குத் தெரியாதா அந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்த வெளிநாட்டுத் தமிழறிஞர்கள், கா.சிவத்தம்பி உட்பட எந்த அளவிற்கு அவமானப்படுத்தப் பட்டார்கள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்த வெளிநாட்டுத் தமிழறிஞர்கள், கா.சிவத்தம்பி உட்பட எந்த அளவிற்கு அவமானப்படுத்தப் பட்டார்கள் மாநாட்டில் கலந்து கொள்ள விடாமல் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.\n23-8-2011 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் பேசும்போதே, ஜெயலலிதா தமிழ்ப் புத்தாண்டைத் தை மாதம் தொடங்க எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் சித்திரையில் தொடங்குவதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. கருணாநிதி தன் சுய விளம்பரத்துக்காக, மக்கள் மன உணர்வைப் புண்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது” என்று கடுமையாகச் சாடியிருக்கிறார். பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா ஆதாரப் பூர்வமாக பேசுவதாக எண்ணிக் கொண்டு, “சித்திரையில் தொடங்கி பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில், அம்மாதத்தின் பௌர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அம்மாதத்தின் பெயராகும். உதாரணமாக, சித்திரை மாதம் பௌர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் சித்திரை ஆகும். இதே போன்று வைகாசி மாதம் பௌர்ணமி அன்று விசாகம் நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் வைகாசி ஆகும். இப்படி ஒவ்வொரு மாதத்திற்கும் இந்த அடிப்படையிலேயே பெயர்கள் வைக்கப்பட்டன” என்று சொல்லியிருக்கிறார். ஜெயலலிதாவின் பேச்சு எந்த அளவிற்கு உண்மை என்பதைப் பார்க்கலாம் தை மாதத்தில் பௌர்ணமி “பூசம்” நட்சத்திரத்தில்தான் வருகிறது. ஆனால் அந்த மாதத்திற்குப் பூசம் என்ற பெயர் உள்ளதா தை மாதத்தில் பௌர்ணமி “பூசம்” நட்சத்திரத்தில்தான் வருகிறது. ஆனால் அந்த மாதத்திற்குப் பூசம் என்ற பெயர் உள்ளதா மாசி மாதத்தில் பௌர்ணமி “மகம்” நட்சத்திரத்தில்தான் வருகிறது. ஆனால் அந்த மாதத்திற்கு மகம் என்று பெயர் இல்லையே மாசி மாதத்தில் பௌர்ணமி “மகம்” நட்சத்திரத்தில்தான் வருகிறது. ஆனால் அந்த மாதத்திற்கு மகம் என்று பெயர் இல்லையே பங்குனி மாதத்தில் பௌர்ணமி “உத்திரம்” நட்சத்திரத்தில்தான் வரும்.\nஅந்த மாதத்திற்கு உத்திரம் என்று பெயர் இல்லை. 27 நட்சத்திரங்களில் சித்திரை, கார்த்திகை தவிர மற்ற பெயர்களில் மாதப் பெயர்கள் இல்லையே; இதற்கெல்லாம் முதலமைச்சர் நாளை சட்டப்பேரவையில் விதி 110இன் கீழ் அறிக்கை படிப்பார் என்று நம்புவோமாக சென்னைப் பல்கலைக் கழகத்தால் 1912ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட தமிழ்ப் பேரகராதியில் சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று கூறப்பட்டதாக முதலமைச்சர் ஜெயலலிதா பேசியிருக்கிறார். ஆனால் அவரே கூறியபடி அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் - முதலமைச்சர் ஜெயலலிதா புரவலராக இருந்த நேரத்தில் - வெளியிடப்பட்ட “வாழ்வியற் களஞ்சியம்” - தொகுதி 13 - பக்கம் 43இல் “ஆடிப்பட்டத்தில் தேடி விதைத்து உழைத்து உணவுப் பொருள்களைத் திரட்டிய மக்கள் உத்தராயணம் தொடக்கமுறும் தைத் திங்கள் முதல் நாளன்று நன்றியுணர்வுடன் மழைக்கும் வேளாண்மைப் பெருக்கத்திற்கும் காரணமான சூரியனை வழிபடுகின்றனர். “சங்கிராந்தி”யன்று கடவுளுக்குச் சிறப்பான வழிபாடுகள், விழாக்கள் ஆகியன செய்ய வேண்டுமென்று பிருகுசங்கிதை என்னும் நூல் கூறுகின்றது. ஒரு “தேவநாள்” என்பது ஒரு மானிட ஆண்டு என்றும், அத்தேவநாளின் பகற்பொழுதின் தொடக்கமே தை முதல் நாள் என்றும் அதுவே விழாவாகச் சிறப்பித்துச் செய்யப்படுகின்றது என்றும் ஆகமங் களிலிருந்து அறிய முடிகின்றது.” என்று கூறப்பட்டிருக்கிறது என்பதை அம்மையாருக்கு மிகவும் பிடித்த ஆகம உதாரணத்திலிருந்தே குறிப்பிட்டுக் காட்டுகிறேன்.\n2004ஆம் ஆண்டு, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்து, அவரே அணிந்துரையும் வழங்கியுள்ள “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி” - நான்காம் மடலம் - மூன்றாம் பாகம் - 111வது பக்கத்தில் “தை” என்பதற்கு பொருள் கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிற்கு பேச்சு தயாரித்துக் கொடுத்தவர்கள் அந்த நூலையாவது வாங்கி அம்மையாரிடம் காட்டியிருக்கலாம் அல்லது அவர்களே படித்துப் பார்த்திருக்கலாம். அந்த நூலில் தை என்பதற்குப் பொருளாக “தமிழாண்டின் தொடக்க மாதம்” (first month of Tamil era); திருவள்ளுவராண்டின் தொடக்க மாதம் என்றுள்ளது. மேலும் அங்கேயே இச் “சுறவ” மாதமே தமிழாண்டின் தொடக்கம் என்றும் அச்சிடப்பட்டுள்ளது. அதுபோலவே “செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி” - மூன்றாம் மடலம் - இரண்டாம் பாகம் நூலும் அம்மையாரின் அணிந்துரையுடன் வெளியிடப்பட்டுள்ளது. அங்கேயும் சித்திரை என்பதற்குப் பொருளாக தமிழாண்டின் முதல் மாதமாகக் கருதப்படும் “மேழம்” என்று கூறிவிட்டு - “சுறவமே” தமிழாண்டின் தொடக்கம்; மேழத்தைக் கொள்வது பொருத்தமன்று என்று எழுதியுள்ளார்கள். சுறவம் என்றால் தை மாதம்; மேழம் என்றால் சித்திரை மாதமாகும்.\nமேலும் ஜெயலலிதா பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் பேசும்போது, “1935ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற கூட்டத்தில், “திருவள்ளுவர் காலம் இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதென்பது எளிதிற் பெறப்படும். கிறிஸ்து பிறப்பதற்கு 30 ஆண்டுகட்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடிவாகும்” என மறைமலை அடிகளார் கூறியதாக ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை ஒட்டி வெளியிடப்பட்ட மலரில் சிறுவை நச்சினார்க்கினியன் கூறியிருக்கிறார்” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் கிறிஸ்து பிறப்பதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு அல்ல, 31 ஆண்டுகளுக்கு முன்புதான் திருவள்ளுவர் பிறந்தார் என்பதுதான் மறைமலை அடிகளாரின் கருத்துமாகும். அந்தக் கருத்தைத் தான் அரசு ஏற்றுக் கொண்டு பின்பற்றி வருகின்றது. இதைத்தான் மறைமலை அடிகளாரின் மகனும், மறைமலையடிகள் வரலாற்றினை நமக்குத் தொகுத்து வழங்கியவருமான மறை. திருநாவுக்கரசு, “மறைமலை அடிகளின் கருத்துப்படி திருவள்ளுவர் கிறித்துவுக்கு 31 ஆண்டுகள் முற்பட்டவர்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அது மாத்திரமல்ல; அம்மையார் குறிப்பிட்டுள்ள 1981ஆம் ஆண்டு மதுரையில் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முன்னின்று நடத்திய ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டினையொட்டிய மலரினை என் வீட்டிலே உள்ள நூலகத்திலிருந்து தேடிப்பிடித்து சிறுவை நச்சினார்க்கினியன் எழுதிய கட்டுரை 407ஆம் பக்கத்தில் வந்ததை முழுவதும் படித்தேன்.\nஅதில் அம்மையார் குறிப்பிட்ட பகுதி 408ஆம் பக்கத்தில் இருந்தாலும், 407ஆம் பக்கத்திலே அவரே என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது தமிழகத்தின் நெடுநாளைய பழமொழி. சூரியன் சுற்றும் நிலையின் கணக்கினைக் கொண்டு, அந்நாளில் தை முதல் ஆனி ஈறாக ஒரு பகுதியும் ஆடி முதல் மார்கழி ஈறாக மற்றொரு பகுதியும் விளங்கின. ஆடி முதல் மார்கழி ஈறாக உள்ள காலம் இருள் நிலை கொண்டது. தை முதல் ���னி ஈறாகக் கொண்ட காலம் பகல் நிலை கொண்டது. ஆண்டின் இரவுக் காலமாகிய ஆடி முதல் மார்கழி ஈறாக உள்ள காலத்தில் - அதாவது ஆடிக் காற்றிலும், அடுத்துள்ள ஐப்பசி மழையிலும், மார்கழிப் பனியிலும் குளிரிலும் இடர்ப்படும்பொழுது மக்கள் உள்ளத்தில் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற நம்பிக்கை ஒலி பேரொலியாய்க் கேட்கிறது. இந்த இரவு நிலை மாறிப் பகல்நிலை பெற்றுப் பயன் தரும் தைப் பிறப்பு நாளைப் புத்தாண்டின் புனித நாளாய், பிறப்பு நாளாய்ப் பழந்தமிழர் கொண்டாடி வந்தனர். இன்றுங்கூட, தைப் பிறப்பைத் தனிப் பெருஞ்சிறப்பாகத் தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆகவே நாம் தைத் திங்களையே ஆண்டின் முதல் திங்களாய்க் கணக்கெடுத்துச் செயற்படுத்துவோம்’’ - என்று அவரே எழுதியிருப்பதை அம்மை யாருக்குப் பேச்சு எழுதிக் கொடுத்தவர்கள் பார்க்க மறந்து விட்டார்களா “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பது தமிழகத்தின் நெடுநாளைய பழமொழி. சூரியன் சுற்றும் நிலையின் கணக்கினைக் கொண்டு, அந்நாளில் தை முதல் ஆனி ஈறாக ஒரு பகுதியும் ஆடி முதல் மார்கழி ஈறாக மற்றொரு பகுதியும் விளங்கின. ஆடி முதல் மார்கழி ஈறாக உள்ள காலம் இருள் நிலை கொண்டது. தை முதல் ஆனி ஈறாகக் கொண்ட காலம் பகல் நிலை கொண்டது. ஆண்டின் இரவுக் காலமாகிய ஆடி முதல் மார்கழி ஈறாக உள்ள காலத்தில் - அதாவது ஆடிக் காற்றிலும், அடுத்துள்ள ஐப்பசி மழையிலும், மார்கழிப் பனியிலும் குளிரிலும் இடர்ப்படும்பொழுது மக்கள் உள்ளத்தில் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற நம்பிக்கை ஒலி பேரொலியாய்க் கேட்கிறது. இந்த இரவு நிலை மாறிப் பகல்நிலை பெற்றுப் பயன் தரும் தைப் பிறப்பு நாளைப் புத்தாண்டின் புனித நாளாய், பிறப்பு நாளாய்ப் பழந்தமிழர் கொண்டாடி வந்தனர். இன்றுங்கூட, தைப் பிறப்பைத் தனிப் பெருஞ்சிறப்பாகத் தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆகவே நாம் தைத் திங்களையே ஆண்டின் முதல் திங்களாய்க் கணக்கெடுத்துச் செயற்படுத்துவோம்’’ - என்று அவரே எழுதியிருப்பதை அம்மை யாருக்குப் பேச்சு எழுதிக் கொடுத்தவர்கள் பார்க்க மறந்து விட்டார்களா அல்லது பார்த்து விட்டு அம்மையார் மாட்டிக் கொண்டு விழிக்கட்டும் என்று மறைத்து விட்டார்களா\nதிருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்பது, ஒட்ட���மொத்தமாக எல்லாத் தமிழறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை என்பதால் - தைத் திங்கள் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்று அறிவித்து நடைமுறைப்படுத்திட கழக அரசு முடிவு செய்துள்ளது என்று 23-1-2008 அன்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது. 1-2- 2008 அன்று சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதேநிலை தொடருமேயானால் தமிழுக்குச் செம்மொழி என்ற தகுதியை எப்படி கொடுக்கலாம் அது கருணாநிதி செய்து கொண்ட சுய விளம்பரம், அரசியலுக்காகச் செய்து கொண்ட ஏற்பாடு என்று சொன்னாலும் சொல்லக் கூடும். ஏனென்றால் செம்மொழி என்றாலே, அம்மையாருக்கு அவ்வளவு பாசம் அது கருணாநிதி செய்து கொண்ட சுய விளம்பரம், அரசியலுக்காகச் செய்து கொண்ட ஏற்பாடு என்று சொன்னாலும் சொல்லக் கூடும். ஏனென்றால் செம்மொழி என்றாலே, அம்மையாருக்கு அவ்வளவு பாசம் எட்டிக்காய் தின்றது போல ஆட்சிக்கு வந்த முதல் நாள் செம்மொழித் தமிழாய்வு நூலகத்தையே தூக்கி வெளியிலே போட்டவர் ஜெயலலலிதா. இன்றளவும் அந்த நூலகத்திற்கு இடம் கொடுத்தபாடில்லை. சென்னைத் தீவுத் திடலில் 6.3.2006 அன்று நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் சோனியாகாந்தி, ‘மத்தியிலே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏற்பட்டவுடன் தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்திருக்கிறோம். அதன்மூலம் வரலாற்றுப் புகழ்மிக்க தமிழ்மொழிக்கு பாரம்பரியமும் கலாச்சாரப் பெருமையும் தரக்கூடிய மிகப்பெரிய தகுதியினை இந்திய அரசு தந்திருக்கிறது. தமிழ் மொழியைச் செம்மொழியாக்கிய அந்த வரலாற்றுச் சாதனையின் முழுப் பெருமையும் பங்கும் கருணாநிதியே சாரும். தமிழைச் செம்மொழியாக்குவதில் அவரது பங்கு மகத்தான ஒன்று என்பதை இந்த மேடையிலே நான் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்’ - என்று பாராட்டினார். இப்படியெல்லாம் இவனுக்குப் பாராட்டுக் கிடைக்கலாமா என்ற வயிற்றெரிச்சல் காரணமாகத்தான் தேடித் தேடிப் பார்த்து கழக ஆட்சியில் நம்மால் செய்யப்பட்ட சாதனைகளையெல்லாம் மாற்றுவதற்கான முயற்சியிலே ஈடுபட்டுள்ளார். அதிலே ஒன்றுதான் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு நாளை மாற்றுகின்ற செயலாகும்.\nசித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டா தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டா தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டா என்ற கேள்வியை எழுப்பி, “நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரையல்ல உனக்குப் புத்தாண்டு அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே அறிவுக்கொவ்வாத அறுபதாண்டுக் கணக்கு தரணியாண்ட தமிழருக்குத் தைம்முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு” என்று பாட்டிலே பாடி வைத்த பாவேந்தர் பாரதிதாசன், என்னுடைய சுய விளம்பரத்திற்காக அவர் பாடியதா இக்கவிதை என்ற கேள்வியை எழுப்பி, “நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரையல்ல உனக்குப் புத்தாண்டு அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே அறிவுக்கொவ்வாத அறுபதாண்டுக் கணக்கு தரணியாண்ட தமிழருக்குத் தைம்முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு” என்று பாட்டிலே பாடி வைத்த பாவேந்தர் பாரதிதாசன், என்னுடைய சுய விளம்பரத்திற்காக அவர் பாடியதா இக்கவிதை தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக ஏற்காத நிலையில், அ.தி.மு.க. அரசு திருவள்ளுவர் ஆண்டினை என்ன செய்யப் போகிறது தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக ஏற்காத நிலையில், அ.தி.மு.க. அரசு திருவள்ளுவர் ஆண்டினை என்ன செய்யப் போகிறது தி.மு.கழக ஆட்சியில்தான் 1969இல் திருவள்ளுவர் ஆண்டு ஈராயிரம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. 1972இல் கழக ஆட்சியில் நடைபெற்றபோதுதான் திருவள்ளுவர் ஆண்டு என்பதை ஏற்று, அரசு இனிமேல் நடைமுறைப்படுத்திட வேண்டும் என்று ஆணையிடப்பட்டது. 1971ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும், 1972ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசிதழிலும் மற்றும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவலகங்களிலும் திருவள்ளுவர் ஆண்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. ஏன் இன்றளவும் கழக நாளிதழ் “முரசொலி”யின் முகப்பில் “திருவள்ளுவர் ஆண்டு 2043” என்றுதான் எழுதப்பட்டுள்ளது. எனவே திருவள்ளுவர் ஆண்டு தொடங்கும் தை முதல் நாள்தான் தமிழர்க்குப் புத்தாண்டு நாள். மலேசியா நாட்டில் வாழ்கின்ற தமிழர்கள் தை முதல் நாளையே தங்களது புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள். தமிழறிஞர் டாக்டர் மு. வரதராசனார், “முன் காலத்தில் வருடப் பிறப்பு சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாளைத்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடி னார்கள். அந்த நாள் முதல் எல்லாருடைய வாழ்வும் பல வகையிலும் புதிய வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஏற்படுத்தி வீட்டில் புதுமை, தெருவில் புதுமை, ஊரெல்லாம் புதுமை, மனதி���ும் புதுமை, புதிய பச்சரிசியைப் பொங்குவார்கள். புதிய ஆடைகளை வாங்கி உடுப்பார்கள். தெருவில் புது மண் போட்டு, செம்மண் இட்டு, ஒழுங்கு செய்வார்கள். ஊரெல்லாம் திருவிழா நடத்துவார்கள். இப்படி நகரங்களில் புத்தாண்டுப் பிறப்பாகப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்” - என்று விளக்கியிருக்கிறார். முதலமைச்சர் ஜெயலலிதா தன் பேச்சுக்கு ஆதாரமாக விஞ்ஞான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு, சித்திரை மாதம் வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். அதற்கு விடையளிப்பது போல, சௌதி மன்னர் பல்கலைக் கழக லேசர் துறை பேராசிரியர் விஞ்ஞானி டாக்டர் வ. மாசிலாமணி “தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு” என்ற தலைப்பில் எழுதியுள்ள நீண்டதொரு கட்டுரையில், “ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகச் சூழலில், கிராமத்து வானியல் விஞ்ஞானிகளின் கணக்குப்படி தைத் திங்கள் வையத்திற்கு எல்லாம் புத்துணர்வு கிட்டும் மாதம் என்று சரியாகவே கணக்கிட்டிருக்கிறார்கள். அதனால்தான் மார்கழி கடைசி நாள் பழையனவும், சோம்பலும் கழியும் போகியாகவும் தை முதல் நாளை சூரியனுக்கு நன்றி சொல்லும் பொங்கலாகவும் கொண்டாடியிருக்கிறார்கள். ......\nசூரியன் தென்கோடி சென்று நின்று திரும்பி நம்மையெல்லாம் நோக்கும் நாள்தான் உலக உயிர்கள் புத்துணர்ச்சி பெறும் நாள். அந்த நாள் ஜனவரி 14. அந்த நாளைக் கொண்டு துவங்குவது தான் வானியல் வழியான சரியான ஆண்டுத் துவக்கம். ஜனவரி 14க்கு அதாவது தை முதல் நாளுக்கு இத்துணை சிறப்பு இருக்கிறது. இந்தக் கட்டுரை படிக்கும் விஞ்ஞான ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள். “இண்டர்நெட்” போய் perhelion என்று தட்டுங்கள். கட்டாயம் புத்தாண்டுக்கு தைத் திங்களே பொருத்தம் என்பீர்கள்” -என்று விளக்கியிருக்கிறார். எனவே தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் துவக்கம் என்பதை மாற்றி சித்திரை என்று ஜெயலலிதா அறிவித்துள்ள செயல் வழக்கம் போலவே அவருடைய காழ்ப்புணர்ச்சி, கழக அரசு நடைமுறைப் படுத்திய செயல்களுக்கெல்லாம் ஊறு தேட முற்படுகின்ற சூழ்ச்சிகளிலே ஒன்றே தவிர வேறல்ல தமிழ்ப் புத்தாண்டு தைத் திங்கள் முதல் நாள் என்று நான் சுய விளம்பரத்திற்காகச் செய்தேனா தமிழ்ப் புத்தாண்டு தைத் திங்கள் முதல் நாள் என்று நான�� சுய விளம்பரத்திற்காகச் செய்தேனா அல்லது அதை மாற்றி சித்திரைத் திங்கள் என்று தற்போது அறிவிக்கும் இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா சுய விளம்பரத்திற்காகச் செய்கிறாரா என்பதை; பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தை என்று மில்லாமல் இப்போது புதிதாக தி.மு.க.வினரையும் முன்னாள் முதலமைச்சரையும் ஏசிப் பேசி அரசியலுக்காகப் பயன்படுத்தியுள்ள அநாகரிகச் செயல் குறித்து ஜெயலலிதாவின் கும்பல்தான் விளக்க வேண்டும்\nநம் வாழ்வில் திரும்பப் பெற முடியாதவை மூன்று. ஒன்று காலம், மற்றவை மானம், உயிர்.\n’நாளென ஒன்று போல் காட்டி உயிரீரும்\nஎன்கிற குறள் மூலமும், காலம் அறிதல் என்கிற அதிகாரத்தின் வழியும் காலத்தின் அருமையை வள்ளுவம் உணர்த்துகிறது.\nநம் முன்னோர்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என்று வானியல் முறைப்படி வரையறை செய்துள்ளனர்.\n60 நாழிகையை ஒரு நாளாகவும் ஒரு நாளை வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று 6 சிறு பொழுதுகளாகவும் ஓர் ஆண்டை இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்று 6 பெரும் பொழுதுகளாகவும் பிரித்துள்ளனர். காலத்தைக் கணக்கிடுவதில் இத்துணைக் கவனம் செலுத்திய தமிழர்கள் வாழ்க்கை, வரலாற்று நிகழ்ச்சிகளைப் பொதுவான ஆண்டுக்கணக்கால் குறிப்பிடும் வழக்கத்தைப் பின்பற்றவில்லை என்பது வியப்பாக இருக்கிறது, வருத்தம் தருகிறது.\nஇன்னாளில் வழக்கில் உள்ள ‘பிரபவ முதல் அட்சய’ வரை உள்ள 60 ஆண்டுகளில் ஒன்று கூட தமிழ் இல்லை. அவை பற்சக்கர முறையில் இருப்பதால் 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாக இல்லை. அதற்கு வழங்கும் கதை அறிவு, அறிவியல், தமிழ் மரபு, மாண்பு, பண்பு ஆகியவற்றுக்குப் பொருத்தமாகவும் இல்லை, பல்லாயிரமாண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழினத்தின் காலத்தை வரையறுக்கவும் முடியவில்லை.\nஇந்த இழிநிலையைப் போக்கத் தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிப் பேராசிரியர் கா. நமச்சிவாயம் முன்னிலையில் ஆராய்ந்தார்கள். இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு முடிவெடுத்தவர்களில் முக்கியமானவர்கள் தமிழ்த் தென்றல் திரு. வி. கல்யாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப்ப��ரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு. வெங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் ஆவார்கள்.\nதிருவள்ளுவர் பெயரில் தொடராண்டு பின்பற்றுவது; அதையே தமிழ் ஆண்டு எனக்கொள்வது; திருவள்ளுவர் ஆண்டின் முதல் திங்கள் தை; இறுதித் திங்கள் மார்கழி; புத்தாண்டுத் துவக்கம் தை முதல் நாள். திருவள்ளுவர் காலம் கி.மு.31. ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் தமிழாண்டு வரும் (2011 + 31 = 2042) என்று அந்நாளில் முடிவு செய்தனர். கிழமைகளில் புதன், சனி தவிர மற்றவை தமிழ்; புதன் = அறிவன்; சனி = காரி.\nதமிழ் நாட்டரசு 1971 முதல் திருவள்ளுவராண்டு முறையை ஏற்று தமிழ் நாட்டரசு நாட்குறிப்பிலும், 1972 முதல் தமிழ் நாட்டு அரசிதழிலும், 1981 முதல் அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.\nமேற்கண்ட விவரங்கள் மறைமலை நகரில் வாழ்ந்து வரும் திரு வ. வேம்பையன் அவர்களின் கட்டுரையிலிருந்து எடுத்தது. கடந்த 30 ஆண்டுகளாக இவர் திருவள்ளுவராண்டைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த கடும் முயற்சி எடுத்துவருகிறார். 1967 இல் ஆட்சிக்கு வந்தபோதோ அல்லது 1971 இல் பெரும் வெற்றி பெற்றபோதோ முழு வீச்சில் அரசு சட்டத்துடன் நடைமுறைப்படுத்தி இருந்தால் கடந்த 40 ஆண்டுகளில் நாம் வெற்றி பெற்றிருப்போம். ஒன்று தமிழாண்டு திருவள்ளுவராண்டு யாராலும் மாற்ற முடியாத படி (எப்படி இன்று ‘தமிழ்நாடு’ என்ற பெயரை யார் ஆட்சிக்கு வந்தாலும் மாற்ற முடியாதோ) வழக்கத்தில் வந்து நிலைத்து இருக்கும்.\nஅறிஞர்களும் சான்றோர்களும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்திருந்தாலும் ஒரு சாரார் இதை மறுத்து வழக்கமான சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகப் பாவித்து வருகிறார்கள். இவர்கள் தமிழ் ஆண்டுகள் என்கிற பெயரில் வழங்கி வரும் வடமொழிப் பெயர்களையும் ஏற்றுக் கொண்டு வருவது வருத்தத்தைத் தருகிறது. தமிழருக்கென ஒரு தொடராண்டு கொண்டுவருவதில் ஒருவருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் தமிழ் முதல் திங்கள் ’தை’யா அல்லது ’சித்திரை’யா என்பதுதான் குழப்பம். தமிழ்ப் பேசும் அனைத்து தரப்பினருக்கும் வடமொழிப் பெயரை மாற்றுவதிலும் மாற்றுக் கருத்தேதுமிருக்க வாய்ப்பில்லை.\nதிருவள்ளுவரின் காலத்தை கி.மு.31 என்று கணித்ததில்தான் குழப்பம் வருகிறது. த��ருவள்ளுவர் காலம் கி.பி. 4ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இருந்ததற்கு வாய்ப்பில்லை என்று மேலை நாட்டுத் தமிழறிஞர்கள் நிலை நாட்டுகிறார்கள். அதில் முக்கியமானவர் செக்கோசுலேவியாவில் பிறந்த பெரும் தமிழறிஞர் பேராசிரியர் கமில் சுவலபில் அவர்களாவார். இவர் மொழியின் அடிப்படையில் தமிழ் நூல்களின் காலத்தை ஆய்ந்து திருக்குறள் கி.பி. 4ஆம் நூற்றாண்டிற்குப் பின்புதான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று ‘The Smile of Murugan on Tamil Literature of South India’ என்கிற நூலில் நிறுவியுள்ளார். அவர் ஏன் அப்படி கூறுகிறார் என்பதை விரிவாகப் பார்ப்போம்.\nமுன்னுரை - ஆங்கில ஆண்டின் வரலாறு\nதமிழ்ப் புத்தாண்டு தொடர்பான விவாதங்கள் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில் தமிழக முதல் 'தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' என்று அரசாணை பிறப்பித்தார். அதன்பிறகு, காலங்காலமாக சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிவரும் உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களிடையே பல்வேறு ஐயங்களும் குழப்பங்களும் சலசலப்புகளும் தோன்றின. சித்திரையை ஒதுக்கவும் முடியாமல் தைத்திங்களை ஏற்கவும் முடியாமல் தமிழ் மக்கள் இன்னும் தினறிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், தமிழ்ப் புத்தாண்டு எது ஏன்\nமாந்த நாகரிகம் தொடங்கிய காலம் தொட்டு வெவ்வேறு இன மக்கள் வெவ்வேறு நாட்களைத் தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள். இன்று சமய அடிப்படையில் கிறித்தவர்கள் சனவரி முதல் நாளையே புத்தாண்டின் தொடக்கமாகக் கொண்டாடுகிறார்கள். இசுலாமியர்கள் முகமது நபி மெக்காவில் இருந்து மதினாவிற்குப் புலம்பெயர்ந்த நாளில் இருந்தே ஆண்டுகளைக் கணக்கிடுகிறார்கள். இப்படியே புத்த சமயத்தவர் புத்தர் பிறந்த நாளில் இருந்து ஆண்டுகளை எண்ணுகிறார்கள்.\nகிறித்தவர்களுக்கு சனவரி முதல்நாள் எப்போதுமே புத்தாண்டின் தொடக்கமாக இருந்ததில்லை. பதினெட்டாம் நூற்றாண்டுவரை யேசுபிறந்த திசம்பர் 25 ஆம் நாளே புத்தாண்டின் தொடக்கமாக இருந்தது. ஆயினும், கிறித்துவ நாட்காட்டியின் அடிப்படையிலேயே சனவரி முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்காட்டி காலத்துக்குக் காலம் திருத்தப்பட்டு ஒழுங்குபடுத்தி வரப்பட்டிருக்கிறது.\nஉரோம சக்கரவர்த்தி யூலியசு சீசர் அவர்கள் கி.மு. 45 ஆம�� ஆண்டு ஒரு புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தினார். அதற்கு யூலியன் நாட்காட்டி என்று பெயர். அதற்கு முந்தி ஒரு ஆண்டில் பத்து மாதங்களும் 304 நாட்கள் மட்டுமே இருந்தன. கிறித்துவ பாதிரிமார்கள் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக நாட்காட்டியில் உள்ள நாட்களையும் மாதங்களையும் கூட்டியும் குறைத்தும் சமயத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தினார்கள். சில சமயங்களில் கையூட்டு வாங்கிக் கொண்டு ஆண்டை நீட்டியும் குறைத்தும் காட்டினார்கள் யூலியஸ் சீசர் அந்தக் குளறுபடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். தனது பெயரில் ஒரு மாதத்தைக் கூட்டினார். அவர் கணித்த நாட்குறிப்பு கிபி 1,500 வரை பயன்பாட்டில் இருந்தது. கிமு 45ஆம் ஆண்டில் நாட்காட்டியைத் திருத்தி அமைத்ததால் அந்தக் குழப்ப ஆண்டு மொத்தம் 445 நாட்களைக் கொண்டிருந்தது.\nஅதன் பின் கிரிகோறியன் (Gregorian) நாட்காட்டி நடைமுறைக்கு வந்தது. ஆனால் கிபி 1900 வரை பழைய நாட்காட்டியை கிரேக்கம், உருசியா போன்ற நாடுகள் கைவிடவில்லை. இன்றும் உருசியாவின் பழைமைவாத தேவாலயங்கள் யூலியன் நாட்காட்டியைத்தான் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன.\nயூலியன் நாட்காட்டி ஒரு ஆண்டில் 365 1/4 நாட்கள் இருப்பதாகக் கணக்கிட்டது. கணக்கைச் சரிசெய்ய நாலாண்டுக்கு ஒருமுறை (Leap Year) ஒரு நாள் பிப்பிரவரி மாதத்துக்குரிய நாட்களோடு கூட்டப்பட்டது. ஆனால் உண்மையில் ஒரு ஆண்டு 365 நாட்கள், 5 மணி, 49 நிமிடம், 12 வினாடியைக் (365.2424) கொண்டது. இதனால் ஒரு புதிய சிக்கல் உருவாகியது. 128 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 நாள் வித்தியாசம் ஏற்பட்டது. எனவே 1582இல் போப் கிரிகோறியன் அதைச் சரிசெய்ய 10 நாட்களைக் குறைத்தார். அதன் பின்னர் 400 ஆல் பிரிக்கக்கூடிய நூற்றாண்டுகளில் (1700, 1800, 1900) ஒரு நாள் கூட்டப்பட்டது. ஆனால் 2000இல் கூட்டப்படவில்லை.\nஅப்படியும் கிபி 4,000 அல்லது 5,000 ஆண்டளவில் 12 நாட்கள் வித்தியாசம் ஏற்பட்டுவிடும் எனத் தெரிய வந்தது. எனவே இந்தத் தொல்லையில் இருந்து விடுபட 1972 ஆம் ஆண்டு அணு மணிப் பொறி ஒன்றினைக் கண்டு பிடித்தார்கள். அது காட்டும் நேரமே உலகத்தின் முறைமைப்பட்ட (official) நேரம் என எல்லா நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது. வரலாற்றில் எகிப்தியர்கள்தான் முதன் முதலில் ஒரு ஆண்டில் 365 நாட்களைக் கொண்ட நாட்காட்டியை கிமு 4236இல் கண்டு பிடித்ததாகச் சொல்லப்படுகிறது.\nதமிழர் கண்ட கால அளவ��டு\nபழந் தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது. ஆனால் தமிழர்கள் ஞாயிறு ஆண்டைக் (365 1/4); கொண்ட நாட்காட்டியை உருவாக்கியதாகத் தெரியவில்லை. உருவாக்கியதற்கான சான்று எதுவும் இல்லை. திங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே தமிழர்கள்; ஆண்டைக் கணித்தனர். அதனால்தான் மாதத்தை திங்கள் என்று அழைத்தனர். திங்கள் ஞாயிற்றைச் சுற்றிவர எடுக்கும் நேரம் 27 நாட்கள், 7 மணி, 43 மணித்துளிகள். பண்டைய நாட்களில் காலத்தைப் பெரும்பொழுது சிறுபொழுது என வகுத்தனர். இளவேனில் (சித்திரை, வைகாசி ) முதுவேனில் (ஆனி, ஆடி), கார் (ஆவணி, புரட்டாதி) கூதிர் (ஐப்பசி, கார்த்திகை) முன்பனி ( மார்கழி, தை, ) பின்பனி ( மாசி, பங்குனி) ஆறு பெரும் பொழுதாகும். வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை. யாமம் என்பதே ஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதாகும். மேலும் ஒரு நாள் 60 நாளிகை கொண்டது என்று கணக்கிட்டனர். ஒரு நாளிகை 24 நிமிடங்களாகும்.\nசங்க காலத் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என்று வானியல் அடிப்படையில் வரையறை செய்துள்ளன. முழுமதி நாளில் ஞாயிறும் திங்களும் எதிர் எதிராக நிற்கும் என்ற வானவியல் உண்மையைப் புறநானூற்றுப் பாடல் (65) ஒன்று தெரிவிக்கிறது. சங்க இலக்கியங்களில் தமிழ் மாதப்பெயர்கள் காணக்கிடைக்கின்றன. தை, மாசி (பதிற்றுப்பத்து) பங்குனி (புறநானூறு) சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தொல்காப்பிய ஆசிரியர் இகரவீற்றுப் புணர்ச்சி, ஐகாரவீற்றுப் புணர்ச்சியை விளக்கும்போது 'திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன' எனக் கூறுவதைக் காணலாம். எல்லாத் திங்கள்களின் பெயர்களும் இந்த இரண்டு எழுத்தில் (இ, ஐ) முடிந்தன என்கிறார். \"நாள்முன் தோன்றும் தொழில்நிலைக் கிளவி\"எனும் பாடல் நாள்மீன்(நட்சத்திரம்) பற்றி பேசுகிறது. \"திங்கள் முன்வரின் இக்கே சாரியை\" என்ற பாடல்வரி மாதத்தைப் பற்றியது. எனவே இன்றுள்ள 12 மாதங்களும் அவர் காலத்தில் இருந்து வருகின்றன எனத் துணியலாம்.\nமேலும் தொல்காப்பியர் அ,இ,உ,எ, ஒ என்னும் ஐந்து உயிர் எழுத்துக்களும் ஒரு மாத்திரை ஒலிக்கும் குறில் எழுத்துக்கள் என்கிறார். ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஒள என்னும் ஏழு உயிர் எழுத்துக்களும் இரண்டு மாத்தி��ை ஒலிக்கும் நெடில் எழுத்துக்கள். மூன்று மாத்திரைகளில் எந்த எழுத்தும் ஒலிக்கப்படுவதில்லை. ஒலி மிகுதல் தேவைப்பட்டால் அந்தளவிற்குத் தேவையான எழுத்து ஒலிகளை எழுப்புதுல் வேண்டும். இதே போல் மெய் எழுத்துக்கு ஒலி அரை மாத்திரை. மாத்திரையின் கால அளவைச் சொல்லும்போது இயல்பாகக் கண் இமைத்தலும், விரல் நொடித்தலுமே ஒரு மாத்திரை என்னும் ஒலி அளவு. இது தெளிவாக அறிந்தோர் வழி என்கிறார் தொல்காப்பியர்.\n\"கண்இமை நொடிஎன அவ்வே மாத்திரை\nநுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே\" (தொல்)\nகாலத்தை இவ்வளவு நுணுக்கமாகக் கணக்கிட்ட புலவர்கள், இலக்கண ஆசிரியர்கள், அறிஞர்கள் தமிழர்களுக்கென ஒரு பொதுவான தொடர் ஆண்டை வரையறை செய்யாது போயினர். அதனால் அரசர்கள் புலவர்கள் சான்றோர்கள் பிறப்பு ஆண்டு, மறைவு ஆண்டு இவற்றைத் தொடர் ஆண்டோடு தொடர்பு படுத்தி வரலாற்றைப் பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது.\nதைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு\nஆண்டுகள் வரலாற்றைத் தொடர்ச்சியாக பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும். தமிழர் வரலாற்றில் காலக் குழப்பம் இருப்பதற்கு தொடராண்டு முறை இல்லாதது முக்கிய காரணமாகும். பழந்தமிழரிடையே வியாழ ஆண்டு என்கிற அறுபதாண்டு கணக்குமுறை இருந்துவந்துள்ளது என்பதை வரலாற்றில் அறிய முடிகிறது. இந்த அறுபதாண்டு கணக்குமுறையை பின்னாளில் ஆரியர்கள் தங்கள் கையகப்படுத்திக் கொண்டு ஆரியமயமாக்கி 60 ஆண்டுகளுக்கும் சமற்கிருதப் பெயர்களைச் சூட்டி, காலப்போக்கில் தமிழரின் ஆண்டு முறையையும் வானியல் கலையையும் ஐந்திற அறிவையும் அழித்து ஒழித்தனர். தமிழரிடையே தொடராண்டு முறை இல்லாமல் போனதால் இன்று நாம் காணுகின்ற பல்வேறு தாக்குறவுகளும் பின்னடைவுகளும் தமிழினத்திற்கு ஏற்பட்டுவிட்டது. இந்தக் குழப்பத்தை நீக்க ஐந்நூறு தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் மறைமலை அடிகளார் தலைமையில் 1921 ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் பிறந்த ஆண்டை கி.மு 31 எனக் கொண்டு, திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டை ஏற்படுத்துவதென முடிவு செய்தனர். இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமென அவர்கள் அறிவித்தனர்.\nசைவம், வைணவம், புத்தம், சமணம், கிறித்துவம��, இசுலாம் என பல்வேறு சமயத்தைத் தழுயிய அந்த ஐந்நூறு சான்றோர்கள் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்ததற்குச் சரியான காரணங்களும் சான்றுகளும் இருக்க்கின்றன. தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு ஈராயிரம் அண்டுகளுக்கும் முற்பட்ட கழக இலக்கியன்களில் காணப்பெறும் சான்றுகள் சில:-\n1. \"தைஇத் திங்கள் தண்கயம் படியும்\" – நற்றிணை\n2. \"தைஇத் திங்கள் தண்ணிய தரினும்\" – குறுந்தொகை\n3. \"தைஇத் திங்கள் தண்கயம் போல்\" – புறநாநூறு\n4. \"தைஇத் திங்கள் தண்கயம் போல\" – ஐங்குறுநூறு\n5. \"தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ\" – கலித்தொகை\nதைப் பிறந்தால் வழி பிறக்கும், தை மழை நெய் மழை முதலான பழமொழிகள் இன்றும் தமிழ் மக்கள் நாவில் இன்றும் பயின்று வருகின்றன. இவை வாழையடி வாழையாக வாய்மொழிச் சான்றாக அமைந்துள்ளன. இனி, தை முதல் நாளே புத்தாண்டு என்பதற்குரிய வானவியல் அடிப்படையிலான காரணத்தை காண்போம். பூமி ஒரு முறை கதிரவனைச் சுற்றிவரும் காலமே ஓர் ஆண்டாகும். இச்சுழற்சியில் ஒருபாதிக் காலம் கதிரவன் வடதிசை நோக்கியும் மறுபகுதிக் காலம் தென்திசை நோக்கியும் செல்வதாகக் காணப்படுகிறது. இதனால் ஓராண்டில் சூரியனின் பயணம், வடசெலவு (உத்ராயணம்) என்றும் தென்செலவு (தட்சனாயணம்) என்றும் சொல்லப்படும். தை முதல் ஆனி வரை ஆறு மாதம் வடசெலவும் ஆடி முதல் மார்கழி வரை தென்செலவுமாகும். அந்தவககயில், கதிரவன் வடசெலவைத் தையில்தான் தொடங்குகிறது. இந்த வானியல் உண்மையை அறிந்த பழந்தமிழர் தைத்திங்களைப் புத்தாண்டாக வைத்தது மிகவும் பொருத்தமானதே. இப்படியும் இன்னும் பல அடிப்படை காரணங்களாலும் தை முதல் நாளை ஐந்நூறு தமிழ்ச் சான்றோர்கள் புத்தாண்டாக அறிவித்தனர். தமிழ்நாடு அரசு அதனை ஏற்றுக் கொண்டு 1972 முதல் அரசுப் பயன்பாட்டிலும் ஆவணங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.\n'பத்தன்று நூறன்று பன்னூ றன்று\nபல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்\nபுத்தாண்டு, தை முதல் நாள், பொங்கல் நன்னாள்''\nஎன்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடலும் தமிழருக்குத் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதைத் தெளிவாக்குகிறது.\nதமிழ் மொழி, இன, சமய, கலை, பண்பாடு, வரலாற்று மீட்பு வரிசையில் பிற இனத்தாரின் தாகுதலால், படையெடுப்பால், மறைப்புகளால், சூழ்ச்சிகளால் இடைக்காலத்தில் சிதைக்கப்பட்ட தமிழரின் வானியல் கலையை – ஐந்திரக்(சோதிடம்) கலையை நாம் மீட்டெடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழரின் செவ்வியல் நெறியை நிலைப்படுத்த முடியும்.\nசித்திரைப் புத்தாண்டு புராண வரலாறு\nதமிழரின் ஆண்டு என்ற பெயரில் இன்று இருப்பது 60 ஆண்டுகளைக் கொண்டு சுழன்றுவரும் ஆண்டு முறைதான. இதற்கு, விக்கிரம ஆண்டு, சாலிவாகன ஆண்டு(சாலிவாகன சகம்), கலியாண்டு என்று பல பெயர்கள் விளங்குகின்றன. தமிழரின் வியாழ ஆண்டு முறையாக 60 ஆண்டு சுழற்சி முறை ஆரியமயமாக மாறிப்போன பிறகு அதற்கு தெய்வீகம் கற்பிக்கப்பட்டது. இறைவனால் உருவாக்கப்பட்டது என நம்பவைக்கப்பட்டது. மதச்சார்பு செய்யப்பட்டுப் புராணங்களில் இணைக்கப்பட்டது. மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த கடவுளர்களின் பெயர்களோடு தொடர்புபடுத்தி மதநூல்களில் ஏற்றப்பட்டது. அவ்வகையில், புராணக் கதையின்படி ஒரு காலத்தில் நாரத முனிவர் காமம் மேலோங்கி அலைந்தபோது அவருக்கு அறுபதினாயிரம் கோபியரோடு கொஞ்சிக் குலாவும் கிருஷ்ண பகவான் நினைவு வந்ததது. நேராக அவர் முன் போய் \"'கிருஷ்ணா, சதா கோபியரோடு கொஞ்சி இன்பம் அனுபவிக்கும் தேவனே, எனக்கு யாராவது ஒரு கோபியைத் தந்து எனது காம இச்சையைத் தீர்த்து வைக்க வேண்டும்''; என வேண்டினார். அதற்குக் கிருஷ்ண பரமாத்மா ''நாரதரே, எந்தவொரு பெண்ணின் மனதில் நான் இல்லையோ அந்தப் பெண்ணை நீ அனுபவித்துக்கொள்'' என ஆறுதல் மொழி கூறினார்.\nஆண்டவன் அருள்வாக்கு அருளப்பெற்ற நாரதர் வீடு வீடாய் அலைந்தார். அனைத்துப் பெண்கள் மனதிலும் கிருஷ்ணனே நீக்கமறக் குடி கொண்டிருந்தார். ஒரு கோபியும் அதற்கு விதி விலக்கல்ல. ஏக்கமும், ஏமாற்றமும் அடைந்த நாரதர் மானம், வெட்கம் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு மீண்;டும் கிருஷ்ண பரமாத்மாவிடமே வந்தார். 'கிருஷ்ணா எல்லாக் கோபியர் மனதிலும் தாங்களே இருக்கக் கண்டேன். தேவரீர் என்னை இவ்விதம் சோதிக்கலாமா எல்லாக் கோபியர் மனதிலும் தாங்களே இருக்கக் கண்டேன். தேவரீர் என்னை இவ்விதம் சோதிக்கலாமா\nபரிதாபப் பட்ட பகவானும் அவ்விதமே நடப்பதாகக் கூறி, நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார். அந்த அறுபது குழந்தைகள் தான் பிரபவ முதல் அட்சய வரையிலான ஆண்டுகள். அந்தப் பெயர்கள் ஒன்றேனும் தமிழ் அல்ல. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத இவ்வாண்டு ம��றை வரலாற்றுக்கு உதவாத வகையில் உள்ளது. இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களை ஆத்திரம் கொள்ளாமல் ஆன்மீகத் தமிழர்கள் ஆர அமர அலசிப் பார்க்க வேண்டும்.\nபிரபவ முதல் அட்சய வடமொழிப் பெயர்களாவது தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை. எடுத்துக் காட்டாக, இருபத்துமூன்றாவது ஆண்டான விரோதி எதிரி என்ற பொருளைத் தருகிறது. முப்பத்தெட்டாவது ஆண்டு குரோதி. இதன் பொருள் பழிவாங்குபவன் என்பதாகும். முப்பத்துமூன்றாவது ஆண்டின் பெயர் விகாரி. பொருள் அழகற்றவன், ஐம்பத்து ஐந்தாவது ஆண்டான துன்மதி கெட்டபுத்தி என்று பொருள்.\nதீபஒளி திருநாளுக்கு “மண்மணம்” வழங்கும் இனிப்பு மற்றும் கார வகைகள்\nமோகமுள் - தி. ஜானகிராமன்\nகைபேசியைச் சரியான முறையில் கையாளுகிறோமா \nசாதி வெறியின் (கௌரவக்) கொலைகள்\nநல்ல கட்டுரை. \"நலிந்தோருக்கு நாளும் கிழமையும் இல்லை\" என்ற சொலவடைதான் நினைவுக்கு வருகிறது.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதீபஒளி திருநாளுக்கு “மண்மணம்” வழங்கும் இனிப்பு மற்றும் கார வகைகள்\nமோகமுள் - தி. ஜானகிராமன்\nகைபேசியைச் சரியான முறையில் கையாளுகிறோமா \nஆங்கிலம், வகுப்பறை உருவாக்கும் சமூகம், வேலைவாய்ப்பு, கல்வி, அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள்,\n, தலைமைப் பண்புகள், மற்றவை,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/", "date_download": "2018-10-17T19:06:14Z", "digest": "sha1:ZPICMVO4QEGSC665UBYNN5GBJUP5BMMB", "length": 41498, "nlines": 558, "source_domain": "dhinasari.com", "title": "தினசரி - தினசரி", "raw_content": "\nஇஸ்ரோ-வில் பணி வாய்ப்பு: 15 பணியிடங்கள்; அக்.25 நேர்முகத் தேர்வு\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர்…\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nசென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடப்படுகிறது\nகுட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு\nஆபாசப் பேச்சு; கொலை மிரட்டல்: பஞ்சாயத்து பண்ணும் லட்சுமி ராமகிருஷ்ணன் போலீஸில் புகார்\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர்…\nபிரதமர் மோடி துர்காஷ்டமி வாழ்த்து\nபிரதமருக்கே தெரியாமல் என்னை கொல்ல இந்திய உளவு அமைப்பு திட்டமிடுகிறது: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஆண்களைவிட பெண்கள் குறைவாக ஊழல் செய்பவர்கள் என்பதால் அதிக பெண்களுக்கு அமைச்சர் பதவி: பிரதமர்\n2018-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசை வென்றார் அன்னா பர்ன்ஸ்\nதனது சொத்துகளை ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்கும் நடிகர்\nஉலகம் முழுவதும் யூ டியூப் இணையதள சேவை திடீரென முடங்கி பின் மீண்டது\nஇருட்டுக் கடையில் அல்வா வாங்க…கியூ\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி\nஐப்பசி மாத பிறப்பு; சபரிமலை நடை திறப்பு…\nதாமிரபரணி மகாபுஷ்கரத்தில்… மஹா ஹாரத்தி காட்டி வழிபாடு\nபுரட்டாசி சனியில் ரங்கநாதர் பட்டினி வெறும் கூடையுடன் நிவேதனம்\nஅனைத்தும்ஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2018சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் அக்டோபர் – 18- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் – 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 16 – செவ்வாய்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர் கைது\nபிரதமர் மோடி துர்காஷ்டமி வாழ்த்து\nசபரிமலை விவகாரத்தில் போராட்டங்களால் கேரளாவில் பதற்றம் போலீஸ் பாதுகாப்புடன் சந்நிதியில் பெண்கள்\nசென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடப்படுகிறது\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nகுட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு\nஆபாசப் பேச்சு; கொலை மிரட்டல்: பஞ்சாயத்து பண்ணும் லட்சுமி ராமகிருஷ்ணன் போலீஸில் புகார்\nஅப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nஐப்பசி மாத பிறப்பு; சபரிமலை நடை திறப்பு…\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர் கைது\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nதிருவனந்தபுரம்: சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சபரிமலை விவகாரத்தில் அடம்பிடிக்கும் கேரள அரசின் ஹிந்துவிரோதப் போக்கைக் கண்டித்தும் கேரளாவில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்தப் படவுள்ளது.\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\nபிரதமருக்கே தெரியாமல் என்னை கொல்ல இந்திய உளவு அமைப்பு திட்டமிடுகிறது: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nஆண்களைவிட பெண்கள் குறைவாக ஊழல் செய்பவர்கள் என்பதால் அதிக பெண்களுக்கு அமைச்சர் பதவி: பிரதமர்\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர் கைது\nபிரதமர் மோடி துர்காஷ்டமி வாழ்த்து\nசபரிமலை விவகாரத்தில் போராட்டங்களால் கேரளாவில் பதற்றம் போலீஸ் பாதுகாப்புடன் சந்நிதியில் பெண்கள்\nசென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடப்படுகிறது\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nஇருட்டுக் கடையில் அல்வா வாங்க…கியூ\nதிருநெல்வேலிக்கு புஷ்கரம் தாமிரபரணியில் குளிக்க வர்றவங்க அப்டியே கோயிலுக்கு போயிட்டு... எதிரில் இருக்குற இருட்டுக் கடையில் அல்வா வாங்கித் திங்கோணும்னு... பெரீய்ய கியூவில் நின்னு, வாங்கி எப்படியாச்சும் சாப்பிட்டுடனும்னு நிக்குறத பாக்கும்போது....\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nகுட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு\nஆபாசப் பேச்சு; கொலை மிரட்டல்: பஞ்சாயத்து பண்ணும் லட்சுமி ராமகிருஷ்ணன் போலீஸில் புகார்\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nஆபாசப் பேச்சு; கொலை மிரட்டல்: பஞ்சாயத்து பண்ணும் லட்சுமி ராமகிருஷ்ணன் போலீஸில் புகார்\nகட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிப்பதில் தகராறு; டிடிவி தினகரன் அதிமுக., கோஷ்டி மோதல்\nஇருட்டுக் கடையில் அல்வா வாங்க…கியூ\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்ல���கம்… துதி\nசபரிமலை; பத்தனம்திட்டையில் திருப்பி அனுப்பப் பட்ட பெண்\nஐப்பசி மாத பிறப்பு; சபரிமலை நடை திறப்பு…\nதாமிரபரணியைப் போற்றும் தமிழ்ப் பாடல்\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nமுதலமைச்சர் ஏன் பதவி விலக வேண்டும்…\nபெயர் மாற்றப்பட வேண்டிய நகரங்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும் மார்கண்டேய கட்ஜு\nஇளம் பெண்ணை நெருக்கமாக விட்டு… ரகசிய கேமராவில்… புத்திசாலி ராகுல் டிராவிட் அன்று தப்பினார்\nஇருட்டுக் கடையில் அல்வா வாங்க…கியூ\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nசபரிமலை; பத்தனம்திட்டையில் திருப்பி அனுப்பப் பட்ட பெண்\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nதாமிரபரணியைப் போற்றும் தமிழ்ப் பாடல்\nதாமிரபரணி புஷ்கரம் 17/10/2018 10:57 AM\nதாமிரபரணியைப் போற்றும் தமிழ்ப் பாடல்\nஜோதிடப் பகுதி | வார - மாத - வருட - ராசி பலன்கள் | குரு பெயர்ச்சி | சனி பெயர்ச்சி பலன்கள் | கட்டுரைகள்\nகுரு பெயர்ச்சி: குரு, தட்சிணாமூர்த்தி வழிபாடுகளின் வேறுபாடுகள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் சாதனை படைப்பார்களா தோனி, கோலி\nஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணியில் உமேஷ் யாதவ்\nஐசிசி நன்னடத்தை விதிகளை மீறிய பயிற்சியாளர் நீக்கம்\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிறுமியை பாராட்டிய கிரிக்கெட் வீரர்\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇன்றும் அதிகரித்தது பெட்ரோல், டீசல் விலை..\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஇங்கிதம் பழகுவோம் (2) – மேடை நிகழ்ச்சிகளின் சொதப்பல்கள்\nநெல்லை பல்கலையில் மாணவர்கள் மீதான தடிதடி தாக்குதல்\nஉங்களை முன்னேற்றும் புதிய தொடர்: ‘இங்கிதம் பழகுவோம்\nஏபிவிபி., போராட்ட அறிவிப்புக்கு கிடைத்த வெற்றி நெல்லை பல்கலை வருகை பதிவு அபராதக் கட்டணம் குறைப்பு\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி\nதாமிரபரணி புஷ்கரத்தை முன்னிட்டு,... போற்றிப் பாடல் ஸ்லோகம்... துதி\nஐப்பசி மாத பிறப்பு; சபரிமலை நடை திறப்பு…\nஆன்மிகச் செய்திகள் 17/10/2018 6:06 PM\nதாமிரபரணி மகாபுஷ்கரத்தில்… மஹா ஹாரத்தி காட்டி வழிபாடு\nஆன்மிகச் செய்திகள் 15/10/2018 10:43 PM\nபுரட்டாசி சனியில் ரங்கநாதர் பட்டினி வெறும் கூடையுடன் நிவேதனம்\nஆன்மிகக் கட்டுரைகள் 14/10/2018 1:51 PM\nஇற��ச்சி சாக்கடைக் கழிவு ஓடிய ரத வீதியில் குற்றாலநாதர் தேர்\nஆன்மிகச் செய்திகள் 13/10/2018 11:30 AM\nகரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி சிறப்பு வழிபாடு\nஆன்மிகச் செய்திகள் 11/10/2018 11:17 PM\nசுயமரியாதை மிக்க நாங்கள் யாருக்கும் வாலாட்ட மாட்டோம்: சொன்னவை வாலறுந்த நரிகள்\nஒரு காட்டில் கருத்துக் கொழுத்த ஆண்நரி ஒன்று இருந்தது. அது ஆண்டாண்டுக் காலமாகச் செய்துவந்த தவறு கண்டு பிடிக்கப்பட்டு அதன் வாலை அறுத்துவிட்டார்கள்.\nஅப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி\nஉள்ளூர் செய்திகள் 16/10/2018 7:55 PM\nஅச்சு ஊடகங்களுக்கு சோதனையான காலம்..\nசிறுகதை – புஷ்கர ஸ்நானம்\nமுதலமைச்சர் ஏன் பதவி விலக வேண்டும்…\nசுசி கணேசனின் மறுப்பே அவரைக் காட்டிக் கொடுக்கிறது\nசுசி கணேசன்… காருக்குள் வைத்து… என்னிடம்… ‘கத்தி’ தப்பிக்க வைத்தது\n நல்லவனா கெட்டவனா என இப்போதே தீர்மானிக்க வேண்டாமாம்\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\nபுரட்டாசி சனியில் ரங்கநாதர் பட்டினி வெறும் கூடையுடன் நிவேதனம்\nஆன்மிகக் கட்டுரைகள் 14/10/2018 1:51 PM\nசபரிமலை: மத நம்பிக்கைகள் அரசியல் சட்ட விதிகளுக்குள் அடங்காது\nசெங்கோட்டையில் வளர்ந்து வரும் இந்து பயங்கரவாதம்\nநாசமாய்ப் போன கருத்துச் சுதந்திரம்\nஅந்த 700 கோடி மேட்டர்… ‘கேடி’த் தனம் செய்வது யார்..\nகுமரிக்கு சுற்றுலா வரும்போது… நல்லா பிளான் பண்ணிட்டு வாங்க..\nகுற்றாலத்தில் கொட்டும் அருவி நீர்; குளிக்க அனுமதி\nகுற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு; குளிக்கத் தடை\nகுற்றாலத்தில் மிதமான சாரல் மழை; அருவியில் நீர்: கூட்டம் இல்லை\nகுற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவி\nஐந்தருவியில் வெள்ள பெருக்கு; குளிக்க தடை\nஉள்ளூர் செய்திகள் 28/09/2018 8:39 PM\nசெங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்.. பேச்சுவார்த்தை\nசந்தேகம் தீர்த்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்த சோபியா தந்தையின் பேட்டி\nகேரள மக்களின் துயர் துடைப்புப் பணியில் ஆர்.எஸ்.எஸ்.,ஸின் அர்ப்பண உணர்வு\nகருணாநிதி… கடைசி யாத்திரை… கண் கலங்கிய நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.omtexclasses.com/2017/03/blog-post_30.html", "date_download": "2018-10-17T18:56:34Z", "digest": "sha1:KHRY56GZKRBZNL24A5WQQFOK6MSHJPOW", "length": 26128, "nlines": 81, "source_domain": "www.omtexclasses.com", "title": "OMTEX CLASSES: இன்று இந்தக் கட்டுரையில் நாம் சிறு���ீரகங்கள் பற்றிக் காணப்போகிறோம்.!!!", "raw_content": "\nஇன்று இந்தக் கட்டுரையில் நாம் சிறுநீரகங்கள் பற்றிக் காணப்போகிறோம்.\nமுதலில் சிறுநீரகம் என்றால் என்ன என்று பார்க்கும் பொழுது, நமது உடம்பில் உள்ள இரத்தத்தில் உள்ள கழிவுப்பொருட்களை சிறுநீர் வழியே வெளியேற்றுவதற்கு இயற்கை கொடுத்த, இறைவன் கொடுத்த ஒரு அற்புதமான உறுப்புதான் சிறுநீரகம். இந்தச் சிறுநீரகம் கல்லீரலுக்குக் கீழே முதுகுப்பகுதியில் இரண்டு பக்கமும் ஒன்றொன்றாக உள்ளது. உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை 10 சதவீதம் அளவுக்கு எடுத்துக்கொண்டு இயங்கக்கூடிய ஒப்பற்ற ஒரு உறுப்பு சிறுநீரகம் தான். ஒரு நிமிடத்திற்கு 2.4 லிட்டர் இரத்தத்தைச் சுத்திகரித்து, உடம்பில் இருக்கக்கூடிய நீர்சத்தை சமஅளவில் வைக்கக்கூடிய தன்மை நமது சிறுநீரகங்களுக்கு உண்டு.\nஉடம்பில் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கக்கூடிய, உடம்பிற்குத் தேவையான எதிர்ப்புத்திறனை தரக்கூடிய சிவப்பணுக்களை அதிகரிக்கக்கூடிய தன்மை சிறுநீரகங்களுக்குத்தான் உண்டு. அதாவது சிவப்பணுக்களின் உற்பத்தித்திறனை ஊக்குவிப்பதில் சிறுநீரகங்களுக்கு நிறைய பங்கு உண்டு. அதே போல் சிறுநீரகங்களில் உற்பத்தியாகக்கூடிய எரித்தோ பாய்ன்ட்டின் என்று சொல்லக்கூடிய ஹார்மோன் குறையும்பொழுதுதான் இரத்தசோகை போன்ற நோய்கள் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.\nபொதுவாக இந்தச் சிறுநீரகம் 150 கிராம் எடை, 12 சென்டிமீட்டர் நீளம், 5 சென்டிமீட்டர் அகலம் கொண்டது.\nஇந்த சிறுநீரகம் ஏன் பாதிக்கப்படுகிறது இந்தப் பாதிப்பில் இருந்து எப்படி நாம் மீள்வது என்பதைத்தான் நாம் இந்தக்கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.\nகவர்ச்சிகரமான சில விளம்பரங்கள், கவர்ச்சிகரமான சில உணவுகள் மூலமாக ஒரு நோயைப் பரப்பக்கூடிய தன்மை தொடர்ந்து இருந்து கொண்டே இருப்பதனால், இந்தியா போன்ற நாடுகளில், அதிலும் குறிப்பாக நம் தமிழத்தில் பார்த்தோமென்றால் இன்று சிறுநீரக வியாதி மிக அதிகமாக இருக்கிறது.\nஇதற்கான காரணம் கண்டிப்பாக விழிப்புணர்வு குறைவு என்பதைத்தான் நாம் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் சில கிராமங்களில் நானே நேரடியாகச் சென்று பார்க்கும் பொழுது அங்கு இருக்கக்கூடிய மக்கள் எந்த அளவிற்கு ஆரோக்கிய குறைபாட்டுடன் இருக்கிறார்கள் என்பதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது.\nஅன்றைய காலகட்டத்தில் சிறுதானியங்கள், நன்றாக வேரூன்றி இருந்த தன்மை இருந்தது. வரகரிசி, திணையரிசி, குதிரை வாலி, சாமை அரிசி, ராகி களி, கம்பு தோசை, கம்பு அடை, சோள தோசை, சோள அடை, இவைகளை அவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததனால் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, புரதச்சத்து, கால்சியம் எல்லாமே உணவுகள் மூலம் மக்கள் பெற்று வந்தார்கள். ஆக கடின உழைப்போடு இந்த உணவுகளும் சேர்ந்து அவர்களுடைய உடலமைப்பை ஒழுங்காக வைத்திருந்த காலகட்டம் இருந்தது.\nபண்டிகைக்கு மட்டுமே மது அருந்திய கலாச்சாரம் கிராமங்களில் அன்று இருந்தது. ஆனால் அது இன்று கிடையாது. எங்கு பார்த்தாலும் கிடைக்கக்கூடியது மது, போதையை உண்டாக்கக்கூடிய பாக்கு. ஒரு காலகட்டத்தில் வெற்றிலையும், பாக்கும் போட்ட தமிழ்ச் சமூகம், இன்று பான்பராக் போன்ற போதை வஸ்துக்களை, பீடாக்களை சேர்த்துப்போடும் பொழுது கண்டிப்பாக சிறுநீரகம் சார்ந்த நோய்கள் வெகுவாக வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் ஒவ்வொரு வீட்டிலும் பாட்டி வைத்தியம், கை வைத்தியம், சித்த மருத்துவம் என்று கிராமங்களில், வேரூன்றி இருந்த காலமெல்லாம் வெகுவாக மலையேறி ஒரு சாதாரன தலைவலி, காய்ச்சல் என்றால் கூட ஒரு கசாயம் வைப்பதற்குக்கூட கிராமங்களில் ஆட்கள் இல்லை என்றுதான் கூறவேண்டும்.\nபக்கத்திலே இருக்கக்கூடிய மருத்துவர்களிடம் சென்று உடனே சிகிச்சை மேற்கொள்வது அல்லது தலை வலிக்கிறது என்று தனக்குத்தானே மருந்துக் கடைகளிலும் மருந்துகளை வாங்கி அதன் வீரியம் தெரியாமலே தொடர்ந்து சாப்பிடுவது, எந்த அளவுக்கு அந்த மருந்தில் வீரியம், குணப்படுத்தும் தன்மை இருக்கிறது, எந்த அளவிற்கு மற்ற வியாதிகள் வரக்கூடிய தன்மை (கான்ட்ரா இன்டிகேசன்) இருக்கிறது இதெல்லாம் கண்டுகொள்ளாமலே மருந்துகள் வாங்குவதால் நிறைய சிக்கல்களை மக்கள் எதிர்கொள்ளவதை நாம் பார்க்கமுடிகிறது.\nஒரு உடம்பில் இதயத்தின் பணி எவ்வளவு முக்கியமோ, அதே பணி சிறுநீரகத்திற்கு உண்டு. உடம்பை நிலைக்கச் செய்யக் கூடிய தன்மை சிறுநீரகத்திற்கு மிக முக்கியமான பணியாக இருக்கிறதால் அந்தச் சிறுநீரகம் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு என்னென்ன செய்யலாம் என்பதை மக்களுக்கு அரசு தீவிர விழிப்புணர்வு பயிற்சியைக் கண்டிப்பாக கொடுக்க வேண்டும். சிறுநீரக நோய் அறிகுற��:\nபாத வீக்கம், சிறுநீர் கடுத்துப்போகக்கூடிய தன்மையும் சிறுநீரக வியாதியின் அறிகுறியாக இருக்கலாம். அடிக்கடி வரக்கூடிய சிறுநீர், இதுவும் சிறுநீரக வியாதியின் அறிகுறியாக இருக்கலாம்.\nசிறுநீரக செயலிழப்பு என்பது நிரந்தர சிறுநீரக செயலிழப்பு, தற்காலிக சிறுநீரக செயலிழப்பு என்று இரண்டு வகை இருக்கிறது.\nஇதில் ஒரு விசேசம் என்ன என்றால், நம்முடைய உணவுப் பழக்கவழக்கமே நம் சிறுநீரகத்தைக் கெடுக்கக்கூடிய அளவிற்கு இருக்கிறது. கிராமங்களில் கூட இட்லி, தோசை இல்லாத வீட்டை நாம் பார்க்கமுடியாது. அதாவது அமில உணவுகள் அதிகமாகச் சாப்பிட்டால் கண்டிப்பாக சிறுநீரக வியாதி வரும். அமில உணவுகள் என்றால் புளித்த மாவில் செய்யக்கூடிய இட்லி, தோசை, இடியாப்பம் இந்த மாதிரி உணவுகள் எல்லாமே அமில உணவுகளாக வரும். எனவே அமில உணவுகளை குறைத்துக்கொண்டு ஓரளவிற்கு பழ உணவுகள், கீரை இந்த மாதிரியான உணவுகளை எடுக்கும்பொழுது சிறுநீரகத்தை நன்றாக வலுப்படுத்தமுடியும்.\nநம் தமிழ்மரபில் சித்தமருத்துவத்தில் திருமூலர் என்ன சொல்கிறார் என்றால், “நெறியைப்படைத்தான் நெரிஞ்சல் படைத்தான்” என்று கூறுகிறார் அதாவது ஒரு மனிதன் தனக்கு இளமை இருக்கும்பொழுது கண்டபடியெல்லாம் ஆடி, போதையில் தள்ளாடி மற்றும் வேறு சில பழக்கவழக்கங்களில் தள்ளாடி, காமத்தில் அதிகமாக உழன்று, அதாவது நம் பாரம்பரிய வாழ்க்கையில் உள்ள ஒழுக்கங்களை எல்லாம் மறந்து, நம் பண்பாடே இல்லாமல் வாழ்ந்து கடைசியில் நோயுடன் இருக்கும்பொழுது அந்த மனிதனை முழுமையாகச் சரிசெய்யக் கூடிய தன்மை நெருஞ்சிக்கு உண்டு என்று திருமூலர் சொல்லுவார். அதனால் தான் நெறியைப் படைத்தான் நெருஞ்சிலைப் படைத்தான் என்கிறார்.\nமுழுக்க முழுக்க சிறுநீரகத்தை வலுப்படுத்தக் கூடிய தன்மை இந்த நெருஞ்சிலுக்கு உண்டு. ஆக சிறுநீரக வியாதியால் அவதிப்படுகிறவர்கள், சிறுநீரில் கல் இருப்பவர்கள், சிறுநீரகத்தில் யூரியா அளவு அதிகமாக இருப்பது, கிரையாட்டின் அளவு அதிகமாக இருப்பது இவற்றுக்கெல்லாம் கண்டிப்பாக நெரிஞ்சில்லை சாப்பிட்டாலே சரியாகிவிடும்.\nஆக நெறி பிரண்டு போனவர்களை மறுபடியும் நெறிமுறைப்படுத்தக்கூடிய தன்மை நெருஞ்சிலுக்கு உண்டு. நெருஞ்சிலைப் பாலில் நன்றாக வேகவைத்து, காயவைத்துப், பொடிசெய்து காலையில் ஒரு சிட்டிகை 2 டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டி தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வந்தோம் என்றால் சிறுநீரக வியாதி முழுமையாகச் சரியாகக்கூடிய வாய்ப்பு உண்டு.\nஅதே போல் சிறுபீழை, இதைக் கிராமங்களில் சிறுகன்பீளை என்று கூறுவார்கள். பொங்கல் தினத்தன்று சிறுபீளைப்பூ மற்றும் மாவிலையுடன் காப்புக்கட்டக் கூடிய பழக்கம் உண்டு. அந்த சிறுபீழை வேரெடுத்து அதை நன்றாக கொதிக்கவைத்து கசாயம் செய்து சாப்பிடும்பொழுது, கண்டிப்பாக சிறுநீரக வியாதிகள் சரியாகும்.\nஆகையால் சிறுநீரக கோளாறு வந்துவிட்டது என்ற கவலை இல்லாமல் ஒரு விழிப்புணர்வோடு யோசித்துப் பார்க்கும் பொழுது மறுபடியும் அந்த நோயிலிருந்து மீளக்கூடிய தன்மை நமக்கு கண்டிப்பாக வரும். அதே நேரத்தில் மருதம்பட்டை என்பது சிறுநீரகத்தை வலுப்படுத்தக்கூடிய ஒரு அற்புதமான பட்டை. நல்ல துவர்ப்புத் தன்மை உள்ளது.\nஆக இந்த மருதம்பட்டையை ஒன்று, இரண்டாக இடித்து கொதிக்கவைத்து கசாயமிட்டு கூடவே சிறிது சர்க்கரை சேர்த்துத் தினசரி இரண்டு வேளை டீ,காபிக்கு மாற்றாகத் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வந்தால் சிறுநீரகம் முழுமையாக சரியாகும்.\nஒரு சிலருக்கு இரண்டு சிறுநீரகங்களை சுற்றிலும் நன்றாக நீர் கோர்த்திருக்கும். அதை ஹைட்ரோ நெப்ரோசிஸ் என்று சொல்வார்கள். அதாவது நீரால் சூழப்பட்ட ஒரு சிறுநீரக வியாதி.\nஅப்படி இருப்பவர்களுக்கு முதுகு பகுதியில் கடுமையான வலி இருக்கும், வேதனை இருக்கும். சிறுநீர் கழிக்கும் பொழுது வலி வரலாம், சில நேரங்களில் வாந்தி இருக்கலாம், சில நேரங்களில் காய்ச்சல் வரலாம். இந்த மாதிரியான சிக்கல்கள் இருக்கும்பொழுது கண்டிப்பாக மருதம்பட்டை சாப்பிடும்பொழுது முழுமையான பலன் கிடைக்கும்.\nஅதேபோல் புணர்னவா என்று சொல்லக்கூடிய சாரணைவேர். இவ்வேர் மற்றும் சோம்பு, மஞ்சள் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்துச் சாப்பிடும்பொழுது கண்டிப்பாகச் சிறுநீரக வியாதி சரியாகும்.\nஇன்னும் சிலநேரங்களில் ஆயுர்வேத மருந்துகளிலே சந்தனம் கலந்து செய்யக்கூடிய சில மருந்துகள் , சித்த மருந்துகளிலே சந்தனம் கலந்து செய்யக்கூடிய சில மருந்துகள் எல்லாமே மிகச்சிறந்த பலன் தரக்கூடிய அற்புதமான மருந்துகள்.\nஇதுமட்டுமல்லாமல் சில உணவுக்கட்டுப்பாடையும் தொடர்ந்து சிறுநீரக வியாதி உள்ளவர்கள் கண்டிப்ப���கப் பின்பற்றவேண்டும். பிரதானமாகப் பார்க்கும்பொழுது நாம் சொன்ன அமில உணவுகளை முடிந்தவரை குறைக்கலாம். முடியாத பட்சத்தில் இரண்டு இட்லி, சிறிதளவு இடியாப்பம் இந்த மாதிரி உணவுகளை எடுத்துக்கலாம், ரொட்டியை சுட்டு சாப்பிடுவது, நொய்யரிசி கஞ்சி செய்து சாப்பிடுவது, காய்கறிகளை அரைப்பதத்தில் வேகவைத்துச் சாப்பிடுவது, பழங்களில் ஆப்பில், அண்ணாசி, கொய்யா, பப்பாளி, பேரிக்காய் இதெல்லாம் நீங்கள் தொடர்ந்து சாப்பிடலாம்.\nதினசரி ஒருவேளை சிறிது பழ உணவுகளைச் சாப்பிடும்பொழுது சிறுநீரக வியாதி இல்லாமல் பாதுகாத்துக் கொள்ளமுடியும்.\nஉங்களுடைய சிறுநீரகத்தைக் கண்டிப்பாக பாதுகாக்க வேண்டிய ஒரு பெரிய பொறுப்பு உங்கள் கையில்தான் இருக்கிறது. அதனால் நமக்கு நாமே தடுப்புமுறைகளை உபயோகப்படுத்தி சித்தர்கள் கூறிய மருந்துகள் எல்லாவற்றையும் முழுமையாகப் பயன்படுத்தி உணவு சார்ந்த நல்ல ஒரு விழிப்புணர்வைப் பெற்று வரும் காலங்களில் சிறுநீரகம் சிதையாத ஒரு தமிழகத்தை உருவாக்குவோம் வாருங்கள்.\nநம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் இத்தகைய தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தராமான தீர்வை தர இயலாது.\nசரியான வாழ்க்கை முறையை கடைபிடிக்கும் பொழுது கண்டிப்பாக சிறுநீரக வியாதி முதற்கொண்டு அனைத்து வியாதிகளியிலிருந்தும் நம்மை முழுமையாக பாதுகாத்துக் கொள்ள முடியும்.\nLabels: இன்று இந்தக் கட்டுரையில் நாம் சிறுநீரகங்கள் பற்றிக் காணப்போகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/priyadarshan-joe-jerrys-wins-a-lakh-in-first-venture/", "date_download": "2018-10-17T19:28:37Z", "digest": "sha1:3DYEQKC4IGE5CSFJJUMFVTCJ7CP7U4SI", "length": 7560, "nlines": 137, "source_domain": "ithutamil.com", "title": "பிரியதர்சன் ஜோ ஜெர்ரி – முதல் முயற்சியிலேயே விருது | இது தமிழ் பிரியதர்சன் ஜோ ஜெர்ரி – முதல் முயற்சியிலேயே விருது – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா பிரியதர்சன் ஜோ ஜெர்ரி – முதல் முயற்சியிலேயே விருது\nபிரியதர்சன் ஜோ ஜெர்ரி – முதல் முயற்சியிலேயே விருது\nஉல்லாசம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிப் பல முன்னனி நடிகர்களுடன் பல விளம்பரப்படத்தை இயக்கி முன்னனி இயக்குநராகத் திகழ்பவர் ஜேடி ஜெர்ரி. இவரின் மகன் பிரியதர்சன் ஜோ ஜெர்ரி லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்துள்ளார்.\nதற்போது பிரியதர்சன் ஜோ ஜெர்ரி ஒரு வ��ளம்பரப்படத்தைத் தயாரித்து, இசையமைத்து, இயக்கி ஜாஸ் விளம்பரப்படப் போட்டியில் முதல் பரிசு வென்றிருக்கிறார். தந்தையைப் போலவே மகனும் தனது முதல் பதிவிலேயே தனி முத்திரை பதித்துள்ளார்.\nஜாஸ் பர்ப்யூம்ஸ் பிராண்ட்டைப் பிரபலப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட விளம்பரப்படப் போட்டியில், “இன்டர்வியூ” என்ற தலைப்பில் பங்கேற்ற 300 படங்களில் ஜோ ஜெர்ரியின் விளம்பரப் படம் முதலிடம் பெற்று 1 லட்ச ரூபாய் பரிசை வென்றுள்ளது.\n“இது நாங்கள் பங்கேற்ற முதல் போட்டி. நான் இயக்கிய முதல் விளம்பரம். எங்கள் குழுவுக்கு ஓர் அற்புதமான அனுபவம்” என்றார் பிரியதர்சன் ஜோ ஜெர்ரி.\nTAGPriyadarshan Joe Jerry நிகில் பிரியதர்சன் ஜோ ஜெர்ரி\nPrevious Postபாண்டிமுனி படப்பிடிப்பில ஆச்சரியப்படுத்திய குட்டஞ்சாமி கோயில் Next Postஓடு ராஜா ஓடு - ட்ரெய்லர்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nதாதா 87 இயக்குநரின் அடுத்த படம்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pukaippadapayanangal.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-10-17T18:19:43Z", "digest": "sha1:V7GNHMFCZSSGATUJR2AHAMYS2XUT6ROZ", "length": 8726, "nlines": 217, "source_domain": "pukaippadapayanangal.blogspot.com", "title": "புகைப்படப்பயணங்கள்: நியூயார்க்கின் பிராட்வேயில் ஒரு மாலை", "raw_content": "\nநியூயார்க்கின் பிராட்வேயில் ஒரு மாலை\nநகரை வலம் வந்த மணித்துளிகள் ஒவ்வொன்றும் அருமை.\nவிடுமுறை நாட்களின் உற்சாகம் அங்கே அனைவரையும் தொற்றிக் கொண்டிருந்தது.\nபிரம்மாணடம் என்ற சொல்லுக்கு அமேரிக்கா உதாரணம், நம் கங்கையைப் போல்:)\nஎன் கால்கள் கொடுத்த தொந்தரவால் கூட வந்தவர்களின் ஆவலையும் குறைத்துவிட்டேன்.\nஇல்லாவிட்டால் இன்னும் பல இடங்களைப் பார்த்திருக்கலாம்\nஉங்களுடன் சில மணிகளைப் படங்கள் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.Tamil\nபுகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.\nநாங்க ரெடி... நீங்க காட்டும் எல்லா படமும் பார்க்க:)\nகுறிப்பா கடைப்படப் பகிர்வுக்கு நன்றி\nகால் வலி வரும் முன் ஒரு தடவை போய்வர வேண்டும்.\nநல்லா இருக்கு படங்கள். நாங்களும் இப்பத்தான் போய்ட்டுவந்தோம் இவ்விடங்களெல்லாம்..\nஅன்பு ராமலக்ஷ்மி ஒவ்வொரு படம் எடுக்கும்போதும்\nசரியாகப் போவேனா என்கிறது இந்தக் கால்வலி..\n. சம்மர் விடுமுறை போது வந்தீர்களா.\nமூன்று நாட்கள் மட்டும் இருந்தால்\nநீங்களும் எழுதினால் நன்றாக இருக்குமே.\nஇங்கே இவ்வளவு ஒளி,வர்ணம் ,மனிதர்கள்,ஓலி\nஎல்லாம் ஒரே பிரமிப்பாக இருந்தன.\nநியூயார்க்கின் பிராட்வேயில் ஒரு மாலை\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://pukaippadapayanangal.blogspot.com/2011/07/visiting-big-apple.html", "date_download": "2018-10-17T18:53:31Z", "digest": "sha1:S67WVPNKISFPDGJFTC35QKBFMOXW5TME", "length": 12427, "nlines": 241, "source_domain": "pukaippadapayanangal.blogspot.com", "title": "புகைப்படப்பயணங்கள்: Visiting The Big Apple", "raw_content": "\nநியூயார்க்கை அடுத்த நுஆர்க் ( இப்படித்தான் சொல்கிறார்கள்.)\nஅங்கே இருக்கும் மாரியாத் ரெசிடென்சியில் மூன்று நாட்கள் தங்கி இருந்தோம்.\nஒரு ஆட்வில் மாத்திரை சாப்பிட்டதும் குறைந்தது.\nஅந்த நாளையப் பயணம் லிபர்டி சிலையும்,ஊர் உலாவும். பெரிய பஸ்.\nடாலர் வீதம் கேட்கிறார்கள். அதுவும் படியேறி மாடியில் உட்கார்ந்து கொள்ளணும். வெய்யிலோ சக்கைபோடு போடுகிறது.\nஎங்க வேணுமின்னாலும் இறங்கி எங்க வேணாலும் ஏறலாம்.\nஇரண்டு டாக்சி பிடித்து பாட்டரி பார்க் என்ற இடத்திற்கு வந்தோம்.\nபெர்ரி(ferry) பிடித்து லிபர்டி தீவுக்குப் போகணும்.\nஅதுக்கான கியூ அனுமார்வாலுக்கு மேல நீளம்.\nஏடு கொண்டலவாடா கூப்பிடலாம் என்று நினைத்தேன்.\nவழியெங்கும் பாப்கார்ன்,ஜனகனமன வாசிக்கும் அமெரிக்கர்,\nயுவதிகள்,குடும்பங்கள் அச்சுஅசல் தேர்விழாக் கூட்டம்.\nசுதந்திர தேவியையும் பார்த்துவந்தோம். அந்த அம்மையாரைப் பற்றித் தனிப் பதிவே\nண்டும். அங்கு போய் இன்கினதும் கண்ட முதல் காட்சி ஒரு அழகான\nபெண் சற்றே பருத்த உடல் ,என் கண்முன் படிதடுக்கிக் கிழே விழுந்தால்.\nஅடுத்தகணம் அங்கிருக்கும் ரேஞ்சர்கள் ஆஜர்.\nகண்ணீரும் விசுமபலுமாக இருந்த பெண்ணுக்கு ஒரு மாத்திரை, கண்ணைத்துடைத்துக் கொள்ள டிஷ்யூ,ஒரு வீல்சேர்,காலில் கட்டு எல்லாம் போடப்பட்டது. ஆவலுடன்\nவந்த நண்பன் அழாத குறையாக ,அவள் கையைப் பற்றிக்கொண்டு\nஅந்த ஜோடி. காலில் போட்டிருந்த ஏணிச்செருப்பு\nதடுக்கிவிட்டதாம். மீண்டும் வருகிறேன்.அடுத்த பதிவில்\nபுகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.\nமுதல் படத்திலேயே உள்ளம் கொள்ளை போய் விட்டது.\n3,5 வானின் நீலம் அட்டகாசம்.\nஏணிச் செருப்பை இனித் தவிர்ப்பார் அப்பெண்மணி என நம்புவோம்.\nஎனக்கு இன்னும் ஆச்சரியம் என்னன்னா..... மக்களைப் பார்த்ததுமே அவுங்க எந்த நாட்டுக்காரான்னு புரிஞ்சுக்கிட்டு உடனே அந்தந்த தேசிய கீதம் வாசிக்கரதுதான்ப்பா\nநமக்கும் ஜனகன மன கிடைச்சது. ஆனால் அப்ப நாம் நியூஸி மக்கள். God of Nations வாசிச்சு இருக்கணும்:-)))))\nஅருமையான படங்கள். எல்லாமும் அழகு\nஅன்பு தம்பி வாசுதேவன், பாராட்டுகள் உத்சாகத்தைக் கொடுக்கின்றன.\nஇங்கே படங்களுக்கு உயிர் கொடுப்பது இடங்கள் தான்\nஅன்பு ராமலக்ஷ்மி, இல்லைமா.அவர்களுக்கு இந்தச் செருப்புதான் பழகி இருக்கிறது.\nமாறுவார்களா என்பது சந்தேகம். :(\nபடங்களின் அருமை காண்பவர் கண்களிலும் எடுக்கப்பட்ட இடைத்தைப் பொறுத்தும் தான்.. நல்ல இடம் , படம் பிடித்த இடம்:))\nபோகட்டும் ஒரு சேஞ்சுக்கு வேற யாராவது விழணும்தானே:-))))))\nஅன்பு துளசி, எனக்கும் ஒரே ஆச்சரியம். சம்பாதிப்பதிலும் என்ன நளினம் பார்த்தீங்களா.\nஅவருக்கு நியூசிப் பாட்டுத் தெரியலையோ என்னவோ.ஆஸ்திரேலியாக்\nநியூஸி ஆந்தம் கேட்கவே ரொம்ப நல்லா இருக்கும்ப்பா. அதுலேயே இங்கிலிபீஸு அண்ட் மவோரி சொற்கள் வரும்.\nமுதல்முதல்லே கேக்கற நார்த் இண்டியனுக்கு இது என்ன ஆட்டா சப்பாத்தி எல்லாம் சொல்ராங்கன்னு இருக்கும்:-))))))\nஅவரையே பாடச் சொல்லி இருக்கலாம்:)\nஆமாம் யாரவது விழணும்னு இருந்தது..\nஅந்தச் செருப்பு படம் அனுப்பறேன்:)\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/traditional-knowledge-in-tamil/%E0%AE%AA%E0%AE%B4%E2%80%8C%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E2%80%8C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E2%80%8C%E0%AE%B0%E0%AF%8D%E2%80%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E2%80%8C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-111082000049_1.htm", "date_download": "2018-10-17T18:12:49Z", "digest": "sha1:AY2WLKV62HVZVZEYHWXQM6BVS2B67GJN", "length": 12749, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "பழ‌னி முருக‌ன் அவதார‌ம் உண‌ர்‌த்துவது எ‌ன்ன? | Webdunia Tamil", "raw_content": "புதன், 17 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்ட���க‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபழ‌னி முருக‌ன் அவதார‌ம் உண‌ர்‌த்துவது எ‌ன்ன\nத‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: பழனி முருகன் கோயிலிற்குச் செல்பவர்கள், பொதுவாக இராஜ அலங்காரத்தையே பார்த்து வணங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஏன்\nஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: அறுபடை வீடுகளில் அவதாரங்களாக முருகன் உட்கார்ந்திருக்கிறார். அதில் முக்கியமான வீடு பழனி. இதுதான் நமக்கு அஞ்ஞானத்தை விலக்கி மெய்ஞானத்தை தூண்டக்கூடிய இடம். முருகன் ஏன் அந்தக் கோலத்தை பூணுகிறார் அப்பா, அம்மா என்பது கூட மாயைதான் என்பதை உணர்த்தக்கூடிய இடம் அது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்கிறோம் அல்லவா. அந்த மாதா, பிதா என்பது கூட பொய்தான். அது கூட ஒரு மாயைதான் என்பதை உணர்த்துவதற்காக உருவான அவதாரம்தான் பழனி அவதாரம்.\nநீ ஒரு மெய்ஞானியாக இரு, ஓட்டாண்டியாக இரு என்றெல்லாம் அவர் சொல்லவில்லை. ஒன்றுமே இல்லாமல் சாம்பலைப் பூசிக்கொண்டு, கோவணத்தைக் கட்டிக்கொண்டு வந்து நில் என்றெல்லாம் அவர் அந்தக் கோலத்தில் உணர்த்தவில்லை. தவறான வழியில் செல்வத்தை தேடாதே, பொருளைத் தேடாதே, அப்படி தேடினால் அது உனக்கு நிலைக்காது. பிறகு சங்கடங்களை அனுபவிப்பாய். எதுவுமே வேண்டாம் என்று நீ விட்டுவிட்டால் உன்னைத் தேடி எல்லாமே வரும் என்பதுதான் நிர்வாணக் கோலம். தண்டு கொண்டு கோவணத்துடன் நிற்கும் அந்தக் கோலம். இதுபோல விட்டுவிட்டால், ராஜவாக நீ இருப்பாய் என்பதை உணர்த்தத்தான் இராஜ அலங்காரம்.\nஅதனால் இந்த இரண்டு அலங்காரமுமே மிகவும் பிரதானம். அதனால், பழனிக்கு போய் முருகன் சாதாரணமாக இருந்ததைப் பார்த்தோம். அது சரியில்லை என்றெல்லாம் சொல்லக்கூடாது. அதாவது பற்றற்று வாழ்தல், பற்றற்று என்றால் எதையுமே சாப்பிடாமல் இருப்பது என்பதெல்லாம் பொருளல்ல, சாப்பிடு, அளவாகச் சாப்பிடு. அதேநேரம் அறநெறியில் சம்பாதித்துச் சாப்பிடு. இதுதான் முருகன் பழனியில் உணர்த்தக்கூடிய ஐதீகம். அதனால் பழனி முருகனை எந்தக் கோலத்தில் பார்த்���ாலும் நல்ல பலன்கள் உண்டு.\nபைரவர் சாமியின் முக்கியத்துவம் என்ன\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/09/27/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-17T18:00:22Z", "digest": "sha1:RJHKH4EFNYBARI4WSSHUNF4S7AEV6QVS", "length": 21298, "nlines": 111, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "ஐ.நா. பொதுச் சபையில் மைத்திரி வாலைச் சுருட்டக் காரணம் என்ன? – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nஐ.நா. பொதுச் சபையில் மைத்திரி வாலைச் சுருட்டக் காரணம் என்ன\nஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 73ஆவது அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.. “இலங்கை தமது பிரச்சினைகளுக்கு தாமே தீர்வை காண சர்வதேசம் உதவ வேண்டும். இறைமையுள்ள நாடு என்ற வகையில் வெளிச்சக்திகளின் தலையீடு அவசியம் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.\nஇது புது கோரிக்கையல்ல. முன்னதாக இதையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் போருக்குப் பின் பதவி வகித்த இலங்கை வெளிவிவகார அமைச்சர்மார் அனைவரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.\nஆனால் இப்படி பேசும் திட்டம் ஜனாதிபதியிடம் இருக்கவில்லை. முன்னதாக அமெரிக்கா புறப்பட ஒருவார காலத்துக்கு முன்னர் கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்த மைத்ரி , பொதுச் சபையில் விசேட பொறிமுறையொன்றை முன்வைக்கப் போவதாக சொல்லியிருந்தார். இந்த இணைப்பில் அதனை பார்க்கலாம்.\nஐக்கிய நாடுகள் சபைக்கு புதிய முன்மொழிவு\n“ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கைக்கு முன்வைத்துள்ள பிரேரணைகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பில் சலுகைகளை பெற்றுக்கொள்ளல், நாட்டின் சுயாதீன தன்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்கும் முப்படையினரின் கெளரவத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுதல்” ஆகியன தொடர்பான விடயங்கள் அந்த முன்மொழிவில் உள்ளடக்கப்படுமென ஜனாதிபதி கூறியிருந்தார்..\nமேலும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் , பாதுகாப்பு படையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை போன்றே கடந்த யுத்த காலத்தில்\nஇருதரப்பினரிடையேயும் இடம்பெற்றதாகக் கூறப்படும��� சில சம்பவங்கள் தொடர்பில் இன்னும் தீர்க்கப்படாதுள்ள பல பிரச்சினைகளை சுமுகமாக தீர்த்துக்கொள்வதற்கு அதனூடாக வாய்ப்பு ஏற்படுமென்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்திருந்தார்..\nஇந்த முன்மொழிவுகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரிடமும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரிடமும் எழுத்து மூலமாக சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி திட்டவட்டமாக சொல்லியிருந்தார் …\nஜனாதிபதி விசேட பொறிமுறை ஒன்றினை முன்வைக்கப் போவதாக வெளிவந்த செய்திகளையடுத்து கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள் உஷாரடைந்தன..இந்த பொறிமுறையில் – போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளான பெரும்பாலான படையினரும் சில அரசியல் கைதிகளும் பொது மன்னிப்பு ஒன்றின் அடிப்படையில் விடுதலை செய்யப்படும் ஏது உள்ளதாக அறிந்த இராஜதந்திர வட்டாரங்கள் அதிர்ச்சியடைந்தன..\nஇந்த பொறிமுறையின் கீழ் சில அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டாலும் போர்க்குற்றச்சாட்டுக்கு ஆளான படையினரை விடுவிப்பது என்பதை ஏற்க முடியாது என்பதை அவர்கள் உணர்ந்தனர். அப்படி செய்யப்பட்டால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 பிரேரணைக்கு எதிரானதாக அது அமைந்து விடும் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்…கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரக பதில் தூதுவர் –\nஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் ஆகியோர் பம்பரமாய் செயற்பட ஆரம்பித்தனர்.\nஜனாதிபதி மைத்திரியை நேரடியாக சந்தித்த அவர்கள் இது தொடர்பான தங்களது அதிருப்தியை தெரிவித்ததுடன் , ஜீ எஸ் பி பிளஸ் மற்றும் இதர விடயங்களில் இந்த விவகாரம் செலுத்தும் தாக்கம் குறித்தும் எடுத்துக் கூறினர் .\nஇதனையடுத்து அமெரிக்கா புறப்பட முன்னர் கடந்த வியாழக்கிழமை பிரதமர் ரணிலுடன் நீண்ட மந்திராலோசனை நடத்திய ஜனாதிபதி , முன்னதாக இதனை அமைச்சரவையில் கூறியிருந்தாலும் அதனை மாற்ற வேண்டிய நிலைமை குறித்து எடுத்துக் கூறியிருக்கிறார்…\nஅப்போது கருத்து வெளியிட்ட ரணில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் நிலைப்பாட்டில் இருப்பதாகவும் , அரசியல் கைதிகள் விடுதலை என்ற போர்வையில் போர்க்குற்றச்சாட்டு உள்ள படையினர் மீதான பொது மன்னிப்பு வழங்கும் திட்டம் நிறைவேறினால் கூட்டமைப்பின் ஆதரவு அரசுக்கு இல்லாமல் போகும் அபாய��் இருப்பதாக கோடி காட்டியிருக்கிறார்..\nஇதன் பின்னர் ஜனாதிபதியின் அந்த விசேடபொறிமுறைத்திட்டம் கைவிடப்பட்டது…\nஇந்த இராஜதந்திர சிக்கலுக்குள் அமைச்சர் மனோவும் மாட்டிக் கொண்டாரென தகவல்..\nஇந்த பொதுமன்னிப்பு வழங்கும் திட்டம் குறித்து ஏற்கனவே அமைச்சரவையில் அறிந்த மனோ அமெரிக்க விஜயத்திற்கு ஜனாதிபதி தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டதும் அதிர்ந்து போனதாக தகவல்…இந்த மன்னிப்பின் கீழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்வதில் மகிழ்ச்சி அடைந்தாலும் போர்க்குற்றச்சாட்டுகளை உண்மையில் கொண்ட படைத்தரப்பு இதில் நிவாரணம் பெறுவதில் தமக்கு உடன்பாடு இல்லையென கருதிய மனோ – பாராளுமன்றத்தில் இதனை பிரதமர் ரணிலிடம் கூறி அமெரிக்காவுக்கு செல்ல முடியாதென மறுத்ததாக தகவல் ( இது தவறெனில் அமைச்சர் மனோ மறுக்கலாம்)..\nஆனால் மனோவை ஆசுவாசப்படுத்திய ரணில் ,இது ஜனாதிபதி விடுத்த அழைப்பு- அதற்கப்பால் இது தமிழ் மக்களின் சார்பில் நீங்கள் செல்லவேண்டும் எனக் கேட்டுக் கொண்டாராம்.. இதனையடுத்து அவர் சம்மதம் சொன்னதாகவும் தகவல்..\nஅதேசமயம் அமெரிக்கா புறப்பட முன்னர் கொழும்பிலுள்ள பதில் அமெரிக்க தூதுவர் , மனோவை சந்தித்து இந்த விடயம் குறித்து விளக்கி – இவற்றை உரியவர்களிடம் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டாரென்றும் – அதன்படி டோஹாவில் இருந்து நியுயோர்க் செல்லும்வரையான 14 மணி நேர காலத்தில் ஜனாதிபதியுடன் மனோ இதனை விவாதித்துக் கொண்டு சென்றதாகவும் அறிய முடிந்தது…\nஅத்துடன் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் ஜனாதிபதியிடம் தற்போதைய சூழ்நிலை ,அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டியது பற்றி ஜனாதிபதியிடம் விளக்கியபடி சென்றதாகவும் தெரிகின்றது…\nஜனாதிபதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தான் திட்டமிட்ட பொறிமுறையை முன்வைக்க முடியாமல் போனமைக்கு இதுவே காரணம் …சிலசமயம் இது முன்வைக்கப்பட்டிருந்தால் பௌத்த மாநாயக்க தேரர் மற்றும் சிங்கள பெரும்பான்மை மக்களின் ஆதரவு ஜனாதிபதிக்கு கிடைத்திருக்க கூடும் …மறுபுறம் இப்படி நடந்திருந்தால் – ஜனாதிபதி படையினரை காப்பாற்றிவிட்டார் என கூறி அரசுக்கு வழங்கிவரும் தார்மீக ஆதரவை விலக்கிக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியில் வந்திருக்கக் கூடும்.. ( ஏனெனில் விக்கினேஸ்வரன் அதனை நன்கு பயன்படுத்��ியிருப்பார் )..\nஇப்போதுள்ள நிலையில் கூட்டமைப்புக்கு மக்கள் மத்தியில் மீண்டும் செல்வாக்கை உயர்த்திக் கொள்ள இது வாய்ப்பாக அமைந்திருக்கும்..ஆனால் மேற்குலகத்தின் அழுத்தம் இவை எல்லாவற்றுக்கும்\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nபோர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள் கொலைகள் இரண்டிலும் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகளை பாதுகாக்கும் சனாதிபதி சிறிசேனா\nஅத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களினால் தமிழரின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிப்பு\nஒருவருக்கு சனி திசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார்\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்.\nநாவுக்குழி மகாவித்தியாலயத்தில் கணிணி ஆய்வுகூடம் சுமந்திரன் எம்.பியால் திறந்து வைப்பு\nதாய்மார் கழகத்திற்கான அரைக்கும் ஆலை வவுனியாவில் சத்தியலிங்கத்தால் திறப்பு\nபாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனுக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் பாராட்டும் நன்றியும் தெரிவிப்பு\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nபோர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள் கொலைகள் இரண்டிலும் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகளை பாதுகாக்கும் சனாதிபதி சிறிசேனா\nஅத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களினால் தமிழரின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிப்பு\nஒருவருக்கு சனி திசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார்\nஉருவம் எப்படியிருந்தாலும் உள்ளடக்கம் சரியாக இருந்தால் சரியே\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகி��ாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=71684", "date_download": "2018-10-17T19:01:04Z", "digest": "sha1:LAUZ5QGCMYVAPUT3V54CVCSTMMGINDOP", "length": 1522, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "'இன்னொரு நெடுவாசலாகிறதா கரூர் கிராமங்கள்?", "raw_content": "\n'இன்னொரு நெடுவாசலாகிறதா கரூர் கிராமங்கள்\nநெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க முயற்சி செய்ய, கடும் போராட்டங்களுக்கு பிறகு அது தடுக்கப்பட்டது. இந்தச் சூழலில், கரூரில் உள்ள சில கிராமங்களில் இரவு நேரங்களில் ஆழ்குழாய் கிணறு மூலம் ஆய்வு செய்ததால், மக்கள் பீதியில் உள்ளனர். இன்னொரு நெடுவாசலாக எங்கள் ஊரை ஆக்கப் பார்க்கிறார்கள் எனக் குற்றம்சாட்டுகிறார்கள்\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/southern-railways-2774-recruitment_14882.html", "date_download": "2018-10-17T17:53:57Z", "digest": "sha1:YO66EV62FBJYOENV6JIO5GNEPA4X4S5P", "length": 17017, "nlines": 220, "source_domain": "www.valaitamil.com", "title": "Southern Railways 2774 Recruitment | இந்திய ரயில்வேயில் 2774 காலிப்பணியிடங்கள் !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மற்றவை கல்வி/வேலை\nஇந்திய ரயில்வேயில் 2774 காலிப்பணியிடங்கள் \nஇந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2774 சீனியர் பிரிவு மற்றும் ஜூனியர் பிரிவு பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஎஞ்சினியரிங் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ எஞ்சினியர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு : சீனியர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 20 - 34க்குள் இருக்க வேண்டும்\nஜூனியர் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 18-32 க்குள் இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ ��ுடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்\nசம்பள விவரம் : சீனியர் பிரிவு பணிக்கு மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600\nஜூனியர் பிரிவு பணிக்கு மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.\nவிண்ணப்பக் கட்டணம் : பொதுப் பிரிவினர் மற்றும் ஓ.பி.சி. ஆண்களுக்கு ரூ.100/-. இதனை ஆன்லைன் மூலமும் செலுத்தலாம். எஸ்.சி, எஸ்.டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nதேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி : 26.7.2015.\nஎழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 22.08.2015 மற்றும் 5.9.2015 தேதிகளில் நடைபெறலாம்.\nவிண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, தேர்வு பற்றிய விரிவான தகவல்கள், வயது வரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://chennai.rrbonlinereg.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.\nஇந்திய ரயில்வேயில் 18252 காலிப்பணியிடங்கள்...\nரயில்வேயில் வேலைவாய்ப்பு - பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் \nஇந்திய ரயில்வேயில் 2774 காலிப்பணியிடங்கள் \nஇந்தியன் ரயில்வேயில் 6119 காலிப்பணியிடங்கள் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\n நாம் என்ன செய்யவேண்டும் -கருத்தரங்கம், ஜெ.கிருஷ்ணமூர்த்தி\nஜெ.யி.யி-மெயின் நுழைவுத் தேர்வு (JEE Main 2019)\nஆசிரியர்கள் வருடத்தில் 365 நாட்களில், 42 நாட்கள் மட்டுமே மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க பயன்படுத்துகின்றனர்\nதமிழ்வழிஆங்கிலம் -a ,an பயன்படுத்தும் முறையும் , செய்யும் தவறுகளும்\nபத்துக்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகள் -900\nஆங்கிலம், வகுப்பறை உருவாக்கும் சமூகம், வேலைவாய்ப்பு, கல்வி, அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள்,\n, தலைமைப் பண்புகள், மற்றவை,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/category/local-news/chennai-news", "date_download": "2018-10-17T19:19:59Z", "digest": "sha1:Z5L5RMESVSWV6RBMWAAH22UNPWW77IET", "length": 35628, "nlines": 392, "source_domain": "dhinasari.com", "title": "சென்னை Archives - தினசரி", "raw_content": "\nஇஸ்ரோ-வில் பணி வாய்ப்பு: 15 பணியிடங்கள்; அக்.25 நேர்முகத் தேர்வு\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர்…\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nசென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடப்படுகிறது\nகுட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு\nஆபாசப் பேச்சு; கொலை மிரட்டல்: பஞ்சாயத்து பண்ணும் லட்சுமி ராமகிருஷ்ணன் போலீஸில் புகார்\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர்…\nபிரதமர் மோடி துர்காஷ்டமி வாழ்த்து\nபிரதமருக்கே தெரியாமல் என்னை கொல்ல இந்திய உளவு அமைப்பு திட்டமிடுகிறது: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஆண்களைவிட பெண்கள் குறைவாக ஊழல் செய்பவர்கள் என்பதால் அதிக பெண்களுக்கு அமைச்சர் பதவி: பிரதமர்\n2018-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசை வென்றார் அன்னா பர்ன்ஸ்\nதனது சொத்துகளை ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்கும் நடிகர்\nஉலகம் முழுவதும் யூ டியூப் இணையதள சேவை திடீரென முடங்கி பின் மீண்டது\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nகுட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி\nஐப்பசி மாத பிறப்பு; சபரிமலை நடை திறப்பு…\nதாமிரபரணி மகாபுஷ்கரத்தில்… மஹா ஹாரத்தி காட்டி வழிபாடு\nபுரட்டாசி சனியில் ரங்கநாதர் பட்டினி வெறும் கூடையுடன் நிவேதனம்\nஅனைத்தும்ஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2018சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் அக்டோபர் – 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 16 – செவ்வாய்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீ���ா மணிமேகலை\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nமுகப்பு உள்ளூர் செய்திகள் சென்னை\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nகுட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு\nஆபாசப் பேச்சு; கொலை மிரட்டல்: பஞ்சாயத்து பண்ணும் லட்சுமி ராமகிருஷ்ணன் போலீஸில் புகார்\nகத்தியைக் காட்டி இளைஞரிடம் ரூ.7 லட்சம் வழிப்பறி; வேடிக்கை பார்த்த மக்கள்\nஇதனை அங்குள்ள சிலர் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கின்றனர். இதனை அடுத்து பாலசுப்ரமணியன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nபிரபல அறிவியல் எழுத்தாளர் என்.ராமதுரை காலமானார்\nதமிழில் அறிவியல் எழுத்துகளை மிக எளிமையாகவும் அதே சமயம் அதன் ஆழம் குறையாமலும் எழுதியவர் என்.ராமதுரை. இன்று காலை அவர் காலமானார். அவருக்கு வயது 85. தமிழ் அறிவியல் உலகம் இவருக்குக் கடமைப்பட்டிருக்கிறது.\nவிஜய் தன் சினிமாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததா சர்க்கார்னு பேர் வெச்சார் சர்க்கார்ல இருக்கற நாங்க எவ்ளோ முக்கியத்துவமானவங்க..\nகமல் வாழ்க்கையில் முக்கால்வாசி அவருடைய கஜானாவை சேமித்து வைத்து விட்டு இப்பொழுது அரசு கஜனா காலியாகிறது என தெரிவிக்கிறார். இவ்வளவு நாட்கள் எங்கு இருந்தார் ஏதோ மன கணக்கில் கமல் உள்ளார்\nகுறுகிய காலத்தில் தனியார் பள்ளிகளை அரசுப் பள்ளிகள் விஞ்சும்\nதனியார் பள்ளிகளை வருங்காலத்தில் அரசுப் பள்ளிகள் மிஞ்சும் என்று கூறினார் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்ட்டையன்\nசிபிஐ விசாரிக்கும் ‘பெருமை’ பெற்ற முதல்வர்களைக் கொண்டிருக்கிறோம்\nவிவசாயத்திற்கு இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுவதில்லை விதைகள் கிடைப்பதில்லை ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்படாமல் உள்ளன என்று ராமதாஸ் குற்றம் சாட்டி��ார்\nவைரமுத்து மறுக்கவில்லை; நாராயணன் மறுத்துவிட்டார்\nஇதன்மூலம், சின்மயி வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு வைரமுத்து இன்னமும் மறுப்பு எதுவும் தெரிவிக்காத நிலையில், பிராமண சங்கத் தலைவர் நாராயணன் மறுப்பு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎன்னிடம் தவறாக நடந்த பத்திரிகையாளர்கள் குறித்து பேசவா: இது கஸ்தூரியின் #MeToo\nசென்னை: நடிகை கஸ்தூரி தன்னிடம் தவறாக நடக்க முயன்ற, நடந்த பத்திரிகையாளர்கள் குறித்துப் பேசவா என்று டிவிட்டரில் கூறியிருக்கிறார்.\nகருணாநிதியின் சிலையை 2வது முறையாகப் பார்வையிட்ட ஸ்டாலின்\nஇந்நிலையில் புதுப்பேட்டிற்கு நேரில் சென்ற ஸ்டாலின், கருணாநிதியின் சிலை மாதிரியை 2வது முறையாக பார்வையிட்டு ஆலோசனைகளைக் கூறினார்.\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்\nஇன்று அதிகாலை காலமான பரிதி இளம்வழுதி உடல் பெசன்ட் நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.\nநக்கீரன் ஒரு கிளுகிளு மஞ்சள் பத்திரிகை கோபால் ’தரகு வேலை பார்ப்பவர்’: ஆளுநர் மாளிகையின் விளக்கக் குறிப்பில்…\nசென்னை: தமிழகத்தின் முதல் குடிமகனான ஆளுநர் குறித்து தொடர்ச்சியாக அநாகரீகமாகவும், ஆபாசமாகவும் நக்கீரன் இதழின் மூலம் மஞ்சள் பத்திரிகைத் தன்மையில் செய்திகள் வெளியிடப்படுவதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியுள்ளது.\nவைரமுத்து விவகாரத்தில் சக பாடகிகளுக்கு தயக்கம்: சின்மயி பகீர்\nவைரமுத்து மீது நான் கூறிய குற்றச் சாட்டுகள் அனைத்தும் உண்மை\nசங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் தூக்கிட்டு தற்கொலை\n*சங்கர் ஐஏஎஸ்அகடாமியின் நிறுவனர் சங்கர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. .*\nஆளுநருக்கே அறிவுரை… இது ஆழ்வார்பேட்டை ஆண்டவர் ஸ்டைல்..\nஆளுநர் மீது தவறு இருக்கும் பட்சத்தில் அவர் பதவி விலக வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.\nராஜ்பவன் அளித்த புகார்; நக்கீரன் இதழ் ஊழியர்கள் 35 பேர் முன்ஜாமீன் கோரி மனு\nஆளுநர் குறித்த அவதூறு தொடர்பில், ராஜ்பவன் அளித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் நக்கீரன் இதழில் பணி செய்யும் ஊழியர்கள் 35 பேர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள��ர்.\nவிரைவில் அமைப்புத் தேர்தல்; அதிமுக., புதிய உறுப்பினர் அட்டை வழங்கி ஓபிஎஸ்., பேச்சு\nதினகரன் அணிக்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களிடம் அதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதிமுக., அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்க்கும்... என்று பேசினார்.\nஅதிமுக., உறுப்பினர் எண்ணிக்கை விரைவில் 2 கோடியை எட்டும்\nஅவரின் மறைவிற்கு பின்பு அதிமுக கழக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக கே.எடப்பாடி பழனிசாமி பதவி வகித்து வருகின்றனர்.\nகீழடி அகழாய்வில் தங்கம் கிடைத்துள்ளது\nஇந்த பொருட்களின் காலத்தை கண்டறிவதற்காக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nதுரோகிகள் கட்சியை விட்டு நீக்கப் பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி பேச்சு\nசென்னை: அதிமுக., மொத்த உறுப்பினர்கள் 1 கோடியே 10 லட்சத்து 41 ஆயிரத்து 600 உறுப்பினர்கள் என்றும், விரைவில் இரண்டு கோடியைத் தாண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.\nதனியார் பஸ்களை விட அரசு பஸ்ஸில் வசதிகள் பெஸ்ட் ரகம்: அமைச்சர் கே.சி.வீரமணி\nதனியார் பேருந்துகளை காட்டிலும் அரசு பேருந்துகளில் பல்வேறு வசதிகள் உள்ளது. இனி வரும் காலங்களிலும் புதிய பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும்.\nவைரமுத்து மீது சின்மயி கூறிய புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும்\nசின்மயி கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள வைரமுத்து, தன் மீது அநாகரீகமான அவதூறு பரப்பப் படுவதாக விளக்கம் அளித்தார். இந்நிலையில் சின்மயிக்கு ஆதரவாக பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்துகளை பதிவிட்டுள்ளார்.\nவலுவடைந்து நாளை கரையைக் கடக்கிறது டிட்லி புயல்\nசென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்.\nவிஸ்வரூபம் எடுக்கும் #MeToo வைரமுத்து மீது கல்லூரிப் பெண் ஒருவர் பாலியல் புகார்\nஎன்னைப் போன்ற பாதிக்கப்பட்ட பெண்கள் தாமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நானும் இதனை வெளியில் சொல்கிறேன். என் பெயரை தவிர்த்து விட்டு செய்தியாக வெளியிடுங்கள்”\nநீதித்துறை என் பக்கம் நின்றது; நான் விடுதலை செய்யப் பட்டேன் : நக்கீரன் கோபால் பெருமிதம்\nசென்னை: நீதித்துறை கருத்து சுதந்திரத்தின் பக்கம் நின்றது; அதனால் நான் விடுதலை செய்யப்பட்டேன் என விடுதலையான நக்கீரன் கோபால் செய்தியாளர்களிடம் கூறினார்.\nமன்சூர்அலி கான் கம்பியால் கண்மூடித்தனமாகத் தாக்கி காயப் படுத்தியதாக அவரின் 3ஆவது மனைவி போலீசில் புகார்\nநுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் தன்னை வீட்டு சிறையில் வைத்து உயிர் போகும் அளவிற்கு அடித்து கொடுமைபடுத்தி உள்ளதாக ரத்தம் வடிந்த நிலையில் அவரது மனைவி புகார் கொடுத்து உள்ளார்.\n கல்வியாளர்கள் கருத்தையே ஆளுநர் எதிரொலித்ததாக விளக்கம்\n2018ல் 9 துணைவேந்தர்களும் திறமை, நேர்மை ஆகியவற்றின் அடிப்படையிலேயே நியமனம் செய்யப்பட்டனர். இதனால், தமிழகத்தில் உயர் கல்வித் திறன் அதிகரிப்பதுடன், மாணவர்களின் எதிர்காலமும் ஒளிமயமாக இருக்கும்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nசபரிமலை; பத்தனம்திட்டையில் திருப்பி அனுப்பப் பட்ட பெண் 17/10/2018 7:15 PM\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nஐப்பசி மாத பிறப்பு; சபரிமலை நடை திறப்பு… 17/10/2018 6:06 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nஉன் இடுப்போ ஒரு உடுக்கை; உன் மார்போ ஒரு படுக்கை வைரமுத்துவின் வார்த்தை செக்ஸ் டார்ச்சர்\nஇளம் பெண்ணை நெருக்கமாக விட்டு... ரகசிய கேமராவில்... புத்திசாலி ராகுல் டிராவிட் அன்று தப்பினார்\nசபரிமலை விவகாரம்: பேச்சுவார்த்தை தோல்வி; வெளியேறிய பந்தளம் ராஜ குடும்பத்தினர்\nசின்மயியைத் தொடர்ந்து சிந்துஜா... காமப் பேரரசு வைரமுத்துவின் ‘ஏ’ வரிகள் கவிதைகளா\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/about-us/", "date_download": "2018-10-17T17:58:53Z", "digest": "sha1:5DOPQ6LENDWTOL2PMOL4GJMIZRBANV2E", "length": 8374, "nlines": 101, "source_domain": "www.inamtamil.com", "title": "About Us | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\nஇனம்: பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் காலாண்டுக்கு ஒருமுறை மே, ஆகட்டு, நவம்பர், பிப்புருவரி ஆகிய திங்கள்களில் வெளிவரும்.\n இந்தியாவிலிருந்து வெளிவரும் இனம் https://www.inamtamil.comதமிழாய்விதழில் கட்டுரைகள் வெளியிடுவதற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம். எங்கள் குழு தமிழியல், மானுடம், மொழியியல், சமயம், நாட்டுப்புறவியல், தொல்லியல், இலக்கியம், இலக்கணம், கலை, கணினி தொடர்பான தொழில் நுட்பம் போன்ற துறைசார் ஆய்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கும். ஒவ்வொரு கட்டுரைகளும் ஆசிரியர் குழுவினரால் துறைசார் வல்லுநர் குழுவால் மதிப்பீடு செய்யப் பெற்ற பின்னரே இதழில் வெளியிடப் பெறும்.\nஇவ்விதழ் ஒரு பன்னாட்டு ஆராய்ச்சி இதழ் ஆகும். இவ்விதழின் மூலம் தமிழாய்வுகளை உலகளாவிய வாசிப்புக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பது நோக்கம். எனவே, தங்களின் ஆய்வுச் சிந்தனைகளை அனைவரும் வாசிக்கவும் மேற்கோள் காட்டவும் இவ்விதழ் உறுதுணை நல்கும் என உறுதியளிக்கின்றோம்.\ninam அகராதி அனுபவம் ஆசிரியர் வரலாறு ஆய்வு இனம் கணினி கல்வி கவிதை சிறுகதை தொல்காப்பியம் நாடகம் நாவல் நூலகம் முன்னாய்வு வரலாறு\nபதினைந்தாம் பதிப்பு நவம்பர் 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதீர்ந்த சுனை, காய்ந்த பனை, நேர்ந்த வினை – ஒத்திகைவிஜய்யின் “மாள்வுறு நாடகம்” : பார்வையாளர் நோக்கு August 7, 2018\nஒப்பீட்டு நோக்கில் தமிழ் – தெலுங்கு இலக்கண ஆய்வுகளும் இன்றைய ஆய்வுப் போக்குகளும் August 5, 2018\nசிவகங்கை மாவட்டம் – ‘எட்டிசேரி’யில் பெருங்கற்காலச் சமூக வாழ்வியல் அடையாளம் கண்டெடுப்பு August 5, 2018\nபெருங்கற்காலக் கற்பதுக்கைகள் – தொல்லியல் கள ஆய்வு August 5, 2018\nசங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள் August 5, 2018\nதொல்காப்பியமும் திருக்குறள் களவியலும் August 5, 2018\nஐங்குறுநூ���்றில் மலர்கள் வருணனை August 5, 2018\nபழங்காலத் தமிழர் வாழ்வியலும் அறிவியல் பொருட்புலங்களும் August 5, 2018\nபத்துப்பாட்டுப் பதிப்புருவாக்கத்தில் உ.வே.சாமிநாதையர் August 5, 2018\nபெண்மொழியும் பண்பாட்டுக் கூறுகளும் August 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2016/10/tnpsc-iv-2016-dinamani-27.html", "date_download": "2018-10-17T18:45:58Z", "digest": "sha1:U3NDCFIZRUL4HQWVVXIOCXXTOW5DXGT3", "length": 12246, "nlines": 88, "source_domain": "www.tnpscgk.net", "title": "TNPSC IV குரூப் 2016 Dinamani மாதிரி வினா விடைகள் - பகுதி 27 - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nTNPSC IV குரூப் 2016 Dinamani மாதிரி வினா விடைகள் - பகுதி 27\n1. தேசியக் கொடியில் அமைந்துள்ள சக்கரம் - அசோகர் தர்மசக்கரம்\n2. இந்திய அரசின் சின்னமான நான்முகச் சிங்கம் எதில் அமைந்துள்ளது - சாரநாத் கல்தூண்\n3. தேசிய கீதம் இயற்றப்பட்ட நாள் - 24.01.1950\n4. தேசிய கீதம் பாடி முடிக்க வேண்டிய காலம் - 52 விநாடிகள்\n5. தேசிய பாடல் - வந்தே மாதரம்\n6. தேசிய சின்னம் - அசோக சக்கரம்\n7. தேசிய பறவை - மயில்\n8. தேசிய விலங்கு - புலி\n9. தேசிய மரம் - ஆலமரம்\n10. தேசிய கனி - மாம்பழம்\n11. தேசிய மலர் - தாமரை\n12. நமது தேசியக்கொடியின் மத்தியில் தர்மச்சக்கரம் உள்ளது. அது 24 ஆரங்கள் கொண்டது. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோட்பாட்டை விளக்குகிறது.\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\n1) இந்தியாவின் முதல் கடற்படை செயற்கைக்கோள் கடந்த 30/08/2013 அன்று தென்அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்டது அதன் பெயர் என்ன\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லா��� வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumbakonam.asia/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2018-10-17T17:57:37Z", "digest": "sha1:EJD7NNRFOI2TTUTQLSOMK4OQEQDLWTO4", "length": 22766, "nlines": 65, "source_domain": "kumbakonam.asia", "title": "இந்த கட்டிடத்தின் விலையை கேட்டா தலை சுத்திடும்..! – Kumbakonam", "raw_content": "\nஇந்த கட்டிடத்தின் விலையை கேட்டா தலை சுத்திடும்..\nரியல் எஸ்டேட் துறை இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் பெரிய அளவிலான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. அதிலும் துபாய், அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் எந்த ஒரு நாட்டிலும் இல்லாத வகையில் மிகப்பெரிய முதலீட்டில் பிரம்மாண்டமான கட்டிடங்களைக் கட்டியுள்ளது, சில நாடுகள் கட்டியும் வருகிறது. அப்படி அனைவரும் ஆச்சரியம்படும் அளவிற்கு மிகப்பெரிய பொருட் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் பற்றிய சுவாரசியமான செய்தி தான் இது.துபாயில் அதிகப் பொருட்செலவில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம், உலகின் உயரமான கட்டிடம் என்று அறியப்படும் புர்ஜ் கலிஃபா-விற்கு அடுத்தபடியாக இருப்பதோடு, உலகின் உயரமான குடியிருப்புக் கட்டிடமாக விளங்குகிறது. 2012 ஆம் ஆண்டுப் பணி முடிக்கப்பட்ட இந்தக் கட்டிடத்திற்கு $2.2 பில்லியன் செலவு செய்யப்பட்டது. ஷாங்காய் டவர், ஷாங்காய்: $2.5 பில்லியன் 2,073 அடி (632 மீட்டர்கள்) உயரத்தில் நிற்கும் ஷாங்காயின் சுழல் டவர், உலகின் வேகமான லிஃப்ட்களைக் கொண்ட கட்டிடம் என்பதில் இருந்து உலகத்தின் மிக உயரமான கண்காணிப்புத் தளம் என்பது வரை, எல்லாவற்றிலும் ஒப்பிட முடியாத பல காரியங்களைக் கொண்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்தக் கட்டிடம், $2.4 பில்லியன் பொருட்செலவில் கட்டப்பட்டது ஆகும். யாங்கி ஸ்டேடிடம், நியூயார்க்: $2.6 பில்லியன் 2009 ஆம் ஆண்டு $2.3 பில்லியன் பொருட்செலவி��் நியூயார்க்கில் இருந்த யாங்கி ஸ்டேடிடம் புதுப்பிக்கப்பட்டது. இதன்மூலம் இதுவரை கட்டப்பட்ட ஸ்டேடியங்களிலேயே அதிகப் பொருட்செலவில் கட்டப்பட்டதாக உருவெடுத்தது. இந்தக் கட்டிடப் பணிக்குத் தேவைப்பட்ட மிகப்பெரிய தொகையான $1.2 பில்லியன் , பொதுமக்களிடம் இருந்து திரட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 2012 ஆம் ஆண்டு இந்தக் கட்டிடம் கட்டி முடிக்கும் வரை, ஐரோப்பியன் யூனியனில் உள்ள மிக உயரமான கட்டிடமாகத் திகழ்ந்த இது, பிரபல கட்டிட கலைஞர் ரென்ஸோ பியானோவின் 1,016 அடி (310 மீட்டர்கள்) உயரத்தில் அமைந்த தலைசிறந்த படைப்பாகும். லண்டன் பிரிட்ஜ் ஸ்டேஷனைச் சுற்றிலும் உள்ள பகுதிகளைப் புதுப்பித்தல் உட்பட முழு மேம்பாட்டிற்கான செலவு ஏறக்குறைய $2.4சிட்டி ஆஃப் டிரீம்ஸ், மக்காவு: $2.7 பில்லியன் சிட்டி ஆஃப் டிரீம்ஸ் கட்டிடம், மக்காவு நகரில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய கேளிக்கை அரங்கம் மற்றும் சூதாட்ட நிலையம் ஆகும். 2009 ஆம் ஆண்டுப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்துவிடப்பட்ட இந்த ஆடம்பரமான அரங்கத்தில், பெரியளவிலான அக்வேரியம் மற்றும் குமிழ் நீரூற்று உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான அம்சங்கள் காணப்படுகின்றன. இந்தக் கட்டிடத்தின் கட்டுமானத்திற்கு $2.4 பில்லியன் செலவிடப்பட்டுள்ளது$2.4 பில்லியன் செலவில் அமைந்த தன்னாட்சி பிரதேசத்தின் மிகப்பெரிய கேளிக்கை அரங்கம் மற்றும் சூதாட்ட நிலையத்திற்கு அடுத்தபடியாக, மக்காவு நகரில் காண வேண்டியது வெனிடியன் மக்காவு ஆகும். சிட்டி ஆஃப் டிரீம்ஸிற்கு எதிரில் அமைந்துள்ள இந்தக் கட்டிடம் 39 மாடிகளைக் கொண்டு, லாஸ் வேகஸில் அமைந்த கட்டிட மாதிரிக்கு ஏற்ற அமைப்பில் 2005 ஆம் ஆண்டுப் பணி முடிக்கப்பட்டது.1984 ஆம் ஆண்டு $1.4 பில்லியன் பொருட்செலவில், உலகிலேயே மிகப்பெரிய அரண்மனையாகப் புரூனே நாட்டின் சுல்தான் தங்குவதற்கான வீடாகக் கட்டப்பட்டு, இப்போதும் அரச குடியிருப்பாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கட்டிடத்தில் 5 ஆயிரம் விருந்தினர் அமரும் வகையிலான விருந்து சாலை உட்பட மொத்தம் 1,788 அறைகள் உள்ளன.லாஸ் வேகஸ் நகரில் உள்ள ஆடம்பரமான மற்றும் பொழிவு மிகுந்த ஹோட்டல் மற்றும் சூதாட்ட அரங்கங்களில் ஒன்றான வெனின் ரிசார்ட், 2005 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. ஆடம்பரமான 2,716 அறைகளைக் கொண்ட அரங்கத்தைக் கட்டியெழுப்ப $2.7 பில்லியன் செலவானது. இன்றைய மதிப்பில் சுமார் $3.4 பில்லியன் செலவு ஆகலாம்.துபாயில் உள்ள எமிரேட்ஸ் அரண்மனையை ஒரு அரச குடியிருப்பு என்பதை விட ஒரு ஹோட்டல் என்று கூறும் வகையில் அரச குடும்பத்தினருக்கே உரியதாக அமைந்துள்ளது. 2005 ஆம் ஆண்டு $3 பில்லியன் பொருட்செலவில் பணி முடிக்கப்பட்டது. இதில் கெம்பென்ஸ்கி குழுவினரால் நடத்தப்படும் ஹோட்டலில் 394 குடியிருப்புகளும், குறிப்பிடப்படாத 2 ஸ்பாக்களும், ஒரு பாதாள வடிவிலான பால்ரூம் மற்றும் எண்ணற்ற கடைகளும் உணவகங்களும் காணப்படுகின்றனஆயிரக்கணக்கான பணியாளர்களின் உயிரைப் பலி வாங்கியதும் புக்காரெஸ்ட் பகுதிகளை அழித்து, ரோமானிய சர்வாதிகாரி நிக்கோலே சீயாஸ்கூ ஆட்சிக்கு வழிவகுத்த மிகப்பெரிய பேலஸ் ஆஃப் பார்லிமெண்ட், ஏறக்குறைய 10 ஏக்கர்களுக்கு மேலாகப் பரவியுள்ளது. இந்தக் கட்டிட பணி 1984 ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்டது. இன்றைய மதிப்பில் $3.9 பில்லியன் செலவு ஆகலாம் என்று தெரிகிறதுநியூயார்க்கில் இருந்த வோல்டு டிரேடு அரங்கத்தை இடித்து, ஒன் வோல்டு டிரேடு சென்டர் என்ற முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடமாகக் கட்டப்பட்டது. 1,776 அடி (541 மீட்டர்கள்) உயரத்தில் வானளாவிய முறையில் நிமிர்ந்து நிற்கும் இந்தக் கட்டிடம், 2012 ஆம் ஆண்டு $3.8 பில்லியன் பொருட்செலவில் கட்டி முடிக்கப்பட்டது. இன்றைய மதிப்பில் $4.1 பில்லியன் உள்ள இந்தக் கட்டிடம், அமெரிக்காவில் இப்போது உள்ள மிக உயரமான கட்டிடமாக உள்ளது009 ஆம் ஆண்டு விழிபிதுங்கும் வகையில் $3.9 பில்லியன் பொருட்செலவில் கட்டப்பட்ட காஸ்மோபொலிட்டன் கட்டிடத்தில் 3,027 அறைகள் உள்ளன. கலைநுட்பத்துடன் கூடிய உணவகம் மற்றும் சூதாட்ட அரங்கம், உயர்ந்து நிற்கும் இரு டவர்கள், 3,200 இருக்கைகள் கொண்ட திரையரங்கம், மிகப்பெரிய அளவிலான ஸ்பா மற்றும் உடற்பயிற்சி நிலையம் என்று எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது. ஆப்பிள் பார்க், குப்பர்டினோ: $5 பில்லியன் பல வளரும் நாடுகளை விட அதிகப் பணத்தை வைத்துள்ள ஆப்பிள் நிறுவனம், உலகில் செல்வச் செழிப்பாகத் திகழ்கிறது. எனவே கலிஃபோர்னியாவில் உள்ள குப்பர்டினோவில் அதன் சிறப்பான புதிய தலைமையகத்தை அமைக்கப் பில்லியன்களைச் செலவழித்துள்ளது. ஏப்ரல் மாதம் திறக்கப்பட்ட இந்த வளாகம், மொத்தம் $5 பில்லியன் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. மரினா பே சேன்ட்ஸ், சிங்கப்பூர்: $6.2 பில்லியன் உலகின் மிகவும் அற்புதமான முடிவிலி நீச்சல் குளம், இதுவரை கட்டியிராத மிகப்பெரிய கூரையில்லாத சூதாட்டம் அரங்கம், 2,561 அறைகளைக் கொண்ட ஆடம்பர ஹோட்டல் மற்றும் பல்வேறு அம்சங்களைச் சிங்கப்பூரின் பரபரப்பான மரினா பே சேன்ட்ஸ் அரங்கம் தன்னகத்தே கொண்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு $5.5 பில்லியன் செலவில் இந்தச் சிறப்புவாய்ந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. அப்ராஜ் அல் பைட், மெக்கா: $16 பில்லியன் கடந்த 2012 ஆம் ஆண்டு $15 பில்லியன் பொருட்செலவில், மெக்காவிற்கு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்காக வானளாவிய 7 கட்டமைப்புகளின் கூட்டாக, மெக்காவின் உயரத்தையும் கடந்து அப்ராஜ் அல் பைட் அமைந்துள்ளது. 34 ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த அரங்கத்தில், உலகின் மிகப்பெரிய கடிகாரம் இருப்பது குறிப்பிடத்தக்கது. மஸ்ஜித் அல்-ஹரம், மெக்கா: $100 பில்லியன் இஸ்லாமியர்கள் மிகவும் புனிதமான தளமாக மதிக்கப்படுவதோடு, உலகிலேயே மிகப்பெரிய மசூதி திகழ்வது சவுதி அரேபியாவின் மெக்காவில் உள்ள மஸ்ஜித் அல்-ஹரம் ஆகும். ஹஜ் புனித பயணத்திற்காக வரும் 4 மில்லியன் பயணிகளை ஒருமிக்க உள்ளடக்கக் கூடிய வகையில் மொத்தம் 99 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அரங்கத்தின் கட்டுமானத்திற்கு மொத்தம் $100 பில்லியன் செலவிடப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது .\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nமாணவி அஸ்வினியை கொன்ற அழகேசன் வாக்குமூலம்\nஆண்களை பெண்கள் கற்பழிக்கும் கலாச்சாரம்உலகில் பின்பற்றப்படும் விசித்திரமான நடைமுறைகள்\n‘காளியன்’ அப்டேட்: முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் ஒப்பந்தம்\nகூலிப்படையை ஏவி ராஜீவ் காந்தியை தீர்த்து கட்டினார்கள் – சுப்பிரமணியசாமி பகீர் தகவல்\nஇழந்தது கிடைக்க திருமால்பூர் வாருங்கள் ஒரு தாமரை; ஒரு கை வில்வம் போதும்\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://porunaikaraiyile.blogspot.com/2006/06/vannangal.html", "date_download": "2018-10-17T18:47:27Z", "digest": "sha1:DHDN6Y3NG2KYUQX2JUCJ4ULBW4KQR3E5", "length": 3840, "nlines": 69, "source_domain": "porunaikaraiyile.blogspot.com", "title": "பொருனைக்கரையிலே: VANNANGAL", "raw_content": "\nநிழலின் அருமை,காலைக் காற்று,சூழும் இசை என்றும் வேண்டும்.\nஇப்படி வண்ணப்பொடி தூவி மகிழுது.\nபரஞ்சோதி, அழகான கவிதை உங்களிடமிருந்து வரும் என்று தெரிந்துதான் இந்தப் படம் பொருனைக்கு வந்துவிட்டது.\nசூரியன் சூட்டிய வர்ண அந்தி மாலையோ\nஎனக்கு ஆன்மீக நம்பிக்கைகள் முன்பிறப்பு இவைகளில் நம்பிக்கை இருந்தாலும்அய்யா கி.ராசநாரயணனைச் சந்திக்க நேர்ந்ததுஒரு அதிசயத்திலும் பெரிய அதிசய...\nஎல்லொருக்கும் இராமேஸ்வரம் என்பது ஒரு புண்ணிய யாத்திரை தலமாகத் தான் தெரியும். எனக்கு அப்படித்தான். இந்தப் பதிவு ஒரு பின்குற...\nஎனக்கு ஆன்மீக நம்பிக்கைகள் முன்பிறப்பு இவைகளில் நம்பிக்கை இருந்தாலும்அய்யா கி.ராசநாரயணனைச் சந்திக்க நேர்ந்ததுஒரு அதிசயத்திலும் பெரிய அதிசய...\nஎங்க வீடும் புத்தகங்களும் பிரிக்க முடியாதவை. அந்த விஷயத்தில் நாங்கள் ரொம்ப ஒற்றுமை. எல்லோருடைய சுவைகள் வேறுபடும். ஆனால் புத்தகக் கடையில...\nதேன்கூடு போட்டி.ஆகஸ்ட்,முதுமை எப்போது ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2016/06/blog-post_17.html", "date_download": "2018-10-17T19:03:59Z", "digest": "sha1:IVQFWTCF3DFIOYB6UAIRIMWFXGQ3YS35", "length": 24304, "nlines": 239, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header இன்போசிஸ் பொறியாளர் சுவாதி படுகொலை... பச்சை டி சர்ட் போட்டிருந்த கொலையாளியை தேடும் போலீஸ் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS இன்போசிஸ் பொறியாளர் சுவாதி படுகொலை... பச்சை டி சர்ட் போட்டிருந்த கொலையாளியை தேடும் போலீஸ்\nஇன்போசிஸ் பொறியாளர் சுவாதி படுகொலை... பச்சை டி சர்ட் போட்டிருந்த கொலையாளியை தேடும் போலீஸ்\nஇன்போசிஸ் ஐடி நிறுவன மென்பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால், குற்றவாளியை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடிக்கிறது. மக்கள் கூட்டம் நிறைந்த ரயில் நிலையத்தில் கொலை செய்துவிட்டு குற்றவாளி எந்த தடையும் இல்லாமல் தப்பிச் சென்றுள்ளான். கொலையாளி பச்சை நிற டிசர்ட் அணிந்திருந்ததாக கொலையை நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.\nஇன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சுவாதி இன்று காலை வழக்கம் போல மகேந்திராசிட்டியில் உள்ள தனது அலுவலகத்திற்கு கிளம்பியுள்ளார். அவரது தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன், மத்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். இன்று காலை 6 மணியளவில், இவர் தனது வீட்டில் இருந்து மோட்டார் பைக்கில் சுவாதியை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டுவிட்டு வீடு திரும்பினார்.\nசந்தான கோபாலகிருஷ்ணன் வீட்டுக்கு போய் சேர்ந்த சில நொடிகளில், சுவாதி படுகொலை செய்யப்பட்டது குறித்த தகவல் அவருக்கு தெரியவந்தது. அலறியடித்துக்கொண்டு ரயில் நிலையத்திற்கு அவர் வந்தார். காலை 6.30 மணியளவில் படுகொலை நடந்தும், 8.30 மணி வரை சுவாதியின் உடல் ரயில் நிலைய பிளாட்பாரத்திலேயே துணியால் மூடி வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளில் காவல்துறை மெத்தனம் காட்டியதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன.\nஅவ்வழியாக போவோர் வருவோரெல்லாம், என் மகளை கண்காட்சி போல பார்த்துச் செல்கிறார்களே என்று சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன் கதறி அழுதார். படுகொலை சம்பவம் குறித்து ரயில் நிலையத்தில் கடை நடத்தி வரும் நபர் ஒருவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, தான் உட்பட அனைத்து பயணிகளும் சம்பவத்தை நேரில் பார்த்தோம். ஆனால் என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள் கொலையை செய்துவிட்டு குற்றவாளி தப்பியோடிவிட்டான் என்று தெரிவித்தார்.\nகொலைக் குற்றவாளி பச்சை நிற டிஷர்ட்டும், கருப்பு நிற பேண்டும் அணிந்திருந்ததாகவும், அவன் கையில் டிராவல் பேக் ஒன்றை எடுத்து வந்ததாகவும், அதில் இருந்துதான் கத்தியை எடுத்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். குற்றவாளி குறித்து அடையாளம் காண, சுவாதியின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் நிலையில் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டிருந்தால் குற்றவாளியை எளிதில் பிடித்திருக்கலாம். சுவாதியை படுகொலை செய்த பச்சை டிசர்ட் அணிந்த குற்றவாளியை இப்போது போலீசார் தேடி வருகின்றனர்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக��குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nஞாயிறு விடுமுறை கிடையாது: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் அறிவிப்பு\nஅக்டோபர் 7ஆம் தேதி ஞாயிறு அன்று சென்னை உள்பட தமிழகத்தின் அனைத...\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய பா.ஜா.க தலைவர்...\nஅதாவது கடந்த 2014 ஆம் ஆண்டுசெப்டம்பர் மாதம் இங்கிலாந்து பிரதம...\nஒரு நாள் இடைவெளி அல்லது ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் இடைவெளியில் வீடுகளுக்கு தண்ணீர் வழங்க மட்டுமே பல நகராட்சிகளால் முடிகிறது. ...\nநீயும் நல்லா இருக்க....தனியா வா - பாலியல் புகாரில் ராதாரவி\nகவிஞர் வைரமுத்துவை அடுத்து தற்போது நடிகர் ராதாரவியின் மீதும்...\nவிபத்தான விமானத்தோடு மக்கள் செல்பி -என்று தணீயும் இந்த செல்பி மோகம்\nஇந்திய விமானப்படையின் மிக் 27 ரக விமானம் ஒன்று வழக்கமான சோத...\nசொத்துக்களை பறிமுதல் செய்யலாம்... சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nமும்பை : சொத்துக்களை பறிமுதல் செய்யலாம் என்று சிறப்பு நீத...\nஒடிசாவை சூறையாடிய டிட்லி புயல்.. பாறை விழுந்து 12 பேர் பலி.. புயலுக்கு பயந்து ஒதுங்கியபோது சோகம்\nஒடிசாவில் டிட்லி புயலுக்கு பயந்து குகைக்குள் ஒதுங்கிய 12 பேர் பாறை விழுந்து பலியாகியுள்ளனர். புவனேஷ்வர்: ஒடிசாவில் டிட்லி புயலுக்...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள ம���கவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/177801/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-17T19:29:37Z", "digest": "sha1:AQW42LU2WBUHOT6TXEY4IOVDYIJWJRDI", "length": 11405, "nlines": 192, "source_domain": "www.hirunews.lk", "title": "அமெரிக்காவில் நடந்துள்ள விசித்திர சம்பவம் - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஅமெரிக்காவில் நடந்துள்ள விசித்திர சம்பவம்\nநியூயோர்க் நகரின் முக்கிய மதுக்கடை ஒன்றில் புகுந்த 'ஒப்பசம்' என்ற மிருகம் மது பாட்டில்களை திருடி குடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஅமெரிக்காவில் 'ஒப்பசம்' என்ற அரிய மிருகம் காணப்படுகிறது. இது மரங்களில் வாழ்கிறது. அணிலும், எலியும் சேர்ந்த கலவையாக இது உள்ளது.\nஇது குறும்பு தனம் மிக்கது. மனிதர்களையும் கடித்து தாக்குகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இது நியூயோர்க் நகரின் முக்கிய மதுக்கடை ஒன்றில் புகுந்தது.\nகடை மூடப்பட்ட பின் முழு பாட்டில் மதுவையும் குடித்தது. போதை தலைக் கேறியதும் ரகளையில் ஈடுபட்ட அந்த மிருகம் பாட்டில்களை உடைத்து மதுக்கடையை சூறையாடியது. ஏற்கனவே இது போன்ற பிரச்சினையில் சிக்கியுள்ளது.\nதற்போது இந்த விலங்கை பிடித்து சிறிய கூண்டில் அடைத்து வைத்துள்ளனர். அதன் காரணமாக அது அமெரிக்க மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளது.\nஇதுகுறித்து பலர் தங்களது கருத்துக்களை சுவாரசியமாகவும், கிண்டலாகவும் பதிவு செய்துள்ளனர்.\nஅந்த மிருகம் எப்படி பாட்டிலை திறந்து இருக்கும் என ஒருவர் சந்தேகம் கிளப்பியுள்ளார்.\nமற்றொரு நபரோ, இங்கு நடக்கும் அரசியல் பிரச்சினை தாங்காமல் நொந்து போய் மது குடித்து இருக்கிறது என கேலி- கிண்டல் செய்துள்ளார்.\nநிதியமைச்சருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை\nசபரிமலையில் பதற்றம் - 50 பேர் கைது\nஇன்று இடம்பெற்ற கோர விபத்து..\n21 பேருடன் 3 முச்சக்கர வண்டியில் உறவினர்கள்...\nசபரிமலைக்கு செல்லும் பெண் பக்தர்கள் நிறுத்தம்..\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து...\nபெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள செய்தி..\n5 குழந்தைகளை கிணற்றில் வீசி விட்டு...\nகைக்குழந்தையுடன் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் தாய்\nகொழும்பு – தலைமன்னார் தொடரூந்து சேவை அ��ுத்த மாதம் முதல் மீண்டும்\nஅடிப்படை வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க முடியாது..\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஎதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஉலகம் பேசும் பிரித்தானிய கடற்படை\nபிரித்தானிய கடற்படையின் அரிய புகைப்படங்கள் சில தற்சமயம்... Read More\nபெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள செய்தி..\n3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி\nஇன்று வன பகுதியின் அருகாமையில் இடம்பெற்றுள்ள விபரீதம்..\nபோலி வீசாவுடன் கைதான மூவர் பின்னர் சிக்கிய இருவர்\nஇங்கிலாந்து அணிக்கு இலங்கை நிர்ணயித்துள்ள வெற்றி இலக்கு\nநாணய சுழற்சியில் இங்கிலாந்து வெற்றி\nமூன்றாவது ஒருநாள் போட்டிக்கு ஏற்பட்டுள்ள தடை\nகிரிக்கட் உலகை கதிகலங்க வைத்த பிரபல வீரர்.. 6 பந்தில் 6 சிக்சர் - காணொளி\nபாலியல் விவகாரத்தில் சிக்கிய நகைச்சுவை நடிகர் - மன்னிப்பும் கேட்டார்\nவைரமுத்து , சின்மயி விவகாரம் / யாழ் ஊடகவியலாளர்களை தாக்கி பேசிய பாரதிராஜா\nசிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா...\nவைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு.. எல்லா கேள்விகளுக்கும் ஒரே காணொளியில் பதில் கூறியுள்ள சின்மயி ( காணொளி இணைப்பு)\nஹிரு Golden Film Awards 2018 விருது வழங்கும் நிகழ்வை நேரடியாக பார்க்க உங்களுக்கும் வாய்ப்பு\n வாய் திறந்த கவிஞர் வைரமுத்து: மீண்டும் பதிலடி கொடுத்த சின்மயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/02/blog-post_21.html", "date_download": "2018-10-17T18:22:04Z", "digest": "sha1:XNWEYTWQGDXJSBL3PHLAFHLXSBVWVLWZ", "length": 13377, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "நீட் தேர்வு அடிப்படையில் கால்நடை மருத்துவப் படிப்புக்கும் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை கால்நடை மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு", "raw_content": "\nநீட் தேர்வு அடிப்படையில் கால்நடை மருத்துவப் படிப்புக்கும் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை கால்நடை மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு\nநீட் தேர்வு அடிப்படையில் கால்நடை மருத்துவப் படிப்புக்கும் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை கால்நடை மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு | நீட் தேர்வு அடிப்படையில் கால் நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டின் 15 சதவீதம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி களில் உள்ள கால்நடை மருத் துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக் கான (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) இடங்களில் 15 சதவீதம் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சில் (விசிஐ - VCI), அகில இந்திய கால் நடை மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு (AIPVT) மூலம் 15 சதவீதம் இடங்கள் நிரப்பப்படுகிறது. மீத முள்ள, மாநில அரசுகளுக்கான 85 சதவீதம் இடங்களுக்கு கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீதம் கால்நடை மருத்துவப் படிப்பு இடங் களுக்கு, இந்த ஆண்டு அகில இந்திய கால்நடை மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு நடக் காது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட் - NEET) மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வரும் மே மாதம் 7-ம் தேதி நடத்துகிறது. அந்த நீட் தேர்வில் தகுதிப் பெறும் மாணவர்களைக் கொண்டு 15 சதவீதம் கால்நடை மருத்துவ படிப்பு இடங்கள் நிரப்பப்படும் என்று இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது. இதன்மூலம் கால்நடை மருத் துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் சேர உள்ள மாணவர்கள் நீட் தேர்வு கண்டிப்பாக எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை உட்பட 4 கல்லூரிகளில் 320 இடங்களில் மாநில அரசுக்கு 272 இடங்கள் உள்ளன. இவற்றில் 48 இடங்கள் (15 சதவீதம்) அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப் படுகிறது. இந்த 48 இடங்களும், இந்த ஆண்டு நீட் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதனால் மாண வர்களும், அவர்களின் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாடுமுழுவதும் அரசு மருத்து வம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப் படும் 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப���பு நுழைவுத் தேர்வு (AIPMT) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்தது. மீதமுள்ள மாநில அரசுக்கான 85 சதவீதம் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டது. கடந்த ஆண்டு 15 சதவீதம் இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்த ஆண்டு அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீதம் இடங்கள் மற்றும் மாநில அரசுக்கான 85 சதவீதம் இடங்களுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே போன்ற நடைமுறையை பின்பற்றி கால்நடை மருத்துவப் படிப்புக்கும் நீட் தேர்வு கொண்டு வரப்படுகிறது. முதல்கட்டமாக 15 சதவீதம் கால்நடை மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் மீதமுள்ள 85 சதவீதம் கால்நடை மருத்துவப் படிப்பு இடங்களுக்கும் நீட் தேர்வு கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/05/Orient-Actus-Aircooler.html", "date_download": "2018-10-17T18:22:37Z", "digest": "sha1:VJ3V6UY6PGP3HXQEYPEEALXXUH3ELQ7C", "length": 4126, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Orient AirCooler 28% சலுகையில்", "raw_content": "\nSnapdeal ஆன்லைன் தளத்தில் Orient Actus 30 ltr CP3001H Air Cooler 28% தள்ளுபடியில் கிடைக்கிறது.\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 8,695 , சலுகை விலை ரூ 6,240\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: Air cooler, electronics, Offers, snapdeal, எலக்ட்ரானிக்ஸ், சலுகை, பொருளாதாரம், வீட்டு பொருட்கள்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/09/17/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1/", "date_download": "2018-10-17T18:45:48Z", "digest": "sha1:LM43GLPXO7XU7YCM52AOJSQBG2GMRYO2", "length": 28518, "nlines": 124, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "நீதியரசரை ஒரு சட்டப் பொறிக்குள் சிக்க வைத்துள்ளார் சட்டத்தரணி டெனீஸ்வரன்! – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nநீதியரசரை ஒரு சட்டப் பொறிக்குள் சிக்க வைத்துள்ளார் சட்டத்தரணி டெனீஸ்வரன்\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனது அடிவருடிகள், ஆழ்வார்கள் தொடர்ந்து அவருக்குப் பல்லாண்டு பாடிவருகின்றனர். திருப்புகழ், திவ்யபிரபந்தம் பாடுகின்றனர். விக்னேஸ்வரனது தெரிவு தவறான தெரிவு என்று சுமந்திரன் மட்டுமல்ல, ஏனைய கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் அப்படித்தான் நினைக்கிறார்கள்.\nபிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாக சித்தம் சிவன் போக்கு என்றிருந்த விக்னேஸ்வரனை சம்பந்தர் ஐயாதான் அரசியலுக்கு இழுத்து வந்தார். ஒரு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தால் அது தமிழ்மக்களுக்கு பலமாக இருக்கும் என அவர் கணித்தார். ஆங்கிலத்தில் சரளமாகப் பேசக்கூடிய ஒருவரது முகத்தை வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் இராசதந்திரிகளுக்கும் காட்டினால் தமிழ்மக்கள் பக்கத்து நியாயத்தையும் நீதியையும் அவர்களுக்குப் புரிய வைப்பது சுலபம் என சம்பந்தன் ஐயா நினைத்தார்.\nபிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதை மட்டுமல்ல விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை சரியில்லை என்கிறார். அவர்கள் பணத்துக்கும் சலுகைகளுக்கும் விலை போய்விட்டார்கள் என்கிறார்.\nகடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் சுமந்திரன் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.\nஅதற்குச் சில நாட்களுக்கு முன்பாக யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியில் நிறுத்தப்படமாட்டார் என்று கூறியிருந்தார்.\n“2013 இல் அவரைப் போட்டியிட அழைத்தபோதே, இரண்டு ஆண்டுகளுக்கு மாத்திரம் பதவியில் இருப்போம் என்றே கூறியிருந்தார். ஐந்து ஆண்டுகள் அவர் பதவியில் இருந்து விட்டார். எனவே, அவரை மீண்டும் நாங்கள் கஷ்டப்படுத்த விரும்பவில்லை” என்று சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.\nஆனால் அவரோ “முன்பு தான் போட்டியிட்ட போது இருந்த கூட்டமைப்பு இப்போது இல்லை என்றும், எனவே, தனக்குப் போட்டியிடும் வாய்ப்பு வராது, வராவிட்டால் தனக்கு முன் நான்கு தெரிவுகள் இருக்கின்றன என்றார்.\n(அ) அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது,\n(இ) வேறு கட்சிகளோடு சேர்ந்து கூட்டணி வைத்துக் கொண்டு தேர்தலைச் சந்திப்பது.\n(ஈ) கட்சி அரசியலை விட்டு தமிழ் மக்கள் பேரவையை ஒரு மக்கள் பேரியக்கமாக மாற்ற உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் மக்களை ஒன்றிணைத்து எமக்கேற்ற தீர்வு ஒன்றினை பெற முயற்சிப்பது.\nவிக்னேஸ்வரன் பணியாரத்தைச் சாப்பிடவும் வேண்டும். அதே சமயம் அதனை வைத்திருக்கவும் வேண்டும் என்று பேராசைப்படுகிறார். வேறு விதமாகச் சொன்னால் மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசைப்படுகிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கடுமையாக விமர்ச்சித்துக் கொண்டு வரும் விக்னேஸ்வரன் அந்தக் கூட்டமைப்பு அவரை எப்படி வேட்பாளராக நிறுத்தும்\nகடந்த 5 ஆண்டுகளில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சாதித்தது என்ன\n(1) ஏறிய ஏணியை எட்டி உதைத்தார்.\n(2) அன்னமிட்ட கையைக் கடித்தார்.\n(3) பதவிக்கு வந்த காலம் முதல் தனக்கு மட்டும் எல்லாம் தெரியும். மற்றவர்கள் அரசியலில் கற்றுக் குட்டிகள் அல்லது பால்குடிகள் என்ற ஆவணத்தோடு நடந்து கொண்டார்.\n(4) இரண்டு ஆண்டுகள் மட்டும் பதவியில் இருப்பேன் அதன்பிறகு வேறு யாராவது அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்னவர் இன்று மேலும் 5 ஆண்டுகள் பதவியில் நீடிக்கப் படாத பாடு படுகிறார்\n(5) தொடக்கத்தில் தான் அரசியலுக்குப் புதியவன் மாவை சேனாதிராசா போன்ற அனுபவசாலிகள் தன்னை வழிநடத்த வேண்டும் என்று சொன்னவர் இப்போது தனக்கு எல்லாம் தெரியும் தான் சொல்வதே சரியென்று வாதாடுகிறார். ததேகூ தலைவர்கள் அரசோடு இணக்க அரசியல் நடத்தாமல் முட்டி மோதி இணைப்பாட்சியை வென்றெடுக்க வேண்டும் என்கிறார். மோதல் அரசியலும் ஆயுத அரசியலும் தோல்வியில் முடிந்துவிட்ட வரலாற்றை அவர் வசதியாக மறந்து பேசுகிறார்.\n(6) ஐநாமேம்பாட்டு நிறுவனம் வட மாகாண விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரங்களை உயர்த்திக் கொள்ள அ.டொலர் 150 மில்லியனைக் (ரூபா 24,000 மில்லியன்) அன்பளிப்பாகக் கொடுக்க 2015 இல் முன்வந்தது. ஆனால் தனது மருமகனுக்கு அந்தத் திட்டத்தில் சிறப்பு அதிகாரிப் பதவி கொடுக்க அந்த நிறுவன வதிவிடப் பிரதிநிதி மறுத்த காரணத்தால் அந்த உதவி நிதியை புறந்தள்ளினார்.\n(7) தமிழ் அரசுக் கட்சி அமைச்சர் குருகலராசா பதவி விலகின இடத்துக்கு ஒருவரைப் பரிந்துரை செய்யுமாறு தமிழ் அரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவை முதலமைச்சர் கேட்டார். அதனை எழுத்தில் தரும்படி கேட்டார். அதை வாங்கி வைத்துக் கொண்டு தனது அடிவருடிகளில் ஒருவரான சர்வேஸ்வரனுக்கு அந்த அமைச்சர் பதவியைக் கொடுத்து அழகு பார்த்தார். அனந்தியையும் தமிழ் அரசுக் கட்சியின் விருப்பத்துக்கு மாறாக தன்னிச்சையாக அமைச்சர் பதவியில் அமர்த்தினார்.\n(8) ஒரு அமைச்சரை நியமிப்பதற்கு முதலமைச்சரது பரிந்துரை தேவை. அதன் அடிப்படையில் ஆளுநர் அவருக்கு அமைச்சர் பதவியை வழங்குகிறார். தன்னை நீதியரசர் என்று சொல்லிக் கொள்ளும் விக்னேஸ்வரன் தனது விருப்புப் படி டெனீஸ்வரனை அமைச்சர் பதவியில் இருந்து விலக்கினார். தன்னை விலத்தும் அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை என்று சட்டத்தரணி டெனீஸ்வரன��� வழக்குப் போட்டார். நீதிமன்றம் டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்தது செல்லுபடியாகாது, முதலமைச்சர் எழுதிய விலகல் கடிதம் செல்லுபடியாகாது, டெனீஸ்வரன் தொடர்ந்து அமைச்சராக இருக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை நடைமுறைப்படுத்த முதலமைச்சர் தவறிவிட்டார். டெனீஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். முதலமைச்சர் டெனீஸ்வரனிடம் தனது தவறை ஒப்புக் கொள்ள பிடிவாதமாக மறுக்கிறார். இதனால் எதிர்வரும் 18 ஆம் நாள் நடைபெறும் வழக்கு விசாரணையில் முதலமைச்சர் சிறை செல்ல வாய்ப்புண்டு.\n(9) முதலமைச்சர்கள் கூட்டங்களில் விக்னேஸ்வரன் கலந்து கொள்வதில்லை. எதிர்க்கட்சித் தலைவரை அனுப்பி வைப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.\n(10) ததேகூ நா.உறுப்பினர்கள் அரசிடம் இருந்து சலுகைகளை பெறுவதாக குற்றம்சாட்டும் முதலமைச்சர் விமானத்தில் யாழ்ப்பாணம் – கொழும்பு – யாழ்ப்பாணம் பயணம் செய்ய முன்னாள் ஆளுநர் சி.ஏ. சந்திரசிறியிடம் கெஞ்சிக் கூத்தாடி சலுகை பெற்றுள்ளார். இது தொடர்பாக உரூபா 22 இலட்சம் செலவழித்துள்ளார்.\n(11) விக்னேஸ்வரன் ஆளுநர்களோடு சண்டை, நீதிமன்றத்துக்குப் போகும் அளவுக்கு மாகாண சபை செயலாளரோடு சண்டை. பிரதமரோடு சண்டை, சம்பந்தன், சுமந்திரன் இருவரோடுமு் ஓயாத சண்டை.\n(12) முதலமைச்சர் விக்னேஸ்வரனால் நாலு பேருக்கு வேலை கொடுக்கிற மாதிரி ஒரு ஆடைத் தொழிற்சாலை தன்னும் கட்ட முடிந்ததா\nமாகாண சபைத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றபின்னர் விக்னேஸ்வரன் தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்கினார்.\n“நான் யாருடைய தயவிலும் வெற்றிபெறவில்லை. எனக்கு இருக்கிற மக்கள் செல்வாக்கில் தேர்தலில் வென்றேன்” என மார்தட்டத் தொடங்கினார்\n2013 இல் விக்னேஸ்வரன் அரசியலுக்குள் நுழைந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு பதியப்பட்ட கட்சியல்ல, என்பது அவருக்குத் தெரியாது இருந்தது அவரது அரசியல் ஞானம் அந்தளவுக்கு சூனியமாக இருந்தது.\nதேர்தலில் வென்ற பின்னர் தமிழ் அரசுக் கட்சி அலுவலகத்துக்கு அவர் தலைவைத்துக் கூடப் படுக்கவில்லை. அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்த பின்னர்தான் மீண்டும் கட்சி அலுவலகத்தில் கால் பதித்தார்\nஇப்போது விக்னேஸ்வரனது தன���முனைப்பு (ego) தலைக்கனம், ஆணவம், செருக்கு, பேராசை காரணமாக இக்கட்டில் மாட்டப்பட்டுள்ளார்.\nஎதிர்வரும் 18 ஆம் நாள் விக்னேஸ்வரனுக்கு எதிராக அமைச்சர் டெனீஸ்வரன் () தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதன் மூலம் விக்னேஸ்வரன் நீதித் துறையில் புதிய சாதனை படைத்துள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றம் டெனீஸ்வரன் அமைச்சர் பதவியில் தொடரலாம், அவர் தனது கடமைகளைச் செய்ய முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தீர்ப்புக் கூறியது. காரணம் விக்னேஸ்வரன், டெனீஸ்வரனைப் பதவியில் இருந்து விலக்கப்பட்டதாக எழுதிய கடிதம் செல்லுபடியற்றது என நீதியரசர்கள் தீர்ப்பளித்தார்கள்.\nஆனால், விக்னேஸ்வரன், டெனீஸ்வரன் தன் அமைச்சுப் பணிகளைச் செய்ய விடவில்லை. டெனீஸ்வரனது அமைச்சுப் பணிகளை தொடர்ந்து அனந்தியும் சிவநேசனும் கையாண்டார்கள். இதன் மூலம் இந்த இருவரும் முதலமைச்சர் போலவே நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்கு உள்ளாகியுள்ளார்கள்.\nதன்னை நீதியரசர் என்று முதலாவதாகவும் முதலமைச்சர் என்று இரண்டாவதாகவும் அடையாளப் படுத்தும் விக்னேஸ்வரனை சட்டத்தரணி டெனீஸ்வரன், ஒரு சட்டப் பொறிக்குள் சிக்காராக சிக்க வைத்துள்ளார்.\nவிக்னேஸ்வரன் புத்திசாலியாக இருந்தால் முருங்கை மரத்தில் இருந்து இறங்கிக் கீழே வரவேண்டும் ஆனால் மூர்க்கனும் முதலையும் கொண்டது விடாது என்பது பழமொழி\nஎதிர்வரும் செப்தெம்பர் 18 ஆம் நாள் “வட மாகாண முதலமைச்சரும் நீதியரசருமான சீ.வி.விக்னேஸ்வரன் இன்னொரு தடவை நீதிமன்றத்திற்குச் செல்வது தமிழர்களுக்கு கிடைத்த தன்னாட்சி சபையான வட மாகாண சபையின் வரலாற்றில் கரும்புள்ளியாக அமையும் ” என அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வடமாகாண சபையின் 131 ஆவது அமர்வு கடந்த செப்தெம்பர் 11 இல் நடைபெற்றபோது கூறியிருந்தார்.\nவடமாகாண சபைக்கு மட்டுமல்ல மொத்த தமிழ்மக்களுக்கும் செப்தெம்பர் 18 கரும்புள்ளி நாள் மட்டுமல்ல செம்புள்ளி நாளும் ஆகும்\nமொத்தத்தில் நீதியரசரை ஒரு சட்டப் பொறிக்குள் சிக்க வைத்துள்ளார் சட்டத்தரணி டெனீஸ்வரன்\nஇது முதலமைச்சர் விக்னேஸ்வரன் தானாக வலியப் போய் வாங்கிக் கொண்ட வினை\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nபோர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள் கொலைகள் இரண்டிலும் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகளை பாதுகாக்கும் சனாதிபதி சிறிசேனா\nஅத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களினால் தமிழரின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிப்பு\nஒருவருக்கு சனி திசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார்\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்.\nநாவுக்குழி மகாவித்தியாலயத்தில் கணிணி ஆய்வுகூடம் சுமந்திரன் எம்.பியால் திறந்து வைப்பு\nதாய்மார் கழகத்திற்கான அரைக்கும் ஆலை வவுனியாவில் சத்தியலிங்கத்தால் திறப்பு\nபாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனுக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் பாராட்டும் நன்றியும் தெரிவிப்பு\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nபோர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள் கொலைகள் இரண்டிலும் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகளை பாதுகாக்கும் சனாதிபதி சிறிசேனா\nஅத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களினால் தமிழரின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிப்பு\nஒருவருக்கு சனி திசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார்\nஉருவம் எப்படியிருந்தாலும் உள்ளடக்கம் சரியாக இருந்தால் சரியே\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-10-17T18:34:23Z", "digest": "sha1:3ZPABEGTL4HND77BERAENEDP5VIMLUYK", "length": 9231, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "கார்ல் லூயிஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுழுப்பெயர்: பிரடெரிக் கார்ல்ட்டன் லூயிஸ்\nபிறந்த இடம்: பேர்மிங்கம், அலபாமா\nஇருப்பிடம்: லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா\nதங்கம் 1984 100 மீ\nதங்கம் 1984 200 மீ\nதங்கம் 1984 4x100 மீ\nதங்கம் 1988 100 மீ\nதங்கம் 1992 4x100 மீ\nவெள்ளி 1988 200 மீ]]\nபிரடெரிக் கார்ல்டன் \"கார்ல்\" லூயிஸ் (Carl Lewis, பிறப்பு: சூலை 1, 1961) ஓய்வுபெற்ற அமெரிக்க தட கள விளையாட்டு வீரர். இவர் ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஒன்பது தங்கப் பதக்கங்கள் உட்பட பத்து பதக்கங்களையும் பன்னாட்டு அமைச்சூர் தடகள உலக சாதனைப்போட்டிகளில் எட்டு தங்கம் உட்பட பத்து பதக்கங்களைப் பெற்ற சாதனை வீரர். 1979 ஆம் ஆண்டு முதல்முறையாக உலக தரவரிசையில் இடம் பெற்றதிலிருந்து 1996ஆம் ஆண்டு அவர் ஒலிம்பிக் பதக்கம் வென்று ஓய்வு பெற்றது வரை அவரது விளையாட்டு வாழ்க்கை அமைந்திருந்தது. தற்போது நடிகராக திரைப்படங்களில் நடித்து வருகிறார்[1].\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் கார்ல் லூயிஸ்\nதட கள விளையாட்டு வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133280-when-will-prime-minister-come-to-chennai.html", "date_download": "2018-10-17T18:45:04Z", "digest": "sha1:CUNFF5FGJXWZDRET5RLOG4GLHXKMZRNR", "length": 16654, "nlines": 389, "source_domain": "www.vikatan.com", "title": "பிரதமர் மோடி எப்போது சென்னை வருகிறார்? | when will prime minister come to chennai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:41 (07/08/2018)\nபிரதமர் மோடி எப்போது சென்னை வருகிறார்\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி உடல்நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக காவேரி மருத்துவனை தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, நேற்றைய தினம் இரவு கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிய காவேரி மருத்துவமனைக்கு நேரில் வந்தார். தி.மு.க-வின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினார்.\nஇதேநேரத்தில், மூன்று ஹெலிகாப்டர்கள் தாம்பரத்தில் உள்ள கடற்படை தளத்திலிருந்து சென்னை விமானநிலையத்துக்கு வந்தன. அவை தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இன்று காலை பிரதமர் சென்னை விசிட் வருகிறார் என்கிற செய்தி அதிகாரிகள் மத்தியில் பேசப்பட்டது. இதற்கிடையில், காவேரி மருத்துவமனை அறிக்கையில் கருணாநிதியின் உடல்நிலை முன்னேற்றம் குறித்து 24 மணி நேரம் கெடு அறிவித்தனர். இந்தத் தகவல் பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டதாம். அதையடுத்து, 'கெடு முடியும்போது மருத்துவமனை தரப்பில் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்த்துவிட்டு நான் வருகிறேன்' என்று சொல்லிவிட்டாராம். ஆக, பிரதமரின் சென்னை விசிட் இன்று மாலை நேரத்துக்குப் பிறகே முடிவாகும் எனத் தெரிகிறது.\n11-வது நாளாக தொடரும் சிகிச்சை - மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் கருணாநிதி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nநெல்லைவாசிகளே ஆங்கிலேயர் காலத்து ரயில் இன்ஜினில் பயணிக்கத் தயாரா\n’ - டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களுக்கு ஆணையம் கடிதம்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n``இனி உங்கள் ஹெட்போன்களும் மொழிபெயர்க்கும்\" - கூகுளின் அதிரடி அறிமுகம்\nஇந்தியப் பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு வரலாறு காணாத இழப்பு\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wikiplanet.click/enciclopedia/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2018-10-17T18:33:57Z", "digest": "sha1:LSFVEUXF3WFFE4A7ZGLSSSERB5RHT4EM", "length": 3156, "nlines": 72, "source_domain": "www.wikiplanet.click", "title": "துட்சி இனக்குழு", "raw_content": "\nமொத்த மக்கள்தொகை: 2.5 மில்லியன் (ருவாண்டா, புருண்டி)\nஅதிக மக்கள் உள்ள இடம்: ருவாண்டா, புருண்டி, கிழக்கு கொங்கோ சனநாயக குடியரசு\nசமயம்/சமயம் அற்றோர்: கத்தோலிக்க திருச்சபை\nதொடர்புடைய இனக்குழுக்கள்: ஹூட்டு, துவா\nடூட்சி (Tutsi) எனப்படுவோர் மத்திய ஆபிரிக்காவில் ருவாண்டா மற்றும் புருண்டி ஆகிய நாடுகளில் வாழும் மூன்று தேசிய இனக்குழுக்களில் ஒன்றாகும். மற்றவை ஹூட்டு (Hutu) மற்றும் துவா (Twa) என்பவையாகும்.\nருவாண்டாவின் 77% துட்சி இனத்தவர்கள் 1994 இல் நிகழ்ந்த இனப்படுகொலைகளில் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.[1].\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pukaippadapayanangal.blogspot.com/2011/06/blog-post_11.html", "date_download": "2018-10-17T18:34:28Z", "digest": "sha1:BBJM4MNKQDBF4MYIJR6DVP3FCMSWXCY3", "length": 5630, "nlines": 174, "source_domain": "pukaippadapayanangal.blogspot.com", "title": "புகைப்படப்பயணங்கள்: மலை கண்காட்சி", "raw_content": "\nகடைகள் பளபளக்க சாலைகள் சுத்தம் அவசியம்\nகல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா\nபுகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.\nபடங்கள் துல்லியமாக இருக்கின்றன. நல்ல கேமரா என்று நினைக்கிறேன். அத்துடன் எடுப்பவரின் திறமையும் சேர்ந்திருக்கிறது.\nகாமிராவும் நல்லது.சிறிய காமிரா தான். காட்சிகள்\nஅருமையானவை. அதனால் எடுப்பவரின் திறமைக்கு இங்கே சிறிதே இடம். :)\nமலர்கள் அழகு. கடைசி மூன்றும் சிறப்பு. அதிலும் இரயில் பயணங்களில்.. ஆஹா. தொடர்ந்து பதிந்து வாருங்கள்:)\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2016/06/blog-post_27.html", "date_download": "2018-10-17T19:03:45Z", "digest": "sha1:FVPPUVGY6KGWKBICY4REOY545HPPSSKT", "length": 28521, "nlines": 244, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header ஆளுநர் உரை அம்மா கால அட்டவணை... ஸ்டாலின் கமெண்டுக்கு பதில் கொடுத்த ஜெ., - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS ஆளுநர் உரை அம்மா கால அட்டவணை... ஸ்டாலின் கமெண்டுக்கு பதில் கொடுத்த ஜெ.,\nஆளுநர் உரை அம்மா கால அட்டவணை... ஸ்டாலின் கமெண்டுக்கு பதில் கொடுத்த ஜெ.,\nஆளுநர் உரை என்பது அம்மா கால அட்டவணை என்றார் ஸ்டாலின். இதற்கு பதிலடி தரும் வகையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, ஆளுநர் உரை என்பது அந்த உரையை யார் ஆற்றுகிறார்களோ, அவர்களுடைய உரை அல்ல. இது அரசாங்கத்தினுடைய கொள்கை விளக்க ஏடு என்று கருணாநிதியே சொல்லியுள்ளார். எனவே, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இதில் எந்தவித குழப்பமும் வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளார்.\nதமிழக சட்டசபையில் கடந்த 16ம் தேதி ஆளுநர் ரோசய்யா உரையாற்றினார். உரை முடிந்த உடன் கருத்து கூறிய எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின், இது அம்மா கால அட்டவணை என்றார். இதற்கு ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் பதில் கொடுத்தனர். அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பாவோ, அம்மா கால அட்டவணையில் ராகுகாலம் திமுக சந்திராஸ்டமம் காங்கிரஸ் என்றெல்லாம் தெரிவித்தார். சட்டசபை கூட்டத்தொடரின் இறுதி நாளான நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து பேசினார். அப்போது அம்மா கால அட்டவணை கமெண்டிற்கு பதிலளித்தார்.\nமக்கள் சக்தியை மட்டும் மூலதனமாகக் கொண்ட, இயக்கங்கள் மட்டுமே இன்று உருக்குலையாமல், துருப்பிடிக்காமல் தேய்ந்து விடாமல், மாய்ந்து விடாமல், அசைக்க ஒண்ணாத கோட்டைக் கொத்தளமாக புத்தொளி வீசுகிறது என்றார் பேரறிஞர் அண்ணா. அவரது கூற்றுப்படி, கடந்த ஐந்து ஆண்டு காலமாக மக்கள் சக்தியை மூலதனமாகக் கொண்டு நாங்கள் ஆட்சி பொறுப்பிலே இருந்தோம். அதனால் தான், மக்கள் என்னை தொடர்ந்து 2வது முறையாக முதலமைச்சராக ஆக்கி இருக்கிறார்கள். தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய எங்களை அனுமதித்து இருக்கிறார்கள். அதற்காக தமிழக மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியின�� இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.\nநல்ல ஆட்சியின் இலக்கணம் கடந்த ஜனவரி 23ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு, நான் பதிலுரை அளித்த போது நல்ல ஆட்சியின் இலக்கணம் பற்றி அண்ணா சொன்னதை நினைவு கூர்ந்தேன். நல்ல விளக்குக்கு வெளிச்சம் எப்படியோ, நல்ல வயலுக்கு விளைச்சல் எப்படியோ, அப்படித்தான் நல்ல மக்களுக்கு, நிம்மதி வேண்டும் என்றார் பேரறிஞர் அண்ணா.\nமக்கள் நிம்மதி மக்கள் நிம்மதியுடன் வாழ வகை செய்யும் விதமாக பல்வேறு திட்டங்களை நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருப்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் உணர்ந்துள்ளார்கள் என்று நான் அப்போது தெரிவித்தேன். மக்கள் நிம்மதி பெறும் வகையிலான திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வந்ததால் தான், தமிழக மக்கள் எங்களை மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தி இருக்கிறார்கள்.\nமு.க.ஸ்டாலினுக்கு பதில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த ஆளுநர் உரையைப் பொறுத்த வரையில், இது அரசின் உரை தான் என்பது வெளிப்படுகிறது என்று ஆளுநர் உரை முடிந்தவுடன் தனது முதல் கருத்தாக தெரிவித்தார்.\nஅரசின் உரைதான் ஆளுநர் உரை என்பது அரசின் உரை தான். அரசின் கொள்கைகளை எடுத்துக் கூறும் விளக்க உரை தான். இது தான் ஆளுநர் உரையின் இலக்கணம் என்பதை முன்னாள் முதல்வர் கருணாநிதியும் இதே சட்டமன்றத்தில் கூறி இருக்கிறார் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் தெரிந்து கொள்வது நல்லது.\nகுழப்பம் வேண்டாம் 1997ம் ஆண்டு ஆளுநர் பேருரைக்கு நன்றி கூறும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய போது, ஆளுநர் உரை என்பது அந்த உரையை யார் ஆற்றுகிறார்களோ, அவர்களுடைய உரை அல்ல. இது அரசாங்கத்தினுடைய கொள்கை விளக்க ஏடு என்று கருணாநிதியே சொல்லியுள்ளார். எனவே, எதிர்க்கட்சித் தலைவருக்கு இதில் எந்தவித குழப்பமும் வேண்டியதில்லை.\nகொள்கை அறிவிப்புகள் தி.மு.க தலைவர் உறுப்பினர் கருணாநிதி, \"கொள்கைக் குறிப்புகள், எதுவும் இல்லாத, வெற்றறிக்கை\" என்று கூறியிருக்கிறார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர், இந்த அரசு என்னவெல்லாம் ஆசைப்படுகிறதோ, அதை எல்லாம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அவற்றையெல்லாம் எப்படி நிறைவேற்றுவது என்பது குறித்து எந்த விவரமும், எந்தவித விளக்கமும் அதில் இடம் பெற்றிருக்கவில்லை\" என்று சொல்லியுள்ளார்.\nபதில் கொடுத்த ஜெயலலிதா. ஆளுநர் உரையில் கொள்கை அறிவிப்புகள் இருக்கின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் ஒப்புக் கொண்டுள்ளார் என்று சட்டசபையில் பேசினார் ஜெயலலிதா. ஸ்டாலின் அம்மா கால அட்டவணை என்ற கமெண்டுக்கு பதில் கொடுத்ததோடு, கருணாநிதியின் அறிக்கைக்கும் பதில் அளித்து இருவரின் கருத்துக்களும் வேறு வேறாக இருக்கிறதே என்று சட்டசபையில் எடுத்துக்கூறினார் ஜெயலலிதா.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிர���த்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nஞாயிறு விடுமுறை கிடையாது: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் அறிவிப்பு\nஅக்டோபர் 7ஆம் தேதி ஞாயிறு அன்று சென்னை உள்பட தமிழகத்தின் அனைத...\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய பா.ஜா.க தலைவர்...\nஅதாவது கடந்த 2014 ஆம் ஆண்டுசெப்டம்பர் மாதம் இங்கிலாந்து பிரதம...\nஒரு நாள் இடைவெளி அல்லது ஒரு ��ாரம் அல்லது 10 நாட்கள் இடைவெளியில் வீடுகளுக்கு தண்ணீர் வழங்க மட்டுமே பல நகராட்சிகளால் முடிகிறது. ...\nநீயும் நல்லா இருக்க....தனியா வா - பாலியல் புகாரில் ராதாரவி\nகவிஞர் வைரமுத்துவை அடுத்து தற்போது நடிகர் ராதாரவியின் மீதும்...\nவிபத்தான விமானத்தோடு மக்கள் செல்பி -என்று தணீயும் இந்த செல்பி மோகம்\nஇந்திய விமானப்படையின் மிக் 27 ரக விமானம் ஒன்று வழக்கமான சோத...\nசொத்துக்களை பறிமுதல் செய்யலாம்... சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nமும்பை : சொத்துக்களை பறிமுதல் செய்யலாம் என்று சிறப்பு நீத...\nஒடிசாவை சூறையாடிய டிட்லி புயல்.. பாறை விழுந்து 12 பேர் பலி.. புயலுக்கு பயந்து ஒதுங்கியபோது சோகம்\nஒடிசாவில் டிட்லி புயலுக்கு பயந்து குகைக்குள் ஒதுங்கிய 12 பேர் பாறை விழுந்து பலியாகியுள்ளனர். புவனேஷ்வர்: ஒடிசாவில் டிட்லி புயலுக்...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/feb/14/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2863101.html", "date_download": "2018-10-17T18:28:14Z", "digest": "sha1:E6JO56D4GYZXAESDSWBTZDMDFVHTXJWN", "length": 10391, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "கோத்தகிரியில் காளான் விளைச்சல் அதிகரிப்பு: விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nகோத்தகிரியில் காளான் விளைச்சல் அதிகரிப்பு: விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்பு\nBy DIN | Published on : 14th February 2018 08:22 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகோத்தகிரியில் காளான் சாகுபடி அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் சிறு விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.\nநீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக நீர் ஆதாரம் உள்ள விளைநிலங்களில் மலைக்காய்கறிகள், கொய்மலர் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. வன விலங்குகளின் இடையூறு, தண்ணீர்த் தட்டுப்பாடு, விலை வீழ்ச்சி போன்ற பல்வேறு பாதிப்புகள் அடிக்கடி நிகழ்வதாலும், கூடுதல் முதலீடு தேவைப்படுவதாலும், மலைக்காய்கறிகள், கொய்மலர் சாகுபடி அண்மைக்காலமாக குறைந்து வருகிறது.\nஇதற்கு மாற்றாக, வீட்டின் அருகிலுள்ள சிறிய நிலங்களில் விவசாயிகள் காளான் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். கோத்தகிரி பகுதியைப் பொருத்த மட்டிலும், கெட்டிக்கம்பை, ஒரசோலை, நெடுகுளா உள்ளிட்ட பகுதிகளில் கணிசமான பரப்பளவில் குடில்கள் அமைத்து காளான் சாகுபடி செய்யப்படுகிறது.\nமேலும் பல விவசாயிகள் குடிசைத் தொழிலாக காளான் வளர்ப்பை மேற்கொண்டுள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் மொட்டுக் காளான், அசைவ உணவுக்கு இணையான சுவையுடன் இருப்பதால், அதற்கு வரவேற்பு அதிகமாக உள்ளது.\nதிருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் அசைவ உணவுக்கு மாற்றாக காளான் சமைக்கப்படுவதால் இதற்கு முகூர்த்தக் காலங்களில் கிராக்கி ஏற்படும். இங்கு விளைவிக்கப்படும் மொட்டுக் காளானுக்கு சுவை அதிகம். இதனால் சமவெளிப் பகுதிகளுக்கு அதிகம் கொண்டு செல்லப்படுகிறது.கோத்தகிரி பகுதியில் இருந்து மட்டும், நாள் ஒன்றுக்கு கோவை பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், காய்கறிக் கடைகளுக்கு சுமார் 4,000 கிலோவுக்கு மேல் மொட்டுக் காளான் விற்பனையாகிறது. இதற்காக காளான் பேக்கிங் செய்யப்பட்டு, பேருந்துகள், வாகனங்கள் மூலம் அனுப்பப்படுகிறது.\nசாதாரண நாள்களில் ஒரு கிலோ காளான் ரூ. 150 முதல் ரூ. 180 வரை விற்பனையாகிறது. விசேஷ நாள்களில் கிராக்கி ஏற்படும்போது ஒரு கிலோ ரூ. 300 வரை விற்பனை செய்யப்படுகிறது.\nதற்போதைய சீதோஷ்ண நிலையில் மொட்டுக் காளான் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் வீடுகளில் பேக்கிங் செய்யப்பட்டு காளான் விற்பனையாகிறது. கோத்தகிரி மார்க்கெட்டில் மலைக்காய்கறி விற்பனையைவிட, மொட்டுக் காளான் விற்பனை அதிகரித்துள்ளது.\nஎனினும், ரூ. 40-45க்கு விற்று வந்த காளான் பாக்கெட், விளைச்சல் அதிகரிப்பு காரணமாக தற்போது ரூ. 20- 25க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சிறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173815/news/173815.html", "date_download": "2018-10-17T18:20:51Z", "digest": "sha1:ZW4OFN2IOPGR4PFURTQLPCZZG5FIQNJH", "length": 10454, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "குறைப்பிரசவம் ஏற்படுவதற்கான முக்கியமான காரணங்கள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nகுறைப்பிரசவம் ஏற்படுவதற்கான முக்கியமான காரணங்கள்..\nஅடிக்கடி ‘டி அண்ட் சி‘ எனப்படும் கருப்பைத் திசுச்சுரண்டல் செய்து கொள்வதால் கருப்பையின் கழுத்துப் பகுதி வலுவிழந்துவிடும். இதனால் கருப்பைத் திசு தளர்ந்து அதில் கருத்தரித்து வளரும்போது கருவை தங்கவைக்க முடியாமல் வாய் திறக்க ஆரம்பித்துவிடும். பெரும்பாலும் இந்த நிலையில் கரு சிதைந்துவிடும். அவ்வாறு நிகழாதபோது குறைப் பிரசவம் உறுதியாகும்.\nகுழந்தை கருவில் வளர்ந்து கொண்டிருக்கும்போது கருப்பையானது குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே அதாவது குழந்தையின் வளர்ச்சி முற்றுப்பெறும் முன்பே வெளியேற்றிவிடுவது ஒரு காரணம். இத்தகைய தன்மையில் பிறக்கும் குழந்தைதான் குறைமாதக்குழந்தை அல்லது பிரிடெர்ம் பேபி. கர்ப்பத்தில் உள்ள குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு அதனால் குழந்தை எடை குறைவாகப் பிறந்துவிடுதல் இன்னொரு காரணம். இந்தக் குழந்தையை வளர்ச்சி குறைந்த அல்லது முதிராத குழந்தை என்பார்கள். ஆங்கிலத்தில் இதற்கு பிரிமெச்சூர் பேபி என்று பெயர்.\nபொதுவாக குழந்தையானது 37-வது வாரத்திற்கு முன்பு பிறந்தால் குறைப்பிரசவக் குழந்தையாகவும், 37 வாரத்திற்குப் பிறகு பிறந்தும் எடை குறைவாக இருந்தால் முதிராத குழந்தையாகவும் கருதப்படுகிறது. தாயின் உடல்நலம் இன்னொரு முக்கியக் காரணம். தாய் போதுமான ஊட்டச்சத்து சாப்பிடாதவராக இருந்து, கர்ப்ப கால பராமரிப்பு போதுமானதாக இல்லாவிட்டாலும், ரத்தச் சோகை மற்றும் அதனால் தோன்றும் அசதியினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் பால்வினை நோய்களால் தாக்கப்பட்டிருந்தாலும் குறைப்ப��ரசவம் நிகழும்.\nஏறக்குறைய 15 விழுக்காடு பெண்கள் ரத்தச் சோகை மற்றும் அசதியால் பாதிக்கப்படுகிறார்கள். கர்ப்பிணிக்கு கடுமையான காய்ச்சல், ரத்தச் சோகை, பிபி (ரத்தக்கொதிப்பு), சர்க்கரை வியாதி, மஞ்சள் காமாலை, சிறுநீரக பாதிப்புகள், இதய நோய்கள் மற்றும் தொடர்ந்த சீதபேதி இருந்தாலும் குறைப் பிரசவமாகும். இவ்வாறு ஏற்படும் பிரசவங்களில் 65 விழுக்காடு தாயின் உடல் நலக்குறைவால் தோன்றுகின்ற பிரச்சினையாகும். தாயின் வயது இன்னொரு முக்கிய காரணம்.\n16 வயதுக்கு உட்பட்டவராகவோ அல்லது 35 வயதுக்கு மேற்பட்டவராகவோ இருக்கும் தலைச்சான் கர்ப்பிணிகளுக்கு குறைப்பிரசவம் நிகழ அதிக வாய்ப்பிருக்கிறது. அடிக்கடி கருத்தரிப்பவர்களுக்கும் குறைப் பிரசவம் நிகழும். செப்டேட் யுடரஸ் எனப்படும் தடுக்கமைந்த கருப்பை, டைடெல்பிஸ் எனப்படும் இரட்டைக் கருப்பை, ஒற்றைக் கூம்பு கருப்பையான யுனிகார்னுயேட் யுடரஸ், கவர்க்கூம்பு கருப்பை எனப்படும் பைகார்னுயேட் யுடரஸ் ஆகியவற்றாலும் குறைப்பிரசவம் நிகழும்.\nபிறவியில் வரும் பிரச்சினைகளால் வளர்ச்சியடையாத கருப்பை, கருப்பையில் பைப்ராய்டுகள் எனப்படும் நார்க்கட்டிகள், கருப்பை வளர்ச்சியடையாத நிலையில் கருத்தரித்தல், கருப்பை இடம் மாறுதல், குறையுள்ள விந்தணு மற்றும் முட்டையினால் கருத்தரித்தல் ஆகியவையும் குறைப் பிரசவத்தை உண்டாக்கும். குழந்தை இடம் மாறி அமைந்திருப்பதால் கருவுற்ற 5 விழுக்காடு பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்படுகிறது.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தில் பிரபாஸ் பீமனா அர்ஜுனனா\nதேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை\nமாடல் அழகி கொலை – உடலை சூட்கேசில் அடைத்து வீசிய மாணவன்\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/31800-cbse-orders-re-exam-of-class-x-math-class-xii-economics-papers-after-alleged-paper-leak.html", "date_download": "2018-10-17T19:41:09Z", "digest": "sha1:YYV37LQSDPE3JLS4KKS7BRU6BUWIT224", "length": 9251, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "10ம் வகுப்பு கணிதம், 12ம் வகுப்பு பொருளாதாரம் தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும்- சிப���எஸ்இ | CBSE orders re-exam of Class X math, Class XII economics papers after alleged paper leak", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\n10ம் வகுப்பு கணிதம், 12ம் வகுப்பு பொருளாதாரம் தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும்- சிபிஎஸ்இ\nதேர்வுத்தாள் வெளியானதாக எழுந்த புகாரையடுத்து 10ம் வகுப்பு கணிதம் மற்றும் 12ம் வகுப்பு பொருளாதாரம் பாடங்களுக்கான தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் என சிபிஎஸ்இ இன்று அறிவித்துள்ளது.\nசிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 5ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் 12ம் வகுப்பு பொருளாதாரம்(Economics) பாடத்தேர்வு 26ம் தேதி நடைபெற்றது. தேர்விற்கு முன்பாக இதன் தேர்வுத்தாள் வெளியானதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிபிஎஸ்இ-யிடம் புகார் அளித்தனர்.\nஇதேபோல் இன்று(மார்ச்.28) 10ம் வகுப்பு கணிதம் தேர்வு நடைபெற்றது. ஆனால் நேற்று இரவு இதன் வினாத்தாள்கள் வெளியானதாக புகார் வந்தன. இன்று காலை தேர்வு எழுதிய மாண்வர்கள் வினாத்தாள் மிகவும் எளிதாக இருந்ததாக கூறியிருந்தனர்.\nஇந்த நிலையில் புகார்களின் அடிப்படையிலும், மாணவர்களிடையே நம்பகத்தன்மைக்காகவும் 10ம் வகுப்பு கணிதம் மற்றும் 12ம் வகுப்பு பொருளாதாரம் பாடங்களுக்கான தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் என சிபிஎஸ்இ இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கான புதிய தேதிகள் ஒரு வார காலத்திற்குள் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் சிபிஎஸ்இ-யின் இந்த அறிவிப்பை எதிர்த்து சில மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஅமைச்சர் எம்.ஜே.அக்பர் - அஜித் தோவல் சந்திப்பு\nநீதிமன்றம் உத்தரவிட்டும் சிபிஎஸ்இ பாட நூலில் தவறை திருத்தாத சிபிஎஸ்இ: ராமதாஸ் குற்றச்சாட்டு\nஇன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்\nசென்ட்ரல் கவர்மெண்ட் வேலை வேண்டுமா\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி ��ன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. வடசென்னை - திரை விமர்சனம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nமீண்டும் இணையும் காஜல் - கேத்ரீன்\nதிருப்பதி தேவஸ்தானத்தில் மீண்டும் தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/technology/35502-luxury-space-hotel-will-launch-soon.html", "date_download": "2018-10-17T19:43:11Z", "digest": "sha1:4D3WIWQTSSKL2FBFCJBT2PV3LQ5WT5WO", "length": 9794, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "லீவ் விட்டாச்சு! ஸ்பேஸ்ல ரூம் புக் பன்னலாம் வாங்க! | Luxury Space Hotel will launch soon", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\n ஸ்பேஸ்ல ரூம் புக் பன்னலாம் வாங்க\nவிண்வெளியில் சொகுசு ஹோட்டல் ஒன்றை திறக்க அமெரிக்காவின் ஓரியன் ஸ்பான் என்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nகலிபோர்னியாவில் நடைபெற்று வரும் ஸ்பேஸ் 2.0 மாநாட்டில் விண்வெளியில் ஒரு சொகுசு ஹோட்டல் திறக்கவுள்ளதாக ஓரியன் ஸ்பான் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அதன் \"அரோரா நிலையம்\" எனும் லக்ஸரி ஹோட்டலை விண்வெளியில் நிறுவவுள்ளது. 2022 முதல் விருந்தளிக்க உள்ளது அரோரா பேலஸ் ஹோட்டல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலுக்கு சென்று விருந்து சாப்பிட முன்னதாக முன்பதிவு செய்யவேண்டுமாம், முன்பதிவு செய்ய முன் தொகையாக ரூ. 51 லட்சம் கேட்கிறது ஓரியன் ஸ்பான் நிறுவனம். இந்த ஹோட்டலில் ஒரு குடும்பமாக ஆறு பேர் 12 நாட்களுக்குத் தங்க இந்திய மதிப்பில் சும���ர் 61 கோடி ரூபாய் செலவாகுமாம்.\nஅரோரா நிலையம் ஒரு பெரிய தனியார் ஜெட் ராக்கெட் அறைக்குள் இருப்பது போன்று தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் நீளம் 43.5 அடியும், அகலம் 14.1 அடி. மொத்தம் 6 பேர் மட்டுமே தங்க முடியும். ஸ்பேஸ் ஸ்டேஷன் என்பதால் அரோரா நிலையம் மிதக்குமா என்ற கேள்வி எழுவதுண்டு ஆனால் இங்கு செயற்கை புவியீர்ப்பு விசை உட்புகுத்தப்பட்டதால் பூமியில் இருப்பது போன்றே இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். அரோரா நிலையத்தில் தங்க பணம் செலுத்தும் நான்கு விருந்தினர்களுக்கும், இரு ஆராய்ச்சி குழுவினர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகிறது. சம்மருக்கு கூலிங்கான இடமான ஊட்டி, கொடைக்கானலுக்கு போலாம் ரூ. 51 லட்சம் கட்டி எங்கே விண்வெளிக்கு செல்லமுடியும் என்பது பலரின் மைண்ட்வாய்ஸ்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nசோமாலியாவில் அமெரிக்க ராணுவம் தாக்குதல்: 60 அல் ஷாபாபினர் உயிரிழப்பு\nபயப்படமாட்டோம், பதிலடி கிடைக்கும்: சவுதி அமெரிக்காவிற்கு எச்சரிக்கை\nதகுதியின் அடிப்படையிலேயே குடியுரிமை: ட்ரம்ப் திட்டவட்டம்\n'சவுதிக்கான தண்டனை கடுமையாக இருக்கும்'- பத்திரிகையாளர் விவகாரத்தில் ட்ரம்ப் எச்சரிக்கை\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. வடசென்னை - திரை விமர்சனம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nவாட்ஸ் அப் அப்டேட்; வாய்ஸ் மெசஜ் இனி இப்படி அனுப்பலாம்\nஊழல் குற்றச்சாட்டில் தென்கொரிய முன்னாள் அதிபருக்கு 24 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/5003/", "date_download": "2018-10-17T18:43:46Z", "digest": "sha1:YSEKD5HJMPDUOWRE3O3ZACM3DOTOX3ZK", "length": 5252, "nlines": 71, "source_domain": "arjunatv.in", "title": "பழைய ஓய்வுதி யத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து விடைத்தாள் மதிப்பிட்டுப் பணியை ஆசிரியர்கள் புறக்கணிப்பு – ARJUNA TV", "raw_content": "\nபழைய ஓய்வுதி யத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து விடைத்தாள் மதிப்பிட்டுப் பணியை ஆசிரியர்கள் புறக்கணிப்பு\nபழைய ஓய்வுதி யத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து விடைத்தாள் மதிப்பிட்டுப் பணியை ஆசிரியர்கள் புறக்கணிப்பு\nதூத்துக்குடி : தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் புதிய பங்களிப்பு ஓய்வுதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வுதி யத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து விடைத்தாள் மதிப்பிட்டுப் பணியை ஆசிரியர்கள் புறக்கணிப்பு செய்து புனித மரியன்னை மேல் நிலைப் பள்ளி வளாகம் முன்பு போராட்டம்.\nTags: பழைய ஓய்வுதி யத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து விடைத்தாள் மதிப்பிட்டுப் பணியை ஆசிரியர்கள் புறக்கணிப்பு\nPrevious ரூ.824 கோடி மோசடி வழக்கில் கனிஷ்க் தங்க நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.48 கோடி சொத்துக்கள் முடக்கம்\nகீர்த்திசுரேஷ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2018\nவிஜயதசமி சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\nஆயுதபூஜை சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/6901", "date_download": "2018-10-17T18:50:05Z", "digest": "sha1:6GUGC5NRYHID7QUVR3S2ARUPQ2HV2GGA", "length": 9811, "nlines": 65, "source_domain": "globalrecordings.net", "title": "Alune: Central East Alune மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழியின் பெயர்: Alune [alp]\nGRN மொழியின் எண்: 6901\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Alune: Central East Alune\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இ���ுக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (C84001).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (C84002).\nகேட்பொலியில் வேதவாசிப்புகள் குறிப்பிட்ட, அங்கீஹரிக்கபட்ட,மொழிபெயர்க்கப்பட்ட வேத வசனங்கள் சிறிய வர்ணனையுடன் அல்லது வர்ணனை இல்லாமலும் இருக்கலாம் (C84003).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nAlune: Central East Alune க்கான மாற்றுப் பெயர்கள்\nAlune: Central East Alune எங்கே பேசப்படுகின்றது\nAlune: Central East Alune க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Alune: Central East Alune\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங��காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/gajinikanth-movie-review/", "date_download": "2018-10-17T19:30:46Z", "digest": "sha1:6PGSG7T47IBLVBOECGEHWTVN2DXZRDV5", "length": 13356, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "கஜினிகாந்த் விமர்சனம் | இது தமிழ் கஜினிகாந்த் விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா கஜினிகாந்த் விமர்சனம்\nதிரையரங்கில், ‘தர்மத்தின் தலைவன்’ படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது பிறப்பதாலோ என்னவோ, அந்தப் படத்தில் வரும் கதாபாத்திரமான பேராசிரியர் பாலு (ரஜினி) போல, ஆர்யாவிற்குப் பிறந்தது முதலே ஞாபக மறதி. ஆனால், ஆர்யா அந்த ரஜினியை விடவும் சிக்கலானவர். ஒரு விஷயத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது, ஆர்யாவிடம் பேச்சுக் கொடுத்தால், செய்து கொண்டிருக்கும் வேலையிலிருந்து இருந்து கவனத்தைத் திருப்பி, அதை சுத்தமாக அடுத்த வேலையில் மனது திசை திரும்பிவிடும். அதனால் தந்தையாலும் நண்பர்களாலும், ‘கஜினிகாந்த்’ எனக் கிண்டலடிக்கப்படுகிறார்.\nஇத்தகைய தீவிர ஞாபக மறதியுடைய கஜினிகாந்த்க்குக் காதல் வந்தால் தனது மறதியை மீறி எப்படித் தன் காதலில் ஜெயிக்கிறார் என்பதே படத்தின் கதை.\n‘பலே பலே மகாதிவோய்’ எனும் தெலுங்குப் படத்தின் ரீ-மேக் இந்தப் படம். ‘ஹர ஹர மஹாதேவகி’ புகழ் சன்தோஷ் P.ஜெயக்குமார், ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தையும், கஜினிகாந்தையும் ஒரே நேரத்தில் மாறி மாறி எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2017 செப்டம்பர் இறுதியில் ‘ஹர ஹர மஹாதேவகி’, 2018 மே மாதத்தில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ எனக் குறைந்த காலத்தில் மூன்று படங்களை இயக்கியுள்ளார் சன்தோஷ் P.ஜெயக்குமார். இன்றைய காலகட்டத்தில் இது வியக்கவைக்கும் ஓர் ஆச்சரியமே\nகஜினிகாந்த், அவரது முதல் “U” சான்றிதழ் படமிதென்பது குறிப்பிடத்தக்கது. சன்தோஷின் படங்களில் ஒரு பகடி இழையோடிக் கொண்டே இருக்கும். இப்படத்தின் முடிவில், A film by என்பதில் A, U-வாக மாறுவதாகக் காட்டியிருப்பார். முதல் இரண்டு படங்கள் ‘அடல்ட்’ படங்களாகப் போய்விட்டதால், அவர் மீதான முத்திரை அழுத்தமாகப் பதிந்துவிட்டது என்றே சொல்லவேண்டும். “ச்சீ..” எனத் திரைத்துறைக்குள் இருந்தும் குரல்கள் ஒலித்தப்படியே உள்ளன. அவற்றிற்குப் பதிலடி கொடுக்கும்வண்ணமாகவே இந்தப் படம் அமைந்துள்ளது. அதாவது, குடும்பத்துடன் பார்க்கக் கூடிய முழு நீள நகைச்சுவைப் படமாக கஜினிகாந்த் உள்ளது.\nநாயகனுக்கு ஞாபக மறதி என்ற ஒரு விஷயம் போதாதா நகைச்சுவைக்கு ஆனால், ‘கூகுள் மேப்ஸ்’ வசதி வந்துவிட்ட காலத்தில், தன் குறையைத் தொழில்நுட்பம் கொண்டு சமாளிக்க முயலாமல், திருப்பதிக்குச் செல்ல வழி தவறி பெங்களூரு போய்விட்டதாக எல்லாம் சகட்டுமேனிக்குக் கதை விடுகின்றனர். இதற்கே வழியெங்கும் அறிவிப்புப் பலகைகள் பப்பரப்பாவென உள்ளன. காரில், பின் சீட்டில் அமர்ந்து வரும் காளி வெங்கட் அதைப் படித்துக் கொண்டு வருவதாகவும் காட்டுகின்றனர். ஆனால், முன் சீட்டில் அமர்ந்துள்ள நாயகி சயீஷா சைகலும், காரை ஓட்டி வரும் ஆர்யாவும் அறிவிப்புப் பலகைகளைப் படிக்கமாட்டார்களாம். இப்படியெல்லாம் யோசனை போனாலும், அதை மறந்து ரசிக்க முடிகிறது. ரஜினி ரசிகராக வரும் நாயகனின் தந்தை ஆடுகளம் நரேன் படத்தின் கலகலப்பிற்கு உதவுகிறார். சயீஷாவின் தந்தையாக வரும் சம்பத் காட்டும் கம்பீரம் ரசிக்க வைக்கிறது. கருணாகரனுக்குப் பிரமாதமான ரோல் இல்லை. ஆள்மாறாட்டம் செய்ய சதீஷ்க்கு வாய்ப்புக் கிடைத்தும், நினைவில் நிற்கும்படி காமெடி எதுவும் செய்யாதது குறை.\nகபாலி படத்தில், ரஜினி சிறையில் இருந்து வந்ததும், ‘அட கோழிக்கறி’ என நக்கலாய் வரவேற்று வாங்கிக் கட்டிக் கொள்ளும் லிஜீஷ் தான் இந்தப் படத்தின் பிரதான வில்லன். தானொரு வில்லன் என்பதை மறைத்துக் காய்களை நகர்த்தாத நேரடி வில்லன். அவரது முகபாவனையும், உடற்மொழியும் எரிச்சலூட்டும்படி சிறப்பாக நடித்துள்ளார்.\nகஜினிகாந்த், ஜாலியாக மைண்டை டைவேர்ட் செய்து பொழுதை மறக்க உத்திரவாதமளிக்கிறது படம்.\nTAGArya Gajinikanth review in Tamil Gajinikanth vimarsanam Sayeesha ஆடுகளம் நரேன் ஆர்யா கருணாகரன் சதீஷ் சன்தோஷ் P.ஜெயக்குமார் சம்பத் சயீஷா சைகல் யுவராஜ்\nPrevious Postமிஸ்டர் சுப்பிரமணிய சுவாமி, பொறுக்கிஸ் அல்ல நாங்கள் Next Postஎங்க காட்டுல மழை விமர்சனம்\nகொலஸ்ட்ராலைக் குறைக்கும் ‘கூல் ஸ்கல்ப்டிங்’\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-39159011", "date_download": "2018-10-17T18:23:46Z", "digest": "sha1:KQANAZ7DQOO7PSSNHEUP62RBK4XQYFDZ", "length": 10326, "nlines": 120, "source_domain": "www.bbc.com", "title": "டிடிவி.தினகரன் அனுப்பும் கடிதத்தை ஏற்க முடியாது: சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் - BBC News தமிழ்", "raw_content": "\nடிடிவி.தினகரன் அனுப்பும் கடிதத்தை ஏற்க முடியாது: சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஅதிமுக நிர்வாகியாக இல்லாத டி.டி.வி. தினகரன் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பும் கடிதங்களை ஏற்க முடியாது என்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் அதிமுக பொதுச் செயலருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.\nதற்போது, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள என்று முகவரியில் குறிப்பிட்டு சசிகலாவின் பெயரில் அஞ்சல் ஒன்றை தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.\nஅதில், இந்த ஆண்டு பிப்ரவரி 2, 15 மற்றும் 17 ஆம் தேதிகளில் தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதங்களுக்கு , பிப்ரவரி 2 மற்றும்,28 ஆம் தேதிகளில் மொத்தம் 5 வேறுபட்ட பதில் கடிதங்கள் டிடிவி தினகரனிடமிருந்து வந்துள்ளது என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.\nImage caption டிடிவி தினகரன்\n\"தேர்தல் ஆணையத்தின் பதிவேடுகள்படி, தினகரன் அதிமுகவில் எந்தவொரு பொறுப்பையும் வகிக்காதவர். கட்சியின் எந்தவொரு தகவல் தொடர்பும் அதிகாரப்பூர்வ நிர்வாகியின் கையெழுத்திட்டு அனுப்பப்பட வேண்டும். எனவே, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பும் கடிதத்தில், நீங்கள் கையெழுத்திட வேண்டும். அல்லது உங்கள் சார்பில் நீங்கள் அதிகாரப்பூர்வமாக யாரையாவது அங்கீகரித்தவராக இருக்க வேண்டும். அதனால், மார்ச் 10-ம் தேதிக்குள் உங்கள் பதில்கள் வந்தடைய வேண்டும்,\" என்று தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசசிகலா கடந்த மாதம் சிறைக்குச் செல்லும் முன்னதாக, டி.டி.வி. தினகரனை அதிமுகவின் துணைப் பொதுச் செயலராக நியமித்தார்.\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, தினகரன் உள்பட சசிகலாவின் உறவினர்கள் சிலரை கட்சியிலிருந்து விலக்கி வைத்திருந்தார். அவர் இறந்த பிறகு, கடந்த மாதம், அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதாக அறிவித்த சசிகலா, தான் சிறை செல்லும் முன்பு அவரை துணைப் பொதுச் செயலராகவும் நியமித்தார்.\nஆனால், சசிகலா பொதுச் செயலராக நியமிக்கப்பட்டதே செல்லாது எனக்கூறி, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையிலான அணி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. அதுதொடர்பாக விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருந்தது.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/rollei-powerflex-240-hd-digital-camera-black-price-p1cDHt.html", "date_download": "2018-10-17T18:56:49Z", "digest": "sha1:DYMMSFWX64P45QHLF4IWIZPSXGUANZY2", "length": 17857, "nlines": 389, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளறொல்லேய் போவெரிபிலேஸ் 240 ஹட டிஜிட்டல் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nறொல்லேய் போவெரிபிலேஸ் 240 ஹட டிஜிட்டல் கேமரா\nறொல்லேய் போவெரிபிலேஸ் 240 ஹட டிஜிட்டல் கேமரா பழசக்\nறொல்லேய் போவெரிபிலேஸ் 240 ஹட டிஜிட்டல் கேமரா பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nறொல்லேய் போவெரிபிலேஸ் 240 ஹட டிஜிட்டல் கேமரா பழசக்\nறொல்லேய் போவெரிபிலேஸ் 240 ஹட டிஜிட்டல் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nறொல்லேய் போவெரிபிலேஸ் 240 ஹட டிஜிட்டல் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nறொல்லேய் போவெரிபிலேஸ் 240 ஹட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை Jul 26, 2018அன்று பெற்று வந்தது\nறொல்லேய் போவெரிபிலேஸ் 240 ஹட டிஜிட்டல் கேமரா பழசக்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nறொல்லேய் போவெரிபிலேஸ் 240 ஹட டிஜிட்டல் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 34,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nறொல்லேய் போவெரிபிலேஸ் 240 ஹட டிஜிட்ட���் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. றொல்லேய் போவெரிபிலேஸ் 240 ஹட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nறொல்லேய் போவெரிபிலேஸ் 240 ஹட டிஜிட்டல் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nறொல்லேய் போவெரிபிலேஸ் 240 ஹட டிஜிட்டல் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nபோக்கால் லெங்த் 4.5 - 108 mm\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16 MP\nசென்சார் டிபே CCD Sensor\nசென்சார் சைஸ் 1/2.3 Inches\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் AV Out (NTSC/PAL)\nஸெல்ப் டைமர் 2 sec, 10 sec\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3 Inches\nமெமரி கார்டு டிபே SD, SDHC, SDXC\nஇன்புஇலட் மெமரி 13.6 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nறொல்லேய் போவெரிபிலேஸ் 240 ஹட டிஜிட்டல் கேமரா பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/site/?p=661", "date_download": "2018-10-17T18:47:21Z", "digest": "sha1:PT5U2W3VL2XG53MT4PSAXQDT2HNRSMUN", "length": 14269, "nlines": 159, "source_domain": "www.tamiloviam.com", "title": "அங்காடித் தெரு – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nஅத்திப் பூத்தாற் போல் வரும் நல்ல திரைப்படங்களின் வரிசையில் அங்காடித்தெருவும் சிறப்பிடம் பெறுகிறது. உயிரூட்டமுள்ள கதை,கதையுடன் இயைந்த பாத்திரங்கள் என்று மனதைப் பிசைந்து செல்கிறது. வசந்தபாலன் போன்ற இயக்குனர் தமிழ்த் திரையுலகை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கிறார் என்றால் மிகையல்ல.\nமகேஷ்ஷும் அஞ்சலியும் கதாநாயகர், நாயகி. இல்லை, லிங்கமும் கனியுமே கதையின் முக்கிய பாத்திரங்கள். +2 தேர்வில் பள்ளியிலேயே முதல் மாணவராகத் திகழ்ந்த ஜோதிலிங்கத்திற்கு தொடர்ந்து படிக்க முடியாத சூழல், தந்தையின் மறைவு, குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இளம் வயதிலேயே லிங்கத்திடம் வந்து சேர, வேலைக்காக சென்னை அங்காடித்தெருவில் உள்ள 'செந்தில் முருகன் ஸ்டோர்ஸ்'() என்ற கடையில் தன் நண்பருடன் பணியாளராக சேர்கிறார். அங்கே உடன் பணி புரியும் கனியும் லிங்கமும் காதலர்களாக, அந்த நிறுவனத்தில் பணிபுரியும் காதலர்களுக்கு நேர்ந்த துயரத்தைப் பார்த்து லிங்கமும் கனியும் தவிக்க அவர்களுக்கு நேர்ந்த ந��லை என்ன என்பது நெஞ்சை உலுக்கும் இறுதிக்காட்சி.\nகாட்சிக்கு காட்சிக்கு யதார்த்தம் இழையோடுகிறது. கதையும் கதை நகரும் விதமும் படத்துடன் ஒன்றச் செய்கிறது. மகேஷ் புதுமுகம் என்று சொல்ல முடியாத அளவிற்குத் தன் பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். நடிக்கத் தெரிந்த குடும்பப்பாங்கான நடிகை தமிழ்த்திரையுலகிற்குக் கிடைத்தாயிற்று. எவ்வித ஒப்பனையுமில்லாமலே இத்தனை அழகா என்று கதையின் நாயகி அஞ்சலியும் வியக்க வைக்கிறார். இவர் மகேஷ்ஷுடன் மோதுவதும் காதலாகி உருகுவதும் ஊடலும் அழகு. மகேஷ்ஷின் தோழராக வருபவரும் பார்ப்பவர் உள்ளங்களை அள்ளிச் செல்கிறார். ஒரே ஒரு காட்சியின் சிறப்புத்தோற்றமாக சினேகாவும் இடம் பெற்றிருக்கிறார். 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை' பாடலும் பாடலுக்கான காட்சி அமைப்பும் மிகவும் அருமை. படத்தின் அனேக காட்சிகள் இயற்கை வெளிச்சத்திலேயே படம் பிடிக்கப்பட்டிருப்பது ரம்மியம்.\nகீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கையையும் தொழிலாளர்களின் அவல நிலையையும் இவ்வளவு அருமையாக யாராலும் படம் பிடித்திருக்க முடியாது. பரபரப்பான கடைத்தெருவான அங்காடித்தெரு ரெங்க நாதன் தெருவையே பிரதிபலிக்கிறது. நாள் முழுக்க நின்று கொண்டே வேலை செய்ய வேண்டிய நிலை,மதிய உணவு இடைவேளைக்குக் கொடுக்கப்படும் நேரம் அரை மணி நேரம், ஒரு நிமிடம் தாமதமாக வந்தாலும் சம்பளத்தில் ஒரு ரூபாய் கட் என்ற மேலாதித்துவம், சுகாதாரமில்லா உணவுக்கூடம், பன்றிகள் கூடத்தை விட கேவலமான உறங்குமிடம் என்று தொழிலாளர்களின் துயரங்களைக் கண் முன் நிறுத்துகிறார் இயக்குனர். சிறிய அளவிலான பட்ஜெட் படங்கள் என்றாலும் கதைக்கருவும் திரைக்கதையும் சிறந்த இயக்குனரும் இருந்தால் எந்தத் திரைப்படமும் வெல்லும் என்பதற்கு 'அங்காடித்தெரு'வும் உதாரணம். அனைவரும் பார்த்து ரசிக்கக்(பரிதவிக்கக்)கூடிய சிறந்த திரைப்படம்.\nதொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை \n← விண்ணைத் தாண்டி வருவாயா\nசீறும் சிறுத்தை – கங்குலி →\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக���கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raajaachandrasekar.blogspot.com/2009/10/", "date_download": "2018-10-17T18:28:50Z", "digest": "sha1:YROLTDQXLSVSJOJBJ4ZZVKWF3LJZGZYE", "length": 31174, "nlines": 664, "source_domain": "raajaachandrasekar.blogspot.com", "title": "October 2009 - ராஜா சந்திரசேகர் கவிதைகள்", "raw_content": "\nநீங்கள் படிக்க வேண்டிய கதை\nநான் இறந்த செய்தி கேட்டு\nஒரு மூதாட்டி,கவிதை காட்சி வடிவில்...\nநாங்கள் டீவி மாற்ற போட்ட\nஇந்த மங்கிப் போன டீவிய\nஇவுங்க எப்ப மாத்தப் போறாங்க\nஎன்று அவனைப் போகச் சொல்கிறான்\nஎன தட்டச்சு செய்யும் மனம்\n* கவிதைத்தொகுப்புகள் 1.கைக்குள் பிரபஞ்சம் 2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது) 3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) 4.அனுபவ சித்தனின் குறிப்புகள் 5.நினைவுகளின் நகரம் 6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் 7.மைக்ரோ பதிவுகள்\nமன்னிப்பின் கிளைகளில் குற்றங்கள் இளைப்பாறுகின்றன மரத்தைச் சாய்த்துவிட்டுப் போய் விடுகின்றன\nமருத்துவமனை வெளிப்புறத்தில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பவருக்கும் கண்ணீரைத் துடைக்காமல் அவரையே பார்த்துக்...\nபனி பெய்கிறது நள்ளிரவு பார்க்கிறது கனவு நடுங்குகிறது\nஇந்தக் கவிதையை எழுதும் போது நான் இறந்துகொண்டிருக்கிறேன் இந்தக் கவிதையை படிக்கும் போது நீங்கள் பிறந்துகொண்டிருக்கிறீர்கள்\nமுன் போல் அப்பாவால் நீண்ட கடிதம் எழுத முடிவதில்லை கை நடுங்குகிறது அவரின் பழைய கடிதங்களை இந்தத் தேதியிட்டு படித்துக்கொள்கிறேன் ...\nஒரு நாளைக்கு எத்தனைப் பட்டாம்பூச்சிகளைக் கொல்வீர்கள் என்று எழுதிய கை ஒரு கணம் பாம்பாகி மீண்டது நான் நடுக்கம் கலைந்து வரியின் அடியில்...\nபொத்தான் மாற்றிப்போட்டு கிழிந்த சட்டைக்குள்ளிருந்த சிறுவன் ஒரு பட்டம் வேணும் என்றான் அந்த வானத்திற்கு வாங்கிக்கொடுத்தேன் கூடவே...\nகடந்து போகிற யாரோ ஒருவர் பழைய நண்பரை ஞாபகப்படுத்துகிறார் காலங்களைக் குடைந்து நினைவுகள் போகின்றன புகைமூட்டமான முகம் சித்திரமாக விரிகிறது ...\nநீயே விழிச்சுக்கப் பாரு இங்கு எதுவும் சரியில்ல தம்பி கேளு தண்ணிய கேட்டா டாஸ்மாக் காட்டுறான் தடுமாறி விழுந்தா போட்டு அடிக்கறான் கட்...\nஒரு மூதாட்டி,கவிதை காட்சி வடிவில்...\nமன்னிப்பின் கிளைகளில் குற்றங்கள் இளைப்பாறுகின்றன மரத்தைச் சாய்த்துவிட்டுப் போய் விடுகின்றன\nமருத்துவமனை வெளிப்புறத்தில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பவருக்கும் கண்ணீரைத் துடைக்காமல் அவரையே பார்த்துக்...\nபனி பெய்கிறது நள்ளிரவு பார்க்கிறது கனவு நடுங்குகிறது\nஇந்தக் கவிதையை எழுதும் போது நான் இறந்துகொண்டிருக்கிறேன் இந்தக் கவிதையை படிக்கும் போது நீங்கள் பிறந்துகொண்டிருக்கிறீர்கள்\nமுன் போல் அப்பாவால் நீண்ட கடிதம் எழுத முடிவதில்லை கை நடுங்குகிறது அவரின் பழைய கடிதங்களை இந்தத் தேதியிட்டு படித்துக்கொள்கிறேன் ...\nஒரு நாளைக்கு எத்தனைப் பட்டாம்பூச்சிகளைக் கொல்வீர்கள் என்று எழுதிய கை ஒரு கணம் பாம்பாகி மீண்டது நான் நடுக்கம் கலைந்து வரியின் அடியில்...\nபொத்தான் மாற்றிப்போட்டு கிழிந்த சட்டைக்குள்ளிருந்த சிறுவன் ஒரு பட்டம் வேணும் என்றான் அந்த வானத்திற்கு வாங்கிக்கொடுத்தேன் கூடவே...\nகடந்து போகிற யாரோ ஒருவர் பழைய நண்பரை ஞாபகப்படுத்துகிறார் காலங்களைக் குடைந்து நினைவுகள் போகின்றன புகைமூட்டமான முகம் சித்திரமாக விரிகிறது ...\nநீயே விழிச்சுக்கப் பாரு இங்கு எதுவும் சரியில்ல தம்பி கேளு தண்ணிய கேட்டா டாஸ்மாக் காட்டுறான் தடுமாறி விழுந்தா போட்டு அடிக்கறான் கட்...\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/epaper/trichy/13-06-2018", "date_download": "2018-10-17T17:52:15Z", "digest": "sha1:EP77BG7XQMGCEJZXFLMJUGTZSMJICWH3", "length": 16547, "nlines": 200, "source_domain": "thinaboomi.com", "title": "திருச்சி இ-பேப்பர் 13.06.2018 | தின பூமி", "raw_content": "\nபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇலக்கியத்திற்கான மிக உயரிய விருதான புக்கர் பரிசை வடக்கு அயர்லாந்தை சேர்ந்த பெண் எழுத்தாளர் அன்னா வென்றார்\nபெண்களை கோயிலுக்குள் வரவிடாமல் தடுத்த போராட்டக்காரர்கள் மீது கேரள போலீசார் தடியடி போர்களமானது சபரிமலை - 144 தடை உத்தரவு அமல்\nஅ.தி.மு.க. ஆட்சியில் எந்த உறவினருக்கும் டெண்டர் விடப்படவில்லை: என் மீது தி.மு.க. அளித்த புகார் முழுக்க, முழுக்க பொய்யானது - உளுந்தூர்பேட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதின பூமி - திருச்சி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இ��வசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\n'மீ டூ' பாலியல் குற்றச்சாட்டு: மத்திய இணை - அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nபெண்களை கோயிலுக்குள் வரவிடாமல் தடுத்த போராட்டக்காரர்கள் மீது கேரள போலீசார் தடியடி போர்களமானது சபரிமலை - 144 தடை உத்தரவு அமல்\nமத்திய அமைச்சர் அக்பர் விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்\nபயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\nவீடியோ: வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nவீடியோ : சுசிகணேசன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் : லீனா மணிமேகலை பேட்டி\nவீடியோ: குலசேகரபட்டினத்தில் தசரா திருவிழாவில் காளிவேடமணிந்து காணிக்கை வசூல் செய்த பக்தர்கள்\nவீடியோ : விளம்பி வருடம் ஐப்பசி மாதம் பண்டிகைகளின் சிறப்பு\nவீடியோ : தொழில் வளம் பெருக, செல்வம் கொழிக்க ஆயுத பூஜைக்கு ஏற்ற நேரம்\nஅ.தி.மு.க. ஆட்சியில் எந்த உறவினருக்கும் டெண்டர் விடப்படவில்லை: என் மீது தி.மு.க. அளித்த புகார் முழுக்க, முழுக்க பொய்யானது - உளுந்தூர்பேட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஇலங்கை சிறையில் உள்ள 16 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு , முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு\nசோமாலியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதலில் - 60-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலி\nஆஸ்திரேலிய தூதரகம், ஜெருசலேமுக்கு மாற்றம் - பிரதமர் ஸ்காட் அறிவிப்பு\nகசோக்கி மாயமானது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் - ஐ.நா. மூத்த அதிகாரி வலியுறுத்தல்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா வெற்றி\nடெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்: மிட்செல் ஜான்சனை முந்தினார் நாதன் லயன்\nமே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்ப்பு\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பே��ல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nகசோக்கி மாயமானது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் - ஐ.நா. மூத்த அதிகாரி வலியுறுத்தல்\nஜெனீவா : கசோக்கி மாயமானது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் என்று ஐநா மூத்த அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.கடும் ...\nஆஸ்திரேலிய தூதரகம், ஜெருசலேமுக்கு மாற்றம் - பிரதமர் ஸ்காட் அறிவிப்பு\nகான்பெர்ரா : அமெரிக்காவை பின்பற்றி ஆஸ்திரேலியாவும் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கவும், தனது தூதரகத்தை ...\nவெளிநாடுகளில் போட்டி நடைபெறும்போது தொடர் முழுவதும் வீரர்களுடன் மனைவியர் தங்க பி.சி.சி.ஐ. நிர்வாக குழு அனுமதி - கோலி வேண்டுகோளை ஏற்று பி.சி.சி.ஐ. முடிவு\nபுதுடெல்லி : தொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற கேப்டன் விராட் கோலியின் ...\nசோமாலியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதலில் - 60-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலி\nமொகடிஷூ : சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷூஅருகே தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி ...\nபயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\nசென்னை : இயக்குனர் சுசி கணேசன் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக, கவிஞர் லீனா மணிமேகலை புகார் தெரிவித்த நிலையில் ...\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : ஊழலின் மொத்த உருவமே மு.க.ஸ்டாலின்தான்- அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ: குலசேகரபட்டினத்தில் தசரா திருவிழாவில் காளிவேடமணிந்து காணிக்கை வசூல் செய்த பக்தர்கள்\nவீடியோ : இந்தியாவிலேயே உயர்கல்வியில் சேர்கின்ற மாணவர்களுடைய எண்ணிக்கையில் தமிழகம்தான் முதலிடம் - அமைச்சர் கே.பி.அன்பழகன்\nவீடியோ : மறுசுழற்சி செய்யும் வகையிலான பிளாஸ்டிக் பொருட்களை அறிவியலார்கள் கண்டுபிடிக்க வேண்டும் - மயில்சாமி அண்ணாதுரை பேட்டி\nவீடியோ : ரேஷன் கடைகளில் ஆய்வு நடத்திய உணவுத்துறை அமைச்சர் காமராஜ்\nபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018\n1பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார்...\n2இலக்கியத்திற்கான மிக உயரிய விருதான புக்கர் பரிசை வடக்கு அயர்லாந்தை சேர்ந்த...\n3வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\n4அ.தி.மு.க. ஆட்சியில் எந்த உறவினருக்கும் டெண்டர் விடப்படவில்லை: என் மீது தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/world/2012/sep/05/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-552909.html", "date_download": "2018-10-17T18:08:26Z", "digest": "sha1:PHQZTZOVBDCS7KJ4YH7HFOMYLQURNRJ4", "length": 10703, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "\\\\\\\"இந்திய உறவை மேம்படுத்த தீவிர நடவடிக்கை\\\\\\'- Dinamani", "raw_content": "\n\"இந்திய உறவை மேம்படுத்த தீவிர நடவடிக்கை'\nPublished on : 26th September 2012 11:44 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇஸ்லாமாபாத், செப். 4: இந்தியாவுடனான உறவை மேம்படுத்த தீவிரமான நடவடிக்கைகளை தங்கள் நாடு மேற்கொண்டுள்ளது என பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானிகர் தெரிவித்திருக்கிறார்.\nமூன்று நாள் பயணமாக ஜெர்மனி சென்றுள்ள அவர் பெர்லினில் சர்வதேச உறவுகள் குறித்து நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டபோது பாகிஸ்தானின் அண்டை நாடுகளுடனான உறவுகள் குறித்துப் பேசினார். அப்போது அவர் பேசியது:\nஜனநாயக நாடு என்ற முறையில் பாகிஸ்தான் மிக துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. இந்தியா ஒரு முக்கியமான அண்டை நாடு. மிகவும் வேண்டப்பட்ட நாடு என்கிற அந்தஸ்தை இந்தியாவுக்கு வழங்கியுள்ளோம். இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் இயல்பு நிலை திரும்ப புதிய உத்வேகம் கிடைத்துள்ளது.\nஇதன் மூலம் இருவரிடையே உள்ள அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு ஏற்படும். இப்போதைய பாகிஸ்தான் அரசு எடுத்து வரும் முயற்சிகளின் அளவுக்கு சரித்திரம் சாட்சியம் கூறும்.\nகாஷ்மீர் உரிமை: காஷ்மீர் பிரச்னைக்கு ஒரே இறுதித் தீர்வுதான் உள்ளது. அது ஐ.நா.வின் பாதுகாப்புக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது. சுய நிர்ணயம் என்பது காஷ்மீரின் உரிமை என்பது சர்வதேச அரசியலில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கை.\nஇந்தியா பாக���ஸ்தான் இடையேயான உறவின் ஆழம் காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காணப் பயன்படும் என்றார் அவர்.\nஈரானின் அணுசக்தி ஆராய்ச்சித் திட்டங்களில் குறிக்கிட்டால் பயங்கரமான பின்விளைவுகள் ஏற்படும் என ஹினா ரப்பானிகர் எச்சரித்திருக்கிறார்.\nமேற்கு ஆசியப் பகுதியில் மிக முக்கியமான பங்களிப்பைத் தரும் முக்கியமான நாடு ஈரான். அந்த நாட்டின் அணுசக்தித் திட்டம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும்.\nஈரானின் அணுசக்தித் திட்டத்தில் குறுக்கிடக் கூடாது. அப்படிச் செய்தால் கடுமையான பின்விளைவுகள் இருக்கும். இந்தப் பிராந்தியத்தில் மீண்டும் ஒரு மோதல் ஏற்படுவதைத் தாங்கிக் கொள்ள முடியாது என்றார் அவர்.\nஇந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை: இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா செப்டம்பர் 8-ம் தேதி பாகிஸ்தான் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.\nஇரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்துவர். பின்னர் நடைபெறவுள்ள இந்தியா-பாகிஸ்தான் இணை ஆணையக் கூட்டத்துக்கு இருவரும் இணைந்து தலைமை ஏற்பர். இரு நாடுகளிடையே பல்வேறு நிலைகளில் உறவுகளை மேம்படுத்த இந்த ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், காஷ்மீரின் சுய நிர்ணய உரிமை குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானிகர் பேசியிருக்கிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2013/12/blog-post_9561.html", "date_download": "2018-10-17T18:30:00Z", "digest": "sha1:NMOKIQ27SKG6KNZBHD46MTALNYKEGFTJ", "length": 11786, "nlines": 116, "source_domain": "www.newmuthur.com", "title": "ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் தேர்தல்களில் தனித்தே போட்டியிடும் ; ஹக்கீம் - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் தேர்தல்களில் தனித்தே போட்டியிடும் ; ஹக்கீம்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் தேர்தல்களில் தனித்தே போட்டியிடும் ; ஹக்கீம்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து செயற்பட்டாலும் எதிர்வரும் தேர்தல்களில் அரசுடனோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியுடனோ கூட்டணியில் இணைந்து போட்டியிடாது தனித்தே போட்டியிடும் என அதன் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nபூகொட பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் பொழுதே அவர் இதனைக் கூறினார்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இருந்து கொண்டு ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்தும்.\nஇன்றைய அரசாங்கம் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை நேர்மையாக ஆராய்ந்து பார்க்க நடவடிக்கை எடுத்தாலும் சில மத அமைப்புகள் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன.\nஎந்த இனமும் தாம் விரும்பிய மதத்தை பின்பற்றவும் அரசியலில் ஈடுபடவும் உரிமைகள் உள்ளன. இதனை சகலரும் புரிந்து கொள்ள வேண்டும்.\nஅரசுடன் இணைந்து செயற்பட்டாலும் கட்சியின் கொள்கை மற்றும் யாப்புக்கு இணங்க முஸ்லிம் காங்கிரஸ் எப்போதும் சுயாதீனமாகவே செயற்படும். அதற்கான உரிமை எமக்கு இருக்கின்றது என்றார்.\nஇந்த நிலையில் அமைச்சர் ஹக்கீம் அரசோடு இணைந்திருக்க இன்று பல காரணங்களை கூறினாலும், முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பௌத்த பேரினவாத அமைப்புகள் அரசாங்கத்தின் ஆதரவை பெற்ற அமைப்புகளாகும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.\nமுஸ்லிம் மக்களுக்கு எதிராக ஹலால், நிகாப் ஆடை உட்பட பல பிரச்சினைகளை ஏற்படுத்தி வரும் பொதுபல சேனா அமைப்பு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் ஆசியுடன் இயங்குவதாக கூறப்படுகிறது.\nதேர்தல்களின் தனித்து போட்டியிடும் போது அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து பிரசாரங்களில் ஈடுபடும் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ், தேர்தலின் பின்னர் அரசுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது. கடந்த மாகாண சபைத் தேர்தல் இதனை உறுதிப்படுத்திக் காட்டியுள்ளன.\nகிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ், பள்ளிவாசல் உடைப்பு உட்பட பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசாங்கத்திற்கு எதிராக கட���மையான பிரசாரங்களை முன்னெடுத்திருந்தது.\nஎனினும் தேர்தல் முடிவடைந்த பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் அரசுடன் கைகோர்த்துக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2014/04/blog-post_9574.html", "date_download": "2018-10-17T18:59:17Z", "digest": "sha1:EIGGTVHT2XLO4LSZ6ZLARVWW4FILZNVQ", "length": 9366, "nlines": 113, "source_domain": "www.newmuthur.com", "title": "அபார துடுப்பாட்டங்களோடு இந்தியாவை வீழ்த்தி கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை அணி (வாழ்த்துக்கள்) - www.newmuthur.com", "raw_content": "\nHome விளையாட்டுச் செய்திகள் அபார துடுப்பாட்டங்களோடு இந்தியாவை வீழ்த்தி கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை அணி (வாழ்த்துக்கள்)\nஅபார துடுப்பாட்டங்களோடு இந்தியாவை வீழ்த்தி கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை அணி (வாழ்த்துக்கள்)\nஐந்தாவது இருபதுக��கு இருபது உலகக் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.\nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது உலகக் கிண்ண இறுதிப்போட்டியை 6 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று இலங்கை அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.\nஇன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 130 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.\nஇந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் விராட் கோலி 77 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.\nஇலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் குலசேகர, மத்தியூஸ், ஹேரத், மலிங்க ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர்.\nபதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 17.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்துள்ளது.\nஇலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சங்கக்கார ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும் மஹேல ஜயவர்தன 24 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.\nஇலங்கை அணியின் இரு முக்கிய வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹெல ஜெயவர்த்தன ஆகியோர் இந்தத் தொடருடன் 20க்கு இருபது போட்டிகளில் இருந்து விலகுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇருமுறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்து (2009 மற்றும் 2012) கிண்ணத்தை தவறவிட்ட இலங்கை அணி இம்முறை அபாரமாக துடுப்பெடுத்தாடி கிண்ணத்தை தன்வசப்படுத்தியுள்ளது.\nTags # விளையாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலை��ளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/healthy-way-to-eat/", "date_download": "2018-10-17T17:54:17Z", "digest": "sha1:LCY6R7PJ7OZUN46C5LS66PJG3F57SFEL", "length": 13434, "nlines": 177, "source_domain": "sparktv.in", "title": "எதை சாப்பிட்டால் எதை சாப்பிடக்கூடாது?", "raw_content": "\nசர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்தியா.. எதுல தெரியுமா..\nஅடேய் சியோமி.. உங்க சேட்டைக்கு அளவு இல்லையாடா..\nமுகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான்.. சோகத்தில் மூழ்கிய ஏர்டெல்..\nடிசிஎஸ்-க்கு பாதி கூட இல்லை இன்போசிஸ்.. ஊழியர்களின் நிலை என்ன..\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\n96- பட த்ரிஷாக்கு கோடானு கோடி நன்றி ஏசப்பா\nகூந்தல் பட்டு போல் மாறனுமா\nகலர் கலரா குடை மிளகாய் சாப்பிட்டா எந்த நோய் குணமாகும் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nஹரீஷ் கல்யாண் ராஜா என்றால் இவங்கதான் ராணியாம்..\nஅர்ஜூன் ரெட்டியாக மாறிய பிக்பாஸ் ஹரீஷ் கல்யாண்..\nஅட விஸ்வரூபம் பூஜா குமாரா இது..\nபூஜா குமாருக்கு அடித்த ஜாக்பாட்.. இனி அம்மணி வேற லெவல் தான்..\nதேவர் மகன் 2 சாதிப் படமா\nஒரே ஓவரில் 6 சிக்சர்.. ஆப்கானிஸ்தான் வீரர் உலக சாதனை..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்திருந்தா இதை நினைக்கவே கூடாது\nசனியின் கோரப் பிடியிலிருந்து தப்பிக்க எளிய பரிகாரங்கள் :\nநீங்க பிறந்த கிழமை சொல்லுங்க\nசனிப் பிரதோஷம் அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள்\nஎதை சாப்பிட்டால் எதை சாப்பிடக்கூடாது\nலட்சோப லட்ச வருடங்களை கடந்து மனித இனமாக இந்த உலகில் வாழ்ந்து வருகின்றோம். எத்தனையோ நாகரீகங்கள் தோன்றி மறைந்திருக்கின்றன. ஆனாலும் வாழ்வியலின் அடிப்படை தேவையான ‘உணவு’ என்ற விடயத்தில் நாம் இன்னும் முன்னேற��றம் அடையவில்லை என்றே எண்ணம் எழுகிறது. சரிவிகித உணவு முறை என்பது நம்மில் பலரிடமும் இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது என்பதே இதற்கு சான்று. வாழையிலை என்பதை விழாக்காலங்களில் மட்டுமே பார்க்கிறோம். எந்த உணவையாவது சாப்பிட்டுவிட்டு Food Poisoning ஆகிவிடுகிறது. சரியான உணவுமுறை, இதை சாப்பிட்டால் இதை சாப்பிடக் கூடாது என்ற அறிவுரைகள் எல்லாம் நம் தாத்தா-பாட்டியோடு சென்றுவிட்டது.\nஆனால் கும்பகோணம் அரசினர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள சித்த மருத்துவப் பிரிவில் ஒரு அறிவுரைப் பலகை ஒன்று இடம்பெற்றிருக்கிறது. அதில் “உணவும் நஞ்சாகும்” என்ற தலைப்பின் கீழ் எந்த வகை உணவுகளை சாப்பிட்டால் எந்த உணவை சாப்பிடக் கூடாது என்ற அறிவுரைகள் இடம்பெற்றுள்ளன.\nஅதில் இடம்பெற்றுள்ள உணவியல் அறிவுரைகள்:\nமீன் சாப்பிட்டால் பால், புளிப்புச்சுவை கொண்ட பழங்கள், கீரைகளை சாப்பிடக் கூடாது.\nகோழி இறைச்சி அல்லது மாமிசம் உட்கொள்ளும்போது அதனுடன் தயிர் கலக்கக்கூடாது.\nஅதேபோல தயிருடன் வாழைப்பழம் சேர்க்கக் கூடாது.\nமுள்ளங்கியுடன் உளுந்தம்பருப்பு சேர்க்கக் கூடாது.\nவெற்றிலை போட்டப் பின் எண்ணெய் பண்டங்கள் எதையும் சாப்பிடக்கூடாது.\nகொத்துப்பசலைக் கீரையுடன் எள் சேர்த்து சமைக்கக் கூடாது.\nதேன் – நெய் – எண்ணெய் – நீர் இவைகளை ஒன்றோடொன்று கலக்கக் கூடாது.\nமீன் இறைச்சி பொறித்த எண்ணெய் அல்லது நெய்யை மீண்டும் உபயோகிக்க கூடாது.\nகரும்பு தின்றவுடன் தண்ணீர் அருந்தக் கூடாது.\nஉணவு உண்ட அடுத்த 1 மணி நேரத்தில், நீச்சல் பயிற்சி, நடைப்பயிற்சி, விளையாடுதல் போன்றவற்றில் உடல் உழைப்பை செலுத்த வேண்டும்.\nஇரவில் கீரைகளை உண்டால் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.\nஇந்த அறிவுரைகளை மிக அழகாக எழுத்தாக்கம் செய்து மருத்துவமனையில் வைத்திருக்கிறார்கள்.\nஅதை நாங்கள் உங்களுக்கு இணையதளம் மூலமாக கொண்டு சேர்த்துள்ளோம்.\nவாழ்வியலை மிக முக்கியமான கடமையாக கருதும் நாட்டில் பிறந்த நாம் நமது உணவியலையும் பின்பற்றிடும் கடமையோடு மற்றவர்களுக்கும் இச்செய்தியை பகிர்ந்திடுவோம்.\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\nசர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்தியா.. எதுல தெரியுமா..\nமேக்கப்ப தூக்கிப்போடுங்க.. நேச்சுரலா அழகாக இருக்க டக்கரான டிப்ஸ்..\nஜெட் வே��த்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81", "date_download": "2018-10-17T19:11:34Z", "digest": "sha1:3SRQEANYRGTYXU3OTPB55JFJAZK26KJO", "length": 8691, "nlines": 208, "source_domain": "ta.wikipedia.org", "title": "திபேரியு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிபேரியு அல்லது திபேயாஸ் (Tiberias; /taɪˈbɪəriəs/; எபிரேயம்: טְבֶרְיָה, Tveria, Tiveria (audio); அரபு மொழி: طبرية, Ṭabariyyah; கிரேக்கம்: Τιβεριάς Tiberiás, Modern Greek: Τιβεριάδα Tiveriáda) என்பது கலிலேயக் கடலின் மேற்குக் கரைப்பகுதியில் அமைந்துள்ள ஓர் நகராகும். இது கி.பி 20 காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. இதன் பெயர் திபேரியு மாமன்னரை கௌரவிக்கும் முகமாக அவருடைய பெயரைக் கொண்டு வைக்கப்பட்டது.[2]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Tiberias என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஎபிரேய எழுத்துக்கள் கொண்ட கட்டுரைகள்\nயூத புனிதப் பயண இடங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 திசம்பர் 2015, 19:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/46532-what-is-pushkaram-great-maha-pushkar.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-17T19:42:02Z", "digest": "sha1:SNLDUZN3CWGQDSXL33CAGG3S7THRKAXF", "length": 14102, "nlines": 140, "source_domain": "www.newstm.in", "title": "புஷ்கரம் என்றால் என்ன? - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம் | What is pushkaram? - Great Maha Pushkar", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\n - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\nகுருபகவான் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ, அந்த ராசிக்குரிய நதியில் பிரம்ம புஷ்கரம் தங்கியிருக்கும். அப்போது, பிரம்மா, விஷ்ணு, சிவன் தமது தேவியருடன் அந்த நதியில் தங்கி��ிருப்பர். இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள் மற்றும் நதி தேவதைகளும் அந்த நதியில் தங்கியிருப்பர்.\nநதிகள் அனைத்தையும் தெய்வமாகவே வழிபடுவது நமது சம்பிரதாயமாகும். அதிலும் இயற்கையாக அமைந்த நீர் நிலைகளில் தெய்வத் தன்மை அதிகம் உண்டு. தென்னிந்தியாவில் தெய்வ சொரூபமாக விளங்குவது தாமிரபரணி நதி. இந்த நதி மட்டுமே தமிழகத்தில் உருவாகி தமிழகத்திலேயே கடலில் கலக்கும் நதி.\nசிவபெருமான் அகத்தியரை ‘‘தென் நாடு நோக்கி செல்க’’ எனக் கட்டளையிட்ட போது அகத்தியர், ‘‘உறுதியாக செல்கிறேன் ஸ்வாமி ஆனால் அங்கு பேசப்படும் பாஷை தெரியாது. எனவே எமக்கு அருள்கூர்ந்து கூறியருள்க” என்றவுடன் ஈசன் தம் அருகே அவரை அமரவைத்து, தமிழைக் கற்றுக் கொடுத்தார்.\nஈசனிடம் தமிழைக் கற்றுக் கொண்டு பொதிகை மலையில் வந்து அமர்ந்தார் அகத்தியர். அவர் முன் சூரிய பகவான் தோன்றி, தமிழ் இலக்கணங்களை அவருக்குக் கற்றுக் கொடுத்தார். பின்னர், முதல் தமிழ்ச் சங்கத்தின் முதல்வராயிருந்து தமிழை வளர்த்தார் அகத்தியர். அகத்தியர் ஸ்நானம் செய்யும் பொருட்டு, சிவபெருமான் பொதிகை மலையில் ஒரு நதியை உருவாக்கி, அதை அவருக்கே தானமாகக் கொடுத்தார்.செப்பு (தாமிர) வர்ணத்தில் இருந்ததால் அந்நதிக்கு ‘‘தாமிர வர்ணி’’ என்று முதலில் பெயர் சூட்டப்பட்டது. காலப் போக்கில் அது தாமிரபரணி என்றாயிற்று.\nஅகத்தியருக்காக ஈசனால் உருவாக் கப்பட்டு, வற்றாத ஜீவ நதியாய் ஓடிக் கொண்டிருக்கும் இந்நதிக் கரையில் ஏராளமான திருக்கோவில்கள் உள்ளன. இந்த நதி உருவாகும் பாபநாசம் முதல் கடலில் சங்கமிக்கும் புன்னைக்காயல் வரை இந்நதிக்கரையில் மொத்தம் 143 படித்துறைகள் அமைந்துள்ளன.\nஇப்புனித நதிக்கரையில் அமைந்துள்ள நெல்லை குறுக்குத்துறை படித்துறையில் 12-10-2018 அன்று மகாபுஷ்கரத்திருவிழா இந்து மடாதிபதிகளால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.\nதிருக்கணித பஞ்சாங்கப்படி விருச்சிக ராசியில் 11-10-2018 (வியாழன்) அன்று இரவு 7.20 மணிக்கு குருபகவான் பிரவேசிக்கிறார். மறுநாள் 12-10-2018 (வெள்ளி) அன்று தாமிரபரணி புஷ்கரம் ஆரம்பம்.23-10-2018 (செவ்வாய்) அன்று புஷ்கரம் பூர்த்தியாகும். மொத்தம் 12 நாட்கள் இந்த விழா நடக்க இருக்கிறது.இந்த 12 நாட்களும் 12 ராசிகளைக் குறிப்பதாகும். அதன் விபரம் வருமாறு:-\nஒவ்வொருவரும் தமது ஜென்ம ராசிக்குரிய தே���ி, கிழமையில் நீராடுவதால் முழுப்பலன் கிட்டும்.\nஇந்த 12 நாட்களிலும் தாமிரபரணிக் கரையில் தானம் செய்வது சிறப்பு. கோதானம் - வஸ்திர தானம் - அன்னதானம் ஆகியவை செய்வது விசேஷ பலன்களைக் கொடுக்கும்.\nஇந்த 12 நாட்களிலும் தாமிரபரணி நதிக்கரையில் நம்முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறந்ததாகும். சொல்லப்பட்டுள்ள 143 படித்துறைகளில் ஏதாவது ஒன்றில் தர்ப்பணம் செய்வது நல்ல பலன்களை அள்ளித்தரும்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nநவராத்திரியின்போது கொலு வைப்பது எதற்காக\n144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ‘மகாபுஷ்கரம்’\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - முதலாம் நாள்\nஆன்மீக கதை - எல்லாவற்றையும் அறிந்தவன் பகவான் நாராயணன் மட்டுமே\nகளைக்கட்டும் புஷ்கர விழா- தாமிரபரணி ஆற்றில் 5004 விளக்கு பூஜை\nஆன்மீக செய்தி - மஹா புஷ்கர ஸ்நான விதிகள்\n144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ‘மகாபுஷ்கரம்’\nநெல்லை தாமிரபரணி புஷ்கர விழாவை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்: தமிழிசை கோரிக்கை\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. வடசென்னை - திரை விமர்சனம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\n144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ‘மகாபுஷ்கரம்’\nஎம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://skselvi.blogspot.com/2013/11/blog-post_13.html", "date_download": "2018-10-17T19:23:19Z", "digest": "sha1:RB7DI4CYKTU56H2OPJ36WQIU4L3Q64LC", "length": 13188, "nlines": 118, "source_domain": "skselvi.blogspot.com", "title": "என் மன வானில்: கவையாகி கொம்பாகி....", "raw_content": "\nவெற்றிக்கு உரிமைக் கொண்டாடும் மனம்,தோல்விக்கு மட்டும் மற்றவர்கள் மீது பழி போடுகிறது\n‘கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள் - சபைநடுவே நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டாதவன் நல்மரம்’. இப்படி 18 வயதில் எங்கள் ஊரில் சபைநடுவே(வகுப்பறையில்)முழுமையாக ஒரு வாக்கியத்தை மும்மொழிகளான தமிழ்மொழி ,மலாய்மொழி மற்றும் ஆங்கிலமொழிகளில் வாசிக்க முடியாமல் முழிப்பதாக திடுக்கிடும் செய்தி வருடாவருடம் கண்டறியப்படுகிறது. இதில் நம் இன மாணர்வகளும் அடங்குவர் என்ற செய்திதான் நெஞ்சை பிழியவைக்கிறது.\nஇடைநிலைப்பள்ளிக்கல்வியை பெரும்பாலும் ஐந்து வருடங்கள் முறையே பயில்கிறோம். ஐந்தாம் படிவம்(form 5) என்று கூறப்படும் 18 வயதில் பயிலும் மாணவனுக்கு சரியாக ஒரு வாக்கியத்தை முழுமையாக மும்மொழிகளிலும் நிறுத்தாமல் வாசிக்க தெரிவதில்லை என்கிற விசயம் மிகுந்த வேதனைக்குரிய விசயம். இதைவிட வருத்தத்துக்குரிய விசயம் அவன் பெற்றோர்களுக்கு வேற எதுவாகவும் இருக்கவே முடியாதுஅத்துடன் அவன் பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.இனி முதியோர் கல்வியில்தான் அவன் எழுத வாசிக்க பழகவேண்டும் என்று சொன்னாலும் அது பொய்யாகி விடாது.\nஅதேப்போல சாதாரண கூட்டல், பெருக்கல் கணிதம் கூட செய்யத்தெரிவதில்லை.இந்த தேர்வுதான் மலேசியாவில் ஒவ்வொருவருடைய தலையெழுத்தையும் மாற்றியமைக்கும்.நேர்க்காணலுக்கு சென்றால் குறைந்த பட்சம் இந்த தேர்வில் என்ன கிரேட் எடுத்துள்ளோம் என்பதைத்தான் கேட்பார்கள்.அதேப்போல மேற்படிப்புக்குச் செல்ல இந்த கல்வித்தகுதி மிக மிக அவசியம்.இங்கே எழுதப்படிக்கத் தெரியாவதவனுக்கு, இனி வாழ்க்கை எங்கே தொடங்கும்\nசரி இந்த பிரச்சனையின் முதல் காரணம் என்னவென்று ,நான்காம் படிவ ஆசிரியரைச் சென்றுக்கேட்டால் ,’நாங்கள் என்ன செய்ய ,மூன்றாம் படிவத்தில் அவனைக் கண்டுகொள்ளாமல் அப்படியே எங்களிடம் அனுப்பினர் என்று பதில் வரும்.சரி மூன்றாம் படிவம் வரை அவன் என்ன செய்தான் என்று கேட்டால் , முதல் படிவத்தில் அவன் சேரும்போதே இப்படித்தானே வந்தான் பிறகு எப்படி நாங்கள் தட்டி நிமிர்த்துவது\nஅப்படியென்றால் அவன் ஆரம்பள்ளியில் என்னத்த படிச்சித் தொலைச்சான் என்று கோபப்பட மட்டுமே தோணும்.அங்கே போய் கேட்டால், ஒன்றாம் வகுப்பில் சேரும்போது அவனுக்கு ஓர் எழுத்து எண்கள் கூட தெரியாமல்தான் வந்தான்’.அப்பட��யென்றால் , மழலைக்கல்வி ஆசிரியரிடம் இறங்கி போய் கேட்டால், ’நீங்கள் வேற அவனை எங்களிடம் பேபி சிட்டருக்கு ஆள் இல்லையேன்னுதான் அனுப்பி விட்டாங்க, அவன் எங்களிடம் வரும்போது பென்சில் பிடிக்க தெரியாது, ஏடுகளைத் திருப்பக்கூட அவன் பெற்றோர்கள் பழக்கி கொடுக்கவில்லைஇப்போ புரியுதா ஆப்பு யாருக்கு ரெடியாகிறதுஇப்போ புரியுதா ஆப்பு யாருக்கு ரெடியாகிறதுஎன்று.இறுதியில் பழி பெற்றோர்களின் தலையில் போய் விழுகிறது அல்லது உட்புகுத்தப்படுகிறது\nஆமாம் பெற்றோர்களே ,அதிலும் வீட்டில் இருக்கும் தாய்மார்களே, 4 வயது ஆகும் குழந்தைகளை பென்சில் பிடிக்க,எழுத்துக்களை அறிமுகம் செய்ய ஆவன படுத்துங்கள்.”அதான் பணம் கட்டி பள்ளிக்கூடம் அனுப்புகிறோமே ,அங்கே ஆசிரியர்கள் பாடு அவன் பாடு ‘என்று அலட்சியம் செய்யாமல் முடிந்த வரை உங்கள் பங்கினைக் கொஞ்சமாவது அப்ளைப் பண்ணுங்கள்.கருத்தரித்த மூன்றாவது மாதத்தில்(நான் கேட்டவரையில்) குழந்தை கற்க தொடங்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.\nஒரு சாதாரண பாரம் பூர்த்தி செய்யக்கூட தெரியாமல் நாம் பெற்ற பிள்ளையின் நிலைமை உருவாக நாமும் ஒரு காரணகர்த்தாவாக இருந்திட கூடாது.பல்கலைக்கழகம் வரை பயின்றுதான் முன்னேற வேண்டும் என்று இல்லை,அடிப்படைக்கல்வி அறிந்த ஒரு மனிதனாக சமுதாயத்தில் அவனும் நடமாட நாமும் துணை நிற்போமே\nPosted by செல்விகாளிமுத்து at 07:46\nஇந்தக் காலத்துப் பெற்றோர்கள்,ஓடியோடி உழைக்கணும்,வரி எல்லாம் கட்டணும்பாடிப் பாடி ..................முடியாதேஇருந்தாலும்,இப்போது சில முன்னேறிய நாடுகளில்,குழந்தையின் மூன்றாம் வயது வரை வீட்டில் இருந்து குழந்தையைக் கவனிக்க வழி,வகைகள் இருக்கின்றன தான்.ஆனாலும்,முன்னேறாத மூன்றாம் உலக நாடுகளிலிருக்கும் பெற்றோருக்கு,குறிப்பாக தாய்மாருக்கு சற்று சிரமம் தான்சிந்திக்க வேண்டிய விடயம்.///எல்லாம் திறந்த வெளிப் பொருளாதாரக் கொள்கையால் விளைந்தது தான்சிந்திக்க வேண்டிய விடயம்.///எல்லாம் திறந்த வெளிப் பொருளாதாரக் கொள்கையால் விளைந்தது தான்\nஇங்கே எல்லாம் \"தலை கீழ்\" கல்லூரிக்கு போகும் முன்னே பாதி பாடாய் படுத்தி விடுகிறார்கள்.. பார்க்கவே பாவமாக உள்ளது,..\nஎன் சுய அறிமுக விபரங்கள்\nஉயிர் செய்யும் யாத்திரைக்கு உடல் ஒரு துணையே\nஎன்னை இங்கே அறிமுகப்படுத்திய நட்பு\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nகடவுள் தந்த பரிசு God\"s gift\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaicitynews.net/news/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-75134/", "date_download": "2018-10-17T19:05:06Z", "digest": "sha1:LJXESJF67DNPK6OALIYCCLDXBPWTXRAD", "length": 5481, "nlines": 89, "source_domain": "www.chennaicitynews.net", "title": "இன்று தமிழ்ப் புதின முன்னோடி மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த தினம் | ChennaiCityNews", "raw_content": "\nHome Cinema இன்று தமிழ்ப் புதின முன்னோடி மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த தினம்\nஇன்று தமிழ்ப் புதின முன்னோடி மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த தினம்\nஇன்று தமிழ்ப் புதின முன்னோடி மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த தினம். (அக்டோபர் 11, 1826)\nஇவர் புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். 1878 இல் இவர் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் புதினம்தான் தமிழில் வெளியான முதல் புதினம் ஆகும். இவர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள குளத்தூரில் பிறந்தார். தந்தையார் சவரிமுத்துப் பிள்ளை, தாயார் ஆரோக்கிய மரி அம்மையார். இவரின் பெற்றோர், திருச்சிராப்பள்ளியில் இருந்து மதுரைக்கு தொடர்வண்டியில் செல்கையில் குளத்தூர் தொடர்வண்டி நிலையத்தில் இவர் பிறந்தார். 1876-1888 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது தமது சொத்துக்கள் அனைத்தையும் கொடையளித்தார். இதனைப் போற்றும் விதமாக கோபாலகிருஷ்ண பாரதியார் நீயே புருஷ மேரு என்ற பாடலை எழுதினார். அந்தக் காலகட்டத்தில் 16 புத்தகங்கள் எழுதினார். தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தையும் அப்போதே எழுதினார். வீணை இசைப்பதிலும் வல்லமை பெற்றிருந்தார். அவரது சமகாலத்தோரான தமிழறிஞர்கள் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, இராமலிங்க வள்ளலார், திருவாவடுதுறை மடத்தின் மகாசன்னிதானம் சுப்பிரமணிய தேசிகர், கோபாலகிருஷ்ண பாரதியார் ஆகியோருடன் நட்பு பாராட்டி நெருங்கியிருந்தார்.\nஇன்று தமிழ்ப் புதின முன்னோடி மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த தினம்\nPrevious articleஎனக்கு பெருந்தன்மை இருக்கிறது ஆனால், அந்தளவிற்கு இல்லை\nNext articleசென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் கண்புரைநோய் மற்றும் ஒளி���ிலகல் அறுவை சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2018/feb/15/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2863653.html", "date_download": "2018-10-17T18:09:11Z", "digest": "sha1:GSKBY3HPGDWMPNWOEVEB3SC36ZXRPTCP", "length": 7046, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "பொன்னமராவதி அருகே மஞ்சுவிரட்டு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nBy DIN | Published on : 15th February 2018 02:39 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபுதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகிலுள்ள வார்ப்பட்டு கிராமத்தில் புதன்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சீறிபாய்ந்த காளைகளை காளையர்கள் அடக்கினர்.\nவார்ப்பட்டு அருள்மிகு சூலப்பிடாரி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடனைச் செலுத்தி வழிபாடு செய்தனர். இதைத் தொடர்ந்து மஞ்சுவிரட்டு நடைபெற்றது. புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட சுற்றுப்புற மாவட்டங்களிலிருந்து வந்திருந்த காளைகள் வரிசைப்படியாக மஞ்சுவிரட்டில் அவிழ்த்துவிடப்பட்டன.\nஇந்த மஞ்சுவிரட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற நிலையில், பல காளைகளை வீரர்கள் வீறுகொண்டு அடக்கினர். ஆனால் சில காளைகள் வீரர்களுக்கு பிடிகொடுக்காமல் சென்றன.\nகால்நடை மருத்துவக் குழுவினரும், பொது மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீஸார் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.materialsindia.com/2016/06/86.html", "date_download": "2018-10-17T17:48:09Z", "digest": "sha1:657GBVKMWCIXTBDES66XZ67UW5G3QKTD", "length": 12787, "nlines": 157, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : 8.6-ஆம் வகுப்பு | தமிழ்", "raw_content": "\n8.6-ஆம் வகுப்பு | தமிழ்\n141. 6-ஆம் வகுப்பு | தமிழ் | புதுக்கவிதை புனைவதில் புகழ் பெற்ற கவிஞர் யார்\n142. 6-ஆம் வகுப்பு | தமிழ் | அப்துல் ரகுமானின் எந்த நூல் சாகித்திய அகாதெமி விருது பெற்றது\n143. 6-ஆம் வகுப்பு | தமிழ் | அப்துல் ரகுமானின் பிற படைப்புகள் யாவை\nசுட்டுவிரல், பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன்.\n144. 6-ஆம் வகுப்பு | தமிழ் | \"தாகம்\" என்ற கவிதை எந்த கவிதை தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது\n145. 6-ஆம் வகுப்பு | தமிழ் | பெரியாரின் இயற்பெயர் என்ன\n146. 6-ஆம் வகுப்பு | தமிழ் | இராமசாமியின் பெற்றோர் யாவர்\n147. 6-ஆம் வகுப்பு | தமிழ் | இராமசாமி பிறந்த ஊர் எது\n148. 6-ஆம் வகுப்பு | தமிழ் | \"பகுத்தறிவாளர் சங்கத்தை\" அமைத்தவர் யார்\n149. 6-ஆம் வகுப்பு | தமிழ் | \"வைக்கம்\" என்ற ஊர் எங்கு உள்ளது\n150. 6-ஆம் வகுப்பு | தமிழ் | வைக்கத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில் சுற்றுத் தெருவில் நடப்பதற்கான தடையை எதிர்த்;து போராடி வெற்றி பெற்றதால் பெரியார் எவ்வாறு அழைக்கப்பட்டார்\n151. 6-ஆம் வகுப்பு | தமிழ் | பெரியார் வாழ்ந்த காலம் எது\n152. 6-ஆம் வகுப்பு | தமிழ் | மக்களுக்காக சமூகத் தொண்டாற்ற பெரியார் தம் வாழ்நாளில் எத்தனை நாட்களை செலவு செய்தார்\n153. 6-ஆம் வகுப்பு | தமிழ் | பெரியார் தம் வாழ்நாளில் சமூக தொண்டாற்ற எவ்வளவு தூரம் பயணம் செய்தார்\n154. 6-ஆம் வகுப்பு | தமிழ் | தம் வாழ்நாளில் பெரியார் எத்தனை கூட்டங்களில் எவ்வளவு மணி நேரம் உரையாற்றினார்\n10,700 கூட்டங்கள், 21,400 மணி நேரம்\n155. 6-ஆம் வகுப்பு | தமிழ் | 1970-இல் சமூகச் சீர்திருத்தத்திற்காக ஐக்கிய நாடுகள் சபை பெரியாருக்கு வழங்கிய விருது எது\n156. 6-ஆம் வகுப்பு | தமிழ் | நடுவண் அரசு எந்த ஆண்டு பெரியார் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டது\n157. 6-ஆம் வகுப்பு | தமிழ் | புறநானூறு பிரித்து எழுதுக:-\nபுறம் 10 நான்கு 10 நூறு\n158. 6-ஆம் வகுப்பு | தமிழ் | புறநானூறு எந்த நூல்களுள் ஒன்று\n159. 6-ஆம் வகுப்பு | தமிழ் | ஒளவையார் யாருடைய நண்பர்\n160. 6-ஆம் வகுப்பு | தமிழ் | அரிய நெல்லிக் கனியை அதியமானிடம் பெற்ற புலவர் யார்\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் \nஇந்திய வரலாறு 1. இருட்டறை துயர சம்பவம் நடந்த ஆண்டு எது கி.பி. 1756 2. இந்தியாவில் இருட்டறைச் சம்பவத்திற்கு காரணமான வங்கா...\nஇந்திய வரலாறு 121. ஆரியபட்டியம் என்ற நூல் வெளியிடப்பட்ட ஆண்டு எது கி.பி. 499 122. வராகமித்திரர் ————— என்ற நூலை எழுதினா...\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இ...\n201. SEBI எப்போது தொடங்கப்பட்டது ஏப்ரல் 1992 202. ரிசர்வ் வங்கியில் எந்த விலங்கின் படம் இடம் பெற்றுள்ளது ஏப்ரல் 1992 202. ரிசர்வ் வங்கியில் எந்த விலங்கின் படம் இடம் பெற்றுள்ளது புலி 203. தமிழ் நாட்டில் எத...\nTNPSC பொதுத்தமிழ் 111. கையாற்றரையடித்து பிரித்து எழுதுக அ)கையாற் + றரை + யடித்து ஆ)கையால் + றரை + அடித்து இ)கையால் + தரை +...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/annadura-movie-review-050356.html", "date_download": "2018-10-17T17:59:07Z", "digest": "sha1:K2ZPR2DVMYEYKJMMKM7K57GEHZYAGGLS", "length": 20642, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டபுள் ஆக்‌ஷனில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் 'அண்ணாதுரை' - படம் எப்படி #AnnaduraiReview | Annadurai movie review - Tamil Filmibeat", "raw_content": "\n» டபுள் ஆக்‌ஷனில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் 'அண்ணாதுரை' - படம் எப்படி #AnnaduraiReview\nடபுள் ஆக்‌ஷனில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் 'அண்ணாதுரை' - படம் எப்படி #AnnaduraiReview\nடபுள் ஆக்‌ஷனில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் 'அண்ணாதுரை' - படம் எப்படி- வீடியோ\nவிஜய் ஆண்டனி நடிக்க, ஜி.சீனிவாசன் என்பவர் இயக்கியிருக்கும் படம் 'அண்ணாதுரை'. படத்திற்கு இசையமைப்பாளராகவும், படத்தொகுப்பாளராகவும் விஜய் ஆண்டனியே செயல்பட்டிருக்கிறார். தில்ராஜு ஒளிப்பதிவு செய்துள்ளார். ராதிகா சரத்குமார் மற்றும் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். அண்ணாதுரை இங்கேயும் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறாரா எனப் பார்க்கலாம்.\nவிஜய் ஆண்டனி இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் 'அண்ணாதுரை'. மீசை இல்லைன்னா இந்திரன்.. மீசை இருந்தா இந்திரன் பாணியில் இங்கே தாடி இருந்தா அண்ணாதுரை, தாடி இல்லைன்னா தம்பிதுரை. கூடுதலாக அண்ணாதுரை ���ையில் காதலியின் பெயரை பச்சை குத்தியிருப்பார். அவ்வளவுதான் வித்தியாசம். அதுவும், இன்டர்வெல்லுக்குப் பிறகு இருவருமே தாடி வைத்திருப்பார்கள் என்றாலும், இருவரையும் அடையாளம் காண்பதில் பெரிய சிரமம் இருக்காது.\nஅண்ணாதுரை காதலி தன் கண்முன்னே விபத்தில் சிக்கி இறந்த துக்கத்தில் முழுநேரக் குடிகாரர் ஆனவர். குடிபோதையில், அண்ணாதுரை தெரியாமல் செய்யும் தவறு ஒரு குடும்பத்தையே எப்படி தலைகீழாகத் திருப்பிப் போடுகிறது என்பதும் படத்தின் ஒன்லைன்களில் ஒன்று. ஆம், படம் அதை மட்டுமே நோக்கி இல்லாமல் இன்டர்வெல் வரை தரதரவென நம்மையும் சேர்த்து இழுத்துக்கொண்டு நடக்கிறார்கள்.\nகுடிகாரன் என்றாலும், நல்லவன் என்பதால் அண்ணாதுரையை ஒருதலையாகக் காதலிக்கிறார் பியூட்டி பார்லர் நடத்தி வரும் ஜூவல் மேரி. ஆனால், திருமணத்தில் விருப்பமின்றிக் குடித்துவிட்டுத் திரிகிறார் அண்ணாதுரை. குடிப்பதைத் தவிர வேறு எந்தக் கெட்டபழக்கமும்() இல்லாதவர் அண்ணாதுரை. யார் வம்புக்கும் போகாதவருக்கு நண்பனுக்காக ஜாமீன் கையெழுத்துப் போடும் சூழல் வருகிறது. அது எப்படி அவரைச் சிக்கவக்கிறது, அவரது அப்பா நளினிகாந்துக்கும், வில்லன் சேரன் ராஜுக்கும் இடையேயான முன்விரோதம் என ஆங்காங்கே திரைக்கதையில் சில முடிச்சுகள்.\nதம்பிதுரை பள்ளிக்கூடத்தில் பி.டி மாஸ்டர். அவருக்கும் உறவினரின் மகளான டயானாவுக்கும் நிச்சயம் செய்யப்படுகிறது. இருவருக்கும் இடையேயான காதல் காட்சிகளைக் காணச் சகிக்கவில்லை என்பதை உணர்ந்ததால் அதிகமாக வைக்கவில்லை போலிருக்கிறது. பாடல் காட்சிகளில் கூட சண்டைக்குப் போவது போலவே ஸ்டெப் வைக்கிறார் விஜய் ஆண்டனி. ஆக்‌ஷன் ஹீரோ அவதாரம் எடுத்தாலும் லேசாவாவது அசையணும் பாஸு\nவிஜய் ஆண்டனி வழக்கம்போல் அதே நடிப்பு.. அதே பாவனை. சத்தம்போட்டுக் கூடப் பேசத் தெரியாதவராய் வருபவர் ஒரு கட்டத்தில் பத்துப் பேரை மொத்தமாகத் தெறிக்க விடுகிறார். சில சண்டைக் காட்சிகளைத் தாங்கும் சக்தி நமக்கு இல்லை என்பது தெரிந்தோ என்னவோ ஆரம்பத்தையும், முடிவையும் மட்டுமே விட்டுவிட்டு மீதத்தை கத்தரித்து நம்மைக் காப்பாற்றியிருக்கிறார் எடிட்டர் விஜய் ஆண்டனி.\nகுடிகார அண்ணாதுரை ஜூவல் மேரியின் காதலை ஏற்றுக்கொண்டு திருந்தி வாழ நினைக்கும்போது, எதிர்பாராவிதமாக ஒரு க��லைப்பழியில் சிக்கிக் கொள்கிறார். ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து அவர் வெளியே வருவதற்குள் தனது குடும்பத்தில் என்னென்னவெல்லாம் நடந்திருக்கிறது என்பதுதான் இன்டர்வெல்லில் தொடங்கும் கதை.\nதனது அறியாமையால், சிறையிலிருந்து வெளியே வருவதற்குள் தனது பூர்வீக ஜவுளிக் கடையை இழந்து விடுகிறார் அண்ணாதுரை. சூழ்நிலையால் தம்பிதுரை ரௌடியாக உருவெடுக்கிறார். தன்னால், தனது குடும்பம் ஒட்டுமொத்தமாக நிலைகுலைந்து போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர் தானே அதைத் தீர்த்து வைக்க முயல்கிறார். அதற்காக அவர் எடுத்த ஆயுதம் என்ன என்பது கிளைமாக்ஸ்.\nடயானா, ஜூவல் மேரி, மகிமா என படத்தில் மூன்று நாயகிகள். மெனக்கெடாமல் ஆட்களைச் சேர்த்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. எஸ்தர் கேரக்டரில் கலங்க வைக்கும் பாத்திரம் படத்தில் காட்டப்படவில்லை. அண்ணாதுரையின் நண்பனாக காளி வெங்கட். கனம் மிக்க காட்சிகளில் கண்ணீர் ததும்ப நடித்திருக்கிறார். வில்லன்களாக சேரன் ராஜ், மொட்ட ராஜா குமார் ஆகியோரும் மிரட்டியிருக்கிறார்கள். ராதாரவிக்கு கெஸ்ட் ரோல் போல ஒரு வில்லன் பாத்திரம்.\nகதைக்குத் தேவையான காட்சிகளை பிசிறில்லாமல் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தில்ராஜ். 'இ.எம்.ஐ யாகிப் போன ஜி.எஸ்.டி' பாடலில் செட் மற்றும் விஷுவல் கிராஃபிக்ஸ் வொர்க் ரசிக்க வைக்கிறது. இந்தப் படத்திற்கு எடிட்டராகவும் செயல்பட்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. முதல்முறை எடிட் செய்வதைப் போல எந்த அமெச்சூர் தனத்தையும் குறிப்பிடமுடியவில்லை. அடுத்தடுத்த படங்களுக்கும் அவரே தொடரலாம். எடிட்டிங்கில் ஏமாற்றாதவர் பின்னணி இசையில் பயங்கரமாக மிரட்டவில்லை என்பது பலவீனம்.\nநடிப்பில் விஜய் ஆண்டனியிடம் எந்த முன்னேற்றமும் இல்லை. தனக்கு ஏற்ற கதைகளாகப் பிடிப்பதன் மூலம் தப்பித்துக் கொள்கிறார். டபுள் ஆக்‌ஷனில் நடித்தாலும் இரண்டு கேரக்டர்களுக்கும் பேச்சிலும், மேனரிசத்திலும் எந்த வேறுபாட்டையும் காட்டவில்லை. ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்து வரும் விஜய் ஆண்டனி நடிப்பில் இன்னும் மெருகேற்றிக் கொண்டால் எப்படிப்பட்ட கதையிலும் பட்டையைக் கிளப்பலாம்.\nபிண்ணிப் பிண்ணி திரைக்கதையை ஒழுங்கின்றிக் கொண்டுபோவது எங்கேயோ வைத்த குறி எதிர்ப்பக்கம் நிற்கும் இயக்குனரையே தாக்கியிருக்கிறது. டபுள் ஆக்‌ஷன் கான்செப்ட்டில், நல்ல மெசேஜ் சொல்லும் கதையைப் பிடித்தவர் திரைக்கதையை நன்றாகச் செதுக்கியிருந்தால் அண்ணாதுரைக்கு இரட்டை விரல் காட்டியிருக்கலாம். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇயக்குனர் லீனா என் கற்பை சூறையாடியிருக்கிறார்: திருட்டுப்பயலே இயக்குனர்\nசூப்பர் ஸ்டார் படத்தில் நடித்தது பத்து படங்களில் நடித்ததற்கு சமம்: பேட்ட நடிகர்\nமழை சீனில் தாராளம்.. படக்குழுவை கண்கள் வியர்க்க வைத்த பிரபல நடிகை\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n96 த்ரிஷா சுடிதார் போட்டு நம்ம பொண்ணுங்க செய்ற அளப்பறைய பாருங்க\nகுடும்பத்துடன் பார்க்க வேண்டிய எழுமின் படம் விமர்சனம்-வீடியோ\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/08014334/Masters-graduate-teachersDemonstration.vpf", "date_download": "2018-10-17T19:04:27Z", "digest": "sha1:KG5T4O2RNUW3CFPVS6G6ETF2WXER4ZBE", "length": 12221, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Masters graduate teachers Demonstration || கூடலூரில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகூடலூரில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் + \"||\" + Masters graduate teachers Demonstration\nகூடலூரில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்\nகூடலூரில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nபதிவு: செப்டம்பர் 08, 2018 03:45 AM\nதமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், மாணவ– மாணவிகளுக்கு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க பள்ளி கல்வித்துறை கட்டாயப்படுத்துவதை கண்டித்து கூடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nகூடலூர் கல்வி மாவட்ட அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் ஆனந்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் சரவணக்குமார், பொருளாளர் ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் எபி பெனன்ட் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பள்ளி கல்வித்துறையை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். முடிவில் கூடலூர் செயலாளர் நல்லக்குமார் நன்றி கூறினார்.\n1. கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\n5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n2. வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று இடத்தை கொரட்டூர் பகுதியில் வழங்கக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nகொரட்டூர் பகுதியில் வீடுகளை இழந்தவர்களுக்கு அந்த பகுதியிலேயே மாற்று இடம் வழங்க வேண்டும் எனக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. திருவள்ளூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n4. உர விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி சிவகங்கையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nஉர விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று சிவகங்கையில் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n5. தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற்றுத்தர மனு; போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு மறுத்ததால் வாக்குவாதம்\nதனியார் நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை பெற்றுத்தர கோரி மனு கொடுக்க வந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். அதற்கு போலீசார் மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்\n3. வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே\n4. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n5. வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/8-mater-in-bedroom-mater/", "date_download": "2018-10-17T19:23:42Z", "digest": "sha1:4SDP7RBYL2N2FRCP4DANLUDZTZZU6RFK", "length": 12353, "nlines": 128, "source_domain": "www.tamildoctor.com", "title": "உங்களுக்கு தெரியாத 8 விஷயங்கள். இதை நீங்க வேறெங்கும் கற்க இயலாது…! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome சூடான செய்திகள் உங்களுக்கு தெரியாத 8 விஷயங்கள். இதை நீங்க வேறெங்கும் கற்க இயலாது…\nஉங்களுக்கு தெரியாத 8 விஷயங்கள். இதை நீங்க வேறெங்கும் கற்க இயலாது…\nஉடலுறவு என்பது வெறுமென கூடுதல் அல்ல. அப்படி வெறுமென கூடுதல் உங்களுக்கு உடல் ரீதியான, மன ரீதியான எதிர்வினைத் தாக்கத்தை தான் உண்டாக்கும். செக்ஸ் என்பது வெறும் இச்சை உறவல்ல.\nஅது இன்னொரு உயிரை துளிர்விட செய்யும் இயக்கம். ஒரு பெண்ணை முழுமையடைய செய்யும், மகிழ்வுற செய்யும் உறவும் கூட.\nதிருமணமான புதிதில், குழந்தைகள் பெற்ற பிறகு தம்பதிகள் கருத்தடை பயன்படுத்த ஆரம்பிப்பது உண்டு. கருத்தடை என்றாலே நாம் அறிந்தது ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகள் மட்டுமே.\nஆனால், இவற்றை தவிர வேறு பல விஷயங்கள் இருக்கின்றன. கருத்தடை மட்டுமல்ல, சாதராணமாக நீங்கள் உடலுறவில் ஈடுபடும் போது, கருத்தடை உபகரணங்கள் ப��ன்படுத்தும் போது உங்களுக்குள் நடக்கும் மாற்றங்களும் சிலவன இருக்கின்றன.\nஇவற்றை குறித்து பெரும்பாலான தம்பதிகள் அறிந்திருப்பது இல்லை. முக்கியமாக இந்த எட்டு விஷயங்கள்…\n டெண்டல் டேம் (Dental Dams), இவை ஓரல் செக்ஸ் (வாய்வழி செக்ஸ்) மூலமாக பால்வினை நோய் தொற்று உண்டாவதை தடுக்கும்.\nடெண்டல் டேம்ஸ் எனப்படுவது செவ்வக வடிவத்தில் ஒரு ரப்பர் திசு போல இருக்கும். இதை ஓரல் செக்ஸில் ஈடுபடும் போது மக்கள் பயன்படுத்துவது உண்டு.\nஇது பால்வினை தொற்று பரவாமல் / ஏற்படாமல் தடுக்கிறது. டெண்டல் டேம் எனும் இதை ஓரல் செக்ஸில் ஈடுபடும் முன்னர் பெண்குறியில் / ஆசனவாய் பகுதியில் சரியாக பிளேஸ் செய்ய வேண்டும்.\n கருத்தடை மாத்திரை எடுத்துக் கொண்ட பிறகு மறுநாள் காலை உடலுறவில் ஈடுபடுவது என்பது கருத்தரிக்காமல் இருக்க உதவும் என்பதே பொதுவாக அனைவரும் நம்பும் விஷயம்.\nபி.எம்.ஐ 25க்கு மேல் இருக்கும் பெண்கள் மத்தியில் இது சரியான பலன் அளிப்பதில்லை என்றும், அவர்கள் கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு என்றும் ஆய்வறிக்கை கூறுகின்றன.\nகாப்பர் ஐ.யூ.டி பி.எம்.ஐ 25க்கு மேல் இருக்கும் பெண்கள், இதற்கு மாறாக காப்பர் ஐ.யூ.டி முறை பின்பற்றலாம் என்றும் மருத்துவர்கள் அறிவுரைக்கிரார்கள்.\nமேலும், நீங்கள் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்டிருந்தால், கருத்தரிப்பதை தடுக்க, உடலுறவில் ஈடுபட்ட ஐந்து நாட்களுக்குள் இந்த காப்பர் ஐ.யூ.டி பொறுத்த வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\n ஆணுறை என்பது லேட்டக்ஸ் (Latex) எனும் ரப்பர் பொருளால் உருவாக்கப்படுகிறது.\nஇது அனைவருக்கும் ஒரே மாதிரி இருக்காது.\nசிலருக்கு இதை பயன்படுத்தும் போது அழற்சி உண்டாகும். இதற்காகவே ரப்பர் அழற்சி இருக்கும் நபர்களுக்கு பிளாஸ்டிக்கால் உருவாக்கப்படும் ஆணுறைகளும் விற்கப்படுகின்றன.\n சிலர் விலங்கு தோள்களில் உருவாக்கப்படும் ஆணுறைகள் பயன்படுத்தலாமா\nஆனால், இது பால்வினை நோய் தொற்று பரவாமல் இருக்க எந்தளவிற்கு உதவும் என்று கூற இயலாது.\nஇது பாதுகாப்பானது என்று யாரும் முழு உத்திரவாதமும் அளிப்பதில்லை. எனவே, ரப்பர் அல்லது பிளாஸ்டிக் ஆணுறை பயன்படுத்துவது ஒரு நல்ல தீர்வாக அமையலாம். ஒருவருக்கு ரப்பர் ஆணுறை அழற்சி ஏற்படுத்துகிறது என்பதை அந்த இடத்தில் சிவந்து காணப்படுதல், வீக்கம் அல்லது அரிப்பு, எ���ிச்சல் உண்டாவதை வைத்து அறிந்துக் கொள்ள முடியும்.\nமாத்திரை மட்டுமின்றி… பலரும் ஆணுறை விட்டால், கருத்தடை மாத்திரை தான் கருத்தரிக்காமல் இருக்க உதவும் ஒரே வலி என்று கருதுகிறார்கள்.\nஆனால், கருத்தடை மாத்திரை தவிர, இன்னும் பல வழிகள் இருக்கின்றன. நூவா ரிங் (Nuva Ring), தி பேட்ச் (The Patch) மற்றும் தி பர்த் கண்ட்ரோல் ஷாட் போன்ற முறைகளும் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.\n நூவா ரிங் எனப்படுவது பெண்ணுறுப்பில் பொருத்திக் கொள்ள வேண்டியது ஆகும்.\nஇது குறைந்த அளவில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜஸ்டின் (Estrogen and Progestin) வெளிப்படுத்தும்.\nPrevious articleகணவர்கள் விரும்பும் 9 காதலான தருணங்கள்\nNext articleசிசேரியனுக்கு பிறகு உடனே செக்ஸ் வைத்துக்கொள்வதால் என்ன ஆகும் தெரியுமா\nஉறவுகள் நெருக்கமாக இந்த சின்ன சின்ன விஷயங்களை கையாளுங்கள்\nசமூக வலைத்தளங்கள் இணையதளங்களால் முறிவடையும் உறவுகள்\nதிருமண உறவு சீரழிய கடந்தகால ரகசியங்கள்\nஇன்றைய பெண்கள் சமைக்க தெரிந்த ஆண்களைத்தான் பிடிக்கும் தெரியுமா\nபெண்களை ஆண்கள் ஏமாற்றுவது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/vimar-detail.php?id=2517", "date_download": "2018-10-17T18:16:49Z", "digest": "sha1:576ZZFKGFRVOTA5JYB3UX6UYBARPDWEG", "length": 12725, "nlines": 64, "source_domain": "m.dinamalar.com", "title": "ஜூலி 2 | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: நவ 25,2017 10:36\nநடிப்பு - ராய் லட்சுமி, ஆதித்ய ஸ்ரீவத்சவா, ரவி கிஷன், ரதி அக்னிஹோத்ரி, பங்கஜ் திரிபாதி\nஇயக்கம் - தீபக் ஷிவ்தாசனி\nஇசை - விஜு ஷா, ரூ பேன்ட், அதிப் அலி, ஜாவேத் - மோஷின்\nசினிமா என்பது ஒரு கனவுலகம். மற்ற துறைகளில் கடுமையாக உழைத்தால் நிச்சயம் முன்னேறி விடலாம். ஆனால், சினிமாத் துறையில் மட்டும் சரியான வாய்ப்பும், நேரமும் அமைய வேண்டும். வெறும் திறமை மட்டும் இங்கு வெற்றியைத் தந்துவிடாது.\nவாய்ப்புகளைப் பெறுவதற்கும், பெற்ற வாய்ப்புகளைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் எவ்வளவோ 'அட்ஜஸ்ட்மென்ட்' செய்ய வேண்டியிருக்கும். சமீப காலங்களில் 'கேஸ்டிங் கௌச்' என்ற வார்த்தை அதிகம் பேசப்பட்டு வருகிறது. அதாவது, 'நடிப்பதற்காக படுக்கையைப் பகிர்ந்து கொள்வது' என்று சொல்லலாம்.\nதிரையுலகத்தில் பல நடிகைகளுக்கு அந்த கசப்பான அனுபவம் ஏற்பட்டிருக்கலாம் என ஹிந்தியில் பல நடிகைகளே வெளிப்படையாகச் சொல்லி வரும் இந்த சமயத்தில் 'ஜுலி 2' படம் ஒரு நடிகையின் அந்தரங்க வாழ்க்கையை மிகவும் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறது.\nஅப்பா யார் என்றே தெரியாத ராய் லட்சுமி, 13 வயதிலேயே வளர்ப்பு அப்பாவால் கற்பழிக்கப்படுகிறார். அதன் பின் ராய் லட்சுமியை பணம் சம்பாதித்து வா என்று அவருடைய வளர்ப்பு அப்பா வீட்டை விட்டு விரட்டுகிறார். அவர்களது குடும்பத் தோழியான ரதி அக்னிஹோத்ரியிடம் அடைக்கலமாகிறார் ராய் லட்சுமி. பல போராட்டங்களுக்குப் பிறகு ஒரு படத்தில் நாயகியாக நடித்து முடிக்கிறார். அதன் பின் அவருடைய வாழ்க்கையில் நடக்கும் பல எதிர்பாராத சம்பவங்கள், காதல்கள், படுக்கையறை விவகாரங்கள் என படம் நகர்ந்து முடிவில் ஒரு த்ரில்லர் கதையாகவும் மாறுகிறது.\nராய் லட்சுமி, ஒரு நடிகையாக எவ்வளவு தாராளமாக நடிக்க முடியுமோ அந்த அளவிற்கு நடித்திருக்கிறார். டிரைலரில் பார்த்ததைப் போல மிகவும் ஆபாசமான காட்சிகள் என்று அதிகமில்லை. ஆனால், இரண்டு, மூன்று முத்தக் காட்சிகள் இருக்கின்றன. கவர்ச்சி காட்டி நடிப்பதிலும் ஒரு எல்லையை வைத்து நடித்திருக்கிறார் ராய் லட்சுமி. முன்னணி நடிகையாக வளர அவர் சந்திக்கும் பாலியல் தொல்லைகள், போராட்டங்கள் என பல இருந்தாலும் அவை நம்மை நெகிழ வைக்கும் காட்சிகளாக அமையாதது படத்தின் பெரிய குறை. சில காட்சிகள் அப்படியே 'ஜம்ப்' ஆகிப் போய்விடுகின்றன.\nராய் லட்சுமிக்கு அடுத்து ஏ.சி.பி-யாக நடித்திருக்கும் ஆதித்ய ஸ்ரீவத்சவா தான் படத்தில் அதிக நேரம் வருகிறார். காக்கிச் சட்டை அணியாமலேயே அவருடைய நடிப்பில் கம்பீரம் தெரிகிறது.\nதமிழ்த் திரையுலகத்தில் 80களில் முன்னணி ஹீரோயினாக இருந்த ரதி அக்னிஹோத்ரி, ராய் லட்சுமியின் 'கார்டியன்' ஆக நடித்திருக்கிறார். 'எந்தப் பூவிலும் வாசம் உண்டு, ஜெர்மனியின் செந்தேன் மலரே...' என்று இளமைத் துள்ளலுடன் பாடித் திரிந்தவரை, இப்படி முதுமையாகப் பார்ப்பது வருடங்கள் எப்படி ஓடுகிறது என்பதை நினைவூட்டுகிறது.\nபிறந்த வீட்டிலேயே பிரச்சனை, முதல் பட இயக்குனருடன் காதல், அடுத்து தமிழ் நடிகருடன் காதல், கிரிக்கெட் வீரருடன் காதல், துபாய் தாதாவிடம் சிக்கிக் கொண்டு தவிப்பது என ஒரு நடிகையின் பல காலகட்டங்களைத் தொட்டுச் செல்கிறது கதை. ஆனால், எதிலும் வெளிப்படைத் தன்மை இல்லை. யாரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள் என்பது அழுத்தமாகப் பதியவில்லை, அவை போகிற போக்கில் கடந்து போகின்றன.\nஇம்மாதிரியான படங்களுக்கு வசனத்தின் தாக்கம் மிக முக்கியம். ஒரு வேளை ஒரிஜனல் ஹிந்திப் படத்தில் வசனங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். தமிழில் எழுதியிருப்பவர் உதட்டசைவு ஓரளவிற்கு சரியாக இருக்க வேண்டும் என்று கவனித்துவிட்டு, வசனங்களின் தாக்கத்தை மறந்து போயிருப்பார் போலிருக்கிறது.\nஒரு பரபரப்பு இல்லாமல் காட்சிகள் மெதுவாக நகர்வதும், படத்தின் நீளமும் படத்திற்கு மைனஸ் பாயின்டாக அமைந்துவிட்டன.\nஜுலி 2 - ஜாலியாக ரசிக்கலாம் என்று சொல்ல முடியவில்லை.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=136583", "date_download": "2018-10-17T19:34:58Z", "digest": "sha1:P63YJQKHQZSQRAZCJRO72FAEC32PZUSM", "length": 20455, "nlines": 198, "source_domain": "nadunadapu.com", "title": "கள்ளக்காதலனுடன் உல்லாசம் அனுபவித்து வந்த மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து புதைத்த கணவன் | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறின���ல் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nகள்ளக்காதலனுடன் உல்லாசம் அனுபவித்து வந்த மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து புதைத்த கணவன்\nகள்ளக்காதலனுடன் தினமும் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்த மனைவியை தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த நபரொருவரை பெங்களூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇது குறித்து பெங்களூர் மாநகர ஆணையாளர் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய பொலிஸ் அதிகாரி அப்துல் கஜாத் , கர்நாடக மாநிலம் சிக்கப்பள்ளாபுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் ரெட்டி.\nஇவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு தனது சகோதரியின் மகளான பிரேமா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.\nதிருமணத்தையடுத்து, இருவரும் பெங்களூர் காடுகோடி பகுதியில் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர்.\nவெங்கடேஷ் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் பிரேமா வீட்டில் தனியாக இருந்து வந்தார்.\nஅப்போது அதே காடுகோடியை சேர்ந்த ஸ்ரீநாத் என்பவருடன் பிரேமாவிற்கு பழக்கம் ஏற்பட்டது.\nஇந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் வெங்கடேஷ் ரெட்டி வீட்டில் இல்லாத போது தினமும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.\nஒரு கட்டத்தில் பிரேமா அவரது கள்ளக்காதலனான ஸ்ரீநாத்துடன் வீட்டைவிட்டு ஓடிவிட்டனர்.\nஇந்த தகவல் அறிந்த வெங்கடேஷ் ரெட்டி, இது தொடர்பாக பெங்களூர் மாநகர ஆணையாளர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதன்பேரில் அவர்களை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.\nசுமார் இரண்டு வாரங்களுக்கு பின்னர் பிரேமா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, அவரை மீட்டு வெங்கடேஷ் ரெட்டியுடன் வாழ்வதற்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nஅதன் பின்னரும் பிரேமா தனது கள்ளக்காதலை விடவில்லை.\nதொடர்ந்து ஸ்ரீநாத்துடன் தொடர்பு வைத்திருந்ததுடன், வழமைப் போல வெங்கடேஷ் ரெட்டி இல்லாத நேரத��தில் இருவரும் சந்தித்து உல்லாசம்அனுபவித்து வந்துள்ளனர்.\nஇதை அயலவர்கள் மூலம் அறிந்த வெங்கடேஷ் ரெட்டிக்கு மனைவி மீது ஆத்திரம் ஏற்பட்டதையடுத்து, மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.\nஇதற்காக தனது நண்பர்களான சுரேஷ், பாபு ஆகியோரின் உதவியை நாடியுள்ளார். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்கடேஷ் தனது மனைவி பிரேமாவிடம் சொந்த ஊருக்கு சென்று வரலாம் என்று அழைத்துள்ளார்.\nஅதற்கு பிரேமா சம்மதம் தெரிவித்ததும், இருவரும் ஒரு பைக்கில் சிந்தாமணி என்ற பகுதியை நோக்கிச் சென்றனர். மற்றொரு பைக்கில் நண்பர்கள் இருவரும் சென்றுள்ளனர்.\nசிந்தாமணி அருகே சென்றபோது, திட்டமிட்டப்படி பைக்கை நிறுத்திய வெங்கடேஷ் ரெட்டி, தனது மனைவியிடம் அன்பாய் பழகுவது போல் நடித்து மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.\nஇதன்போது மனைவியின் கை மற்றும் கால்களை வெங்கடேஷ் ரெட்டியின் நண்பர்கள் பிடித்து கொலைக்கு உதவியுள்ளனர்.\nபின்னர் சடலத்தை அப் பகுதியின் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் புதைத்துள்ளார்.\nபின்னர் வீட்டிற்கு திரும்பிய வெங்கடேஷ் ரெட்டி, கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டதாகவும், இந்நேரத்தில் இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறி, பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஆனால் வெங்கடேஷின் பேச்சை அவரது சகோதரி நம்பவில்லை. அவர் மீது சந்தேகம் ஏற்படவே, பெங்களூர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.\nஇதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் இது குறித்து விசாரித்து வந்தனர். வெங்கடேஷின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்ததையடுத்து, இது தொடர்பாக வெங்கடேஷை பொலிஸார் கண்காணித்துள்ளனர்.\nஇதனையடுத்து கடந்த வாரம் வெங்கடேஷனை கைது செய்து விசாரித்தபோது, பயத்தில் தான் செய்த கொலையை ஒப்பு கொண்டார்.\nஅதாவது, தான் இல்லாதபோது கள்ளக்காதலனுடன் உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் அவருடனான கள்ளக்காதலை கைவிடும்படி வற்புறுத்தியும் கேட்கவில்லை.\nஇதனால் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை சிந்தாமணி பகுதிக்கு அழைத்து செல்லும் வழியிலேயே கொலை செய்து, சடலத்தை புதைத்ததாக கூறியுள்ளார்.\nஇதையடுத்து சடலம் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்ற பொலிஸார், அவற்றை தோண்டி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.\nஇந்த வழக்கில் சுரேஷ் மற்றும் பாபு தலைமறைவாகவ���ள்ளனர் எனவும் அவர்களை பெங்களூர் பொலிஸார் தேடி வருகின்றனர் என்றும் பொலிஸ் அதிகாரி அப்துல் கஜாத் தெரிவித்துள்ளார்.\nPrevious articleகடவுளை காண வழி இருக்கிறதா\nNext articleடாம்பாய், நாய்கள் பிடிக்கும், மேடைகள் என்றால் பயம்… இந்திரா காந்தி பற்றி\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://porunaikaraiyile.blogspot.com/2006/04/sri-venugopalan.html", "date_download": "2018-10-17T17:48:50Z", "digest": "sha1:GVJZM6MEGQT4PIDYKDSFLKDVVVNVWWQN", "length": 3944, "nlines": 79, "source_domain": "porunaikaraiyile.blogspot.com", "title": "பொருனைக்கரையிலே: SRI VENUGOPALAN", "raw_content": "\nநிழலின் அருமை,காலைக் காற்று,சூழும் இசை என்றும் வேண்டும்.\nஸ்ரி க்ரிஷ்ணாய வாசுதேவாய தேவகி நந்தனாயச\nநந்தகோப குமாராய கோவிந்தாய நமோநமஹ.\nஎனக்கு ஆன்மீக நம்பிக்கைகள் முன்பிறப்பு இவைகளில் நம்பிக்கை இருந்தாலும்அய்யா கி.ராசநாரயணனைச் சந்திக்க நேர்ந்ததுஒரு அதிசயத்திலும் பெரிய அதிசய...\nஎல்லொருக்கும் இராமேஸ்வரம் என்பது ஒரு புண்ணிய யாத்திரை தலமாகத் தான் தெரியும். எனக்கு அப்படித்தான். இந்தப் பதிவு ஒரு பின்குற...\nஎனக்கு ஆன்மீக நம்பிக்கைகள் முன்பிறப்பு இவைகளில் நம்பிக்கை இருந்தாலும்அய்யா கி.ராசநாரயணனைச் சந்திக்க நேர்ந்ததுஒரு அதிசயத்திலும் பெரிய அதிசய...\nஎங்க வீடும் புத்தகங்களும் பிரிக்க முடியாதவை. அந்த விஷயத்தில் நாங்கள் ரொம்ப ஒற்றுமை. எல்லோருடைய சுவைகள் வேறுபடும். ஆனால் புத்தகக் கடையில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/10/400_12.html", "date_download": "2018-10-17T19:04:50Z", "digest": "sha1:TKIFW2RKVDULBONVKDAIUEQW22Y2U4MR", "length": 22057, "nlines": 239, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header ஈரானிடம் இருந்து எண்ணெய்; ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியா; அமெரிக்கா எச்சரிக்கை - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS ஈரானிடம் இருந்து எண்ணெய்; ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியா; அமெரிக்கா எச்சரிக��கை\nஈரானிடம் இருந்து எண்ணெய்; ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியா; அமெரிக்கா எச்சரிக்கை\nஅமெரிக்காவின் பொருளாதார தடை என்ற பூச்சாண்டியை புறந்தள்ளி ஈரானிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதை தொடர முடிவு செய்துள்ள இந்திய அரசு, ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளையும் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.\nரஷியாவிடம் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை வாங்கும் விவகாரத்தில் அமெரிக்காவின் எச்சரிக்கையை நிராகரித்த இந்தியா அதற்கான ஒப்பந்தத்தை செய்ததும் பொருளாதார தடைகள் பாயலாம் என்று பார்க்கப்பட்டது, ஆனால் தனக்கும் இழப்பு என அமெரிக்கா அமைதி காத்தது.\nஇப்போது இவ்விவகாரத்தில் அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது இந்தியாவின் முடிவு இந்திய - அமெரிக்க உறவுக்கு உதவாது என்று எச்சரித்துள்ளது.\n“அமெரிக்காவின் எதிர்ப்பை மீறியும் ஈரானிடம் இருந்து 90 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் மற்றும் ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணை கட்டமைப்பை வாங்கும் இந்தியாவின் நகர்வு எந்தவகையிலும் இருநாட்டு (இந்தியா, அமெரிக்கா) உறவுக்கு உதவ போவது கிடையாது. இந்தியாவின் மீதான நடவடிக்கை தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். இதற்கான முடிவை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பார்த்துக் கொள்வார்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.\nஇந்தியா மீது பொருளாதராத் தடை விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், “ அதிபர் டிரம்ப்தான் அதுபற்றி கூற வேண்டும். அதிபருடைய பதிலை நான் கூற முடியாது. நான் வெள்ளை மாளிகை சார்பாக தான் பேச முடியும்” என்று கூறியுள்ளார்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவ�� தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செ��்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nஞாயிறு விடுமுறை கிடையாது: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் அறிவிப்பு\nஅக்டோபர் 7ஆம் தேதி ஞாயிறு அன்று சென்னை உள்பட தமிழகத்தின் அனைத...\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய பா.ஜா.க தலைவர்...\nஅதாவது கடந்த 2014 ஆம் ஆண்டுசெப்டம்பர் மாதம் இங்கிலாந்து பிரதம...\nஒரு நாள் இடைவெளி அல்லது ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் இடைவெளியில் வீடுகளுக்கு தண்ணீர் வழங்க மட்டுமே பல நகராட்சிகளால் முடிகிறது. ...\nநீயும் நல்லா இருக்க....தனியா வா - பாலியல் புகாரில் ராதாரவி\nகவிஞர் வைரமுத்துவை அடுத்து தற்போது நடிகர் ராதாரவியின் மீதும்...\nவிபத்தான விமானத்தோடு மக்கள் செல்பி -என்று தணீயும் இந்த செல்பி மோகம்\nஇந்திய விமானப்படையின் மிக் 27 ரக விமானம் ஒன்று வழக்கமான சோத...\nசொத்துக்களை பறிமுதல் செய்யலாம்... சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nமும்பை : சொத்துக்களை பறிமுதல் செய்யலாம் என்று சிறப்பு நீத...\nஒடிசாவை சூறையாடிய டிட்லி புயல்.. பாறை விழுந்து 12 பேர் பலி.. புயலுக்கு பயந்து ஒதுங்கியபோது சோகம்\nஒடிசாவில் டிட்லி புயலுக்கு பயந்து குகைக்குள் ஒதுங்கிய 12 பேர் பாறை விழுந்து பலியாகியுள்ளனர். புவனேஷ்வர்: ஒடிசாவில் டிட்லி புயலுக்...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/07/15/", "date_download": "2018-10-17T18:17:02Z", "digest": "sha1:5R6JSHCRM76IT625ZX3PHSGQVMLJ3DXO", "length": 6909, "nlines": 84, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "July 15, 2018 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nகாலத்தை இழுத்தடிக்காமல் தீர்வை முன்வையுங்கள் -இந்திய வெளியுறவு செயலர் ஜனாதிபதியிடம் வலியுறுத்து\nதேசிய பிரச்சினைக்கு புதிய அரசமைப்பின் ஊடாகவே தீர்வைக் காண வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக உள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும்…\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமை ப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமாகிய ஆர். சம்பந்தன் அறிவித்துள்ளார். ஜனாதிபதி தனது ரோம்…\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்.\nநாவுக்குழி மகாவித்தியாலயத்தில் கணிணி ஆய்வுகூடம் சுமந்திரன் எம்.பியால் திறந்து வைப்பு\nதாய்மார் கழகத்திற்கான அரைக்கும் ஆலை வவுனியாவில் சத்தியலிங்கத்தால் திறப்பு\nபாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனுக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் பாராட்டும் நன்றியும் தெரிவிப்பு\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nபோர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள் கொலைகள் இரண்டிலும் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகளை பாதுகாக்கும் சனாதிபதி சிறிசேனா\nஅத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களினால் தமிழரின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிப்பு\nஒருவருக்கு சனி திசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார்\nஉருவம் எப்படியிருந்தாலும் உள்ளடக்கம் சரியாக இருந்தால் சரியே\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்ய���ம் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/09/21/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2018-10-17T18:11:44Z", "digest": "sha1:WM7EUYGLO3R52CCXXX37VKCLYBCAVMWG", "length": 19210, "nlines": 102, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "உசுப்பேற்றும் ஊடகங்களால் உருக்குலையும் இலங்கைத் தமிழர்! – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nஉசுப்பேற்றும் ஊடகங்களால் உருக்குலையும் இலங்கைத் தமிழர்\nபோர்க்காலத்தில் உசுப்பேற்றுவதையே தங்கள் பணியாகக் கொண்டிருந்த ஊடகங்கள் இன்றுவரை தொடர்ந்தும் மக்களை உசுப்பேற்றிக் கொண்டே இருக்கின்றன. கடந்த காலத் தவறுகளில் இருந்து எந்த ஒரு படிப்பினையையும் பெற்றுக் கொள்ள முயலாமல் இருக்கிறோம்.\nமுன்பு ஒரு காலத்தில், வன்முறை போருக்கு முன்னர் பத்திரிகைகளில் வரும் செய்திகள் பெரும்பாலும் உண்மையாகவே இருக்கும். அத்துடன் வெளிவரும் ஆக்கங்களில் பயன்மிக்க கருத்துக்கள் நிறைந்திருக்கும். கருத்துக்கள் வாசகரை சிந்திக்கத் தூண்டின. ஏனெனில், அன்றைய எழுத்தாளர் யாவரும் மிகவும் சமூகப் பொறுப்பு உள்ளவராகவும், தகுதி வாய்ந்தவராகவும், திறமை மிக்கவராகவும் இருந்தனர்.\nஆனால், காலம் செல்லச் செல்ல எல்லாமே தலைகீழாக மாறிவிட்டமை எம் இனத்தின் சாபக்கேடே தவிர வேறொன்றும் இல்லை. அதுவும் 2009 இன் பின்னர் ஏதோ எழுதத் தெரிந்தோர் எல்லோரும் எழுத்தாளர் தான். இணையத்தளம் வந்து தொழில் நுட்ப வளர்ச்சியும் அடைந்த பின்னர் எழுதத் தெரியாவிட்டாலும் இணையத்தளத்தில் பதிவேற்றத் தெரிந்தவர் எல்லோரும் ஊடகவியலாளர் ஆக மாறிவிட்டனர்.\nபுலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புக்கள் சில விக்னேஸ்வரனையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முகமூடி அகில இலங்கைத் தமிழ் காங்கிரசையும் இயக்கி வருகின்றன என்பது எல்லோரும் அறிந்ததே. அவ்வாறே வெளிநாடுகளிலும் தாயகத்திலும் உள்ள 90 வீதத்துக்கும் மேற்பட்ட தமிழ் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் இவர்களாலேயே இயக்கப��படுகிறார்கள்.\nஇன்று விக்னேஸ்வரனுக்கு மீண்டும் மகுடம் சூட்டுவதற்கு இந்த ஊடகங்கள் துடியாய்த் துடிக்கின்றன. இவர் எழுதி வாசிப்பவற்றையும் இவர் சார்பான கருத்துக்களையும் மட்டுமே எப்போதும் தவறாது பதிவு செய்கின்றன. இவ்விதமான ஊடக பரப்புரையின் விளைவுகளை அறியாதோர் மட்டுமல்ல, கற்று அறிந்தோரும் சிந்தனை திறன் உடையோரும் இவ்விதமான ஊடக பரப்புரையில் ஈடுபட்டு இருப்பது மிகுந்த வேதனைக்கு உரிய விடயமாகும். இவ்வளவுக்கு இந்த ஊடகங்கள் விலை போயிருக்கின்றன. இது எமது இன நலத்துக்கு உகந்தது அல்ல.\nசுமந்திரன் அவர்களது பேச்சுத் தொடர்பாக அதுபற்றிய கேள்விகளை வேறு யாரிடமாவது மீண்டும் மீண்டும் கேட்டு தங்களுக்கு விருப்பமான பதிலை மட்டும் பதிவு செய்யும் ஊடகங்களின் உள்நோக்கம் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.ஒருவருடைய பேச்சுத் தொடர்பான விளக்கம் உண்மையாகவே வேண்டுமானால், அந்த பேச்சாளரிடமே முதலில் கேள்விகளைக் கேட்க வேண்டும். அந்தப் பேச்சாளர் கூறிய பதிலை அப்படியே முழுவதும் எந்த மாற்றமும் இன்றிப் பதிவு செய்ய வேண்டும். ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய அறநெறி இதுவே.\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் விஞ்சியிருக்கும் இயல்புகள் எவைதன்னலம், தற்செருக்கு, தன் முனைப்பு மற்றும் தான்தோன்றித்தனம் என்பவையேதன்னலம், தற்செருக்கு, தன் முனைப்பு மற்றும் தான்தோன்றித்தனம் என்பவையே எதையும் எழுதாமல் பேசவோ, நேருக்கு நேர் விவாதிக்கவோ முடியாத விக்னேஸ்வரன், சுமந்திரனை தனது மாணவன் என்று எள்ளலாக மீண்டும் மீண்டும் சொல்வது அவரது பதவிக்குப் பெருமை தருவதாக இல்லை. அது அவரது சிறுமையைத்தான் எடுத்துக் காட்டுகிறது.\nஒரு மாணவன் இவர்தான் தன் குரு என்று சொல்வது தான் அந்தக் குருவுக்குப் பெருமை. குருவே இவர் என் மாணவன் என்று எள்ளலாகச் சொல்வது சிறுமை.\nஇன்னும் விளக்கம் வேண்டுமானால், பிரேமானந்தசுவாமியே தன் குரு என்று விக்கினேஸ்வரன் சொன்னால் அது பிரேமானந்தசுவாமிக்கு பெருமை. விக்னேஸ்வரனை தன் மாணவன் என்று பிரேமானந்தசுவாமியே மீண்டும் மீண்டும் சொன்னால் அது பிரேமானந்தசுவாமிக்குச் சிறுமை.\nஉண்மையை மறுத்து பேசுவோர் யார் தோற்றுப் போன தலைமை எது தோற்றுப் போன தலைமை எது தானே அமைத்த விசாரணைக்குழு அளித்த தீர்ப்பை அப்படியே நடைமுறைப்படுத்தத் தவறியது யார�� தானே அமைத்த விசாரணைக்குழு அளித்த தீர்ப்பை அப்படியே நடைமுறைப்படுத்தத் தவறியது யார் தவறியது ஏன் வடமாகாண சபையின் 45 உறுப்பினர்களில் 30 உறுப்பினர்கள் த. தே. கூட்டமைப்பினர். இவர்களில் சரிபாதிக்கு மேலான உறுப்பினர்களது ஆதரவை இழந்து போய் இருப்பது யார்\nஒரு (முன்னாள்) உச்ச நீதிமன்ற நீதியரசர் மேன்முறையீடு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தத் தவறியதன் விளைவாகவே இன்று நீதிமன்றம் சென்று அவமானப்பட வேண்டிவந்துள்ளது. முன்னாள் நீதியரசர் ஒருவர் குற்றவாளிக் கூண்டில் நின்று கொண்டு இன்னாள் நீதியரசர்கள் கையால் நீதிமன்ற அவமதிப்புப் தொடர்பான குற்றப்பத்திரிகையை வாங்க நேரிட்டுள்ளது.\nஐயா சம்பந்தன் அவர்கள் நேற்று தலைமைக்கு வந்தவர் அல்லர். 1961 இல் இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டம் தொடங்கி இன்று வரை அரசியலில் இருப்பவர். அதாவது 57 ஆண்டு கால அரசியல் வரலாற்றைக் கொண்டவர். முதன்முறையாக 1977 இல் நாடாளுமன்றத்துக்கு திருகோணமலைத் தொகுதியில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர். பின்னர் 2001, 2004, 2010, 2015 நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்றவர். கடந்த 16 ஆண்டுகளாக த.தே. கூட்டமைப்பின் தலைவர் அவரே. சம்பந்தன் ஐயா செய்த ஒரே ஒரு தவறு என்னவென்றால், விக்கினேஸ்வரனை ஒரு கனவான் என நம்பி வட மாகாணசபை முதல் அமைச்சர் ஆக்கியது மட்டும் அல்லாமல் மாகாணசபைப் பொறுப்புகள் முழுவதையும் அவரிடம் ஒப்படைத்ததே\n உணர்ச்சி அரசியலால் ஆகப்போவது எதுவுமே இல்லை உணர்ச்சி அரசியலுக்கு இடம் கொடுக்காமல், அறிவு பூர்வமாக சிந்தித்து எமது உரிமைகளை வென்றெடுத்து எம்மினத்தின் வாழ்வையும் இருப்பையும் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து உறுதி செய்வோமாக\n“சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீ\nநன்றின்பால் உய்ப்பது அறிவு” (அதிகாரம் 43 அறிவுடமை – குறள் 422)\nமனம் போகும் வழியெல்லாம் போக விடாமல், தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nபோர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள் கொலைகள் இரண்டிலும் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகளை பாதுகாக்கும் சனாதிபதி சிறிசேனா\nஅத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களினால் தமிழரின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிப்பு\nஒருவருக்கு சனி திசை நடக்கும் போது அவர் எதன் மீது ��திக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார்\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்.\nநாவுக்குழி மகாவித்தியாலயத்தில் கணிணி ஆய்வுகூடம் சுமந்திரன் எம்.பியால் திறந்து வைப்பு\nதாய்மார் கழகத்திற்கான அரைக்கும் ஆலை வவுனியாவில் சத்தியலிங்கத்தால் திறப்பு\nபாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனுக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் பாராட்டும் நன்றியும் தெரிவிப்பு\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nபோர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள் கொலைகள் இரண்டிலும் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகளை பாதுகாக்கும் சனாதிபதி சிறிசேனா\nஅத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களினால் தமிழரின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிப்பு\nஒருவருக்கு சனி திசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார்\nஉருவம் எப்படியிருந்தாலும் உள்ளடக்கம் சரியாக இருந்தால் சரியே\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/10/01/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-3/", "date_download": "2018-10-17T18:25:57Z", "digest": "sha1:4O5LJHRXJLME7T3RU6HAIEZ2MWJFDQXI", "length": 7853, "nlines": 88, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nவாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு\nவ���ிகாமம் வடக்கு பிரதேச சபையின் 6 ஆவது அமர்வு கடந்த 20 ஆம் திகதி வலி.வடக்கு பிரதேச சபை மண்டபத்தில் தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.\nமேற்படி அமர்வில் வலிகாமம் பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மூன்று குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரங்களும் ஒரு குடும்பத் தலைவருக்கு துவிச்சக்கர வண்டி திருத்தகம் நடத்துவதற்கான பொருள்களும் சபை நிதியில் இருந்து வழங்கப்பட்டன.\nஇந்தப் பொருள்களை சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் வழங்கி வைத்தனர்.\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்.\nநாவுக்குழி மகாவித்தியாலயத்தில் கணிணி ஆய்வுகூடம் சுமந்திரன் எம்.பியால் திறந்து வைப்பு\nதாய்மார் கழகத்திற்கான அரைக்கும் ஆலை வவுனியாவில் சத்தியலிங்கத்தால் திறப்பு\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்.\nநாவுக்குழி மகாவித்தியாலயத்தில் கணிணி ஆய்வுகூடம் சுமந்திரன் எம்.பியால் திறந்து வைப்பு\nதாய்மார் கழகத்திற்கான அரைக்கும் ஆலை வவுனியாவில் சத்தியலிங்கத்தால் திறப்பு\nபாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனுக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் பாராட்டும் நன்றியும் தெரிவிப்பு\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nபோர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள் கொலைகள் இரண்டிலும் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகளை பாதுகாக்கும் சனாதிபதி சிறிசேனா\nஅத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களினால் தமிழரின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிப்பு\nஒருவருக்கு சனி திசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார்\nஉருவம் எப்படியிருந்தாலும் உள்ளடக்கம் சரியாக இருந்தால் சரியே\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெள���யில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/beauty/03/170294?ref=category-feed", "date_download": "2018-10-17T18:16:50Z", "digest": "sha1:DARQUJGHLQAGUZL4E3AMAX7XYLFHSXNY", "length": 6942, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "கழுத்தின் கருமையை 3 நிமிடத்தில் போக்கலாம்: இதோ டிப்ஸ் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகழுத்தின் கருமையை 3 நிமிடத்தில் போக்கலாம்: இதோ டிப்ஸ்\nகழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு பல்வேறு வகையான இயற்கை பொருட்கள் உள்ளன.\nஎலுமிச்சை, முழுதானி மெட்டி, ஆலிவ் எண்ணெய் போன்றவை கழுத்தில் இருக்கும் கருமையை போக்கவல்லது.\nசுடுநீரை கொண்டு கழுத்தினை நன்றாக துடைத்துக்கொள்ள வேண்டும்.\nஉப்பு - 3 டேபிள் ஸ்பூன், ஆலிவ் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், பேக்கிங் சோடா - 1 டேபிள் ஸ்பூன் ஆகிய மூன்றையும் ஒன்றாக சேர்த்து கலக்கிகொள்ள வேண்டும்.\nஇதனை கழுத்தி தேய்த்து 2- 3 நிமிடங்கள் கழித்து காட்டன் அல்லது துணியை வைத்து சுத்தம் செய்துவிட வேண்டும்.\nஇது கழுத்தில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்களை அகற்றி விடுகிறது.\nசந்தன பவுடர், எலுமிச்சை சாறு மற்றும் பால் - 4 டேபிள் ஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாக கலக்கி கழுத்தில் தேய்த்து ஊறவிடுங்கள்.\n3 நிமிடம் கழித்து பாருங்கள், கழுத்தின் கருமை மறைந்து வித்தியாசம் தெரியும்.\nமேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-17T18:35:48Z", "digest": "sha1:6GJAXXUM2SVWFJAFRJ22EBGOHILXAPNA", "length": 50815, "nlines": 656, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆபிரகாம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆபிரகாம் கானான் நாட்டுக்கு புறப்படுதல்\nஅக்டோபர் 9 - கத்தோலிக்க திருச்சபை\nயூதர், கிறித்தவர் மற்றும் முஸ்லிம்\nஆபிரகாம் (எபிரேயம்: אַבְרָהָם‎ listen) என பெயரிடப்பட்ட ஆபிராம் இஸ்ரயேல் மக்களின் முதுபெரும் தந்தையர் மூவரில் முதலாமவர் ஆவார். ஆபிரகாம் என்ற பெயருக்கு எண்ணற்ற மக்களின் தந்தை என்பது பொருள். இவருடைய வாழ்க்கை பற்றி ஆபிரகாமிய சமயங்களின் புனித நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகிய சமயங்களில் விசுவாசத்திற்கு ஓர் உதாரணமாக இவர் திகழ்கிறார்.[1] இவர் கிறிஸ்தவம், யூத மதங்களில் முக்கிய நபராக கருதப்படுகிறார். மேலும் இஸ்லாம் சமயத்தில் முக்கிய தீர்க்கதரிசியாகவும் கொள்ளப்படுகிறார். இவரது வாழ்கைப் பற்றிய குறிப்புகள் விவிலியத்தின் தொடக்க நூல் 11:26-25:18[2] மற்றும் திருக்குர்ஆன் என்பவற்றில் காணப்படுகிறன.\nயூதம், கிறித்தவம், இசுலாம், பஹாய் சமயங்களின் புனித நூல்களில் அபிரகாமுக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தினால், இவை ஆபிரகாமிய சமயங்கள் என அழைக்கப்படுகின்றன.[1] பழைய ஏற்பாட்டிலும் திருக்குர்ஆனிலும் கூறப்பட்டுள்ளபடி, அபிரகாம் கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டு, ஆசீவதிக்கப்பட்டவராவார். இவருக்கு கடவுள் மகத்தானவற்றை கொடுப்பதாக வாக்குறுதியளித்தார். கிறிஸ்தவர்கள் ஆபிரகாமை \"விசுவாசத்தின் தந்தை\" என அழைகிறார்கள். ஆபிராமுக்கு கேத்துராள் என்ற மனைவி மூலம் தோன்றிய வம்சத்தில் வந்த ஒருவரே பஹாய் சமயத்தை உருவாக்கியவர் என்பது அதன் நம்பிக்கை ஆகும்.\nவிவிலியத்தின்படி ஆபிரகாமின் காலம் கி.மு. 2000 களில் எனக் கணிக்கலாம். ஆயினும் இது அக்காலத்தில் தொல்பொருலாளார்களால் கணிக்கப்படுவதில்லை.[3]\n1 விவிலிய தொடக்க நூலின் படி ஆபிரகாமின் வரலாறு\n1.3 ஆபிராம் லோத்து பிரிதல்\n1.5 ஆபிராமுடன் கடவுளின் உடன்படிக்கை\n1.7 மூன்று மனிதர்களும் ஆபிராமும்\nவிவிலிய தொடக்க நூலின் படி ஆபிரகாமின் வரலாறு[தொகு]\nவிவிலியத்தின் தொடக்க நூலான ஆதியாகமம் 11:26–25:10 முடிய ஆபிரகாமின் வாழ்வு விவரிக்கப்படுகின்றது.\nநோவாவின் பத்தாம் வழிமரபினரான தேராகு எழுபது வயதாக இருந்தபொழுது அவருக்கு ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோர் பிறந்தனர். ஆரானுக்கு லோத்து பிறந்தான். ஆரான் தான் பிறந்த நாட்டில் ஊர் என்ற கல்தேயர் நகரில் தன் தந்தை தேராகிற்கு முன்பே இறந்தார். ஆபிராமும், நாகோரும் பெண் கொண்டனர். ஆபிராமின் மனைவி பெயர் சாராய். நாகோரின் மனைவி பெயர் மில்கா. சாராய் குழந்தைப்பேறு இல்லாமல் மலடியாய் இருந்தார். தேராகு தம் மகன் ஆபிராமையும், தம் மகன் ஆரானின் புதல்வன் லோத்தையும், தம் மருமகளும் தம் மகன் ஆபிராமின் மனைவியுமான சாராயையும் அழைத்துக் கொண்டு ஊர் என்ற கல்தேயர் நகரை விட்டுக் கானான் நாட்டை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். காரான் என்ற இடத்திற்கு வந்ததும் அங்கேயே அவர்கள் தங்கி வாழலாயினர். தேராகு இருநூற்று ஐந்து வயதாக இருந்தபொழுது காரானில் இறந்தார்.[4]\nஆண்டவர் ஆபிராமை நோக்கி அவரின் நாட்டிலிருந்தும் இனத்தவரிடமிருந்தும் புறப்பட்டு தான் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்ல கட்டளையிட்டார். அவ்வாறுசெய்தால் ஆண்டவர் அவரை பெரிய இனமாக்கவும்; அவருக்கு ஆசி வழங்கவும் வாக்களித்தார்.[5] ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார். ஆபிராம் ஆரானைவிட்டுச் சென்றபொழுது அவருக்கு வயது எழுபத்தைந்து. ஆபிராம் தம் மனைவி சாராயையும் தம் சகோதரனின் மகன் லோத்தையும் உடனழைத்துச் சென்றார். அவர்கள் ஆரானில் சேர்த்திருந்த செல்வத்துடனும், வைத்திருந்த ஆள்களுடனும் கானான் நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்று அந்நாட்டைச் சென்றடைந்தனர்.[6] ஆபிராம் கானான் நாட்டில் நுழைந்து செக்கேமில் இருந்த கருவாலி மரத்தை அடைந்தார். அங்கே கானானியா் வாழ்ந்து வந்தனா். கடவுள் ஆபிராமுக்கு தோன்றி \"உன் வழிமரபினா்க்கு இந்நாட்டைக் கொடுப்பேன்\" .[7] என்றார். எனவே அங்கே ஒரு பலிபீடம் எழுப்பி ஆண்டவரது திருப்பெயரைத் தொழுதார்.\nஅவர்கள் வாழ்ந்துவந்த நாட்டில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்படவே ஆபிராம் எகிப்து நாட்டிற்குச் சென்றார். அவர் எகிப்தை நெருங்கிய பொழுது தம் மனைவி சாராயிடம், அவர் அழகானவராக இருப்பதால் எகிப்தியர் தன்னைக் கொன்று அவரைக்கவர்ந்திடாதவாறு இருக்க அவரை தன் சகோதரி எனச் சொல்லச்சொன்னார். அவர்கள் எகிப்தைச் அடைந்தபொழுது, சாராய் மிகவும் அழகானவராக இருப்பதை கண்ட எகிப்திய பார்வோனின் மேலதிகாரிகள் அவரை பார்வோனின் அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு ஈடாக ஆபிராமுக்குப் பார்வோன் ஆடு மாடுகளையும் கழுதைகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், பெண் கழுதைகளையும் ஒட்டகங்களையும் கொடுத்தான். ஆனால் ஆண்டவர் சாராய்க்கு நேரிட்டதை முன்னிட்டுப் பார்வோனையும் அவன் குடும்பத்தாரையும் கொடிய கொள்ளை நோய்களால் துன்பப்படுத்தினார். பார்வோன் ஆபிராமை அழைத்து நீ அவள் உன் மனைவி என்று ஏன் சொல்லவில்லை நீ சகோதரி என்று சொன்னதால் தானே அவளை என் மனைவியாக எடுத்துக்கொண்டேன். இப்பொழுதே நீ நாட்டை விட்டு புறப்படு எனக்கூறிய பார்வோன் ஆபிராமையும் அவர் மனைவியையும் அவருக்குரிய எல்லாவற்றுடனும் நாட்டைவிட்டு அனுப்பிவிட்டான்.\nஆபிராம் தம் மனைவியுடன் எகிப்திலிருந்து நெகேபை நோக்கிச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார். அப்பொழுது ஆபிராம் கால்நடைகளும் வெள்ளியும் தங்கமும் கொண்ட பெரிய செல்வராக இருந்தார். ஆபிராமுடன் சென்ற லோத்துக்கும் ஆட்டு மந்தைகளும் மாட்டு மந்தைகளும் கூடாரங்களும் இருந்தன. அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு இடம் போதவில்லை. அவர்களுக்கு மிகுதியான உடைமைகள் இருந்ததால், அவர்களால் சேர்ந்து வாழ முடியவில்லை. ஆபிராமின் கால்நடைகளை மேய்ப்போருக்கும் லோத்தின் கால்நடைகளை மேய்ப்போருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், ஆபிராமும் லோத்தும் மேலும் பூசல் வலுக்காமலிருக்க ஒருவர் ஒருவரிடம் பிரிந்தனர். ஆபிராம் கானான் நாட்டில் வாழ்ந்து வந்தார். லோத்து யோர்தான் சுற்றுப் பகுதியிலிருந்து நகரங்களில் வாழ்ந்துவந்தார்.\nஅம்ராபல், அரியோக்கு, கெதர்லகோமர் மற்றும் திதால் ஆகியோர் பெரா, பிர்சா, சினாபு, செமேபர், சோவார் ஆகியோருக்கு எதிராகப் போர் தொடுத்தனர். அதனால் கெதர்லகோமரும் அவனுடன் இருந்த அரசர்களும் அவர்களை முறியடித்தனர். வெற்றி பெற்றவர்கள் சோதோமில் வாழ்ந்த ஆபிராமில் சகோதரன் மகனான லோத்தையும் அவர் செல்வங்களையும் கவர்ந்து கொண்டு சென்றனர். தப்பிவந்த ஒருவன் எபிரேயரான ஆபிராமிடம் இச்செய்தியை அறிவித்தான். அப்பொழுது தம் உறவினர் கைதியாகக் கொண்டு செல்லப்பட்டார் என்பதைக் கேள்வியுற்றதும், ஆபிராம் தம் வீட்டில் பிறந்து வளர்ந்து பயிற்சி பெற்ற முந்நூற்றுப் பதினெட்டுப் பேரைத் திரட்டிக் கொண்டு தாண்வரை அவர்களைத் துரத்திச் சென்று அவர்களைத் தாக்கித் தோற்கடித்தனர். தமஸ்குக்கு வடக்கே இருக்கும் ஓபாவரை அவர்களைத் துரத்திச் சென்றனர். அவர் எல்லாச் செல்வங்களையும் மீட்டுக் கொண்டு வந்தார். தம் உறவினரான லோத்தையும் அவர் செல்வங்களையும் பெண்களையும் ஆள்களையும் மீட்டுக் கொண்டு வந்தார்.\nஆபிராம் திரும்பியபொழுது 'அரசர் பள்ளத்தாக்கு' என்ற சாவே பள்ளத்தாக்கில் அவரைச் சந்திக்கச் சோதோம் அரசன் வந்தான். அப்பொழுது சாலேம் அரசர் மெல்கிசெதேக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார். அவர் 'உன்னத கடவுளின்' அர்ச்சகராக இருந்தார். அவர் ஆபிராமை வாழ்த்தி ஆசிவழங்கினார்.. அப்பொழுது ஆபிராம் எல்லாவற்றிலிருந்தும் அவருக்குப் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்.\nஆண்டவரின் வாக்கு ஆபிராமுக்கு ஒரு காட்சி வழியாக வந்து வானத்து விண்மீன்களைப் போல அவரின் வழிமரபினர் இருப்பர் என்றும் அவர் குடியிருக்கும் நாட்டை உரிமைச் சொத்தாக அளிக்கவும் வாக்களித்து ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டார். எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறுவரை உள்ள கேனியர், கெனிசியர், கத்மோனியர், இத்தியர், பெரிசியர், இரபாவியர், எமோரியர், கானானியர், கிர்காசியர், எபூசியர் ஆகியோர் வாழும் இந்நாட்டை ஆபிராமின் வழிமரபினர்க்கு வழங்குவதாகவும் வாக்களித்தார்.\nஆபிராம், சாரா மற்றும் ஆகார், 1897ஆண்டு ஓவியம்.\nஆபிராமின் மனைவி சாராய்க்கு மகப்பேறு இல்லாததால் தனது எகிப்திய பணிப்பெண் ஆகாரைத் ஆபிராமுக்கு மனைவியாகக் கொடுத்தார். அவர் ஆகாருடன் உறவு கொண்டபின் அவள் கருவுற்றாள். தான் கருவுற்றிருப்பதைக் கண்டதும் தன் தலைவியை அவள் ஏளனத்துடன் நோக்கினாள். இதனால் சாராய் அவளைக் கொடுமைப்படுத்தினார். ஆகவே, ஆகார் சாராயிடமிருந்து தப்பி ஓடினாள். ஆண்டவரின் தூதர் அவளைப் பாலைநிலத்தில் இருந்த ஒரு நீரூற்றுக்கு அருகில் கண்டார். அவர் ஆகாருக்கு ஆருதல் கூறி திரும்பிப்போகப் பணித்தார். ஆகார் தனது எண்பத்தாறாவது வயதில் ஆபிராமுக்கு மகன் ஒருவனைப் பெற்றெடுத்தாள். ஆகார் பெற்ற தம் மகனுக்கு ஆபிராம் 'இஸ்மயேல்' என்று பெயரிட்டார்.\nஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்களருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார். ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திரு��்கையில், கண்களை உயர்த்திப் பார்த்தார்; மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்கக் கூடார வாயிலைவிட்டு ஓடினார். அவர்கள்முன் வணங்கி, அவர்களுக்கு வெண்ணெய், பால், சமைத்த இளங்கன்று ஆகியவற்றைக் கொண்டுவந்து அவர்கள் முன் வைத்தார். அவர்கள் உண்ட பின்பு அவரிடம் அவரின் மனைவி சாராளுக்கு ஒரு மகன் பிறக்கப்போவதை முன்னறிவித்தனர்.\nகடவுள் வாக்களித்தபடி, குறிப்பிட்ட அதே காலத்தில் சாராய் கர்ப்பவதியாகி, ஆபிரகாமுக்கு அவரது முதிர்ந்த வயதில் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆபிரகாமுக்கு, சாராய் தமக்குப் பெற்றுக்கொடுத்த, மகனுக்கு 'ஈசாக்கு' என்று பெயரிட்டார்.\nசிலகாலத்துக்குப் பின், கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, ″உன் ஒரே மகனான ஈசாக்கை நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிடவேண்டும்″ என்றார். அவ்வாறே ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து ஈசாக்கோடு கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அடைந்து அங்கே ஒரு பலிபீடம் அமைத்து அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின் மீதிருந்த விறகுக் கட்டைகளின் மேல் கிடத்தினார். ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக் கையிலெடுத்தார். அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று அவரைத்தடுத்து \"நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்து கொண்டேன்\" என்றார். அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார். முட்செடிகளில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார். ஆபிரகாம் அந்தக் கிடாயைப் பிடித்துத் தம் மகனுக்குப் பதிலாக எரி பலியாக்கினார்.\nஆபிரகாம் நூற்றெழுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்து இறந்தார். அவரின் புதல்வர்களாகிய ஈசாக்கும் இஸ்மயேலும் மம்ரே நகருக்குக் கிழக்கே இத்தியனான சோவாரின் மகன் எப்ரோனுடைய நிலத்தில் இருந்த மக்பேலா குகையில் அவர் தம் மனைவி சாராயோடு அடக்கம் செய்தனர்.\nஉலகிலுள்ள மதங்களில் ஆபிரகாமுக்கு மூன்று மதங்களில் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. யூதம், கிறித்தவம் மற்றும் இசுலாம் ஆகிய இம்மூன்று மதங்களிலும் உயர் நிலையையும், நம்பிக்கையான நிலையையும் ஆபிரகாம் வகிக்கின்றார்.\nயூத மதத்தினர் ஆபிரகாமே கடவுளுடனான ஒப்பந்தத்தை நிறுவிய தந்தை எனக் குறிப்பிடுகின்றனர். கடவுளுக்கும், யூத மக்களுக்கும் இடையிலான இணைக்கும் மனிதராக இவர் கருதப்படுகின்ரார். யூதர்கள் இவரை அவரகாம் அவினு (אברהם אבינו) எனக் குறிப்பிடுகின்றனர். இதன் பொருள் \"எங்கள் தந்தை ஆபிரகாம்\" என்பதாகும்.அத்துடன் யூதர்களின் பிதாவாகவும், முதலாவது யூதராகவும் இவர் கருதப்படுகின்றார்.{{sfn|Levenson|2012|p=3}\nதிருக்குர்ஆன் மற்றும் பிற இஸ்லாமிய நூல்களில் ஆபிரகாமை (இப்ராகிம்) ஒரு இறைத்தூதராக குறிப்பிட்டுகின்றன. திருக்குர்ஆனில் 35 தடவைகள் ஆபிரகாமின் பெயர் இடம்பெறுகின்றது.[8] இவரின் முதல் மனைவியான சாராவுக்கு பிறந்தவர் ஈசாக், இரண்டாம் மனைவியான ஆகாருக்கு பிறந்தவர் இஸ்மாயில். ஈசாக்கின் சந்ததியினர்கள் மூலம் உருவாகியது யூதமும் கிருத்தவமும் என்றும் இஸ்மாயில் சந்ததியினர்கள் மூலம் உருவாகியது இசுலாமிய மதம் என்பது இசுலாமியரின் நம்பிக்கை. முஸ்லிம்களின் வணங்கும் திசையாக சவுதியில் உள்ள மக்கா நகரத்தில் உள்ள கபா என்னும் இடம் ஆபிரகாம் நின்று கடவுளை வணங்கிய இடம் என்று இசுலாமியர்களால் நம்பப்படுகின்றது.\nசாராள் ஆபிரகாம் ஆகார் ஆரான்\nஇஸ்மவேல் மில்கா லோத்து இசுக்கா\nஇஸ்மவேலர் 7 மகன்கள்[9] பெத்துவேல் 1 வது மகள் 2 வது மகள்\nஈசாக்கு ரெபேக்கா லாபான் மோவாப்பியர் ஆமோனியர்\n11. தீனா 7. காத்து\n8. ஆசேர் 5. தாண்\n6. நப்தலி 12. யோசேப்பு\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Abraham என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nயோசேப்பு (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)\nவேற்று இனத்தவரின் திருத்தூதரான பவுல்\nஇங்கிலாந்து மற்றும் வேல்சின் நாற்பது இரத்த சாட்சிகள்\nஎசுப்பானிய உள்நாட்டுப் போரின் மறைசாட்சிகள்\nசீன மக்கள் குடியரசின் மறைசாட்சிகள்\nசாய்வு எழுத்துக்கள் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படாத இறைவாக்கினர்களைக் குறிப்பிடுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மே 2017, 17:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133714-police-officer-ready-to-involve-agriculture-after-retirement.html", "date_download": "2018-10-17T18:44:49Z", "digest": "sha1:EZ27LF5ZUQ4VGKJDS4VG2NTVRFPESMWO", "length": 21855, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "இனி, முழுநேரம் விவசாயம் தான் ! பணி ஓய்வு போலீஸ் அதிகாரி அசத்தல் | Police officer ready to involve agriculture after retirement", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/08/2018)\nஇனி, முழுநேரம் விவசாயம் தான் பணி ஓய்வு போலீஸ் அதிகாரி அசத்தல்\nதொடர்ச்சியாக இரண்டுமுறை கார்களை ஏற்றிக் கொல்ல முயற்சி நடந்தது, ஆனால் ராஜேந்திரன் அதிலிருந்து தப்பித்தார். விவகாரம் அப்போதைய போலீஸ் கமிஷனர் விஜயகுமார் கவனத்துக்குப் போனது. ராஜேந்திரனுக்கு, 'துப்பாக்கி பாதுகாப்பு'க்கு கமிஷனர் உத்தரவிட்டார்.\nமுழுநேர விவசாயமே, இனி என் வாழ்க்கை என்கிறார், இன்று பணி ஓய்வு பெறும் போலீஸ் டி.எஸ்.பி ராஜேந்திரன். 1987-ம் ஆண்டு 'பேட்ச்' நேரடி சப்-இன்ஸ்பெக்டராக காவல்துறைக்கு வந்தவர், என்.பி.ராஜேந்திரன். 35 ஆண்டு காலம் காவல் பணியாற்றி, பதவி உயர்வில் டி.எஸ்.பி வரை வந்த ராஜேந்திரன் தற்போது காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் உட்கோட்ட டி.எஸ்.பியாகி பணி ஓய்வு பெற்றுள்ளார். கடந்த 31.7.2018 அன்று பணி ஓய்வு பெற்றவருக்கு இன்று (12.8.2018) மதுராந்தம், சோத்துப்பாக்கம் கிராமத்தில் பிரிவுஉபசார விழா நடக்கிறது. விழாவை உள்ளூர் கிராம மக்களே முன்வந்து நடத்துகின்றனர்.\n2002- மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் சென்னை விபசாரத் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டராக ராஜேந்திரன் பணியாற்றினார். குறிப்பிட்ட அந்த இரண்டாண்டுகளில் மட்டுமே கைது நடவடிக்கையாக 2015 பேரை ராஜேந்திரன் சிறையில் அடைத்திருக்கிறார், 120 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறார். பல முன்னணி நடிகைகள், துணை நடிகைகள் நாள்தோறும் கைது நடவடிக்கையில் சிக்கியதும் அந்த காலகட்டத்தில்தான். விபசார உலகின் தரகர்களாக அறியப்பட்ட பூங்கா வெங்கடேசன், ஐதராபாத் பிரசாத், டெய்லர் ரவி, ராயப்பேட்டை சுரேஷ், விக்கி, மும்பை நாகேஸ்வரராவ் போன்ற பலர், சிறைக்குப் போன பட்டியலில் இடம் பெற்றனர். ராஜேந்திரனால், 'தொழில்' பெரிதும் பாதிக்கப்படுவதாகக் கருதிய விபசாரக் கும்பல், ராஜேந்திரனைக் கொலை செய்து விட்டு அதை விபத்து போல சித்தரிக்கத் திட்டம் போட்டது. அதன் தொடர்ச்சியாக இரண்டுமுறை கார்களை ஏற்றிக் கொல்ல முயற்சி நடந்தது, ஆனால் ராஜேந்திரன் அதிலிருந்து தப்பித்தார். விவகாரம் அப்போதைய போலீஸ் கமிஷனர் விஜயகுமார் கவனத்துக்குப் போனது. ராஜேந்திரனுக்கு, 'துப்பாக்கி பாதுகாப்பு'க்கு கமிஷனர் உத்தரவிட்டார்.\nகுடியரசுத் தலைவரின் மெச்சத் தகுந்த காவல் பணிக்கான பதக்கம், தமிழகக் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்கான மெச்சத்தகு முதல் விருது என ராஜேந்திரன் விருதுகளால் கௌரவிக்கப் பட்டார். சென்னை நகரே 2015-ல் வெள்ளத்தில் மூழ்கியபோது கோட்டூர்புரம் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது. அப்போது தத்தளித்த ஏராளமான பொதுமக்களை நீரில் சென்று காப்பாற்றிய வகையில், போலீஸ் உயரதிகாரிகளின் பாராட்டும் ராஜேந்திரனுக்குக் கிடைத்திருக்கிறது. பணி ஓய்வு குறித்து நம்மிடம் பேசிய ராஜேந்திரன், \"காவல் பணியில், உயரதிகாரிகளிடம் எந்தத் தண்டனையும் பெறாமல், பொது மக்களின் குற்றச் சாட்டுக்கும் ஆளாகாமல் என்னுடைய 35 ஆண்டுகால சர்வீஸை முடித்ததே பெரிய சாதனை என்றுதான் நினைக்கிறேன். போலீஸை நம்பித்தான் பொதுமக்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட மக்களின் குறைகளைக் காதுகொடுத்துக் கேட்க சில நிமிடங்கள் ஒதுக்கினாலே போதுமானது. குடும்பச் சண்டைகள் தொடர்பான 90 சதவிகிதம் பிரச்னைகளுக்கு அதிலேயே தீர்வு கிடைத்து விடும். ரோந்துப் பணியில் தீவிர கவனம் செலுத்தினால் சமூக விரோதிகளின் நடமாட்டமே இல்லாமல் போய்விடும். இந்த யூனிபார்ம் முழு மனநிறைவோடு விடைபெறுகிறது. அதே மனநிறைவை நான் மீண்டும் பெற, இடுப்பில் துண்டோடு கழனியில் இறங்கி விவசாயம் பார்க்கப் போகிறேன், இனி அதுதான் என் உலகம்\" என்கிறார் ராஜேந்திரன்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nநெல்லைவாசிகளே ஆங்கிலேயர் காலத்து ரயில் இன்ஜினில் பயணிக்கத் தயாரா\n’ - டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களுக்கு ஆணையம் கடிதம்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n``இனி உங்கள் ஹெட்போன்களும் மொழிபெயர்க்கும்\" - கூகுளின் அதிரடி அறிமுகம்\nஇந்தியப் பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு வரலாறு காணாத இழப்பு\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத���திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/search.php?author_id=2556&sr=posts&sid=ff7af02cd43ccbb757c1ec8dc8d92ea4", "date_download": "2018-10-17T18:50:50Z", "digest": "sha1:RK4VDI6BBJSP6FG65KR262765MADPXKP", "length": 3789, "nlines": 96, "source_domain": "datainindia.com", "title": "DatainINDIA.com - Search", "raw_content": "\nForum: Payment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nRe: 16.8.2017 DATAIN-ல் பணம் பெற்றவர்கள்\nForum: தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nTopic: வாரம் தோறும் ரூபாய் 3000 வருமானம்\nRe: வாரம் தோறும் ரூபாய் 3000 வருமானம்\nForum: உதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\nForum: உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://kumbakonam.asia/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-17T18:55:55Z", "digest": "sha1:YETGIHHPWSZBK5ZKPOCHPBCO4RETMANG", "length": 30300, "nlines": 82, "source_domain": "kumbakonam.asia", "title": "இந்திய பெருஞ்சுவர்’ ராகுல் டிராவிட் வாழ்க்கையின் சுவாரஸ்ய பக்கங்கள் – Kumbakonam", "raw_content": "\nஇந்திய பெருஞ்சுவர்’ ராகுல் டிராவிட் வாழ்க்கையின் சுவாரஸ்ய பக்கங்கள்\nஇந்திய அணியில் பல நட்சத்திர பேட்ஸ்மேன்கள், அதிரடி ஆட்டக்காரர்கள் இருந்தபோதிலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றி தேடித்தருவது, டெஸ்ட் போட்டிகளில் தோல்விகளை தவிர்ப்பது ஆகியவை ராகுல் டிராவிட்டால் மட்டுமே சாத்தியம் என்ற திடமான ��ம்பிக்கையே இந்த கேள்வியின் பின்னணியாக இருந்ததுடெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் ஆகிய இரு வடிவங்களிலும் 10,000 ரன்களை கடந்தவர்\n, டெஸ்ட் போட்டிகளில் அதிக அளவு கேட்ச்கள் (210) பிடித்தவர் என்று பல சாதனைகள் டிராவிட் வசம் உள்ளன.தனது அற்புத தடுப்பாட்டத்தால் ‘வால்’ (தடுப்புச் சுவர்) என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்களால் அழைக்கப்படும் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டனான ராகுல் டிராவிட், இன்று (வியாழக்கிழமை) தனது 45-ஆவது பிறந்தநாளை\nகொண்டாடுகிறார்.ராகுல் டிராவிட்டின் ஆரம்ப நாட்கள் குறித்து பிபிசி தமிழிடம் நினைவுகூர்ந்த மூத்த பத்திரிக்கையாளரான விஜய் லோக்பாலி ”ஆரம்பத்தில் ஒரு நல்ல தடுப்பாளராக மட்டும் அறியப்பட்ட ராகுல் டிராவிட், தனது பேட்டிங் முறையில் பல மாற்றங்கள் செய்து ஒருநாள் போட்டிகளுக்கான உலக கோப்பையில் சிறந்த பங்களிப்பை அளித்தார். அணிக்காக பல போட்டிகளில் அவர் விக்கெட் கீப்பிங் பணியையும் மேற்கொண்டது மறக்கமுடியாது\n” என்று கூறினார்.பலமுறைகள் தனது இயற்கையான பேட்டிங் முறையை மாற்றி அணிக்காக தியாகம் செய்தவர் டிராவிட். அவரது பல சிறப்பு அம்சங்களால் எந்த கேப்டனும் அவரை தனது அணியில் வைத்துக்கொள்ள விரும்புவார்” என்று விஜய் லோக்பாலி தெரிவித்தார்இந்திய கிரிக்கெட் அணிக்காக ராகுல் டிராவிட் பல சாதனைகளும், தியாகங்களும் செய்திருந்தாலும், அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைத்ததா என்று கேட்டதற்கு ”இல்லை என்றுதான் கூற வேண்டும். ஓய்வுபெறும் முன்பு அவருக்கு முறையான பிரியாவிடை போட்டி கூட\nகிடைக்கவில்லை” என்று அவர் கூறினார்”அவர் அதிரடி ஆட்டக்காரர் இல்லை என்று கருதப்பட்டதால் பல சமயங்களில் அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரங்கள் கிடைக்கவில்லை. ஆனால், அணியின் நலனை மட்டுமே முக்கியமாக கருதி விளையாடிய ஒரு தன்னலமற்ற வீரர் ராகுல்” என்று அவர் மேலும்ராகுல் டிராவிட்டின் தலைமை பண்பு பற்றி பேசிய விஜய் லோக்பாலி கூறுகையில், ”ஆரம்பத்தில் வெளிநாட்டு பயணம் மற்றும் உள்நாட்டு\nதொடர்களில் ராகுலின் கேப்டன்ஷிப் சிறப்பாக இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், 2007 உலக கோப்பையில் இந்தியா தோல்வியுற்றவுடன் அவர் மீது எழுந்த குற்றச்சாட்டுகள் சரியல்ல” என்று குறிப்பிட்டார்.அணியின் தோல்விக்கு கேப���டன் மட்டுமே காரணம் என்று கூறமுடியாது என்று கூறிய அவர், பல போட்டிகளில் துணை கேப்டனாக டிராவிட் செயலாற்றினார் என்பதை மறக்கமுடியாது என்றும் தெரிவித்தார்.எதிர்காலத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் நியமிக்கப்படுவாரா என்று கேட்டதற்கு, ”அவ்வாறு நியமிக்கப்பட்டால் அவர் சிறப்பாக\nசெயல்படுவர். பல இளம் வீரர்களுக்கு ரோல்மாடலாக செயல்படும் அவர் அணியை நன்கு வழிநடத்துவார்” என்று விஜய் லோக்பாலி குறிப்பிட்டார்ராகுல் டிராவிட் உடன் கர்நாடகா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளில் இணைத்து நீண்ட காலம் விளையாடிய வெங்கடேஷ் பிரசாத் பிபிசி தமிழிடம் பேசுகையில் , ”மிகவும் தீவிர கிரிக்கெட் ஆர்வலரான டிராவிட், என்றும் தனது அணிக்காகவே விளையாடினார். அவரது முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. சாதிக்க வேண்டும் என்ற உணர்வு அப்போதே அவரிடம் வெளிப்பட்டது,” என்று\nதெரிவித்தார்”பொதுவாக அமைதியாக காணப்படும் டிராவிட், மற்றவர்கள் பேசுவதை உன்னிப்பாக கவனிப்பார். பேட்டிங் செய்யும்முன் நீண்ட பயிற்சி மேற்கொள்வார்” என்று பிரசாத் தெரிவித்தார்”ஒரு வெளிநாட்டு பயணத்தின்போது ரோலர்கோஸ்டர் சாகச பயணத்தில் பங்கேற்க டிராவிட் அச்சம் கொண்டார். ஆலன் டொனால்ட் போன்ற வேகப்பந்துவீச்சாளர்களை சந்திப்பதுபோல் எண்ணிக் கொள்ளுங்கள் என்று கூறி அவரை சம்மதிக்க வைத்தேன்” என்று வெங்கடேஷ் பிரசாத் நகைச்சுவையாக குறிப்பிட்டார்19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக தற்போது செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட், இந்திய அரசால் வழங்கப்படும் பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் போன்ற உயரிய விருதுகளை\nபெற்றுள்ளார்.டிராவிட்டுடன் இளம் வயதில் விளையாடிவரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான சுஜித் சோமசுந்தர் டிராவிட் குறித்து நினைவலைகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.” 15 மற்றும் 17 வயதுகுட்பட்டவர்களுக்கான கர்நாடகா மாநில அணிகளில் நானும், டிராவிடும் இணைந்து விளையாடியுள்ளோம். ஆரம்பம் முதலே அமைதியன சுபாவம் கொண்ட அவர், எப்போதும் கிரிக்கெட் ஆட்ட நுணுக்கங்கள் பற்றியே அவர் தீவிரமாக சிந்தித்துக்\nகொண்டிருப்பார்” என்று ஆரம்ப நாட்களை நினைவு கூர்ந்தார்கன்னடம் அவருக்கு தாய்மொழி இல்லையென்பதால், டிராவிட்டுக்கு அந்த ��ொழியில் சரளமாக உரையாட வராது. நாளடைவில் அவர் சற்று கன்னடத்தில் உரையாட கற்றுக்கொண்டார் என்று சுஜித் சோமசுந்தர் குறிப்பிட்டார்.”ஒரு சிறுவனாக நான் கிரிக்கெட் விளையாட கற்றுக் கொண்டபோது, என்னை மிகவும் கவர்ந்த வீரர் டிராவிட். பின்னர், 2011-இல் அவருடன் உரையாட எனக்கு வாய்ப்பு\nகிடைத்தது.. கிரிக்கெட் பற்றி பல விஷயங்களை அவருடன் எளிதாக ஆலோசிக்க முடியும் ” என்று டிராவிட் குறித்து இந்திய மற்றும் தமிழக கிரிக்கெட் வீரர் விஜய்சங்கர்2003-ஆண்டு நடந்த அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் அணிக்கு வெற்றி தேடித்தந்த டிராவிட்டின் பேட்டிங் எனக்கு மிகவும் பிடித்தமான இன்னிங்க்ஸ்” என்று இந்திய மற்றும் தமிழக கிரிக்கெட் வீரர் விஜய்சங்கர் தெரிவித்தார்.கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் விவிஎஸ் லக்ஷ்மனுடன் இணைந்து டிராவிட் ஆடிய இன்னிங்ஸ் மிக சிறப்பான இன்னிங்க்ஸ். இங்கிலாந்தில், 2011-ஆம் ஆண்டில் அனைத்து இந்திய வீரர்களும் தடுமாறி கொண்டிருந்த போது டிராவிட் மூன்று சதங்கள் எடுத்தது மறக்கமுடியாத ஒன்று” என்று விஜய் லோக்பாலி தெரிவித்தார்.”டிராவிட் ஆடிய பல சிறப்பான போட்டிகள்\nஇருந்தாலும், அவர் தனது தொடக்க டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைத்தனத்தில் பேட்டிங் செய்ய கடினமான சூழலில் 95 ரன்கள் எடுத்தது அற்புதமான பங்களிப்பு” என்று வெங்கடேஷ் பிரசாத் குறிப்பிட்டார்.1999-ஆம் ஆண்டில் நியூஸிலாந்தில் டிராவிட்டின் பல டெஸ்ட் மற்றும் ஒருநாளில் போட்டி இன்னிங்க்ஸ்கள் அவருக்கு பெரும் புகழை பெற்றுத்தந்தது1999 உலக கோப்பையில்\nஅதிக அளவு ரன்கள் குவித்தவர் என்று பெருமை ராகுல் டிராவிட் வசம் உள்ளது.இவற்றை தவிர பல போட்டிகளில் சச்சின், கங்குலி, லக்ஷ்மன், சேவாக், யுவராஜ் சிங் என பல வீரர்களுடன் இணைந்து டிராவிட் அணிக்கு ஏராளமான ரன்கள் குவித்ததையும், நீண்ட பார்ட்னர்ஷிப்களை உருவாக்கியதையும் கிரிக்கெட் ஆர்வலர்கள் இன்றளவும் நினைவுகூர்கின்றனர்.ராகுல் டிராவிட்டின் சாதனைகள் மற்றும் விளையாட்டு பயணம் குறித்து Rahul Dravid: A Biography என்ற வாழ்க்கை வரலாறு புத்தகம் எழுதிய பத்திரிக்கையாளர் வேதம் ஜெய்சங்கர், ராகுல் டிராவிட் குறித்த சில சுவராஸ்யமான அம்சங்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்”கிரிக்கெட் தவிர புத்தகங்கள் படிப்பது ராகுல் டிராவிட்டின் மிகவும் விருப்ப���ான பொழுதுபோக்கு. குறிப்பாக சுயசரிதை புத்தகங்களை அவர் விரும்பி படிப்பார்” என்று வேதம் ஜெய்சங்கர்\nகுறிப்பிட்டார்.”தனது குழந்தைகள் படிப்பதற்காக தன் வீட்டை அவர்கள் படிக்கும் பள்ளிக்கு அருகில் மாற்றிய டிராவிட் ஒரு நல்ல தந்தை மற்றும் சாதனையாளராக இருந்தபோதிலும் அவர் மிகவும் எளிய மனிதராக வாழ்ந்து வருகிறார்” என்று அவர் தெரிவித்தார்.”முன்பொரு முறை தனது மகனை பெங்களூருவில் நடந்த ஒரு அறிவியல் கண்காட்சிக்கு அழைத்து சென்ற டிராவிட், மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்தார். இது புகைப்படமாக வெளிவந்து பெரும் வியப்பை ஏற்படுத்தியது” என்று வேதம் ஜெய்சங்கர் கூறினார்.தும் சூப்பர் ஸ்டாராக கருதியதில்லை என்று கூறிய வேதம் ஜெய்சங்கர், இளம் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவது, ஊக்குவிப்பது போன்றவற்றை மிகவும் ஆர்வமாக டிராவிட் செய்துவருவதை சுட்டிக்காட்டினார்.”டிராவிட் குறித்த வாழ்க்கை வரலாறு புத்தகத்தை நான் எழுத போவதாக நான் கூறியவுடன், ஏன் என்னை வைத்து புத்தகம் எழுதவேண்டும் என்று தனது அதிர்ச்சியை டிராவிட் வெளிப்படுத்தினார் . பின்னர், அது குறித்து விளக்கியவுடன் சம்மதித்த அவர் எனக்கு மிகவும் நல்ல ஒத்துழைப்பு அளித்தார்” என்று நினைவுகூர்ந்தார்’கேப்டனாக இருந்தபோது தன் மனதில் சரியென்று தோன்றியதை பல சமயங்களிலும் டிராவிட் துணிச்சலாக முடிவெடுத்தார். முல்தான் டெஸ்ட் போட்டியில் சச்சின் 194 ரன்களில் விளையாடிக்\nகொண்டிருந்தபோது அணியின் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்ததும் அவ்வாறான துணிச்சலான மற்றும் அணியின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவுதான்” என்று வேதம் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.அதற்கான விளக்கத்தை பலமுறை டிராவிட் அளித்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்..ரஹானே, சஞ்சு சாம்சன், கருண் நாயர், விஜய் சங்கர் என பல இளம் வீரர்கள் டிராவிட்டிடம் கிரிக்கெட் பயிற்சி மற்றும் ஆலோசனைகள் பெற்றுள்ளார்கள்இளைய வீரர்களுக்கு ரோல் மாடலாக விளங்கும் டிராவிட், ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர், யூனிஸ் கான் மற்றும் ஷேன் வாட்சன் போன்ற அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்களின் அபிமானத்தையும்\n, பாராட்டுகளையும் வெகுவாக பெற்றுள்ளார்ஆரம்ப நாட்களில் டிராவிட் ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரராக கருதப்ப���வில்லை. அவரால் ரன்ரேட் விகிதத்தை அதிகரிக்க முடியாது என்றும், டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அவரால் சோபிக்க முடியும் என்றும் சிலர் விமர்சனம் செய்தனர்ஆனால், நாளடைவில் இத்தகைய கருத்துகளை பொய்யாக்கிய ராகுல் டிராவிட் ஒருநாள் போட்டிகளில் 10,000 அதிகமான ரன்கள் குவித்ததும், ஐபிஎல் டி20 தொடர்களில் முக்கிய பங்காற்றியதும் அளப்பரிய சாதனைகளாகும்.தனது டெஸ்ட் வாழ்வில் மொத்தம் 31,258\nபந்துகளை டிராவிட் எதிர்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க.கடந்த ஆண்டு தனக்கு பெங்களூரு பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க முன் வந்ததை நிராகரித்த டிராவிட், தான் விளையாட்டுத் துறையில் இன்னும் ஏராளமான ஆராய்ச்சிகள் செய்த பின் டாக்டர் பட்டம் பெற்றுக் கொள்ளப் போவதாக தெரிவித்தார்அண்மையில் பெங்களூருவில் நடைபெற ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராகுல் டிராவிட், “தோல்வியைப் பற்றி பேச எனக்குத் தகுதியுள்ளது. நான் 604 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளேன். ஆனால் அதில் 410 போட்டிகளில், 50 ரன்களை\nதாண்டவில்லை.” என்று தன்னடக்கத்துடன் குறிப்பிட்டார்.இதுதான் ராகுல் டிராவிட். மிகச் சிறந்த தடுப்பாட்டம், மிளிரும் ஆட்ட நுணுக்கம், வசீகரமான பேட்டிங் பாணி, தலைமை பண்பு, தன்னலமற்ற ஆட்டபாணி, இவை மட்டுமல்ல , தன்னடக்கமும் டிராவிட்டை குறிக்கிறது என்று கூறுகிறார்கள் விளையாட்டு ஆர்வலர்கள்\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\n000 முதலைகள் இருந்த குளத்தில் விழுந்து 65 வயது பெண் தற்கொலை. தாய்லாந்தில் அதிர்ச்சி சம்பவம்.\nஎன் பின்னால் பாஜக இல்லை’ – ரஜினிகாந்த் பேட்டி\nகனடா பிரதமருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வரவேற்பு.. மத்திய அரசு புறக்கணிப்புக்கு பதிலடி\nஉடுமலை அருகே வாய்க்காலில் காருடன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை\nஇறந்து 2 ஆண்டுகளுக்கு பின் அப்பாவான நபர்\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/04/10.html", "date_download": "2018-10-17T19:21:43Z", "digest": "sha1:WLVMTHYSYJJVPHV37BX4P3YA7SMFIRGM", "length": 10063, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "சென்னை பல்கலை. எம்பிஏ மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் சம்பளத்தில் வேலை “கேம்பஸ் இண்டர்வியூ” மூலம் கிடைத்தது", "raw_content": "\nசென்னை பல்கலை. எம்பிஏ மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் சம்பளத்தில் வேலை “கேம்பஸ் இண்டர்வியூ” மூலம் கிடைத்தது\nசென்னை பல்கலை. எம்பிஏ மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் சம்பளத்தில் வேலை \"கேம்பஸ் இண்டர்வியூ\" மூலம் கிடைத்தது | சென்னை பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்த மாணவர்களுக்கு கேம்பஸ் இண்டர்வியூ மூலமாக ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரையில் வேலை கிடைத் துள்ளது. சென்னை பல்கலைக்கழக நிர்வாகவியல் துறையில் எம்பிஏ படிப்பு நடத்தப்படுகிறது. இங்கு படித்து முடிக்கும் மாணவர்களில் 90 சதவீதம் பேருக்கு வளாக நேர்முகத்தேர்வு (கேம்பஸ் இண்டர் வியூ) மூலம் வேலை கிடைத்து விடுகிறது. பெரும் பாலும், அவர்கள் வங்கிச் சேவை, தகவல் தொழில் நுட்பம், உற்பத்தி, சேவை உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். இந்த நிலையில், 2016-17-ம் ஆண்டு படிப்பை முடிக்கவுள்ள மாணவர்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வளாக நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, டிசிஎஸ், ஐடிசி, ராம்கோ சிமெண்ட்ஸ் உள்பட 34 நிறுவனங்கள் நடத்தின. இந்த வளாக நேர்முகத்தேர்வு மூலம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் வரையிலான சம்பளத்தில் 41 மாணவர்களுக்கு வேலை கிடைத்தது. அவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பழைய மாணவர்கள் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பல்கலைக்கழக நிர்வாக வியல்துறையின் தலைவர் பேராசி ரியை ஆர்.தேன்மொழி முன்னிலையில், திரு ஆரூரான் சுகர்ஸ் நிறுவனத்தின் பொதுமேலாளர் டி.கே.பிரேம்குமார் மாணவர் களுக்கு பணிநியமன ஆணையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், எம்பிஏ மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மற்றும் நிர்வாகவியல்துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/01/10/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/21983/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9-30-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-10-17T18:03:00Z", "digest": "sha1:7RLZFJ4L3RGFWU6XRHH24WPSELWZOJQP", "length": 16971, "nlines": 238, "source_domain": "www.thinakaran.lk", "title": "சீருடை வவுச்சர் செல்லுபடியாகும் காலம் ஜன. 30 வரை நீடிப்பு | தினகரன்", "raw_content": "\nHome சீருடை வவுச்சர் செல்லுபடியாகும் காலம் ஜன. 30 வரை நீடிப்பு\nசீருடை வவுச்சர் செல்லுபடியாகும் காலம் ஜன. 30 வரை நீடிப்பு\nஅரசாங்க பாடசாலைகளில் மாணவர்களுக்கு சீருடைகளை பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்படும் வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலம் ஜனவரி 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nகல்வியமைச்சு விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு சில காரணங்களால் வவுச்சர்களைப் பெற முடியாமல் போன மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள சிரமத்தை கருத்திற் கொண்டு, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் அறிவுறுத்தலுக்கு அமைய, சீருடை வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை இவ்வாறு நீடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.\nகுறித்த வவுச்சர்கள் கடந்த டிசம்பர் 31 ம் திகதியுடன் காலவதியாகும் நிலையில், அதன் செல்லுபடியாகும் கால எல்லை இம்மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஜனாதிபதி மைத்திரி - இந்திய பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையே இன்று (17) பிற்பகல் தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.இதன்போது இரு...\nகம்பனிக்கு கொண்டாட்டம் தொழிலாளர்களுக்கு திண்டாட்டம்\nலிந்துலை மெராயாவில் ஆர்ப்பாட்டம்லிந்துலையிலுள்ள எல்ஜீன், லிப்பகலை, தங்ககலை, மெராயா ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தோட்ட தொழி��ாளர்கள் 1000 ரூபா...\nதெபுவன பொலிஸ் கான்ஸ்டபிள் சேவையில் இணைப்பு\nதெபுவன பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் கான்ஸ்டபிள் சனத் குணவர்தன மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.கடமைக்காக...\nபடையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்ப\nயாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட மாநாட்டில் படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு மற்றும் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவது தொடர்பாக...\nA350 எயார்பஸ் கொள்வனவில் மோசடி\nஸ்ரீலங்கன் விமான சேவை எயார்பஸ் A350 கொள்வனவின் போது விலைமனுக் கோரலில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளை நடத்துமாறு ட்ரான்ஸ் பரன்சி...\nவேகக்கட்டுப்பாட்டை இழந்து விமானப்படை ஜீப் விபத்து\nஒருவர் பலி; 4 பேர் காயம்வேகக்கட்டுப்பாட்டை இழந்த விமானப்படை ஜீப் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.புத்தளம்,...\nமுதலமைச்சர் சீ.வி தலைமையில் மாற்று அணியொன்றை விரைவில் உருவாக்குவோம்\nவட மாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோமென வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்....\nதோட்டத் தொழிலாளர்; 10 ஆயிரம் ரூபா தீபாவளி முற்பணம் வழங்கக் கோரிக்ைக\nபெருந்தோட்டத் தொழிலாளர்கள் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் சம்பள உயர்வு விவகாரத்திற்குத் தீர்வு காணப்படும் என்று இலங்கை...\nகல்வி அமைச்சில் நேற்று (16) நடைபெற்ற நவராத்திரி விழாவில் கல்வ\nகல்வி அமைச்சில் நேற்று (16) நடைபெற்ற நவராத்திரி விழாவில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்,இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோர் பூஜை...\nஜனாதிபதி தலைமையில் தேசிய பொருளாதார சபைக் கூட்டம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய பொருளாதார சபை நேற்று கூடிய போது பிடிக்கப்பட்ட படம். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் டொலர்...\nஅரசுக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்போம்\n*காணாமல்போனோர் அலுவலகத்தின் மேல் மாகாணத்துக்கான அமர்வு* முறைப்பாடுள்ள அதிகாரிகள் மீது நடவடிக்ைக எடுப்பதற்குஆணைக்குழுவின் தலைவர் சாலிய...\nதோட்ட தொழிலாளர் ஒத்துழையாமை போராட்டம்\nஇன்று முதல் ஆரம்பம்ரூ .1000 சம்பள அதிகரிப்பு கிடைக்கும் வரை தொடரும்���ூட்டு ஒப்பந்தம் எதிர்பார்த்த பலனை பெற்றுத் தராததால் இன்று முதல் மலையகம் முழுவதும்...\nஜனாதிபதி மைத்திரி - இந்திய பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர...\nகம்பனிக்கு கொண்டாட்டம் தொழிலாளர்களுக்கு திண்டாட்டம்\nலிந்துலை மெராயாவில் ஆர்ப்பாட்டம்லிந்துலையிலுள்ள எல்ஜீன், லிப்பகலை,...\n3rd ODI: SLvENG; மழையால் போட்டி ஆரம்பிக்க தாமதம்\nகுசல் பெரேராவுக்கு பதில் குசல் மெண்டிஸ்சுற்றுலா இங்கிலாந்து மற்றும்...\nஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவரும் விடுதலை\nகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (17.10.2018...\nதெபுவன பொலிஸ் கான்ஸ்டபிள் சேவையில் இணைப்பு\nதெபுவன பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் கான்ஸ்டபிள் சனத்...\nயூடியூப் ஒன்றரை மணித்தியாலத்தின் பின் இயக்கம்\nஉலகின் முன்னணி இணையத்தளமான கூகிள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப்...\nசீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க உள்ளதாகவும்...\nஉத்தராடம் பி.ப. 9.28 வரை பின் திருவோணம்\nஅஷ்டமி பி.ப. 12.50 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-10-17T18:42:12Z", "digest": "sha1:R2AVCYV7LWEZTLKKS3EVPS27RHDO2GEW", "length": 7944, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரிச்சான் குஞ்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆர். நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட கரிச்சான் குஞ்சு (ஜூலை 10, 1919 - 1992) ஒரு தமிழ் எழுத்தாளர்.\nநாராயணசாமி தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் சேதனீபுரத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் ராமாமிருத சாஸ்திரி- ஈஸ்வரியம்மாள். எட்டு வயது முதல் பதினைந்து வயது வரை பெங்களூரில் வேதமும் வடமொழியும் கற்றார். மதுரை ராமேஸ்வர தேவஸ்தான பாடசாலையில் ஐந்தாண்டுகள் (17 முதல் 22 வயது வரை) தமிழ் பயின்றார். நாராயணசாமியின்21வது வயதில் (1940இல்) அவர் எழுதிய சிறுகதையான “மகிழ்ச்சி”, “ஏகாநதி” என்ற புனைப்பெயரில் கலைமகள் இதழில் வெளியானது.\nகு. ப. ராஜகோபாலனின் (கு.ப.ரா) சீடர்களுள் ஒருவராக இருந்த நாராயணசாமி அவர் மீது கொண்ட பற்றால் “கரிச்சான் குஞ்சு” என்ற பெயரில் எழுதத் தொடங்கினார். (கு.ப.ராவின் புனைப்பெயர் “கரிச்சான்”).\n160 சிறுகதைகள், பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளாக வந்துள்ளன\nபசித்த மானிடம்பசித்த மானுடம்- காலச்சுவடு கிளாசிக் வரிசை (2005)\nகரிச்சான் குஞ்சு - தோற்றம் தரும் முரண்கள், வெங்கட் சாமிநாதன்\nவறுமையிலும் வாழ்வைக் கொண்டாடிய கரிச்சான்குஞ்சு - ரவிசுப்ரமணியன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2017, 15:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/20/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-10-17T18:43:43Z", "digest": "sha1:Q7Q2CBAWCYPXTANBE5XLZHVJKAL3Y2SV", "length": 9957, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "பெண்ணை வல்லுறவு செய்ததாக ஆர்எஸ்எஸ் தலைவர் கைது…!", "raw_content": "\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாராபுரம் நகராட்சியில் டெங்கு ஒழிப்புப் பணி ஆய்வு\nபழைய வீடுகளை புதுப்பிக்க அரசு உதவி பெற விண்ணப்பிக்கலாம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»மேற்கு வங்காளம்»பெண்ணை வல்லுறவு ��ெய்ததாக ஆர்எஸ்எஸ் தலைவர் கைது…\nபெண்ணை வல்லுறவு செய்ததாக ஆர்எஸ்எஸ் தலைவர் கைது…\nமேற்குவங்க மாநிலத்தில், பெண் ஒருவரை ஏமாற்றி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த அமலேந்து சட்டோபாத்யாய என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமேற்குவங்க மாநில பாஜக பொதுச்செயலாளராக இருந்தவர், அமலேந்து சட்டோபாத்யாய. ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்தத் தலைவர். தற்போது ஆர்எஸ்எஸ் நுகர்வோர் அமைப்பின் பொறுப்பாளராக இருக்கிறார்.\nஇந்நிலையில், அமலேந்து தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக கூறி, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாகவும், அவரது பேச்சைக் கேட்டு கருச்சிதைவும் கூட செய்து கொண்ட நிலையில், தற்போது அவர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் பெண் ஒருவர், மேற்குவங்கத்தின் பெகலா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.\nஇதையடுத்து அமலேந்து மீது பாலியல் வல்லுறவு, நம்பிக்கை மோசடி, கருச்சிதைவுக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், தற்போது அவரைக் கைது செய்துள்ளனர்.\nபெண்ணை வல்லுறவு செய்ததாக ஆர்எஸ்எஸ் தலைவர் கைது...\nPrevious Articleநிர்மலா சீத்தாராமனுக்கு கணக்குமா தெரியாது..\nNext Article தெலுங்கானாவில் மீண்டும் சாதி ஆணவக் கொலைவெறியாட்டம் : தலித் இளைஞரை மணந்ததற்காக மகளையே வெட்டிச் சாய்த்த தந்தை…\nமேற்கு வங்கம்: பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து- 5 பேர் பலி\nமேற்கு வங்கம்: அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து\nமேற்கு வங்கத்தில் குண்டு வெடிப்பு: ஒரு குழந்தை பலி- 4பேர் படுகாயம்\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nபிரதமர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்ற மோசடி\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/10/13212449/Cyclone-Titli-Andhra-Pradesh-Chief-Minister-Chandrababu.vpf", "date_download": "2018-10-17T19:04:13Z", "digest": "sha1:YWACMWAIVEOBKQTCMOWSOUEFEJJ5GNCA", "length": 10693, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cyclone Titli Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu Urges PM Modi To Allocate Rs 1200 Crores || தித்லி புயல் பாதிப்பு: இடைக்கால நிவாரணமாக ஆந்திராவுக்கு ரூ.1,200 கோடி வழங்க வேண்டும் பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதித்லி புயல் பாதிப்பு: இடைக்கால நிவாரணமாக ஆந்திராவுக்கு ரூ.1,200 கோடி வழங்க வேண்டும் பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு கடிதம் + \"||\" + Cyclone Titli Andhra Pradesh Chief Minister Chandrababu Naidu Urges PM Modi To Allocate Rs 1200 Crores\nதித்லி புயல் பாதிப்பு: இடைக்கால நிவாரணமாக ஆந்திராவுக்கு ரூ.1,200 கோடி வழங்க வேண்டும் பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்\nதித்லி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திராவுக்கு ரூ.1,200 கோடி இடைக்கால நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி உள்ளார்.\nபதிவு: அக்டோபர் 13, 2018 21:24 PM மாற்றம்: அக்டோபர் 13, 2018 21:43 PM\nவங்கக்கடலில் உருவான தித்லி புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறி ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும் இடையே வியாழக்கிழமை காலை கரையை கடந்தது. இதன் காரணமாக வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசாவில் கனமழை பெய்தது.\nபலத்த காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் வேரோடு சாய்ந்தது. விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் 8 பேர் உயிரிழந்தனர்.\nஇந்தநிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு எழுதி உள்ள கடிதத்தில், தித்லி புயலால் ஆந்திராவில் 3 மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nபாதிக்கப்பட்ட இடங்களில் மாநில அரசு நிவாரணப்பணிகள் மேற்கொண்டு வருகின்றது. சுமார் 2800 கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இடைக்கால நிவாரண நிதியாக ரூ. 1200 கோடி வழங்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமா�� விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. பாலியல் உறவுக்கு சம்மதிக்குமாறு பெண் மிரட்டியதால் வாலிபர் தற்கொலை\n2. கோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி தொல்லியல் துறை புதிய தகவல்\n3. பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு வலுக்கிறது சபரிமலை விவகாரத்தில் சமரச தீர்வு ஏற்படுமா தேவஸ்தான போர்டு இன்று முக்கிய ஆலோசனை\n4. அந்தமான் நிக்கோபார் தீவுகள் செல்லும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்வு\n5. தேவஸ்தான போர்டுடன் நடந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வி : சபரிமலைக்கு செல்லவிடாமல் இளம் பெண்கள் தடுத்து நிறுத்தம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/46531-the-maha-pushkaram-that-takes-place-once-in-144-years.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2018-10-17T19:41:33Z", "digest": "sha1:7I6DBC4OO7ERYESNCXSKDSWBBKOHN5BO", "length": 7866, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ‘மகாபுஷ்கரம்’ | The maha pushkaram that takes place once in 144 years", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\n144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ‘மகாபுஷ்கரம்’\nபுஷ்கரம்’ என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புனித நதிகளில் நடைபெறும் கும்பமேளா. ‘மகாபுஷ்கரம்’ என்பது 144 (12 X 12) ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா. 12-10-2018 அன்று மகாபுஷ்கரத்திருவிழா நெல்லை குறுக்குத்துறை படித்துறையில், இந்து மடாதிபதிகளால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. புஷ்கரம் என்றால் பிரம்மாவின் கையில் உள்ள தீர்த்தம் எனப்படும். குருபகவான் கடும் தவமிருந்து பிரம்மாவிடமிருந்து இதைப் பெற்றார்.நம் நாட்டில் உள்ள முக்கியமான 12 நதிகள் 12 ராசிகளுக்குரியவைகளாகச் சொல்லப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்��வும்\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - முதலாம் நாள்\nசனி பகவான் நம்மிடம் எதிர்பார்ப்பது இதை தானே\nநவராத்திரியின்போது கொலு வைப்பது எதற்காக\nநவராத்திரி ஸ்பெஷல் - ராமபிரான் அனுஷ்டித்த நவராத்திரி\nகளைக்கட்டும் புஷ்கர விழா- தாமிரபரணி ஆற்றில் 5004 விளக்கு பூஜை\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. வடசென்னை - திரை விமர்சனம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nசர்கார் டீசர் தேதி அறிவிப்பு\n - மகத்துவம் நிறைந்த மஹா புஷ்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/46587-bjp-plans-for-ratha-yatra-in-west-bengal-for-ls-elections.html", "date_download": "2018-10-17T19:43:25Z", "digest": "sha1:SZRIY3P5SCUFENK4XLT6ZGFFKULHLJN7", "length": 10260, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "மேற்கு வங்கத்தில் அதிரடியாக களமிறங்குகிறது பாஜக | BJP plans for ratha yatra in west bengal for LS elections", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nமேற்கு வங்கத்தில் அதிரடியாக களமிறங்குகிறது பாஜக\nஅடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் அதற்கான முன்னேற்பாடுகளை பாஜக தொடங்கவுள்ளது. மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள திரிணமூல் காங்கிரசை வீழ்த்தி அதிகப்படியான இடங்களில் வெற்றி பெறும் நோக்கில், மூன்று இடங்களில் டிசம்பர் மாதம் ரத யாத்திரைகளை தொடங்க பாஜக திட்டமிட்டுள்ளது.\nஇதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சமிக் பட்டாச்சார்யா கூறுகையில், “ மேற்கு வங்கத்தில் மூன்று ரத யாத்திரைகளை நடத்த கட்சி திட்டமிட்டிருக்கிறது. முதலாவது யாத்திரையை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தலைமை தாங்கி நடத்திச் செல்வார். அடுத்ததாக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஒரு யாத்திரை நடைபெறும். அஸ்ஸாம் மாநில முதல்வர் சர்வானந்த சோனாவில் தலைமையில் மூன்றாவது யாத்திரை நடைபெறும். அதைத்தொடர்ந்து ஜனவரி மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டம் மேற்கு வங்கத்தில் நடைபெறவிருக்கிறது.\nமாநிலத்தில் பாஜகவினருக்கு எதிராக அதிகமான வன்முறைகள் நிகழ்த்தப்பட்டுள்ள பிர்ஹாம் மாவட்டத்தில் இருந்து அமித் ஷா தனது யாத்திரையை தொடங்குவார். யோகி ஆதித்யநாத் தலைமையிலான யாத்திரை சாகர் தீவு பகுதியில் இருந்து தொடங்கும். அதில் மேற்கு வங்க அரசின் மக்கள் விரோத கொள்கைகள் குறித்து எடுத்துரைக்கப்படும். மூன்றாவதாக சோனோவாலின் யாத்திரையின்போது, வங்கதேச ஊடுருவல்காரர்களால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து எடுத்துரைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகரையை கடந்தது டிட்லி புயல்\nதேசிய சணல் நிறுவனத்தை மூட மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nதோனிக்கு பதில் ரிஷப் பன்ட்\nதேவசம் போர்டில் இருந்து இந்துக்கள் ஒதுக்கப்படுகிறார்களா\nகாங்கிரஸில் சேர்ந்தார் மாஜி அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கின் மகன்\nபுதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை 31ஆம் தேதி தாக்கல்\nஅமித் ஷாவை சந்தித்த பின் ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்\nரஃபேல் விமானங்கள் இந்தியாவுக்கு எப்போது கிடைக்கும் - பிரான்ஸ் நிறுவனம் பதில்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. வடசென்னை - திரை விமர்சனம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுட���் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nஸ்டாலின்- துரைமுருகன் மீது எஃப்.ஐ.ஆர்.. பரபரக்கும் எடப்பாடி.. அரசியலில் அடுத்த அதிரடி\nகுட்கா விவகாரம் - எஸ்.பி.ஜெயக்குமாருக்கு சம்மன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2017/02/2016.html", "date_download": "2018-10-17T18:03:06Z", "digest": "sha1:RJW3ZT2TEV2BG4JUXYNWPOO3QGFBJSOM", "length": 41224, "nlines": 138, "source_domain": "www.tnpscgk.net", "title": "காலச்சுவடுகள் 2016 | நிகழ்வுகள் | தேசியம் - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nகாலச்சுவடுகள் 2016 | நிகழ்வுகள் | தேசியம்\n1. தில்லியில் சுற்றுச்சூழல் மாசுபடுதலைக் குறைக்கும் வகையில் ஒற்றை - இரட்டை முறை வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின்படி, ஒற்றை, இரட்டை எண்களின் அடிப்படையில் கார்கள் தரம் பிரிக்கப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.\n2. பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமானப் படை தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பாதுகாப்புப் படை வீரர்கள் வீர மரணமடைந்தனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.\n4. மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் (6.7 ரிக்டர்) 4 பெண்கள் உள்பட 6 பேர் பலியானார்கள்.\n17. ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமூலா (26) தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.\n21. வணிக வளாகக் காவலாளியை காரை ஏற்றிக் கொன்ற வழக்கில் கேரளத்தைச் சேர்ந்த புகையிலை தொழிலதிபர் முகமது நிஷாமுக்கு ஆயுள் தண்டனையும், கூடுதலாக 24 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து திருச்சூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.\n24. பாஜக தேசியத் தலைவராக அமித் ஷா இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.\n1. எல்லைப் பாதுகாப்பு ஆயுதப் படைப் பிரிவின் முதல் பெண் இயக்குநராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் நியமிக்கப்பட்டார்.\n5. குஜராத் மாநிலம், நவுசாரி மாவட்டத்தில் உள்ள பூர்ணா ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 37 பேர் பலியானார்கள்.\n8. இந்தியாவின் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில், லஷ்கர் பயங்கரவாத அமைப்புடன் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு தொடர்பு வைத்திருப்பதாக அமெரிக்க சிறையில் பயங்கரவாதி டேவிட் ஹெட்லி வாக்குமூலம் அளித்தார்.\n13. பாகிஸ்தானுக்கு எஃப்-17 ரக போர் ஜெட் விமானங்களை விற்பனை செய்ய ஒப்புக் கொண்டதாக அமெரிக்கா அறிவித்தது. இதற்கு இந்தியா அதிருப்தி தெரிவித்தது.\n15. நிதி முறைகேடு தொடர்பாக விஷ்வ பாரதி பல்கலைக்கழக துணைவேந்தர் சுஷந்த தத்தா குப்தாவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.\n15. இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தங்களை சேர்க்கக் கோரி ஜாட் சமூகத்தினர் ஹரியாணாவில் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் 30 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டார் படுகாயமடைந்தனர்.\n19. அருணாசலப் பிரதேசத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு நடுவே, காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட கலிக்கோ புல், மாநில முதல்வராக பதவியேற்றார்.\n25 . 1993-ஆம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டார்.\n1 பாலியல் தொல்லை புகாரின் அடிப்படையில் \"தேரி' நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆர்.கே. பச்சௌரிக்கு எதிரான குற்றப்பத்திரிகையை தில்லி போலீஸôர் தாக்கல் செய்தனர்.\n11 மக்களவையில் ஆதார் மசோதா நிறைவேற்றப்பட்டது.\n14 நிதி மோசடி வழக்கு தொடர்பாக மகாராஷ்டிர முன்னாள் துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான சஜ்ஜன் புஜ்பலை அமலாக்கத் துறை கைது செய்தது.\n14 ராணுவத்தினருக்கான ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார்.\n27 உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.\n3 மத்தியப் பிரதேச மாநிலம், சத்னா மாவட்டத்தில் உள்ள மகுந்த்பூரில் வெள்ளைப் புலிகளுக்கான சரணாலயத்தை முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் திறந்து வைத்தார்.\n4 உத்தரப் பிரதேசத்தில் 1991-ஆம் ஆண்டு சீக்கிய யாத்ரீகர்கள் 10 பேர் போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட வழக்கில் 47 போலீஸôருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.\n5 மனித வள மேம்பாட்டுத் துறை வெளியிட்ட \"2016-ஆம் ஆண்டுக்கான தர வரிசைப் பட்டியலில்', பொறியியல் பிரிவில் சென்னையைச் சேர்ந்த இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி-மெட்ரா��்) முதலிடம் பிடித்துள்ளது.\n5 பிகார் முழு மதுவிலக்கு மாநிலமாக அறிவிக்கப்பட்டது. இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மது வகைகளைத் தயாரிக்கவும், அவற்றை விற்பனை செய்யவும், அருந்தவும் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு தடை விதித்தது.\n10 கேரள மாநிலம், கொல்லம் அருகே புற்றிங்கல் தேவி கோயிலில் நடைபெற்ற திருவிழாவில், வாண வேடிக்கையின்போது நேரிட்ட வெடி விபத்தில் சிக்கி 110 பக்தர்கள் உயிரிழந்தனர். 400 பேர் காயமடைந்தனர்.\n11 எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவிலான தகுதிகாண் நுழைவுத் தேர்வை (நீட்) ரத்து செய்வதாக பிறப்பித்த முந்தைய உத்தரவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.\n21 மகாராஷ்டிர மாநிலம், நாசிக் அருகே உள்ள திரியம்பகேஸ்வரர் கோயிலில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், மகளிர் அமைப்பச் சேர்ந்த 3 பெண்கள், கோயில் கருவறைக்குள் சென்று வழிபட்டனர்.\n1. 5 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி, உத்தரப் பிரதேசத்தில் தொடக்கி வைத்தார்.\n10. உத்தரகண்ட் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் ஹரீஷ் ராவத் தலைமையிலான அரசு வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.\n13. மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாத்வி பிரக்யா சிங் தாக்குர் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராகப் போதிய ஆதாரமில்லை என்று தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தனது இறுதி அறிக்கையில் தெரிவித்தது.\n18. குஜராத் மாநிலத்தில் 59 கரசேவகர்களின் உயிரிழப்புக்குக் காரணமான கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஃபரூக் முகமது பனாவை பயங்கரவாதத் தடுப்புப் படையினர், 14 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்தனர்.\n22. இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும், தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் முதல்வர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவருமான கிரண் பேடி, புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.\n23. ஈரானில் உள்ள சாப்ஹார் துறைமுகத்தை இந்தியாவின் நிதியுதவியுடன் மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம், இந்தியா-ஈரான் இடையே பிரமதர் மோடி, ஈரான் அதிபர் ஹசன் ரெளஹானி முன்னிலையில் கையழ���த்தானது.\n2 குஜராத் கலவரத்தின்போது, ஆமதாபாத் குல்பர்க் சொசைட்டி பகுதியில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. எசான் ஜாஃப்ரி உள்பட 69 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 24 பேர் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 36 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.\n10 தொழிலதிபர் விஜய் மல்லையா, அவருடைய \"யுனைட்டெட் புரூவரிஸ்' நிறுவனம் ஆகியவற்றுக்குச் சொந்தமான ரூ.1,411 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.\n17 இந்திய விமானப் படையில் முதல் முறையாக போர் விமானங்களில் 3 பெண் விமானிகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நியமித்தார்.\n22 20 செயற்கைக்கோள்களுடன் \"பிஎஸ்எல்வி-சி34' ராக்கெட்டை ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இஸ்ரோ ஏவி சாதனை படைத்தது.\n1 இந்தியாவிலேயே முழுக்க, முழக்கத் தயாரிக்கப்பட்ட இலகுரக போர் விமானமான \"தேஜஸ்', விமானப்படையில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டது.\n5 மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இணையமைச்சராக இருந்த பிரகாஷ் ஜாவடேகருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி, இலாகா மாற்றப்பட்டு ஜவுளித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.\n7 கங்கையைத் தூய்மையாக்கும் திட்டம் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. மொத்தம் 7 மாநிலங்களில் 231 திட்டங்களைச் செயல்படுவதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடக்கம்.\n8 ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் கட்டற்ற வன்முறை வெடித்தது.\n17 அருணாசலப் பிரதேச அரசியல் சூழலில் புதிய திருப்பமாக, ஆளும் காங்கிரஸ் அரசின் புதிய முதல்வராக 37 வயது நிரம்பிய பெமா காண்டு பொறுப்பேற்றார்.\n27 சமூக ஆர்வலர் இரோம் ஷர்மிளா, தனது 16 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார். அரசியலில் களமிறங்கப் போவதாகவும் அறிவித்தார்.\n3 காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா, மாநிலங்களவையில் நிறைவேறியது. அதிமுக எம்.பி.க்கள் வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்��ு செய்தது குறிப்பிடத்தக்கது.\n4 இஸ்லாமாபாதில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவில் நடத்தப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் அரசு ஆதரவளிப்பதாக பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.\n5 முதல்வர் ஆனந்திபென் படேல் ராஜிநாமாவைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக விஜய் ரூபானி பொறுப்பேற்றுக் கொண்டார்.\n11 மகப்பேறு விடுமுறைக் காலத்தை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்த வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்\n15 இந்தியாவுக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 5 பயங்கரவாதிகளை காஷ்மீரின் உரி பகுதியில் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.\n20 அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்திருந்தபோது, பிரதமர் மோடி அணிந்திருந்த ஆடையை (கோட்) வைர வியாபாரி ஒருவர் ரூ.4.3 கோடிக்கு ஏலத்தில் வாங்கினார். இது கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது.\n29 மேற்கு வங்க மாநிலத்தை \"வங்கம்' எனப் பெயர் மாற்றம் செய்வது தொடர்பான தீர்மானம் அந்த மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.\n1 நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்தரிகை தாக்கல் செய்தது.\n8 இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) வரலாற்றில் முதன்முறையாக, இன்சாட்-3டி ஆர் செயற்கைக்கோளைத் தாங்கிச் சென்ற ஜிஎஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.\n16 அருணாசலப் பிரதேச அரசியலில் திடீர் திருப்பமாக அந்த மாநில முதல்வர் பெமா காண்டு உள்பட 43 எம்எல்ஏ-க்கள் காங்கிரஸிலிருந்து விலகி, அருணாசல் மக்கள் கட்சியில் இணைந்தனர். பாஜகவுடன் கூட்டணி வைத்து அக்கட்சி ஆட்சி அமைத்தது.\n18 ஜம்மு - காஷ்மீரின் உரி பகுதிக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது நடத்திய தாக்குதலில் 17 வீரர்கள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்துக்குப் பிறகு பல்வேறு பதில் நடவடிக்கைகளை பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்தது.\n29 பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் அதிரடியாக நுழைந்த இந்திய ராணுவம், அங்கிருந்த பயங்கரவாத முகாம்களை வேரோடு அழித்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்ல��்பட்டனர்.\n8 செகந்திராபாதில் சமண மதத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியான ஆராதனா என்பவர் உணவு, குடிநீர் இன்றி 68 நாள்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்ததால் உயிரிழந்தார்.\n14 பணி நியமன ஊழல் விவகாரத்தில் சிக்கியதால், கேரள தொழில்துறை அமைச்சர் இ.பி. ஜெயராஜன் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.\n.24 ஒடிஸாமாநிலம், மால்காங்கிரி மாவட்டத்தில் ஆந்திர போலீஸôரும், ஒடிஸாபோலீஸôரும் கூட்டாக நடத்திய என்கவுன்ட்டர் நடவடிக்கையில், 11 பெண்கள் உள்பட 24 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n24 மும்பை ஹாஜி அலி தர்காவில் பெண்கள் வழிபாடு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக, உச்ச நீதிமன்றத்தில் ஹாஜி அலி தர்கா அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டது.\n31 சிறையில் இருந்து தப்பிச் சென்ற சிமி பயங்கரவாதிகள் 8 பேர் மத்தியப் பிரதேச போலீஸôரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n8 கருப்புப் பண புழக்கத்துக்கு முடிவு கட்டும் வகையில், இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 ஆகிய உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை செல்லாதது தொடர்பான அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.\n9 அமெரிக்க செனட் சபை உறுப்பினராக அமெரிக்க வாழ் இந்தியரான கமலா ஹாரீஸ் தேர்வு செய்யப்பட்டார்.\n11 சட்லெஜ் இணைப்புக் கால்வாய் திட்ட விவகாரம் தொடர்பாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 42 பேரும் தங்களது பதவியை ராஜிநாமா செய்தனர்.\n20 கான்பூரில் இந்தூர்-பாட்னா இடையேயான விரைவு ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 146 பயணிகள் உயிரிழந்தனர்.\n30 திரையரங்குகளில் திரைப்படம் திரையிடுவதற்கு முன்பு தேசிய கீதத்தை கட்டாயமாக ஒளிபரப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\n7 இஸ்ரோ ஆராய்ச்சி நிறுவனம், பிஎஸ்எல்வி-சி36 விண்கலம் மூலம் 1,235 கிலோ எடை கொண்ட ரிசோர்ஸ்சாட் -2ஏ செயற்கைக்கோளை ஏவி சாதனை படைத்தது.\n9 சொகுசு ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழல் வழக்கில், இந்திய விமானப்படை முன்னாள் தலைமைத் தளபதி எஸ்.பி. தியாகி உள்ளிட்ட 3 பேரை சிபிஐ கைது செய்தது.\n9 2017-ஆம் ஆண்டு நீட் தேர்வு, ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 8 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அனுப்ரியா படேல் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அறிக்கைத் தாக்கல் செய்தார்.\n14 மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் மசோதா, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.\n14 கர்நாடக மாநில கலால்துறை அமைச்சராக இருந்த ஹெச்.ஒய். மெத்தி, பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதால் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.\n15 நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை மூடும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\n16 சூரியஒளி மின்தகடு ஊழல் வழக்கில், சரிதா நாயர், அவரது கணவர் பிஜு ராதா கிருஷ்ணன் ஆகியோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெரும்பாவூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\n17 இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் விபின் ராவத் நியமிக்கப்பட்டார்.\n19 ஹைதராபாத் தில்சுக்நகர் தொடர்குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளான 5 பயங்கரவாதிகளுக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.\n22 தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் திடீர் ராஜிநாமா.\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\n1) இந்தியாவின் முதல் கடற்படை செயற்கைக்கோள் கடந்த 30/08/2013 அன்று தென்அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்டது அதன் பெயர் என்ன\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உர��நடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/12/today-rasipalan-5122017.html", "date_download": "2018-10-17T19:04:57Z", "digest": "sha1:LHXN64EAGEEUTWVG6BID4LTS7Q3ZOLFI", "length": 18633, "nlines": 444, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 5.12.2017 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமேஷம் திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.\nஅரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்\nரிஷபம் கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த சச்சரவு நீங்கும். முகப்பொலிவுக் கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை\nமிதுனம் ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை\nகடகம் சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்\nசிம்மம் சாமர்த்தியமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங��கள்: மெரூண், வெள்ளை\nகன்னி எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகள் முன்னேற வேண்டுமென துடிப்பார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்\nதுலாம் கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பணவரவு திருப்தி தரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்\nவிருச்சிகம் சந்திராஷ்டமம் தொடர்வதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை\nதனுசு கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே\nமகரம் பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்\nகும்பம் புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா\nமீனம் முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2018-10-17T19:12:50Z", "digest": "sha1:P24SRZ3FGRBXKPW6TRC3QZOXUOSHPT26", "length": 11740, "nlines": 91, "source_domain": "universaltamil.com", "title": "சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் சட்டம் உருவாக்க நடவடிக்கை", "raw_content": "\nமுகப்பு News Local News சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் சட்டம் உருவாக்க நடவடிக்கை\nசமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் சட்டம் உருவாக்க நடவடிக்கை\nசமூக வலைத்தளங்களின் மூலம், இனங்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்படுத்தும் கருத்துக்கள் பதிவிடப்படுவதை கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டம் விரைவில் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஇசிபத்தான கல்லூரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ‘ஏனைய நாடுகளில் நடைமுறையில் உள்ள இத்தகைய சட்டங்கள் குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் ஆராய்ந்து வருகிறது.\nசமூக ஊடகங்களில் இனவெறுப்பு கருத்துக்களை வெளியிடுவதைக் கட்டுப்படுத்த உலகில் பல நாடுகள் சட்டங்களை இயற்றியுள்ளன. இனவெறுப்பைத் தூண்டுவதை தடுக்கும் சட்டங்கள் பிரித்தானியாவில் உள்ளன.\nசமூக ஊடகங்கள் தொடர்பாக ஏனைய நாடுகள் எத்தகைய சட்டங்களைக் கொண்டிருக்கின்றன என்று ஆராயுமாறு வெளிவிவகார அமைச்சிடம் பணித்துள்ளேன். நாம் அதனை பின்பற்றலாம். சமூக ஊடகங்களை தடை செய்யும் அல்லது கட்டுப்படுத்தும் எந்த நகர்வையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை” என்றார்.\nலக்ஷ்மன் கிரியெல்லவிடம் சட்டம், ஒழுங்கு அமைச்சு ஒப்படைப்பு\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு\nகல்குடா எத்தனோல் தொழிற் சாலை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் த��க்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி...\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபெண்களை வசியப்படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய 8 விஷயங்கள்- உஷாரா இருங்க பெண்களே\nநம் மீது நல்ல அபிப்பிராயங்களை உண்டாக்குவது என்பது நம்முடைய தோற்றம் தான். நாம் பேசுவதை விட நம்முடைய உடல் மொழி நம்மைப் பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தும். உங்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதேயளவு...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும் சில நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடம்பிடித்துவிடுகின்றனர். அதில் ஒருவர் தான் சுவலட்சுமி.ஆடை, என் ஆசை ரோசாவே, நிலவே வா, கல்கி, ஏழையின் சிறிப்பு போன்ற...\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபிரபலசீரியல் நடிகை ராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல குணச்சித்திர நடிகர்\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://attur.in/scho.html", "date_download": "2018-10-17T18:41:32Z", "digest": "sha1:XRU73LUVXA4C3ESO4P3MIWK5OM32MWZ2", "length": 3719, "nlines": 7, "source_domain": "attur.in", "title": "நகரைப் பழாடிக்கும் சில தனியார் ப", "raw_content": "நகரைப் பழாடிக்கும் சில தனியார் பள்ளிகள்\nசினிமா துறையினர் விட்டுவிட்ட ( அல்லது குறைத்து கொண்ட) வால்போஸ்டர் மற்றும் பேனர் கலாசாரத்தை சில தனியார் பள்ளிகள் தொடங்கி உள்ளன. நகரின் முக்கிய பகுதியி���ும் நகராட்சிக்கு சொந்தமான இடத்திலும், மரத்தின் மீதும் தங்கள் கவர்சிகரமான வாசகங்களை கொண்ட பேனர்களை வைக்கிறார்கள். இதனால் பெற்றோர்களுக்கு உங்கள் மீது உயர்ந்த எண்ணம் ஏற்படாது என்பதை உணருங்கள். விளம்பரம் செய்யாமல் மிக நல்ல முறையில் நடைபெறும் பல தனியார் பள்ளிகள் நகரில் உள்ளன. உள்ளூர் தழிழ் நாளிதலிலும், டிவி சேனலிலும் உங்கள் பள்ளியின் சிறப்பை வெளியிடலாம். சட்டத்தை மதித்து தினியார் இடத்தில் பேனர்களை வைக்கும் பள்ளிகளும் உண்டு. மற்வர்களும் இதை பின்பற்றலாம்.\nபல உள்ளூர் தலைவர்களாலும், அதிகரிகளாலும் உருவாக்கப்பட்ட பகுதிகளை பாழடிப்பதை நிறுத்துங்கள். முன்னால் மாவட்ட ஆட்சியர் திரு.இராதகிருஷ்ணனும், காலம் சென்ற முன்னால் நகரமன்ற தலைவர் திரு.செங்குட்டுவேல் அவர்களும் நகரை சீர்படுத்த எடுத்த முயற்சிகளை பாழடிக்காதீர்கள்.\nசில தனியார் பள்ளிகள் மரத்தின் கிளைகளை வெட்டி தங்கள் பேனரை வைக்கிறார்கள். அந்த மரத்தை வளர்க்க எந்தனை பேர் சிரமம் எடுத்து கொண்டார்கள் என்பதை கூட புரிந்து கொள்ள முடியாதவர்களிடம், பெற்றோர்கள் எதிர்பார்ப்பது கிடைக்காது.\nஎதிர் வரும் ஆண்டுகளிலும் இது தொடருமானால் இவர்களை நீதி மன்றதை எதிர் நோக்க செய்வதில் தவறு இல்லை. கல்வி நிறுவனம் என்பது ஒரு வழிபாட்டு தளத்திற்கு ஒப்பானது என்பதை உணரவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/10/blog-post_3969.html", "date_download": "2018-10-17T19:07:48Z", "digest": "sha1:HY5SSNNBLLCICKJ6UKCBX4VJ6NSKVDDK", "length": 17766, "nlines": 212, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): கலியுகத்தில் சித்தர்கள் இருப்பிடமும்,நாமும் சித்தராக மாறிட அறிந்துகொள்ள வேண்டிய வித்தைகளும்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nகலியுகத்தில் சித்தர்கள் இருப்பிடமும்,நாமும் சித்தராக மாறிட அறிந்துகொள்ள வேண்டிய வித்தைகளும்\nதோற்றாமல் உருமாற்றிக் கொண்டு போனார்\nகயில��யிலும் மலைதோறும் சமாதி சார்ந்தார்\nபறந்திட்டார் இதையறிந்து ஞானம் பார்த்துப்\nவிளக்கம்: உலக மக்களின் இந் நிலையைக் கண்ட சித்தர்கள் எல்லாம் சூக்கும உடலை எடுத்துக்கொண்டு மதி அமுர்தம் உண்ணுவதற்குக் கயிலாசம் முதல் மலைகளிலும் சமாதி இருந்தார்கள்.உலக மாய்கையில் மூழ்கினவர்கள் இறந்து போனார்கள்.சித்தர்கள் இறக்காமல் மேல்நிலையை அடைந்தார்கள்.\nஉண்மை நிலையை அறிந்து ஞானத்தைப் பார்த்து ஓர் நிலையாய் நிற்பாயாக அப்படி ஓர் நிலையாய் நிற்பதற்கு உதவும் அஷ்ட கர்ம வித்தைகளை நீ கற்றுக்கொள்வாயாக அப்படி ஓர் நிலையாய் நிற்பதற்கு உதவும் அஷ்ட கர்ம வித்தைகளை நீ கற்றுக்கொள்வாயாக\nநன்றி: கருவூரார் பலதிரட்டு,பக்கம் 79.\nஆன்மீகக் கடலின் கருத்து: கலியுகத்தில் ஜோதிடப்படி நான்கே நான்கு கிரகங்கள் கடுமையாக உழைத்து நம்மை இறைவனருளில்/ஆன்மீகமுயற்சியில் ஈடுபடாமல் தடுக்கும்.அவை சனி,செவ்வாய்,இராகு,கேது.இருந்தபோதிலும்,யாருக்கு தகுந்த ஆன்மீக குரு அமைகிறார்களோ,அவர்களால் இந்த நவக்கிரகங்களின் செயல்பாடுகளையும் மீறி தம்மை சித்தராக்கிக் கொள்ள முடியும்.\nமேலே கூறப்பட்டுள்ள அஷ்டகர்மங்களையும் ஒரே பிறவியில்(நாம் வாழும் கலியுகத்தில்) தேர்ச்சி பெற முடியாது.ஏதாவது ஒரு கலையில் மட்டுமே தேர்ச்சி பெற முடியும்.இந்த அஷ்ட கர்மங்களை தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலமாக நாம் சித்தராகலாம்;பணமும் சம்பாதிக்கலாம்;இன்றைக்கு ஜோதிட மாத இதழ்களை வாங்கி பார்த்தால் இதில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்களே உங்களது பிரச்னைகளைத் தீர்க்கிறேன் என்று விளம்பரம் செய்திருப்பார்கள்.\nஇந்த அஷ்டகர்மாக்களையும் கற்க நமக்குத் தேவையான முதல் தகுதி:பூர்வ புண்ணியம் ஆகும்.இந்த பூர்வ புண்ணியத்தை ஒருவரது பிறந்த ஜாதகத்தைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.\nஇரண்டாவது தகுதி:மனத்தைக் கட்டுப்படுத்தும் சாமர்த்தியம்.(இந்தத் தகுதியைப் பெற தினமும் ஒரு மணி நேரம் வீதம் குறைந்தது 3 மூன்று ஆண்டுகளுக்கு ஓம்சிவசிவஓம் ஜபித்து வருவது);\nமூன்றாவது தகுதி: நமது பூர்வ கர்மவினைகளை இந்தப் பிறவியிலேயே கரைத்துவிட வேண்டும்.இது கொஞ்சம் சிக்கலான விஷயம் ஆகும்.இதற்கு குறைந்தது 60 தேய்பிறை அஷ்டமிகளுக்கு ஏதாவது ஒரு ஸ்ரீசொர்ண பைரவர் சன்னதியில் இராகு காலத்தில் அவரை வழிபாடு செய்திருக்க வேண்டும்.அதுவும் பழமையான சன்னதியாக இருக்க வேண்டும்.\nநான்காவது தகுதி: இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும்.ஏனெனில்,தமிழ்நாட்டில் பிறந்திருக்கும் நாம் ஒவ்வொருவருமே சித்தர்களின் வழித்தோன்றல்களே பக்கத்து மாநிலங்கள் அல்லது இந்தியாவில் வேறு மாநிலத்தில் பிறந்தவர்களுக்குக் கூட இப்பேர்ப்பட்ட ஆன்மீகக் கருவூலங்கள் கிடைக்கவில்லை;வெளிநாடுகளில் பிறந்தவர்களுக்கு ஆன்மீகத் தேடல் மிகக் குறைவே\nநாம் தமிழராகப்பிறந்து,சிந்திக்கும் திறன் நமது பருவ வயதில் உருவாகி,இணையம் என்னும் தொழில் நுட்பத்தை புரிந்து,ஆன்மீகக்கடலுக்குள் புகுந்ததால் இவ்வ்வளவு தெய்வீக ரகசியம் நம்மைத் தேடி வந்திருக்கிறது.இல்லையா\nLabels: நாம் சித்தராகும் வழி\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nகலியுகத்தில் சித்தர்கள் இருப்பிடமும்,நாமும் சித்தர...\nகருவூர் சித்தர் நமக்கு போதிக்கும் சிவமந்திரத்தின் ...\nசிக்கனமும்,திட்டமிட்ட முதலீடுமே ஒருவரை செல்வந்தராக...\nநந்தன வருடத்து ஐப்பசி பவுர்ணமி பூஜையில் ஸ்ரீவில்லி...\nமகான்கள் & சித்தர்களின் அருளாற்றலைப் பெற\nசிவாலயங்களில் இன்று அன்னாபிஷேகம்: நடத்துவது ஏன்\nஐப்பசி மாத பவுர்ணமியன்று(29/10/12) ஓம்சிவசிவஓம் ஜப...\nகுடும்ப அமைப்பின் முக்கியத்துவம் பற்றிய சகஸ்ரவடுகர...\nமது மற்றும் போதை அடிமைகளை மீட்கும் வழிபாடு\n63 நாயன்மார்கள் மற்றும் தொகையடியார்களின் சிவமூலம்\nஅகத்தியரை நேரில் தரிசித்த வெள்ளாடை சித்தரின் வரலாற...\nஉலகமயமாக்கல் உங்களை எப்படி முட்டாளாக்குறது\nவறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம்\nஅனுபவ மொழிகளில் ஒளிந்திருக்கும் ஆரோக்கியக்குறிப்பு...\nஆயிரம் லிங்கங்கள் இருக்கும் உத்திரகோச மங்கை\nசரணாகதி தத்துவத்தை செயல்படுத்தி வழிபடும் முறை\nதாயின் நோயைக் குணப்படுத்த கூடையில் சுமந்து செல்லும...\nஇளைஞரை பாதுகாக்கத் துவங்கிய ஸ்ரீகாலபைரவர் வழிபாடு...\nஒரு பொக்லைன் டிரைவரும்,ஸ்ரீ கால பைரவரின் மந்திரத்த...\nஇடைக்காடர் சித்தரின் பிறந்த நாள் விழா,இடைக்காட்டூர...\nஎப்படி ஆன்மீக ஆராய்ச்சி செய்வது\nஉடலுக்கு ஏற்ற 9 வகையான இயற்கை உணவுகள்\nசனியின் தாக்கம் தீர உதவும் ஸ்ரீகாலபைரவர் வழிபாடு\nமதமாற்றப் பித்துக்கு ஒரு மருந்து\nஅஷ்ட பைரவர்களும் அவர்களின் கோவில்களும்\nபைரவர் அருளை நமக்கு அருளும் பைரவ சஷ்டி\n��ளவற்ற காம இச்சை தீர நாம் செய்ய வேண்டியது\nநமது முற்பிறப்புக்கர்மாக்களைத் தீர்க்க வழிகாட்டும்...\nநமது பாரத நாட்டின் புராதன மருத்துவமுறை நியூரோதெரபி...\nபுரட்டாசி மாதத்து தேய்பிறை அஷ்டமி 8.10.12 திங்கள்\nபுரட்டாசி திருவாதிரையைப்(7 &8/10/12) பயன்படுத்துவோ...\nதேவாரம்,திருமுறைப்பாடல்கள் & 63 நாயன்மார்கள் வரலாற...\nபுத்துயிர் பெறும் சிலம்பக்கலை : பாரம்பரியத்தை காக்...\nமுன்னோர்கள் நமது வீடுகளுக்கு வருகைதரும் நாட்களே மஹ...\nஅவசியமான மறு பதிவு:=நந்தன வருடத்தின்(14.4.12 முதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2015/may/24/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF-1119854.html", "date_download": "2018-10-17T19:13:40Z", "digest": "sha1:IJNVWACTPTW3AL36LWZQOGVCTUO6FAZX", "length": 8103, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "திருச்சியில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் மாநாடு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nதிருச்சியில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் மாநாடு\nBy dn | Published on : 24th May 2015 10:29 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருச்சியில் ஞாயிற்றுக்கிழமை(மே 24) நாம் தமிழர் கட்சி சார்பில் இன எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது என்று அக்கட்சியின் நிறுவனரும், தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் கூறினார்.\nஇதுகுறித்து திருச்சியில் நிருபர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:\nதமிழர்களுக்காகவும், தமிழ் இனத்துக்காகவும் எந்த கட்சியும் தமிழகத்தில் இல்லை. இந்த நிலையில், தமிழ் இனத்துக்காக, தமிழர்களுக்கான கட்சியாக நாம் தமிழர் கட்சி உருவாகியுள்ளது.\n2016-ம் ஆண்டில் நடைபெற உள்ள பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும். தமிழ் இனத்துக்கு எவ்வளவு வாக்குகள் இருக்கிறது என்பதை வரும் தேர்தலில் நிரூபிப்போம்.\nதமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றுள்ள நிலையில், அதிமுகவின் நிலைப்பாடு இனி தேர்தலை நோக்கியே இருக்கும். கவர்ச்சிகரமான திட்டங்கள் இனி அதிகரிக்கக்கூடும்.\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க.வின் ஓராண்டு ஆட்சியில் ஊழல் இல்லை என்றாலும், வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதில்தான் மோடி கவனம் செலுத்துகிறார்.\nஜாதி, மத உணர்வைக் கடந்து, தமிழன் என்ற உணர்வுடன் தமிழர் இன எழுச்சி மாநாட்டை நாம் தமிழர் கட்சி ஞாயிற்றுக்கிழமை(மே 24) திருச்சியில் நடத்துகிறது என்றார் சீமான்.\nஅக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வியனரசு, மாநகர் மாவட்டச் செயலர் பிரபு, மாநில இளைஞர் பாசறைச் செயலர் மணி செந்தில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/piraceytikal/141117-aracankamtertalukkuancavillaicattappiraccinaikalaleyetertalottivaikkappattatu", "date_download": "2018-10-17T18:45:20Z", "digest": "sha1:VMPAQ62ZWXFHWBNXDUGCB2CASYZBP373", "length": 9028, "nlines": 25, "source_domain": "www.karaitivunews.com", "title": "14.11.17- அரசாங்கம் தேர்தலுக்கு அஞ்சவில்லை சட்டப் பிரச்சினைகளாலேயே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.. - Karaitivunews.com", "raw_content": "\n14.11.17- அரசாங்கம் தேர்தலுக்கு அஞ்சவில்லை சட்டப் பிரச்சினைகளாலேயே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது..\nஅரசாங்கம் தேர்தலுக்கு பயந்து தேர்தலைப் பிற்போடுவதாக எதிரணியினர் குற்றம்சாட்டுகின்றனர். அவ்வாறு அரசாங்கத்துக்கோ ஜனாதிபதிக்கோ தேர்தலை நடத்துவதில் எந்த அச்சமும் கிடையாது. புதிய தேர்தல் சட்டத்தில் உள்ள சட்டசிக்கல்கள் காரணமாகவே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது” என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nகிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரது பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் ஏறாவூரில் உள்ள சமூக நிறுவனங்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்களுக்கான பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை ஏறாவூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் இது தொடர்பில் மேலும் கூற��யதாவது,\nநான் சுகயீனமுற்றிருந்த போது எனது தேக ஆரோக்கியத்துக்காக பல பள்ளிவாசல்களில் விசேட துஆப் பிரார்த்தனைகள் இடம்பெற்றிருந்தன. பலர் எனது சுகத்துக்காக நோன்பு நோற்று பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர். அதற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nசமூக நிறுவனங்கள், விளையாட்டுக் கழகங்கள் சிறப்பாக இயங்க வேண்டும் என்பதற்காகவே வரவு – செலவு திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. சமூக நிறுவனங்கள் தங்களுடைய பணிகளை மேற்கொள்வதற்கு வசதி வாய்ப்புக்கள் இல்லாத போது அவை சிறப்பாக இயங்க முடியாது.\nசமூக நிறுவனங்களுக்கு இவ்வாறு பொருட்கள் வழங்கும் நடைமுறை ஆரம்பத்தில் இருக்கவில்லை. 1989ஆம் ஆண்டு நான் முதலாவதாக நாடாளுமன்றம் சென்றதன் பின்னரே இந்த நடைமுறைக் கொண்டுவரப்பட்டது. அன்று முதல் எனக்கு வழங்கப்படுகின்ற பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத் திட்ட நிதியொதுக்கீட்டில் இருந்து சமூக நிறுவனங்கள், விளையாட்டுக்கழகங்களுக்கு தொடர்ச்சியாக இன்றுவரை நிதியுதவி செய்து வருகின்றேன்.\nவழங்கப்படுகின்ற பொருட்கள் பொதுச் சொத்தாகும். அதனை பொறுப்புடன் பேணுதலாக கையாள வேண்டும். ஆனால், சில சந்தர்ப்பங்களில் பொதுச் சொத்துக்கள் மோசடி செய்யப்பட்டு பொலிஸ் நிலையம் வரை பிரச்சினை சென்றுள்ளது.\nஅரசாங்கம் தேர்தலுக்கு பயந்து தேர்தலை ஒத்திவைத்து வருவதாக சிலர் கூறுகின்றனர். ஜனாதிபதிக்கோ அரசாங்கத்துக்கோ தேர்தல் தொடர்பில் எந்தவித அச்சமும் கிடையாது என்பதை நாங்கள் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம். எந்த நேரத்திலும் எவ்வாறான தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் அதனை முகம்கொடுக்க நாங்கள் தயாராகவே உள்ளோம். ஆனால், நாட்டிலே கடந்த 40 வருடங்களாக இருக்கின்ற தேர்தல் சட்டம் மாற்றப்பட்டு புதிய முறையில் தேர்தல்களை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஎனவே, உள்ளுராட்சி தேர்தல் புதிய வட்டார முறைப்படியே நடக்கின்றது. இதில் சட்டப்பிரச்சினைகள் உள்ளமையால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு அதனை சீர்செய்ய வேண்டி ஏற்பட்டது. எனினும், எதிர்வரும் ஜனவரி மாதம் இத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.\nபழைய தேர்தல் முறையில் தேர்வு செய்யப்பட்ட உள்ளுராட்சி சபைகள் மக்களின் தேவைகளை சரியான முறையில் நிறைவேற்றவில்லை. அதில் அதிகளவான துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றன. இந்நிலை மாற்றி தூய அரசியல் பயணத்துக்காக எதிர்வரும் ஏறாவூர் நகர சபைத் தேர்தலில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபைர் தலைமையில் பலம் வாய்ந்த குழுவொன்றை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் களமிறக்கவுள்ளோம் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/money/03/116488?ref=category-feed", "date_download": "2018-10-17T18:42:04Z", "digest": "sha1:66ZTMIC5YXPHFOU7A3NERUSXGEOO4A37", "length": 14903, "nlines": 189, "source_domain": "news.lankasri.com", "title": "ஒவ்வொரு நாடும் தங்கள் பணத்தை ரகசியமாக சேர்த்து வைக்கும் இடம் தெரியுமா? வெளியான ரகசிய தகவல்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒவ்வொரு நாடும் தங்கள் பணத்தை ரகசியமாக சேர்த்து வைக்கும் இடம் தெரியுமா\nநிதியகங்கள் (Sovereign Wealth Fund), எப்போதும் அந்தந்த நாட்டில் உள்ள மக்கள், தங்கள் பணத்தை நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்து நிதி நன்மைகளை அனுபவிக்கும் பொருட்டு அரசால் நிறுவப்படுகிறது.\nபெரும்பாலான நிதியகங்கள் எண்ணெய் நிறுவனங்களின் பின்புலத்தால் உருவாக்கப்பட்டன. நிதியகங்கள் மற்றும் கச்சா எண்ணெய்யின் விலையில் ஏற்படும் ஏற்றம் மற்றும் இறக்கங்களானது பெட்ரோலிய எரிபொருள் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது தான் முக்கியம்.\nஏறத்தாழ 40க்கும் மேற்பட்ட நிதியகங்களிலிருந்து $7 டிரில்லியன் நிதி உள்ளது. இதில் பெரும் பங்கு எண்ணெய் நிறுவனங்களில் இருந்து பெறப்பட்டவை என்று உங்களில் எத்தனைபேருக்கு தெரியும். இந்நிலையில் உலகின் டாப் 10 வளமிக்க நிதியகங்கள் மற்றும் அதன் சொத்து மதிப்புகள் பற்றி பார்ப்போம்.\nதேசிய சமூகப் பாதுகாப்பு நிதியகம்\nதொகை : $249.6 பில்லியன்\nதுவங்கப்பட்ட ஆண்டு : 2000\nதேசிய சமூகப் பாதுகாப்பு நிதியகமானது சீனாவின் நான்கு அரசாங்க நிதியகத்தில் ஒன்றாகும். இதன் முதன்மைப்பங்கானது நாட்டின் சமூகப்பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக தேசிய கவுன்சில் பாதுகாப்பு நிதியகத்தால் நிர்வகிக்கப்படுகிறது.\nதொகை : $256 பில்லியன்\nதுவங்கப்பட்��� ஆண்டு : 2005\nகத்தார் முதலீட்டு குழுமமானது சிறிய நாடுகளின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனங்களின் உபரி வருமானத்தை நிர்வகிக்க உருவாக்கப்பட்டது.\nமுதலில் எரிசக்தி துறையில் தொடங்கப்பட்டுப் பின்னர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளால் விரிவாக்கப்பட்டது. இதனுடைய பெரும்பாலான பங்குகள் பார்க்லேஸ், வோல்ஸ் வேகன் குரூப் மற்றும் போர்ச் நிறுவனங்களுக்குச் சொந்தமானது.\nகவர்மெண்ட் ஆஃப் சிங்கப்பூர் இன்வெஸ்ட்மெண்ட் கார்பரேசன்\nதொகை : $344 பில்லியன்\nதுவங்கப்பட்ட ஆண்டு : 1981\nசிங்கப்பூர் அரசு மற்றும் நிதி ஆணையத்தின் பணத்தை நிர்வகிக்கும் பொருட்டு இது செயல்கபடுகிறது இந்நிறுவனமானது நாட்டின் எதிர்கால நன்மையைக் கருத்தில் கொண்டு துணைப்பிரதமரான Goh Kong Swee அவர்களால் நிறுவப்பட்டது.\nஹாங்காங் நாணய ஆணையம் முதலீட்டுச்சேவை\nதொகை : $417.9 பில்லியன்\nநாடு : சீனா - ஹாங்காங்\nதுவங்கப்பட்ட ஆண்டு : 1993\nஇந்நிதியகமானது பணபரிவர்த்தன நிலையங்கள் மற்றும் வங்கி ஆணையாளரால் 1935ம் ஆண்டு நிறுவப்பட்டது.\nதொகை : $547 பில்லியன்\nதுவங்கப்பட்ட ஆண்டு : 1997\nSAFE முதலீட்டு நிறுவனமானது சீன நாட்டின் அந்நிய செலாவணியை நிர்வகிக்கும் துணை நிறுவனமாகும்\nதொகை : $592 பில்லியன்\nதுவங்கப்பட்ட ஆண்டு : 1953\nபல பெட்ரோலிய நிதிநிறுவனங்களைப்போல குவைத் மூலதன அமைப்பானது உபரி எண்ணெய் வருவாய் நிதிநிறுவனமாகும். இது மிகவும் பழமையானது. 1982லிருந்து அரசுசார்ந்த சொத்துக்களை நிர்வகிப்பதில் தன்னாட்சியாகச் செயல்படுகிறது\nதொகை : $668.6 பில்லியன்\nநாடு : சவுதி அரேபியா\nதுவங்கப்பட்ட ஆண்டு : 1952\nசவூதி அரேபியன் மானிட்டர் ஏஜென்சியால் 1952 ல் நிறுவப்பட்டு மத்திய வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது. சவூதியில் உள்ள பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் பொது ஓய்வூதியங்களிலிருந்து நிதி பெறப்படுகிறது.\nதொகை : $ 746.7 பில்லியன்\nதுவங்கப்பட்ட ஆண்டு : 2007\nஇது சீன அரசின் அந்நிய செலாவணியை நிர்வகிக்கத் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் 2015 ல் உலகின் மிகப் பெரிய அந்நிய செலாவணி இருப்பாக $ 3.65 டிரில்லியன் என்ற அளவில் இருந்தது\nதொகை : $ 773 பில்லியன்\nநாடு : ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-அபுதாபி\nதுவங்கப்பட்ட ஆண்டு : 1976\nஇதற்குப் பெரும்பான்மை அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் அதன் துணை நிறுவனங்களிலிருந்து நிதி பெறப்படுகிறது.\nஅரசு ஓய்வூதிய நிதி நிறுவனம் - குளோபல்\nதொகை : $ 882 பில்லியன்\nதுவங்கப்பட்ட ஆண்டு : 1990\nநார்வேயின் பெட்ரோலியத்துறையிலிருந்து வரும் உபரி இலாபத்தைப் பொது நிதியில் ஒன்று சேர்ப்பதற்காகத் துவங்கப்பட்ட நிறுவனமாகும். இது நார்வேயின் வங்கி முதலீட்டு மேலாண்மை நிறுவனம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இந்நிறுவனம் 75 நாடுகளில் உள்ள 9,000 நிறுவனங்கள் முதலீடு செய்யப் பயன்படுத்தப்பட்டு வருகிறது\nமேலும் பணம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/finland-girl-died-in-chennai/", "date_download": "2018-10-17T18:34:10Z", "digest": "sha1:V5UUBNDW6BE6WG2TGRINRZ3GHJ64YUHV", "length": 13900, "nlines": 172, "source_domain": "sparktv.in", "title": "சென்னை லாட்ஜில் பிணமாக கிடந்த வெளிநாட்டுப் பெண்... தவிக்கும் காதலன்!", "raw_content": "\nசர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்தியா.. எதுல தெரியுமா..\nஅடேய் சியோமி.. உங்க சேட்டைக்கு அளவு இல்லையாடா..\nமுகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான்.. சோகத்தில் மூழ்கிய ஏர்டெல்..\nடிசிஎஸ்-க்கு பாதி கூட இல்லை இன்போசிஸ்.. ஊழியர்களின் நிலை என்ன..\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\n96- பட த்ரிஷாக்கு கோடானு கோடி நன்றி ஏசப்பா\nகூந்தல் பட்டு போல் மாறனுமா\nகலர் கலரா குடை மிளகாய் சாப்பிட்டா எந்த நோய் குணமாகும் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nஹரீஷ் கல்யாண் ராஜா என்றால் இவங்கதான் ராணியாம்..\nஅர்ஜூன் ரெட்டியாக மாறிய பிக்பாஸ் ஹரீஷ் கல்யாண்..\nஅட விஸ்வரூபம் பூஜா குமாரா இது..\nபூஜா குமாருக்கு அடித்த ஜாக்பாட்.. இனி அம்மணி வேற லெவல் தான்..\nதேவர் மகன் 2 சாதிப் படமா\nஒரே ஓவரில் 6 சிக்சர்.. ஆப்கானிஸ்தான் வீரர் உலக சாதனை..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்திருந்தா இதை நினைக்கவே கூடாது\nசனியின் கோரப் பிடியிலிருந்து தப்பிக்க எளிய பரிகாரங்கள் :\nநீ��்க பிறந்த கிழமை சொல்லுங்க\nசனிப் பிரதோஷம் அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள்\nசென்னை லாட்ஜில் பிணமாக கிடந்த வெளிநாட்டுப் பெண்… தவிக்கும் காதலன்\nபின்லேன்ட் நாட்டிலிருந்து காதலனுடன் சுற்றுலா வந்த இளம்பெண் ஒருவர் சென்னையில் உள்ள லாட்ஜில் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.\nஇப்பெண்ணின் பெயர் எமிலியா. தனது காதலன் அலக்ஸி ஜோயலுடன் இருவரும் தென்னிந்திய சுற்றுலாவுக்காக தமிழகம் வந்துள்ளனர். மகாபலிபுரம், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட சுற்றுலா தளங்களை கண்டு ரசித்துவிட்டு, சென்னை-திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் விடுதியில் வாடகை அறை எடுத்து தங்கியிருந்தனர்.\nஇருவருக்கும் போதை மாத்திரைகளை உட்கொள்ளும் பழக்கம் இருந்துள்ளது. பின்லேன்ட் நாட்டில் குடிமக்கள் அனைவருக்கும் மிக எளிதில் கிடைக்கும் மாத்திரைகளாம் இவை. சகஜமாகவே அந்நாட்டு மக்கள் இந்த மாத்திரைகளை உட்கொள்வார்களாம். இந்த மாத்திரைகளை சென்னையில் உள்ள மருந்தகத்தில் வாங்கி சாப்பிட்டுள்ளனர். கடந்த 9ம் தேதி வழக்கம்போல இந்த மாத்திரைகளை உட்கொண்டுவிட்டு போதையில் கிடந்த எமிலியாவும், ஜோயலும் படுக்கையில் சாய்ந்தனர்.\nஅடுத்த நாள் காலை ஜோயல் மட்டுமே கண் விழித்துள்ளார். எமிலியா உடலில் எந்தவித அசைவும் இன்றி படுத்திருந்தார். அவரது ஆடைகள் கலைந்திருந்தது. அதிர்ச்சி அடைந்த ஜோயல், எமிலியாவை எழுப்ப முயன்றுள்ளார், பிறகே அவர் மரணித்துள்ளதை அறிந்துள்ளார். பிறகு காவல்துறை வழக்கு பதித்து விசாரணை மேற்கொண்டது. போதை தர வல்ல பெயின் கில்லர் போன்ற மாத்திரைகளை அதிகம் உட்கொண்டதாக ஜோயல் விசாரனயின் போது தெரிவித்துள்ளார்.\nஎமிலியாவின் உடல் பின்லேன்ட் நாட்டிற்கு அனுப்பப்பட உள்ளது. ஜோயல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிறார். பின்பு இங்கே தமிழக போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். சட்டப்படி வழக்கு பதிவாகி, பின்லேன்ட் நாட்டு போலீசாரிடம் அனுப்பி வைக்கப்படும். அயல் நாட்டிலிருந்து வந்த ஜோயல், தன் கையில் பத்து காசு கூட இல்லை என போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பின்லேன்ட் நாட்டு தூதரகத்தின் உதவியுடன் இவர் நாடு திரும்புவார் என தகவல்கள் கிடைக்கின்றன.\nஎமிலியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் ஜோயல் போலீச��ரிடம் தெரிவித்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதற்கு காரணம் எமிலியாவின் ஆடைகள் கலைந்திருந்தது என அவர் தெரிவிக்கிறார்.\nதுப்பரவு பணியில் ரோபோக்கள்… பட்டையை கிளப்பும் பினராயி விஜயன்\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\nசர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்தியா.. எதுல தெரியுமா..\nமேக்கப்ப தூக்கிப்போடுங்க.. நேச்சுரலா அழகாக இருக்க டக்கரான டிப்ஸ்..\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/06/08124339/chicken-is-too-late-to-cook-The-son-who-killed-and.vpf", "date_download": "2018-10-17T19:05:10Z", "digest": "sha1:7442RSR7QCBGRP2ERL7KLOEM735OZXJV", "length": 10190, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "chicken is too late to cook The son who killed and murdered his mother || கோழிக்கறி சமைக்க தாமதமானதால் தாயாரை குத்தி கொலை செய்த மகன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகோழிக்கறி சமைக்க தாமதமானதால் தாயாரை குத்தி கொலை செய்த மகன்\nஆந்திராவில் கோழிக்கறி சமைக்க தாமதமானதால் தாயாரை குத்தி கொலை செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர்.\nஆந்திர மாநிலத்தின் குண்டூரை சேர்ந்தவர் பிஜம் கிஷோர் (45). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். கிஷோர் மதுவுக்கு அடிமையானவர் என்பதால் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடித்துள்ளார். இதனால் மனைவி தனது குழந்தைகளுடன் கிஷோரை பிரிந்து சென்றுவிட்டார்.\nஇதையடுத்து தனது தாய் மாரியம்மாவுடன் கிஷோர் வசித்து வந்தார்.சில தினங்களுக்கு முன்னர் வெளியிலிருந்து வீட்டுக்கு கோழியுடன் வந்த கிஷோர், தனக்கு கோழிக்கறி தயார் செய்து வைக்கும்படி மாரியம்மாவிடம் சொல்லிவிட்டு மதுகுடிக்க சென்றுள்ளார்.\nபின்னர் மது போதையில் கிஷோர் வீட்டுக்கு வந்து கோழிக்கறி வேண்டும் என மாரியம்மாவிடம் கேட்ட போது தான் இன்னும் சமைக்கவில்லை என கூறியுள்ளார். இதை கேட்டு ஆத்திரமடைந்த கிஷோர் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து தாய் மாரியம்மாவை சரமாரியாக குத்தி துடிதுடிக்க கொலை செய���தார். பின்னர் அங்கிருந்து கிஷோர் தப்பியோடிவிட்டார். சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் மாரியம்மாவின் சடலத்தை கைப்பற்றிய நிலையில் கிஷோரை தேடி வருகிறார்கள்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. பாலியல் உறவுக்கு சம்மதிக்குமாறு பெண் மிரட்டியதால் வாலிபர் தற்கொலை\n2. கோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி தொல்லியல் துறை புதிய தகவல்\n3. பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு வலுக்கிறது சபரிமலை விவகாரத்தில் சமரச தீர்வு ஏற்படுமா தேவஸ்தான போர்டு இன்று முக்கிய ஆலோசனை\n4. அந்தமான் நிக்கோபார் தீவுகள் செல்லும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்வு\n5. தேவஸ்தான போர்டுடன் நடந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வி : சபரிமலைக்கு செல்லவிடாமல் இளம் பெண்கள் தடுத்து நிறுத்தம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nimmadhi.com/2018/06/here-tenant-specifically-wants-to-say.html", "date_download": "2018-10-17T17:55:54Z", "digest": "sha1:DHAP2P2DNXRY5J3NLP7ZB7X5KV5CPK5T", "length": 11388, "nlines": 177, "source_domain": "blog.nimmadhi.com", "title": "Nimmadhi Property Management", "raw_content": "\nசொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி\nசொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கிடுவது ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கிடுவது நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அதிகரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குறைவான நிகர ஆதாயமே கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்வது நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அதிகரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குறைவான நிகர ஆதாயமே கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்வது, சொத்து விற்பனை மூலம் கிடைத்த தொகையில் மூலதன ஆதாயத்தைக் குறைப்பது எப்படி என்பது குறித்து ஆடிட்டர் என்.எஸ். ஸ்ரீனிவாசனிடம் விளக்கம் கேட்டோம்.\n''சொத்து விற்றதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான லாபத்தைக் கணக்கிட முதலில் மூலதன ஆதாயத்தைக் கணக்கிட வேண்டும். இதைக் கணக்கிட விற்பனை விலை மற்றும் அதற்கான செலவுகள், வாங்கிய விலை மற்றும் அதற்கான ச…\nபாதுகாப்பான பசுமை வீடுகள்: தண்ணீரும் மின்சாரமும் மிச்சம்\nபாதுகாப்பான பசுமை வீடுகள்: தண்ணீரும் மின்சாரமும் மிச்சம்\nஇந்த உலகம் இன்றும் தன் இளமையைத் தக்கவைத்துள்ளதற்கான காரணம் நம்மைச் சுற்றியுள்ள ஏராளமான இயற்கை வளங்கள்தான். இதுநாள் வரையில் தன் முன்னேற்றத்துக்காக விலை மதிப்பில்லாத இயற்கை வளங்களை அழித்துவந்த மனித சமூகம், இன்று சற்றே தன் பாதையை மாற்றி நிலையான சமூகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தான், தன் வீடு, குடும்பம் என்று வாழ்ந்து வந்தவர்கள், இன்று அதிக பணம் செலவழித்து இயற்கையைக் காக்க முன்வந்துள்ளனர். குறைந்த அளவு நிலத்தில் குறைந்த அளவு தண்ணீரைப் பயன்படுத்தி, அதிக அளவு வெளிச்சத்தைப் பயன்படுத்துகிற மாதிரி வீடுகளைக் கட்டி இயற்கையைப் பாதுகாத்து, அதனால் அவர்களும் பயனடைந்து வருகிறார்கள். இதுமாதிரி கட்டப்படும் வீடுகளுக்கு பசுமை வீடுகள் என்று பெயர். பசுமை வீடுகளை அமைப்பதற்கு என்னென்ன தொழில்நுட்பங் களையும் கருவிகளையும் பயன்படுத்தலாம் என்பதை விளக்கிச் சொல்லும் கருத்தரங்கம் சமீபத்தில் சென்னை டிரேட் சென்டரில் நடந்தது. இந்தியன் க்ரீன் பில்டிங் கவுன்சில் (IGBC) நடத்திய க்ரீன் பில்டிங் காங்கிரஸின் 11-வது சர்வதேச மாநாட்டில், குறைந்த விலையில் பசுமை …\nஃப்ளாட் சதுர அடி விலை: இதை மட்டும் கவனித்தால் போதுமா\nஅடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்குபவர்களில் பெரும்பான்மையானோர், ஒரு சதுர அடிக்கான விலை குறைவாக இருந்தால், வீட்டின் விலை மலிவாக இருப்பதாக நினைக்கிறார்கள். அப்படி இருந்தால் தாராளமாக வாங்கலாம். அதனால் லாபமே கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால், பல சமயங்களில் இந்த நினைப்பு தவறாகவே இருக்கிறது. ஒரு சதுர அடிக்கான விலையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. வீடு வாங்குபவர்கள் வீட்டின் உரிமையைப் பெறும் தேதி, நிலத்தின் பிரிக்கப்படாத பங்கு (U.D.S), வழங்கப்படுகிற வசதிகள் மற்றும் கட்டுமானத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், பொதுப் பயன்பாட்டு இடங்கள் உள்ளிட்டவை ஒரு சதுர அடிக்கான விலையை நிர்ணயம் செய்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும். 'புராஜெக்ட் ஏ’ என்பது 4 தளங்களில் சம அளவுள்ள 73 அபார்ட்மென்ட்களைக் கொண்டது என்று வைத்துக்கொள்வோம். இந்தத் திட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 89,000 சதுர அடி. கட்டுமானப் பரப்பளவு (பில்ட்-அப் ஏரியா) 76,650 சதுர அடி மற்றும் மொத்த மேற்பரப்பளவு (சூப்பர் பில்ட்-அப் ஏரியா) 1,02,200 சதுர அடி. இந்தத் திட்டத்தில் உள்ள …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/?cat=6&page=596", "date_download": "2018-10-17T17:56:02Z", "digest": "sha1:75MSLI3DYGL4ZVJQMZ2RG2NXDH2DG4GF", "length": 12752, "nlines": 248, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Books Website, Tamil Book Review, Online Book Store, Tamil Stories, Tamil Magazines, Tamil Novels - Dinamalar Books", "raw_content": "\nவிநாயகர் அகவல் (மூலமும் திரண்ட பொருளும்)\nமுருகன் – முன்னே வரும் முன்னவன்\nபரஞ்ஜோதி மகானும் பழம்பெரும் ஞானியரும்\nகிருஷ்ண யஜுர்வேத தைத்ரேய ஷாகா அனுபந்தம் பகுதி – 2\nஇந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம்\nஐந்தாம் வேதம் பாகம் 2\nஐந்தாம் வேதம் பாகம் 1\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவா – அற்புதங்கள் மெய் சிலிர்க்கும் அனுபவங்கள்\nதிருவிளையாடற் புராணம் மூலமும், உரையும் (மூன்று ���ாகங்கள்)\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 02\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 01\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nபாரதி முதல் கவிதாசன் வரை\nபறவை போல் வாழ்தல் வேண்டும்\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nஇலக்கியக் கலையும் பாரதி நிலையும்\nபன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nஆசிரியர் : அ. முத்துலிங்கம்\nதமிழகத்தின் திருக்கோயில்கள் (3வது பாகம்)\nவெளியீடு: ஸ்ரீ அலமு புத்தக நிலையம்\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaicitynews.net/cinema/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA-61851/", "date_download": "2018-10-17T18:42:11Z", "digest": "sha1:QL3K3RPALQA5AFDEYJZACQNVXNK53WBJ", "length": 13645, "nlines": 109, "source_domain": "www.chennaicitynews.net", "title": "பாக்யராஜூக்கு பிடித்துப் போன படத்தலைப்பு, ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ | ChennaiCityNews", "raw_content": "\nHome Cinema பாக்யராஜூக்கு பிடித்துப் போன படத்தலைப்பு, ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’\nபாக்யராஜூக்கு பிடித்துப் போன படத்தலைப்பு, ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’\nபாக்யராஜூக்கு பிடித்துப் போன படத்தலைப்பு, ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’\nஹெவன் என்டர்டெயின்மென்ட் பெருமையுடன் வழங்கும் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’\nஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் 6 இயக்குனர்கள், 4500 துணை நடிகர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’.\nஇந்தப் படத்தில் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், ஆர்.சுந்தராஜன், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.\nமேலும் இந்தப் படத்தின் மூலம் பின்னணி பாடகர் மனோவின் மகன் ரத்திஷ் நாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். மேலும் மஸ்காரா அஸ்மிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஇப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து, இயக்குநர் பாக்யராஜ் பேசும் போது, “முன்னமே வைக்கப்பட்ட இந்த படத்தின் தலைப்பு, இப்போது நடந்துகொண்டிருக்கிற சம்பவங்களோடு அப்படியே பொருந்தும் வகையில் இருக்கிறது. காரணம், இப்போது சினிமாவில் இருப்பவர்கள் எல்லாம் அரசியலை நோக்கிக் கிளம்பிக் கொண்டிருக்கிற காலம் இது. எனவே இந்த “கிளம்பிட்டாங்கய்யா.. கிளம்பிட்டாங்கய்யா” என்கிற தலைப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.\nஎனக்கு இந்தப் படத்தில் ஆச்சர்யம் என்னவென்றால், எப்படி இவ்வளவு நடிகர்களிடம் ரசாக் வேலை வாங்கினார் என்பது தான். அதுவே மிகப்பெரிய அட்வெஞ்சர் அனுபவம் தான். அதை விட அட்வெஞ்சர் படத்திற்கு புரடியூஸ் செய்வது. படப்பிடிப்பு தளங்களில் மிக சாதாரணமாகத் தான் இருந்தது. அதையே திரையில் பார்க்கும் போது மிக பிரம்மாண்டமாய் இருந்தது. இப்போதெல்லாம் படம் எடுப்பதை விட, தியேட்டருக்குக் கொண்டு வருவது தான் பெரிய வேலையாக இருக்கிறது. விரைவில் இந்தப்படம் திரைக்கு வந்து, நிச்சயம் உங்களை மகிழ்விக்கும்” என பேசினார்.\nதனது வழக்கமான ஸ்டைலில் “பவர் ஸ்டார்” சீனிவாசன் பேசும் போது, அரங்கமே சிரிப்பால் அதிர்ந்தது. அவர் பேசியதாவது, “மு��ல் நாள் சூட்டிங் போன போது அங்கே நிறைய போலீஸ் இருந்தார்கள். இங்கேயும் நம்மை கைது செய்ய வந்துவிட்டார்களோ என்று ஒரு நிமிடம் திகைத்து போனேன். எவ்வளவோ போலீசை பார்த்தாச்சு என்று உள்ளே போன போது தான் அது டம்மி போலீஸ் என்று தெரிந்தது. சரி… இயக்குநர் நமக்கு என்ன வேஷம் கொடுக்கப் போகிறாரோ என்று பார்த்தால், பொசுக்கென்று சி.எம் கேரக்டர் கொடுத்துட்டாங்க. எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. இனிமேல் கட்சி ஆரம்பித்து முதல்வர் ஆவதெல்லாம் கனவிலும் நடக்காத காரியம். அடுத்த ஜென்மத்தில் கூட சி.எம் ஆவேனா என்று தெரியாது. அதனால் இந்தப் படத்தில் சிஎம் ஆக வாழ்ந்து பார்த்துவிட்டேன்.\n“லத்திகா” படத்தை நான் தான் 100 நாட்களுக்கு ஓட வைத்தேன். அதே போல இந்தப் படத்தையும் 100 நாள் ஓட வைப்பேன். ஏன்னா நான் முதல்வராக நடித்த படம் ஜெயித்தே தீரவேண்டும்” என்று கலகலப்பூட்டினார்.\nதற்போது இருக்கிற அரசியல் சூழலை மறைமுகமாக கிண்டல் செய்து பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், “இந்தப் படத்தின் இயக்குநர் ரசாக் நிறைய கஷ்டப்பட்டார். ஏனென்றால் 6 இயக்குநர்களை ஒன்றாக வைத்து வேலை வாங்குவது சாதாரண காரியமில்லை. எங்கள் எல்லோரிடமும் அழகாக வேலை வாங்கி, மிரட்டலான ஒரு காமெடி படத்தை எடுத்திருக்கிறார். இப்போதெல்லாம் படம் எடுப்பதை விட, கட்சி ஆரம்பிப்பதே சுலபமென்றாகிவிட்டது. நான் கூட ஒரு கட்சி தொடங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். படம் எடுப்பதற்கும், கட்சி தொடங்குவதற்கும் பட்ஜெட் தான் இங்கு பிரச்சனையாக இருக்கிறது. அதனால் தான் என் யோசனையை தள்ளி வைத்து விட்டு நடிப்பில் கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்” என்று பேசினார்.\nஇதில் கே.பாக்யராஜ் போலீஸ் அதிகாரியாகவும், மன்சூர் அலிகான் காட்டுவாசித் தலைவராகவும், ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் அரசியல்வாதியாகவும் நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்திய இப்படத்தில் திரில்லர், ஆக்‌ஷன், திகில் கலந்து உருவாக்கி இருக்கிறார்கள். பெரும்பாலான படப்பிடிப்பு மலைப்பகுதிகளில் நடைபெற்றுள்ளது.\nஇப்படத்திற்கு ஒளிப்பதிவு – ஸ்ரீதர், இசை – ஸ்ரீகாந்த், படத்தொகுப்பு – ராஜ்குமார், பாடல்கள் – யுக பாரதி, ரசாக், திலகா, பாடியவர்கள் – கானா பாலா,ஹரிஷ் ராகவேந்திரா, பாலக்காடு ஸ்ரீராம், ம��்சூர் அலிகான், முகேஷ், டாக்டர் நாராயணன், தயாரிப்பு – ஹெவன் எண்டர்டெய்ன்மெண்ட், கதை எழுதி, இயக்கியிருக்கிறார் இயக்குநர் ரசாக்.\n‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’. முதல்வராக வாழ்ந்து பார்த்த “பவர் ஸ்டார்”\nசமீபகால சம்பவங்களுக்கு பொருந்தும்படியான படத்தலைப்பு\nபடம் எடுப்பதை விட கட்சி ஆரம்பிப்பது சுலபம் - ஆர் வி உதயகுமார்\nபாக்யராஜூக்கு பிடித்துப் போன படத்தலைப்பு\n சின்மயியை வெளுத்து வாங்கிய ராதாரவி\nகாயம்குளம் கொச்சுண்ணி சினிமா வினர்சனம் ரேட்டிங் 4/5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/03/1111_15.html", "date_download": "2018-10-17T18:49:55Z", "digest": "sha1:EPKN32WMIUZDI3GHHTSWR6I4FVY33DQT", "length": 14046, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட உள்ள 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பாட வாரியாக வெளியிட வேண்டும் என்று தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.", "raw_content": "\nஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட உள்ள 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பாட வாரியாக வெளியிட வேண்டும் என்று தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட உள்ள 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பாட வாரியாக வெளியிட வேண்டும் - தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கோரிக்கை | ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட உள்ள 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பாட வாரியாக வெளியிட வேண்டும் என்று தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2012, 2013, 2014-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு புதிதாக 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது. இதில், பள்ளிக் கல்வித்துறையில் 286 பணியிடங்கள், 623 பின்னடைவு இடங்கள் (பேக்-லாக் வேகன்சி), அனைவருக்கும் கல்வி திட்டத்தில் (ஆர்எம்எஸ்ஏ) 202 பணியிடங்கள் அடங்கும். ஏற்கெனவே நடந்த தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது கூடுதலாக வேறு இளங்கலை பட்டம் பெற்றவர்கள், முன்பு நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதவர்கள், பிஎட் படித்துக் கொண்டிருக்கும்போது தகுதித் தேர்வ��ல் தற்போது அப்படிப்பை முடித்தவர்கள் தேவையான விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யுமாறு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான கடைசி தேதி மார்ச் 20-ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள் கூடுதல் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள். ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதுகுறித்து விளக்கம் பெற சென்னை டிபிஐ வளாகத்தில் ஈ.வி.கே. சம்பத் மாளிகை கட்டிடத்தில் இயங்கி வரும் ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தில் ஆலோசனை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் 4-வது மாடியில்தான் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது. முந்தைய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள நிலையில், அக்காலியிடங்களை பாட வாரியாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆன்லைனில் விவரங்களை பதிவேற்றம் செய்வது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தகவல் மையத்துக்கு நேற்று வந்திருந்த பட்டதாரி ஆசிரியர்கள் கூறியதாவது: பள்ளிக் கல்வித்துறை, ஆர்எம்எஸ்ஏ என பல்வேறு பிரிவுகளின் கீழ் 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பப் போவதாக அறிவித்துள்ளனர். ஆனால், எந்தெந்த பாடங்களில் எவ்வளவு இடங்கள் நிரப்பப்பட உள்ளன என்ற விவரம் வெளியிடப்படவில்லை. பாட வாரியாக காலியிடங்களை வெளியிட்டால்தான் பணிவாய்ப்பு கிடைக்குமா என்று பல்வேறு கட் ஆஃப் மதிப்பெண் பெற்றிருக்கும் ஆசிரியர்களால் ஊகிக்க முடியும். பாட வாரியான காலியிடங்கள் வெளியிடப்படாததால் குழப்பம் ஏற்படுகிறது. இந்த குழப்பத்தைப் போக்கும் வகையில் பாடப்பிரிவு மற்றும் இடஒதுக்கீடு வாரியாக பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். பாட வாரியாக காலியிடங்களை வெளியிட்டால்தான் பணிவாய்ப்பு கிடைக்குமா என்று பல்வேறு கட் ஆஃப் மதிப்பெண் பெற்றிருக்கும் ஆசிரியர்களால் ஊகிக்க முடியும்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/11/FandD-F690U-2-1-Speaker-System.html", "date_download": "2018-10-17T18:23:41Z", "digest": "sha1:WXKX7JKVQ3NDIUCI4LDJYCB3FCUD4WXG", "length": 4248, "nlines": 94, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: F&D 2.1 Speaker System : நல்ல சலுகையில்", "raw_content": "\nSnapdeal ஆன்லைன் தளத்தில் F&D F690U 2.1 Speaker System 37% சலுகை விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 5,990 , சலுகை விலை ரூ 3,780\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/articles/impact-of-astrology-in-education/", "date_download": "2018-10-17T18:18:01Z", "digest": "sha1:EMK6QYF2SYWNOVIPLRCPMVTNRNYQJL7D", "length": 19844, "nlines": 77, "source_domain": "www.megatamil.in", "title": "கல்வி கற்கும் யோகம்", "raw_content": "\nHome » Articles » கல்வி கற்கும் யோகம்\nஒரு குழந்தையானது பூமியில் பிறந்தவுடன், அக்குழந்தையின் தாய், தந்தையருக்கு குழந்தையை வளர்த்தெடுக்கும் கடமையானது தொடங்கிவிடுகிறது. நம் குழந்தை என்னவாக ஆகவேண்டும் என கனவு காண ஆரம்பிக்கிறார்கள். அந்த குழந்தை உயர்ந்த நிலையை அடைய முதல் அடிப்படைத் தேவையாக கல்வி அமைகிறது. அக்கல்வி தங்கள் பிள்ளைக்கு நல்ல படியாக அமைய அதற்கு தேவையானவற்றை செய்ய தொடங்குகிறார்கள்.\nபழங்காலங்களில் நெல் மணியை தரையில் கொட்டி அ, ஆ எழுத சொல்லிக் கொடுத்தவர்கள், அடுத்து கரும்பலகைகளில் எழுதி படிக்கக் கற்று கொடுத்தார்கள். வலது கையை தலைக்கு மேல் கொண்ட வந்து இடது காதை தொட்டால்தான் பள்ளியில் சேர்த்துக் கொள்ளும் நிலைகள் போய் பால் மணம் மாறாத பச்சிளங் குழந்தைகளை இரண்டரை வயது முதலே பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து, இவன் டாக்டராக வேண்டும், வக்கீலாக வேண்டும், எஞ்சினியராக வேண்டும் என குழந்தைகளின் எதிர்காலம் பற்றியே பெற்றோர்கள் யோசிக்கிறார்கள். 10ஆம் வகுப்பு வரை சமமாக செல்லும் காலங்கள், 11ஆம் வகுப்பு வரும் முதலே எதிர்கால வாழ்க்கையை அமைத்துக் கொள்ள கல்வியை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. அப்படி கஷ்டப்பட்டு தன் மகனை என்ன படிக்க வைக்கலாம், எதில் கொண்டு சென்றால் இவன் முன்னேற்றமடைவான் என ஆராயும் பெற்றோர்களுக்கு இதே சில டிப்ஸ்.\nநவகிரகங்களில் கல்வி காரகன் புதன் பகவானாவார். ஒரு குழந்தையானது தனது அடிப்படை ஆரம்ப கல்வியில் காலடி எடுத்து வைக்க அக்குழந்தையின் ஜெனன ஜாதகத்தில் 2ஆம் வீடானது பலமாக இருத்தல் அவசியம். 2ஆம் வீடானது பலமாக இருந்தால் குழந்தை எந்த தடைகளும் இன்றி அடம்பிடிக்காமல் அழாமல் பள்ளிக்கு செல்லும். அதுவே 2ஆம் வீட்டிற்கு பாவ கிரக சம்மந்தம் ஏற்பட்டிருந்தால் குழந்த�� அடிப்படை கல்வியிலேயே பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.\nஅதுபோல ஜென்ம லக்னத்திற்கு 4ஆம் வீட்டைக் கொண்டு அந்தக் குழந்தையின் மேல்நிலைக் கல்வியைப் பற்றி அறியலாம். 4ஆம் வீடானது பலமாக இருந்து விட்டால் அக்குழந்தையின் மேற்கல்வியில் தடைகள் இல்லாமல் இருக்கும். அதுவே 4ஆம் வீட்டிற்கு பாவகிரக சம்மந்தம் ஏற்பட்டிருந்தால் கல்வியை பாதியில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை, கல்வியில் ஈடுபாடற்ற நிலை போன்றவற்றால் கல்வி நிலை பாதிப்படையும். 5ஆம் வீடானது உயர்கல்வி, பட்டயக் கல்வி பற்றி குறிப்பிடக்கூடிய ஸ்தானம் என்பதால் 5ஆம் வீடானது பலமாக இருந்தால் ஏதாவது ஒரு துறையில் சாதனைகள், ஆராய்ச்சிகள் செய்யக்கூடிய யோகம் அமையும்.\nஜென்ம லக்னத்திற்கு 4,5ஈம் பாவமானது பலமாக இருந்தால் உயர்கல்வி, பட்டக்கல்வி யோகம் உண்டாகும். 4,5 ல் பாவ கிரகமான சனி அல்லது ராகு அமைவது நல்லதல்ல அப்படி அமைந்திருந்தால் படிக்கும் வயதில் அப்பாவ கிரக திசை புக்தி நடைபெற்றால் கல்வியில் தடை படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை உண்டாகும்.\nவித்தியாகாரகன் எனவும் கல்வி காரகன் எனவும் போற்றப்படும் புதன் பகவான் வலுப் பெற்று இருந்தால் கல்வியில் மேன்மை உண்டாகிறது. ஜென்ம லக்கினத்திற்கு 4,5ஆம் வீட்டிற்கு அதிபதியுடன் புதன் தொடர்பு இருப்பது நல்லது. 4,5ஆம் வீட்டில் எந்த கிரகங்கள் வலுவாக அமைகின்றதோ அக்கிரகங்களின் தன்மைக்கேற்ப உயர்கல்வி அமையும்.\nபுதன் சுப கிரகமான குரு, சுக்கிரன் வளர்பிறை சந்திரன் சேர்க்கை ஏற்றால் சுப கிரக தன்மையுடனும். சனி, ராகு, கேது, செவ்வாய், சூரியன் போன்ற பாவிகளின் சேர்க்கை பெற்றால் பாவ கிரக தன்மையுடனும் பலனை தருவார்.\nபுதன் மிதுனம், கன்னி ராசியில் அதிக பலம் பெறும் போது கல்வி ரீதியாக மேன்மை ஏற்படும். மீனத்தில் நீச்சம் பெற்றாலும் உடன் சுக்கிரன் அமைந்து நீச பங்கம் உண்டாகி இருந்தால் கல்வியில் சிறு தடைக்குப் பிறகு மேன்மை ஏற்படும்.\nபுதன் பாவிகளான சனி, ராகு, கேது சேர்க்கை மற்றும் பார்வை பெறாமல் இருப்பது மிகவும் உத்தமம். புதன் ஜென்ம லக்கினத்திற்கு எந்த வீட்டில் அமைந்து உள்ளாரோ அந்த வீட்டின் அதிபதி புதனுக்கு கேந்திரத்தில் அமையப் பெற்றால் புதனுக்கு வலுவான பலம் உண்டாகி பட்டக் கல்வி, உயர்கல்வி பயிலும் வாய்ப்பு ஏற்படுகிறது. புதனுக்கு இருபுறம���ம் பாவிகள் சூழாமல் இருப்பது கல்வி ரீதியாக மேன்மையை உண்டாக்கும்.\nபுதன் சுப கிரக சேர்க்கை அல்லது பார்வை அல்லது சுப கிரகத்தின் வீட்டில் இருந்தால் கல்வியில் நல்ல நிலை அடையும் சூழ்நிலை ஏற்படும். புதன் பாவ கிரக வீட்டில் அமையப் பெற்றாலும் புதன் வக்ரம் பெற்றாலும் பாவிகளால் பார்க்கப்பட்டாலும் கற்ற கல்வியை பயன் படுத்த முடியாமல் கல்விக்கு சம்பந்தம் இல்லாத தொழிலில் ஈடுபடும் சூழ்நிலை, வாழ்நாளில் கற்றகல்வியை உபயோகிக்க முடியாத சூழ்நிலை உண்டாகிறது.\nபுதன் வீடான மிதுனம், கன்னியில் சனி ராகு,போன்ற பாவிகள் வலுப் பெற்றால் கல்வியில் இடையூறு உண்டாகிறது.\nஒரு குழந்தை பிறந்து வளர்ந்து, அதன் கல்வியும் தரமானதாக, சிறப்பாக அமைய, அக்குழந்தையின் ஜெனன ஜாதகத்தில் 2,4,5 ஆகிய வீடுகள் பலம் பெற்றிருப்பதுடன் கல்விகாரகன் புதனும் பலமாக இருத்தல் மிகமிக அவசியம்.\nகல்விகாரகன், அறிவுகாரகன் எனப் போற்றப்படும் புதன் பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஆட்சியோ, உச்சிமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானங்களில் அமைந்திருந்தால் பத்திர யோகம் உண்டாகிறது. பத்திர யோகம் அமைந்துள்ள ஜாதகருக்கு நல்ல அறிவாற்றல், சிறப்பான ஞாபக சக்தி, புக்தி கூர்மை யாவும் அமையும். கற்றவர்களின் சபையில் ஒரு முக்கியமான பங்கு வகிப்பவராக இருப்பார். பலருக்கு ஆலோசனை வழங்கும் திறன் இருக்கும். தன்னுடைய பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்து விடுவார், கல்வி அறிவு மிகச் சிறப்பாக இருக்கும், கணிதத்தில் மேதையாக இருப்பார். பேச்சால், வாக்கால் முன்னேற்றம் ஏற்படும். வக்கீல் பணியில் திறமைசாலியாக இருப்பார். சமுதாயத்தில் மற்றவர்களால் மதிக்கப்படக்கூடிய அளவிற்கு உன்னதமான நிலை உண்டாகும். சகல கலைகளையும் கற்று தேறக்கூடிய ஆற்றல் உண்டாகும். வாக்கு சாதுர்யமும், கற்பனை திறனும் உண்டாகும் என்பதால் கலைத்துறையில் பெரிய இடத்தை பிடிக்கும் வாய்ப்பு அமையும்.\nஒருவரது ஜாதகத்தில் சூரியனும், புதனும் இணைந்து அமையப் பெறுவது புதாத்திய யோகமாகும். இந்த யோகம் அமையப் பெற்றவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு, பல கலைகளை கற்றுத் தேறும் வாய்ப்பு, நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல் யாவும் உண்டாகும். அரசு வழியில் அனுகூலம், வியாபாரத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும்.\nசூரியனும் பு��னும் இணைந்து 1,4,8 ஆகிய ஸ்தானங்களில் ஏதாவது ஒன்றியல் அமையப் பெறுவது நிபுனா யோகம் ஆகும். நல்ல அறிவாற்றல், கல்வியில் தேர்ச்சி, வாழ்வில் பல சாதனைகளைச் செய்து பலரின் பாராட்டுதல்களைப் பெறக்கூடிய வாய்ப்பு போன்ற யாவும் நிபுனா யோகத்தால் அமையும்.\nசுக்கிரன், குரு, புதன் ஆகிய கிரகங்கள் கேந்திர திரிகோணத்திலோ அல்லது 2ம் வீட்டிலோ அமைந்து, குருபகவானும் ஆட்சி அல்லது உச்சம் பெற்றோ நட்பு வீட்டிலோ அமையப் பெற்றால், சரஸ்வதி யோகம் உண்டாகிறது. பெயரிலேயே சரஸ்வதியிருப்பதால் இந்த யோகத்தால் நல்ல கல்வியாற்றல் தேவைக்கேற்ற செல்வம், சமுதாயத்தில் ஓர் கௌரவமான நிலை யாவும் உண்டாகும்.\nசுக்கிரன், புதன் மற்றும் 9ஆம் அதிபதி ஆகியோர் கேந்திர, திரிகோணங்களில் அமைந்தோ, ஆட்சி உச்சம் பெற்றோ, நட்பு வீடுகளிலோ அமைந்திருந்தால் நாத யோகம் உண்டாகிறது. இந்த யோகம் அமையப் பெற்றவர்களுக்கு நல்ல பேச்சாற்றல், நகைச்சுவை உணர்வு, ஆன்மீக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு, கல்வியில் மேன்மை உண்டாகும். அனைவராலும் விரும்பத் தகுந்த அளவிற்கு நற்குணங்களை பெற்றிருப்பார்.\nசூரியனுக்கு 12ல் அல்லது 2ல் சந்திரன் அமைவதும், சந்திரனுக்கு திரிகோணமான 1,5,9ல் குரு இருப்பதும் பாஸ்கர யோகமாகும். இதனால் நல்ல எழுத்தாற்றலும் கற்பனை வளமும் கல்வியாற்றலும் உணடாகும்.\nலக்னம் அல்லது நாம்ச லக்னத்திற்கு 2 அல்லது 5ல் குரு அமைந்து அந்த வீடு சுக்கிரன் அல்லது புதன் வீடாகி குரு புதன் சுக்கிரன் இவர்கள் ஒருவருக்கு ஒருவர் சம்மந்தபட்டால் கலாநிதி யோகம் உண்டாகும். இதனால் அற்புதமான அறிவாற்றல் கல்வி யோகம் ஏற்படும்.\n2ஆம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று 1,4,5,7,9,10 இருந்து 2ம் பாவத்தை சுபர் பார்த்து ராகு அல்லது கேது முயற்சி ஸ்தானமான 3ல் அமைவது தேனு யோகமாகும். இதனால் கல்வியில் சாதனைகளை செய்யும் ஆற்றல் உண்டாகும்.\nலக்னாதிபதி பலம் பெற்று 5,6ஆம் அதிபதிகள் ஒன்றுக்கு ஒன்று கேந்திர கோணம் பெறுவது, அல்லது 5,6ஆம் அதிபதிகள் யாரேனும் ஒருவர் ஆட்சி உச்சம் பெறுவது சங்க யோகமாகும். இதனால் கல்வி நிலை உயர்வடையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/51695/news/51695.html", "date_download": "2018-10-17T18:20:16Z", "digest": "sha1:NRJS4GGY4SWBNCOT4MUDAHRW46COXZQH", "length": 8135, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "மனைவியை சிகரெட்டால் சுட்ட கணவனுக்கு அடிதடி அபிஷேகம் செய்த பெண்கள்… கோர்ட்டில் பரபரப்பு. : நிதர்சனம்", "raw_content": "\nமனைவியை சிகரெட்டால் சுட்ட கணவனுக்கு அடிதடி அபிஷேகம் செய்த பெண்கள்… கோர்ட்டில் பரபரப்பு.\nசிகரெட்டால் சுட்டு மனைவியை கொடூரமாக சித்ரவதை செய்த வழக்கில் கைதான கணவனை தானே நீதிமன்றத்திற்கு கொண்டு வந்த போது 50 பெண்கள் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் கல்வாவை சேர்ந்தவர் ரூபேஷ் ஜெய ராம் தண்டேல். இவரது மனைவி பானுமதி. 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உண்டு.\nரூபேஷ் தனது மனைவியை கடித்தும், சிகரெட்டால் சுட்டும் சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் 4 மாதங்களுக்கு முன்பு பானுமதி தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இரண்டு மாதங்களுக்கு முன் பெரியவர்கள் சமாதானம் பேசினர். எனினும் பானுமதியை கணவன் வீட்டுக்கு அனுப்ப அவரது தந்தை சம்மதிக்கவில்லை.\nஒழுங்காக குடும்பம் நடத்துவேன் என்று ரூபேஷ் கூறியதால் அவருடன் பானுமதியை அனுப்பி வைத்தனர். வேதாளம் மீண்டும் முறுங்கை மரம் ஏறிய கதையாக ரூபேஷ் மீண்டும் சித்ரவதை செய்தார். சிகரெட்டால் சுட்டும், மிருகத்தை போல மனைவி உடலில் 50 இடங்களில் கடித்தார். இரும்பு கம்பியாலும் அடித்தார். பிறப்புறுப்பில் மிளகாய் பொடியை தூவி சித்ரவதை செய்தார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் பானுமதியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கல்வா போலீசில் பானுமதி கொடுத்த புகாரின் பேரில் ரூபேஷ் கைது செய்யப்பட்டார்.\nநேற்று முன்தினம் தானே மாவட்ட நீதிமன்றத்தில் ரூபேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை கோர்ட்டுக்கு அழைத்து வந்த போது போலீஸ் பாதுகாப்பையும் மீறி சுமார் 50 பெண்கள் ரூபேஷை சுற்றி வளைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். ரூபேஷுடன் வந்த போலீஸ் அதிகாரியும் தாக்கப்பட்டார். இதனால், நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்ட பின்னர் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nநீதிமன்ற வளாகத்தில் குற்றவாளி ஒருவனை பெண்கள் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தி��் பிரபாஸ் பீமனா அர்ஜுனனா\nதேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை\nமாடல் அழகி கொலை – உடலை சூட்கேசில் அடைத்து வீசிய மாணவன்\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-10-17T18:36:52Z", "digest": "sha1:YEILPO6MOFATNWYGKQ5HMJB7DMHR2YWA", "length": 6527, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிழல் அமைச்சரவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிழல் அமைச்சரவை (Shadow Cabinet) என்பது பிரிட்டனிலும் ஆங்கிலப் பாராளுமன்ற முறையைப் (வெஸ்ட்மின்ஸ்டர் முறை) பின்பற்றும் நாடுகளிலும் உள்ள ஒரு ஜனநாயக அமைப்பான இது ஆளும்கட்சி அமைச்சர்களுக்கு நிகராக எதிர்க்கட்சியினர் அமைக்கும் அமைச்சரவை ஆகும்.\nஆஸ்திரேலியத் தொழிலாளர் கட்சியில் நிழல் அமைச்சர்கள் கட்சி உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் நடைமுறை உள்ளது. மற்றபடி நிழல் அமைச்சரவை எதிர்க்கட்சித் தலைவரால் அமைக்கப்படுகிறது.\nநிழல் அமைச்சரவையினர் ஆளுங்கட்சி அமைச்சரவையை ஆக்கப் பூர்வமாய் இடித்துக் கூறுதலையும் தவறு செய்யும் போது சுட்டிக்காட்டுதலையும் செய்வர்.\nஇந்தியா ஆங்கிலேயேப் பாராளுமன்ற முறையைப் பின்பற்றினாலும் நிழல் அமைச்சரவை முறை இந்தியாவில் நடைமுறையில் இல்லை.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/133699-messi-appointed-as-barcelonas-fulltime-captain.html", "date_download": "2018-10-17T18:05:15Z", "digest": "sha1:CQ4RY36E44QLNMJFH2LVNPNIUGPOCZKN", "length": 16770, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "பார்சிலோனா அணியின் முழுநேர கேப்டனாக மெஸ்ஸி நியமனம்! | Messi appointed as Barcelona's full-time captain", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:00 (11/08/2018)\nபார்சிலோனா அணியின் முழுநேர கேப்டனாக மெஸ்ஸி நியமனம்\nபார்சிலோனா அணியி��் கேப்டனாக லயோனல் மெஸ்ஸி நியமிக்கப்பட்டுள்ளார்.\nகால்பந்து உலகின் நாயகனாக வலம் வருபவர் லயோனல் மெஸ்ஸி. இவர் ஸ்பெயினின் பார்சிலோனா கிளப் அணிக்காக கடந்த 2005ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து, இந்த அணியின் கேப்டனாக இருந்து வருபவர் ஆன்ட்ரே இனியஸ்டா. இந்த அணியின் துணை கேப்டனாக லயோனால் மெஸ்ஸி செயல்பட்டு வந்தார். இந்நிலையில் இனியஸ்டா கடந்தாண்டு பார்சிலோனா அணியிலிருந்து 2017-18 சீசனுடன் விலகுவதாக அறிவித்திருந்தார். அவர் ஜப்பானின் வெசல் கோப் அணிக்காக விளையாட இருக்கிறார். இதையடுத்து, துணை கேப்டனாக இருந்த லயோனால் மெஸ்ஸி தற்போது பார்சிலோனா அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த தகவலை பார்சிலோனா கால்பந்து நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், அணியின் துணை கேப்டனாக நடுகள வீரர் செர்ஜியோ புஸ்கட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை, பார்சிலோனா அணிக்காக 637 போட்டிகளில் விளையாடியுள்ள மெஸ்ஸி, 552 கோல்களை அடித்திருக்கிறார். மெஸ்ஸி, ஏற்கெனவே அர்ஜெண்டினா தேசிய கால்பந்து அணியின் கேப்டனாகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nதி.மு.க தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் - திரையுலகினருக்கு நடிகர் சங்கம் அழைப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nநெல்லைவாசிகளே ஆங்கிலேயர் காலத்து ரயில் இன்ஜினில் பயணிக்கத் தயாரா\n’ - டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களுக்கு ஆணையம் கடிதம்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n``இனி உங்கள் ஹெட்போன்களும் மொழிபெயர்க்கும்\" - கூகுளின் அதிரடி அறிமுகம்\nஇந்தியப் பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு வரலாறு காணாத இழப்பு\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n`நா��் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viyaasan.blogspot.com/2014/11/blog-post_15.html", "date_download": "2018-10-17T18:13:18Z", "digest": "sha1:7PXT7I4ASJZKHZYYHMCXSZRCZ6B6WBXY", "length": 18474, "nlines": 86, "source_domain": "viyaasan.blogspot.com", "title": "VIYASAN: நெஞ்சு பொறுக்குதில்லையே!", "raw_content": "\nதமிழரல்லாத பெரியார் ஈவேராவின் அடியாட்களும், தமிழ்நாட்டில் வாழும், பிறப்பால் தமிழரல்லாத, (வெளியில் மட்டும் தமிழ்பேசும்) திராவிட எச்சங்களும் திட்டமிட்டு, தமிழர்களின் முன்னோர்களைப் பழிக்கிறார்கள், தமிழர்களின் வரலாற்றைத் திரித்து இழிவு படுத்துகிறார்கள். ராஜ ராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் மட்டுமல்ல, பெரியாரின் முன்னோர்களின் இனத்தவர்களாகிய விஜயநகர அரசர்கள் கூடத் தான் பார்ப்பனர்களை ஆதரித்தனர். தமிழ்நாட்டின் செல்வங்களைக் கொள்ளையடித்தனர், சோழர்கள் ஆண்டு பல நூற்றாண்டுகளின் பின்னர் தமிழகத்தை ஆண்ட அவர்கள் தமிழரல்லாத கன்னடர்களையும், தெலுங்கர்களையும் தமிழ் மண்ணில் குடியேற்றி, தமிழர்களின் நிலங்களைப் பறித்து, தமிழர்களை சாதியடிப்படையில் பிரித்து, தமிழர்களின் சொந்த மண்ணிலேயே தமிழர்களை நாதியற்றவர்களாக்கினர்.\nகன்னட, தெலுங்கு விஜய நகர ஆட்சியின் கீழ் தமது சொந்த நிலத்தையிழந்து, சாதியடிப்படையில் இழிவு படுத்தப்பட்டு, தமது சொந்தக் கிராமங்களிலேயே தமது நிலங்களை ரெட்டிகளிடமும், நாயக்கர்களிடமும், நாயுடுக்களிடமும் வேறு பல தமிழரல்லாத கன்னட, தெலுங்கர்களிடம் இழந்த தமிழர்களின் பரம்பரையினர் தான் சொந்த மண்ணில் வாழ வழியின்றி, ஆங்கிலேயர் காலத்தில் கூலிகளாக தமிழ்நாட்டை விட்டு வெளியேறினர். இன்று கூட தமிழ்நாட்டுக் கிராமங்களில் தமிழர்களை விட உயர்சாதித் தெலுங்கு, கன்னட வம்சாவளியினர் நிலவுடைமைக்காரர்களாக இருப்பதற்கு அது தான் காரணம்.\nதமிழ்நாட்டில் தமிழர்கள் மத்தியில் இக்காலத்தில் காணப்படும் சாதிப்பாகுப்பாடுகளையும், நிலமற்ற ஏழைகளாகக் கோடிக்கணக்கான தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ்வதையும் பார்த்து, பெரியாரிஸ்டுக்களுக்கும், திராவிடவாதிகளுக்கும் உண்மையில் உள்ளம் பதைபதைத்தால், அதனால் அவர்களுக்குக் கோபமேற்பட்டால், அவர்களால் தூற்றப்பட வேண்டியவர்கள் விஜயநகர ஆட்சியாளர்களும் அவர்களின் பின்னர் தமிழ்மண்ணை ஆண்ட தெலுங்கு நாயக்கர்களும் தானே தவிர சோழர்கள் அல்ல. ஆனால் அவர்கள் எவருமே விஜயநகர ஆட்சியாளர்களையோ அல்லது நாயக்கர்களையோ வசைபாடுவதில்லை. அப்படி எதையும் இணையத்தளங்களில் எங்குமே கண்டதில்லை. ஆனால் சோழர்களை, அதிலும் குறிப்பாக ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் போன்ற தமிழ் மாமன்னர்களை மட்டும் தான் வசைபாடுகிறார்கள். ஏனென்றால் உலகம் முழவதும் வாழும் தமிழர்கள் ராஜ ராஜ சோழனையும், ராஜேந்திர சோழனையும் போற்றுகின்றனர், தமிழர்கள் அவர்களின் வீரத்தை எண்ணிப் பெருமைப் படுகின்றனர். மாமன்னன் ராஜ ராஜ சோழனையும், ராஜேந்திர சோழனையும் தூற்றுகிறவர்களின் நோக்கம் என்னவென்று உண்மையான தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nராஜ ராஜ சோழனையும், ராஜேந்திர சோழனையும் தூற்றுகிறவர்களின் பின்னணியைப் பார்த்தால் , இத்தனை நூற்றாண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்தும் இன்றும் தமது மொழி, கலாச்சாரத்தை மறக்காமல், தமது முன்னோர்களின் தாய்மொழியை வீட்டில் பேசிக்கொண்டே,, வெளியில் மட்டும் தமிழைப் பேசும் திராவிடத் “தமிழர்கள்” முன்னணியில் இருப்பதை தமிழர்கள் ஆராய்ந்து பார்த்தால் அறியலாம். நான் என்னுடைய அனுபவத்தில் அறிந்து கொண்ட உண்மை அது. ஏனென்றால் எந்த உண்மையான தமிழனுக்குப் பிறந்த எவனும் தனது முன்னோர்களை, அவர்கள் எவ்வளவு தான் கொடியவர்களாக இருந்தாலும் தூற்ற மாட்டான் என்பது தான் உண்மை.\nதமிழ்நாட்டில் மட்டுமன்றி, அக்கால வழக்கப்படி இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும், இலங்கையிலும் கூடத் தான் சாதிப்பாகுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் இருந்தன. அரசர்கள் சாதிப்பாகுபாட்டை நீக்கவில்லை, அதை ஒழிக்கவும் முயலவுமில்லை .\nசாதாரண ஏழைகளையும், விவசாயிகளைத் துன்புறுத்தியும், வரிவிதித்தும், அந்த வருமானத்தில், மதநம்பிக்கையின் காரணமாக பிராமணர்களையும், பிக்குகளையும் ஆதரித்தனர். பெருமளவு பணத்தை அவர்களுக்காகச் செலவழித்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பெரிய கோயில்களையும், விகாரைகளையும் கட்டினர். அவர்களுக்குப் பல கிராமங்களைத் தானமாக அளித்தனர். ஆனால் எந்த ஒரு சிங்களவனும் இலங்கையை ஆண்ட சிங்கள அரசர்களைத் தூற்��ுவதில்லை. சிங்களவர்கள் தமது முன்னோர்களின் வரலாற்றை, அவர்களின் அரசர்களின் வீரச் செயல்களை எண்ணிப் பெருமைப் படுகிறார்கள். அது மட்டுமன்றி இலங்கையை ஆண்ட தமிழ், கலிங்க மன்னர்களின் பெயர்களை,வரலாற்றைத் திரித்து அவர்களைக் கூடச் சிங்களவர்களாக்குகின்றனர்.\nஐரோப்பாவிலும் அரசர்களின் ஆட்சியிலும் பிரபுக்களும், கத்தோலிக்க, கிறித்தவ குருமார்களும் அளவு கடந்த செல்வத்தையும், செல்வாக்கையும் அனுபவிக்க சாதாரண மக்கள் ஏழ்மையில் உழன்றனர். ஆனால் எந்த ஐரோப்பியனும், தமிழ்நாட்டில் பெரியாரிஸ்டுகளும், திராவிட வீரர்களும் செய்வதைப் போன்று வரலாற்றைக் காரணம் காட்டி தமது முன்னோர்களைத் தூற்றுவதில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் தமது வரலாற்றுச் சின்னங்களை, தேவாலயங்களைப் பாதுகாக்கின்றனர். அவற்றை எண்ணிப் பெருமைப்படுகின்றனர். சில நூறு வருடங்கள் பழமை வாய்ந்த வெறும் மரத்தினாலான தேவாலயங்களைக் கூடப் பெரிதாக வியந்து பெருமைப் படுகிறார்கள். முன்னாள் கம்யூனிஸ்டுக்களான ரஷ்யர்கள் கூட அவர்களின் வரலாற்றுச் சின்னங்களை, தேவாலயங்களைக் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து திருத்தம் செய்கின்றனர். அவற்றைப் பாதுகாப்பது மட்டுமல்ல, அவற்றை பற்றிப் பீற்றிக் கொள்ளவும் அவர்கள் தவறுவதில்லை.\nஆனால் ஐரோப்பிய தேவாலயங்களுடன் ஒப்பிடும் போது, அவர்களின் வரலாற்றுக் கட்டிடங்களை அப்படியே தூக்கிச் சாப்பிட்டு விடக் கூடிய, பழமையும், கட்டிட, தொழில்நுட்ப, சிற்பக் கலைகளும் நிறைந்த தமிழர்களின் தமிழ்நாட்டுக் கோயில்களைப் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதை, அந்த மாபெரும் கோயில்களை அவற்றின் பெருமையையும், அவை சாதி மத வேறுபாடின்றித் தமிழர்களால் பாதுகாக்கப்பட வேண்டிய தமிழர்களின் சொத்துக்கள் என்ற கருத்தையும் எதிர்க்கும் ‘பகுத்தறிவுவாதிகளும்’ தமிழ்நாட்டில் உண்டு. இன்று சிலை வழிபாட்டை வெறுக்கும் முஸ்லீம்களாக மாறியுள்ள இந்தோனேசியர்கள் கூட, தமது முன்னோர்களின் இந்து -பெளத்த கோயில்களை தமது வரலாற்றுச் சின்னங்களாகப் பெருமையுடன் பாதுகாக்கிறார்கள். தமிழ்நாட்டிலுள்ள சில ‘முற்போக்குகளுக்கு’ இந்தோனேசிய முஸ்லீம்களுக்கு உள்ள புரிந்துணர்வு அல்லது பகுத்தறிவு கூடக் கிடையாதோ என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.\nஏன், இக்காலத்திலும் ஐரோப்பிய அரச குட���ம்பங்கள் என்ன தான் தவறுகள் செய்தாலும் உரிய மரியாதையைக் கொடுத்து, அவர்களை தமது பெருமை மிகுந்த வரலாற்றின் அடிப்படையாகப் பார்க்கின்றனரே தவிர அவர்களைத் தூற்றுவதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தான், வந்தான், வரத்தான்களும், தமிழ்நாட்டுக்குப் பஞ்சம் பிழைக்கவும், கழுவித் துடைத்து வயிற்றைக் கழுவ வந்தவர்களின் வாரிசுகளும்(அவர்களின் தமிழ் வாலாயங்களும்) கூடத் திராவிடர்கள் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு, தமிழர்களின் முன்னோர்களை அதுவும், தமிழ் வீரத்தின் அடையாளமாக, கங்கை முதல் கடாரம் கொண்ட மாமன்னன் ராஜேந்திர சோழனை, அவனது 1000 ஆவது நினவு ஆண்டில் கூடத் தூற்றுகின்றனர். அதையும் கூட, வழக்கம் போல, 'ஞே' என்று பார்த்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களைப் பார்த்து நெஞ்சு பொறுக்குதில்லையே\nஇலங்கையில் மலையகத் தமிழரின் அவலம்\nசுப்பரமணியன் - முருகனின் தமிழ்ப்பெயரே தவிர வடமொழிப...\nசென்னையில் வட மாகாண முதல்வர் நீதிபதி.விக்னேஸ்வரனின...\nவீரத்தமிழன் இராஜேந்திர சோழனைப் போற்றுவோம்\nஈழத்தமிழர்களனைவரும் முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு ஓங...\nபுதுடில்லி இந்து மாநாட்டை ஆரம்­பித்து வைத்தார் விக...\nதமிழ்நாட்டில் பெற்றோரைக் கொல்லும் பிள்ளைகள்- 'வேர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/11/8-25.html", "date_download": "2018-10-17T17:48:44Z", "digest": "sha1:42RW3YQ5O33TQHXPGEUVKPFDQJ4MPJVV", "length": 7411, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "8-வது வகுப்பு தேர்வு: தனித்தேர்வர்கள் இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் 25-ந் தேதி கடைசி நாள்", "raw_content": "\n8-வது வகுப்பு தேர்வு: தனித்தேர்வர்கள் இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் 25-ந் தேதி கடைசி நாள்\n8-வது வகுப்பு தேர்வு: தனித்தேர்வர்கள் இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் 25-ந் தேதி கடைசி நாள் | 8-வது வகுப்பு தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவேண்டும். அவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 12 மணி முதல் முதல் 25-ந் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தபால் மூலம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. விண்ணப்பிப்பது குறித்து விரிவான தகவல்களை இணையதளத்தில் ( www.dge,tn.gov.in) பெறலாம். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்க���ட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildoctor.com/doctor-xvideos/", "date_download": "2018-10-17T17:56:34Z", "digest": "sha1:6VARYFUIRTYZT6YRM2CB7VRHP7ZGQC3D", "length": 4195, "nlines": 98, "source_domain": "www.tamildoctor.com", "title": "பெண் டாக்டர் இன்பம் காண செய்யும் வீடியோ - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome வீடியோ பெண் டாக்டர் இன்பம் காண செய்யும் வீடியோ\nபெண் டாக்டர் இன்பம் காண செய்யும் வீடியோ\nபெண் டாக்டர் இன்பம் காண செய்யும் வீடியோ\nPrevious articleகாதலனுடன் காதலி இன்பம் காணும் வீடியோ\nNext articleநீச்சல் குளத்தில் இன்பம் காணும் ஆண் பெண் வீடியோ\nகரகாட்ட���்காரன் கரகாட்டகாரி என்னென்ன பப்ளிக்ல பண்றாங்க பாருங்க\nஇந்தியாவில் பெண்களுக்கு எப்படி மசாஜ் செய்கிறார்கள் வீடியோ பாருங்கள்\nபெண்களுக்கு எவ்வாறு மசாஜ் செய்வது\nதிருமண உறவு சீரழிய கடந்தகால ரகசியங்கள்\nஇன்றைய பெண்கள் சமைக்க தெரிந்த ஆண்களைத்தான் பிடிக்கும் தெரியுமா\nபெண்களை ஆண்கள் ஏமாற்றுவது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/18-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/71-216039", "date_download": "2018-10-17T19:18:29Z", "digest": "sha1:S5BTDAH2Z6ZUBTP3ETIAOWRRU44FFND7", "length": 6557, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 18 ஆம் திகதிக்கு பின்னரே வடக்கில் பகிஸ்கரிப்பு", "raw_content": "2018 ஒக்டோபர் 18, வியாழக்கிழமை\n18 ஆம் திகதிக்கு பின்னரே வடக்கில் பகிஸ்கரிப்பு\nஎதிர்வரும் 18 ஆம் திகதியிலிருந்தே வட பிராந்திய தனியார் பஸ்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக வடபிராந்திய தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் உப தலைவர் கே.ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஎரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களால் இன்று (16) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளது.\nஇந்நிலையில், வடக்கு மாகாணத்தை சேர்ந்த 5 மாவட்டங்களின் தனியார் பஸ் உரிமையாளர்கள், எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளதால் பொதுமக்கள் அப்பகுதிக்கு சென்று வருவதை கருத்தில் கொண்டு வட பிராந்திய தனியார் பஸ் சங்கம் எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவு வரை வழமையாக தமது சேவைகளை வழங்குவது என தீர்மானித்துள்ளனர்.\nஇதன்படி வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கும் இடையேயான சேவைகளும், உள்ளுர் சேவைகளும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை வழமை போன்று நடைபெறும்.\nஎதிர்வரும் 18 ம் திகதிக்கு பின்னரும் தென்னிலங்கை தனியார் பஸ்களின் பணிப்பகிஸ்கரிப்பு தொடரும் பட்சத்தில் அவர்களோடு இணைந்து வடமாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கமும் போராட்டத்தில் இணையும் என தெரிவித்துள்ளார்.\n18 ஆம் திகதிக்கு பின்னரே வடக்கில் பகிஸ்கரிப்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=25213", "date_download": "2018-10-17T18:08:41Z", "digest": "sha1:Y25S5F36IYCCOKRNVYLOAZJQJJZ7VBOY", "length": 16562, "nlines": 247, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nவிநாயகர் அகவல் (மூலமும் திரண்ட பொருளும்)\nமுருகன் – முன்னே வரும் முன்னவன்\nபரஞ்ஜோதி மகானும் பழம்பெரும் ஞானியரும்\nகிருஷ்ண யஜுர்வேத தைத்ரேய ஷாகா அனுபந்தம் பகுதி – 2\nஇந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம்\nஐந்தாம் வேதம் பாகம் 2\nஐந்தாம் வேதம் பாகம் 1\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவா – அற்புதங்கள் மெய் சிலிர்க்கும் அனுபவங்கள்\nதிருவிளையாடற் புராணம் மூலமும், உரையும் (மூன்று பாகங்கள்)\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nஒரு துணை வேந்தரின் கதை – ���ாகம் 02\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 01\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nபாரதி முதல் கவிதாசன் வரை\nபறவை போல் வாழ்தல் வேண்டும்\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nஇலக்கியக் கலையும் பாரதி நிலையும்\nபன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nமுகப்பு » ஆன்மிகம் » விநாயகர் அகவல் (மூலமும் திரண்ட பொருளும்)\nவிநாயகர் அகவல் (மூலமும் திரண்ட பொருளும்)\nஅவ்வையாரின் விநாயகர் அகவல் இசை நயம் மிக்க தோத்திரப் பாடலாகவும், யோக ரகசியங்கள் பொதிந்த சாத்திர நுாலாகவும் உள்ளது. 72 வரிகள் கொண்ட அகவற்பாவுக்கு, ஆசிரியர் பொழிப்புரை, விரிவுரை இரண்டையும் அழகுற அமைத்துள்ளார். அகவுதல் என்றால் அழைத்தல் என்ற பொருளும் உண்டு.\nஇறுதி அடியில், ‘வித்தக விநாயக, உன் மணம் மிக்க திருவடியில் சரண் புகுகிறேன்’ என்று அகவல் முடிகிறது.\nமுதல் இரண்டு வரிகளில் விநாயகரின் திருவடியைச் சிறப்பித்து, இறுதி அடியில், ‘திருவடியே சரண்’ என்று முடித்திருப்பது, திருவடி முக்தி தரவல்லது என்பது விளக்கப்படுகிறது.\nதனக்கொரு நாயகன் இல்லாத விநாயகனே உன் பாதங்களே சரணம். துறவிகள் செய்ய வேண்டுவனவும், இல்லறத்தார் செய்ய வேண்டிய கர்ம யோகம் குறித்து இந்த நுாலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nயோகம் என்பது கர்ம யோக வாழ்க்கை. துறவு மேற்கொள்ளாமல் இல்லறத்தில் இருந்து கொண்டு செய்யும் தொழிலை, செயலை யோகமாகச் செய்வது (பக்., 27) காட்டப்பட்டுள்ளது.\nஅகவல் அமைப்பு, அகவலின் திரண்ட கருத்து ஆகிய தலைப்புகளில் பல இலக்கியங்களில் இருந்தும், புராணங்களில் இருந்தும் வேத உபநிஷத்துகளில் இருந்தும் கருத்து விளக்கம் தரப்படுகிறது.\nஅவ்வையார் அருளிய விநாயகர் அகவல், சிறுவர் முதல் பெரியவர் வரை, நாள்தோறும் பாராயணம் செய்யக்கூடிய யோகக் களஞ்சியமாகவும், ஞானக்களஞ்சியமாகவும் உள்ளது.\nபேரா., க.மணி விநாயகர் அகவலை படித்து, உணர்ந்து, அனுபவித்து நல்லதொரு விளக்க உரை தந்துள்ளார். அனைவரும் படித்துப் பக்தி பரவசம் பெறலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/kaaviyan-shot-at-los-vegas/", "date_download": "2018-10-17T19:28:41Z", "digest": "sha1:B3LT52YST4E7S6CEX3I7VCQZPK72A2DL", "length": 8465, "nlines": 145, "source_domain": "ithutamil.com", "title": "சூதாட்ட நகரில் காவியன் | இது தமிழ் சூதாட்ட நகரில் காவியன் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா சூதாட்ட நகரில் காவியன்\n2 M சினிமாஸ் K.V. சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில் ஷ்யாம் மோகன் இசையமைப்பில், ஷாம், ஆத்மியா, ஸ்ரீதேவி குமார், ஸ்ரீநாத் மற்றும் பலர் நடிக்கும் படம்‘காவியன்’\nஇப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரத்தில்தான் முழுக்க முழுக்க நடைபெற்றது. அந்நகரம்‘அமெரிக்காவின் சூதாட்ட நகரம்’ என்று அழைக்கப்படும் ஓர் இடம்.\nஇரவு நேரங்கள் கூடப் பகல் நேரம் போல அவ்வளவு பிஸியாக இருக்கும். எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நகரம். எந்த இடத்தில் காமிராவை வைத்தாலும் அவ்வளவு அழகாக இருக்கும். அந்த நகரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு அனுமதி வாங்கி ‘காவியன்’ படத்திற்கான படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார்கள்.\nஅதனாலேயே ‘காவியன்’ படத்தைப் பார்ப்பதற்கு ஒரு ஹாலிவுட் படம் பார்க்கும் உணர்வு ஏற்படும் என்கிறார்கள். படத்தில் ஹாலிவுட் படங்களில் நடிக்கும் நடிகர்கள் பலர் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘காவியன்’ படப்பிடிப்பு நடந்த அந்த லாஸ்வேகாஸ் நகரத்தில்தான், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘சர்க்கார்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. காவியன் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.\n>> ஒளிப்பதிவு – N.S.ராஜேஷ் குமார்\n>> இசை – ஷ்யாம் மோகன்\n>> பாடல்கள் – மோகன்ராஜ்\n>> கலை – T.N கபிலன்\n>> நடனம் – விஷ்ணுதேவா\n>> எடிட்டிங் – அருண்தாமஸ்\n>> மக்கள் தொடர்பு – மணவை புவன்\n>> தயாரிப்பு – 2M ச்inemas K.V.சபரீஷ்\n>> இயக்கம் – சாரதி\nTAGKaaviyan movie காவியன் திரைப்படம் புவன்\nPrevious Postஎளிய மனிதர்களின் வாழ்வியலைப் பேசும் சீமத்துரை Next Postதிரு.குரல் படத்தில் இயக்குநர் மகேந்திரனுடன் நடிக்கும் கிருஷ்ணா\nமகராசி – மருத்துவர் அனிதா நினைவஞ்சலிப் பாடல்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2018/04/blog-post_5.html", "date_download": "2018-10-17T18:47:22Z", "digest": "sha1:F3KNFMZJE2S5BT5Z2IUQHNQ3BFOQ666P", "length": 11301, "nlines": 176, "source_domain": "www.thuyavali.com", "title": "பெண்களின் பெயருக்கு முன்பாக \"ஜனாபா\" என்று குறிப்பிடலாமா.? | தூய வழி", "raw_content": "\nபெண்களின் பெயருக்கு முன்பாக \"ஜனாபா\" என்று குறிப்பிடலாமா.\nகேள்வி: நம்மவர்கள் திருமண அழைப்பிதழ்களிலும், கடிதங்கள் எழுதும்போதும் 'ஜனாப் - ஜனாபா' என்று பெயருக்கு முன்னால் எழுதுகின்றனரே இது சரியா\nபதில்: ஜனாப் என்பது ஃபாரசீகச் சொல். அது அரபு மொழியிலும் பயன்படுத்தப்படுள்ளது. ஜனாப் என்ற சொல்லுக்கு சமூகம் என்று பொருள். இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இறைவனின் சமூகம் என்பதற்கு 'இலா ஜனாபிஹி' என்ற பதத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள்.\nபழங்காலத்தில் தமிழகத்தில் மற்றும் இலங்கையிலும் கடிதம் எழுதும்போது 'சமூகம்' என்று மரியாதை காட்டி எழுதியிருக்கிறார்கள். நம்மில் பலர் 'ஜனாப்' என்ற சொல் ஆண்பாலை குறிப்பதாக எண்ணிக்கொண்டு, அதற்குப் பெண்பாலாக \"ஜனாபா\" என்று பயன்படுத்துகின்றனர். இது தவறு.\n\"ஜனாபா\" என்ற அரபிச்சொல்லுக்கு \"பெருந்தொடக்கு\" என்று பொருள். எனவே பெண்களின் பெயருக்கு முன்பாக \"ஜனாபா\" என்று குறிப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.\nஆணுக்கும், பெண்ணுக்கும் \"ஜனாப்\" என்ற சொல்லையே பயன்படுத்த வேண்டும். சமூகம் என்பதன் அர்த்தம் \"பெரியோர் முன்னிலை\" - \"பெரியோர் மீது காட்டும் மரியாதைச் சொல்\"\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nஷஃபான் மாத இறுதிப் பகுதியில் நோன்பு நோற்பது அனுமதி...\nஷஃபான் மாதத்தில் செய்ய வேண்டியவைகளும், செய்யக் கூட...\nஷஃபான் மாதமும் மூட நம்பிக்கையும்\nஇஸ்லாத்துக்கு எதிரான எல்லா வழிகளையும் புறக்கணிப்போ...\nகற்பமான,பாலூட்டும் தாய்மாகள் நோன்பை காலா செய்ய வேண...\nயஃஜூஜ் – மஃஜூஜ் கூட்டம் வரும் நாள் எப்போது.\nபெண்கள் தனது அலங்காரத்தை வெளியில் காட்டலாமா\nவிஞ்ஞானம் விழித்திடுமுன் விந்தை நபியின் விண்வெளிப்...\n அவதூறுகள் உங்களை பொறுமையிழக்கச் செய்...\nசுன்னாவுக்கும் பித்ஆவுக்கும் மத்தியில் ரஜப் மாதம்\nசூனியம் ,குரிசாத்திரம் பற்றிய ஓர் விளக்கம் மௌலவி அ...\nஇஸ்லாத்தின் பார்வையில் வலது பக்கத்தை முற்படுத்துவோ...\nகுர்ஆன் சுன்னாஹ்வின் பார்வையில் சிறியாவின் மகிமை M...\nபெண்கள் மார்க்க தீர்ப்பு வழங்கலாமா..\nஊழல்கள் நிறைந்த உழைப்புக்களும் அல்லாஹ்வின் எச்சரிக...\nபெண்களின் பெயருக்கு முன்பாக \"ஜனாபா\" என்று குறிப்பி...\nமுஸ்லிம் பெண்கள் வரதட்சணை வாங்கும் ஆணை திருமணம் மு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/idbi-500-executive-recruitment-2016-notification_16380.html", "date_download": "2018-10-17T17:53:46Z", "digest": "sha1:HQU6UEKFYUFCJ77P6NODFPMCGQAM225W", "length": 18791, "nlines": 238, "source_domain": "www.valaitamil.com", "title": "IDBI வங்கியில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்....", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்தி��ள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மற்றவை கல்வி/வேலை\nIDBI வங்கியில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்....\nIDBI வங்கியல் காலியாக உள்ள Executive பணியிடங்களை நிரப்ப விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணியின் பெயர் : Executive\n(UR - 245, OBC - 130, SC - 85, ST - 40) இதில் 26 இடங்கள் PWD பிரிவினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.\nவிண்ணப்பதாரர்கள் 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு மூன்று வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு ஐந்து வருடங்களும், PWD பிரிவினர்களுக்கு 10 வருடங்களும், முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.\nஏதேனும் ஒரு பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுடன் (SC/ST/PWD பிரிவினர்களுக்கு 55% மதிப்பெண்கள்) இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஎழுத்துத்தேர்வில் ஆங்கிலம் / ஹிந்தியில் கேள்விகள் கேட்கப்படும்.\nநேர்முகத்தேர்வின் போது கீழ்க்கண்ட சான்றிதழ்களின் அட்டெஸ்ட் செய்யப்பட்ட நகல்கள் மற்றும் அசலை சமர்ப்பிக்கவேண்டும்.\n2. கல்வித்தகுதி சான்றிதல்கள் (Semester Wise)\n3. பணி அனுபவ சான்றிதல்.\n5. முகவரிக்கான அடையாள அட்டை.\n6. விண்ணப்ப படிவம் & விண்ணப்பக் கட்டண ரசீது.\nதமிழ்நாட்டில் ஆன்லைன் எழுத்துதேர்வு நடைபெறும் இடங்கள் : சென்னை, கோயம்பத்தூர், மதுரை.\nதேர்வு நடைபெறும் நாள் : 06.01.2017\nபணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மூன்று ஆண்டு காலம் தற்காலிகமாக பணி அமர்த்தப்படுவர். பின்பு அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு நிரந்தரமாக அமர்த்தப்படுவர்.\nதற்காலிக பணியின் போது உதவித் தொகை வழங்கப்படும். முதல் வருடம் ரூ.17,000, இரண்டாம் வருடம் ரூ.18,500, மூன்றாம் வருடம் 20,000 வழங்கப்படும்.\nரூ.700 (SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.150) இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.\nதகுதியானவர்கள் www.idbi.com என்ற இணையதளம் மூலம் ஆன்லையில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.11.2016\nபுரொபேஷனரி ஆபீசர் பணிக்கான IBPS தேர்வு : பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்...\nகிராமிய வங்கிப் பணிக்கான IBPS தேர்வு.. 14,192 காலிப்பணியிடங்கள்..\nIDBI வங்கியில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் ��ிண்ணப்பிக்கலாம்....\nஇந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் காலிப்பணியிடங்கள் \nகரூர் வைஸ்யா வங்கியில் கிளார்க் காலிப்பணியிடங்கள் \nஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளர் காலிப்பணியிடங்கள் \nதமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் கிளரிக்கல் காலிப்பணியிடங்கள் \nபாரத ஸ்டேட் வங்கியின் அஸோசியேட் வங்கிகளில் 6425 காலிப்பணியிடங்கள் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\n நாம் என்ன செய்யவேண்டும் -கருத்தரங்கம், ஜெ.கிருஷ்ணமூர்த்தி\nஜெ.யி.யி-மெயின் நுழைவுத் தேர்வு (JEE Main 2019)\nஆசிரியர்கள் வருடத்தில் 365 நாட்களில், 42 நாட்கள் மட்டுமே மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க பயன்படுத்துகின்றனர்\nதமிழ்வழிஆங்கிலம் -a ,an பயன்படுத்தும் முறையும் , செய்யும் தவறுகளும்\nபத்துக்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகள் -900\nஆங்கிலம், வகுப்பறை உருவாக்கும் சமூகம், வேலைவாய்ப்பு, கல்வி, அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள்,\n, தலைமைப் பண்புகள், மற்றவை,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் ���ாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/egyptian-astrology-birth-date-horoscope/", "date_download": "2018-10-17T19:28:38Z", "digest": "sha1:U7SIBBYDZRRKBCB6EE5DWWPBOEFZRNMG", "length": 12823, "nlines": 170, "source_domain": "sparktv.in", "title": "பிறந்த தேதிய சொல்லுங்க, உங்க வாழ்க்கை எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!", "raw_content": "\nசர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்தியா.. எதுல தெரியுமா..\nஅடேய் சியோமி.. உங்க சேட்டைக்கு அளவு இல்லையாடா..\nமுகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான்.. சோகத்தில் மூழ்கிய ஏர்டெல்..\nடிசிஎஸ்-க்கு பாதி கூட இல்லை இன்போசிஸ்.. ஊழியர்களின் நிலை என்ன..\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\n96- பட த்ரிஷாக்கு கோடானு கோடி நன்றி ஏசப்பா\nகூந்தல் பட்டு போல் மாறனுமா\nகலர் கலரா குடை மிளகாய் சாப்பிட்டா எந்த நோய் குணமாகும் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nஹரீஷ் கல்யாண் ராஜா என்றால் இவங்கதான் ராணியாம்..\nஅர்ஜூன் ரெட்டியாக மாறிய பிக்பாஸ் ஹரீஷ் கல்யாண்..\nஅட விஸ்வரூபம் பூஜா குமாரா இது..\nபூஜா குமாருக்கு அடித்த ஜாக்பாட்.. இனி அம்மணி வேற லெவல் தான்..\nதேவர் மகன் 2 சாதிப் படமா\nஒரே ஓவரில் 6 சிக்சர்.. ஆப்கானிஸ்தான் வீரர் உலக சாதனை..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்திருந்தா இதை நினைக்கவே கூடாது\nசனியின் கோரப் பிடியிலிருந்து தப்பிக்க எளிய பரிகாரங்கள் :\nநீங்க பிறந்த கிழமை சொல்லுங்க\nசனிப் பிரதோஷம் அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள்\nபிறந்த தேதிய சொல்லுங்க, உங்க வாழ்க்கை எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்\nநீங்கள் பிறந்த தேதியை வைத்தே உங்களுடைய குணம், வாழ்க்கை ஆகியவற்ற�� கணித்துவிடலாம். இங்கே தேதிகளும், அத்தேதிகளில் பிறந்தவர்களுடைய எதிர்கால வாழ்க்கையும் சிறுகுறிப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.\nஜனவரி 8-21 மற்றும் பிப்ரவரி 1-11:\nஇந்த தேதிக்குள் பிறந்தவர்கள் கடுமையான உழைப்பாளிகள். துணிச்சல், தன்னம்பிக்கை எல்லாம் இவர்களிடம் கிலோ கணக்கில் கொட்டிக்கிடக்கும். எந்த இடத்தில் சூப்பர் ஹீரோக்களாக இருப்பர். உதவி செய்வதில் கர்ணனாக, தனித்துவம் கொண்டவர்களாக இருப்பர். தனிமையே இவர்களின் நண்பன்.\nமே 8-27 மற்றும் ஜூன் 29-ஜூலை 13:\nஇந்த தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் உணச்சிவசப்படக் கூடியவர்கள். எதையும் சற்று வித்தியாசமான கோணத்தில் பார்ப்பார்கள். அவுட் ஆஃப் பாக்ஸ், அதாவது வித்தியாசமாக யோசித்து செயல்படுவர். கஷ்டத்தையும் நஷ்டத்தையும் தனக்கு சாதகமாக எடுத்துக்கொள்வார்கள். எல்லா பிரச்சினைகளுமே இவர்கள்தான் பிரச்சினையாக இருப்பார்கள். பிரச்சினைகளே இவர்களைக் கண்டு அஞ்சும். போட்டி என்றால் பந்தையக் குதிரைதான். தொட்டதெல்லாம் வெற்றிதான்.\nஜூலை 14-28, செப்டம்பர் 23-27 மற்றும் அக்டோபர் 3-17\nஇந்த தேதிகளில் பிறந்தவர்கள் மிக அழகான வாழ்க்கையை கட்டமைக்க விரும்புபவர்களாக இருப்பர். கூச்ச சுபாவம் அதிகமாக இருக்கும். கூட்டம் என்றால் அலர்ஜி. எங்கே இருந்தாலும் தனிமை கேட்பவர்கள். நிறைய பயணிக்கக் கூடிய ஆட்கள். பொசசீவாக இருப்பர். வாயை திறந்தால் கவிதைகளாக கொட்டும். வானம் வரை எழுதுவார்கள்.\nபிப்ரவரி 12-29 மற்றும் ஆகஸ்ட் 20-31:\nஇந்த தேதிகளில் பிறந்தவர்கள் நம்பிக்கையின் சிகரமாக விளங்குவர். தன் மீதும் தனது குடும்பத்தின் மீதும் சுற்றத்தின் மீதும் அதீத அக்கறை கொண்டவர்கள். சமூக சேவைகளில் சிறந்து திகழ்வர். பயங்கர சென்சிட்டிவ் என்றாலும் இவர்களிடம் ஊறியிருக்கும் அன்பையும், பாசத்தையும் லிட்டர் கணக்கில் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி குடிக்கலாம். முன்கோபம் மிகுதியாக இருக்கும்.\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\nசர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்தியா.. எதுல தெரியுமா..\nமேக்கப்ப தூக்கிப்போடுங்க.. நேச்சுரலா அழகாக இருக்க டக்கரான டிப்ஸ்..\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்ய��ங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-10-17T19:19:33Z", "digest": "sha1:VW2IV53MWUX3FCVGKNSGDL3CTR7G2ETJ", "length": 7687, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "மறுபயனீடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு பொருளை ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகளை பயன்படுத்தல் மறுபயனீடு (Reuse) என்ப்படுகிறது. இதில் அப்பொருள் செய்யப்பட்ட நோக்கத்துக்காகவே மீண்டும் பயன்படுத்தலும், அப்பொருளை முதலில் கருதப்படாத ஒரு செயற்பாட்டுக்கு பயன்படுத்தலும் அடங்கும். மறுபயனீட்டுக்கு மாற்றாக மீளுருவாக்கத்தில் பொருட்கள் பொருட்கள் பதனிடப்பட்டு உற்பத்திச் செயற்பாட்டில் மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன. மறுபயனீடு பொருளாதார, சூழலியல் நன்மைகளைக் கொண்டுள்ளது. வளர்ந்துவரும் நாடுகளில் மறுபயனீட்டின் பொருளாதார நண்மைகள் காரணமாக மறுபயனீடு வெகுவாக நடைப்பெற்றுவருகின்றது. பெரிய வருவாய், கழிவகற்றும் வசதிகள் போன்றவைக் காரணமாக வளச்சிபெற்ற நாடுகளில் மறுபயனீடுச் செய்யக்கூடிய பொருட்களின் குறைவாக உள்ளது. தற்போது நிழவிவரும் சூழலியல் விழிப்புணர்வுக் காரணமாக மறுபயனீடு அதிகரித்து வருகின்றது. மறுபயனீடு தற்காலக் கழிவு மேலாண்மையின் மூன்று முக்கிய பகுதிகளில் ஒன்றாகும். கழிவு மீளுருவாக்கம் (Recycling), கட்டுப்படுத்தல் (Reduce) என்பன ஏனைய இரண்டு பகுதிகளாகும்.\nகுளிர்பான போத்தில்கள் சேகரிக்கப்பட்டு மீண்டும் அப்போத்தில்களில் குளிர்பாணம் அடைத்து விற்பனைச் செய்தல், டயர்களை புதுப்பித்து பயன்படுத்தல், பலதரப்பட்ட கழிவுகள் உரமாக வயலில் போடுதல் போன்றவை மறுபயனீட்டுக்கான எடுத்துக்காட்டுகளாகும்.\nகழிவு கட்டுப்படுத்தல் - Reduce\nமீள் உபயோகம் - Reuse\nதிருத்தி பயன்படுத்தல் - Repair\nமீள் உருவாக்கம் - Recycle\nகழிவு அகற்றல் - Remove\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 02:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/category/life-style/page/12/?filter_by=featured", "date_download": "2018-10-17T19:10:20Z", "digest": "sha1:IOS4UM6ES6LTVG6AT66GXKWFRILEE62N", "length": 7391, "nlines": 127, "source_domain": "universaltamil.com", "title": "Life Style Archives – Page 12 of 13 – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Life Style பக்கம் 12\nபெண்களை வசியப்படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய 8 விஷயங்கள்- உஷாரா இருங்க பெண்களே\nகட்டிப்பிடி வைத்தியத்தால் இவ்வளவு நன்மைகளா நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க பாஸ்\nகணவன் மனைவி வாழ்க்கை இன்பமாக இருக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க\nமுத்தம் கொடுக்கும் முன் அர்த்தத்தை தெரிந்து கொள்வோம்…\nகணவண் மனைவி உறவில் குழந்தையின்மையால் ஏற்படும் மாற்றங்கள்…\nமுதலிரவன்று பெண்கள் மனதில் இதெல்லாம் தோன்றுமாம்\nவீட்டிலேயே எப்படி நக அலங்காரம் செய்யலாம்\nஎச்சிலை தொட்டு வைத்தால் முகப்பரு போகுமா\nபருவமடைதல் தொடர்பான விசித்திர சடங்குகள்…\nபுடவைக்கான சிறந்த ஹேர் ஸ்டைல் எது\nதினமும் அப்டி இருந்தா இப்டி எல்லாம் நடக்குமாம்\nமூக்கு பொடப்பா இருந்தா இப்படி எல்லாம் யோசிக்க தோணும் போல\nஆண்களைப் பற்றி ஆண்களுக்கே தெரியாத சில உண்மைகள்\nவயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா – எப்படி அறிவது\nதலையணையும் பெண்களும் – ஓர் உணர்வுப்பூர்வமான பந்தம்\nவர வர காதல் கசக்குதா ஏன்னு தெரிஞ்சுக்க இத படிங்க\nமுன்னாள் லவ்வரின் கல்யாணத்துக்கு போக ஒன்றல்ல 6 காரணம் இருக்கு\nஉலகின் முதல் த்ரீஸம் திருமணம். ஆனா 3 பேருமே ஆம்பளைங்க\nகுழந்தை பெற இனி அதற்கு அவசியமே இல்லையாம்\nமார்பக புற்றுநோய்க்கு பிறகு உடலுறவு சாத்தியமா\nஅதே கவர்ச்சியை மீட்டெடுத்து வந்த 7 ப்ளேபாய் மாடல்கள்\nஉங்கள் ஏழேழு ஜென்ம துணையை கண்டால் வெளிப்படும் அறிகுறிகள் பற்றி தெரியுமா\nநீங்கள் காதலிக்கிறீர்கள் என்பதை உணர்த்தும் சில ரொமேண்டிக் அனுபவங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=50535", "date_download": "2018-10-17T18:25:31Z", "digest": "sha1:EFR3CPZTNDSN24KXL2MXUNSDQ3XEOYUF", "length": 5664, "nlines": 68, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டை��ி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமழை பாதிப்பு: 100 வீடு கட்டித் தர முடிவு\nமழை பாதிப்பு: 100 வீடு கட்டித் தர முடிவு\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு புத்தாண்டு கேக்\nநீர்நிலைகளை காணவில்லை: நீதிபதி வேதனை\nவெள்ள நிவாரணம் கோரி, சென்னையில் மறியல்\nநிவாரண பணிகளில் பழைய மாணவர்கள்\nதொழில்துறை பாதிப்பு: குழு அமைக்க கோரிக்கை\nமழையால் ரூ.1,759 கோடி இழப்பு\nசுங்கச்சாவடி கட்டண ரத்து: நீட்டிக்க கோரிக்கை\nமக்களை பாதுகாப்பது அரசின் கடமை: வாசன்\nமழையால் உயிரிழந்த 25 பேருக்கு ரூ.4 லட்சம்: ஜெ.,\n» தத்தளிக்கும் தமிழகம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2018/06/vs.html", "date_download": "2018-10-17T19:03:56Z", "digest": "sha1:I527MYW5CO6PW5W26CVWCWWIPE5SAJ7H", "length": 24154, "nlines": 312, "source_domain": "sengovi.blogspot.com", "title": "காளி : இயக்குநர் vs விமர்சகர்கள் | செங்கோவி", "raw_content": "\nகாளி : இயக்குநர் vs விமர்சகர்கள்\nகாளி படம் மோசம் என்று விமர்சகர்கள் சொல்ல, இயக்குநர் கிருத்திகா உதயநிதி கொதித்து எழுந்துவிட்டார். ’எப்படி என் படத்தை நல்லா இல்லைன்னு சொல்லலாம் நீங்க இப்படிச் சொன்னதால்தான் படம் ஊத்தி மூடிக்கிச்சு’என்று சண்டைக்குப் போய்விட்டார். அவர் தரப்புக் கருத்தாக, காளி ஏன் நல்ல படம் என்று அவர் முன்வைத்த பா���ிண்ட்ஸ் இவை தான் :\n1. ஹீரோ நான்கு கெட்டப்பில்...\n2. ஒரே படத்தில் மூன்று வெவ்வேறு கதைகள்...\n3. மூன்று கதைகளுக்கும் இடையே தொடர்பு\n4. அவசரமாக ரிவ்யூ செய்வதால், உங்களால் வித்தியாசமான படங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை.\nஒரு இயக்குநர் ஒரு படத்தை எடுக்க நினைக்கத் தூண்டுதலாக, தன் படத்தின் பலமாக சில விஷயங்களை மனதில் வைத்திருப்பார். கிருத்திகாவைப் பொறுத்தவரை முதல் மூன்று பாயிண்ட்ஸ் தான் அவை. ஐடியாவாகப் பார்க்கும்போது நன்றாகவே இருக்கிறது. ஆனால் திரைப்படம் என்பது ஐடியாவிற்காக ஜெயிப்பதில்லை; அந்த ஐடியா எப்படி எக்ஸிக்யூட் பண்ணப்படுகிறது (திரைக்கதையாக) என்பது தான் சூட்சுமம்.\nஇரண்டு ஹீரோக்கள்.அதில் ஒருவன் விக்ரமாதித்யன், இன்னொருவன் வேதாளம் என்பது ஐடியா. .போலீஸ் vs தாதா - என்று கேரக்டர் பிடித்து, திரைக்கதையையும் ‘ஒரு கதை சொல்லட்டுமா சார்’ என்று ஃப்ளாஷ்பேக் உத்திகளாகப் பிரித்து, ஒவ்வொரு ஃப்ளாஷ்பேக்கையும் முக்கியமான கேள்வியில் நிறுத்தி விக்ரமாதித்யனை சுற்றலில் விட்டது தான் பெர்ஃபெக்ட் எக்ஸிக்யூசன். ஒவ்வொரு சீனையும் எப்படி புதிதாகச் சொல்லலாம் என்று மண்டையைப் பிய்த்துக்கொள்வது தான் திரைக்கதை எழுதுதல். ஃபர்ஸ்ட் ட்ராஃப்ட்டில் வரும் மொக்கை சீன்களை எடுத்துக்கொண்டு விஜய் ஆண்டனியையும் விக்ரம் பிரபுவையும் விக்ரம்-வேதாவாக புக் செய்வது அல்ல, ஃபிலிம் மேக்கிங்\n1. நான்கு கெட்டப் ஹீரோ என்பது தான் கதையின் பாசிடிவ்களில் ஒன்று எனும்போது, விஜய் ஆண்டனியிடம் போனது தவறு. மற்ற ஹீரோக்களிடம் போயிருந்தாலும் எஸ்கேப் ஆகியிருப்பார்கள் என்பது வேறு விஷயம். எனக்கு நடிக்கத் தெரியாது என்று வெளிப்படையாக ஒத்துக்கொள்ளும் ஒரு ஹமாம் பார்ட்டியிடம் போய் இந்தக் கதையைக் கொடுத்ததுமே, முதல் பாயிண்ட் அவுட். விமர்சனத்தில் விஜய் ஆண்டனியின் நடிப்பை எல்லோரும் சுட்டிக்காட்டுவதன் காரணம், படத்தின் பாசிடிவ்வை அவர் நெகடிவ்வாக மாற்றியது தான்.\nஅடுத்து திரைக்கதைரீதியாக இந்தப் பாயிண்ட்டை அணுகினால், நான்கு கெட்டப்பில் ஹீரோவே வருவதற்கான காரணம் போதுமானதாக இல்லை. முதல் ஃப்ளாஷ்பேக்கை யோகிபாபு நினைத்துப் பார்க்கிறார், ஓகே. ஆனால் மூன்றாவது ஃப்ளாஷ்பேக்கை ஹீரோ டைரியில் தானே படிக்கிறார். அங்கே ஜெயப்பிரகாஷ் தானே வர வேண்டும் என்ன இழவ�� லாஜிக் இது\n2. ஒரே படத்தில் மூன்று வெவ்வேறு கதைகள் :\nஹீரோ அப்பாவைத் தேடுவது ஒரு ப்லாட். அதில் மூன்று வெவ்வேறு கதைகளை கோர்த்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது பார்த்தீர்களா என்பது அடுத்த பாயிண்ட். ஆமாம், அப்படித்தான் இருக்கிறது. ஆனாலும் ஏன் அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது அடுத்த பாயிண்ட். ஆமாம், அப்படித்தான் இருக்கிறது. ஆனாலும் ஏன் அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை காரணம், மூன்று கதைகளுமே அரதப்பழசான மொக்கைக் கதைகள் என்பதால் தான். மெயின்கதையில் சட்டென்று ஒரு சுவாரஸ்யமான கதையை ஓப்பன் செய்து, மீண்டும் மெயின் கதைக்கு வந்து, மறுபடியும் இன்னொரு சுவாரஸ்யமான கதையைச் சொல்லியிருந்தால், படம் ஹிட் ஆகியிருக்கும்.\nரோமியோ-ஜூலியட்டாக நடித்து காதலில் விழும் காதலர்களின் முடிவும் ரோமியோ-ஜூலியட் முடிவு போலவே அமைந்துவிடுகிறது..த்சொ..த்ச்சொ..அடடே, ஆச்சரியக்குறி இந்த மாதிரி நெஞ்சை நக்கும் கதை எல்லாம் இந்தக் காலத்தில் சொல்ல அசாத்திய துணிச்சல் வேண்டும். இதே தான் மற்ற இரண்டு கதைகளிலும். ஒரு நல்ல ஐடியாவை மொக்கை சீன்களால் நிரப்பிவிட்டு, குய்யோ முறையோ என்று கத்தி ஆகப்போவதென்ன\n3. ஒன்றுக்கொன்று தொடர்புடைய 3 கதைகள்:\n‘மூணு கதைகளுக்கு இடையில் லின்க் இருக்கு..அதையாவது பார்த்தீங்களா’ என்று அடம்பிடித்து அழுகிறார் இயக்குநர். முதல் கதை இல்லையென்றால் இரண்டாம்/ மூன்றாம் கதை புரியாது என்று சொல்லும் அளவிற்கு திரைக்கதை பின்னப்பட்டிருந்தால் தான் இதை ஒரு வலுவான பாயிண்ட்டாகச் சொல்ல முடியும். மூன்று கதைகளையும் விருமாண்டி போல் ஒன்றையொன்று நிரப்பும் ஃப்ளாஷ்பேக்-களாக ஆக்கியிருக்க முடியும். அதற்கு கொஞ்சம் வேலை செய்யணும். முதல் இரண்டு கதைகளை கட் செய்துவிட்டு, ஸ்ட்ரெய்ட்டாக மூன்றாவது கதைக்குப் போனாலும், அது புரிகிறது. அப்புறம் எதற்கு வேஸ்ட்டா மூணு கதை என்று தான் ஆடியன்ஸே நினைப்பார்கள். அது தான் நடந்தது.\n’என்னுடைய திரைக்கதை சித்துவேலைகள் எல்லாம் புரியற அளவுக்கு உங்களுக்கு கெப்பாக்குட்டி இல்லை’ என்று வெள்ளந்தியாகப் பேசுகிறார் இயக்குநர். முகமும் மனதும் குழந்தையாகவே அமைவது வரம். இருக்கட்டும்...ஆரண்ய காண்டம், உறியடி, அருவி என்று வித்தியாசமான படங்களை இணைய விமர்சகர்கள் கொண்டாடவே செய்திர��க்கிறார்கள். யாரும் அவசரத்தில் படம் புரியாமல் சொதப்பியதில்லை. எனவே வித்தியாசமான படங்களை வரவிடாமல் விமர்சனங்கள் தடுப்பதாகச் சொல்வதில் நியாயமில்லை.\nநான் பல நுண்ணிய வேலைப்பாடுகள் செய்தும் நீங்கள் குறிப்பிடவில்லை, கண்டுகொள்ளவில்லை என்பது தான் இயக்குநரின் ஆகப்பெரிய மனக்குறை. அதற்குப் பதில் சிம்பிள்: படம் கொஞ்சமாவது நன்றாக இருந்தால் தான், அதைப் பற்றி மீண்டும் நினைத்துப் பார்த்து, அடடே..இது நல்லா இருந்ததே...அது நல்லா இருந்ததே’ என்று யோசிப்பார்கள். அதிகம் அது பற்றிப் பேசாமல், துயரங்களை மனம் மறக்கவே விரும்பும்\nபோனஸ் : ’எங்க வீட்ல வேலை செய்றவங்களைக் கேட்டேன். அவங்களுக்கு படம் புரிஞ்சிருக்கு, பிடிச்சிருக்கு’ என்று கிருத்திகா சொன்னதைக் கேட்டு அப்படியே ஷாக் ஆகிட்டேன். ஏன் தாயீ, பிடிக்கலைன்னு சொன்னால் அடுத்த நிமிசமே வேலையை விட்டுத் தூக்கிற மாட்டீங்களா எனக்கு உங்க கம்பெனியில் வேலை கொடுத்தால், நானே மேலே எழுதிய எல்லாவற்றையும் அழித்துவிட்டு சூப்பர்னு தான் சொல்வேன். நமக்கு சோறு தான் முக்கியம்\nபடத்தில் எனக்குப் பிடித்தது அரும்பே பாடல் & அஞ்சலி ..அவ்ளோ அழகு\nகாலா : ஒரு வித்தியாசமான டான்\nகலைஞர் ஆட்சியின் மிக முக்கியமான 95 சாதனைகள் - ரெபெ...\nகாளி : இயக்குநர் vs விமர்சகர்கள்\nவறுமையிலும் நேர்மையாக இருந்ததற்குக் கிடைத்த பரிசு\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nமனசு பேசுகிறது : 'ப்ரிய' ஜானு - ராம்\nதலைமுறை மாற்றம் தன்நம்பிக்கை ஊற்று\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssvkodumudi.com/TA/about/endowment/", "date_download": "2018-10-17T18:57:46Z", "digest": "sha1:KUESBS453QMW2CMZJZQEXAKPO5O3WME5", "length": 18645, "nlines": 216, "source_domain": "ssvkodumudi.com", "title": "S S V மேல்நிலைப் பள்ளி", "raw_content": "S S V மேல்நிலைப் பள்ளி\nஅரசு நிதியுதவி பெறும் பள்ளி - 100 ஆண்டுகளுக்கு மேலாக சீரிய கல்விப் பணியில்\nபள்ளியின் சிறப்புகளும் பெற்ற விருதுகளும்\nஅமரர் .C.பெரியசாமிக்கவுண்டர் பேரன் திரு. C.அருணகிரி அவர்கள் துணைவியார் திருமதி.அமுதா அருண், சென்னை\nஅமரர். C.பெரியசாமிக்கவுண்டர் நினைவு அறக்கட்டளை ஆறாம் வகுப்பில் சேர்ந்த இரு ஏழை மாணவர்களுக்கு 6 முதல் 10 வகுப்பு முடிய ஒவ்வொரு ஆண்டும் தலா ரு.1000/- வீதம்\nDr.A.R.விஜயகுமார் M.DDr.V.R.திலகவதி M.D., DGO கோவை\nஅமரர் திரு. V.S.இராமலிங்ககவுண்டர், திருமதி.அங்கம்மாள் நினைவு கல்வி அறக்கட்டளை -12ம் வகுப்பில் முதலிடம்\n10 ம் வகுப்பில் முதலிடம்\nதிரு. மு.ஆ.குமரப்பகவுண்டர், சின்னம்மாள் அறக்கட்டளை10ம் வகுப்பில் முதலிடம் பெற்று இப்பள்ளியில் பயிலும் மாணவ – மாணவி\nதிரு. K.வெள்ளியங்கிரி M.A.,M.Ed.Rtd HM, எஸ்.எஸ்.வி மேல்நிலைப்பள்ளி, கொடுமுடி\nசேன்டீஸ்லூப் அறக்கட்டளை.12ம் வகுப்பில் ஆங்கிலப் பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவி\nதிரு. K.இராமரத்தின வேலுச்சாமி Rtd Teacher , எஸ்.எஸ்.வி மேல்நிலைப்பள்ளி, கொடுமுடி\nஅமரர். K.R.பாலசுப்பிரமணியம் முன்னாள் ஒன்றியத் தலைவர், கொடுமுடி\nதாழ்த்தப்பட்ட பிரிவில் 12ம் வகுப்பில் முதலிடம்\nதிரு. S.இராதாகிருஷ்ணன் M.A.,M.A.,B.Ed,M.Phil , முதுகலைத் தமிழாசிரியர், எஸ்.எஸ்.வி மேல்நிலைப்பள்ளி, கொடுமுடி.\nதிருமதி.கோகிலாம்பாள் சுப்பிரமணியம் அறக்கட்டளை 12ம் வகுப்பில் தமிழ் பாடத்தில் முதலிடம்\nதாழ்த்தப்பட்ட பிரிவில் 8ம் வகுப்பில் முதலிடம்\nதிருமதி.மீனாட்சியம்மாள் நினைவு அறக்கட்டளை மாநில அளவில் விளையாட்டுப் போட்டியில் தகுதி பெறும் மாணவன்\nEr.K.C.ஆன���்தன் நந்தகிரி திரு. C.குமாரசாமி ஆசிரியர் பச்சாம்பாளையம்\nதிருமதி.காளியம்மாள் சின்னப்பகவுண்டர் அறக்கட்டளை மாநில அளவில் விளையாட்டுப் போட்டியில் தகுதி பெறும் மாணவர்கள்\nதிரு. K.A.பஞ்சாபகேசன் உயர்நீதிமன்ற வழக்குரைஞர், சென்னை\n10 ம் வகுப்பில் கல்வித் தரமும், நன்னடத்தையும் உள்ள மாணவன்\nதிரு S.P.சின்னுசாமி Rtd Teacher , எஸ்.எஸ்.வி மேல்நிலைப்பள்ளி, கொடுமுடி\nஅமரர்.M.K.சுவாமிநாதன் Rtd Hindi Teacher , எஸ்.எஸ்.வி மேல்நிலைப்பள்ளி, கொடுமுடி\nதாயார் மீனாட்சியம்மாள் அறக்கட்டளை6ம் வகுப்பில் முதலிடம்\nதிரு. U.R.இராமசுந்தரம் BE,MiiM, FiE, பத்மநாப நகர், பெங்களுர்\nஅமரர்.இராஜராம் ஐயர் நினைவு அறக்கட்டளை 12ம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் கூட்டுத்தொகையில் முதலிடம்.\nதிருமதி.P.கண்ணகி M.A,M.Ed, Rtd Teacher , எஸ்.எஸ்.வி மேல்நிலைப்பள்ளி, கொடுமுடி\n10 ம் வகுப்பில் சமூக அறிவியல் பாடத்தில் முதலிடம்\nஅமரர். M.ஜெகதீசன் நினைவு அறக்கட்டளை\n12 ம் வகுப்பு கணிதம், இயற்பியல் , வேதியியல் கூட்டுத்தொகையில்\nகொங்கு வேளாளர் பிரிவில் முதலிடம்\nவிளையாட்டுப் போட்டியில் அதிக வெற்றிப் புள்ளிகள் பெற்ற மீத்திறனாளர்கள்\nதிருமதி.ஜெயலட்சுமி, திரு.P.S.இராமுடு ஐயர் நினைவு அறக்கட்டளை\nதிருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்\nRtd Teacher , எஸ்.எஸ்.வி மேல்நிலைப்பள்ளி, கொடுமுடி\nதந்தை அமரர்.சொக்கலிங்கம் ஆசிரியர் நினைவு அறக்கட்டளை\n10 ம் வகுப்பில் தமிழ்ப்பாடத்தில் முதலிடம்\nஅமரர்.பழனிச்சாமி கவுண்டர் , இராமயம்மாள் நினைவு அறக்கட்டளை\n12ம் வகுப்பில் கணிப்பொறி பாடத்தில் முதலிடம்\nமகன் அமரர்.அருள்ஜோதி நினைவு அறக்கட்டளை\n10 ம் வகுப்பில் முதலிடம்\n12 ம் வகுப்பில் முதலிடம்\nசெம்மாண்டம்பாளையம் தம்பணகவுண்டர் மற்றும் பில்லூர் இராமசாமிக் கவுண்டர் ஆகியோர் நினைவு அறக்கட்டளை6,7,8,9,11 ம் வகுப்புகளில் தமிழ்ப்பாடத்தில் முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்ற மாணவ – மாணவிகள்\nதிரு. V.வீரராகவன், திரு. V.சுப்பிரமணியம்,\nதந்தை அமரர்.V.வெங்கடசுப்பன் Rtd Teacher , எஸ்.எஸ்.வி மேல்நிலைப்பள்ளி, கொடுமுடி நினைவு அறக்கட்டளை\n10 ம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் முதலிடம்\n12 ம் வகுப்பில் இயற்பியல் பாடத்தில் முதலிடம்\nபாசூர் சீனிவாச இராகவாச்சாரி மற்றும் நாமகிரி லட்சுமி அம்மாள் நினைவு அறக்கட்டளை\n12 ம் வகுப்பில் கணிதம் பாடத்தில் முதலிடம்\nக��ித மேதை சீனிவாச இராமானுஜம் நினைவு அறக்கட்டளை\n10 ம் வகுப்பு கணித பாடத்தில் முதலிடமும் நன்னடத்தையும்\n11 ம் வகுப்பில் முதலிடம்\nஅமரர்.மீனாட்சி சேஷன் M.A,M.A,B.Ed, கொடுமுடி\nகொடுமுடி தியாகி.கோனசீம.திரு.நாராயண ஐயர் மற்றும் நஞ்சுண்ட ஐயர் நினைவு அறக்கட்டளை\nஅமரர்.மீனாட்சி சேஷன் M.A,M.A,B.Ed, கொடுமுடி திரு.குருபிரசாத் கண்ணப்பன், மும்பை\nமுன்னாள் நம் பள்ளி மாணவர்கள் K.R.சேஷன், K.R.கண்ணப்பன் நினைவு அறக்கட்டளை\n10ம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில் முதலிடம்\nமுன்னாள் மாணவர் திரு.J.சுரேஷ்குமார் பழனிக்கவுண்டன்பாளையம், பாசூர்\nபாசூர் பெற்றோர் மரகதம் மற்றும் ஜெகதீசன் அறக்கட்டளை10 ம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களின் கூட்டுத்தொகையில் முதலிடம்.\nதிருமதி. P.தாராபாய் பர்வதராவ் கொடுமுடி\nகணவர் அமரர்.பர்வதராவ் கம்பௌண்டர் நினைவு அறக்கட்டளை\n12ம் வகுப்பில் வேதியியல் பாடத்தில் முதலிடம்\nமுதுகலை ஆசிரியர், எஸ்.எஸ்.வி மேல்நிலைப்பள்ளி, கொடுமுடி\nபாண்டிலிங்கபுரம் அமரர். M.கார்மேகம் நினைவு அறக்கட்டளை.\n12ம் வகுப்பு வணிகவியல் பாடத்தில் முதலிடம்\nமுதுகலை ஆசிரியர், எஸ்.எஸ்.வி மேல்நிலைப்பள்ளி, கொடுமுடி\nபாண்டிலிங்கபுரம் அமரர். M.கார்மேகம் நினைவு அறக்கட்டளை.\n12ம் வகுப்பு வணிகவியல் பாடத்தில் முதலிடம்\nதிருமதி. R.கலைமணி வரதராஜன் M.A.,B.Ed,\nRtd Teacher , எஸ்.எஸ்.வி மேல்நிலைப்பள்ளி, கொடுமுடி.\n12 ம் வகுப்பு உயிரியல் பாடத்தில் முதலிடம்\nDr.M.S. சண்முகம் M.S,FRCS,D.L.O, இங்கிலாந்து\nஸ்ரீ வெங்கடேஷ்வரா கல்வி உதவித்தொகை அமைப்பு\n6 ம் வகுப்பு முதல் 10 வரை நம் பள்ளியில் பயின்று 10 ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று தொடர்ந்து நம் பள்ளியிலேயே 11ம் வகுப்பில் பயிலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த நன்னடத்தை உள்ள மாணவர்கள்.\n6 ம் வகுப்பு முதல் 10 வரை எஸ்.எஸ்.வி மகளிர் உயர்நிலைப் பள்ளியில் பயின்று 10 ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று தொடர்ந்து இப்பள்ளியில் 11ம் வகுப்பில் பயிலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த நன்னடத்தை உள்ள மாணவிகள்.\nவெற்றிக்கோணார் பாளையம் தலைமை ஆசிரியர் அமரர்.C.ஆறுமுகம் நினைவு அறக்கட்டளை\n12ம் வகுப்பு பொருளியல் பாடத்தில் முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethirkkural.com/2011/07/blog-post_29.html", "date_download": "2018-10-17T19:28:15Z", "digest": "sha1:LN5ENXQVTNVO6XBFE4IRWSJRTLGPTFWR", "length": 34561, "nlines": 451, "source_domain": "www.ethirkkural.com", "title": "எதிர்க்குரல்: இஸ்லாமை தழுவினார் பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பார்னெல்...", "raw_content": "\nஇஸ்லாமை தழுவினார் பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பார்னெல்...\nநம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்.\nஇந்த இளம் கிரிக்கெட் வீரர், சில ஆண்டுகளுக்கு முன்பு, தான் சார்ந்த உள்ளூர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு காரணம், இரவு விடுதியில் அவர் நடந்துக்கொண்டவிதம். இன்றோ அவர் ஒரு துளி மதுவைக்கூட தொடுவதில்லை என்று அவரது அணி நண்பர்கள் ஆச்சர்யத்தோடு கூறுகின்றனர்.\nஇந்த மாற்றத்திற்கு காரணம், இஸ்லாம்.\nஇந்த இளைஞர் வேறு யாருமல்ல. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் பிரபல வீரரான வேன் பார்னெல் (Wayne Parnell) தான் அவர்.\nஒருவருக்குள் இஸ்லாம் கொண்டு வரும் மாற்றங்கள் அற்புதமானவை. அதற்கு இன்னொரு உதாரணம் சகோதரர் பார்னெல்.\nஇருபத்தி இரண்டு வயதாகும் பார்னெல், தான் இஸ்லாமை தழுவியதை நேற்று வெளிப்படையாக அறிவித்தார்.\nகடந்த ஜனவரி மாதத்தின்போதே தான் இஸ்லாத்தை தழுவிவிட்டதாகவும், அதனை இதுநாள் வரை தனக்குள்ளாகவே வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nஇஸ்லாம் குறித்து அதிக காலம் ஆராய்ந்ததாகவும், அதன் பிரதிபலிப்பே தன்னுடைய இந்த முடிவு என்று குறிப்பிடும் பார்னெல், தன்னுடைய பெயரை \"வலீத்\" என மாற்றிக்கொள்ள விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வலீத் என்றால் \"புதிதாக பிறந்தவன்\" என்று பொருள்.\nபார்னெல்லின் முடிவு தென் ஆப்பிரிக்க (மற்றும் உலகளாவிய) முஸ்லிம்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ள நிலையில், அவருடைய முடிவிற்கு சக தென்ஆப்பிரிக்க வீரர்களான ஹாசிம் அம்லாவோ அல்லது இம்ரான் தாஹீரோ காரணமல்ல என்று தென் ஆப்பிரிக்க அணியின் மேலாளரான முஹம்மது மூசாஜி குறிப்பிட்டுள்ளார்.\nஇதனை உறுதிப்படுத்தியுள்ள தென்ஆப்பிரிக்க வீரர்கள், பார்னெல்லின் மனமாற்றத்திற்கு ஹாசிம் அம்லா காரணமில்லாத அதே வேலையில், அம்லாவின் இஸ்லாம் மீதான பற்றைக்கண்டு தாங்கள் கவரப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.\nபயணத்தின்போது கூட தொழுகைகளை தவறாமல் நிறைவேற்றுவதும், மது பரிமாறப்படும் தங்களுடைய இரவு நேர கொண்டாட்டங்களில் கலந்துக்கொள்ளாமல் த��ிர்ப்பதும், தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்பொன்சர்களான Castle Lager (பீர் நிறுவனம்) கொடுக்கும் ஆடைகளை அணிந்துக்கொள்ள மறுப்பதும் தங்களை மிகவும் கவர்ந்துள்ளதாக தென்ஆப்பிரிக்க வீரர்கள் கூறுகின்றனர்.\nஅல்ஹம்துலில்லாஹ், ஒருவர் முழுமையான முஸ்லிமாக வாழ முயற்சிக்கும்போது அவரைச் சுற்றி அவர் ஏற்படுத்தும் மாற்றங்கள் அற்புதமானவை.\nதன்னுடைய முதல் ரமலானை எதிர்நோக்கி இருப்பதாக குறிப்பிடும் பார்னெல், தன்னுடைய முடிவு இந்த சிறப்பான நேரத்தில் மரியாதையுடன் பார்க்கப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nதென் ஆப்பிரிக்கா குறித்து பேசும்போது அஹ்மத் தீதத் அவர்களும், அவர் தொடங்கி வைத்த இஸ்லாமிய அழைப்பு அமைப்பான IPCI-யும் நினைவுக்கு வருகின்றது (இது குறித்த இத்தளத்தின் கட்டுரையை காண <<இங்கே>> சுட்டவும்). தென் ஆப்பிரிக்காவில் ஒரு கட்டுக்கோப்பான இஸ்லாமிய சமூகத்தை இறைவனின் கிருபையால் உருவாக்கியவர் தீதத். அவர் தொடங்கிய IPCI இன்றளவும் மிகச் சிறப்பாக செயல்பட்டு பலரையும் இஸ்லாமின்பால் கவர்ந்து வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்...\nசகோதரர் பார்னெல்லின் இந்த பயணத்தை இறைவன் எளிதாக்கி வைப்பானாக...ஆமீன்.\n\"தான் நாடியோரை அல்லாஹ் தன்பால் தேர்ந்தெடுத்து கொள்கிறான் - முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்\" --- குர்ஆன் 42:13\nஇறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்...\nதொடர்புடைய பதிவுகள்: , , ,\nLabels: அனுபவம், இஸ்லாத்தை தழுவியோர், கிரிக்கெட் வீரர் பார்னெல், செய்திகள்\n//அல்லாஹ் தான் நாடியோரை தன்பால் தேர்ந்தெடுத்து கொள்கிறான்.//\n//இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமீன்...//\n//ஒருவர் முழுமையான முஸ்லிமாக வாழ முயற்சிக்கும்போது அவரைச் சுற்றி அவர் ஏற்படுத்தும் மாற்றங்கள் அற்புதமானவை.//\n//அல்ஹம்துலில்லாஹ், ஒருவர் முழுமையான முஸ்லிமாக வாழ முயற்சிக்கும்போது அவரைச் சுற்றி அவர் ஏற்படுத்தும் மாற்றங்கள் அற்புதமானவை.//\nஇதை அனுபவபூர்வமாக நேர்மையாக வாழ நினைக்கிற சகோதரர்கள் உணர்ந்திருப்பார்கள்\nஉங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்..\nஉங்கள் கமெண்டை என்னால் வெளியிட முடியாது. கண்ணியத்தை காத்துக்கொள்ளுங்கள். உங்கள் பின்னூட்டங்கள் எங்களுக்கு எந்தவித பின்னடைவையும் ஏற்படுத்தாது என்பது இ��்னும் புரியவில்லை என்றால் இன்னும் சற்று காலம் பொறுத்துக்கொள்ளுங்கள்...இறைவன் அருளால் உணர்ந்துக்கொள்வீர்கள், இன்ஷா அல்லாஹ்...\nஅல்லாஹு அக்பர்.அல்லாவே மிகப் பெரியவன்.\nதங்களின் அழகான பதில்களுக்கு நன்றி...\nசகோதரர், பல நாட்களுக்கு முன்னர் நான் தங்களுக்கு ஒரு மெயில் அனுப்பி இருந்தேன். பார்த்தீர்களா..இது குறித்து பேச இறைவனுக்காக என்னை தொடர்பு கொள்ளுங்களேன் (aashiq.ahamed.14@gmail.com)..ப்ளீஸ்...\n//சகோதரர் பார்னெல்லின் இந்த பயணத்தை இறைவன் எளிதாக்கி வைப்பானாக...ஆமீன்//\nஇறைவன் அந்த சகோதரரை நேர்வழியில்\nவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு,\nஎல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக...\nவ அலைக்கும் சலாம் சகோதரர் பாஸித்,\nஅன்பு அண்ணன் ஜாபர் அவர்களுக்கு,\nவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு,\nதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..\nவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு,\nஇதை அனுபவபூர்வமாக நேர்மையாக வாழ நினைக்கிற சகோதரர்கள் உணர்ந்திருப்பார்கள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் ரியாஸ்,\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...\nவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு,\nஎல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக..ஆமீன்..\nதங்களின் வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி...\nபெயர் சொல்ல விருப்பப்படாத சகோதரி அவர்களுக்கு,\nவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு,\nஇறைவன் அந்த சகோதரரை நேர்வழியில்\nஇறைவன் கிருபையால் இங்கே பூரண பாதுகாப்பு உண்டு...வெளிப்படுத்தி கொள்வதில் எவ்வித தயக்கமும் வேண்டாம். ஆவண செய்யுங்கள். நன்றி...\nஎல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக...\nபொதுவாக முஸ்லிம் பெற்றோர்களுக்கு பிறந்தவர்கள் இஸ்லாமிய நெறிமுறைகளை கற்றறிந்து அதன்படி ஒழுகுவதைக்காட்டிலும்...\nபுதிதாக இஸ்லாமிய நெறிமுறைகளை கற்றறிந்து அதன்பால் ஈர்க்கப்பட்டு முஸ்லிம் ஆனவர்கள்...\nமிக அதிக மார்க்க ஈடுபாட்டுடன்,\nஉலகம் போற்றும் சிறந்த மனிதர்களாக\nஅதேபோல... இந்த தென்னாப்ரிக்க சகோ.\"வலீத்\"-தும் சிறப்பான உதாரணமாக திகழ வேண்டிவிரும்பி இறைவனை இறைஞ்சுகிறேன்.\nஅழகிய முறையில் இச்செய்திப்பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.ஆஷிக் அஹ்மத்.\n\"அல்ஹம்துலில்லாஹ், ஒருவர் முழுமையா�� முஸ்லிமாக வாழ முயற்சிக்கும்போது அவரைச் சுற்றி அவர் ஏற்படுத்தும் மாற்றங்கள் அற்புதமானவை.\"\nவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு,\nதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...\nவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு,\nமிக அதிக மார்க்க ஈடுபாட்டுடன்,\nஉலகம் போற்றும் சிறந்த மனிதர்களாக\nஇந்த தென்னாப்ரிக்க சகோ.\"வலீத்\"-தும் சிறப்பான உதாரணமாக திகழ வேண்டிவிரும்பி இறைவனை இறைஞ்சுகிறேன்.\nஇன்ஷா அல்லாஹ்...நம்முடைய துவாவை இறைவன் நிறைவேற்றி வைப்பானாக...ஆமீன்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்...\nவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு,\nஇன்ஷா அல்லாஹ்..தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,\nதமிழகத்தில் மற்றும் இந்தியாவில் முஸ்லீம்களும் (அரசியல் ரீதியாக) மது விலக்கிற்கு ஆதரவு அளித்தால் அருமையாக இருக்கும் என நம்புகிறேன்.\nஎன்னுடைய ஆக்கம் ஒன்று தங்கள் பார்வைக்கு\nஇந்து, இஸ்லாம் இரண்டுக்கும் உள்ள மிகப்பெரிய ஒற்றுமை என்ன தெரியுமா\nஅதிகமாக படிக்கப்பட்ட சமீபத்திய கட்டுரை...\naashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குரான் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...\n\"படைப்புவாதிகளிடம் சரணடைந்தது தென் கொரியா\"\nஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா\nநாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..\nஆஸ்திரேலிய பேருந்துகளில் இஸ்லாமிய விளம்பரங்கள்...\n\"இஸ்லாமை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை உயருகின்றது\"\nதமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nமுஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு (3)\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nFrom: நாத்திகம் ; To: இஸ்லாம் (1)\nஈரான் அணு செறிவூட்டல் (1)\nஉங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்... (1)\nகுர்ஆன் = ஆச்சர்யங்கள் (1)\nசெயற்கை செல் கடவுளை மறுக்கின்றதா (1)\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (1)\nபாலஸ்தீன சிறுவர்களின் நிலை (1)\nஇஸ்லாமை தழுவினார் பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட்...\nசீனாவின் ஹுய் முஸ்லிம்கள் - யார் இவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/category/cricket/international", "date_download": "2018-10-17T18:10:43Z", "digest": "sha1:3EEYKW6LOYBN3UN7U723PN25ON2P4WWN", "length": 12246, "nlines": 192, "source_domain": "lankasrinews.com", "title": "Cricket Tamil News | Breaking news headlines on Cricket | Latest World Cricket News Updates In Tamil | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாகிஸ்தான் அணியுடன் மிகவும் மோசமான தோல்வி ஆனால் கோஹ்லி-யுவராஜ் சிங் எதற்காக அப்படி சிரித்தார்கள் தெரியுமா\nகிரிக்கெட் 5 hours ago\nவிமர்சனங்களுங்கு பதிலடி கொடுத்த இலங்கை வீரர் மெத்யூஸ்: ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nகிரிக்கெட் 8 hours ago\n571 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nகிரிக்கெட் 8 hours ago\nஇலங்கை அணியின் ஜாம்பவான் ஜெய்சூர்யா என்ன தவறு செய்தார்.. ஐசிசி வழக்கு பதிவு செய்ததற்கு என்ன காரணம்\nகிரிக்கெட் 13 hours ago\nஅறிமுக டெஸ்டில் சதத்தை தவறவிட்ட வீரர்: பாகிஸ்தான் 282 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட்\nகிரிக்கெட் 1 day ago\nமலிங்கா ஆட்டத்தை இப்படி மாற்றிவிட்டாரே: புகழ்ந்து தள்ளும் இங்கிலாந்து வீரர் மோர்கன்\nகிரிக்கெட் 2 days ago\nஅவுஸ்திரேலியா தொடரில் கண்டிப்பாக இவர் தேவை: தமிழக வீரருக்கு ஆதரவாக பேசிய முன்னாள் வீரர்\nகிரிக்கெட் 2 days ago\nஇங்கிலாந்துக்காக விளையாடும் என் கனவு நிறைவேறிவிட்டது: இளம் வீரர் நெகிழ்ச்சி\nகிரிக்கெட் 2 days ago\nஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசிய ஆப்கானிஸ்தான் வீரர்\nகிரிக்கெட் 2 days ago\nஅவரது செயலால் மகிழ்ச்சி: விராட் கோஹ்லி புகழ்ந்தது யாரை தெரியுமா\nகிரிக்கெட் 3 days ago\nஇங்கிலாந்து அணியை ஆட்டம் காண வைத்த மலிங்கா: 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய வீடியோ\nகிரிக்கெட் 3 days ago\nமைதானத்திற்குள் நுழைந்து திடீரென்று இந்திய வீரர் ரோகித்தின் காலில் விழுந்த ரசிகர்\nகிரிக்கெட் 3 days ago\nஇலங்கை வீரரை விக்கெட் கீப்பிங் ஆலோசகராக நியமித்த இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம்\nகிரிக்கெட் 3 days ago\nநூறு ஆண்டுகளில் இல்லாத புதிய வரலாற்று சாதனையை படைத்த மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்\nகிரிக்கெட் 3 days ago\nடோனிக்கு அடுத்த இடத்தை பிடித்து இளம் இந்திய வீரர் சாதனை\nகிரிக்கெட் 4 days ago\nதோல்விக்கு இது தான் காரணம்: கலங்கிய இலங்கை அணித் தலைவர்\nகிரிக்கெட் 4 days ago\nடோனியின் திடீர் முடிவால் ரசிகர்கள் ஏமாற்றம்: நான் இப்போது விளையாடுவது சரியல்ல என மறுப்பு\nகிரிக்கெட் 4 days ago\nஇலங்கை போட்டியில் சாதனை படைத்த இங்கிலாந்து வீரர்: இந்தாண்டின் முதல் வீரர் என்ற பெருமை\nகிரிக்கெட் 4 days ago\nஇலங்கை அணியில் இவர் திறமை வாய்ந்த பந்து வீச்சாளர்: புகழ்ந்து தள்ளிய இங்கிலாந்து வீரர் ரூட்\nகிரிக்கெட் 4 days ago\nசொந்த மண்ணிலே இங்கிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை அணி\nகிரிக்கெட் 4 days ago\nடெஸ்டில் புதிய சாதனை படைத்த விராட் கோஹ்லி: எதில் தெரியுமா\nகிரிக்கெட் 4 days ago\nஇந்திய வீரரின் மோசமான ஆட்டம்: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nகிரிக்கெட் 4 days ago\nவிமர்சனங்களுக்கு பதிலடி: 500 விக்கெட்களை வீழ்த்தி லசித் மலிங்கா சாதனை\nகிரிக்கெட் 4 days ago\nஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய உமேஷ் யாதவ் 311 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆன மேற்கிந்திய தீவுகள்\nகிரிக்கெட் 5 days ago\nடெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற டாப் 5 வீரர்கள்: முதலிடத்தில் எந்த நாட்டு வீரர் தெரியுமா\nகிரிக்கெட் 5 days ago\nடோனியை விட சிறப்பாக விளையாடிய தமிழக வீரர் இந்திய அணியில் நீக்கப்பட்டது ஏன்\nகிரிக்கெட் 5 days ago\nஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: அணியை சரிவில் இருந்து மீட்ட சேஸ்-ஹோல்டர்\nகிரிக்கெட் 5 days ago\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக முறை ஆட்ட நாயகன் விருந்து பெற்ற டாப் 10 வீரர்கள்\nகிரிக்கெட் 6 days ago\nமேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான தொடரில் தமிழக வீரர் அதிரடி நீக்கம்\nகிரிக்கெட் 6 days ago\nஅனல் பறந்த ஏலம்: அதிகூடிய தொகைக்கு ஏலம் போன யாழ் கிரிக்கெட் வீரர்கள்: என்ன நடந்தது தெரியுமா\nகிரிக்கெட் 6 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/julie-said-reason-for-not-attend-namitha-marriage/", "date_download": "2018-10-17T17:54:13Z", "digest": "sha1:5JS5IN5DXR3PO7KJV7XICLTYROHTOVIY", "length": 11415, "nlines": 167, "source_domain": "sparktv.in", "title": "நமீதா திருமணத்திற்கு போகாத ஜூலி... ஏன் தெரியுமா?", "raw_content": "\nசர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்தியா.. எதுல தெரியுமா..\nஅடேய் சியோமி.. உங்க சேட்டைக்கு அளவு இல்லையாடா..\nமுகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான்.. சோகத்தில் மூழ்கிய ஏர்டெல்..\nடிசிஎஸ்-க்கு பாதி கூட இல்லை இன்போசிஸ்.. ஊழியர்களின் நிலை என்ன..\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\n96- பட த்ரிஷாக்கு கோடானு கோடி நன்றி ஏசப்பா\nகூந்தல் பட்டு போல் மாறனுமா\nகலர் கலரா குடை மிளகாய் சாப்பிட்டா எந்த நோய் குணமாகும் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nஹரீஷ் கல்யாண் ராஜா என்றால் இவங்கதான் ராணியாம்..\nஅர்ஜூன் ரெட்டிய���க மாறிய பிக்பாஸ் ஹரீஷ் கல்யாண்..\nஅட விஸ்வரூபம் பூஜா குமாரா இது..\nபூஜா குமாருக்கு அடித்த ஜாக்பாட்.. இனி அம்மணி வேற லெவல் தான்..\nதேவர் மகன் 2 சாதிப் படமா\nஒரே ஓவரில் 6 சிக்சர்.. ஆப்கானிஸ்தான் வீரர் உலக சாதனை..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்திருந்தா இதை நினைக்கவே கூடாது\nசனியின் கோரப் பிடியிலிருந்து தப்பிக்க எளிய பரிகாரங்கள் :\nநீங்க பிறந்த கிழமை சொல்லுங்க\nசனிப் பிரதோஷம் அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள்\nநமீதா திருமணத்திற்கு போகாத ஜூலி… ஏன் தெரியுமா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நடிகை நமீதா. நிகழ்ச்சி முடிந்தவுடனே தன் நீண்ட நாள் காதலித்து வந்த வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார். மிக எளிமையான முறையில் நடைப்பெற்றது நடிகை நமீதாவின் திருமணம். திருமணத்திற்கு திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ளவில்லை. நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா, பிக்பாஸில் கலந்து கொண்ட ஆர்த்தி, காயத்திரி மற்றும் சக்தி ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர். எந்த நிகழ்ச்சியாக ஆர்வத்துடன் முதல் ஆளாக வந்து நிற்கும் ஜூலி நடிகை நமீதாவின் திருமணத்திற்கு கூட வரவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெறுப்பை சம்பாதித்த ஜூலி தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஓடிவிளையாடு பாப்பா என்ற சிறுவர்கள் நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அவரிடம் பலரும் நடிகை நமீதாவின் திருமணத்துக்கு ஏன் போகவில்லை என்று கேட்க, அவர் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே திருமண பத்திரிக்கை கொடுத்தார். அவர் எனக்கு என்னை அழைக்கவில்லை. அழைக்காத இடத்திற்கு போக விருப்பம் இல்லை என ஜூலி தெரிவித்துள்ளார்.\nPrevious articleஒரு பிச்சைக்காரருக்கு அடித்த அதிஷ்டம்\nNext articleநிவேதா பெத்துராஜின் புதிய புகைப்படங்கள் உள்ளே\nஹரீஷ் கல்யாண் ராஜா என்றால் இவங்கதான் ராணியாம்..\nஅர்ஜூன் ரெட்டியாக மாறிய பிக்பாஸ் ஹரீஷ் கல்யாண்..\nஅட விஸ்வரூபம் பூஜா குமாரா இது..\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\nசர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்��ியா.. எதுல தெரியுமா..\nமேக்கப்ப தூக்கிப்போடுங்க.. நேச்சுரலா அழகாக இருக்க டக்கரான டிப்ஸ்..\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruvi.org/?page_id=22", "date_download": "2018-10-17T18:26:42Z", "digest": "sha1:T2IDBRSN4QICV23OI73MMV5JLR4AMF6S", "length": 7521, "nlines": 82, "source_domain": "aruvi.org", "title": "பிற நூல்கள் | அருவி", "raw_content": "\n– பதிப்பகம் | இயக்கம் | ஆய்வு மையம்\n1. தமிழர் திருமணம் – அன்று முதல்… இன்று வரை…\n2. ஏமாளியும் திருடனும் [நாட்டுப் புறக்கதைகள்]\nகதைத் தேர்வும் விவாதக் குறிப்பும்: ச.மாடசாமி\n3. பூ மரப் பெண் (கதைகள், விவாதங்கள், சம்பவங்கள்)\nபுரிதல் – மனித உறவுகளின் அடிப்படை.\nகை கோர்ப்பதும் விலகுவதும் புரிதலின் வழிதான்.\nபுரிதலின் பாதைகளில் ஒன்று பேச்சு. அதுவும் மனம் திறந்த பேச்சு.\nபேச்சுக்களின் ஊற்று கதைகள். பூட்டிய வாய்களுக்கும் கதைகளில் திறவுகோல் உண்டு.\nபேச்சு விவாதமாகவும் விவாதம் மனித நேயமாகவும் மலர்வதற்கு நாம் காத்திருக்கிறோம்.\nகதைகள், சம்பவங்களை முன்வைத்து பிறந்த மனித நேய அனுபவங்களின் தொகுப்பு பூமரப் பெண்.\n4. பொதுவுடைமை இலக்கியம் – பார்வையும் பயணமும்\nசாதாரண மனிதனைக் கதாநாயகனாக முன்னிறுத்துவதும் – அழுகிய பழைய அமைப்பை இரக்கமின்றித் தூக்கி எறிவதும் பொதுவுடைமைக் கலாச்சாரம் கையிலெடுத்த இரு பெரிய கடமைகள் எனலாம்.\n75 ஆண்டுகளில் பொதுவுடைமைக் கலாச்சாரம் இந்திய மண்ணில் போன தூரம் என்ன இன்னும் கிடக்கும் தூரம் எவ்வளவு இன்னும் கிடக்கும் தூரம் எவ்வளவு\nபொதுவுடைமைக் கலாச்சாரம் – முற்போக்கு இந்தியச் சிந்தனை மரபின் ஒரு தொடர்ச்சியாக மட்டுமே இணைந்து கிடக்கிறதா\nகேள்விகளுக்கான விடையை பொதுவுடைமை இயக்க இதழான செம்மலர் வழி இந்நூல் தேடுகிறது…\nபதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\n5. பில்கீஸ் பானு – உறுதியின் மறுபெயர்\nவெளியீடு: மக்கள் கண்காணிப்பகம், மதுரை\nவெளியீடு: மக்கள் கண்காணிப்பகம், மதுரை\nசில நினைவுகள்…… கண்டுபிடிப்பது சுலபம் அல்ல – 4\nசில நினைவுகள்…… என் சிவப்பு பால்பாயிண்ட் பேனா\nசில நினைவுகள்…… கண்டுபிடிப்பது சுலபமல்ல – 3\nசில நினைவுகள்���… கண்டுபிடிப்பது சுலபமல்ல – 2\nசில நினைவுகள்…… கண்டுபிடிப்பது சுலபமல்ல – 1\nவகுப்பறையில் இட ஒதுக்கீடு ஆசிரியர்க்கு 50%, மாணவர்க்கு 50%\nசமச்சீர் பாடப் புத்தகங்கள் – ஒரு பார்வை\nFrank McCourt Teacher Man அறிவொளி இயக்கம் ஆசிரியர் பயிற்சி கல்வி ஆராய்ச்சி இயக்ககம் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் கல்வி காந்தியின் கல்விச் சிந்தனைகள் ச.தமிழ்ச்செல்வன் சமச்சீர் கல்வி ஆறாம் வகுப்பு தமிழ் சமச்சீர்க் கல்வி சமூக விழிப்புணர்வு செம்மலர் ஜனநாயக வகுப்பறை புதிய ஆசிரியன் புத்தகங்கள் புத்தகம் பேசுது வகுப்பறையில் இடஒதுக்கீடு வகுப்பறையில் விவாதம் விழுது இதழ் விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/10/blog-post_33.html", "date_download": "2018-10-17T18:26:07Z", "digest": "sha1:4LMFRUTP2SFPEOGP2Y3YOTGU5ZCKSPWR", "length": 31334, "nlines": 257, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header புவியின் வெப்பநிலை உயர்ந்தால் இந்தியா அதிகம் பாதிக்கப்படும் - சர்வதேச அறிக்கை தகவல் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS புவியின் வெப்பநிலை உயர்ந்தால் இந்தியா அதிகம் பாதிக்கப்படும் - சர்வதேச அறிக்கை தகவல்\nபுவியின் வெப்பநிலை உயர்ந்தால் இந்தியா அதிகம் பாதிக்கப்படும் - சர்வதேச அறிக்கை தகவல்\nபுவியின் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்தால் இந்தியாவில் மிக அபாயகரமான அனல் காற்று வீசக்கூடும் என பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஉலகளாவிய காலநிலை குழப்பம் தவிர்க்கப்படுவ���ு சமுதாயத்தின் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும் மற்றும் உலகப் பொருளாதாரம் \"முன்னர் இல்லாத அளவிற்கு உள்ளது\" என்று ஐ.நா. ஒரு முக்கிய அறிக்கை ஒன்றின் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபூமியின் மேற்பரப்பு ஒரு டிகிரி செல்சியஸ் (1.8 டிகிரி பாரன்ஹீட்) வெப்பமடைந்துள்ளது . கொடூரமான புயல்களின் ஊடுருவலை கட்டவிழ்த்து, கடல்களின் நீர்மட்டங்களை இது உயர்த்துவதற்கு போதுமானது.கொடிய புயல்கள், வெள்ளம் மற்றும் வறட்சி ஆகியவற்றின் தாக்கத்தை கட்டவிழ்த்துவிட்டு, 3எல் அல்லது 4சிஉயரத்திற்கு ஒரு பாதையில் செல்கிறது.\nபசுமை இல்ல வாயு உமிழ்வுகளின் தற்போதைய மட்டங்களில், 2030 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நாம் 1.5 C யாக குறைக்க முடியும்,\nகாலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கான குழு (IPCC) \"உயர் நம்பிக்கை\" குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது.\nபூமியின் மேற்பரப்பு ஒரு டிகிரி செல்சியஸ் (1.8 டிகிரி பாரன்ஹீட்) வெப்பமடைந்துள்ளது . கொடூரமான புயல்களின் ஊடுருவலை கட்டவிழ்த்து, கடல்களின் நீர்மட்டங்களை இது உயர்த்துவதற்கு போதுமானது. கொடிய புயல்கள், வெள்ளம் மற்றும் வறட்சி ஆகியவற்றின் தாக்கத்தை கட்டவிழ்த்துவிட்டு, 3எல் அல்லது 4சி உயரத்திற்கு ஒரு பாதையில் செல்கிறது.\nபசுமை இல்லா வாயு உமிழ்வுகளின் தற்போதைய மட்டங்களில், 2030 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நாம் 1.5 சி- யாக குறைக்க முடியும்,\nகாலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கான குழு (IPCC) \"உயர் நம்பிக்கை\" குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது.\nஅடுத்த சில ஆண்டுகள் மனித வரலாற்றில் மிக முக்கியமானவை என டெப்ரா ராபர்ட்ஸ், தென் ஆப்பிரிக்கா டர்பனில் உள்ள சுற்றுச்சூழல் திட்டமிடல் மற்றும் காலநிலை பாதுகாப்பு திணைக்களத்தின் தலைவர் கூறி உள்ளார்.\n400 பக்கம் கொண்ட இந்த அறிக்கையின் சுருக்கம் , எவ்வளவு விரைவாக புவி வெப்பமடைதலை தடுக்க வேண்டும் என்ற முயற்சியை மனிதகுலம் எடுக்க வேண்டும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மற்றும் காலநிலை- எதிர்காலத்தின் மோசமான அழிவுகளைத் தவிர்ப்பதற்கான மாதிரியான மாற்றங்களை உருவாக்குகிறது.\nதற்போது இரண்டு டிகிரி செல்சியஸ் விகிதமாக இருக்கும் புவி வெப்பமயமாதல், 1.5 டிகிரி செல்ஸியஸ் விகிதமாக குறைந்தால், எண்ணிலடங்கா பல சுற்றுச்சூழல் மாற்றங்களை பெறலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்ப��்டுள்ளது.\nஇருப்பினும் IPCC அறிக்கை, புவி வெப்பமடைதலின் தாக்கங்கள் விரைவாக வந்து கணித்ததை விட கடினமாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் காட்டுகிறது.\nஆக்ஸ்போர்டு காலநிலை ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவரான மயிலஸ் அலன் கூறுகையில், வளிமண்டலத்தில் நாம் எடுக்கும் CO2 இன் ஒவ்வொரு டன்னும் சமநிலைப்படுத்தப்பட வேண்டும் என கூறினார்.\n6,000 க்கும் அதிகமான அறிவியல் விஞ்ஞான ஆய்வுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கை, அந்த குறிக்கோளுக்கு நான்கு \"விளக்கமளிக்கும்\" பாதைகளை அமைத்தது.\nசிறிய தீவு நாடுகளும் , வெப்பமண்டலங்களில் வளரும் நாடுகளுக்கும், மற்றும் அதிகரித்து வரும் டெல்டா பிராந்தியங்களான நாடுகளும் உயர்ந்து வரும் கடல் மட்டங்களால் பாதிக்கப்படுகின்றன.\nபுவியின் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்தால் இந்தியாவில் மிக அபாயகரமான அனல் காற்று வீசக்கூடும் என பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.வரும் 2030 முதல் 2052-ஆம் ஆண்டிற்குள் புவியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு புவியின் வெப்பநிலை உயர்வது இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக மிக அபாயகரமான அனல் காற்று வீசும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. கொல்கத்தா மற்றும் கராச்சி நகரங்களில் அதிகமாக வெயில் சுட்டெரிக்கும் என கூறப்பட்டுள்ளது. வெப்பநிலை அதிகரிக்கும் போது மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுவது அதிகரிக்கும் என்றும், சுகாதார பிரச்னைகள் ஏற்பட்டு பலர் வறுமைக்கு ஆளாக நேரிடும் என்றும் சொல்லப்படுகிறது. புவிவெப்ப நிலைபாதிப்பால் இந்தியாவிற்கு அதிக பாதிப்பு ஏற்படும்.\n2017 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தொழிற்துறையின் காரணமாக மனிதர்களால் தூண்டப்பட்ட வெப்பம் சுமார் 1 Cயை அதிகரித்தது .தற்போதைய விகிதத்தில், உலக வெப்பநிலை 1.5 C 2040 க்குள் அதிகரிக்கும்.\n3 டிகிரி முதல் 4 டிகிரி வெப்பம் உயர்ந்தால் இந்த பூமி மனிதன் வாழ தகுதியற்றதாகிவிடும்.\nஇதனிடையே கடந்த 150 ஆண்டுகளில் டெல்லியின் வெப்ப நிலை ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக மற்றொரு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மும்பையில் 0.7 டிகிரி செல்சியஸ், சென்னையில் 0.6 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாலநிலை மாற்றத்திற்கு ஏற்கனவே பாதிக்கப்பட்ட பலவீனமான நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.1901 க்கும் 2017 க்கும் இடைப்பட்ட காலத்தில், இந்தியா கிட்டத்தட்ட 1.2 டிகிரி செல்சியஸ் வெப்பமடைந்துள்ளது என்று CSE மதிப்பீடு செய்துள்ளது. உலகளாவிய சராசரி வெப்பநிலையைவிட 0.2 டிகிரியை விட அதிகமாகும்.அதன் விளைவாக இந்தியா தனது ஜிடிக்களில் 1.5 சதவிகிதம் இழந்துள்ளது.\nஇந்தியாவில் தீவிர வறுமை அதிகரிக்கும் ஆபத்து 1.5 டிகிரி வெப்பமயமாதல் சூழ்நிலையில் கணிசமாக உள்ளது. ஏனெனில் இது 2030 ஆம் ஆண்டில் 4.2 கோடி இந்தியர்களை வறுமையில் தள்ளிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவெள்ளம், நீர் பற்றாக்குறை மற்றும் வறட்சி போன்ற அதிகரித்த வெப்பநிலை மற்றும் தீவிர நிகழ்வுகளின் போது இந்தியாவின் எதிர்காலம் நம்பமுடியாத அளவிற்கு கடுமையானதாக இருக்கும்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈம��ன் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nஞாயிறு விடுமுறை கிடையாது: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் அறிவிப்பு\nஅக்டோபர் 7ஆம் தேதி ஞாயிறு அன்று சென்னை உள்பட தமிழகத்தின் அனைத...\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய பா.ஜா.க தலைவர்...\nஅதாவது கடந்த 2014 ஆம் ஆண்டுசெப்டம்பர் மாதம் இங்கிலாந்து பிரதம...\nஒரு நாள் இடைவெளி அல்லது ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் இடைவெளியில் வீடுகளுக்கு தண்ணீர் வழங்க மட்டுமே பல நகராட்சிகளால் முடிகிறது. ...\nநீயும் நல்லா இருக்க....தனியா வா - பாலியல் புகாரில் ராதாரவி\nகவிஞர் வைரமுத்துவை அடுத்து தற்போது நடிகர் ராதாரவியின் மீதும்...\nவிபத்தான விமானத்தோடு மக்கள் செல்பி -என்று தணீயும் இந்த செல்பி மோகம்\nஇந்திய விமானப்படையின் மிக் 27 ரக விமானம் ஒன்று வழக்கமான சோத...\nசொத்துக்களை பறிமுதல் செய்யலாம்... சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nமும்பை : சொத்துக்களை பறிமுதல் செய்யலாம் என்று சிறப்பு நீத...\nஒடிசாவை சூறையாடிய டிட்லி புயல்.. பாறை விழுந்து 12 பேர் பலி.. புயலுக்கு பயந்து ஒதுங்கியபோது சோகம்\nஒடிசாவில் டிட்லி புயலுக்கு பயந்து குகைக்குள் ஒதுங்கிய 12 பேர் பாறை விழுந்து பலியாகியுள்ளனர். புவனேஷ்வர்: ஒடிசாவில் டிட்லி புயலுக்...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archives.gov.lk/web/index.php?option=com_publication&task=detail&id=45&Itemid=198&lang=ta", "date_download": "2018-10-17T18:13:12Z", "digest": "sha1:43X26YVFPOS56GLAFYXJBT23RSXLD7GY", "length": 5013, "nlines": 76, "source_domain": "www.archives.gov.lk", "title": "வெளியீடு தேடல்", "raw_content": "தரவிறக்கம் | செய்தி | தளவரைப்படம் | களரி\nநூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு\nதகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு வெளியீடு தேடல்\nபுத்தகத்தின் தலைப்பு Nawayugaya - Jan. 2010\nஅச்சிடப்பட்டது அல்லது கற்பான அச்சு “\nபதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்\nஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது\nஎமத�� புத்தம் புதிய புகைப்படங்கள்...\nபோர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின் தகவல் குறிப்பு.\nஉங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்\nவெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்\nகாப்புரிமை © 2018 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2018/feb/14/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2863047.html", "date_download": "2018-10-17T18:01:38Z", "digest": "sha1:DNMTWG3SFYBWLE3QEXKK4WXDASYENPXK", "length": 9152, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "\"தலித்துகள் மீதான தாக்குதல்களை தடுக்க வேண்டும்'- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\n\"தலித்துகள் மீதான தாக்குதல்களை தடுக்க வேண்டும்'\nBy DIN | Published on : 14th February 2018 07:57 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதமிழகத்தில் தலித்துகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டது. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எ.லாசர்.\nபுதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பொங்கல் பண்டிகையின்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 இடங்கள் உட்பட தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் தலித்துகள் தாக்கப்பட்டுள்ளனர். மேலும், அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே தலித் இளைஞர்கள் கட்டிவைத்து தாக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கௌரவக் கொலைகளும் அதிகரித்துள்ளன. இவ்வாறு பாதிக்கப்படுவோருக்கு சட்ட ரீதியான பாதுகாப்பை தமிழக அரசு அளிக்காதது கண்டிக்கத்தக்கது. கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு போதுமான அளவிற்கு நிவாரணம் வழங்கவில்லை. அதிலும், விவசாயத் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு எதையுமே செய்யவில்லை.\nநிகழாண்டிலும் தமிழகம் கடுமையான வறட்சியை சந்தித்து வருகிறது. எனவே, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிப்பதோடு, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தில் முறையாக வேலையும், சம்பளமும் வழங்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி மார்ச் மாதம் அனைத்து ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.\nகட்டப்பஞ்சாயத்து மற்றும் உயர் சாதியினரால் சாதாரண மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களை பாதுகாக்கும் விதமாக கடந்த 2012-இல் மக்களவையில் காங்கிரஸ் அரசு தாக்கல் செய்து, கிடப்பில் போடப்பட்டுள்ள புதிய சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.\nமறைந்த ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால்தான் அவரது படத்தை தமிழக சட்டப்பேரவையில் வைத்ததை எதிர்க்கிறோம். அவரது படம் வைத்துள்ளதன் மூலம் சட்டப்பேரவைக்கென இருந்த மாண்பு கெட்டுவிட்டது என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2018/feb/15/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D17-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2863778.html", "date_download": "2018-10-17T17:54:19Z", "digest": "sha1:XZJS36IQXHHS4BLC6Z7V4RWWIWOETCM7", "length": 7683, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "பிப்.17-இல் தொழிலாளர் துறை வேலைவாய்ப்பு முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nபிப்.17-இல் தொழிலாளர் துறை வேலைவாய்ப்பு முகாம்\nBy புதுச்சேரி, | Published on : 15th February 2018 08:23 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபுதுவை தொழிலாளர் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் பிப்.17-ஆம் தேதி நடைபெறவுள்ளது.\nஇது குறித்து புதுவை தொழிலாளர் துறை கூடுதல் செயலரும், வேலைவாய்ப்பு அலுவலக இயக்குநருமான வல்லவன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nபுதுவை அரசு தொழிலாளர் துறை சார்பில் பிப். 17-ஆம் தேதி வேலைவாய்ப்பு அலுவலகம், தொழிலாளர் துறை வளாகத்தில் காலை 9 முதல் பிற்பகல் ஒரு மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது.\nமுகாமில் winners education private limited என்ற தனியார் நிறுவனம் நேர்முகத் தேர்வு நடத்துகிறது.\nஇந்த நேர்முக தேர்வில் புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களை பணியிடமாகக் கொண்டு 280 காலியிடங்கள் உள்ளன. 20 முதல் 30 வயது நிரம்பிய இளநிலை பட்டம் அல்லது மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து முடிக்கும் தருவாயில் இருக்கும் பட்டதாரிகள் முகாமில் கலந்து கொள்ளலாம்.\nபணியில் சேர்பவர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.12 ஆயிரம் முதல் வழங்கப்படும். மேலும், இலவச தங்கும் வசதி, ஆண்டு ஊதிய உயர்வு, ஊக்கத்தொகை உண்டு. முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது தங்ள்ன்ம்ங் மற்றும் கல்வி தகுதிக்கான உண்மை/ நகல் சான்றிதழ்களுடன் வரும் 17}ஆம் தேதி நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2017/03/2721-28.html", "date_download": "2018-10-17T18:17:43Z", "digest": "sha1:SFKFM5VTM4M2ELEXL6E5GUVBBTOKZ75G", "length": 20815, "nlines": 198, "source_domain": "www.thuyavali.com", "title": "ஹுத் ஹுத் பறவை கொண்டு வந்த செய்தியும் ,அதன் படிப்பினையும் | தூய வழி", "raw_content": "\nஹுத் ஹுத் பறவை கொண்டு வந்த செய்தியும் ,அதன் படிப்பினையும்\n( குர்ஆன் சூரத்துல் அந் நம்ல் 27:21-28 ) குர்ஆனில் இடம் பெற்றுள்ள ஹுத் ஹுத் பறவைக்கும் சுலைமான் (அலை) அவர்களுக்கும் இடையே உண்டான உரையாடல் .\nஹுத்ஹுத் பறவையை இன்று காணவில்லையே என்று தேடிகொண்டிருந்த சுலைமான் (அலை) அவர்கள் அது வருவதில் தாமதமானதால் அப்பறவை மீது கோபம் கொண்டார்கள். சிறிது நேரத்தில் ஹுத்ஹுத் பறவை வந்தது.அப்போது அது கூறியது ““தாங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன். “ஸபா”விலிருந்து உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.”\n“நிச்சயமாக அந்த தேசத்தில் ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன்;மேலும் அவளுக்கு பல பொருட்களும் மகத்தான அரியனையும் இருப்பதை கண்டேன் . அவளும் அவளுடைய சமூகமும் அல்லாஹுவை வணங்காமல் , சூரியனை வணங்குகின்றனர் .ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை.என்று ஹுத் ஹுத் பறவைகூறியது. அப்பறவையை பார்த்து சுலைமான் (அலை) அவர்கள் கூறிய வார்த்தைகளை கவனியுங்கள் அதில் தான் நான் கூறவரும் படிப்பினை உள்ளது .\n(அதற்கு ஸுலைமான்:) “நீ உண்மை கூறுகிறாயா அல்லது பொய்யர்களில் நீ இருக்கிறாயா என்பதை நாம் விரைவிலேயே கண்டு கொள்வோம்” என்று கூறினார். அதன்பின் அப்பறவையிடம் கடிதத்தை அனுப்பிவைப்பார்கள் பிறகு நடந்த விடயங்களை குர்ஆனின் தொடர்ச்சியில் பார்க்கலாம்.\nஇந்த உரையாடலில் ஹுத் ஹுத் பறவை தான் கூறவந்த செய்தியை கூற ஆரம்பிக்கும் பொழுதே உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன். என்றது, எனினும் அதுகூறிய செய்திகேட்டு சுலைமான் (அலை) அவர்கள் கூறிய வார்த்தைகளை பாருங்கள் “நீ உண்மை கூறுகிறாயா அல்லது பொய்யர்களில் நீ இருக்கிறாயா என்பதை நாம் விரைவிலேயே கண்டு கொள்வோம்”\nஇதில் தான் நமக்கு மாபெரும் படிப்பினை உள்ளது\nஎந்த ஒரு செய்தியையும் அதன் உண்மை நிலை அறியாமல் முடிவுவெடுத்துவிட கூடாது,என்பதே அப்படிபினையாகும். இக்காலத்தில் பல செய்திகள் நம் காதுகளில் வந்து விழும் போதும்,\nசமூகவளைதலங்களில்சில செய்திகள் பரப்ப படுகிற போதும் சர்வ சாதாரணமாக அவைகளை சற்றும் ஆராயாமல் அதை நாம் பிறருக்கு அதை பகிர்கிறோம். அதனால் இந்த சமூகத்தில் ஏற்பட போகும் விளைவுகளை யாரும் துளியும் சிந்திபதில்லை பகிரப்படும் பல செய்திகள் ஊர்ஜீதபடுத்தபடுத்த\nபகிர்வு பொத்தானை அழுத்தும் முன்பு அச்செய்தியின் உண்மை நிலை என்ன சற்று ஆராய்ந்தால் பல வதந்திகள் தவிர்க்கபடும் . மேலும் ஒரு சம்பவம் நபிகளாரின் காலத்தில் நடந்தது. ஹாரிஸ் என்றொரு நபி தோழர் ஒரு கிராமத்திலிருந்து வருகிறார். நல்ல குணமுடையவர் நபிகளில் கரங்களில்\nஇஸ்லாத்தை ஏற்று தான்னுடைய செல்வத்திலிருந்து ஜகாத் தொகையை கணக்கிட்டு நபிகாளாரிடம் ஒப்படைக்கிறார்.\nபிறகு அவர் தன் கிராமம் சென்றார். பிறகு அவரின் போதனையால் அந்த கிராமமே இஸ���லாத்தை தழுவியது.நபிகளார் அந்த கிராமத்தில் யாரெல்லாம் இஸ்லாத்தை தழுவியுல்லார்களோ அவர்களிடம்\nஜகாத் தொகையை வசூளிக்க வலீத் (ரலி) என்ற சஹாபியை நபிகளார் அனுப்பினார்கள். அவர் வருவதை அறிந்த அந்த கிராம மக்கள் அல்லாஹுவின் தூதர் அனுப்பிய தூதர் வருகிறார் வாருங்கள் வரவேற்போம்” என்று அந்த கிராம மக்கள் அனைவரும் அந்த ஊர் நுழைவு வாயிலில் தங்களின் ஜகாத் தொகைகளை கையில் வைத்துகொண்டு குழுமினர்.\nஅக்கிராம மக்களின் பெரும் கூட்டத்தை பார்த்த வலீத் (ரலி) “நமக்கு எதிராக இம்மக்கள் போர் தொடுக்க அல்லவா வந்துள்ளனர்” என்று எண்ணிக்கொண்டு அவர்களின் அருகில் கூட நெருங்காமல் அப்படியே திரும்பிவிடுகிறார். நபிகளாரிடம் வந்து “அந்த கிராமம் நமக்கு எதிராக போர் தொடுக்க நின்று கொண்டுள்ளனர் என்று தவறான செய்தியை நபிகளாரிடம் முன்வைக்கிறார் அப்போது நபிகளார் “ ஹாரிஸ் (ரலி) அவர்களும் நல்ல குணமுடையவர்,அந்த கிராம மக்கள் பற்றியும் நல்லவிதமாக தான் பேசபடுகிறது, என்று எண்ணினார்கள் , எனினும் வலீத் (ரலி) அவர்கள் கூறியா செய்தியால் ஹாலித் இப்னு வலீத் (ரலி) அப்போதைய இஸ்லாமிய படைத்தளபதி ஆவர்கள்.\nஅவர்களை அழைத்து அந்த கிராமத்திற்கு படையோடு செல்லுங்கள்.ஆனால் எக்காரணம் கொண்டும் அவர்களின் உண்மையான நிலை அறியாமல் அவர்கள் மீது தாக்குதல் நடத்திவிட வேண்டாம் அவர்களாக தாக்குதல் நடத்தினால் திருப்பி சண்டையிருங்கள்” என்று கூறி அனுப்பிவைத்தார்கள்.\nஹாலித் இப்னு வலீத் (ரலி) தலைமையில் பத்தாயிரம் பேர்கொண்ட படை அந்த கிராமம் நோக்கி செல்கிறது. அந்த கிராம மக்கள் அனைவரும் இஸ்லாத்தை தழுவியுள்ள செய்தி அறிந்த ஹாலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் நபிகளுக்கு செய்தி அனுப்பினார்கள்.\n“வலீத் (ரலி) அவர்கள் கொண்டுவந்த செய்தி தவறானது இங்குள்ள மக்கள் அனைவரும் முஸ்லிம்களே\nவலீத் (ரலி) அவர்கள் இந்த கிராமத்திற்குள் நுழையவே இல்லை” என்ற செய்தியை நபிகளுக்கு அனுப்பினர்கள் இப்படி பட்ட சம்பவங்கள் நமக்கு பல படிப்பினைகளை கூறுகிறது.இது சிலருக்கு வேடிக்கையாக நடந்துவிட்டது என எண்ணலாம், ஆனால் வலீத் (ரலி) அவர்களின் கூற்று\nஉண்மை என நம்பி அவர்களின் மீது போர் தொடுத்திருந்தால் ,இஸ்லாமிய வராலற்றில் ஒரு மாபெரும்\nபிழை நிகழ்திருக்கும் . ஒருவர் கூறும் ஊர்ஜிதமற்ற செய்தியால் ���ரு போரே மூண்டிருக்கும் .\nஇப்போதிய காலகட்டத்தில் பல சர்வதேச செய்தியாலனாலும் சரி இஸ்லாமிய செய்திகலானாலும்,நம் ஊரிலேயே நடக்கும் செய்திகள் எவையானாலும் அவைகள்ஆராய படவேண்டும் .\n* ஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முற...\n* ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே இஸ்லாத்தின் இலட்சியம்\n* மஹர் தொகை முடிவு செய்யாமல் எப்படி திருமணம் செய்ய ம...\n* கற்பமான,பாலூட்டும் தாய்மாரும் நோன்பு நோற்க வேண்டும...\n* வித்ர் தொழுதவர் மீண்டும் நபில் தொழுகை தொழலாமா.\n* இரண்டு வகையான பாம்பை இஸ்லாம் ஏன் கொள்ள அனுமதித்தது...\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nமனைவியின் வீட்டில் கணவன் வலீமா விருந்தளிப்பது நபிவ...\nஅமானிதம் உயர்த்தப்படும் சந்தர்ப்பம் Moulavi Murshi...\nஹுத் ஹுத் பறவை கொண்டு வந்த செய்தியும் ,அதன் படிப்ப...\nஇஸ்லாமிய பார்வையில் உலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ...\nகேள்வி பதில்: வீட்டு சூழலை இஸ்லாமிய மையம் ஆக்க சூர...\nபெண் பிள்ளைகளின் சிறப்பும் சீரழிவும் Moulavi Neyas...\nஆண்கள் நெஞ்சில் உள்ள முடியை வழிக்கலாமா\nதாய் சொல்வதை கேட்டு மனைவியை விரட்டாதீர்கள்\nதொழுகைக்காக வரும்போது எப்படி வர வேண்டும்.\nதங்க வியாபாரம் பற்றி இஸ்லாமிய பார்வை\nஅன்பையும் அன்பளிப்பையும் பரிமாறி உறவுகளை வளர்ப்போம...\nபாங்கு (அதான்) சொல்லும் போது தூங்கலாமா.\nநேர்ச்சை செய்வது இஸ்லாத்தில் அனுமதிஉள்ளதா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/11813-.html", "date_download": "2018-10-17T19:42:57Z", "digest": "sha1:TQ2IU7YBXOOZ4T7INA72Y6PHDQBK3RCB", "length": 8603, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "அதீத நியாபக சக்தியும் ஒரு நோயே |", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nஅதீத நியாபக சக்தியும் ஒரு நோயே\nவாழ்வின் சிறு சிறு விவரங்களையும் நினைவில் கொள்வது ஒரு வகையான நோய் தான். இது \"ஹைப்பர்தைமீசியா\" என்று அழைக்கப்படுகிறது. கிரேக்க மொழியில் தைமீசிஸ் என்றால் “நினைவு கொள்ளுதல்” என்றும் ஹைப்பர் என்றால் “மிதமிஞ்சிய” என்றும் பொருள். இந்த வகையான நினைவினை பெற்ற மனிதர்களால் அவர்களின் தினசரி வாழ்வின் ஒவ்வொரு சிறு சிறு விவரங்களையும் நினைவுபடுத்த முடியும். அவர்களின் மூளை, முக்கியத்துவம் வாய்ந்த சிறு தகவல்களையும் சேமித்து வைக்கும். இந்த மன நிலையால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதுமே தன்னால் கடந்த கால விஷயங்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது என்றும் அதற்காக எந்த தனிப்பட்ட முயற்சியும் செய்யவில்லை என்றும் கூறுகின்றனர். அவர்களால் குறிப்பிட்ட நாட்கள், இடங்கள், நேரம் ஆகியவற்றை நினைக்கும்போது அவற்றை தெளிவான காட்சிகளாக தொடர்புபடுத்த முடிகிறது. ஹைப்பர்தைமீசியா பாதிக்கப்பட்ட மனிதர்கள் தனிப்பட்ட நிகழ்வுகளை நினைவு கொள்வதுபோல் மனனம் செய்வது போன்ற விஷயங்களில் நினைவாற்றலை செயல்படுத்துவதில்லை. இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 25 பேர் மட்டுமே இதுவரை கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் வாழ்வில் நடந்த எதையுமே மறப்பதில்லை. அதுவே இவர்களுக்கு பெரிய பிரச்சினை ஆகி விடுகின்றது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகுடும்பத்துடன் சுற்றுப்பயணம்; கோலியின் கோரிக்கையை ஏற்கிறது பிசிசிஐ\nபெண்கள் பாதுகாப்புக்கான ’ரவுத்திரம்’ செயலியை வெளியிட்டார் கமல்ஹாசன்\nதண்ணீர் லாரி ஸ்ட்ரைக் வாபஸ்\nசென்னை: கொள்ளையர்களை பிடிக்க துணிச்சலுடன் முயன்ற முதியவருக்கு பாராட்டு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. வடசென்னை - திரை விமர்சனம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\n'அச்சம் என்பது மடமையடா'- லைவ் செய்த ஏ.ஆர். ரஹ்மான்\nசெல்லாக் காசு : ஜெட்லியிடம் கோரிக்கை வைத்த சித்தராமைய்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/showthread.php?t=37537&p=399895", "date_download": "2018-10-17T19:18:05Z", "digest": "sha1:OBZUMQXSD2SJ4WXTKHL34VKH2KOR5D4K", "length": 20035, "nlines": 156, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "சகல பாவ, சாப, தோஷ நிவர்த்தி ஸ்தலம் - அகோ பலம்", "raw_content": "\nசகல பாவ, சாப, தோஷ நிவர்த்தி ஸ்தலம் - அகோ பலம்\nThread: சகல பாவ, சாப, தோஷ நிவர்த்தி ஸ்தலம் - அகோ பலம்\nசகல பாவ, சாப, தோஷ நிவர்த்தி ஸ்தலம் - அகோ பலம்\n>> ஆந்திர மாநிலத்தில் உள்ள இரண்டு திவ்ய தேசங்களுள் ஒன்று இந்த அஹோபிலம். மற்றொன்று கண்கண்ட தெய்வமாய் கலியுக வரதனாய் திருமலையாய் எழுந்தருளி சேவை சாதிக்கும் திருப்பதி . அகோபிலம் என்ற இந்த திவ்ய தேசம் ஆந்திரா மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. \"அஹோ' என்றால் \"சிங்கம்'. \"பிலம்' என்றால் \"குகை'.\n>> கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கருப்பு மலையிலுள்ள அஹோபிலத்தில் ஒன்பது நவ கிரகங்களின் அம்சமாக ஒன்பது நரசிம்ம மூர்த்தியாக சேவை சாதிக்கின்றார் பெருமாள்.\n>> இது நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த தலமாக கருதப்படுகிறது. இங்கு பிரகலாதனுக்கு காட்சி கொடுத்ததால் மூலவர் பிரகலாத வரதன் எனப்படுகிறார். மலைக்கோயிலில் பிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட \"உக்கிர ஸ்தம்பம்' (தூண்) உள்ளது.\n>> திருமாலின் நரசிம்ம அவதாரத்தைத் தரிசிக்க விரும்புவதாக கருடன் கேட்க, பகவான் அகோபிலத்தில் ஒன்பது நரசிம்ம வடிவங்களில் கருடனுக்குக் காட்சி கொடுத்தார். கருட பகவான் அந்த நரசிம்ம மூர்த்தங்களைப் பூஜித்து வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது.\n>> இங்குள்ள அகோபில மடம் ஆதிவண் சடகோப மகாதேசிகரால் நிறுவப்பட்டது. இதுவே தென்னிந்தியாவின் மிகப்பெரிய வைணவ மடமாகும். இந்த மடத்தின் முதல் ஜீயரான இவருக்கு ‘அழகிய சிங்கர்’ என்ற பட்டம் உண்டு.\n>> அகோபிலம் என்னும் திவ்ய தேசத்தில் நரசிம்மர், அகோ பலம் என்று சிறப்பித்து சொல்லும் விதத்தில் சேவை சாதிக்கிறார். இரண்யனை சம்ஹாரம் செய்த போது, நரசிம்மரைப் பணிந்து நின்ற தேவர்கள் எல்லாரும் அகோ பலம் அகோ பலம் என்று சொல்லி வணங்கினர். அகோபிலம் என்பதற்கு சிங்க குகை என்பது பொருள். அகோ பலம் என்றால் ஆச்சரியம் மிக்க பலம் கொண்டவர் என்று பொருள்.\n>> இரண்டு தளங்களாக அமைந்துள்ளது அஹோபில ஷேத்திரம். கீழ் அஹோபிலத்தில் பிரகலாத வரதர் ஆலயமும், மேல் அஹோபிலத்தில் அகோர ந்ருஸிமஹர் ஆல்யமும் அமைந்துள்ளன. மலையடிவாரம் கீழ் அஹோபிலம் என்று அழைக்கப்படுகின்றது. அடிவாரத்திலிருந்து எட்டு கி.மீ தூரத்தில் சுமார் 3000 அடி உயரத்தில் உள்ள மலைப்பகுதி மேல் அஹோபிலம் என்று அழைப்படுகின்றது. மற்ற நவ நரசிம்மர் ஆலயங்கள் சுற்றிலும் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளன.\n>> மலையேற்றம் மற்றும் நடைப்பயணம் அவசியம் என்பதால் அந்த எம்பெருமானின் அருளும் உண்மையான உடல் உறுதியும் இருந்தால் மட்டுமே நவநரசிம்மர்களையும் சேவிக்க முடியும். எனவே தான் திருமங்கை ஆழ்வார் தமது பாசுரத்தில் \"தெய்வங்களால் மட்டுமே சென்று தரிசிக்க முடியும்\n>> நரசிம்மர் அவதாரம் எடுத்த தூணும், நரசிம்மர் தூணிலிருந்து வெளிப்பட்ட இடமும் உள்ளது. மலையடிவாரக்கோயிலின் முன்பு 85 அடி உயரமுள்ள ஒரே கல்லால் ஆன தூண் ஒன்று உள்ளது. இதை \"ஜெயஸ்தம்பம்' அதாவது வெற்றித்தூண் என்கிறார்கள். இந்த தூணை பூமிக்கடியில் 30 அடி தோண்டி நிலை நிறுத்தி உள்ளார்கள் என்பது ஆச்சரியமான விஷயம். இந்த தூணின் முன்பு நாம் மனமுருகி வேண்டினால் அது நிறைவேறும் என்பது நம்பிக்கை.\n>> ராமபிரான் சீதையை தேடி வரும் போது இந்த தூணின் முன்பு வழிபாடு செய்ததாகவும், வழிபாடு செய்தவுடன் சீதை கிடைத்து விட்டதைப்போன்ற உணர்வு ராமனுக்கு ஏற்பட்டதாகவும் புராணங்கள் கூறுகிறது\n>> புகழ் பெற்ற இந்த அகோபிலம் தலம் அமைந்துள்ள மலைப்பகுதி ஆதிசேஷன் போன்ற தோற்றத்தில் அமைந்துள்ளது. இம்மலைத் தொடரின் ஒரு பக்கம் திருமலை அமைந்திருக்க, இன்னொரு பக்கம் ஸ்ரீசைலம் விளங்குகிறது. கருடன் வழிபட்ட ஒன்பது நரசிம்ம மூர்த்தங்களும் சுயம்பு வடிவங்களே\n1. அகோபில நரசிம்மர்: குரு\n>> உக்ரமூர்த்தியான இவர் மலைமீது எழுந்தருளியுள்ளார். புராதனப் பெருமாள் இவரே.\n2. பார்க்கவ நரசிம்மர்: சூரியன்\n>> மலையடிவாரத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளார். ராமரால் வழிபடப்பட்டவர் இவர். (பார்க்கவன் என்பது ராமபிரானின் திருப் பெயர்களுள் ஒன்று.)\n3. யோகானந்த நரசிம்மர்: சனி\n>> மலைமீது, தென்கிழக்கு திசையில் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளார். உக்கிரமாக அவதரித்த நரசிம்மர் இங்கே யோக நிலையில் அமர்ந்துள் ளார். பிரகலாதனுக்கு யோகம் கற்பித்த மூர்த்தி இவர்.\n4. சத்ரவத நரசிம்மர்: கேது\n>> கீழ் அகோபிலத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளார். குடை வடிவில் அமைந்துள்ள கோவிலில் பத்மபீடத்தில் அமர்ந்த வண்ணம் காட்சி தருகிறார் நரசிம்மர். அரிய வகை கருங்கல்லாலான திருவடிவம்.\n5. க்ரோத (வராக) நரசிம்மர்:ராகு\n>> பாபநாசினி நதிக்கரையின் கிழக்கில் லட்சுமி நரசிம்மரும் வராக நரசிம்மரும் கோவில் கொண்டுள்ள னர். இரட்டை நரசிம்மர் தலம் எனும் பெயரு டைய இவ்விடத்திலிருந்து பார்த்தால் வேதகிரி, கருடாத்ரி மலைகளுக்கிடையேயான பள்ளத் தாக்கு தெரியும். வராக குண்டத்திலிருந்து பாபநாசினி நதி ஓடி வருவதையும் காணலாம்.\n6. கராஞ்ச (சாரங்க) நரசிம்மர்: சந்திரன்\n>> மேல் அகோபிலத்திலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளார். கராஞ்ச மரத்தடியில் கோவில் கொண்டு, கையில் வில்லேந்தியுள்ளதால் இப்பெயர் பெற்றார்.\n7. மாலோல நரசிம்மர்: சுக்கிரன்\n>> \"மா' என்றால் லட்சுமி. \"லோலன்' என்றால் பிரியமுடையவன். நரசிம்மரின் உக்கிரத்தை லட்சுமி தணித்த படியால், லட்சுமிப்பிரியனான பெருமாள��� பிராட்டியை மடியில் அமர்த்தியபடி லட்சுமி நரசிம்மராகக் காட்சி கொடுக்கிறார். அகோபிலத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் கோவில் கொண்டுள்ளார்.\n8. பாவன நரசிம்மர்: புதன்\n>> பவனி நதிக்கரையில் கோவில் கொண்டதால் இப்பெயர் பெற்றார். அகோபிலத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இத்தலத்தில் வருடாந்திர உற்சவம் மிகச் சிறப்பாக நடக்கும்.\n9. ஜ்வாலா நரசிம்மர்: செவ்வாய்\n>> மேரு மலையில் வீற்றுள்ளார். இரண்யனை வதைத்தவர் இவரே. வதைத்த இடமும் இதுவென்கின்றனர். இந்த நரசிம்மரைத் தரிசிக்க மிகக் குறுகிய வழியில் செல்ல வேண்டும். எட்டு கைகளுடனும், நான்கு கைகளுடனும் இரண்டு நரசிம்மர் திருவடிவங்கள் உள்ளன.\n>> மலையின் மேலும் கீழுமாக மொத்தம் 9 நரசிம்மர் கோயில்கள் உள்ளன. எனவே இதனை \"நவ நரசிம்ம க்ஷேத்ரம்' என்பர்.\n>> இந்த 9 கோயில்களையும் தரிசித்தால் நவக்கிரகங்களை ஒன்றாக தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.\n>> காலை முதலே கோவிலில் இருந்தால் மட்டுமே மாலைக்குள் ஒன்பது நரசிம்மர்களையும் ஒரே நாளில் தரிசிக்க முடியும் ..\n>> மேலே அஹோபிலம் செல்ல ஆட்டோ வசதி உள்ளது ..அதற்கு மேல் மலையேறிதான் மூன்று நரசிம்மர்களை தரிசிக்க முடியும்.\n>> மலையேற்றம் கொஞ்சம் கடினம் தான் போக இரண்டு மணிநேரம் வர ரெண்டு மணி நேரம் ஆகும் ..ஊன்றுகோல் அங்கே கிடைகிறது ..\n>> மீதி நரசிம்மர்களை தரிசிக்க வண்டி வசதி உள்ளது .அகோபிலத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாவன நரசிம்மரை தரிசிக்க போகும் பாதை மிகவும் கடினமாக உள்ளது .வாழ்வில் மறக்க இயலாது ..\n>> ஒவ்வொரு நரசிம்மரையும் தரிசிக்க தரிசிக்க அருமையான அனுபவங்களை என்னால் உணர முடிந்தது .\n>> அவன் அருள் இருந்தால் மட்டுமே அகோபிலத்தை நம்மால் தரிசக்க இயலும் .ஆனால் வாழ்வில் ஒரு முறையேனும் தரிசக்க வேண்டிய ஈரப்பு மிக்க திவ்ய -திருத்தலம் ..\n>> மலை அடிவாரத்தில் உங்களை அழைத்து செல்ல கைடுகள் இருகிறார்கள்..சிறு குழுவாக சேர்ந்து ஒரு கைடு என வைத்து கொள்ளலாம் ..ஒருவர்க்கு சுமார் 500 போதுமானது ..\n>> சென்னையில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவு இருக்கும் . இக்கோவிலுக்கு கோயிலுக்கு ஆலகட்டா (23 கீ.மி.) மற்றும் கடப்பாவில் (70 கி.மீ) இருந்து பேருந்து வசதி உள்ளது. நந்தியால் மற்றும் கர்நூல் ரயில் நிலையங்கள் அருகில் அமைந்துள்ளன..ஒருமுறை சென்று வாருங்கள் ..அருமையாக உள்ளது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=25216", "date_download": "2018-10-17T18:55:06Z", "digest": "sha1:TEDEP5PA2BZIY3YD3PNMVDA36W6NVNMU", "length": 13998, "nlines": 239, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nவிநாயகர் அகவல் (மூலமும் திரண்ட பொருளும்)\nமுருகன் – முன்னே வரும் முன்னவன்\nபரஞ்ஜோதி மகானும் பழம்பெரும் ஞானியரும்\nகிருஷ்ண யஜுர்வேத தைத்ரேய ஷாகா அனுபந்தம் பகுதி – 2\nஇந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம்\nஐந்தாம் வேதம் பாகம் 2\nஐந்தாம் வேதம் பாகம் 1\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவா – அற்புதங்கள் மெய் சிலிர்க்கும் அனுபவங்கள்\nதிருவிளையாடற் புராணம் மூலமும், உரையும் (மூன்று பாகங்கள்)\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 02\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 01\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nபாரதி முதல் கவிதாசன் வரை\nபறவை போல் வாழ்தல் வேண்டும்\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nஇலக்கியக் கலையும் பாரதி நிலையும்\nபன��முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nமுகப்பு » கவிதைகள் » ஒரு மிடறு பச்சைக்குருதி\nஅடர் காட்டுக்குள் சலசலத்து ஓடும் சிற்றோடை எழில் வாய்ந்தது மட்டுமல்ல, பிரதிபலிக்கும் கண்ணாடி கவிதை என்பர். ‘முற்றிய பாண்டத்தை பிரித்தெடுக்கிறான்... அறுகிறது மண்ணின் தொப்புள்கொடி. வெம்மை தகிக்கும் நாற்சுவருக்குள் சுட்டெடுக்கிறான்... எரிதழல் கொப்பளிக்கும் இசை தின்ற மண் பொதி கடமென்று சமைகிறது’ என்ற கவிதை, இசை தின்ற மண் பொதி கடமென கவிஞரால் உருவாகின்ற அற்புதத்தை விதைக்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbakonam.asia/tiepanel/", "date_download": "2018-10-17T18:32:15Z", "digest": "sha1:HGHKI3JDWQOOALGUFD6S6C7HRPVFDSHZ", "length": 5888, "nlines": 71, "source_domain": "kumbakonam.asia", "title": "TiePanel – Kumbakonam", "raw_content": "\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nகவிதாயினி முதல் கல்வியாளர் வரை ‘ உலகத்தை திரும்பிபார்க்க வைத்த 10 இந்தியப் பெண்கள்\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nபூமித்தாய் மறைத்து வைத்திருக்கும் மனிதரில்லா ஒரு மர்மதேசம்: ரம்மிய வேட்டைக்கு செல்லலாமா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raajaachandrasekar.blogspot.com/2006/", "date_download": "2018-10-17T19:06:48Z", "digest": "sha1:HGUM65AYON3RI4DCF7PTXH64Y7BUVRJD", "length": 30763, "nlines": 615, "source_domain": "raajaachandrasekar.blogspot.com", "title": "2006 - ராஜா சந்திரசேகர் கவிதைகள்", "raw_content": "\nஅதன் அமைதியின் மீது விழுகிறது\nடிக்கெட் கிடைத்த நீ உள்ளே\nடைய்யை சரி செய்து கொண்டவர்\nகுறைப்பது பற்றி யோசித்தார் ஒருவர்\nசில பூக்கள் ஒட்டி இருக்கும்\nஉன் பெயர் எனக்குத் தேவையில்லை\nஉன்னை நீ வரிசைப்படுத்தப் பார்க்காதே\nஒரம் போய்த் துப்பிவிட்டு வா\nமுனகியது சின்னதாய் ஒரு கேள்வி\nஉரக்கச் சொன்னது ஒரு கேள்வி\nநேரா புள்ளைய கொண்டு போயி\nகடன வாங்கிப் போயி பண்ண\n* கவிதைத்தொகுப்புகள் 1.கைக்குள் பிரபஞ்சம் 2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது) 3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) 4.அனுபவ சித்தனின் குறிப்புகள் 5.நினைவுகளின் நகரம் 6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் 7.மைக்ரோ பதிவுகள்\nமன்னிப்பின் கிளைகளில் குற்றங்கள் இளைப்பாறுகின்றன மரத்தைச் சாய்த்துவிட்டுப் போய் விடுகின்றன\nமருத்துவமனை வெளிப்புறத்தில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பவருக்கும் கண்ணீரைத் துடைக்காமல் அவரையே பார்த்துக்...\nபனி பெய்கிறது நள்ளிரவு பார்க்கிறது கனவு நடுங்குகிறது\nஇந்தக் கவிதையை எழுதும் போது நான் இறந்துகொண்டிருக்கிறேன் இந்தக் கவிதையை படிக்கும் போது நீங்கள் பிறந்துகொண்டிருக்கிறீர்கள்\nமுன் போல் அப்பாவால் நீண்ட கடிதம் எழுத முடிவதில்லை கை நடுங்குகிறது அவரின் பழைய கடிதங்களை இந்தத் தேதியிட்டு படித்துக்கொள்கிறேன் ...\nஒரு நாளைக்கு எத்தனைப் பட்டாம்பூச்சிகளைக் கொல்வீர்கள் என்று எழுதிய கை ஒரு கணம் பாம்பாகி மீண்டது நான் நடுக்கம் கலைந்து வரியின் அடியில்...\nபொத்த��ன் மாற்றிப்போட்டு கிழிந்த சட்டைக்குள்ளிருந்த சிறுவன் ஒரு பட்டம் வேணும் என்றான் அந்த வானத்திற்கு வாங்கிக்கொடுத்தேன் கூடவே...\nகடந்து போகிற யாரோ ஒருவர் பழைய நண்பரை ஞாபகப்படுத்துகிறார் காலங்களைக் குடைந்து நினைவுகள் போகின்றன புகைமூட்டமான முகம் சித்திரமாக விரிகிறது ...\nநீயே விழிச்சுக்கப் பாரு இங்கு எதுவும் சரியில்ல தம்பி கேளு தண்ணிய கேட்டா டாஸ்மாக் காட்டுறான் தடுமாறி விழுந்தா போட்டு அடிக்கறான் கட்...\nமன்னிப்பின் கிளைகளில் குற்றங்கள் இளைப்பாறுகின்றன மரத்தைச் சாய்த்துவிட்டுப் போய் விடுகின்றன\nமருத்துவமனை வெளிப்புறத்தில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பவருக்கும் கண்ணீரைத் துடைக்காமல் அவரையே பார்த்துக்...\nபனி பெய்கிறது நள்ளிரவு பார்க்கிறது கனவு நடுங்குகிறது\nஇந்தக் கவிதையை எழுதும் போது நான் இறந்துகொண்டிருக்கிறேன் இந்தக் கவிதையை படிக்கும் போது நீங்கள் பிறந்துகொண்டிருக்கிறீர்கள்\nமுன் போல் அப்பாவால் நீண்ட கடிதம் எழுத முடிவதில்லை கை நடுங்குகிறது அவரின் பழைய கடிதங்களை இந்தத் தேதியிட்டு படித்துக்கொள்கிறேன் ...\nஒரு நாளைக்கு எத்தனைப் பட்டாம்பூச்சிகளைக் கொல்வீர்கள் என்று எழுதிய கை ஒரு கணம் பாம்பாகி மீண்டது நான் நடுக்கம் கலைந்து வரியின் அடியில்...\nபொத்தான் மாற்றிப்போட்டு கிழிந்த சட்டைக்குள்ளிருந்த சிறுவன் ஒரு பட்டம் வேணும் என்றான் அந்த வானத்திற்கு வாங்கிக்கொடுத்தேன் கூடவே...\nகடந்து போகிற யாரோ ஒருவர் பழைய நண்பரை ஞாபகப்படுத்துகிறார் காலங்களைக் குடைந்து நினைவுகள் போகின்றன புகைமூட்டமான முகம் சித்திரமாக விரிகிறது ...\nநீயே விழிச்சுக்கப் பாரு இங்கு எதுவும் சரியில்ல தம்பி கேளு தண்ணிய கேட்டா டாஸ்மாக் காட்டுறான் தடுமாறி விழுந்தா போட்டு அடிக்கறான் கட்...\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/10/blog-post_76.html", "date_download": "2018-10-17T18:25:24Z", "digest": "sha1:4OHXVOWNSDZHB2XPQBEYQHJWFP5TKDW6", "length": 24170, "nlines": 240, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header வாழ்வதற்கே பயமாக உள்ளது\".. குஜராத்தை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறும் வெளிமாநிலத்தவர்கள்..! - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS வாழ்வதற்கே பயமாக உள்ளது\".. குஜராத்தை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறும் வெளிமாநிலத்தவர்கள்..\nவாழ்வதற்கே பயமாக உள்ளது\".. குஜராத்தை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறும் வெளிமாநிலத்தவர்கள்..\nகுஜராத்தில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதையடுத்து அங்கு வாழும் வெளிமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு வாழ பயப்படும் வெளிமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக தங்களது மாநிலத்திற்கு மீண்டும் படையெடுக்கின்றனர்.\nகுஜராத் மாநிலம் சபர்கண்டா மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பீகாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் அதேநாளில் கைது செய்யப்பட்டார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த சிறுமி அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nஇதனிடையே குஜராத்தில் தங்கி வேலை பார்த்துவரும் வெளிமாநில தொழிலாளர்களை கும்பல் குறிவைத்து தாக்கி வருகிறது. சிறுமி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர் வெளிமாநில நபர் என்பதால் அதனை முன்வைத்தே அங்கு வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் பலரை கும்பல்கள் தாக்கி வருகிறது. மக்கள் அமைதி நிலைக்கு திரும்ப வேண்டும் என காங்கிரஸ், மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் கேட்டுக்கொண்ட போதிலும் பல இடங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் தாக்கப்படும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. இதனால் குஜராத்தில் தொடர்ந்து வாழ்வதற்கு பயப்படும் வெளிமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர். கிட்டத்தட்ட 1500-க்கும் அதிகமான வெளிமாநில தொழிலாளர்கள் கடந்த சில நாட்களில் குஜராத்தை விட்டு சென்றுவிட்டனர்.\nஇதுகுறித்து கட்டுமான ஒப்பந்ததாரனான கிருஷ்ணசந்ரா ஷர்மா என்பவர் கூறும்போது, “ கடந்த 22 வருடங்களாக அகமதாபாத்தில் வசித்து வருகிறேன். இப்போது நடப்பது போன்று இதற்கு முன் நான் ஒருபோதும் பார்த்தே இல்லை. அதனால் சொந்த ஊருக்கே செல்கிறேன்” என கூறியுள்ளார். இதனிடையே மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சாவ்டா இதுகுறித்து கூறும்போது, “ இளைஞர்களிடையே வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தில் அவர்கள் மத்தியில் அதிக கோபம் நிலவுகிறது. 14 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட காரணத்தினால் வெளிமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது அதிகரித்துள்ளது. ஒருநபர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த வெளிமாநில தொழிலாளர்களும் தவறானவர்கள் என குறிப்பிட முடியாது. இருந்தாலும் அந்த நபரின் குற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. மாநில அரசு மக்களை பாதுகாக்கவும், ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்ல�� ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாக���பாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nஞாயிறு விடுமுறை கிடையாது: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் அறிவிப்பு\nஅக்டோபர் 7ஆம் தேதி ஞாயிறு அன்று சென்னை உள்பட தமிழகத்தின் அனைத...\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய பா.ஜா.க தலைவர்...\nஅதாவது கடந்த 2014 ஆம் ஆண்டுசெப்டம்பர் மாதம் இங்கிலாந்து பிரதம...\nஒரு நாள் இடைவெளி அல்லது ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் இடைவெளியில் வீடுகளுக்கு தண்ணீர் வழங்க மட்டுமே பல நகராட்சிகளால் முடிகிறது. ...\nநீயும் நல்லா இருக்க....தனியா வா - பாலியல் புகாரில் ராதாரவி\nகவிஞர் வைரமுத்துவை அடுத்து தற்போது நடிகர் ராதாரவியின் மீதும்...\nவிபத்தான விமானத்தோடு மக்கள் செல்பி -என்று தணீயும் இந்த செல்பி மோகம்\nஇந்திய விமானப்படையின் மிக் 27 ரக விமானம் ஒன்று வழக்கமான சோத...\nசொத்துக்களை பறிமுதல் செய்யலாம்... சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nமும்பை : சொத்துக்களை பறிமுதல் செய்யலாம் என்று சிறப்பு நீத...\nஒடிசாவை சூறையாடிய டிட்லி புயல்.. பாறை விழுந்து 12 பேர் பலி.. புயலுக்கு பயந்து ஒதுங்கியபோது சோகம்\nஒடிசாவில் டிட்லி புயலுக்கு பயந்து குகைக்குள் ஒதுங்கிய 12 பேர் பாறை விழுந்து பலியாகியுள்ளனர். புவனேஷ்வர்: ஒடிசாவில் டிட்லி புயலுக்...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/38519-does-not-cause-any-impact-by-dtv-dinakaran-minister-jayakumar.html", "date_download": "2018-10-17T18:42:42Z", "digest": "sha1:LNNKXSYFOYNLQL5KTMLMZCWXJIYEGPRX", "length": 9491, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டிடிவி தினகரனால் எந்தத் தாக்கமும் ஏற்படாது: அமைச்சர் ஜெயக்குமார் | Does not cause any impact by dtv dinakaran : Minister Jayakumar", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின��� வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nடிடிவி தினகரனால் எந்தத் தாக்கமும் ஏற்படாது: அமைச்சர் ஜெயக்குமார்\nடிடிவி தினகரன் சட்டப்பேரவைக்கு வருவதால், எந்தத் தாக்கமும் ஏற்படாது என மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “ வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த நாள் விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் பாஸ்கரன் கலந்துக் கொள்கின்றனர். மேலும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் பிரபு மற்றும் பவுன்ராஜ் சபரிமலை சென்றுள்ளனர்.அதேபோன்று உடல்நலக்குறைவு காரணமாக எம்எல்ஏக்கள் சிவசுப்ரமணி, ஆறுக்குட்டி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. வர இயலாமை குறித்து அவர்கள் கடிதம் அளித்துள்ளனர். இன்று நடைபெற்ற கூட்டத்தில் 104 எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர்” என்றார்.\nமேலும் பேசிய அவர், டிடிவி தினகரன் சட்டப்பேரவைக்கு வருவதால், எந்தத் தாக்கமும் ஏற்படாது என்றார். மு.க.ஸ்டாலினோ, தினகரனோ நினைத்தால் கூட ஆட்சியைக் கவிழ்க்க முடியாது என்றும், அதற்கு முகாந்திரம் இல்லை எனவும் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் முடிந்த வரையில் ஒற்றுமையுடன் இருந்து, அதிமுக அரசை முழுமையுடன் வழி நடத்தி செல்வதாகவும் அவர் கூறினார்.\nஅமெரிக்காவின் அணுஆயுதம் வலிமையானது: வடகொரியாவுக்கு ட்ரம்ப் பதிலடி\nஇரவு 7.30 மணிக்கு கருணாநிதியை சந்திக்கிறார் ரஜினி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதனியாரிடம் இருந்து நிலக்கரி கொள்முதலா \n“நக்கீரன் கோபால் கைது சரி” - டிடிவி தினகரன்\n“மீண்டும் என்னை ஒபிஎஸ் சந்திக்க விரும்பியதையும் ஒப்புக்கொள்ள வைப்பேன்” - தினகரன் அதிரடி\n“தினகரனை அதிமுகவில் சேர்க்க மாட்டோம்” - அமைச்சர் ஜெயக்குமார்\n“தினகரனை சந்தித்தது உண்மைதான்” - ஓபிஎஸ் பேட்டி\n“தினகரனுடன் சேர்ந்தால் ஆட்சியை காப்பாற்றலாம்” - சூலூர் எம்எல்ஏ\n“ஓபிஎஸ் மறுத்தால் நான் எங்கு சந்தித்தேன் என்பதை சொல்வேன்” - டிடிவி தினகரன்\nஓ.பன்னீர்செல்வம் vs டிடிவி தினகரன் மோதல்: டாப்10 பாய்ண்ட்\nஅரசியலில் குழப்பத்தை ஏற்படுத்த தினகரன் முயற்சி: கே.பி.முனுசாமி\nகெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு\nபம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅமெரிக்காவின் அணுஆயுதம் வலிமையானது: வடகொரியாவுக்கு ட்ரம்ப் பதிலடி\nஇரவு 7.30 மணிக்கு கருணாநிதியை சந்திக்கிறார் ரஜினி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/36821-canada-ontario-driver-ined-for-driving-too-slow-twitter-reactions.html", "date_download": "2018-10-17T18:26:22Z", "digest": "sha1:ZZVTGKLHNZRD4DYKCZT2GEROSOISNJKE", "length": 9357, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காரில் மெதுவாகச் சென்ற பெண்ணுக்கு அபராதம்! | canada ontario driver ined for driving too slow twitter reactions", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nகாரில் மெதுவாகச் சென்ற பெண்ணுக்கு அபராத���்\nகனடா நாட்டில் காரில் மெதுவாகச் சென்ற பெண்ணுக்கு அந்நாட்டு காவல்துறை அபராதம் விதித்துள்ளது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nசாதாரணமாக காரிலோ அல்லது இருசக்கர வாகனத்திலோ வேகமாக சென்றவர்களுக்கு அபராதம் விதிப்பது இயல்பானது. ஆனால், கனடாவில் 47 வயது பெண்மணி ஒருவர், வாகனங்கள் வேகமாகச் செல்லும் பாதையில், மிக மெதுவாக சென்றுள்ளார். அப்போது, அவருக்கு பின்னாள் வந்த வாகனங்களில் பயணித்தவர்கள், எரிச்சல் அடைந்துள்ளனர். அதனால், அவர்களில் ஒருவர் காவல்துறைக்கு தொடர்பு கொண்டு இதுகுறித்து தெரிவித்துள்ளார்.\nஅங்கு வந்த காவல்துறையினர், பெண்மணியின் வாகனத்தை நிறுத்தி,வேகமாக செல்ல வேண்டிய பாதையில்,மெதுவாகச் சென்றதற்காக அபராதம் விதித்தனர். இதை சமூக வலைதளங்களில் பார்த்தவர்கள், எங்கள் வீட்டில் உள்ள அப்பா,அம்மா மற்றும் பெரியவர்களுக்கு இதுகுறித்து தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். முதலில் என் அம்மாவை அழைத்து, அபராதம் விதிக்கப்பட்டது உங்களுக்குத் தானா என்று கேட்க வேண்டும் என தங்களது சமூக வலைதள பக்கங்களில் விளையாட்டாக பதிவு செய்து வருகிறார்கள்.\n‘வேலைக்காரன்’ படத்திற்கு யு சான்றிதழ்\nசினிமா பாணியில் ஆயுதங்களுடன் சுற்றிய ரவுடி கும்பல்: வளைத்து பிடித்த போலீஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழில் ஹேஷ்டேக்... ட்விட்டரை தன்வசமாக்கிய அஜித் ரசிகர்கள்\n4 ரன்னில் அவுட்: கே.எல்.ராகுலை வறுத்தெடுக்கும் ட்விட்டர்வாசிகள்\nபெண் குழந்தைகள் தின வாழ்த்து : ஜஸ்டின் ட்ரூடோவின் பெருந்தன்மை\nட்விட்டரில் கோலியின் செயலை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்..\n‘விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்’ - நடிகர் கருணாகரன்\nட்விட்டரில் மோதிக்கொண்ட கருணாகரன்- விஜய் ரசிகர்கள்\nகனடாவில் தமிழக மாணவர் பலி.. வெளிப்படையான விசாரணைக்கு கோரிக்கை\nபாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க என்ன வழி: ட்விட்டர் சர்வே முடிவு\nசிறப்பு எமோஜி மூலம் காந்தி ஜெயந்தியை கொண்டாடும் ட்விட்டர்\nகெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு\nபம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘வேலைக்காரன்’ படத்திற்கு யு சான்றிதழ்\nசினிமா பாணியில் ஆயுதங்களுடன் சுற்றிய ரவுடி கும்பல்: வளைத்து பிடித்த போலீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/32262-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2018-10-17T18:59:11Z", "digest": "sha1:6IVOBQK7Z73W37AZXZR3FXUIF7YCM3XK", "length": 21580, "nlines": 324, "source_domain": "dhinasari.com", "title": "அரசு உயர்நிலை பள்ளிகளில் காலியிடங்களை நிரப்ப விஜயகாந்த் கோரிக்கை - தினசரி", "raw_content": "\nஇஸ்ரோ-வில் பணி வாய்ப்பு: 15 பணியிடங்கள்; அக்.25 நேர்முகத் தேர்வு\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர்…\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nசென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடப்படுகிறது\nகுட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு\nஆபாசப் பேச்சு; கொலை மிரட்டல்: பஞ்சாயத்து பண்ணும் லட்சுமி ராமகிருஷ்ணன் போலீஸில் புகார்\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர்…\nபிரதமர் மோடி துர்காஷ்டமி வாழ்த்து\nபிரதமருக்கே தெரியாமல் என்னை கொல்ல இந்திய உளவு அமைப்பு திட்டமிடுகிறது: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஆண்களைவிட பெண்கள் குறைவாக ஊழல் செய்பவர்கள் என்பதால் அதிக பெண்களுக்கு அமைச்சர் பதவி: பிரதமர்\n2018-ம் ஆண்டிற்கான மேன் ��ுக்கர் பரிசை வென்றார் அன்னா பர்ன்ஸ்\nதனது சொத்துகளை ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்கும் நடிகர்\nஉலகம் முழுவதும் யூ டியூப் இணையதள சேவை திடீரென முடங்கி பின் மீண்டது\nஇருட்டுக் கடையில் அல்வா வாங்க…கியூ\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி\nஐப்பசி மாத பிறப்பு; சபரிமலை நடை திறப்பு…\nதாமிரபரணி மகாபுஷ்கரத்தில்… மஹா ஹாரத்தி காட்டி வழிபாடு\nபுரட்டாசி சனியில் ரங்கநாதர் பட்டினி வெறும் கூடையுடன் நிவேதனம்\nஅனைத்தும்ஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2018சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் அக்டோபர் – 18- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் – 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 16 – செவ்வாய்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nமுகப்பு உள்ளூர் செய்திகள் அரசு உயர்நிலை பள்ளிகளில் காலியிடங்களை நிரப்ப விஜயகாந்த் கோரிக்கை\nஅரசு உயர்நிலை பள்ளிகளில் காலியிடங்களை நிரப்ப விஜயகாந்த் கோரிக்கை\nதமிழகத்தில் அரசு உயர்நிலை பள்ளிகளில் 2,223 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், அரசு மேல்நிலை பள்ளிகளில் 1,938 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களும் நீண்டகாலமாக நியமிக்கப்படாமல் உள்ளது. மாணவர்களுக்கு பாடம் வாரியாக ஆசிரியர்களை நியமித்து, காலி பணியிடங்களை உடனட��யாக நிரப்ப வேண்டும். தமிழக அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்\nமுந்தைய செய்தி20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லாது: உயர் நீதிமன்ற தீர்ப்பால் கேஜ்ரிவால் மகிழ்ச்சி\nஅடுத்த செய்திரயில் நிலையங்களில் எல்.இ.டி விளக்கு ஆண்டுக்கு 6.5 கோடி ரூபாய் மிச்சம்\nஅமெரிக்காவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்\nஇன்று தேமுதிக செயற்குழுக் கூட்டம்\nதூத்துக்குடி நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜர்\nதாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வித்தரம் -விஜயகாந்த் அறிக்கை\nஅரசுப்பள்ளியில் சேர கட்டாய நன்கொடை வசூல் அதிர்ச்சியில் பெற்றோர்\nதூத்துக்குடியில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் – 18- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nஇருட்டுக் கடையில் அல்வா வாங்க…கியூ 17/10/2018 11:49 PM\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nசபரிமலை; பத்தனம்திட்டையில் திருப்பி அனுப்பப் பட்ட பெண் 17/10/2018 7:15 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nஉன் இடுப்போ ஒரு உடுக்கை; உன் மார்போ ஒரு படுக்கை வைரமுத்துவின் வார்த்தை செக்ஸ் டார்ச்சர்\nஇளம் பெண்ணை நெருக்கமாக விட்டு... ரகசிய கேமராவில்... புத்திசாலி ராகுல் டிராவிட் அன்று தப்பினார்\nசபரிமலை விவகாரம்: பேச்சுவார்த்தை தோல்வி; வெளியேறிய பந்தளம் ராஜ குடும்பத்தினர்\nசின்மயியைத் தொடர்ந்து சிந்துஜா... காமப் பேரரசு வைரமுத்துவின் ‘ஏ’ வரிகள் கவிதைகளா\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் – 18- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=25217", "date_download": "2018-10-17T17:56:08Z", "digest": "sha1:MGOL5M5QGQGXYRJLQUOPQGVXTZV5LX7M", "length": 14063, "nlines": 240, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nவிநாயகர் அகவல் (மூலமும் திரண்ட பொருளும்)\nமுருகன் – முன்னே வரும் முன்னவன்\nபரஞ்ஜோதி மகானும் பழம்பெரும் ஞானியரும்\nகிருஷ்ண யஜுர்வேத தைத்ரேய ஷாகா அனுபந்தம் பகுதி – 2\nஇந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம்\nஐந்தாம் வேதம் பாகம் 2\nஐந்தாம் வேதம் பாகம் 1\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவா – அற்புதங்கள் மெய் சிலிர்க்கும் அனுபவங்கள்\nதிருவிளையாடற் புராணம் மூலமும், உரையும் (மூன்று பாகங்கள்)\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 02\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 01\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nபாரதி முதல் கவிதாசன் வரை\nபறவை போல் வாழ்தல் வேண்டும்\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nஇலக்கியக் கலையும் பாரதி நிலையும்\nபன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nமுகப்பு » பய�� கட்டுரை » களவும் கற்று மற\nசிறுவர் – சிறுமியரின் ரசனைக்கு இயன்றதொரு விருந்தை படைக்கிறது இந்நுால். திசை மாறிய இளைஞனின் தறிகெட்ட சிந்தனையுடனான சாத்வீக பயணத்தை மேற்கொள்கிறது. கதை நெடுக இளைஞனை ஆக்கிரமித்து வரும் கவிதைகளின் பின்னணி பற்றி, இந்நுாலின் இறுதியில் சிறிய குறிப்பைத் தந்துள்ளார் ஆசிரியர்.\nஅந்த குறிப்பும், இந்நுாலின் தலைப்புமே, அழகிய வண்ணப்படங்களோடு சிறார்கள் ஐக்கியமாகிட உதவும் திறவுகோல்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/spl_detail.php?id=1911542", "date_download": "2018-10-17T18:16:23Z", "digest": "sha1:JQFPWG3B2LGJQDL56DVT4PITJ6F7FWM7", "length": 12015, "nlines": 69, "source_domain": "m.dinamalar.com", "title": "திருவண்ணாமலை கிரிவலப்பாதையில்... | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமாற்றம் செய்த நாள்: டிச 04,2017 19:28\nதிருவண்ணாமல��� என்றாலே கார்த்திகை தீபமும் கிரிவலமும்தான் நினைவிற்குவரும்,தீபம் பார்த்துவிட்டு கிரிவலம் வரும் கூட்டத்தை பார்த்தால் மொத்த தமிழகமே திரண்டு வந்து விட்டதோ எனும்படி மலைப்பாதையை மக்கள் நெருக்கியடித்துக் கொண்டு சுற்றி கிரிவலம் வருகின்றனர்.மலையில் தீபம் ஏற்றும் போது கோவில் கோபுரங்களில் விளக்குகள் எரிவதும் அப்போது கோவில் சார்பாக வான வேடிக்கை நடத்துவம் வழக்கமான ஒன்று அந்த வானவேடிக்கையின் பின்னனியில் கோபுரங்களை இந்த வருடம் படம் எடுக்கலாம் என எண்ணி மலை மீது கேமிரா ட்ரைபாட்டுடன் காத்திருந்தேன் எல்லாம் நல்லபடியாக நடந்தது ஆனால் வானவேடிக்கை மட்டும் நடக்கவில்லை ஏதாவது சிக்கலா அல்லது சிக்கன நடவடிக்கை என்பது இனிமேல்தான் எரியும்,எப்படியோ எனக்கு ஒரு நல்ல படம் மிஸ்சிங்.\nசரி கிரிவலப்பாதையில் பயணிப்போதும் படங்கள் கிடைக்கும் என தேடுதலை அந்தப்பக்கம் தொடர்ந்தேன்.பல்வேறு மாநிலங்களில் இருந்தெல்லாம் பக்தர்கள் வருகிறார்கள் என்பதை அவர்கள் பேசிச்செல்லும் மொழியில் இருந்து அறிய முடிந்தது.\nகிரிவலம் செல்லும் போது வாழைப்பூ வடை சாப்பிட்டால் நல்லது என்று யாரேனும் சொல்லிவிட்டார்களா தெரியவில்லை வழி நெடுகிலும் வாழைப்பூ வடை கிடைக்கும் என விளம்பர தட்டிகள் வரவேற்கின்றன.\nமற்றபடி ஒரு ஐஸ்கீரீம் வாங்கினால் ஒரு ஐஸ்கீரிம் இலவசம்,லெமன் சோடா,சுக்கு காபி என்று சாப்பிட பருக என ஒரு அடிக்கு ஒரு கடை இருக்கிறது கூட்டமும் மொய்க்கிறது.\nஅஷ்ட லிங்கத்துடன் இப்போது அநேக லிங்கங்கள் வழியெங்கும் இடம் பெற்றுள்ளன உங்கள் திருஷ்டி போக்க உள்ளே வாருங்கள் காணிகை போட்டு செல்லுங்கள் என விடாமல் மைக் அலறுகிறது.\nநாட்டில் இத்தனை சாதுக்கள் இத்தனை பிச்சைக்காரர்கள் இருப்பார்களா என்று மலைக்கவைக்கும் எண்ணிக்கையில் அமர்ந்துள்ளனர்.இவர்களுக்கு பிச்சை போட்டு சோம்பேறி ஆக்கியது போதாது என்று காட்டில் மரத்திற்கு மரம் தாவி சுறுசுறுப்பாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த குரங்குகளுக்கு பழம் பிஸ்கட் போட்டு அதையும் சோம்பேறியாக்கிவிட்டனர்,இப்போது சோம்பேறியாகி ரோட்டில் உட்கார்ந்து நமக்கும் யாராவது ஏதாவது தருவார்களா என உட்கார்ந்து இருக்கிறது.\nஇந்த நேரத்தில்தான் குதிரை சந்தை மாட்டுச்சந்தையும் நடக்கிறது குதிரை வாங்க வருபவ���்கள் கிரிவலப்பாதையில்தான் ட்ரியோ ட்ரியோ என்று டிரையல் பார்க்கிறார்கள்,செருப்பில்லாமல் நடக்கும் பக்தர்கள் பயந்து போய் வழிவிடுகின்றனர்.\nஅன்னதானம் நடக்கிறது அண்ணாமலையார் அர்த்நாரிக் கோலத்தில் எழுந்தருளுவதை முன்னிட்டு திருநங்கைகளை கௌரவப்படுத்தும் விழாவும் நடக்கிறது,எங்கும் அன்னதானம் நடக்கிறது.\nஇவ்வளவு கூட்டத்தையும் எப்படித்தான் சமாறிக்கிறார்களோ என்று கேட்டால் எல்லாவற்றையும் அண்ணாமலையார் பார்த்துக் கொள்வார் என்கின்றனர், டன் கணக்கில் சேரும் குப்பைகளையும், சுற்றுச்சுழல் கேடையும் கூட அண்ணாமலையார் பார்த்துக் கொள்வார் என்று விட்டுவிடாமல் நிர்வாகம் அதில் கொஞ்சம் அக்கறை காட்டவேண்டும்...\n» பொக்கிஷம் முதல் பக்கம்\nசுத்தம் இல்லை என்றால் பக்தி இல்லையா ஆனால் இங்க பக்தி இருந்தால் சுத்தம் தேவை இல்லையாம் ஆனால் இங்க பக்தி இருந்தால் சுத்தம் தேவை இல்லையாம் அரோகரா\nசுற்றுப்புறத்தை பாதுகாப்பதே சிவ தொண்டு ஆகும்\nவிக்னேஷின் மிரட்டலான குலசை தசரா படங்கள்.\nபிச்சுமணியின் பதிப்பு ஒவிய கணகாட்சி\nகொட்டும் மழையிலும் கோவிந்தனைக் காண திரண்ட பக்தர்கள்\nஉங்கள் உடம்பு சொல்வதை கேளுங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=139904", "date_download": "2018-10-17T19:26:48Z", "digest": "sha1:XIGYXB3RHTLVERLIYWQGIPIYLOQKUPCP", "length": 25616, "nlines": 207, "source_domain": "nadunadapu.com", "title": "நீங்கள் வேலைக்காரனா… நுகர்வோரா… இரண்டுமா..?! – ‘வேலைக்காரன்’ விமர்சனம் | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nநீங்கள் வேலைக்காரனா… நுகர்வோரா… இரண்டுமா..\nமுதலாளிகள் செய்யும் விதிமீறல்களை, அதிகார துஷ்பிரயோகங்களை, லாபவெறி வேட்டைகளை ஆபீஸர் எதிர்த்து கேட்கமாட்டான், அத்தாரிட்டியும் கேட்காது. ஆனால், ஒர்க்கர் கேட்பான். இந்த `வேலைக்காரனு’ம் கேட்கிறான்.\nசென்னையிலுள்ள `கொலைகார’ குப்பத்தில் பிறந்து வளர்ந்தவர் சிவகார்த்திகேயன். ஆங்கிலேயர் காலத்தில் கூலிக்கார குப்பமாக இருந்து, நாளடைவில் கொலைகார குப்பமாக திரிந்துவிட்ட அந்தக் குப்பத்தில் `கம்யூனிட்டி ரேடியோ’ நடத்தி வருகிறார்.\nஅந்தக் குப்பத்து மக்களின் வறுமையைப் பயன்படுத்தி வன்முறைக்குள் அவர்களை தள்ளிவிடுகிறார் பிரகாஷ்ராஜ்.\nஅவரின் அசல் முகத்தை தோலுரித்துக் காட்ட, தனது `குப்பம் எஃப் எம்’ மூலம் முயற்சி செய்கிறார் சிவகார்த்திகேயன்.\nஅதேநேரம், கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் மார்கெட்டிங் பணியில் சேருபவர், அங்கே மார்க்கெட்டிங் கில்லாடி ஃபஹத் ஃபாசிலை சந்திக்கிறார்.\nஎப்படியாவது பொருளாதார ரீதியாக நல்ல நிலைமையை அடைந்து தன் குப்பத்து இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக வேண்டுமென கடுமையாக உழைக்கிறார் சிவகார்த்திகேயன்.\nஒருகட்டத்தில், எப்படி தன் குப்பத்து மக்களை பிரகாஷ்ராஜ் சுயநலத்திற்காக மோசமாய் பயன்படுத்தி ஏமாற்றுகிறாரோ, அதேபோல்தான் கார்ப்பரேட் நிறுவனங்களும் சுயநலத்திற்காக தொழிலாளர்களையும் நுகர்வோர்களையும் மோசமாய் பயன்படுத்தி ஏமாற்றிவருகின்றன என்பது புரியவருகிறது\nசிவாவுக்கு. கார்ப்பரேட் எனும் சிலந்தி வலையில் சிக்கிக்கொண்ட அவர், எப்படி அதிலிருந்து தப்பிக்கிறார், தப்பித்தபின் என்ன செய்கிறார் என்பதே மீதிக்கதை.\nஅறிவு எனும் அறிவாளி இளைஞனாக சிவகார்த்திகேயன். வழக்கமான ரைமிங், டைமிங் காமெடிகள், குறும்பு உடல்மொழிகள் இல்லாத சிவகார்த்திகேயன்.\nபடத்தில் அவருக்கு பக்கம் பக்கமாக வசனங்கள், சென்னை வழக்கில் அச்சு பிசகாமல் பேசி பிச்சு உதறியிருக்கிறார்.\nஆனால், பேசிக் கொண்டே மட்டும் இருக்கிறார். அதனாலேயே இது அவருக்கு கிட்டத்தட்ட அக்னிபரீட்சை.\nகாமெடி, நடனம் என வழக்கமான பாதையிலிருது டைவர்ஷன் எடுத்து, முழுக்க சீரியஸ் ஆகியிருக்கிறார்.\nபொருத்தம்தான் என்றாலும் சிவா ஸ்பெஷல் விஷயங்கள் மிஸ் ஆகவும் செய்கிறது. ஒரு மாஸ் படம் என்றான பின்னும் ஃபஹதின் நிழலிலே முக்கால்வாசி படம் நகர வேண்டியிருப்பதால் ஹீரோயிசமும் சறுக்குகிறது.\nஆனால், தன்னால் எல்லா உணர்ச்சிகளையும் கையாள முடியும் என அழுத்தமாக பதிவு செய்த விதத்தில் ‘செம சிவா’.\nநாயகி மிருனாளினியாக நயன்தாரா, சிவாவே எல்லா வசனங்களையும் பேசிவிடுவதால் அவர் எதிரில் நின்று அமைதியா���/வருத்தமாக/கோபமாக/காதலாக/அதிர்ச்சியாக/ஆவேசமாக/இன்னபிறவுமாக கேட்டுக் கொண்டே இருக்கிறார்.\n’தனி ஒருத்தி’யை இப்படி க்ளிஷே கதாநாயகி ஆக்கியிருக்க வேண்டாம் ராஜா. ஃபஹத் ஃபாசில், அடக்கி வாசித்தே மிரட்டியிருக்கிறார்.\nஅந்த ஒரு ஆச்சர்ய ட்விஸ்ட்டுக்குப் பிறகு ஸ்கோர் பண்ண பெரிய விஷயமில்லாமல் பார்வை/ரியாக்‌ஷன்களிலேயே பின்னியெடுக்கிறார்.\n பிரகாஷ்ராஜ், சினேகா, சார்லி, ரோகினி, சதீஷ், ரோபோ சங்கர், ஆர்ஜே பாலாஜி, காளி வெங்கட், ராமதாஸ், மன்சூர் அலிகான், தம்பி ராமைய்யா, வினோதினி எனப் படத்தில் அத்தனை நட்சத்திரங்கள். ஆனால், ’பாக்யா’ விஜய் வசந்த் மட்டும் கவனிக்க வைக்கிறார்.\nகம்யூனிஸம், கன்ஸ்யூமரிஸம் எல்லாத்தையும் கலந்துகட்டி அடித்திருக்கிறார் மோகன்ராஜா. தேவைக்கு அதிகமாக நுகரும் பொருள்மய வாழ்க்கை, தொழிலாளர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையிலான உறவு, கொள்ளை லாபத்திற்காக கலக்கப்படும் விஷம் எனப் பல விஷயங்களை தொட்டிருக்கிறார்.\n‘நாம பார்க்குற வேலைக்குதான் விஸ்வாசமா இருக்கணும், முதலாளிக்கு இல்ல’, `நாம பொருளை விக்கலை, பொய்யை விக்குறோம்’, `தீவுன்னு நினைச்சு திமிங்கலம் முதுகுல நின்னுட்டுருக்கோம்’ என இடையிடையே ஷார்ப் வசனங்கள் கலவர நிலவரத்தை பொளேரென சொல்கிறது.\n’8 மணி நேரம்தான் வேலைக்காரன்…. மீதி நேரமெல்லாம் நுகர்வோர்’, ‘மாசக் கடைசில அத்தியாவசிய பொருளைக் கூட வாங்க மாட்டான்… ஆனா, மாச ஆரம்பத்துல தேவையில்லாத பொருளைக் கூட வாங்கிடுவாங்க மிடில் கிளாஸ்’, ‘அத்தியாவசிய பொருளை எவனும் விக்க மாட்டான்…. ஆனா, ஆடம்பர பொருளைத் தேடித் தேடி வந்து விப்பாங்க’ எனப் பல வசனங்கள் சுளீர். அதேபோல, கூலிப்படை/ கார்ப்பரேட் படை சம்பவங்களையும் ஒப்பிட்டது…. வாரே வாவ்\nபடத்தின் மூலம் நல்ல மெசேஜ்களை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் மோகன்ராஜா.\nஹீரோ வில்லன் இருவருக்குமான மோதலை மார்கெட்டிங் தந்திரம் கொண்டே வடிவமைத்திருந்த ஐடியா நச்.\nஆனால், அதற்காக அதில் அத்தனை லாஜிக் ஓட்டையா ஒற்றை ஆளாய் இருந்துகொண்டு மொத்த கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தையுமே ஆட்டிப்படைப்பதெல்லாம்… நடுராத்திரி லைட் அடிச்சாக் கூட சாத்தியமா என்று தெரியவில்லை.\nஜங்க் ஃபுட் என்பது எப்படிச் சாப்பிட்டாலும் கெடுதிதானே. ஆனால், 6 மூட்டைக்குப் பதில் 3 மூட்டை மூலப் பொருள் ப��ட்டால் அவையெல்லாம் நல்லதாகிவிடுமா அருகிலேயே விளையும் உணவுப் பொருள்களை பதப்படுத்தாமல் சாப்பிட வேண்டும் என்பதுதானே தீர்வாக இருக்கும்.\nபடத்தின் அபார வியூகங்கள் காட்சிகளாக நகர்வதைவிட வசனங்களாக நகர்வது பெரும் மைனஸ். பெரியார், அம்பேத்கர், கம்யூனிஸம் பற்றியெல்லாம் போகிறபோக்கில் ‘தொட்டுக்கோ’வாக பேசியிருக்கிறார்கள்.\nரிச் விஷுவல்களை தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. அனிருத் இசையில் பாடல்கள் ஆல்பமாக ஹிட் அடித்தாலும், படத்தில் சம்பந்தமில்லாத இடங்களில் வருவதால் அலுப்பு தட்டுகிறது.\nஷஃபகத் ஃபாசிலின் தீம், அனிருத் டச். படத்திலேயே செமத்தியான வேலைக்காரன் கலை இயக்குநர் முத்துராஜ்தான்.\nஅவரும் ராம்ஜியும் கொலைகார குப்பம் ஒரு செட் என்பதையே மறக்க வைக்குமளவிற்கு புகுந்து விளையாடியிருக்கிறார்கள்.\n3 மணி நேரம் தாண்ட வேண்டிய அளவு கதை. சரியாக எடிட் செய்ததில் தெரிகிறது எடிட்டர் ரூபன் மற்றும் விவேக் ஹர்ஷனின் அனுபவம்.\nஇத்தனை இருந்தாலும், இரண்டாம் பாதியில் பொதுக்கூட்டத்துக்குப் போன எஃபெக்ட். பேசிக்கொண்டேடேடேடேடே இருக்கிறார்கள்.\nநம் ஒவ்வொருவர் பையிலுமிருந்து 100 ரூபாய் எடுக்கிறார்கள் என்று அழுத்தமாகப் பதிய வைத்தவர்கள், அதற்கான தீர்வு என்று பின்பாதியில் செயல்படுத்தும் சம்பவங்களில் அத்தனை அழுத்தத்தைக் காட்டவில்லை. பக்கம் பக்கமான வசனங்களை குறைத்து காட்சிகளால் கதையை நகர்த்தியிருந்தால் எடுத்துக் கொண்டே வேலையை கச்சிதமாக முடித்திருப்பான்.\nஆனாலும், ‘குப்பம் எஃப்.எம்’ தொடங்குமுன் வேலைக்காரன் அடிக்கும் மணி, நுகர்வோர்/உழைப்பாளிகள் அனைவருக்குமான மணிதான்\nPrevious articleமாதவிடாய் உதிரப்போக்கின் நிறம் உணர்த்தும் ஆரோக்கியக் குறைபாடு\nNext articleபுளொட்: அடையாளத்தை தக்க வைக்குமா\nவிமான பயணிகளை கவர்ச்சி கடலில் மூழ்கடிக்கும் பணிப்பெண்\nமுழு சம்மதத்துடன்தான் சினிமாவில் பாலியல் சம்பவம் நடக்குது\nபெண் வேடமணிந்து 150 ஆண்களுடன் உடலுறவு கொண்ட அமெரிக்க ஆண்\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2790&sid=f60e63bc269991ab45703484f419d765", "date_download": "2018-10-17T19:35:14Z", "digest": "sha1:HMXGG6VY3EFGBPTLGSHSD4C7JYHZUQ3L", "length": 41049, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் ச���லவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆத��� காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகி��ார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் க��து\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpunka.4umer.com/t905-topic", "date_download": "2018-10-17T17:57:30Z", "digest": "sha1:JQ7HLMFQJE5YY2V5N432MBEQFOWDM5HT", "length": 9128, "nlines": 103, "source_domain": "tamilpunka.4umer.com", "title": "உங்கள் கணினியின் அனைத்து தகவல் அறிய", "raw_content": "\nதமிழ் பூங்கா உங்களை அன்போடு\nஉறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவருகை தந்தமைக்கு நன்றி உறவே\nகணினி விளையாட்டுகளுக்கு சீட் (Hack) செய்யலாம் வாங்க\n» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி\n» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil\n» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\n» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி\n» Paypal என்றால் என்ன\n» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு\n» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்\n» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்\n» ஏன் வருது தலைவலி\n» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே\n» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா\n» பள்ளி செல்லு���் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு\n» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்\n» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்\n» உடல் எடை பிரச்னை\n» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்\n» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி\n» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்\nஉங்கள் கணினியின் அனைத்து தகவல் அறிய\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\nஉங்கள் கணினியின் அனைத்து தகவல் அறிய\nகணினியின் அனைத்து தகவல்களும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் சுலபமாகஅறிய\nஉங்களுக்கு உங்கள் கணினியை பற்றிய அனைத்து தகவல்களையும் ஒரே நேரத்தில் ஒரே\nஇடத்தில் அறிந்து கொள்ள ஒரு சூப்பர் மென்பொருள். உண்மையிலேயே சொல்றேங்க இது\nசூப்பர் மென்பொருள். இந்த தகவல்கள் நம் கணினியிலும் இருக்கும் ஆனால்\nஒவ்வொரு தகவலுக்கும் ஒரு இடத்தில் செல்ல வேண்டும். அதில் சிரமும்\nஇருக்காது. நம் கணினியில் தெரியாத ஒன்றும் இதில் தெரியும் அது நம்\nகணினியின் விண்டோ கீகள். எனக்கு ரொம்ப பிடித்துள்ளது உங்களுக்கும்\nசேர்ந்த நாள் : 01/01/1970\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\n| |--கணினி தகவல்கள் - Computer Information| |--விளையாட்டு (GAMES)| |--அனைத்து சீரியல் நம்பர்களும் இலவசமாக கிடைக்கும் - Free Full Version Softwares| |--செய்திக் களஞ்சியம்| |--ஜோதிட பகுதி - Astrology| |--தினசரி செய்திகள் - Daily News| |--வேலை வாய்ப்புச்செய்திகள் - Employment News| |--தகவல் களஞ்சியம்| |--பொதுஅறிவு - General knowledge| |--கட்டுரைகள் - Articles| |--மகளிர் பகுதி| |--அழகு குறிப்புகள் - Beauty Tips| |--சமையல் குறிப்புகள் - Cooking Tips| |--மருத்துவ களஞ்சியம் |--மருத்துவம் - Medical\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.annogenonline.com/tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-10-17T18:13:36Z", "digest": "sha1:KMJ7OVXNINFP3XAQGNC5ZQ4UNQ7I3H3Y", "length": 3933, "nlines": 78, "source_domain": "www.annogenonline.com", "title": "ரஜினிகாந்த் – அனோஜன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\n“அவள் அப்படித்தான்” திரைப்படமும் பெண்களின் மீதான கழிவிரக்கமும்.\n“அவள் அப்படித்தான்” திரைப்படம் நேற்று(06.05.2017) நிகழ்படம் நிகழ்வில் திரையிடப்பட்டது. பார்க்க வேண்டிய திரைப்படப் பட்டியலில் வைத்திருந்த இப்படத்தை ஒருவகையாகப் பார்த்தாகிவிட்டது. நடைமுறையில் இருக்கும் பிரச்சனைகளுக்குச் சிந்தனை வடிவில்,எழுத்து வடிவில் முன்வைக்கப்படும் தீர்வுகளுக்கு அல்லது சிந்தனை முறைகளுக்கு, செயல்வடிவம் கொடுக்கும் போது ஏற்படும் தடங்கல்கள் விரிவாக உரையாடப்பட வேண்டியவை. அப்படியாகச் செயல்வடிவம் கொடுக்கும்போது ஏற்படும் தடங்கல்கள் பற்றிய சிந்தனையைக் கிளறி கடுமையாக யோசிக்க வைத்த திரைப்படமாக இருக்கின்றது ‘அவள் அப்படித்தான்’. ஸ்ரீ பிரியா, கமல்ஹாசன்,ரஜினிகாந்த் இணைந்து ருத்ரைய்யாவின் நெறியாள்கையில்… Read More »\nCategory: திரைப்படம் Tags: அவள் அப்படித்தான், கமல்ஹாசன், ரஜினிகாந்த், ருத்ரைய்யா, ஸ்ரீ பிரியா\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (17)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/2016/apr/04/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-1306933.html", "date_download": "2018-10-17T18:43:25Z", "digest": "sha1:25C4XMKEVNUULZFBEJR5LREL4A3NSOQ7", "length": 10099, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "கேப்டன் பதவியிலிருந்து அப்ரிதி விலகல்- Dinamani", "raw_content": "\nகேப்டன் பதவியிலிருந்து அப்ரிதி விலகல்\nBy dn | Published on : 04th April 2016 01:22 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபாகிஸ்தான் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஷாகித் அப்ரிதி விலகியுள்ளார்.\nடி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடியதன் எதிரொலியாக கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார் அப்ரிதி. இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிவிட்டேன் என்பதை பாகிஸ்தான் மற்றும் உலகம் முழுவதும் உள்ள எனது ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். கேப்டன் பதவியை திறம்பட ஆற்றுவதற்கு எனக்கு அன்பும், கருணையும் காட்டிய இறைவனுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து வகையான போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியை வழிநடத்தியது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம் ஆகும்.\nபாகிஸ்தான் அணியை வழி நடத்தும் வாய்ப்பை எனக்கு வழங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சஹாரியார் கானுக்கு எனது நன்றி. அதேநேரத்தில் ஒரு வீரராக பாகிஸ்தான் டி20 அணியிலும், மற்ற லீக் போட்டிகளிலும் விளையாட விரும்புகிறேன். அதற்கு ரசிகர்கள் அனைவரும் எனக்கு ஆதரவளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானின் தலைசிறந்த ���ீரர்களில் ஒருவரான அப்ரிதி, இந்த உலகக் கோப்பையில் விளையாட வந்தவுடனேயே இந்தியாவை புகழ்ந்து பேசினார். அதனால் பாகிஸ்தானியர்களின் கோபத்துக்குள்ளானார். அதன்பிறகு அவருடைய தலைமையிலான பாகிஸ்தான் அணி எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. அதைத் தொடர்ந்து டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து அப்ரிதி நீக்கப்படுவார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சஹாரியார் கான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nபதவி விலக வக்கார் யூனிஸ் மறுப்பு\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகமாட்டேன் என வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.\nடி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் படுதோல்வி கண்டதன் எதிரொலியாக வக்கார் யூனிஸýக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக அவர் கூறியதாவது:\nஎன்னை வில்லனாக சித்தரிக்கிறார்கள். அதுபோன்ற ஒரு அவப்பெயரோடு பயிற்சியாளர் பதவியில் இருந்து வெளியேற மாட்டேன். பயிற்சியாளர் பதவியிலிருந்து என்னை நீக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரும்பினால், அது தொடர்பாக எனக்கு எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rigvi.com/tamil/tamil.php", "date_download": "2018-10-17T19:02:43Z", "digest": "sha1:5CX6Q77PG3OFTOQZFTCP7OLAETWIFYT3", "length": 2445, "nlines": 87, "source_domain": "www.rigvi.com", "title": "Rigvi.com", "raw_content": "\nதேடல் மற்றும் தட்டச்சு உங்கள் மொழியில்\nபுதிய இணைய புரட்சி. இப்போது நீங்கள் ஆங்கிலம் இல்லாமல் இணைய பயன்படுத்த முடியும். போன்ற 1-2-3. விசைப்பலகை இருந்து எந்த 3 பொத்தான்கள் தேர்ந்தெடுக்கவும். 1st பொத்தானை பத்திரிகை 1 நேரம். 2 வது பொத்தானை இரண்டு முறை. 3 வது பொத்தானை மூன்று முறை மற்றும் ��றுதியில் .com வைத்து. எ.கா assddd.com. இப்போது நீங்கள் இணையத்தில் எல்லாம் செய்ய முடியும் உங்கள் மொழியில்.\nஅந்தமான் நிக்கோபார் தீவுகள் அரசு இணையதளங்கள்\nசெய்தி மற்றும் பொழுதுபோக்கு இணையதளங்கள்\nஇசை மற்றும் வீடியோ இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/24/madurai.html", "date_download": "2018-10-17T19:17:42Z", "digest": "sha1:M4MFVT6SAO7QHXMXGZAQ33VS2SITOI6B", "length": 9630, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொலுவுக்குத் தயராகும் மீனாட்சி அம்மன் கோவில் | meenatchi amman temple ie ready for dashra in madurai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கொலுவுக்குத் தயராகும் மீனாட்சி அம்மன் கோவில்\nகொலுவுக்குத் தயராகும் மீனாட்சி அம்மன் கோவில்\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nமதுரையில் அரசியல் அமளிதுளிகள் ஒருபுறமிருக்க, கோலாகலமாக நவராத்திரி விழாவுக்கு தயாராகி வருகிறது மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி கலைவிழா வருகின்ற 28-ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 6 ம் தேதி வரை நடக்கிறது.\nநவராத்திரி கலைவிழாவையொட்டி கோவில் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மதுரை மீனாட்சி கோவில்மூலஸ்தான அம்மனுக்கு இரண்டு கிலோ தங்கத்திலான க்ரீடம், உபயதாரர்கள் மூலம் சாத்தப்படவுள்ளது.\nவிழாவை முன்னிட்டு, கோவிலில் உள்ள சிற்ப நுட்பங்களுடன் கூடிய தூண்கள், கற்சுவர்கள், கூரைகள் ஆகியவை பதினெட்டு லட்ச ரூபாய் செலவில் சுத்தம்செய்யப்படுகிறது. இன்னொரு உற்சாக ஜொலிப்பிற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது மீனாட்சி அம்மன் கோவில்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133276-online-booking-started-at-palani-murugan-temple.html", "date_download": "2018-10-17T19:18:25Z", "digest": "sha1:4N2Z2P5C2F473TTMFLEBVB2B3HJBMVJT", "length": 20293, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "பழநி முருகன் கோயிலில் ஆன்லைன் புக்கிங் தொடங்கியது! பக்தர்கள் மகிழ்ச்சி | Online booking started at Palani Murugan temple", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:30 (07/08/2018)\nபழநி முருகன் கோயிலில் ஆன்லைன் புக்கிங் தொடங்கியது\nபழநி முருகன் கோயிலில் ஆன்லைன் புக்கிங் மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nதிண்டுக்கல் மாவட்டம், பழநியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. தமிழகத்தில் அதிக பக்தர்கள் வருகை தரக்கூடிய கோயிலாக இது உள்ளது. ஆண்டுக்கு சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டித் தருகிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். பங்குனி உத்திரம், தைப்பூசம் போன்ற திருவிழாக்களின்போது 20 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள். சாதாரண நாள்களில் 25,000 பேருக்குக் குறையாமல் வருகை தரக்கூடிய கோயிலாக பழநி உள்ளது. இதனால் சுவாமி தரிசனம், தங்கத்தேர் இழுத்தல், அன்னதான நன்கொடை அளித்தல் உள்ளிட்ட அனைத்துக்கும் பக்தர்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.\nபக்தர்களின் இந்த அவதியைப் போக்குவதற்காக, ஆன்லைன் மூலமாக சுவாமி தரிசனம், தங்கத்தேர் இழுத்தல், வின்ச் டிக்கெட் உள்ளிட்டவற்றுக்காக முன்பதிவு செய்துகொள்ளும் வசதி சில ஆண்டுகளுக்கு முன்பாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் பலமணி நேரம் காத்திருக்காமல் குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்ய முடிந்தது. இந்தத் திட்டம் பக்தர்களிடம் வரவேற்பை பெற்றது. ஆன்லைன் முன்பதிவு இணையதளத்தைப் பராமரிக்கும் ஒப்பந்தத்தை தாராபுரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் பெற்றிருந்தது. இந்நிலையில், மேற்படி நிறுவனம் ஆன்லைன் மூலமாக பக்தர்களிடம் பெறப்பட்ட தொகையில் ரூபாய் 25 கோடி ஊழல் செய்ததாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து, ஆன்லைன் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.\nதற்போது இந்த இணையதளத்தை பராமரிக்கும் நிறுவனத்தின் ஒப்பந்தம் வேறு நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவு இணையதளத்தை பராமரிக்கும் ஒப்பந்தத்தை கும்பகோணத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. சுவாமி தரிசனம், தங்கரதம் இழுத்தல், வின்ச் டிக்கெட், அன்னதான நன்கொடை, தங்கத்தொட்டில் போன்றவற்றுக்கான முன்பதிவை ஆன்லைன் மூலமாக செய்துகொள்ளலாம். மீண்டும் ஆன்லைன் புக்கிங் தொடங்கியிருப்பது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபழனி முருகன் கோயில் devoteesபக்தர்கள்palani murugan temple\nதிருத்தணி முருகன் கோயிலில் ஆன்லைன் தரிசன டிக்கெட் அறிமுகம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 14 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் தொடர்பான பயிற்சிகளை ஏற்பாடு செய்தது மற்றும் முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் முதன்மை உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன்.\n`என் கனவு நனவாக நான் என்னவேணாலும் பண்ணுவேன்” - ஜூலியின் `அம்மன் தாயி' டிரெய்லர்\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nநெல்லைவாசிகளே ஆங்கிலேயர் காலத்து ரயில் இன்ஜினில் பயணிக்கத் தயாரா\n’ - டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களுக்கு ஆணையம் கடிதம்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n``இனி உங்கள் ஹெட்போன்களும் மொழிபெயர்க்கும்\" - கூகுளின் அதிரடி அறிமுகம்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=25218", "date_download": "2018-10-17T18:44:59Z", "digest": "sha1:QABYDOGDXCSTNGB4DIEVUXDH2IEUWJS6", "length": 17111, "nlines": 242, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nவிநாயகர் அகவல் (மூலமும் திரண்ட பொருளும்)\nமுருகன் – முன்னே வரும் முன்னவன்\nபரஞ்ஜோதி மகானும் பழம்பெரும் ஞானியரும்\nகிருஷ்ண யஜுர்வேத தைத்ரேய ஷாகா அனுபந்தம் பகுதி – 2\nஇந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம்\nஐந்தாம் வேதம் பாகம் 2\nஐந்தாம் வேதம் பாகம் 1\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவா – அற்புதங்கள் மெய் சிலிர்க்கும் அனுபவங்கள்\nதிருவிளையாடற் புராணம் மூலமும், உரையும் (மூன்று பாகங்கள்)\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 02\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 01\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nபாரதி முதல் கவிதாசன் வரை\nபறவை போல் வாழ்தல் வேண்டும்\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nஇலக்கியக் கலையும் பாரதி நிலையும்\nபன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nமுகப்பு » வாழ்க்கை வரலாறு » AN UNLIKELY CHEMISTRY\nஆசிரியர் : டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி\nவெளியீடு: ரூபா பப்ளிகேஷன்ஸ் இந்தியா லிமிடெட்\nசுய சரிதம் பல படித்திருக்கிறோம்; ஆனால் தன் மனைவியின் வரலாற்றைத் தனது சுயசரிதமாக எழுதி இருப்பவர் டாக்டர் கிருஷ்ணசாமி மட்டுமே; திரை உலகின் பிதாமகனாக போற்றப்படும் டைரக்டர் சுப்ரமணியத்தின் மகனான இவர், தன் வாழ்வின் முக்கிய தருணங்களில் தன் மனைவி மோகனா எந்த அளவுக்கு உந்து சக்தியாக இருந்திருக்கிறார் என்பதை இந்த சுய சரிதத்தில் விளக்கி இருக்கிறார்; ராமாயணம் என்பது ராமரின் கதை என்பது எந்த அளவு சரியோ, அந்த அளவிற்கு சீதையின் கதை என்பதும் சரியே என்று வால்மீகி கூறியிருக்கிறார்; அதுபோல் மோகனாவின் வாழ்க்கை வரலாற்றைத் தன் சுயசரிதமாக கிருஷ்ணசாமி குறிப்பிடுகிறார்.\nநியூயார்க், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறை பயின்ற இவர், இந்தியாவின் 5 ஆயிரம் ஆண்டு கால கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும், \" இந்து சமவெளி முதல் இந்திரா \" வரை என்ற படத்தைத் தயாரித்தார்; இந்த படம் உலக அளவில் பெரும் புகழ் பெற்று ஹாலிவுட் நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் வாங்கிய முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது; இந்தியாவில் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்ட நேரத்தில் இந்த படம் வந்ததால் பெரும் அரசியல் சர்ச்சைக்குள்ளானது.\nஇந்திய சினிமா மற்றும் சில இந்திய முன்னணி சினிமா பிரபலங்கள் தொடர்பாக அவர் எழுதி உள்ள புத்தகத்தை கொலம்பியா பல்கலைக்கழகமும் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகமும் வெளியிட்டுள்ளன; தமிழகத்தின் தற்போதைய வரலாற்றைப் பிரதிபலிக்கும் சில உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் தொடர்பாக தொலைக்காட்சி தொடர்களையும் எடுத்துள்ளார்.\nதாய் மீது பாசம், தந்தை மீது மரியாதை, மனைவியுடன் சரியான புரிந்துணர்வோடு மனிதாபிமனத்துடனான அன்பு ஆகியவற்றை ஆசிரியர் தெளிவாக எடுத்துச் சொல்கிறார்; தற்கால இளைஞர்கள் அனைவரும் இந்த நூலைப் படிப்பது மிக அவசியம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனு���வங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://computertricksintamil.blogspot.com/2014/05/write-protected.html", "date_download": "2018-10-17T19:29:25Z", "digest": "sha1:N4K4FUPXOX5Q4WGAYJM6UZY3GUW6RK4W", "length": 16905, "nlines": 87, "source_domain": "computertricksintamil.blogspot.com", "title": "பென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி? | கணினி தொழில்நுட்பம் பென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி? - கணினி தொழில்நுட்பம்", "raw_content": "\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி\nபென் டிரைவில் எதாவது கோப்புகளை ஏற்றும் போது சில நேரம் கீழ்க்கண்ட பிழைச்செய்தியைக் காட்டும்.\nஎன்ன தான் போராடினாலும் காப்பி செய்ய இயலாது. இது போல Format செய்யும் போதும் கோப்புகளை நீக்கும் போதும் இதே தொல்லையை கொடுக்கும். இது போல மெமரி கார்ட்களிலும் இந்த பிழைச்செய்தி வரும். இதற்கு வைரஸ் பிரச்சினை உட்பட பல காரணங்கள் இருக்கின்றன. இதனை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.\nStart - Run செல்லவும். பின் கீழே உள்ள வரியை காப்பி செய்து Ok கொடுக்கவும்.\nபின்னர் உங்கள் கணிணியை ரீஸ்டார்ட் செய்து விட்டு மறுபடியும் பென் டிரைவை சொருகி சரிபார்க்கவும். இப்பொழுது நீங்கள் விரும்பியபடி வேலை செய்யலாம். சரி உங்களுடைய பென் டிரைவை Write Protected செய்து வைக்க வேண்டும் எனில் கீழே உள்ள நிரலை மேற்கண்டவாறு Run Box இல் கொடுத்து எண்டர் தட்டவும்.\n* எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavis713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)\n* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.\n>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.\n>>> Facebook Group இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற வேண்டுமா \nஇன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1GB கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக மாற்றுவது என...\nதொலைந்து போன தொலைபேசியை கண்டு பிடிப்பது மற்றும் தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி\nஇந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில்...\nஉங்கள் கணனியை நீங்கள் துவக்கும��� போது அது உங்கள் பெயரை கூறி வரவேற்க வேண்டுமா\nதொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்யமான அம்சங்கள் உள்ளன அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப்போம். உங்கள் கணனியை நீங்கள...\nநீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாய...\nஉலகின் எந்த பகுதியில் இருந்தும் கொண்டும் உங்கள் வீட்டை நேரடியாக பார்க்கலாம் \nGoogle Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம் இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்க...\nஒரு பல்பை போட்டால் ‘வைபை’(wi-fi) வசதி\nஒரு பல்பை போட்டால் ‘ வைபை ’(wi-fi) வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜி...\nபேஸ்புக்கில் நமது PROFILEஐ பார்வையிட்டவர்களைக் கண்டுபிடிக்க இலகுவான வழி...\nநாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை ...\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் மென்பொருள்.\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் Software இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித...\nஆன்லைன் மூலம் இலவசமாக பணம் சம்பாதிப்பது எப்படி \n வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் உங்கள் திறமைக்கேற்ற வேலை \nஎமது தளத்திற்கு இணைப்பு கொடுக்க\n1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற வேண்டுமா \nஇன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1GB கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக மாற்றுவது என...\nதொலைந்து போன தொலைபேசியை கண்டு பிடிப்பது மற்றும் தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி\nஇந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில்...\nஉங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெயரை கூறி வரவேற்க வேண்டுமா\nதொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்யமான அம்சங்கள் உள்ளன அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப��போம். உங்கள் கணனியை நீங்கள...\nநீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாய...\nஉலகின் எந்த பகுதியில் இருந்தும் கொண்டும் உங்கள் வீட்டை நேரடியாக பார்க்கலாம் \nGoogle Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம் இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்க...\nஒரு பல்பை போட்டால் ‘வைபை’(wi-fi) வசதி\nஒரு பல்பை போட்டால் ‘ வைபை ’(wi-fi) வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜி...\nபேஸ்புக்கில் நமது PROFILEஐ பார்வையிட்டவர்களைக் கண்டுபிடிக்க இலகுவான வழி...\nநாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை ...\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் மென்பொருள்.\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் Software இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித...\nஆன்லைன் மூலம் இலவசமாக பணம் சம்பாதிப்பது எப்படி \n வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் உங்கள் திறமைக்கேற்ற வேலை \nகூகிள் + இல் பின்தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbakonam.asia/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-10-17T19:18:28Z", "digest": "sha1:JJIMSZMAMZUFJLQOVGDEHNLCMOO3GSEZ", "length": 9446, "nlines": 75, "source_domain": "kumbakonam.asia", "title": "பெற்ற தாயை கர்ப்பமாக்கி திருமணம் செய்து கொண்ட இளம் மகன்!! – Kumbakonam", "raw_content": "\nபெற்ற தாயை கர்ப்பமாக்கி திருமணம் செய்து கொண்ட இளம் மகன்\nஸிம்பாப்வேவில் பெற்ற தாயை மகன் கர்ப்பமாக்கி அவரையே திருமணம் செய்து கொண்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.\nமாவட்டத்தை சேர்ந்த 40 வயதான பெண்ணின் கணவர் 12 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்து விட்ட நிலையில் தனது 23 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் தாய் மகன் என்ற உறவை மீறி இருவருக்குள்ளும் தவறான உறவு ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து தாய் கர்ப்பமடைந்துள்ளார். ஆறு மாத கர்ப்பமாக இருந்த நிலையில் தாய் இந்த விடயத்தை வெளியுல���ுக்கு தெரிவித்துள்ளார்.\nஇதை கேட்டு அவர் வாழும் கிராம பஞ்சாயத்து கவுன்சில் அதிர்ச்சியடைந்ததோடு இருவரையும் கிராமத்தை விட்டு வெளியேற்றவும் முடிவு செய்துள்ளது.\nஆனால், “என் கணவர் இறந்த பின்னர் யாரும் எனக்கு உதவில்லை, நான் கஷ்டப்பட்டு என் மகனை படிக்க வைத்தேன், தற்போது அவன் படித்து முடித்துவிட்டு வேலைக்கு சென்று சம்பாதிக்கிறான். அந்த பணம் அவனை வேர்வை சிந்தி வளர்த்த எனக்கு தான் சேர வேண்டும். வேறு பெண்களுக்கு செல்லக்கூடாது.\nஇதனால் நான் அவனை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளேன்” தனது தரப்பு நியாயங்களை தாய் எடுத்து கூறியுள்ளார்.\nஇருப்பினும் கிராம மக்கள் எதிர்த்துள்ளனர்.\n“இந்த திருமணத்தை எங்களால் அனுமதிக்க முடியாது. முடிவை மாற்றவில்லையெனில் ஊரை விட்டு தாயும், மகனும் வெளியேற வேண்டும்” என ஊர் தலைவர் கூறியுள்ளார்.\nஇதையடுத்து தாயும் மகனும் ஊரை விட்டு வெளியேறியுள்ளனர்.\nஇது கடந்தாண்டு நடந்த நிலையில் தற்போது தாய்க்கு குழந்தை பிறந்து தாயும் மகனும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nசுச்சி லீக்ஸ் போய் இப்போ ஸ்ரீ லீக்ஸ் – ஆதாரங்களை வெளியிடும் நடிகை\nஇந்திய பெருஞ்சுவர்’ ராகுல் டிராவிட் வாழ்க்கையின் சுவாரஸ்ய பக்கங்கள்\nட்ரம்ப் இன் அடுத்த நடவடிக்கை இதோ\nபெற்ற தாயை கர்ப்பமாக்கி திருமணம் செய்து கொண்ட இளம் மகன்\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் க���்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2753&sid=b3bc5325184ef386f55e4500cd8e14b9", "date_download": "2018-10-17T19:29:03Z", "digest": "sha1:ISVFKQK6VPMS5NOVFMSOHZPMQAWGGZJJ", "length": 30865, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்���ு பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\n— நிஷாத் பானு, சென்னை.\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 11:13 pm\nஉங்களின் ரசிப்பு தன்மை எப்படி என்பதனை உங்கள் பதிவிலிருந்து காண முடிகிறது. நல்ல ரசனை மிகுந்த நபர் நீங்கள்...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 ���ரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nப��ச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/itter-is-blocking-certain-hashtags-117110700035_1.html", "date_download": "2018-10-17T19:06:19Z", "digest": "sha1:ZAODBY7Y5J4SDUC5FCIF5O4XO34UVVU4", "length": 11027, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "டுவிட்டர் இனிமேல் இவர்களுக்கு உதவாது! | Webdunia Tamil", "raw_content": "புதன், 17 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nடுவிட்டர் இனி���ேல் இவர்களுக்கு உதவாது\nசமூக வலைத்தளங்களில் முன்னணி தளங்களில் ஒன்றாக இருக்கும் டுவிட்டர் புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது. அதாவது இனிமேல் செக்ஸ் தொடர்பான செய்திகள், டுவிட்டுகள், படங்கள் ஆகியவற்றை டுவிட்டரில் தேட முடியாத வகையில் புதிய கட்டுப்பாட்டை அறிமுகம் செய்துள்ளது\nசெய்தி, சினிமா, விறுவிறுப்பான சம்பவங்களை உடனுக்குடன் பதிவு செய்யப்படும் டுவிட்டரில் ஒருசிலர் பாலியல் சம்பந்தமான குறிப்புகளையும், புகைப்படங்களையும் பதிவு செய்து வருகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் ஒருசில பாலியல் சம்பந்தமான சொற்களை டுவிட்டரில் தேட தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி இனிமேல் டுவிட்டரில் bisexual, butt, boobs, vagina, clitoris, bisexual, penis போன்ற வார்த்தைகளைப் போட்டு டுவிட்டையோ அல்லது புகைப்படங்களையோ தேட முடியாது. அப்படி தேடினாலும், நீங்கள் தவறான வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்று செய்தி வரும். இருப்பினும் vulva, breast, nipple, whitepride போன்ற வார்த்தைகள் இன்னும் தடை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் சுசிலீக்ஸ் பரபரப்பு; பிரபல நடிகை போலீஸில் புகார்\nஏர்வேஸ் ஊழியரின் மோசமான நடத்தையால் டுவிட்டரில் பொங்கிய பிவி சிந்து\nகமல் பிரகாஷ்ராஜை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய அரவிந்த் சாமி\nவரலாற்றை சிதைக்கும் தீபிகா: அரசியலாக்கப்படும் சினிமா படங்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/06/Maxima-Ego-Analog-Watches.html", "date_download": "2018-10-17T18:38:43Z", "digest": "sha1:FX6RA445EEZV35FV2UXP7L5OVROGUFNC", "length": 4274, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: Maxima Ego கடிகாரங்கள் : 50% சலுகையில்", "raw_content": "\nMaxima Ego கடிகாரங்கள் : 50% சலுகையில்\nAmazon ஆன்லைன் தளத்தில் Maxima Ego Analog Watches 50% மற்றும் மேலும் சலுகை விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 1,499 , சலுகை விலை ரூ 449\nMaxima Ego கடிகாரங்கள் : 50% சலுகையில்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: amazon, electronics, Offers, Watches, அமேசான், கைகடிகாரங்க��், சலுகை, பேஷன், பொருளாதாரம்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/08/blog-post_5.html", "date_download": "2018-10-17T19:25:09Z", "digest": "sha1:AEMKCYIG6OYEPRMDEE5RCJN3I3BYSXBV", "length": 21473, "nlines": 109, "source_domain": "www.nisaptham.com", "title": "பாட் ~ நிசப்தம்", "raw_content": "\nஒரு கல்லூரியில் அழைத்திருந்தார்கள். பெங்களூரு கல்லூரிதான். ஆயிரம்தான் சொல்லுங்கள். பெங்களூரு பெங்களூருதான். சீதோஷ்ண நிலையைச் சொல்கிறேன். நாற்பது மாணவர்கள் இருந்தார்கள். எம்.சி.ஏ. வருடம் தொடங்குகிறது என்பதால் உற்சாகமாகப் பேசித் தொடங்கி வைக்கச் சொன்னார்கள். இந்த வருடத்தில் இதுவரை நான்காவது கல்லூரி. ‘எவ்வளவு சார்ஜ் பண்ணுறீங்க’ என்றார் அந்தக் கல்லூரியின் பேராசிரியர். இப்படித்தான் பெரம்பலூர் புத்தகக் கண்காட்சியிலும் கேட்டார்கள். ‘பணம் எல்லாம் வேண்டாங்க’ என்றேன். பெங்களூரு திரும்புவதற்கு பயணச்சீட்டு போட்டுக் கொடுத்து ஆயிரம் ரூபாய்க்கு தின்பண்டம் வாங்கிக் கொடுத்து அனுப்பினார்கள். சோனா கல்லூரியில் பயணச்சீட்டு தவிர நான்காயிரம் ரூபாய்க்கு காசோலையும் கொடுத்து அனுப்பினார்கள். பேச அழைக்கும் முன்பாகவே ‘இவருக்கு இவ்வளவு கொடுக்கலாம்’ என்று மனதில் ஒரு தொகையை முடிவு செய்து வைத்துக் கொள்கிறார்கள்.\nபேராசிரியரிடம் ‘ஒரு சமோசா வாங்கிக் கொடுங்க’என்றேன். சிரித்தார். கல்லூரிகளில் பேச அழைக்கப்படுவதெல்லாம் நல்ல வாய்ப்பு. விடுப்பு எடுத்துக் கொண்டு செல்வதாக இருந்தாலும் கூட யோசிக்கலாம். உள்ளூர் கல்லூரிதானே எட்டு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி காலை ஒன்பது மணிக்குக் கல்லூரியை அடைந்தால் ஒன்றரை மணி நேரம். மீண்டும் கிளம்பி பதினோரு மணிக்கெல்லாம் அலுவலகத்துக்கு வந்துவிடலாம். மாணவர்களிடம் பேசும் போது நிறையக் கற்றுக் கொள்ள முடியும். கற்றுக் கொள்வதென்றால் பாடமும் தொழில்நுட்பமும் இல்லை. தலை முடியில் இன்றைய ட்ரெண்ட் என்ன என்பது கூட கற்றுக் கொள்வதுதான். இல்லாதவனுக்குத்தானே அருமை தெரியும்\nசமீபத்தில் சிவசுப்பிரமணியன் குறள்பாட் ஒன்றை ஃபேஸ்புக்கில் உருவாக்கியிருக்கிறார். ரோபோட் என்பதன் சுருக்கப்பட்ட வடிவம் பாட். bot. சிவாவின் பாட் திருக்குறளுக்கானது. 1330க்குள் ஒரு எண்ணைச் சொன்னால் அது திருக்குறளை அர்த்தத்தோடு சொல்லித் தரும். இதனை மகிக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறேன். அறத்துப் பாலிலும் பொருட்பாலிலுமாகச் சேர்த்து மொத்தமாக நூறு குறட்பாக்களை தமது வாழ்நாளில் ஒரு மனிதன் தெரிந்து வைத்திருந்தால் கூட போதும். அதில் பத்தே பத்து குறட்பாக்களின் சொல்படி வாழ்க்கையில் நடந்தால் அதுவே சமூகத்திற்கு ஏற்ற மனிதனை உருவாக்கிவிடும் என நம்புகிறேன- நிறைய வேண்டியதில்லை. ஏதேனும் பத்துக் குறட்பாக்கள். ‘என்பிலதனை வெயில் போலக் காயுமே’ ‘எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்’ ‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர்’ என்பனவற்றைப் பின்பற்ற வேண்டும் என நினைப்பதுண்டு. நூறு சதவீதம் சாத்தியமாகிறதா என்ன சாத்தியமாகும் போதெல்லாமாவது நடந்து கொள்ள வேண்டியதுதான்.\nநிறைய நிறுவனங்கள் பாட்களைத் தயாரித்து உலவ விட்டிருக்கின்றன. வாடிக்கையாளர்கள் கேள்வி கேட்டால் பதில் சொல்லும். ‘இப்படித்தான் கேட்பார்கள்’ என்று கணித்து அதற்கேற்ற பதில்களை உள்ளீடு செய்து வைத்திருப்பார்கள். ‘பிரபா ஒயின்ஸ் ஓனருங்களா எத்தனை மணிக்கு சார் கடையைத் திறப்பீங்க எத்தனை மணிக்கு சார் கடையைத் திறப்பீங்க’ என்றால் ‘பனிரெண்டு ஆகும்ப்பா’ என்று பதில் சொல்லும். அவர்கள் கணிக்காத கேள்வியைக் கேட்டால் காறித் துப்பவும் வாய்ப்பிருக்கிறது. இதில்தான் ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸை உள்ளே நுழைக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. செயற்கையான அறிவு. அறிவு என்பதே self learning தான். சுயமாகக் கற்றல். உதாரணமாக குழந்தை ஒரு முறை தீக்குச்சியில் சூடு வைத்துக் கொண்ட பிறகு எந்த வகையான சூடாக இருந்தாலும் அதைத் தவிர்க்கவே விரும்பும் அல்லவா’ என்றால் ‘பனிரெண்டு ஆகும்ப்பா’ என்று பதில் சொல்லும். அவர்கள் கணிக்காத கேள்வியைக் கேட்டால் காறித் துப்பவும் வாய்ப்பிருக்கிறது. இதில்தான் ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸை உள்ளே நுழைக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. செயற்கையான அறிவு. அறிவு என்பதே self learning தான். சுயமாகக் கற்றல். உதாரணமாக குழந்தை ஒரு முறை தீக்குச்சியில் சூடு வைத்துக் கொண்ட பிறகு எந்த வகையான சூடாக இருந்தாலும் அதைத் தவிர்க்கவே விரும்பும் அல்லவா அதேதான். அது இய��்கையான அறிவு. Natural Intelligence. AI ரோபோவின் குறுக்காக ஒரு கல்லை வைத்தால் முதல்முறை தடுக்கிவிழும். அதிலிருந்து கற்றுக் கொண்டு இரண்டாவது முறை கல்லை வைத்தாலும் சரி, தடியை நீட்டினாலும் சரி- உஷாராகிக் கொள்ளும். இப்படியான சுய கற்றலை செயற்கையாக உருவாக்குவது ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜென்ஸ்.\nசமீபத்தில் ஒரு செய்தியை தி டெலிகிராப் முதலிய பத்திரிக்கைகள் எழுதியிருந்தன. எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. ஃபேஸ்புக் இரண்டு பாட்களை உருவாக்கியதாகவும் ஒரு கட்டத்தில் அவை இரண்டும் தமக்கென்று ஒரு மொழியை உருவாக்கிக் கொண்டு தமக்குள் உரையாடத் தொடங்கியதாகவும் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதைக் கணிக்க முடியாமல் இரண்டையுமே வலுக்கட்டாயமாக நிறுத்தியதாகவும் அந்தக் கட்டுரை இருந்தது.\nஉண்மையா பொய்யா என்பது ஒரு புறம்- சுவாரசியமான விவகாரம் இது. சாத்தியம் இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. இது அதற்குச் சொல்லித்தர, அது இதற்குச் சொல்லித் தர என இரண்டும் ஜகஜ்ஜாலக் கில்லாடி ஆகி படைத்தவனையே படுகுழிக்குள் தள்ளி மண்ணை மூடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. விடிவதற்குள்ளாக ஃபேஸ்புக்கின் மொத்தக் கட்டுப்பாட்டையும் கையில் எடுத்துக் கொண்டு விளையாட்டுக் காட்டிவிட முடியும். ஃபேஸ்புக்குடன் நின்று கொண்டால் பரவாயில்லை. எல்லாமே ப்ரோகிராமிங்தானே எந்திரன் சிட்டி மாதிரி தங்களையே பிரதியெடுத்து இணையம் முழுவதுமாகக் கூட அலைய விடலாம்.\nமாணவர்களிடம் சிவா தயாரித்திருக்கும் குறள் பாட் பற்றிப் பேசினேன். இண்டர்நெட் பாட் என்பது பற்றியே பலருக்குத் தெரியவில்லை. ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் காலத்தைக் கரைக்கும் போது இதையெல்லாம் முயற்சித்துப் பார்க்கலாம். பாட், app என இப்படியான சில முயற்சிகளைச் செய்யும் போதுதான் புதுப்புது நுட்பங்களைப் பற்றி கவனம் திரும்பும். கணினித்துறையில் இத்தகைய முயற்சிகள்தான் நம்மை வலுப்படுத்திக் கொள்ள உதவுகிற வாய்ப்புகள். வெறுமனே சி,சி++ படிப்பதோடு நின்றுவிடுகிறவர்கள்தான் அதிகம். ஆனால் எல்லையற்ற வாய்ப்புகள் இருக்கின்றன.\nஇணையத்தில் ஏகப்பட்ட தகவல்கள் இருக்கின்றன. படிப்படியாகச் சொல்லித் தருகிற வீடியோக்கள் வரை உண்டு. பயன்படுத்திக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. எலெக்ட்ரானிஸ் படிப்பை படிக்கிற மாணவர்கள் Electronics For You சஞ்சிகையைப் படித்து சிறு சிறு சர்க்யூட்களை வடிவமைப்பது, மெக்கானிக்கல் படிக்கிற மாணவர்கள் சிறு சிறு எந்திரங்களை வடிவமைப்பதும் போலத்தான் இதுவும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக யாருமே எதையுமே முயற்சிப்பதில்லை. கிராமப்புற மாணவர்கள், நகர்ப்புற மாணவர்கள் என்றெல்லாம் பாகுபடுத்திப் பார்க்க வேண்டியதில்லை. தொண்ணூற்றைந்து சதவீத மாணவர்கள் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். கிராமப்புற மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசத் தயங்குகிறார்கள். நகர்ப்புற மாணவர்கள் வாயிலேயே வடை சுடுகிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.\nஇதோ இன்னொரு சிவப்பு ..தன்\nஎனக்கு ஒரு குறளின் பொருள் குறித்து ஓர் ஐயம் உள்ளது.\nகைவேல் களிற்றொடு போக்கி வருபவன்\nஇதில் பறியா என்பது எதிமறையாக வருகிறது என்றும் அதை நாம் “பறித்து” என்றே பொருள் கொள்ள வேண்டும் என்றும் யாவரும் கூறுகின்றனர்.\nஆனால் இது எந்த வகை இலக்கணம் என்று எங்கேயும் குறிப்பிடப் படவில்லை. கிறு கின்று ஆநின்று என்ற வகையில் இது வருவதாக ஒரு யூகம் உள்ளது உண்ணாநின்றான் என்பது உண்ணுகிறான் என்ற பொருளே தரும். ஆனால் ’பறியா நகும்’ என்பது அவ்வகையில் சேராது என்பதே என் கருத்து. வள்ளுவன் இங்கு பறியா என்பதை பறிக்காமல் சிரித்தான் என்ற பொருளிலேதான் கூறினார் என்பது என் யூகம். இதை யாரேனும் விளக்க முடியுமா\nமுகநூல் பக்கம் சென்று பல மாதங்கள் ஆகிவிட்டதால் சாட் பாட் பற்றி தெரியவில்லை. முடியுமானால் இதுபற்றிய விரிவான விளக்கங்கள் அளிக்கவும். உங்களது இந்த பதிவு மட்டுமின்றி எனது அலுவலக பயிற்சி வகுப்பின் போதும் இதைப்பற்றி குறிப்பிட்ட போது பிரமிப்பை ஏற்படுத்தியது. வருங்காலம் ரோபோக்கள் கையில் என்று நினைக்க தோன்றுகிறது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/02/blog-post_9169.html", "date_download": "2018-10-17T18:38:55Z", "digest": "sha1:64QFI4HSEGXUILY4D2CWUPM4H6TXBJOX", "length": 25981, "nlines": 419, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: காலனித்துவ சக்திகளின் அதிகார ஆணைகளில் இருந்து விடுபட்டு எமது எதிர்காலத்தை தீர்மானிப்போம் ஜனாதிபதி சுதந்திர தின வாழ்த்துச் செய்தி", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமீண்டும் வளம் பெறும் குடிசை கைத்தொழில்\nஇலங்கை உயர்மட்ட குழு அடுத்த வாரம் ஜெனீவா பயணம் * ஆ...\nவந்தாறுமூலை மத்திய மாக வித்தியாலயத்தில் இடம்பெற்ற ...\nநாவிதன்வெளி பிரதேச சபைக் கூட்டம்; கூட்டமைப்பினர் வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தென்னாபிரிக்காவினால் ந...\nமட்டக்களப்பை தாய்வீடாகக் கருதி மக்களுக்கு பணி புரி...\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடா...\nஅக்குறானை பாரதி வித்தியாலய கட்டிட திறப்பு விழாவும்...\nராஜிவ் கொலையாளிகள் தூக்கு ரத்து \nமோடி வந்தால் நாடு தாங்காது\nமாநில ஆட்சியா, மாகாண ஆட்சியா, கூட்டாட்சியா\nசம்பந்தன் எதேச்சதிகாரமாம்: மாவை பதவி துறப்பு முயற்...\nதமிழ் சினிமாத்துறையின் தனித்துவமான கலைஞன் பாலு மக...\nமுன்னாள் முதல்வர் சந்திவெளி வைத்தியசாலைக்கு விஜயம்...\nதமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் பாலுமகேந்திரா...\nறெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வாழ்வின் எழுச்சி ...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nகிழக்கின் எழுச்சித் திட்டம் அங்கு வாழும் மூவின மக்...\nபிரபாகரன் செய்த கர்ம பயனே முள்ளிவாய்க்காலில் அனாதை...\nஅத்வானி பிரதமர் ஆகும் வாய்ப்பு கைநழுவியது.\nநவசமசமாஜக் கட்சியின் மனுவில் 15 பெயர்களில் போலி ஆவ...\nகிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு தொலைகாட்சி ...\nகோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கான விஷேட பிரதேசஅபி...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nமட்டக்களப்பு காந்திபுரம் கலைமகள் வித்தியாலய மாணவர்...\nபாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட புதிய அணி : 11 கட...\n155 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 3794பேர் போட்டி மா...\n53 இலங்கையர் நாடு கடத்தல் படகில் சென்றோர் விமானத்த...\nகாலனித்துவ சக்திகளின் அதிகார ஆணைகளில் இருந்து விடு...\nகிராம அபிவிருத்தி கலந்துரையாடல் 2014\nமுன்னாள் முதல்வரின் முயற்சியினால் விறகு வியாபாரிகள...\nகல்வி, வேலைவாய்ப்பில் கிழக்கு மாகாண தமிழர்கள் புறக...\nஊடகவியலாளர் மெல்ஷியா குணசேக கூரிய ஆயுதத்தினால் கழு...\nகூட்டமைப்பு - புலிகள் உறவு: விசாரணை ஒன்று வரலாம்\nவட மாகாண சபை தீர்மானம் தேசத் துரோகத்தின் அதி உச்சக...\nகளுதாவளை மக்கள் நன்றிகெட்டவர்கள் - கருணா\nராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகள் மரண தண்டனைக்குரி...\nதேயிலை உற்பத்தியில் சாதனை: 2013 இல் 1.54 பில்லியன்...\nமாடுகள்கூட படுத்து உறங்க முடியாத நிலையில் மட்டக்கள...\nகாலனித்துவ சக்திகளின் அதிகார ஆணைகளில் இருந்து விடுபட்டு எமது எதிர்காலத்தை தீர்மானிப்போம் ஜனாதிபதி சுதந்திர தின வாழ்த்துச் செய்தி\n‘66 ஆவது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் இன்றைய நாளில், எமது மக்களின் சுதந்திரத்தையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான எமது அர்ப்பணத்தை மீள உறுதிப்படுத்தி, மீண்டும் மேலெழுந்து வரும் காலனித்துவ சக்திகளின் அதிகார ஆணைகளில் இருந்து விடுபட்டு எமது எதிர்காலத்தை நாம் தீர்மானிப்போம்.’\nஇவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள சுதந்திர தினச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:\nபிரிவினைவாதப் பயங்கரவாதிகளைத் தோற்கடித்ததன் மூலம் எமது சுதந்திரம் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாம் முன்னேற்றத்தை நோக்கி எமது பயணத்தை விரைவுபடுத்தியுள்ளோம்.\nஇது துறைமுகங்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள், சக்தி, வலு போன்ற நவீன உட்கட்டமைப்புகளையும் கைத்தொழில், வர்த்தகம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் புதிய போக்குகளையும் உள்ளடக்கிய புதிய சமூக, அரசியல் மற்றும் பொருளாதார மூலோபாயங்களை வேண்டி நிற்கிறது. அபிவிருத்திக்கான புதிய முன்னெடுப்பில் இவற்றில் அநேகமானவை ஏற்கனவே அடையப்பெற்றுள்ள நிலையில், பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அடையப்பெற வேண்டிய பல விடயங்கள் இன்னும் எஞ்சியுள்ளன.\nஎமது கடந்தகால மகிமையை மீண்டும் ஏற்படுத்தவும் எதிர்கால வெற்றிகளை நோக்கி வேகமாகப் பயணிக்கவும் அதனூடாக எமது சுதந்திரத்தைப் பலப்படுத்தவும் சிறந்த வழி சுதேச திறமைகளையும் அறிவையும் விருத்தி செய்வதிலேயே பெரிதும் தங்கியுள்ளதென்பது எமது நம்பிக்கையாகும்.\nசுதந்திரத்தைக் கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில் எமது தாய் நாட்டின் இறைமையையும் ஆள்புல எல்லையையும் பாதுகாப்பதற்காக துணிச்சலுடன் முன்வந்த எமது பாதுகாப்புப் ப��ை உறுப்பினர்களை நாம் ஆழ்ந்த நன்றியோடு நினைவுகூர வேண்டும். நாம் சுதந்திரமாகவும் ஐக்கியமாகவும் வாழ்வதை உறுதி செய்வதற்கு அவர்கள் செய்த பாரிய தியாகங்களை நாம் எப்போதும் மதிக்கவும் அதற்காக நன்றிகூறவும் கடமைப் பட்டுள்ளோம்.\nநீதி மற்றும் மனிதாபிமானத்திற்கான அர்ப்பணத்துடன் கூடிய எமது அணிசேராக் கொள்கை காரணமாக அண்மைய தசாப்தங்களில் சர்வதேச சமூகத்தைச் சேர்ந்த பல நட்பு நாடுகள் எமது பிரச்சினைகளையும் சவால்களையும் நன்கு புரிந்துகொண்டுள்ளதுடன், சர்வதேச பொதுத் தளங்களில் எமக்கு உதவவும் அவர்கள் தயாராக உள்ளனர்.\nஒரு ஐக்கிய தேசத்தில் ஒரே கொடியின் கீழ் இலங்கை தேசத்தைப் பலப்படுத்த வேண்டும் என்ற உங்களது கனவை நானும் பகிர்ந்துகொள்கிறேன். இதனை அடைந்து கொள்வதற்கு நாம் நேர்மையுடனும் விடாமுயற்சியுடனும் கடுமையாக உழைக்க வேண்டும். இதற்கு புவியியல் மற்றும் சமூக தடைகளைத் தாண்டிய தேசப்பற்றும் பலமானதும் உறுதியானதுமான நல்லிணக்கமும் அவசியமாகும்.\nஎமது கடந்த காலத்திலிருந்து நாம் பெற்ற ஊக்கத்துடனும் புதிய அடைவுகளிலிருந்து பெற்ற பலத்துடனும் சமாதானமாகவும் ஐக்கியமாகவும் வாழ்வதற்கான ஒரு தேசத்தை எமது எதிர்கால பரம்பரையினருக்கு விட்டுச் செல்வதற்கான ஒரு பலமான அடித்தளத்தை இதன்மூலம் இடமுடியும்.\nநாம் வென்றெடுத்த சமாதானம் மற்றும் சுதந்திரத்தினூடாக எமது தேசத்திற்காகவும் மக்களுக்காகவும் அத்தகையதொரு எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு நாம் ஒன்றுசேர்ந்து உறுதிபூணுவோம். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள சுதந்திர தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nமீண்டும் வளம் பெறும் குடிசை கைத்தொழில்\nஇலங்கை உயர்மட்ட குழு அடுத்த வாரம் ஜெனீவா பயணம் * ஆ...\nவந்தாறுமூலை மத்திய மாக வித்தியாலயத்தில் இடம்பெற்ற ...\nநாவிதன்வெளி பிரதேச சபைக் கூட்டம்; கூட்டமைப்பினர் வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தென்னாபிரிக்காவினால் ந...\nமட்டக்களப்பை தாய்வீடாகக் கருதி மக்களுக்கு பணி புரி...\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடா...\nஅக்குறானை பாரதி வித்தியாலய கட்டிட திறப்பு விழாவும்...\nராஜிவ் கொலையாளிகள் தூக்கு ரத்து \nமோடி வந்தால் நாடு தாங்காது\nமாநில ஆட்சியா, மாகாண ஆட்சியா, கூட்டாட்சியா\nசம்பந்தன் எதேச்சதிகாரமாம்: மாவை பதவி துறப்பு முயற்...\nதமிழ் சினிமாத்துறையின் தனித்துவமான கலைஞன் பாலு மக...\nமுன்னாள் முதல்வர் சந்திவெளி வைத்தியசாலைக்கு விஜயம்...\nதமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் பாலுமகேந்திரா...\nறெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வாழ்வின் எழுச்சி ...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nகிழக்கின் எழுச்சித் திட்டம் அங்கு வாழும் மூவின மக்...\nபிரபாகரன் செய்த கர்ம பயனே முள்ளிவாய்க்காலில் அனாதை...\nஅத்வானி பிரதமர் ஆகும் வாய்ப்பு கைநழுவியது.\nநவசமசமாஜக் கட்சியின் மனுவில் 15 பெயர்களில் போலி ஆவ...\nகிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு தொலைகாட்சி ...\nகோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கான விஷேட பிரதேசஅபி...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nமட்டக்களப்பு காந்திபுரம் கலைமகள் வித்தியாலய மாணவர்...\nபாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட புதிய அணி : 11 கட...\n155 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 3794பேர் போட்டி மா...\n53 இலங்கையர் நாடு கடத்தல் படகில் சென்றோர் விமானத்த...\nகாலனித்துவ சக்திகளின் அதிகார ஆணைகளில் இருந்து விடு...\nகிராம அபிவிருத்தி கலந்துரையாடல் 2014\nமுன்னாள் முதல்வரின் முயற்சியினால் விறகு வியாபாரிகள...\nகல்வி, வேலைவாய்ப்பில் கிழக்கு மாகாண தமிழர்கள் புறக...\nஊடகவியலாளர் மெல்ஷியா குணசேக கூரிய ஆயுதத்தினால் கழு...\nகூட்டமைப்பு - புலிகள் உறவு: விசாரணை ஒன்று வரலாம்\nவட மாகாண சபை தீர்மானம் தேசத் துரோகத்தின் அதி உச்சக...\nகளுதாவளை மக்கள் நன்றிகெட்டவர்கள் - கருணா\nராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகள் மரண தண்டனைக்குரி...\nதேயிலை உற்பத்தியில் சாதனை: 2013 இல் 1.54 பில்லியன்...\nமாடுகள்கூட படுத்து உறங்க முடியாத நிலையில் மட்டக்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/16/train.html", "date_download": "2018-10-17T17:58:15Z", "digest": "sha1:AKWYQOXGD7CR4LAXXKDHH6WML24DINYS", "length": 9349, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "லாரி மீது ரயில் மோதியதில் 2 பேர் பலி | 2 people killed in a lorry , train collission in an unmanned railway crossing - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» லாரி மீது ரயில் மோதியதில் 2 பேர் பலி\nலாரி மீது ரயில் மோதியதில் 2 பேர் பலி\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\n���ிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nஆளில்லாத ரயில்வே கிராசிங்கைக் கடந்த சென்னை - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில், லாரி மீது மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.ஒருவர் காயமடைந்தார்.\nஇவ் விபத்து வியாழக்கிழமை காலை திருநெல்வேலி - நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கிடையே து நடந்தது.\nரயில்வே போலீஸார் விபத்து குறித்துக் கூறுகையில், விபத்தில் லாரியை ஓட்டி வந்த டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார். க்ளீனர் திருநெல்வேலிஅரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார் என்றனர்.\nவிபத்தில் இறந்த மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/18/mamtha.html", "date_download": "2018-10-17T18:50:45Z", "digest": "sha1:F7TDWBM7XEU2H2NYWDTQCJAIMAZQPGDC", "length": 13796, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் மத்திய அரசுக் கூட்டணியில் மம்தா? | mamta to reenter into cabinet? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மீண்டும் மத்திய அரசுக் கூட்டணியில் மம்தா\nமீண்டும் மத்திய அரசுக் கூட்டணியில் மம்தா\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும��னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nதிரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியை மீண்டும் மத்திய ரயில்வே அமைச்சராக்க பிரதமர்வாஜ்பாய் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.\nகடந்த ஆண்டு தெஹல்கா டாட் காம் வெளியிட்ட ராணுவ பேர ஊழலில், பாஜகவின் மூத்த தலைவர்களின் சிலதலைகள் உருண்டதையடுத்து, மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி, தன்னுடைய பதவியைராஜினாமா செய்தார்.\nபாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் பதவி விலக வேண்டும் என்ற அவரது கோரிக்கையைவாஜ்பாய் ஏற்க மறுத்ததால் கூட்டணியிலிருந்து மம்தா விலகினார்.தொடர்ந்து பெர்ணான்டசும் பதவியைராஜினாமா செய்தார்.\nஅது மட்டுமில்லாமல், அவர் தேசிய ஜனநாயக முன்னணியில் இருந்தும் விலகிச் சென்றார். கடந்த மே மாதம்நடைபெற்ற மேற்கு வங்காள சட்டசபைத் தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, நன்றாகமண்ணைக் கவ்வியது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி.\nஇதையடுத்து, தன்னை எப்படியாவது தேசிய அரசியலில் மீண்டும் நிலைப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயநிலைக்குத் தள்ளப்பட்டார் மம்தா. அதனால் அவருடைய குறி மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை நோக்கித்திரும்பியுள்ளது.\nதற்போதுள்ள சூழ்நிலையில், மம்தாவின் குறி தப்பாது என்றே தோன்றுகிறது. தமிழகத்தில் கருணாநிதி கைதுசெய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, மத்திய அரசுக்கு திமுக தொடர்ந்து நெருக்கடியை அளித்துக் கொண்டிருக்கிறது.\nதமிழக அரசின் மீது மத்திய அரசு நடவடிக்கை எதுவும் எடுக்காத பட்சத்தில், தங்கள் நிலைமை பற்றி யோசிக்கவேண்டியிருக்கும் என்று கருணாநிதியே கூறியுள்ளார். இதனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து எந்தநேரம் வேண்டுமானாலும் திமுக கழன்றுவிடும் என்று பா.ஜ.க. அஞ்சுகிறது.\nஅதனால், மத்தியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக, திரிணாமூல் காங்கிரசை மீண்டும் கூட்டணியில்சேர்த்துக் கொள்ள பாஜக தயாராகத்தான் இருக்கிறது. மேலும், மம்தா பானர்ஜிக்கு திரும்பவும் ரயில்வே அமைச்சர்பதவியைக் கொடுப்பதற்கு பிரதமர் முடிவெடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.\nஇதற்காக, வரும் ஜூலை 22ம் தேதி மத்திய அமைச்சரவை விரிவாக்கப்பட உள்ளது. 23ம் தேதி துவங்கவிருக்கும்நாடாளுமன்றக் கூட்டத்திற்கு முன்னதாகவே புதிய அமைச்சரவையை ஏற்படுத்திவிட வேண்டும் என்பதற்காகவேஇந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nதேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் திரிணாமூல் கட்சி சேருவதற்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை என்றும்கூறப்படுகிறது.\nதமிழகத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகிச் சென்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியும் எப்படியாவது தேசியஜனநாயகக் கூட்டணியில் சேரவேண்டும் என்று முயற்சி செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/09/3_11.html", "date_download": "2018-10-17T18:00:06Z", "digest": "sha1:ECTVJT7V6TFGTRVTFG45RAHWQ2BQ5AEA", "length": 14824, "nlines": 253, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: 3 ஆண்டுகளாக கழிவறையில் அடைத்து சித்ரவதை! வரதட்சணை கொடுமை", "raw_content": "\n3 ஆண்டுகளாக கழிவறையில் அடைத்து சித்ரவதை\nபாட்னாவில் வரதட்சணைக்காக 25 வயது பெண் ஒருவரை 3 ஆண்டுகளாக கழிவறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தது தெரியவந்துள்ளது. பாட்னா என்ற இடத்தில் இருந்து 140 கிமீ தூரம் தொலைவில் உள்ள ராமபக் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை அறிந்த பொலிஸார் அவரை கடந்த ஞாயிற்றுகிழமை மீட்டுள்ளனர்.\nஅந்த பெண்ணின் தலைமுடி காய்ந்த நிலையிலும், நகங்கள் பெரிதாகவும் ஆடை கிழிந்தும் இருந்துள்ளது. 3 வருடமாக குழந்தையை கூட பார்க்க விடாமல் உள்ளே அடைத்து வைத்ததால், சூரிய ஒளியை கூட அந்த பெண்ணால் பார்க்கமுடியவில்லை. அதிகாரிகள் கூறுகையில், அந்த பெண்ணுக்கு வீட்டில் மீந்து போகும் உணவை கொடுத்துள்ளனர்.\n2010ல் திருமணம் நடந்த பின்பு மாப்பிளையின் பெற்றோர்கள் வரதட்சனைக்காகவும் பெண் குழந்தை பெற்றதற்கும் சேர்த்து இந்த சித்திரவதத்தை தந்துள்ளனர். பெண்ணின் உறவினர்கள் வந்தாலும் அவர்களிடம் எரிச்சலுடன் பேசி திருப்பி அனுப்பிவைத்துள்ளனர். இதுபற்றி பொலிசாரிடம் புகார் தெரிவித்ததையடுத்து வழக்கு பதிவு செய்த பொலிஸார், மாப்பிள்ளை, மாப்பிளையின் பெற்றோர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணி��ச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1756) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஆனாலும் திமிருதான் அவளுக்கு கவிதைத் தொகுதி பற்றிய ...\nமனிதம் பேசும் மாடலிங் பெண் - டி.எல்.சஞ்சீவிகுமார்...\nநான் இந்த இடத்துக்கு உரியவள் அல்ல - அஜீத் பிள்ளை\nகாலம் என்னும் நதி - ஷங்கர்\nஇவற்றில் ஆண்களின் பங்கு என்ன\nபெண்களுக்கு பாதுகாப்பானதா இந்த உலகம்\nமுஸ்லிம் பெண்கள் அதிகாரப்படுத்தப்படுதல் : தேவைகளும...\n - தீபிகா படுகோன் பதிவு\nபெண்ணுடல் மீதான வன்முறை -எச்.பீர்முஹம்மது\nஊடகங்கள் செய்யும் பாலியல் வன்கொடுமை - மு.வி.நந்தின...\nஊழிக்காலம்: முள்ளிவாய்க்கால் நாட்குறிப்பு: கபிலன் ...\nசெப்.19: வானையே வீடாக்கிய விண்வெளி வீராங்கனை சுனித...\nபெண்கள் அலங்காரத்தைக் காட்டுவதன் அளவுகோல்\n31 வது பெண்கள் சந்திப்பு : லண்டன் -விஜி – பிரான்ஸ்...\nசவூதியில் உயிரிழந்த குடும்பப்பெண்ணின் சடலம் ஆறு மா...\nகண்டுகொள்ளப்படாத கண்ணகி - சா.ரு. மணிவில்லன்\nகன்னித் திரை மற்றும் கற்பு நெறி தொடர்பான சர்ச்சைகள...\nபதுளையில் கொன்று புதைக்கப்பட்ட தமிழ் ஆசிரியை; நடந்...\nமுகம் நூறு: தள்ளாத வயதிலும் தளராத யோகா கா.சு.வே...\nஒரு தோழியின் பல முகம்\nஆணின் போகப்பொருளாக மட்டுமே பெண்ணுடல் மாற்றப்பட வேண...\nதொடரும் வன்முறை; தாமதமாகும் இழப்பீடு - வித்யா வெங்...\nகனவுப்பெண் - கவிஞர் அனார் கவிதைகளை முன்வைத்து - நா...\nவிபசார வழக்கில் பெண் மட்டும்தான் குற்றவாளியா\nபுதுமைப்பித்தனின்சாப விமோசனத்தில் பெண்ணியச் சிந்தன...\n9 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த...\n3 ஆண்டுகளாக கழிவறையில் அடைத்து சித்ரவத��\nபெண் எழுத்தாளர்கள் மீது ஆண் எழுத்தாளர்கள் கொள்ளும்...\nயுத்தகாலத்தில் பாலியல் வன்முறைகள்: ஜெனீவா உப மாநாட...\nமலரம்மா: நீயொரு சாட்சி - ஜெரா\nகுழந்தை வளர்ப்பு - சித்த மருத்துவர் அருண் சின்னையா...\nவிடுதலைப் புலிகளும் சிறுவர் போராளிகளும்: ந.மாலதி\nவிடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் : லட்சுமி அம்மா...\nபெண்கள் மீதான இரட்டைச் சுரண்டல் - கே. சந்துரு\nசென்னை 375: சென்னையில் மிளிர்ந்த பெண்மை - ஷங்கர்\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களின் புகைப்படத் ...\n\"அன்னை தெரசா\" : நினைவு தின ...\nநீதிமன்றத்திலேயே சிறுமியை பலாத்காரம் செய்த மாஜிஸ்த...\nசுதந்திர இந்தியாவில் பெண்களின் சுதந்திரம் - கொற்றவ...\nமாத விடாய் நிறுத்தம் 3 நிலைகள்\nசாதி குறித்து மார்க்ஸ் - ரங்கநாயகம்மா (ஆங்கிலம் வழ...\nபுதிய பாதையும் வெற்றியின் வாசலே - பிருந்தா சீனிவா...\nநான் வாழணும்,வாழ்ந்தே ஆகணும்...- வானவன் மாதேவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/tag/ilavangam-cancer/", "date_download": "2018-10-17T18:00:11Z", "digest": "sha1:EWQY5LX6YQC5JUPXX4TTQU5GCADJCVCW", "length": 6187, "nlines": 134, "source_domain": "newkollywood.com", "title": "ilavangam. cancer. Archives | NewKollywood", "raw_content": "\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nராட்சசன் – நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசமுத்திரக்கனி -சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி\nநயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் “ஐரா”\nகதையுள்ள படங்களின் வரிசையில் ஜருகண்டி நிச்சயம் சேரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” – நிதின் சத்யா\nஇலவங்கம் கிராம்பு என்றும் அழைக்கப்படுகிறது....\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nசின்னத்திரை நடிகை நிலானி – உதவி இயக்குநர் காந்தி...\nநிலானி திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்தவர் மரணம்\nபிக்பாஸ் வீட்டில் ஒருவர் மரணம்\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nராட்சசன் – நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&t=2788&sid=d83516b0e3386ac906537d3cdc42b7fc", "date_download": "2018-10-17T19:25:03Z", "digest": "sha1:DEHMGH3J4ID53HMVPPQB32OUCHCXVWLU", "length": 33998, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழ���ம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்��ள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்��ளாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/astrology-features-and-articles/adi-shankara-quotes-118061100021_1.html", "date_download": "2018-10-17T18:30:33Z", "digest": "sha1:EMU7GW3BK4PMWCJNUNWHI4ILIUID5PFY", "length": 11471, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "மனதுடன் நடத்தும் போராட்டம் என்றும் ஓய்வதில்லை | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 18 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமனதுடன் நடத்தும் போராட்டம் என்றும் ஓய்வதில்லை\nநம்மை ஆட்டிப்படைப்பது நம் மனமே. உருவமற்ற இந்த மனம் பெரிய உருவம் படைத்த நம்மை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்.\nமனதுடன் நடத்தும் போராட்டம் என்றும் ஓய்வதில்லை. விழிப்பு நிலையில் மட்டுமல்ல, உறக்க நிலையிலும் கூட மனதின் போராட்டம் நம்மை விட்டு ஒருபோதும் நீங்குவதில்லை.\n* அனைத்து சாஸ்திரங்களும், வேதநூல்களும் மனதை அடக்கும் வழிமுறைகளையே நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. மனதை அடக்கும் தியை ஆண்டவனிடம் கேட்டுப் பெற வே���்டும்.\n* உடலுக்கு கிடைக்கும் இன்பத்தை எவ்வளவு தான் அனுபவித்தாலும் ஒருவனுக்கு நிரந்தரமான திருப்தி கிடைக்கப் போவதில்லை. இருந்தாலும், மனம் அந்தஆசையை விட்டு விட இடம் தருவதில்லை.\n* காய்ந்த எலும்புத் துண்டைக் கடித்த நாய், தன் வாயிலிருந்து வழிந்த ரத்தத்தை எலும்பிலிருந்து வருவதாக எண்ணி மேலும் அழுத்தமாகக் கடித்து துன்பத்தை அடையும். அதுபோல் மனிதனும் ஆசைகளைப் பெருக்கிக் கொண்டு துன்பத்தை அனுபவிக்கிறான்.\n* பாலைவனத்தில் தூரத்தில் தெரியும் கானல்நீர் அருகில் சென்றதும் மறைவது போல, மனதில் வாழ்வில் உண்டாகும் இன்பங்களும் நம்மை ஏமாற்றக்கூடியவையே. அவை நிரந்தரமானதல்ல.\nகார்த்திகை சோமவார விரதம் தரும் பலன்கள்...\nஎந்த கிழமையில் எந்த சாமிக்கு அபிஷேகம் செய்வது நல்லது...\nகுலதெய்வ வழிபாடு செய்யாமல் இருக்கக் கூடாது ஏன்...\nஆன்மிக ரீதியாக பின்பற்றப்படும் சில நம்பிக்கைகள்....\nபூஜையில் வெற்றிலைப் பாக்கு இடம் பெறுவதற்கான காரணம் என்ன\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vskdiary.blogspot.com/2010/09/blog-post.html", "date_download": "2018-10-17T19:17:38Z", "digest": "sha1:CDKQMRV5OANPADMSUNIYO46ZAO7BDVVT", "length": 3065, "nlines": 24, "source_domain": "vskdiary.blogspot.com", "title": "ஒரு வழக்கறிஞரின் குறிப்பேடு....: ஜாதி ஒழியுமா?", "raw_content": "\nநயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு - குறள். (நீதி தவறாமல் பிறர்க்குப் பயன்பட வாழ்வோரின் பண்பை உலகத்தார் போற்றுவர்).\n'சட்டம் ஒருக்காலும் மனிதர்களுக்குள் அன்பை வளர்க்காது. ஆனால், அது என் மீதான வன்முறைகளில் இருந்து காப்பாற்றும்\n- மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்\nபுதன், 29 செப்டம்பர், 2010\n\"-கலப்பு மணம் செய்வதால் ஜாதி ஒழியுமா\n-ஏனென்றால், கலப்பு மணம் செய்தவர்கள் போகப் போக இருவரில் ஒருவர் மற்றவரின் ஜாதியை பின் பற்ற ஆரம்பித்து விடுவார்...\"\nமேற்க்கண்ட உரையாடல் ஒரு தொ(ல்)லைக்காட்சி நிகழ்ச்சியில் பார்த்தேன்..\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 12:06\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கலப்பு மணம், தொ(ல்)லைக்காட்சி, ஜாதி\n உண்மையில் அது தவறான சிந்தனை. கலப்பு மணம் பெருக பெருக சாதிகள் அற்றுவிடும். மேல்நாடுகளில் இது நடந்தது, சீனாவில் நடந்தது, இந்தியாவில் நடக்க விட மாட்டோம் என்பவர்களின் வாதம் இது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/12/blog-post_13.html", "date_download": "2018-10-17T18:23:07Z", "digest": "sha1:X7ONPEHNNSLAPAPJMQ6J7KHTDKOEZHJM", "length": 14638, "nlines": 187, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): காஷ்மீர் பிரச்னை தீர இந்தியா பாக்., மீண்டும் ஒன்றாக வேண்டும்: நீதிபதி மார்கண்டேய கட்ஜூ", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nகாஷ்மீர் பிரச்னை தீர இந்தியா பாக்., மீண்டும் ஒன்றாக வேண்டும்: நீதிபதி மார்கண்டேய கட்ஜூ\nபுதுடில்லி: காஷ்மீர் மற்றும் பயங்கரவாதிகள் பிரச்னை தீர, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் மீண்டும் ஒன்றாக இணைய வேண்டும் என இந்திய பிரஸ் கவுன்சில் தலைவரும், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.\nடில்லியில் நடந்த தெற்காசிய ஊடகங்கள் கமிஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், \"காஷ்மீர் பிரச்னைக்கு முக்கிய காரணமாக கருதப்படும் இந்திய பாகிஸ்தான் பிரிவினை என்பதே ஒரு கள்ளத்தனமான நடவடிக்கை. இரு நாட்டு கொள்கை என்பதை நான் எப்போதும் ஒத்துக்கொள்ள மாட்டேன். பாகிஸ்தானை ஒரு சட்டபூர்வமான நாடாக நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். காஷ்மீர் பிரச்னைக்கு ஓரே நிரந்தர தீர்வு, மீண்டும் இந்தியா பாகிஸ்தான் நாடுகள் ஒன்றிணைவதே. மத்தியில் வலிமையான, மதச்சார்பற்ற, நவீன கால மனப்பான்மை கொண்ட அரசு அமைய வேண்டும்.\nநான் சொல்கிறேன் இந்தியாவில் 90 சதவீதம் பேர் முட்டாள்கள். உங்களுக்கெல்லாம் தலையில் மூளை என்று ஒன்று இருக்கிறதா என்றே தெரியவில்லை. டில்லியில் வெறும் ரூ. 2 ஆயிரத்தில் ஒரு ஜாதி மோதலை ஏற்படுத்தி விடலாம். வழிபாட்டுத்தலம் என்று கூட பார்க்காமல் சிலர் இதை செய்யத் தயாராக இருக்கின்றனர். இதை நம்பி பொதுமக்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்கின்றனர். இந்த மோதலுக்குப்பின்னால் சில விஷமிகள் இருப்பதை அவர்கள் உணர்வதேயில்லை.\nகடந்த 1857ம் ஆண்டுக்கு முன்னால் வரை இந்தியாவில் ஜாதி, இன மோதல்கள் இல்லை. ஆனால் இப்போது நிலைமையே தலைகீழாக உள்ளது. மிகவும் கசப்பான உண்மையை நான் உங்களுக்குச் சொல்கிறேன் இந்தியாவில் உள்ள மக்களில் 80 சதவீதம் பேர் மத வெறியர்களாக உள்ளன. இது எவ்வாறு நடந்தது. இதற்கு காரணம் ஆங்கிலேயர்களே. அவர்களின் வருகைக்குப்பின்னரே நாட்டில் மத மோதல்கள் அதிகரித்தன. இந்தியர்களை மத ரீதியாக பிரித்தால் மட்டுமே தங்களால் இந்நாட்டை ஆளமுடியும் என்ற ஆங்கிலேயர்களின் சதியே இந்த மோதல்களுக்கு காரணம். நமது முன்னோர்கள் இந்தி மற்றும் உருது ஆகிய மொழிகளை கற்றனர். ஆனால் பின்னர் வந்த ஆங்கிலேயர்கள், இந்தி இந்துக்களுக்கு என்றும், உருது முஸ்லிம்களுக்கு என்றும் பிரித்து, இருவருக்குமிடையே பிரிவினையை ஏற்படுத்தி விட்டனர். இந்தியர்களாகிய நாம், இந்த விளையாட்டெல்லாம் நம்மை முட்டாளாக்க செய்யப்பட்டவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த கசப்பான விஷயங்களை நான் சொல்கிறேன்\" என்று தெரிவித்தார்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nசிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டி...\n28.12.12 அன்று கழுகுமலைக்கு 18 சித்தர்களும் வருகிற...\nதகுந்த சிவப்பதவியைத் தரும் துவிசஷ்டி ஆருத்ரா கிரிவ...\nவிநாயகப் பெருமான் & ஐயப்பன் பிறந்த வழுவூர் வீரட்டா...\nநான்காவது வீரட்டானம் திருப்பறியலூர் என்ற பரசலூர்\nபெண்களும்,குழந்தை வளர்ப்பும் பற்றி நியூரோதெரபிஸ்ட்...\nதெய்வீக மகான்களின் அருளாற்றலைத் தூண்டுவோம்;ஒவ்வொரு...\nஎட்டாவது வீரட்டானம் திருக்கடையூரின் வரலாறு\nஈஸ்வர பட்டர் சுவாமிகளின் குருபூஜை விழா ,திருச்செந்...\nபல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு ஒழுங்குநிலைக்கு வரும்...\nதினமலர் வாரமலர் லென்ஸ் மாமா சொல்லும் அதிர்ச்சிகரமா...\nஉலகின் மூன்றாவது பெரிய மதம் இந்து மதம்: ஆய்வு\nநியூரோதெரபிஸ்ட் டாக்டர் விஜய் ஆனந்த் அவர்களின் பேட...\nபுத்திரபாக்கியத்தைத் தரும் வேற்குழலி வேட்கை பாராயண...\nதிருக்கண்டியூர் வீரட்டானத்தின் பெருமைமிகு சாதனைகள...\nசூப்பர் ஸ்டாரின் உருக்கமான பேச்சு\nகொறுக்கை வீரட்டானத்தின் மறக்கப்பட்ட பெருமைகள்\nதானம் பெறுவதில் கவனம் தேவை\n21.12.2012 க்குப் பிறகும் உலகம் உயிர்த்துடிப்புடன்...\nமன வலிமையை அதிகரித்துக் கொள்ள உதவும் டெக்னிக்\nஇந்தியாவிற்குள் நுழைய அமெரிக்க எம்.பி.,க்களுக்கு ர...\nஇந்தியாவில் தொழிலதிபர்கள் படும் பாடு: ரத்தன் டாடா ...\nதீங்குகளிலிருந்து நமது இளைய தலை முறையினரை மீட்க\nகாஷ்மீர் பிரச்னை தீர இந்தியா பாக்., மீண்டும் ஒன்றா...\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் கோவிலின் பெருமைகள்...\nஅதென்ன தொலைநோக்குத் திட்டம் என்பது. . .\nகாய்கறிகளும் நமது உடல் உறுப்புக்களும்\nஸ்ரீபைரவரின் பிறந்தநாளே கார்த்திகை மாத தேய்பிறை அஷ...\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் கோவிலின் பெருமைகள்...\nராகு கேதுப்பெயர்ச்சி 2012 பரிகாரங்கள்\nஒரு ஆன்மீக கேள்வியும்,விளக்கமான வரலாற்றுப்பூர்வமான...\nஆதி சித்தர் ஸ்ரீகாகபுஜண்டரின் அருளாற்றலைப் பெறும் ...\nதன ஆகர்ஷணம் தரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீனிவாசப் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/mar/06/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-852883.html", "date_download": "2018-10-17T17:54:12Z", "digest": "sha1:JRDH74XCFUG6LJWW6GMRNYRI5HNTTAKX", "length": 8665, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "பழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா : மார்ச் 11இல் பூச்சொரிதல் ரதம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nபழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா : மார்ச் 11இல் பூச்சொரிதல் ரதம்\nBy பழனி, | Published on : 06th March 2014 12:26 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில், வரும் 11ஆம் தேதி பூச்சொரிதல் ரத ஊர்வலமும், 14இல் அன்னதானமும் நடைபெற உள்ளன.\nபழனியில், கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி மாரியம்மன் கோயில் திருவிழா திருக்கம்பம் சாட்டுதலுடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு, கடந்த செவ்வாய்க்கிழமை திருக்கொடியேற்றமும், பூவோடு வைத்தலும் நடைபெற்றது. தொடர்ந்து, வரும் 11ஆம் தேதி திருக்கல்யாணமும், 12ஆம் தேதி மாசித் தேரோட்டமும் நடைபெறுகின்றன.\nபழனி வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில், 39ஆம் ஆண்டு நிகழ்ச்சியாக மார்ச் 11ஆம் தேதி இரவு, அருள்மிகு மாரியம்மனுடன் அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் அலங்காரத்துடன் கூடிய பூச்சொரிதல் ரத ஊர்வலம் நடைபெறுகிறது. 12ஆம் தேதி மாமன்னர் ராஜராஜசோழன் அலங்கார ரத ஊர்வலமும், சிலம்பாட்டமும் நடைபெறவுள்ளது. 14ஆம் தேதி, அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் அன்னதான நிகழ்ச்சியும், திரைப்பட இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. தவிர, விழா நாள்களில் மாரியம்மன் கோயில் வளாகத்தில், வியாழக்கிழமை சக்குளத்துக்காவு பகவதி அம்மன் அலங்காரமும், வெள்ளிக்கிழமை வடபருத்தியூர் பெரியநாயகியம்மன் அலங்காரமும், சனிக்கிழமை இருக்கன்குடி மாரியம்மன் அலங்காரமும், ஞாயிற்றுக்கிழமை திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரமும், திங்கள்கிழமை சமயபுரம் மாரியம்மன் அலங்காரமும் நடைபெறுகின்றன.\nஏற்பாடுகளை, வருத்தமில்லா வாலிபர் சங்கத் தலைவர் மூர்த்தி தலைமையில், செயலர் செல்வராஜ், நிர்வாகத் தலைவர் ரத்தினம், பொருளாளர் மதனம் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/arivippukkal/17092012-maranaarivittal", "date_download": "2018-10-17T18:47:39Z", "digest": "sha1:SCXHRUCFF7ECDYKJQT5AC7XJXDGCCA5E", "length": 2703, "nlines": 19, "source_domain": "www.karaitivunews.com", "title": "17.09.2012- மரண அறிவித்தல்.. - Karaitivunews.com", "raw_content": "\nஅமரர் திரு.கணபதிப்பிள்ளை முருகேசு அவர்கள் இன்று (17.09.2012) காலமானார்..\nகாரைதீவு 7ம் பிரிவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முன்னைநாள் காரைதீவு கிராமாட்சி மன்ற உறுப்பினரும், காரைதீவின் மூத்த குடிமகனுமாகிய திரு.கணபதிப்பிள்ளை முருகேசு அவர்கள் இன்று (17.09.2012) காலமானார். அன்னார், மு.புனிதவதியின் அன்புக் கணவரும் மனோன்மணி, தெய்வமணி, தங்கமணி, தருமலிங்கம் (நீர் வழங்கல் வடிகானமைப்புச் சபை, காரைதீவு), பரமலிங்கம் (சத்தி), புஸ்பமணி, நடேசலிங்கம் (ஊடகச் செயலாளர், பொருளாதார அபிவிருத்தி அமைச்சு) மற்றும் கோகிலாமணி ஆகியோரின் அன்புத் தந���தையுமாவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று பி.ப. 04.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.\nஅமரத்துவமடைந்த திரு.கணபதிப்பிள்ளை முருகேசு அவர்களுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/category/astrology", "date_download": "2018-10-17T19:19:19Z", "digest": "sha1:BDTNRHGMPVRJCYEUAXGQIS55A6DMGRZZ", "length": 31629, "nlines": 392, "source_domain": "dhinasari.com", "title": "ஜோதிடம் Archives - தினசரி", "raw_content": "\nஇஸ்ரோ-வில் பணி வாய்ப்பு: 15 பணியிடங்கள்; அக்.25 நேர்முகத் தேர்வு\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர்…\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nசென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடப்படுகிறது\nகுட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு\nஆபாசப் பேச்சு; கொலை மிரட்டல்: பஞ்சாயத்து பண்ணும் லட்சுமி ராமகிருஷ்ணன் போலீஸில் புகார்\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர்…\nபிரதமர் மோடி துர்காஷ்டமி வாழ்த்து\nபிரதமருக்கே தெரியாமல் என்னை கொல்ல இந்திய உளவு அமைப்பு திட்டமிடுகிறது: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஆண்களைவிட பெண்கள் குறைவாக ஊழல் செய்பவர்கள் என்பதால் அதிக பெண்களுக்கு அமைச்சர் பதவி: பிரதமர்\n2018-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசை வென்றார் அன்னா பர்ன்ஸ்\nதனது சொத்துகளை ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்கும் நடிகர்\nஉலகம் முழுவதும் யூ டியூப் இணையதள சேவை திடீரென முடங்கி பின் மீண்டது\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும��� முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nகுட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி\nஐப்பசி மாத பிறப்பு; சபரிமலை நடை திறப்பு…\nதாமிரபரணி மகாபுஷ்கரத்தில்… மஹா ஹாரத்தி காட்டி வழிபாடு\nபுரட்டாசி சனியில் ரங்கநாதர் பட்டினி வெறும் கூடையுடன் நிவேதனம்\nஅனைத்தும்ஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2018சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் அக்டோபர் – 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 16 – செவ்வாய்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் – 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 16 – செவ்வாய்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்.13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் - அக்டோபர் 12 விளம்பி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது புரட்டாசி 26 இங்கிலீஷ்: 12 October 2018 வெள்ளிக்கிழமை திரிதியை காலை 7.48 மணி வரை. பின் சதுர்த்தி விசாகம் பகல் 1.42 மணி வரை. பின் அனுஷம் ப்ரீதி நாமயோகம் கரஜை கரணம் சித்த...\nகுரு செய்யும் கெடுதல்கள்... பொதுவா சனி என்றால் எல்லோருக்கும் பயம்.. சனி கெடுதல் செய்யும் என்று சனி கெடுதல் செய்யு��் என்று\nமீனம் (அக்டோபர் 14 – அக்டோபர் 20)\nபரிகாரம்: நவக்கிரகத்தில் குருவை வியாழக்கிழமைகளில் வணங்கி வருவது மன அமைதியை தரும். கடன் தொல்லை குறையும்.\nகும்பம் (அக்டோபர் 14 – அக்டோபர் 20)\nபரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனையும் நந்தியையும் தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் நீங்கும். எதிலும் வெற்றி உண்டாகும். மனநிம்மதி ஏற்படும்.\nமகரம் (அக்டோபர் 14 – அக்டோபர் 20)\nபரிகாரம்: சனீஸ்வர ஸ்தோத்திரங்களை சொல்லி நல்லெண்ணை தீபம் ஏற்றி சனி பகவானை வழிபடுவதால் துன்பங்கள் நீங்கி வாழ்க்கையில் இன்பம் உண்டாகும்.\nதனுசு (அக்டோபர் 14 – அக்டோபர் 20)\nபரிகாரம்: தேவாரம், திருவாசகம் படித்து வர குரு அருள் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். செல்வம் சேரும்.\nவிருச்சிகம் (அக்டோபர் 14 – அக்டோபர் 20)\nபரிகாரம்: முருகனை தரிசித்து தீபம் ஏற்றி வழிபட இழுபறியான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வாழ்க்கை வளம் பெறும்.\nதுலாம் (அக்டோபர் 14 – அக்டோபர் 20)\nபரிகாரம்: மாரியம்மனை ஞாயிற்றுக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை நீங்கும்.\nகன்னி (அக்டோபர் 14 – அக்டோபர் 20)\nகன்னி ராசி : உத்திரம் 2, 3, 4-ம் பாதங்கள், ஹஸ்தம், சித்திரை-1, 2 ம் பாதம் முடிய உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பலன்கள்... கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிலும் லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம்...\nசிம்மம் (அக்டோபர் 14 – அக்டோபர் 20)\nபரிகாரம்: சிவனை வழிபட்டால் பாவம் நீங்கி பிரகாசமான எதிர்காலம் அமையும். கோதுமை கஞ்சி செய்து பிரசாத விநியோகம் செய்வது நல்லது.\nகடகம் (அக்டோபர் 14 – அக்டோபர் 20)\nபரிகாரம்: அபிராமி அந்தாதி படித்து அம்பாளை வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். தைரியம் பிறக்கும்.\nமிதுனம் (அக்டோபர் 14 – அக்டோபர் 20)\nபரிகாரம்: சுந்தர காண்டம் படித்து வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.\nரிஷபம் (அக்டோபர் 14 – அக்டோபர் 20)\nபரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அம்பாளை தீபம் ஏற்றி வழிபட, வயதான தம்பதிகளிடம் ஆசீர்வாதம் பெற எல்லா காரியங்களிலும் நன்மை உண்டாகும் செய்தொழில் சிறக்கும்.\nமேஷம் (அக்டோபர் 14 – அக்டோபர் 20)\nபரிகாரம்: செவ்வாய் கிழமை அன்று முருகனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து நெய் தீபம் ஏற்றி வழிபட���டால் எதிர்ப்புகள் அகலும், மனதில் தைரியம் உண்டாகும்.\nவீட்ல சிம்பிளா இத மட்டும் செய்ங்க… எவ்ளோ பலன் தருதுன்னு நீங்களே உணர்வீங்க\n தினமும் குறைந்தது 15 நிமிடம் அதற்கு மேலும் செய்யலாம். தொடர்ந்து செய்து வாருங்கள். பலன் நிச்சயம்\nகுரு பெயர்ச்சி: குரு, தட்சிணாமூர்த்தி வழிபாடுகளின் வேறுபாடுகள்\nநவக்கிரக குரு வேறு, ஞான குருவான தட்சிணாமூர்த்திப் பெருமான் வேறு. அண்மைக் காலமாக கோயில்களில், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி சந்நதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இவர்களில் 99 சதவீதம் பேர் குருவுக்குப் பரிகாரம் செய்வதற்காக வருபவர்கள்.\nஸ்ரீ தட்சிணாமூர்த்திப் பெருமானை வழிபட்டு, குருபகவானின் அருளைப் பெற, எளிமையாக சொல்வதற்கு ஏற்ற ஸ்தோத்திரம் இந்த ஒன்பது மாலைகளாக ஆன நவரத்ன மாலா ஸ்தோத்திரம்.\nஒத்த வரியில சொல்லப் போனா… இதாங்க உங்க ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்..\nஅக்.4, வியாழன் இன்று குரு பெயர்ச்சி நடக்கிறது. வருடம் ஒரு முறை நடைபெறும் பெயர்ச்சி. இந்த முறை துலா ராசியில் இருந்து விருச்சிகத்துக்கு குரு பகவான் பெயர்ச்சி ஆகிறார்.\nகுரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: மீனம்\nஇதோ இந்த குரு பெயர்ச்சி, மீன ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்...\nகுரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: கும்பம்\nஇதோ இந்த குரு பெயர்ச்சி, கும்ப ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்...\nகுரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: மகரம்\nஇதோ இந்த குரு பெயர்ச்சி, மகர ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்...\nகுரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: தனுசு\nஇதோ இந்த குரு பெயர்ச்சி, தனுசு ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்...\nகுரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: விருச்சிகம்\nஇதோ இந்த குரு பெயர்ச்சி, விருச்சிக ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்...\nகுரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: துலாம்\nஇதோ இந்த குரு பெயர்ச்சி, துலா ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்...\nகுரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: கன்னி\nஇதோ இந்த குரு பெயர்ச்சி, சிம்ம ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்...\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nசபரிமலை; பத்தனம்திட்டையில் திருப்பி அனுப்பப் பட்ட பெண் 17/10/2018 7:15 PM\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nஐப்பசி மாத பிறப்பு; சபரிமலை நடை திறப்பு… 17/10/2018 6:06 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nஉன் இடுப்போ ஒரு உடுக்கை; உன் மார்போ ஒரு படுக்கை வைரமுத்துவின் வார்த்தை செக்ஸ் டார்ச்சர்\nஇளம் பெண்ணை நெருக்கமாக விட்டு... ரகசிய கேமராவில்... புத்திசாலி ராகுல் டிராவிட் அன்று தப்பினார்\nசபரிமலை விவகாரம்: பேச்சுவார்த்தை தோல்வி; வெளியேறிய பந்தளம் ராஜ குடும்பத்தினர்\nசின்மயியைத் தொடர்ந்து சிந்துஜா... காமப் பேரரசு வைரமுத்துவின் ‘ஏ’ வரிகள் கவிதைகளா\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/127084-rajini-fans-pray-for-kaala-movie-in-kanyakumari.html", "date_download": "2018-10-17T18:12:13Z", "digest": "sha1:UQW5VXJ3HBE3PB4535EVMDXHHVSXHSDC", "length": 18304, "nlines": 394, "source_domain": "www.vikatan.com", "title": "காலா திரைப்படம் வெற்றிபெற நாகராஜருக்கு பாலபிஷேகம் செய்த ரசிகர்கள்..! | Rajini fans pray for Kaala movie in Kanyakumari", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 00:45 (08/06/2018)\nகாலா திரைப்படம் வெற்றிபெற நாகராஜருக்கு பாலபிஷேகம் செய்த ரசிகர்கள்..\nரஜினியின் காலா திரைப்படம் வெற்றிபெற நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ரசிகர்கள் பாலபிஷேகம். செய்து வழிபட்டனர்.\nரஜினியின் காலா திரைப்படம் வெற்றிபெற நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ரசிகர்கள் பாலபிஷேகம் செய்து வழிபட்டனர்.\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா திரைப்படம் இன்று தமிழகத்தில் வெளியானது. சமூக வலைத்தளங்களில் காலா-படத்திற்கு ஆதரவாகவும், எத��ராகவும் பல்வேறு விமர்சனங்கள் வலம் வருகின்றன. காலா ரிலீசை அடுத்து ரஜினி ரசிகர்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். வழக்கமாக ரஜினியின் கட் அவுட்டுக்கு ரசிகர்கள் பாலபிஷேகம் செய்வது வழக்கம். வழக்கத்துக்கு மாறாக நாகர்கோவில் ரசிகர்கள் நாகராஜா கோவில் நாகராஜா சன்னதிக்கு பாலபிஷேகம் நடத்தி காலா வெற்றிபெற வேண்டும் என வேண்டிக்கொண்டனர்.\nஇதுகுறித்து ரஜினி மக்கள் மன்ற மாவட்ட துணைச்செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் கூறுகையில், \"ரஜினி ஆன்மீக அரசியல் என அறிவித்ததால் நாங்கள் கோயிலுக்கு சென்று நாகராஜருக்கு பாலபிஷேகம் செய்து காலா வெற்றிபெற பிரார்த்தனை நடத்தினோம். காலா திரைப்படம் சரித்திர சாதனை படைக்க வேண்டும் என வேண்டிக்கொண்டோம்\" என்றார். ஆர்வக்கோளாறு காரணமாக சிங்கப்பூர் தியேட்டரில் இருந்து காலா திரைப்படத்தை பேஸ்புக்கில் லைவ் செய்த ரசிகர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nrajinirajini makkal mandramkaala நாகராஜா கோவில்பாலபிஷேகம்\nகர்நாடகாவில் ரிலீஸானது `காலா' - தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மீடியா முதுநிலை படிப்பு பயின்றபோது ஆனந்த விகடன் மாணவ நிருபராக தேர்வு செய்யப்பட்டு, விகடனில் மாணவ நிருபராக பணியாற்றினேன். மாணவ நிருபர் பயிற்சிக்குப்பின் ஆனந்த விகடன் குழுமத்தின் கன்னியாகுமரி மாவட்ட புகைப்படக்காரராக நியமிக்கப்பட்டு தற்போது ஏழு ஆண்டுகளாக ஆனந்த விகடன் குழுமத்தில் பணியாற்றி வருகின்றேன்.\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nநெல்லைவாசிகளே ஆங்கிலேயர் காலத்து ரயில் இன்ஜினில் பயணிக்கத் தயாரா\n’ - டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களுக்கு ஆணையம் கடிதம்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n``இனி உங்கள் ஹெட்போன்களும் மொழிபெயர்க்கும்\" - கூகுளின் அதிரடி அறிமுகம்\nஇந்தியப் பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு வரலாறு காணாத இழப்பு\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை ���ணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/132807-mkstalin-meets-briyani-shop-owner.html", "date_download": "2018-10-17T17:55:50Z", "digest": "sha1:5SVFULAL3J46L5HLXQT3VC5SMPYEWM36", "length": 23508, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "`எனக்கு மனசு கேட்கல...' - பிரியாணி கடை ஓனரை நெகிழவைத்த மு.க.ஸ்டாலின் | M.K.Stalin meets briyani shop owner", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:24 (02/08/2018)\n`எனக்கு மனசு கேட்கல...' - பிரியாணி கடை ஓனரை நெகிழவைத்த மு.க.ஸ்டாலின்\nசென்னை வளசரவாக்கத்தில் பிரியாணி கடைக்குச் சென்ற தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கடையின் உரிமையாளர் தமிழ்செல்வன் மற்றும் காயமடைந்த ஊழியர்களிடம் நலம் விசாரித்ததோடு ஆறுதல் கூறினார்.\nதி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் உடல் நலம் குறித்து கடந்த 29-ம் தேதி வெளியான தகவலால் பதற்றமான சூழல் சென்னையில் நிலவியது. சென்னையில் பல கடைகள் அடைக்கப்பட்டன. இந்தச் சமயத்தில் விருகம்பாக்கத்தில் உள்ள பிரபலமான பிரியாணி கடைக்குள் 15 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது. அந்தக் கும்பலுக்கும் கடையில் உள்ளவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது கைகலப்பாக மாறியது. ஊழியர்களை அந்தக் கும்பல் தாக்கும் வீடியோ வெளியாகி வைரலானது. தாக்கியவர்கள் தி.மு.க நிர்வாகிகள் என்று தெரியவந்தது. இதையடுத்து, பிரியாணி கடை ஊழியர்களைத் தாக்கிய தி.மு.க.வைச் சேர்ந்த யுவராஜ், திவாகர் ஆகியோர் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில், தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, ராசா, மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ ஆகியோர் பிரியாணி கடைக்குச் சென்றனர். அவர்களின் வருகை குறித்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டது.\nபிரியாணி கடையின் உரிமையாளர் தமிழ்செல்வனுக்கு மட்டும் தகவல் கடைசி நேரத��தில் தெரிவிக்கப்பட்டது. கடைக்குச் சென்ற ஸ்டாலின், காயமடைந்த ஊழியர்கள் மற்றும் தமிழ்செல்வனிடம் நலம் விசாரித்தார். எப்படி இருக்கிறீர்கள், நடந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டேன் என்று கூறியுள்ளார். அதன்பிறகு, சம்பவத்தன்று என்ன நடந்தது என்று ஸ்டாலின் கேட்டுள்ளார். அதற்கு தமிழ்செல்வன், முழுவிவரத்தையும் கூறியிருக்கிறார். அதன்பிறகு தாக்குதலில் ஈடுபட்ட தி.மு.க. நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். மருத்துவச் செலவுக்கு பணம் தேவையென்றால் கூறுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு தமிழ்செல்வன், வேண்டாம் என்று கூறியுள்ளார். அதற்கு ஸ்டாலின், `எனக்கு மனசு கேட்கல. அதனால்தான் நேரில் வந்து விசாரித்தேன்' என்று உருகியிருக்கிறார். மு.க.ஸ்டாலின், நேரில் வந்து நலம் விசாரித்ததால் தமிழ்செல்வன் நெகிழ்ச்சியடைந்தார். அதுபோல காயமடைந்த ஊழியர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nஇந்த சம்பவம் குறித்து பிரியாணி கடையின் உரிமையாளர் தமிழ்செல்வனிடம் பேசினோம். ``பிரியாணி கடை தாக்குதல் சம்பவம் குறித்து கேள்விபட்டவுடன் ஸ்டாலின் என்னிடம் பேசினார். அப்போது நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார். தொடர்ந்து இன்று காலை என்னையும் தாக்குதலில் காயமடைந்த பிரகாஷ், கருணாநிதி, நாகராஜ் ஆகியோரை அறிவாலயத்துக்கு அழைத்தார். அதன்படி நாங்களும் அங்கு சென்றோம். அப்போது, டீ, பிஸ்கட் கொடுத்து நடந்த சம்பவத்தை விசாரித்தார். அவரிடம் அனைத்தையும் தெரிவித்தோம். அதன்பிறகு கடைக்கு வருவதாகக் கூறினார். நான் வேண்டாம் என்று கூறிவிட்டு வந்தேன். ஆனால், அவர் வந்துவிட்டார். ஸ்டாலின் வருகையை சிறிதுகூட நான் எதிர்பார்க்கவில்லை. கடைக்கு வந்த அவர் பிசினஸ் எப்படி போகிறது. கடையில் என்னனென்ன உணவு வகைகள் தயார் செய்வீர்கள் என்று பாசத்தோடு கேட்டார். அதற்கு எனக்கு சென்னை, சேலம் ஆகிய இடங்களில் 21 கடைகள் உள்ளன. அடுத்து என்னுடைய சொந்த ஊர் குறித்துக் கேட்டார். சேலம் எடப்பாடி என்று கூறினேன். உடனே பிசினஸை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறியதோடு, உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் த��ங்காமல் கேளுங்கள் என்று கூறினார். காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியைப் பார்க்க அரசியல் தலைவர்கள் வந்துகொண்டிருக்கின்றனர். இந்தச் சூழலில் ஸ்டாலின் என்னுடைய கடைக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது\" என்றார்.\nகாயமடைந்த பிரகாஷ், தமிழ்செல்வனின் தம்பி. கருணாநிதி, அக்காள் மகன், நாகராஜ் மாமனார். அதில் கருணாநிதியின் பெயரைக் கேட்டதும் ஸ்டாலின் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துள்ளார். அவரிடம் உங்களை எப்படி அடித்தார்கள் என்று கவலையோடு விசாரித்துள்ளார்.\nபாலாஜிக்கு ஐஸ்வர்யா கொடுத்த தண்டனை.. - நித்யா சொல்வது என்ன - நித்யா சொல்வது என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nநெல்லைவாசிகளே ஆங்கிலேயர் காலத்து ரயில் இன்ஜினில் பயணிக்கத் தயாரா\n’ - டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களுக்கு ஆணையம் கடிதம்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n``இனி உங்கள் ஹெட்போன்களும் மொழிபெயர்க்கும்\" - கூகுளின் அதிரடி அறிமுகம்\nஇந்தியப் பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு வரலாறு காணாத இழப்பு\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=24527", "date_download": "2018-10-17T19:24:23Z", "digest": "sha1:R4JVXM5QRXZB7BZEFQYS25ZG2I4S4S45", "length": 13252, "nlines": 239, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nவிநாயகர் அகவல் (மூலமும் திரண்ட பொருளும்)\nமுருகன் – முன்னே வரும் முன்னவன்\nபரஞ்ஜோதி மகானும் பழம்பெரும் ஞானியரும்\nகிருஷ்ண யஜுர்வேத தைத்ரேய ஷாகா அனுபந்தம் பகுதி – 2\nஇந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம்\nஐந்தாம் வேதம் பாகம் 2\nஐந்தாம் வேதம் பாகம் 1\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவா – அற்புதங்கள் மெய் சிலிர்க்கும் அனுபவங்கள்\nதிருவிளையாடற் புராணம் மூலமும், உரையும் (மூன்று பாகங்கள்)\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 02\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 01\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nபாரதி முதல் கவிதாசன் வரை\nபறவை போல் வாழ்தல் வேண்டும்\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nஇலக்கியக் கலையும் பாரதி நிலையும்\nபன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nமுகப்பு » பொது » தமிழ் திரைப்பட நூற்றாண்டு\nஇந்தியாவிலும், தமிழிலும் பேசிய, முதல் திரைப்படம் உள்ளிட்ட அரிய செய்திகளை கூறுகிறது இந்நூல்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://porunaikaraiyile.blogspot.com/2006/05/blog-post_10.html", "date_download": "2018-10-17T18:42:57Z", "digest": "sha1:E76WHHPT5RDEHN6T4SOPXAU5WZAEBZO7", "length": 17223, "nlines": 129, "source_domain": "porunaikaraiyile.blogspot.com", "title": "பொருனைக்கரையிலே: நானும் ,ரசமும், நண்பர் பில்லி வாக்கரும்", "raw_content": "\nநிழலின் அருமை,காலைக் காற்று,சூழும் இசை என்றும் வேண்டும்.\nநானும் ,ரசமும், நண்பர் பில்லி வாக்கரும்\nஇது ஒரு மலரும் நினைவு(\nஎங்கள் மகளின் முதல் பிரசவத்துக்குப் போன்போது விமான நிலயத்தில் இறங்க்கினதிலிருந்தே உதவிக்கு வந்த மாமியாரைப் பார்த்துக்கொள்வது எங்க மாப்பிள்ளைக்கு (பெரிய) கவனித்து செய்ய வேண்டிய விஷயமாகி விட்டது.\nபெட்டியை இறக்கி,ஆவக்காஇ வாசனையை சமாளித்து,\nஜெட் லாகினால் தூங்கி வழியும் என்னை இன்னுமொரு கனெக்டிங்க் விமானத்தில் ஏற்றியதும் தான் அவருக்கு நிம்மதி.\nஅப்பவே அவருக்கு தோன்றி இருக்கணும் ,இது உதவிக்கு வந்து இருக்கா உபத்திரவத்துக்கு வந்து இருக்கா என்று.\nபாவம் ஜெண்டில்மேன். ஒண்ணும் கண்டுக்கவில்லை.\nஅடுத்த தளத்தில் இறங்கி வீடு வந்து பெண்ணைப்பார்த்து\nகளித்து, விசாரப்பட்டு(எல்லா அம்மாக்களும் செய்வது தானெ)\nசூட்கேசைப் பிரித்தால்... ஆவக்காய் ஏன் அவ்வளவு சுகந்தம் பரப்பியது என்று தெரிந்தது.\nமூடி நெகிழ்ந்து சாறு சிந்தி ஒரே மணம் தான். இரண்டரக்கலந்து விட்டது ஆவக்காய் நான் சீமந்ததுக்காக வாங்கி வந்த பொருட்களோடு.\nஎங்கள் மகளும் மகா பொறுமை சாலி. போனா போறதும்மா. இங்கெ கூட வாங்கிக்கலாம் என்று சொல்லி விட்டாள்.\nவீட்டை சுத்தி பாரும்மா ,இதுதான் உன் ரூம் என்று காண்பித்து அவள் வெளியெ போவத்ற்கு முன்னாலேயெ நான் தூங்கியாச்சு.\nஅவர்கள் இருவரும் என்னை எழுப்பி சாப்பிட வைக்க செய்த முயற்சி வீண்.\nசென்னை கஸ்டம், போர்டிங், ஜெர்மன் நிலய வெய்ட்டிங்க்\nஎல்லாம் படுக்கையில் விழுந்ததும் தூக்கமாக என்னை கும்பகர்ணியாக்கி விட்டன.\nஅதே போல் அவர்களுடைய இரவு 1 மணிக்கு என் இடும்பை கூர் வயிறும் விழித்துக்கொண்டது. இருக்கும் இடம் ஏவல், பொருள் புரிய கொஞச நேரம் பிடித்தது.\nகூடவே அமெரிக்கா வந்தோமே. அட, ஒரு இடம் பார்க்காமல் தூஙகி விட்டேனே என்று ஒரு சிறு எண்ணம், அத்தோடு பயங்கரப் பசி.\nசரி, முதலில் கிச்சன் கண்டுபிடிக்கலாம், பிறகு கவலைப் படலாம் என்று தட்டு தடுமாறி வ ழி தேடி சமையல் அறை அடைந்தேன். ச்விட்ச் தேடும் படலம்,ஃப்ரிஜ் தேடும் படலம் எல்லாம் தனி அத்தியாயம்.:-)\nஅதிர்ஷ்டவசமாக என் பெண் சொன்னது நினைவில் இருந்தது. ரசம் சுட வைத்தால் வாசனை போய் அவர்களை எழுப்பி விடும் என்று சில் ரசம் சில் சாதம் சில் கூட்டு எல்லாம் ஒரு கதம்பம் செய்து, பசிக்கு சமைத்து வைத்த மகளை வாழ்த்தி, சாப்பிட்டுவிட்டு, சின்க்கில் எல்லாவற்றையும் சேர்த்து குழாயைத் திறந்தேன்.......\nநான் நிரம்ப அமைதியாக வேலை செய்ததாக நினைக்க,அது எப்படி யானையும் வெங்கலமும் சத்தம் செய்யாமல் இருக்கும் என்பதை நிரூபிக்க என் மகளும் மாப்பிள்ளையும் அம்மா என்று கூப்பிட , நான் என்னவோ ஏதோ என்று அவர்கள் உறங்கும் அறைக்கு போக,\nஅவர்கள் ' அம்மா நீங்கள் படுத்துக்கொள்ளலாம்.\nநாளை மத்த விஷயம் பார்க்கலாம்னு சொல்ல,\"\nநான் சாதுவாக மீண்டும் படுக்கப் போக,காலை\nநான் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் தயங்கித் தயங்கி மாப்பிள்ளை பெண்ணை எழுப்ப,\nஎன்னவோ ஆகிவிட்டது என்று அவர்கள் கீழெ இற்ங்க,\nஎனக்கு மூச்சே நின்றது ஒரு நிமிடத்துக்கு.\nதமிழ் சினிமா அம்மாக்கள் மாதிரி 'ஆ ஆ தந்தியா அய்யொ படிடா யாருக்கு என்ன ஆச்சோ, 'என்று சக தெய்வஙகளைக் கூப்பிடா விட்டாலும் பதைப்பாகத்தான் இருந்தது.\nஅவர்கள் கீழே இறங்கினதும், என் காதுகள் தண்ணீர் ஓடும் சத்தம் கேட்டு ஹேய் ராம் {அப்போது கமல் படம் வரவில்லை] என்று சமயலறைக்குப் போனால்....\nஅந்தக் கோலாகலத்தை என்ன சொல்ல.\nநான் மூட மறந்த சின்க் குழாய் வெள்ளம் பெருக்கெடுத்து\nரசம், ஏற்கனவே அதிலெ இருந்த சாம்பார்,கூட்டு,சட்னி எல்லாம் ஒன்று சேர்ந்து சமயல் அறை பூராவும் தளும்பிக் கொண்டு இருந்தது.\nஉயிரைக் கையில் பிடித்துக் கொண்டு(அதை எப்படி உயிரைக் கையில் பிடிக்க முடியும் கேட்காதீர்கள். எனக்குத் தெரியாது) மெள்ள நீந்திக் குழாயை அடைத்து விட்டு நிமிர்ந்தேன்.\nபார்த்தால் (நாண்டுக்கிட்டு என்ற வார்த்தை நினைவில் வருகிரதா) கீழெ குடியிருக்கும் பில் என்பவர், அந்த ஃபார்மிங்டன் ஹில் ஹௌஸ் மெயிந்டினன்ஸ்\nஆளு எல்லாரும் ஒரு 6,7 அடி உயரத்தில் இருந்து என்னை ஒரு எலியைப் பார்ப்பது போல் பார்க்கிரார்கள். இங்கே உங்களுக்கு பிடித்த பிடிக்காத எந்த இன்ஸெக்ட் டும் போடலாம்.\nகுழாய்த் தண்ணீர் நிரம்பி வழிந்து தரையை ஊடுருவி(அப்படிக்கூட போகுமா) கீழ் வீட்டுக்கு சீ���ிங்கில் ஐக்கியமாகி , ஊறி, சொட்டு சொட்டு சொட்டுது பாரு இங்கே என்று மஞ்சள் கலரில் அவர்களை எழுப்பி, அழைக்க\nஅவர்கள் மஞசள் மகிமை அறியாதவர்கள் அல்லவா\nநல்ல வேளை .... என்னோட முன்னோர்கள் செய்த புண்ணியம் ,,911 கூப்பிடலை. நான் பிழைத்தேன்.\nஎன் முகம் இந்த astrix comic character மாதிரி கலர் மாறிக் கொண்டே இருந்திருக்கனும்.\nஅவஙக என்ன சொன்னாஙக தெரியுமா/ OH Momm\nஅதிலெருந்து கீழெ எங்க வண்டியை எடுக்கும்போது அவர் பார்க்க நேர்ந்தால் கொஞசம் தள்ளியெ நின்று புன்னகை செய்து விட்டு போய் விடுவார்.\nஇது தான் இந்த மசாலா மாமின் கதை.\nவந்தார், பார்த்தார் காமெண்ட்ஸும் போட்டு போய் விட்டார்களெ நன்றி துளசி.தமிழ்மணத்தில வருதான்னு பார்க்கலாம்.\nபரவாயில்லை மனு, துளசி உங்க ப்ளாகிற்கு ரெகுலர் விசிட்டர் ஆகிட்டாங்க போல் இருக்கு(காதிலே இருந்து புகை, தெரியுதா\nகாமெடியிலே பிச்சு உதறுவீங்க போல இருக்கே, நல்லாவே காமெடி வருது. கொஞ்சம் என்னையும் நினைவிலே வச்சுக்கோங்க. என் மெயில் 2-ம் வந்ததா\nஉங்களோட நாச்சியார் பதிவிலே நான் போட்ட பின்னூட்டம் வரலியே\nமனு, ரொம்ப நன்றி, உங்க பதிலுக்கு. இப்போதான் மெயில் பார்த்தேன். உங்க புது பதிவுக்கும் பின்னூட்டம் கொடுத்துட்டேன். நேரம் இருக்கும்போது பாருங்க.\nஹெல்லொ கீதா, இப்போ காமெடி மாதிரி தெரியரது. அப்பொ அப்படி இல்லை. திருப்பி ஊருக்கே போய்விடலாம் சாமினு நினைச்சேன். என்னப்பா, காது புகை. thulasi is very caring. and I do not leave her alone. mail pottu romba thontharavu thaan.seyven. niinga enna kuraicஹ்alaa/ evvalavu ezuthiyaachu\nதமிழ்ப் பிழைக்கட்டும். பிழையில்லாமல் எழுதவும், புது கீ போர்ட் கிடைக்கவும் வாழ்த்துகள்.\nஎனக்கு ஆன்மீக நம்பிக்கைகள் முன்பிறப்பு இவைகளில் நம்பிக்கை இருந்தாலும்அய்யா கி.ராசநாரயணனைச் சந்திக்க நேர்ந்ததுஒரு அதிசயத்திலும் பெரிய அதிசய...\nஎல்லொருக்கும் இராமேஸ்வரம் என்பது ஒரு புண்ணிய யாத்திரை தலமாகத் தான் தெரியும். எனக்கு அப்படித்தான். இந்தப் பதிவு ஒரு பின்குற...\nஎனக்கு ஆன்மீக நம்பிக்கைகள் முன்பிறப்பு இவைகளில் நம்பிக்கை இருந்தாலும்அய்யா கி.ராசநாரயணனைச் சந்திக்க நேர்ந்ததுஒரு அதிசயத்திலும் பெரிய அதிசய...\nஎங்க வீடும் புத்தகங்களும் பிரிக்க முடியாதவை. அந்த விஷயத்தில் நாங்கள் ரொம்ப ஒற்றுமை. எல்லோருடைய சுவைகள் வேறுபடும். ஆனால் புத்தகக் கடையில...\nநானும் ,ரசமும், நண்பர் பில்லி வாக்கரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/03/2510.html", "date_download": "2018-10-17T17:54:00Z", "digest": "sha1:3OXPCRXH3ZBDVRDL7ECA3A5UAJ7C34OP", "length": 10905, "nlines": 49, "source_domain": "www.kalvisolai.in", "title": "பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 2510 பணியிடங்கள் ...", "raw_content": "\nபி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 2510 பணியிடங்கள் ...\nபி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 2510 பணியிடங்கள் | பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இளநிலை தொலைத் தொடர்பு அதிகாரி பணிக்கு 2 ஆயிரத்து 510 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு சேவை வழங்கும் இந்த நிறுவனத்தில் தற்போது ஜூனியர் டெலிகாம் ஆபீசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 'கேட்-2017 தேர்வின்' அடிப் படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 2 ஆயிரத்து 510 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் தமிழ்நாட்டிற்கு 103 இடங்களும். சென்னை தொலைத் தொடர்பு மாவட்டத்தில் 37 இடங்களும், அண்டை மாநிலங்களான கேரளாவுக்கு 330 இடங்களும், கர்நாடகாவிற்கு 300 இடங்களும், மகாராஷ்டிராவில் 440 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...\nவிண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டு களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.31-1-2017-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும்.\nபி.இ., பி.டெக் படிப்புகளில் டெலி கம்யூனிகேசன்ஸ், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், ரேடியோ, கம்ப்யூட்டர், இன்ஸ்ட்ருமென்டேசன், இன்பர்மேசன் டெக்னாலஜி போன்ற பிரிவுகளில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nநேர்காணல் தேர்வு மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nபொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.300 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. இணையதளம் வழியாக கட்டணம் செலுத்த வேண்டும்.\nவிருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். 6-3-2017 முதல் 6-4-2017-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். விண்ணப��பதாரர்கள் 'கேட்' -2017 தேர்வு எழுதியிருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.extrenalexam.bsnl.co.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/04/", "date_download": "2018-10-17T18:04:59Z", "digest": "sha1:G66CQ6FLP3UCRNA73TSK7VSCZJUCB3TE", "length": 11889, "nlines": 383, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi", "raw_content": "\nமருத்துவ செலவுக்கு பிஎப் பணத்தை எடுக்கலாம் பிஎப் ஆணையர் விபி ஜாய் தகவல்\nபிளஸ் 2 உயிரியல் பாட தேர்வில்��� தவறான விடைகளுடன் கேட்கப்பட்ட கேள்விக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nபொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க (01.05.2017) நாளை முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.\nTHANJAVUR TUNIV RECRUITMENT 2017 | தஞ்சாவூர் , தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இணை பேராசிரியர் , பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வெளியானது அறிவிப்பு. கடைசி நாள் 15.05.2017\nTHANJAVUR TUNIV RECRUITMENT 2017 | தஞ்சாவூர் , தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இணை பேராசிரியர் , பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வெளியானது அறிவிப்பு. கடைசி நாள் 15.05.2017\nTHANJAVUR TUNIV RECRUITMENT 2017 | தஞ்சாவூர் , தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இணை பேராசிரியர் , பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வெளியானது அறிவிப்பு. கடைசி நாள் 15.05.2017\nதமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி வருகிற கல்வி ஆண்டு முதல் அமல் ஆகிறது\nதமிழக பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலி இடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வு தொடங்கியது.தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பித்தவர்களில் 95 சதவீதம் பேர் எழுதினர்\nதேசிய வருவாய் வழிதிறன் தேர்வில் தேவக்கோட்டை பள்ளி மாணவி சாதனை\nகணினி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு உண்ணாநிலை .... நாள்:07/05/2017 நேரம்:9.00 -5.00 இடம்: சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் .\nTNTET PAPER 1 ORIGINAL QUESTION PAPER DOWNLOAD | ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாள் சற்று கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது.விடை குறிப்புகள் விரைவில் .\nரூபாய் நோட்டுகள் மீது கையால் எழுதியிருந்தாலும் வங்கிகள் வாங்க ரிசர்வ் வங்கி உத்தரவு.\nமுந்தைய தகுதித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் 1,114 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் பாடப்பிரிவு வாரியாக காலியிடங்கள் அறிவிப்பு\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நுழைவு தேர்வு 32 மாவட்ட தலைநகரங்களில் மே 7-ந்தேதி நடக்கிறது.இந்த பயிற்சி வகுப்பில் மேலும் விண்ணப்பிக்க விரும்புவோர் www.sai-d-ais.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்\nதமிழக தேர்வுத்துறை மற்றும் சி.பி.எஸ்.இ., உட்பட, 32 பாட வாரியங்களில், பொது தேர்வுக்கான கருணை மதிப்பெண் முறையை, உடனே ரத்து செய்யும்படி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nஉதவியாளர், கணக்க��் உள்ளிட்ட பதவிகளில் 1,953 காலியிடங்களை நிரப்ப ஆகஸ்ட் 6-ல் குரூப் 2ஏ தேர்வு மே 26-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்\nதேர்வு கண்காணிப்பு, விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களின் மதிப்பூதியம் உயர்வு தமிழக அரசு உத்தரவு\nபள்ளி வாகனங்களில் விரைவில் ஆய்வு பாதுகாப்பு குறைபாடு இருந்தால் தகுதிச் சான்று கிடைக்காது போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் எச்சரிக்கை\nமே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\nஎஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 போல பிளஸ்-1 தேர்வும் அரசு பொதுத்தேர்வு ஆகிறது விரைவில் அறிவிப்பு வெளியாகும்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/270218-inraiyaracipalan27022018", "date_download": "2018-10-17T19:19:30Z", "digest": "sha1:72BDMTGZHDFHBHS7L4MKPDRDG7SJP5NA", "length": 9639, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "27.02.18- இன்றைய ராசி பலன்..(27.02.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளால் ஆறுதல் கிடைக்கும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். புது வேலை அமையும். தாயாருடன் வீண் விவாதங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.\nரிஷபம்: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nமிதுனம்:கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nகடகம்:ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இடம் பொருள் ஏவ��் அறிந்து செயல்படவேண்டிய நாள்.\nசிம்மம்:எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. போராடி வெல்லும் நாள்.\nகன்னி:தவறு செய்பவர்களை திருத்த முயற்சி செய்வீர்கள். உங்கள் மனதிற்கு இனிமையான செய்தி ஒன்று வரும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nதுலாம்:தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சாதிக்கும் நாள்.\nவிருச்சிகம்:கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nதனுசு:சந்திராஷ்டமம் தொடர்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டியிருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nமகரம்: உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று கொள்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகும்பம்:குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொ��்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.\nமீனம்:வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். புதுமை படைக்கும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/natchathiram/visagam/", "date_download": "2018-10-17T18:27:07Z", "digest": "sha1:XCFSYJEDHB4IVMSWBIJ6FIPHUX7MXY2M", "length": 15768, "nlines": 109, "source_domain": "www.megatamil.in", "title": "Visagam", "raw_content": "\nஇருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பதினாராவது இடத்தை பெறுவது விசாக நட்சத்திரமாகும். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இதன் அதிபதி தேவகுருவான குருபகவானாவார். இதன் 1,2,3&ஆம் பாதங்கள் துலா ராசிக்கும், 4&ம் பாதம் விருச்சிக ராசிக்கும் உரியதாகும். இதில் 1,2,3ம் பாதங்கள் வயிற்றின் கீழ் பகுதி, சிறுநீர்ப்பை, சிறுநீரகங்கள் போன்றவற்றை ஆளுமை செய்கின்றன. 4&ம் பாதம் சிறுநீர்ப்பை, பிறப்பு உறுப்பு, குதம், சிறுகுடல் போன்றவற்றை ஆள்கின்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் தி, து,தே, தோ தொடர் எழுத்துக்கள் தூ,தை ஆகியவை.\nவிசாக நட்சத்திராதிபதி குரு பகவான் என்பதால் தான தருமங்கள் செய்வதில் வல்லவராகவும், வேண்டியவர் வேண்டாதவர் என பிரித்து பார்க்காத குணம் கொண்டு இருப்பர்கள். முன் கோபம் இருந்தாலும் நல்ல குணசாலியாகவும், அறிவாற்றல் மிக்கவராகவும் இருப்பார்கள். நியாய அநியாயங்களை பயப்படாமல் எடுத்துறைப்பார்கள். வசீகரமான முக அமைப்பும், கட்டாண உடல்வாகும் சிவந்த கண்களும் உடையவர்கள் நல்ல நீதிமானாகவும், மக்களிடம் அடக்கமாகவும் அன்பாகவும் பேச கூடியவராகவும் இருப்பார்கள். பல கலைகளையும் கற்று வைத்திருப்பார்கள். தன்னுடைய கொள்கைளிலிருந்து எந்த நெருக்கடியான நேரத்திலும் மாறமாட்டார்கள். மனதில் ஒரு முடிவு எடுத்து விட்டால் அந்த மகேசனே வந்து சொன்னாலும் மாற்றி கொள்ள மாட்டார்கள். சூட்சும புக்தி உடையவர்கள் என்பதால் கலகமும் செய்வார்கள். சற்று பொறாமை குணமும் இருக்கும். பெரியவர்களை மதிக்கும் பண்பு, பல பெரிய மனிதர்களின் தொடர்பும் சமுதாயத்தில் பெயர் புகழை உயர்வடைய செய்யும், பல கோடி கொட்டி கொடுத்தாலும் பொய் பேச மாட்டார்கள்.\nவிசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சற்று காலம் கடந்து தான் திருமணம் நடைபெறும். திருமண வாழ்வில் நிறைய சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் சரியான பொருத்தத்தையும், ஜாதகத்தையும் ஆராய்ந்து மணம் முடிப்பது நல்லது. சிலருக்கு வயதில் மூத்தவர்களை திருமணம் செய்ய கூடிய நிலையும், ஏற்கனவே மண மானவர்களை மணம் முடிக்க கூடிய நிலையும் உண்டாகும். நல்லவருக்கு நல்லவராகவும், தீயவருக்கு தீயவராகவும் நடந்து கொள்வார். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வார். எதையும் சரியாக புரிந்து கொள்ளாமல் உறவினர்களிடம் சண்டையிட கூடிய சூழ்நிலையும் உண்டாகும். உடல் நலத்தை பேணுவதில் அக்கரை எடுக்க மாட்டார்கள். எதையும் அடக்கி ஆளும் வல்லமை யிருக்கும். அடிக்கடி நோய் வாய்பட்டு மருத்துவ செலவுகளை எதிர்கொள்வார்கள். சற்று கஞ்கனாகவும் சிறந்த பக்திமானாகவும் இருப்பார்கள்.\nவிசாக நட்சத்திர காரர்கள் நல்ல கல்வி மான்களாகவும், அறிவாற்றல் உடையவராகவும் இருப்பதால் மனநோய் மருத்துவராகவும், கோயில் அறநிலையத் துறையில் பணிபுரிபவராகவும் மேடை பேச்சாளர்களாகவும் வங்கியில் பணிபுரிபவர்களாகவும், ரேஸ், ரெவின்யூ பெரிய கம்பெனிகளில் வர்த்தக ரீதியாக பிரதி நிதிகளாகவும் பணிபுரிவார்கள் நீதி துறையிலும், கல்லூரி பேராசியர்களாவும், அரசியல் மற்றும் அரசு துறைகளில் பணிபுரிபவர்களாகவும் இருப்பார்கள். பல இடங்களில் உயர்பதவிகளை வகிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். கலை கணிதம் போன்றவற்றிலும் ஈடுபாடு அதிகம் இருக்கும். சிறு வயதில் சில சங்கடங்களை சந்தித்தாலும் 23 வயதிற்கு மேல் நிறைய சம்பாதிக்கும் யோகம் உண்டாகும் தேவை அதிகரிக்கும் போது தான் பணம் மீது அதிக நாட்டம் உண்டாகும். மத குரு சித்தர்கள் மீது அதிக ஈடுபாடு இருக்கும்.\nஉடல் நலத்தில் மீது அதிக அக்கரை எடுத்து கொள்ளாத காரணத்தால் அடிக்கடி நோய் வாய் படுவார்கள். பலமற்ற இருதயம் கொண்டவர்கள் என்பதால் இருதயம் கொண்டவர்கள் என்பதால் இருதய சம்மந்தப்பட்ட நோய்கள் சிறு நீரகங்களில் பாதிப்புகள் உண்டாகும்.\nவிசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக வரும் குரு திசை மொத்த வருட காலங்கள் 16 என்றாலும், பிறந்த நேரத��தை கொண்டு கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளை பற்றி அறியலாம். பிறக்கும் போதே சுப கிரகமான குருவின் திசை வருவதால் கல்வியில் மேன்மை குடும்பத்தில் சுபிட்சம், பெரியோர்களை மதிக்கும் பண்பு போன்ற யாவும் சிறப்பாக இருக்கும்.\nஇரண்டாவதாக வரும் சனி திசை மொத்தம் 19 வருடங்கள் நடைபெறும் சனி பலம் பெற்று அமைந்திருந்தால் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், அசையா சொத்துக்களின் சேர்க்கை வேலையாட்களால் அனுகூலம் உண்டாகும். சனி பலமிழந்திருந்தால் அடிக்கடி நோய் வாய்பட நேரிடும்.\nமூன்றாவதாக வரும் புதன் திசை மொத்தம் 17 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் ஒரளவுக்கு ஏற்ற இறக்கமானப் பலன்களை பெற முடியும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.\nநான்காவதாக வரும் கேது திசை 7 வருட காலங்கள் நடைபெறும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் நாட்டமும் தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற் கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். இல்வாழ்வில் ஈடுபாடு குறையும்.\nஐந்தாவதாக வரும் சுக்கிர திசை காலங்கள் இருபது வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் பொன் பொருள் சேரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பண வரவுகளும் சிறப்பாக இருக்கும். சொகுசான வாழ்க்கையும் அமையும்.\nவிசாக நட்சத்திரகாரர்களின் ஸ்தல மரம் விளா மரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களை வழிபாடு செய்தால் நற்பலன் விளையும்.குயவன் சக்கரத்தை போல ஐந்து நட்சத்திரங்கள் கொத்தாக இருக்கும். இதை ஜீன் மாதத்தில் இரவு பன்னிரெண்டு மணியளவில் வானத்தில் காணலாம்.\nசெய்ய வேண்டிய நல்ல காரியங்கள்\nசிற்ப கலை கற்றல், நாட்டியம் பயிறுதல், அக்னி காரியங்கள் செய்தல், மந்திரம் கற்றல், தேவ புத்ரு பூஜை விதை விதைத்தல், கிணறு குளத்தை சீர்படுத்துதல், வியாதிக்கு மருந்துண்ணுதல் போன்றவற்றை செய்யலாம்.\nநெல்லை மாவட்டம் வீர நல்லூருக்கு வடகிழக்கே 7 கி.மீ தொலைவிலுள்ள ஆனைக்கருள் செய்த பிரான் என்ற புகழோடு கஜேந்திரவாதப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.\nமயிலாடுதுறைக்கு வடகிழக்கே 8 கி.மீ தொலைவில் உள்ள லட்சுமி புரீசுவரர்&உலகநாயகி அருள் பாலிக்கும் திருஸ்தலம்.\nதஞ்சை, பாப நாசத்துக்கு வடக்கே 3 கி.மீ தொலைவில் கும்ப கோணம் திருவையாறு சாலையில் விளாமரங்கள் நிறைந்த ஸ்தலம் மூலவர் கஜேந்திர பெருமாள் தாயார் ரமாமணிவல்லி\nவிசாக நட்சத்திர���்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்\nகிருத்திகை, உத்திரம்,புனர்பூசம், உத்திரம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/38337-google-play-s-best-of-2017-most-popular-apps-games-music-tv-shows.html", "date_download": "2018-10-17T19:12:32Z", "digest": "sha1:M6AUJEK6L3WFROQGQC2ONGR47EUDPEXY", "length": 9527, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2017 ஆம் ஆண்டின் டாப் கேம், ஆப், மூவி...! | Google Play's Best of 2017: Most popular apps, games, music, TV shows", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\n2017 ஆம் ஆண்டின் டாப் கேம், ஆப், மூவி...\n2017ஆம் ஆண்டு இன்றுடன் நிறைவடைந்து நாளை 2018 புதிய ஆண்டு பிறக்கிறது. இந்த ஆண்டில் டாப் 10 படங்கள், பாடல்கள் என பல பட்டியல்கள் வெளிவந்துள்ளன.\nஇந்நிலையில் 2017ஆம் ஆண்டு கூகுள் ப்ளே ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட படங்கள், பாடல்கள், ஆப்-கள், கேம்கள், டிவி நிகழ்ச்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. 2017 ஆம் ஆண்டில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட கேம் ’சூப்பர் மேரியோ ரன்’ புதிய வெர்சன்.\nஅத்துடன் 2017 ஆம் ஆண்டின் சிறந்த கேமாக ’கேட்ஸ்: க்ராஸ் அரினா டர்போ ஸ்டார்ஸ்’ உள்ளது. மேலும் 2017ஆம் ஆண்டின் சிறந்த ஆப் ஆக சாக்ரெடிக் - மேக்ஸ் (கணக்கு) அன்ஸர் & ஹோம்வொர்க் ஹெல்ப் தேர்வாகியுள்ளது. இவற்றுடன் கூகுள் ப்ளே ஸ்டோரின் 2017ஆம் ஆண்டு டாப் பாடல்கள், படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.\n2017-ன் டாப் 5 பாடல்கள் :\nஈடி ஷீரனின் ‘ஷேப் ஆஃப் யூ’\nஃப்யூச்சர் குழுமத்தின் ‘மாஸ்க் ஆஃப்’\nசாம் ஹண்ட்-ன் ‘பாடி லைக் எ பேக் ரோட்’\n2017-ன் டாப் 5 படங்கள் :\nராஹ்க் ஒன்: எ ஸ்டார் வார்ஸ் ஸ்டோரி\nகார்டியன்ஸ் ஆஃப் தி ���ேளக்ஸி வால்யூம் 2\n2017-ன் டாப் 5 டிவி நிகழ்ச்சிகள்:\nதி பிக் பாங்க் தியரி\nஇவை அனைத்தும் கூகுள் ப்ளே ஸ்டோரின் தரவரிசை.\nரசிகர்களுக்கு ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து\nஜெயலலிதா தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்த ரஜினி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிரையரங்குகளில் 6 காட்சிகள் ஓட்டுவதாக வழக்கு : நாளை விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்\nடீ விற்கிறார் ஆசிய வெண்கலப் பதக்கம் வென்ற வீரர்\n“அரசு உதவியிருந்தால் தங்கம் வென்றிருப்பேன்” - கெஜ்ரிவாலை விளாசிய திவ்யா\nஆசிய விளையாட்டுப் போட்டி - கண்கவர் நிறைவு விழா நிகழ்ச்சிகள்\nஆசிய விளையாட்டில் இந்தியா புதிய சாதனை\nவெள்ளி வென்ற மங்கைகள்.. வெண்கலம் வென்ற வீரர்கள்..\nஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே லட்சியம் - ஆரோக்கிய ராஜிவ் பேட்டி\nதங்க மங்கை ஸ்வப்னாவுக்கு பிரத்யேக 'ஷூ' கொடுக்கிறது ஐசிஎப்\nதங்க வேட்டையாடிய இந்திய தடகள வீரர்கள் \nகெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு\nபம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரசிகர்களுக்கு ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து\nஜெயலலிதா தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்த ரஜினி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/47-211334", "date_download": "2018-10-17T18:46:58Z", "digest": "sha1:HQFVEXBAQSW2WA4GYE5KDZXELXRSQD33", "length": 10537, "nlines": 85, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஃபொன்டெராவில் வித்தியா சிவராஜாவுக்கு தலைமைப்பொறுப்பு", "raw_content": "2018 ஒக்டோபர் 18, வியாழக்கிழமை\nஃபொன்டெராவில் வித்தியா சிவராஜாவுக்கு தலைமைப்பொறுப்பு\nஃபொன்டெரா ஸ்ரீ லங்காவின் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளராக செயலாற்றி வரும் வித்தியா சிவராஜா, 2018 பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மலேசியா, சிங்கப்பூரின் சர்வதேச நுகர்வோர் மற்றும் உணவு சேவை செயற்பாடுகளுக்கான முகாமைத்துவ பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.சர்வதேச பாற்துறை சார்ந்த நிறுவனமொன்றின் தலைமைப்பொறுப்பை இலங்கையர் ஒருவர் ஏற்றுள்ள முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.\nஃபொன்டெரா பிரான்ட்ஸ், ஸ்ரீ லங்கா, இந்திய துணை கண்டம் ஆகியவற்றின் முகாமைத்துவ பணிப்பாளர் சுனில் சேதி கருத்துத் தெரிவிக்கையில், “எமது ஊழியர்கள் எமது மாபெரும் சொத்துகளாக அமைந்துள்ளனர். அவர்களுடன் நாமும் வளர்ச்சியடைய எதிர்பார்க்கிறோம். வித்தியா உறுதியான தலைவி. அர்ப்பணிப்பாக செயலாற்றும் இவரின் நியமனம் தெளிவான பிரதிபலிப்பாக அமைந்துள்ளது. அவரின் திறமையான செயற்பாடுகளினூடாக மலேசியா, சிங்கப்பூர் வியாபாரங்கள் அனுகூலமடையும்” என்றார்.\nதமது நியமனம் தொடர்பில் வித்தியா தெரிவிக்கையில், “மலேசியா, சிங்கப்பூர் வியாபாரங்களைத் தலைமை வகிப்பது என்பது விறுவிறுப்பானதாக அமைந்துள்ளதுடன், இந்தச் சவாலையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். நுகர்வோரின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக, இரு சந்தைகளையும் சேர்ந்த சிறந்த அணியுடன் செயலாற்ற எதிர்பார்க்கிறேன்” என்றார்.\n2004இல் ஃபொன்டெராவுடன் இணைந்து கொண்ட வித்தியா, அங்கர் நியுடேல் வர்த்தக நாமத்தின் வளர்ச்சியில் பங்களிப்பு வழங்கியிருந்தார்.\n2007இல் சிங்கப்பூரில் பாற்பண்ணை பிரிவொன்றில் பணியாற்றுவதற்கு அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. பரந்துபட்ட சந்தைகளில் வெவ்வேறு கலாசார சூழலில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்திருந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.\nஇந்த அனுபவம் தொடர்பில் வித்தியா தெரிவிக்கையில், “வெவ்வேறு நாடுகளில், பணியாற்றும் முறைகளில் வேறுபாடு காணப்பட்டாலும், பொதுவான செயலாற்றல் அம்சங்கள் வரவேற்கப்படுகின்றன. வெவ்வேறு கலாசாரங்கள் மற்றும் பணியாற்றும் முறைகள் மாறுபட்ட சூழலில், ஒரே அணியாகச் செயலாற்றுவதற்கு எவ்வாறு ஊக்குவிப்புகளை வழங்க வேண்டும் என்பதை, எனது பிராந்திய அணி பயிற்றுவித்திருந்தது. கலாசார வேறுபாடுகள் பற்றித் அறிந்து கொள்ள இது உதவியாக அமைந்திருந்ததுடன், நாம் எங்கு வசித்தாலும், நாம் ஒரே பெறுமதிகளை அடிப்படையாகக் கொண்டு செயலாற்றுகிறோம் என்பதை உணர்த்தியிருந்தது” என்றார்.\n2010இல் இலங்கைக்கு சந்தைப்படுத்தல் பணிப்பாளராக திரும்பியிருந்த இவர், 2013இல் சர்வதேச ரீதியில் 14 சந்தைகளில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டிருந்ததுடன், மீண்டும் சந்தைப்படுத்தல் பிரவுக்குத் தலைமை வகிப்பதற்காக திரும்பியிருக்கிறார்.\nவித்தியாவின் சர்வதேச தொழில் நிலை மற்றும் தலைமைத்துவ செயற்பாடுகள் போன்றன அவரை முன்மாதிரியான நபராகவும் துறையிலுள்ள ஏனைய பெண்களுக்கு ஆலோசகராகவும் திகழச்செய்துள்ளது. இலங்கை வியாபாரத்தில், அணிகளை ஒன்றிணைப்பதில் அவர் அதிகளவு கவனம் செலுத்துவதும் விசேட அம்சமாகும்.\nஃபொன்டெராவில் வித்தியா சிவராஜாவுக்கு தலைமைப்பொறுப்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2017/02/12.html", "date_download": "2018-10-17T18:26:54Z", "digest": "sha1:LBJPSUCVHKRNBQHHUDGTT7WKA5L6RUTF", "length": 17286, "nlines": 181, "source_domain": "www.thuyavali.com", "title": "ஷீஆக்களின் 12வது இமாமான மஹ்தி வந்தால் அவர் செய்யப்போவது என்ன? | தூய வழி", "raw_content": "\nஷீஆக்களின் 12வது இமாமான மஹ்தி வந்தால் அவர் செய்யப்போவது என்ன\nதங்களின் பன்னிரண்டாவது இமாமான மஹ்தி வந்தால் சில வேலைகளைச் செய்ய இருப்பதாக ஷீஆக்கள் குறிப்பிடுகின்றனர். இந்த அறிவிப்புக்களை முழுமையாகப் பார்த்தால் ஷீஆக்கள் சொல்லும் மஹ்தி ஒரு யூதனாக இருக்க வேண்டும் அல்லது தஜ்ஜாலாக இருக்க வேண்டும். மூன்றாம் நபராக இருக்க முடியாது என்பது தெளிவாகின்றது. இதை நீங்களும் தெளிவாக அறிந்துகொள்ள அது தொடர்பாக அவர்களின் நூல்களில் வந்திருக்கும் அறிவிப்புகள் சிலவற்றைப் பாருங்கள்.\n01. அபூபக்ர், உமர், ஆயிஷா (ரழி) போன்றவர்களைப் பழிவாங்கல்:எதிர்பார்த்திருக்கும் மஹ்தி வந்தால் அபூபக்ரையும், உமரையும் உயிர்ப்பிப்பார். பின்பு அவர்கள் இருவரையும் ஈத்தம் குற்றியிலே அறைவார். பின்பு ஒவ்வொரு நாளும் அவர்கள் இருவருக்கும் ஆயிரம் கசையடிகளை வழங்குவார். (ஈகாழும் மின���் ஹஜ்ஆ) ஷீஆக்களின் முக்கியமான அறிஞர் மஜ்லிஸி என்பவர் குறிப்பிடுகின்றார்: ‘‘எதிர்பார்க்கப்படும் மஹ்தி வந்தால் ஆயிஷாவை உயிர்ப்பிப்பார். அவருக்கு விபச்சாரத்திற்கான தண்டனையை வழங்குவார்.’’ (ஹக்குல் யகீன்)\n02. அரேபியர்களைக் கொலை செய்வார்:\nஷீஆக்களின் இமாம்களில் ஒருவர் சொல்கிறார்: ‘‘எங்களுக்கும் அரேபியர்களுக்கும் மத்தியில் (அவர்களைக்) கொலை செய்வதைத் தவிர வேறெதுவும் இல்லை.’’ (பிஹாருல் அன்வார்)\n“அரேபியர்கள் பயந்துகொள்ளட்டும் (எங்கள் மஹ்தி வந்தால்) நிச்சயமாக அவர்களுக்கு மோசமான ஒரு செய்தி காத்திருக்கிறது.’’ (பிஹாருல் அன்வார்)\n03. ஹஜ்ஜாஜிகளை கொலை செய்வார்:\nமஹ்தி வந்தால் அவர் ஸபா மர்வாவுக்கு இடையில் ஹஜ்ஜாஜிகளை கொலை செய்வார் என்று பிஹாருல் அன்வார் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தான் என்னவோ இமாம்களின் பிரதிநிதிகள் என்று சொல்லப்படும் குழுவாக இவர்களது அறிஞர்கள் இருப்பதால், கொமைனியின் ஆட்சியில் மக்காவில் குண்டுகளை வைப்பதற்காக ஹி.1407ல் குண்டுகள் கொண்டுவரப்பட்டபோது அது பிடிபட்டது. பின்பு ஹி1409ல் மக்காவின் சில இடங்களில் ஷீஆக்களினால் குண்டுகள் வைக்கப்பட்டன. சில ஹஜ்ஜாஜிகள் இதனால் பாதிக்கப்பட்டனர்.\n04. மக்கா பள்ளிவாயல், மதீனா பள்ளிவாயல், நபியவர்களின் அறை என்பவற்றை உடைத்தல்:‘‘நிச்சயமாக மஹ்தி வந்தால் மஸ்ஜிதுல் ஹராத்தை (மக்காப் பள்ளியை) உடைப்பார், மேலும் மதீனாப் பள்ளிவாயலையும் உடைப்பார்’’ (தூஸி என்பவருக்குரிய அல்கைபா என்ற நூல்)\nஷீஆக்களின் மஹ்தி சொல்வதாக சொல்கிறார்கள்: ‘‘நான் வந்தால் யத்ரிபுக்கு (மதீனாவுக்கு) செல்வேன். நபியவர்களின் அறையை உடைப்பேன்.’’ (பிஹாருல் அன்வார்)\n05. தாவூதின் சட்டங்களை நடைமுறைப்படுத்துவார்:தற்போது யூதர்கள் தாவூதின் சட்டங்களைப் பின்பற்றுவதாகச் சொல்கின்றனர், ஆனால் முஸ்லிம்கள் முஹம்மது (ஸல்) அவர்களின் சட்டங்களைப் பின்பற்றுகின்றனர். ஷீஆக்கள் எதிர்பார்த்திருக்கும் மஹ்தி வந்தால் அவர் தாவூதின் சட்டங்களைத்தான் நடைமுறைப்படுத்துவாராம்.\n06. நபி(ஸல்), அலி(ரழி), ஹஸன்(ரழி), ஹுஸைன்(ரழி) அவர்கள் போன்று அவர் நடக்கமாட்டார்:\n“நிச்சயமாக அலியும், ஹுஸைனும் நபியவர்களின் வழிமுறையைப் பின்பற்றினர், நிச்சயமாக நபியவர்கள் இந்த சமுதாயத்திற்கு அருளாக அனுப்பப்பட்டார்கள் ஆனா���் மஹ்தி இந்த சமுதாயத்திற்கு தண்டனையாக அனுப்பப்படுவார்.’’ (பிஹாருல் அன்வார்)\nஷீஆக்களின் இமாம்களில் ஒருவரிடத்தில் மஹ்தி நபியவர்களின் வழிமுறையைப் பின்பற்றுவாரா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள்: இல்லை நபியவர்கள் மன்னிப்பு இரக்கம் என்பவற்றைப் பின்பற்றினார்கள் என்று கூறினார். (பிஹாருல் அன்வார்)\nஒருவர் மரணித்ததன் பின்பு அவரின் குடும்பத்தார் அவரின் சொத்துக்கு அனந்தரக்காரர்களாக மாறுகின்றனர். அவர்கள் வாரிசுகள் என்றும், அவர்களுக்கு அந்த சொத்திலிருந்து கிடைக்கவேண்டிய பகுதி அவர்களின் உரிமையாகவும் கருதப்படுகின்றது.\nஆனால், ஷீஆக்கள் எதிர்பார்த்திருக்கும் மஹ்தி வந்தால் இந்த முறை மாற்றப்படும் என்பது ஷீஆக்களின் நூல்கள் குறிப்பிடுகின்ற கருத்தாகும்: ‘‘அல்லாஹ் மனிதர்களைப் படைப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உயிர்களுக்கு மத்தியில் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினான். மஹ்தி வந்தால் பிறப்பின் மூலம் வந்த சகோதரர்கள் அன்றி அல்லாஹ் ஏற்படுத்திய சகோதரர்களே அனந்தரச் சொத்தைப் பெறுவார்கள்.’’ (அல்இஃதிகாதாத்)\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nமுத்தலா���் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nபெண் பெற்றோரின் சம்மதம் இன்றி திருமணம் செய்யலாமா.\nஇஸ்லாம் ஏற்படுத்தும் மனமாற்றம் Moulavi Ansar Husai...\nபோராட்டங்களை கடந்து வந்த தவக்குல் கர்மான்- யார் இவ...\nவட்டி வாங்குபவனிற்கு நிரந்தர நரகமா.\nஇஸ்லாத்தில் உருவப்படமும் பாவனையும் ஓர் கண்ணோட்டம்\nஒரு வளவினுள் ஒரு வீடு. இந்த சொத்தை எவ்வாறு பங்கிடு...\nஇஸ்லாத்தின் பார்வையில் சொத்துப் பங்கீட்டின் அவசியம...\nஷீஆக்களின் 12வது இமாமான மஹ்தி வந்தால் அவர் செய்யப்...\nசமைத்த உணவை சாப்பிட்டால் வுளு முறியுமா \nகுழந்தை பிறந்தால் நாற்பது குழந்தைக்கா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/amavasai-saraba-soolini-prathiyangara-yagam-at-danvantri-peedam-322189.html", "date_download": "2018-10-17T18:04:39Z", "digest": "sha1:QSUSJS4AHB7V4C5KEGJHHMQ3EOGKB2K4", "length": 20622, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "பில்லி சூன்யம், கடன் பிரச்சினை தீர்க்கும் சரப சூலினி பிரித்யங்கிரா யாகம் | Amavasai Saraba Soolini Prathiyangara yagam at Danvantri peedam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பில்லி சூன்யம், கடன் பிரச்சினை தீர்க்கும் சரப சூலினி பிரித்யங்கிரா யாகம்\nபில்லி சூன்யம், கடன் பிரச்சினை தீர்க்கும் சரப சூலினி பிரித்யங்கிரா யாகம்\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nவேலூர்: வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் வருகிற 13.06.2018 புதன் கிழமை அமாவாசையை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் அமாவாசை சரப சூலினி பிரித்யங்கிரா யாகம் நடைபெறஉள்ளது.\nபிரத்யங்கரா தேவி சக்தியின் உக்கிரமான வடிவங்களில் ஒன்றாகும். அன்னை சிம்ம முகமும், பெண் உடலும் கொண்டு காணப்படுகிறார். கம்பீரமான விஸ்வரூபம். நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் எட்டு கரங்களுடன் மிகக் கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் காணப்படுகிறாள்.\nஅடியவருக்கு வாரி வழங்கும் விதமாக சாந்த ரூபிணியாக 4 திருக்கரங்கள் உள்ளன. கரங்களில் சூலம், கபாலம், பாசம், டமருகம் திகழ்கின்றன. அன்னைக்கு அபராஜிதா என்ற பெயரும் உண்டு அபராஜிதா என்றால் 'யாராலும் வெல்ல முடியாதது' என்று பொருள்.\nதுர்கை தேவி மற்றும் சப்த கன்னியர்களுடன் சேர்ந்து பல அசுரர்களை அழித்தால் பிரத்தியங்கிரா தேவி. பிரத்யங்கிரா பைரவரை வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன. பிரத்யங்கிரா தேவி பல வடிவங்கள் உள்ளன.\nவேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பீடாதிபதி மற்றும் ஸ்தாபகர் “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் 6000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு நிகும்பல யாகம் செய்து, தனக்கு யாகத்தில் கிடைத்த அம்பாளின் ஆகஞைப்படி 9 அடி உயரத்தில் ஐஸ்வர்ய கலசம் கொண்டு அம்பாளை பிரதிஷ்டை செய்து பிரதி மாதம் அமாவாசை, பௌர்ணமி அஷ்டமி மற்றும் சிறப்பு தினங்களில் நிகும்பலா யாகம் அல்லது பிரத்தியங்கிரா யாகம் செய்து வருகிறார். இந்த யாகத்தில் மூட்டை மூட்டையாக மிளகாய் சேர்க்கப்படுகிறது. இதில் துளி கூட பக்தர்களுக்கு கண் எரிச்சல் இருக்காது என்பது நிகழும் அதிசயம்.\nஉலகத்தில் இன்றைக்கு இருக்கிற மோசமான வியாதிகளுள் 'திருஷ்டி’ எனப்படும் வியாதி மிக கொடூரமான ஒன்று. இந்த திருஷ்டியினால் தனிப்பட்ட நபரின் முன்னேற்றம் பாதித்தல், குடும்பத்தில் சச்சரவு ஏற்படுதல், தாம்பத்திய உறவில் விரிசல், நல்ல வேலையை இழத்தல், ஓரடி எடுத்து வைத்தால் இரண்டடி சறுக்குதல் உட்பட ஏராளமான பாதிப்புகள் விளைகின்றன.\nதீராத வியாதிக்குக்கூட மருத்துவர்களைச் சந்தித்து மருந்து வாங்கி நிவாரணம் பெற்று விடலாம். ஆனால், திருஷ்டி என்கிற கொடூர நோய்க்கு உள்ளாக நேர்ந்து விட்டால், அவ்வளவுதான் சொத்து, சுகம், நிம்மதி, அன்பு இப்படி எதுவுமே நம்மிடம் தங்காது. காரணம் இது கலி காலம். ஒருவரது மு��்னேற்றம் இன்னொருவரது முன்னேற்றத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கருதுகிற காலம் இது. போட்டியும் பொறாமையும் தலை விரித்து ஆடுகின்றன.\nஎனவே, ஒவ்வொருவரும் தங்களுக்குள்ள திருஷ்டியை அவ்வப்போது கழித்துக் கட்டுவது நல்லது. வீடுகளில் வசிப்பவர்கள் ஆரத்தி சுற்றுதல், எலுமிச்சம்பழம் உடைத்தல், பூசணிக்காய் உடைத்தல் போன்றவற்றை அடிக்கடி நிகழ்த்துவது திருஷ்டி கழிப்பதற்குத்தான். அதே சமயம் வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் திருஷ்டி கழிக்கும் பிரமாண்ட ஹோமங்கள் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க அடிக்கடி நடந்து வருகின்றன. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு தங்கள் திருஷ்டி அகலப் பெற்று வாழ்வில் பல முன்னேற்றங்களை அடைந்து வருகிறார்கள்.\nஇத்தகைய திருஷ்டி ஹோமங்களில் பக்தர்கள் கலந்து கொள்வதால், இருக்கிற திருஷ்டி அகல்வதோடு ராகு திசை நடப்பவர்களுக்கும் ராகு புக்தியினால் ஏற்படும் தோஷங்கள் நீங்குவதற்கு சனி தசை, சனி புக்தி நடப்பவர்களும் இந்த ஹோமத்தில் பங்கேற்று அருள் பெறலாம்.மேலும் நாக தோஷம், சர்ப்ப தோஷம், செய்வினைக் கோளாறுகள் நீங்கவும், பில்லி சூன்யம் போன்ற தோஷங்கள் அகலவும், திருமணம் கைகூடவும், சந்தான பிராப்தம் கிடைக்கவும், தொழில்களில் ஏற்படக் கூடிய தடைகள் அகலவும், பணப் பிரச்னை, கடன் பிரச்னை தீரவும், எதிரிகள் தொல்லை அகலவும், மரண பயம் நீங்கவும், மாங்கல்ய தோஷம் அகலவும், நல்ல தொழிலாளர்கள் கிடைத்து தொழில் நல்ல முன்னேற்றம் அடையவும், மண் வளம், மழை வளம் பெருகி இயற்கை வளம் பெறவும், பஞ்ச பூதங்களினால் ஏற்படும் இன்னல்கள் அகலவும் வருகிற 13.06.2018 ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மேற்கண்ட யாகம் நடைபெறுகிறது. இந்த யாகத்தில் செஞ்சி தாலுக்கா நல்லான்பெற்ற பிள்ளை கிராமத்தில் உள்ள தவத்திரு. சிவஜோதி மோன சித்தர் அவர்கள் வருகை புரிந்து சிறப்பிக்க உள்ளார்.\nஉலக மக்களின் நலன் கருதியும், இயற்கைச் சீற்றங்கள் குறைந்து, சகல வளங்களையும் அனைவரும் பெறும் வண்ணம் இவை நடக்க உள்ளன. மிளகாய் வற்றல், வேப்ப எண்ணெய், கடுகு, வெண் கடுகு, நாயுருவி, சிகப்பு அரளி, 108 மூலிகைகள், கல் உப்பு, எலுமிச்சை சாதம், புளி சாதம், சர்க்கரை பொங்கல், இனிப்பு மற்றும் கார வகைகள், சிகப்பு குங்குமம், மஞ்சள், முறம், வெள்ளை பூசணிக்காய் ஆகியவற்றைக் கொண்டு இந்த மஹா யாகம் பல அருளாளர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.\nஎனவே பக்தகோடிகள் வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் வந்திருந்து இந்த யாகத்தில் கலந்து கொண்டு ஸ்ரீதன்வந்திரி பெருமாளையும், மற்றும் இங்குள்ள 73 பரிவார தெய்வங்களையும், வேறெங்கும் தரிசிக்க இயலாத 468 சித்தர்களையும் ஒரு சேர தரிசித்து, கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் ஆசியையும் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.\nஇந்த யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றனர். தொடர்புக்கு 04172 - 230033, செல் - 9443330203.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\namavasai astrology அமாவாசை ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/women/body-control/page/100/", "date_download": "2018-10-17T18:55:51Z", "digest": "sha1:C7GTV24PVCTPULUJGLEXDQWOJZIFPCY2", "length": 10612, "nlines": 119, "source_domain": "www.tamildoctor.com", "title": "உடல் கட்டுப்பாடு - Page 100 of 111 - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் உடல் கட்டுப்பாடு Page 100\nநிம்மதியாக தூங்க சில டிப்ஸ்\nஇரவு தூங்குவதற்கு முன், அதாவது இரண்டு மணி நேரத்திற்குள் டீ, காபி குடிக்க வேண்டாம். * இரவு, படுக்கைக்கு செல்லும் முன், மிதமான சூட்டில் பால் அருந்தவும். * சிலர் தூங்குவதற்கு முன், அன்று நடந்த...\nதொப்பையை குறைக்க இவைகள் தான் சிறந்த வழிகள்\nதொப்பையைக் குறைப்பதற்கு பலர் ஜிம், உடற்பயிற்சி, உணவுகளில் டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். அவ்வாறு உடல் எடையையும், அழகைக் கெடுக்கும் தொப்பையையும் குறைக்கப் பின்பற்றும் டயட்டில், ஒருசில உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் உணவுகளை...\nசோர்வு நீக்கி சுறுசுறுப்புடன் இருக்க‍ எளிய உடற்பயிற்சிகள்\nசிலர் எப்போது பார்த்தாலு ம் சோர்வுடன் காணப்படுவார்க ள். அவ ர்களுக்கு சுறுசுறுப்ப டைய சில எளிய உடற்பயிற் சிகள் உள்ளன. கீழே கொடுக் கப்பட்டு பயிற்சிகளை தினமு ம் தொடர்ந்து செய்து...\nஹை ஹீல்ஸ் அணியும் பெண்களா நீங்கள்\nஇக்கால கட்டத்தில் ஹை ஹீல்ஸ் போடுறது ரொம்பவே பேஷனாகி விட்டது. இதனால் கம்பீரமான தோற்றம் மட்டுமின���றி தங்களுக்கு நம்பிக்கையும், தைரியமும் கிடைப்பதாக பெண்கள் பலரும் கூறுவதுண்டு. ஆனால் உண்மையில் இதற்குள் பல்வேறு ஆபத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றது. நீண்ட...\n பிரஸர், கொலஸ்ட்ரோல், நீரிழிவு என மூன்றும் கலந்துழலும் பெண் அவள். 5 அடி உயரத்தில் 80 கிலோ எடையும் சேர்ந்ததால் நிலைமை மேலும் மோசமாயிற்று. “நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்”...\nமார்பகங்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nரீன் ஏஜில் பிரா தேர்ந்தெடுக்கும்போது ‘கிச்’சென்று இறுகப் பிடிக்கும் சைஸாக இருக்கக் கூடாது. மார்பகம் பெரிதாக வளரும் வயது என்பதால், பிராவின் அளவுக்கு அடங்காத பகுதி, பிதுங்கியது போன்ற நிரந்தர ஷேப்புக்கு உள்ளாகிவிடும்....\nஇளம்பெண்கள் உடலை பராமரிக்கும் வழிமுறைகள்\nநடுத்தர வயதை தொட்டவர்கள் உடலை பராமரிப்பது எப்படிப நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகள் என்ன என்பது குறித்து டாக்டர் கமலி ஸ்ரீபால் இங்கு விவரிக்கிறார். 40 வயதினை நெருங்கி விட்டீர்களா என்பது குறித்து டாக்டர் கமலி ஸ்ரீபால் இங்கு விவரிக்கிறார். 40 வயதினை நெருங்கி விட்டீர்களா\nஇயற்கை முறையில் மார்பகங்களை பெரிதாக்க\nஉடற்பயிற்சியின்போது நம் உறுப்புகள் நம் கட்டுப்பாட்டிற்குள் இயங்குகின்றன, அதனால் உடலுக்கு நலமும் பலமும் வளமும் மிகுதியாக கிட்டுகின்றன. * பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும். இடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம்...\n20 வயது முதல் 30 வயது உடையவர்கள் தான் தற்போது ஒல்லியான உடலுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலைக் குறைப்பதற்காக மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை உட்கொண்டு, பட்டினி கிடக்கின்றனர்....\nஜிம்முக்குப் போகாமலே உடல் எடை குறைய வேண்டுமா\nமேல்தட்டு நடுத்தரக் குடும்பங்களையும், பணக்காரக் குடும்பங்களையும் சேர்ந்த இளைஞர்கள் ஜிம்முக்குப் போய் உடற்பயிற்சி செய்வது பரவலாய்க் காணப்பட்டு வருகிறது. ஆனால் வீட்டிலிருந்த படியே சில எளிய உடற்பயிற்சிகள் மூலம் உடல் எடையை வெகுவாக...\nதிருமண உறவு சீரழிய கடந்தகால ரகசியங்கள்\nஇன்றைய பெண்கள் சமைக்க தெரிந்த ஆண்களைத்தான் பிடிக்கும் தெரியுமா\nபெண்களை ஆண்கள் ஏமாற்றுவது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2016/06/blog-post_58.html", "date_download": "2018-10-17T18:56:03Z", "digest": "sha1:LOOVDF5PKOYYLRQEUGV44OCBFBE6LFSS", "length": 30527, "nlines": 239, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header ஆளும்கட்சி ஆசியோடு தமிழகத்தில் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி நடக்கிறது: கருணாநிதி - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS ஆளும்கட்சி ஆசியோடு தமிழகத்தில் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி நடக்கிறது: கருணாநிதி\nஆளும்கட்சி ஆசியோடு தமிழகத்தில் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி நடக்கிறது: கருணாநிதி\nதமிழகத்தில் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி நடக்கிறது. இந்த முயற்சிகள் முறியடிக்கப்படும் என சென்னையில் நடந்த திருமண விழாவில் கருணாநிதி பேசுகையில் குறிப்பிட்டார். ஆளும் கட்சியின் ஆசியோடு சமஸ்கிருதம் பரப்ப முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டியுள்ள கருணாநிதி, மொழி திணிப்புக்கு எதிராக ஒரு கிளர்ச்சி உருவாக யாரும் காரணமாக இருந்து விடக்கூடாது என்றும் கூறியுள்ளார். திமுக மருத்துவ அணி செயலாளர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா இல்ல திருமண விழா இன்று சென்னை எம்.ஆர்.சி நகரில் நடைபெற்றது. இந்த மணவிழாவில் பேசிய கருணாநிதி, உருக்கமாகவும், உணர்ச்சி பொங்கவும் பேசினார். மணவிழா என்பது ஆலடி அருணா வீட்டிலே நடந்தாலும் சரி, வேறு யார் வீட்டில் நடந்தாலும் சரி, அது சுயமரியாதைத் திருமணமாக, பகுத்தறிவு திருமண மாக, தன்மானத் திருமணமாக நடைபெற்றாலும் அங்கே நான் இருப்பதை உறுதி செய்து கொண்டு, அங்கே சென்று விடுவது என்னுடைய வழக்கம். அப்படி��் தான், அதை எல்லாவற்றையும் மேலாக தம்பி ஆலடி அருணா வீட்டிலே நடை பெறுகின்ற திருமண விழா, என் வீட்டில் நடைபெறுகின்ற திருமண விழா என்ற நினைவோடு இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன்.\nஇந்த நிகழ்ச்சியிலே பங்கேற்றுக் கொண்டு மணமக்களை வாழ்த்தும் போது, ஆலடி அருணா அவர்களுடைய பேரன், பேத்திக்கு நடைபெறுகின்ற மணவிழா அல்ல, என்னுடைய பேரன், பேத்திக்கு நடைபெறுகின்ற மணவிழா என்ற உணர்ச்சியோடு தான் இந்த மணவிழாவிலே கலந்து கொண்டிருக்கிறேன் என்றார் கருணாநிதி. திருமண விழாக்கள் எப்படி நடைபெற வேண்டும் என்பதை நான் இன்றைக்குச் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது, அதைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கும்போது, இன்னும் ஒரு படி மேலே சென்று, இதை முழுமையான சீர்திருத்தத் திருமணமாக, முழுமையான பகுத்தறிவு திருமணமாக நடத்த வேண்டும் என்பதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, இந்தியாவிலே எங்கோ ஒரு மூலையில் நம்முடைய மொழியை, நம்முடைய மொழிக் கொள்கையை வாட்டி வதைக்கின்ற அளவுக்கு சில நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மீண்டும் தமிழ்நாட்டில், இந்தியாவில் சமஸ்கிருதம் தலைதுhக்குமா வடமொழி நம்மீது படையெடுக்குமா என்ற அந்தக் கேள்விக் குறி நமக்கு ஏற்பட்டுள்ள நேரத்தில் இங்கே நாம் குழுமியிருக்கிறோம் என்பதை மறந்து விடக் கூடாது. வட மொழிக்கு ஆதிக்கம், சமஸ்கிருதத்திற்கு ஆதிக்கம் என்றெல்லாம் பேசப்படுகின்ற காலம் ஏற்பட்டுள்ளது. தூய தமிழ் மொழிக்குத் தான் செல்வாக்கு, தூயத் தமிழ் மொழி தான் நம்முடைய வாழ்க்கையிலே இருக்க வேண்டும் என்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற காலத்தில் சமஸ்கிருதத்தை பாட மொழியிலே சேர்க்கிறோம் என்று சொல்கின்ற பைத்தியக்காரர்களும் நாட்டிலே இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது.\nவடமொழி எப்படி எல்லாம் ஆளுங்கட்சி மூலமாக அல்லது ஆளுங்கட்சிக்காரர்களின் ஆதரவோடு, ஆசியோடு நுழைவதற்கு இடம், நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆகவே தான் நான் கூறுகிறேன். சோம சுந்தர பாரதியார் சொல்வார் - \"சமஸ்கிருதம்\" என்று கூடச் சொல்ல மாட்டார் - \"சஞ்சிகிரதம்\" என்று தான் சொல்வார். அப்படி இழித்துரைக்கப்பட்ட ஒரு மொழி, சமஸ்கிருத மொழி - வட மொழி. அந்த வடமொழிக்கு தம��ழ்நாட்டில் ஆதிக்கமா என்ற கேள்வி பிறப்பதற்கு முன்பு, வடமொழியைத் திணிக்க விரும்பு கின்ற மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, தங்களுடைய மொழியைப் பரப்ப விரும்புகின்ற இந்த அநியாயத்தை இப்போதே நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nஇல்லாவிட்டால், வடமொழியை எதிர்த்து, சமஸ்கிருதத்தை எதிர்த்து ஒரு பெரும் கிளர்ச்சி உருவாகும். எப்படி கட்டாய இந்தியை எதிர்த்து தமிழ்நாட்டில் உருவாயிற்றோ, அதைப் போல வட மொழி சமஸ்கிருதத்தை எதிர்த்து ஒரு கிளர்ச்சி தமிழ்நாட்டில் உருவாவதற்கு யாரும் காரணமாகி விடக் கூடாது என்பதை நான் இந்த நேரத்தில் சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் தமிழ்நாட்டில், தமிழ் மொழிக்கு இருந்த மூவேந்தர் காலந்தொட்டு இருந்து அதனுடைய மூப்பு, அதனுடைய மொழி ஆதிக்கம், அந்த மொழிக்கு இருந்த செல்வாக்கு, அதைக் கையாண்ட மூவேந்தர்களின் பரம்பரை, அந்தப் பரம்பரையை எல்லாம் ஒழித்துக் கட்டி விட்டு, நாங்கள் தமிழுக்கு இடம் தர மாட்டோம், வட மொழிக்குத் தான் இடம் தருவோம் என்று\nசொல்வார்களானால், கையில் தமிழன் ஒவ்வொருவரும் \"சவுக்கை\" எடுத்துக் கொண்டு வடமொழி ஆதிக்கத்தை வேரறுக்கக் கிளம்ப வேண்டும். அதைத் தான் ஆலடி உயிரோடு இருந்திருப்பாரேயானால், எனக்கு அதைத் தான் யோசனையாகச் சொல்வார். அப்படிப்பட்ட வீரர், அப்படிப்பட்ட கொள்கைவாதி, அப்படிப்பட்ட மொழிப் பற்றாளர், அந்த ஆலடி அருணாவின் இல்ல விழாவில் தான் நாம் இங்கே கூடியிருக்கிறோம். பல ஆலடி அருணாக்கள் தமிழகத்தில் உருவாக வேண்டும். அப்படி உருவாகின்ற ஆலடி அருணாக்கள் வடமொழி ஆதிக்கத்தை வீழ்த்த ஒன்று திரளுவார்கள். அதற்கு நாம் துணை போக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த மணவிழாவில் நாம் எடுத்துக் கொள்ளும் வீர சபதமாக வட மொழி ஆதிக்கத்திற்கு இடம் தர மாட்டோம், சமஸ்கிருதத்திற்கு தமிழ்நாட்டிலே இடம் கிடையாது, சமஸ்கிருதத்திற்கு தமிழ் நாட்டில் மாத்திரமல்ல; எந்த மொழி பேசுகின்ற மக்களிடமும் சமஸ்கிருதத்தை யார் திணித்தாலும் அதை ஓட ஓட விரட்டுவோம் என்ற அந்த உறுதியை இந்த மண விழாவிலே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக��� கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nஞாயிறு விடுமுறை கிடையாது: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் அறிவிப்பு\nஅக்டோபர் 7ஆம் தேதி ஞாயிறு அன்று சென்னை உள்பட தமிழகத்தின் அனைத...\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய பா.ஜா.க தலைவர்...\nஅதாவது கடந்த 2014 ஆம் ஆண்டுசெப்டம்பர் மாதம் இங்கிலாந்து பிரதம...\nஒரு நாள் இடைவெளி அல்லது ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் இடைவெளியில் வீடுகளுக்கு தண்ணீர் வழங்க மட்டுமே பல நகராட்சிகளால் முடிகிறது. ...\nநீயும் நல்லா இருக்க....தனியா வா - பாலியல் புகாரில் ராதாரவி\nகவிஞர் வைரமுத்துவை அடுத்து தற்போது நடிகர் ராதாரவியின் மீதும்...\nவிபத்தான விமானத்தோடு மக்கள் செல்பி -என்று தணீயும் இந்த செல்பி மோகம்\nஇந்திய விமானப்படையின் மிக் 27 ரக விமானம் ஒன்று வழக்கமான சோத...\nசொத்துக்களை பறிமுதல் செய்யலாம்... சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nமும்பை : சொத்துக்களை பறிமுதல் செய்யலாம் என்று சிறப்பு நீத...\nஒடிசாவை சூறையாடிய டிட்லி புயல்.. பாறை விழுந்து 12 பேர் பலி.. புயலுக்கு பயந்து ஒதுங்கியபோது சோகம்\nஒடிசாவில் டி��்லி புயலுக்கு பயந்து குகைக்குள் ஒதுங்கிய 12 பேர் பாறை விழுந்து பலியாகியுள்ளனர். புவனேஷ்வர்: ஒடிசாவில் டிட்லி புயலுக்...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/home-garden/03/171496?ref=category-feed", "date_download": "2018-10-17T19:03:00Z", "digest": "sha1:BPMF5L6WI3FGQKTTI426XL5YYOCR634B", "length": 7900, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "நீங்கள் தூக்கி எறியும் முட்டை ஓட்டின் நன்மைகள் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகப்பு வீடு - தோட்டம்\nநீங்கள் தூக்கி எறியும் முட்டை ஓட்டின் நன்மைகள் தெரியுமா\nநாம் அன்றாடம் சாப்பிடும் முட்டையில் சத்துக்கள் அதிகமாக உள்ளது, இருப்பினும் நாம் தூக்கி ஏறியும் முட்டை ஓட்டிலும் சத்துக்களும் நன்மைகளும் பலவுள்ளது.\nமுட்டை ஓட்டில் அதிகளவு கால்சியம் சத்து உள்ளது, இது பல் மற்றும் எலும்பு வலுப்பெறவும், அவை வளர்ச்சியடையவும் உதவுகிறது.\nமுட்டை ஓட்டினை உடைத்து அதனை வினிகருடன் கலந்து வீட்டில் தரையில் மற்ற இடங்களில் படிந்திருக்கும் கரைகளை எளிதாக அகற்றலாம்.\nமுட்டை ஓட்டினை முகத்தில் தேய்க்கும் போது சருமமானது மென்மையாகிறது.\nமுட்டை ஓடுகள் இரத்த அழுத்தத்தினை குறைக்கவும், கொழுப்பின் குறைக்கவும் உதவுகிறது.\nதினமும் நாம் அரை ஸ்பூன் முட்டை பவுடரை உட்கொண்டால் நம் அன்றாட தேவைக்கான கால்சியத்தில் 90 சதவீதம் தருகின்றது.\nமுட்டை ஓட்டினை நன்கு அரைத்து நம் வீட்டில் வளர்க்கப்படும் நாய் போன்ற விலங்குகளுக்கு கொடுக்கலாம், இதன் மூலம் அவற்றிற்கு தேவையான கால்சியசத்தானது கிடைக்கும்.\nகாபி கலக்கும் போது அதனுடன் சிறிது முட்டை ஓட்டின் பவுடரை சேர்த்தால் அதில் உள்ள கசப்பு தன்மையானது குறைந்து இனிப்பு சுவை அதிகரிக்கும்.\nதாவரங்களை முட்டை ஓட்டில��� வளர்த்து நட்டால் அவை எளிதில் மட்கி அவற்றிற்கு உரமாகவும் மாறும் தன்மை கொண்டது.\nமேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/jobs/03/166305?ref=category-feed", "date_download": "2018-10-17T19:16:02Z", "digest": "sha1:DMZ6DKVHLS4GRCGPK2557X7GLKU4Y4IL", "length": 9497, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "37 கோடி பேர் வேலையிழக்கும் அபாயம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n37 கோடி பேர் வேலையிழக்கும் அபாயம்\nதகவல் சேகரிப்பு, துரித உணவு தயாரிப்பு, இயந்திரங்கள் இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்களில் 2030ம் ஆண்டிற்குள் 37.5 கோடி பேர் பணியிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் பென்சில்வேனியாவை தலைமையிடமாக கொண்ட மேகின்ஸி குளோபல் இன்ஸ்ட்டியூட், அத்தியாவசிய துறைகளில் இயந்திரங்களின் பங்கு குறித்த ஆய்வை மேற்கொண்டது.\nஅதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்முடிவுகள், உழைக்கும் வர்க்கத்திற்கு பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.\nஉற்பத்தி திறனை பெருக்கும் நோக்கத்துடனும், மனித உழைப்பின் வீதத்தை பெருமளவில் குறைக்கும் வகையிலும், பல்வேறு நிறுவனங்கள், இயந்திரங்களை நாட ஆரம்பித்துள்ளன. 10 பேர் செய்ய வேண்டிய பணியை, ஒரு இயந்திரம், எவ்வித தடங்கலுமின்றி செவ்வனே செய்வதால், பல்வேறு நிறுவனங்களும் இயந்திரமயமாக்கலின் பக்கம் செல்ல துவங்கியுள்ளன.\nஉடல் உழைப்பின் மூலம் செய்யப்படும் இயந்திரங்களை இயக்குதல், துரித உணவுகளை தயாரித்தல், தகவல்களை சேகரித்தல் அதை பிராசசிங் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் இயந்திரங்களை உட்படுத்துவதன் மூலம் தயாரிப்பு திறன் பெருமளவு அதிகரிக்கிறது. மனித உழைப்பு பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகிறது.\nஇந்த துறைகளில் இயந்திரங்களை உட்படுத்தப்படுவதன் மூலம் தொழிலாளர��கள் பெருமளவில் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேகின்ஸி நடத்திய ஆய்வில், பல்வேறு துறைகளில் இயந்திரங்களின் ஆதிக்கம் அதிகமாகிவரும் நிலையில், 2030ம் ஆண்டிற்குள், சர்வதேச அளவில் 37.5 கோடி பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1980களில், கம்ப்யூட்டர்களின் வரவால், பலருக்கு வேலை பறிபோன நிலையில், கம்ப்யூட்டர் தொடர்பான திறன் பெற்றவர்களுக்கு பல்வேறு இடங்களில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்தது போன்று, தொழில்நுட்ப திறன் படைத்தவர்களுக்கு எப்போதும் வேலை இருந்துகொண்டே இருக்கும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/subcategory/News/International/", "date_download": "2018-10-17T18:54:49Z", "digest": "sha1:A7XX6E7ZEGU5EKDZ2V5FUOCMT4MIDNES", "length": 2740, "nlines": 93, "source_domain": "www.cafekk.com", "title": "Café Kanyakumari – Your Daily Update on Nagercoil Neighborhood", "raw_content": "\n96 – திரை விமர்சனம்\nகே.ராமச்சந்திரன் என்னும் ராம் ஒரு புகைப்படக் கலைஞர். அவர் பல்வேறு இடங்களில் தன்னுடைய மாணவர்களோடு சுற்றித்திரிந்து புகைப்படங்களை எடுக்கிறார். அப்படி ஒருநாள் தஞ்சாவூர் வரும் போது, 1996 – ஆம் ஆண்டு தான் படித்த பள்ளியான ஆல் செயின்ட்ஸ் பள்ளியின் முன்பு More\nவெயிலில் காயும் காக்கித் தொப்பி\nநாகர்கோவிலில் எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா படைப்புகள் குறித்த கருத்தரங்கம்\nசிக்கலுக்கு உள்ளாகும் போக்குவரத்து சிக்னல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/06/12011210/The-Greatest-Time-to-Win-Asia-Cup--commented-by-the.vpf", "date_download": "2018-10-17T19:04:23Z", "digest": "sha1:QR6DBGZPIRZ4TXM6SHRMXIBUQS36ILRL", "length": 12036, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Greatest Time to Win Asia Cup - commented by the Bangladeshi Women Cricket Team coach || ஆசிய கோப்பையை வென்றது மிகப்பெரிய தருணம் - வங்காளதேச பெண்கள் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் கருத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆசிய கோப்பையை வென்றது மிகப்பெரிய தருணம் - வங்காளதேச பெண்கள் கிரிக்கெட் அணி பயிற்���ியாளர் கருத்து + \"||\" + The Greatest Time to Win Asia Cup - commented by the Bangladeshi Women Cricket Team coach\nஆசிய கோப்பையை வென்றது மிகப்பெரிய தருணம் - வங்காளதேச பெண்கள் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் கருத்து\nபெண்கள் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது வங்காளதேச அணிக்கு மிகப்பெரிய தருணம்’ என்று அந்த அணியின் பயிற்சியாளர் அஞ்சு ஜெயின் தெரிவித்தார்.\nபெண்களுக்கான 7-வது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் நடந்த இறுதிப்போட்டியில் வங்காளதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 6 முறை சாம்பியனான இந்தியாவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.\nஆசிய கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் வங்காளதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை சாய்த்து இருந்தது. இந்த போட்டி தொடரில் இந்திய அணி இரண்டு முறையும் வங்காளதேச அணியிடமே அதிர்ச்சி தோல்வி கண்டது.\nவெற்றிக்கு பிறகு வங்காளதேச அணியின் பயிற்சியாளரும், இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரருமான அஞ்சு ஜெயின் அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nவங்காளதேச அணியின் பயிற்சியாளராக இணைந்தது வேகமாக எடுக்கப்பட்ட முடிவாகும். நான் பொறுப்பு ஏற்கும் நேரத்தில் வங்காளதேச அணி மோசமான நிலையில் இருந்தது. முந்தைய மாதத்தில் நடந்த தென்ஆப்பிரிக்க தொடரில் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் எல்லா ஆட்டங்களிலும் அந்த அணி தோல்வியை சந்தித்து இருந்தது. வீராங்கனைகளின் மன உறுதியை ஊக்கப்படுத்தும் முயற்சிக்கு முக்கியத்துவம் அளித்தேன்.\nஆசிய கோப்பையை வென்றது வங்காளதேச அணிக்கு மட்டுமின்றி எனக்கும் தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய தருணமாகும். தென் ஆப்பிரிக்க தொடரில் இருந்து வங்காளதேச அணி திரும்பியதும், எந்தெந்த துறையில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை அடையாளம் கண்டு அதில் தனிக்கவனம் செலுத்தப்பட்டது. இவ்வாறு பயிற்சியாளர் அஞ்சு ஜெயின் தெரிவித்தார்.\nடெல்லியை சேர்ந்த 43 வயதான அஞ்சு ஜெயின் 2012-ம் ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை மற்றும் 2013-ம் ஆண்டுக்கான உலக கோப்பை போட்டிக்கான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்து இருக்கிறார்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. திருமணம் செய்துகொள்வதாக நெருங்கி வந்த தொகுப்பாளினியை ராகுல் டிராவிட் எச்சரிக்கை செய்த வீடியோ\n2. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது - கவுதம் கம்பீர் பதில்\n3. டெஸ்ட் கிரிக்கெட்: பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட்கோலி முதலிடத்தில் நீடிப்பு\n4. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்ப்பு\n5. ஒருநாள் போட்டியில் 571 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/2018/02/", "date_download": "2018-10-17T18:15:23Z", "digest": "sha1:S46AUWDAVRQFYLLVT5FPKRR6P5NPPABU", "length": 9130, "nlines": 121, "source_domain": "www.inamtamil.com", "title": "Archives | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\n‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது தமிழர்தம் உள்ளத்தோடும், உயிரோடும் இணைந்து நிறைந்த நல்லெண்ணம் ஆகும். முன்பின் அறிமுகமாகாதவர்களையும் உறவினராகக் கருதி வரவேற்று உபசரிப்பது தமிழர்களுக்கு இயல்பான குணமாகும். தமிழ்மண்ணில் பிறந்த...\nசெவ்விலக்கியப் பிரதிகளில் பரத்தமை – சமூகவியல் நோக்கில் மீள்வாசிப்பு [தொல்காப்பியம், நற்றிணை, குறுந்தொகைப் பனுவல்களை முன்வைத்து]\nதமிழ்ச்செவ்வியல் இலக்கியங்கள் என்பனவற்றைச் சிலவாயிரம் ஆண்டுகள் குறிப்பிட்ட நிலப்பரப்பில் நீள்மரபுத் தொடர்ச்சி கொண்டு வாழ்ந்த பல இனக்குழுக்களின் வாழ்நிலை ஆவணங்கள் எனலாம். அச்சிலவாயிரம் ஆண்டுகால இடைவெளியில் ‘நாடுபிடித்தல்’ என்ற...\nவஜ்ஜாலக்கத்தில் வள்ளுவரின் ஆள்வினைச் சிந்தனை\nஆய்வுக்களம் “வஜ்ஜாலக்கம் குறள்போல அறம், பொருள், இன்பம் எனும் முப்பால் பற்றிய கவிதைகள் அடங்கிய நூலாகும். திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பா���், காமத்துப்பால் என்ற பகுப்பு உண்டு. வட மொழியில் பர்த்ருஹரி சுபாசிதத்திலும், நீதி...\nஇலங்கையில் தொலைக்காட்சி விளம்பரங்களால் வணிக நடவடிக்கைகளில் ஏற்படும் ஒழுக்க மீறுகைகள்\nஅறிமுகம் மனித தேவைகளையும், விருப்பங்களையும் பூர்த்தி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் வணிகம் எனப்படும். வணிகத்தின் ஊடாக மனிதன் நாள்தோறும் பல கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்கிறான். வணிக நடவடிக்கைகளில் பிரதான...\ninam அகராதி அனுபவம் ஆசிரியர் வரலாறு ஆய்வு இனம் கணினி கல்வி கவிதை சிறுகதை தொல்காப்பியம் நாடகம் நாவல் நூலகம் முன்னாய்வு வரலாறு\nபதினைந்தாம் பதிப்பு நவம்பர் 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதீர்ந்த சுனை, காய்ந்த பனை, நேர்ந்த வினை – ஒத்திகைவிஜய்யின் “மாள்வுறு நாடகம்” : பார்வையாளர் நோக்கு August 7, 2018\nஒப்பீட்டு நோக்கில் தமிழ் – தெலுங்கு இலக்கண ஆய்வுகளும் இன்றைய ஆய்வுப் போக்குகளும் August 5, 2018\nசிவகங்கை மாவட்டம் – ‘எட்டிசேரி’யில் பெருங்கற்காலச் சமூக வாழ்வியல் அடையாளம் கண்டெடுப்பு August 5, 2018\nபெருங்கற்காலக் கற்பதுக்கைகள் – தொல்லியல் கள ஆய்வு August 5, 2018\nசங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள் August 5, 2018\nதொல்காப்பியமும் திருக்குறள் களவியலும் August 5, 2018\nஐங்குறுநூற்றில் மலர்கள் வருணனை August 5, 2018\nபழங்காலத் தமிழர் வாழ்வியலும் அறிவியல் பொருட்புலங்களும் August 5, 2018\nபத்துப்பாட்டுப் பதிப்புருவாக்கத்தில் உ.வே.சாமிநாதையர் August 5, 2018\nபெண்மொழியும் பண்பாட்டுக் கூறுகளும் August 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilword.com/tamil-english/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-meaning", "date_download": "2018-10-17T19:18:43Z", "digest": "sha1:3VIOYY4U6WDAQXAUSIUIPZ7LU5KZBTHU", "length": 2041, "nlines": 6, "source_domain": "tamilword.com", "title": "vacham meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\nsubordination மடக்கம், நிபாதம், தாழ்ச்சி, கீழ்ப்பாடு, கீழ்ப்படிவு, இனக்கட்டு subjection வசீகரணம், முணங்கு, மடக்கம், பராதீனம், நிபாதம், கீழ்ப்படிவு n. dependence பராதீனம், தண்��ம், தஞ்சம், சார்வுதேட, சார்பு, அதீனம், அசுதந்தரம் possession ஸ்திதிமதி, விவசம், வசீகரணம், வசி, வசக்கட்டு, படைப்பு, கோட்பாடு proper state condition யோகாதிசயம், மை, பிராயம், படித்து, படிசு, நீர்மை, நிலைமை, நிலை good order படித்தரம் regularity வருக்கம், வரிசைக்கிரமம், வரிசை, முறை, பாந்தம், நேர், நிரை, திருத்தம் possibility சக்கியம், ஐயம், ஏலல் power வீரியம், வல்லமை, வல்லமை, வல்லபம், வல், வலி, வலம், வலக்காரம் occupancy ஆட்சி Online English to Tamil Dictionary : நிலவுகாலம் - நிகளம் - chain for the legs முன்னாமை - non prece dence ததியுள்ளவன் - man of power பறைவேஷம் - mean attire\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/25/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/27184/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-letter", "date_download": "2018-10-17T19:03:45Z", "digest": "sha1:D6UFNJYF3V67EETLYP5FVKBBQWKSIVZJ", "length": 28641, "nlines": 219, "source_domain": "www.thinakaran.lk", "title": "மெத்திவ்ஸ் இராஜினாமா; சந்திமால் தலைவராக நியமனம் (Letter) | தினகரன்", "raw_content": "\nHome மெத்திவ்ஸ் இராஜினாமா; சந்திமால் தலைவராக நியமனம் (Letter)\nமெத்திவ்ஸ் இராஜினாமா; சந்திமால் தலைவராக நியமனம் (Letter)\n- முழுப்பொறுப்பையும் திணிப்பது ஏற்க முடியாது\n- ஓய்வு பெறவும் தயார் என தெரிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் ஒரு நாள் மற்றும் ரி20 அணியின் தலைமைப் பொறுப்பிலிருந்து அஞ்சலோ மெத்திவ்ஸ் நீக்கப்பட்டுள்ளார்.\nஅவரது இடத்திற்கு, இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக செயற்பட்டு வரும் தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது.\nஅதன் அடிப்படையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள, இங்கிலாந்து அணியுடனான போட்டிக்கு, தினேஷ் சந்திமால் தலைமை தாங்கவுள்ளதாக சபை மேலும் தெரிவித்துள்ளது.\nஆயினும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மெத்திவ்ஸ், கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவர் கிரஹம் லெப்ரோய் உள்ளிட்ட தேர்வுக்குழு மற்றும் பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க ஆகியோருடன் கடந்த வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற விசேட கூட்டத்தின்போது, அவர்கள் ஒரு நாள் மற்றும் ரி20 தலைமை பதவிகளிலிருந்து தன்னை விலகுமாறு அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஏஸ்லி டி சில்வாவிற்கு, இராஜினாமா கடிதத்தை எழுதியுள்ள மெத்திவ்ஸ். அதில் இவ்வாறு அறிவித்துள்ளார்.\nஅதில் மேலும் தெரிவித்துள்ள அவர்,\n\"கிரிகெட் தேர்வுக் குழுவின் தலைவர் கிரஹம் லெப்ரோய் உள்ளிட்ட தேர்வுக்குழு மற்றும் பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க ஆகியோருடன் கடந்த வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற விசேட கூட்டத்தின்போது, அவர்கள் ஒரு நாள் மற்றும் ரி20 தலைமை பதவிகளிலிருந்து என்னை விலகுமாறு அறிவுறுத்தினர்.\nஎனக்கு அது ஆரம்பத்தில் அதிர்ச்சியாக இருந்தபோதும், ஆசிய கிண்ணப் போட்டிகளில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடன் பெற்ற தோல்விகளுக்கு முழுப் பொறுப்பும் என் மீது சாட்டப்பட்டுள்ளதை உணர்ந்தேன். ஆயினும் நான் அதில் ஒரு பங்குதாரரே தவிர அதற்கான முழுப் பொறுப்பையும் என் மீது திணிப்பதை ஏற்க முடியாது.\nஅணி தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும், தெரிவாளர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளர் ஆகியோர் இணைந்து எடுத்த முடிவாகும் என்பதோடு, அணியின் தோல்வி தொடர்பிலான முழு பொறுப்பும் என் மீது சாட்டப்பட்டுள்ளமையை ஏற்க முடியாது.\nஆயினும் தன்னை பதவியிலிருந்து விலகுமாறு, கிரிகெட் தேர்வுக் குழுவும் தலைமைப் பயிற்சியாளரும் விடுத்துள்ள கோரிக்கைக்கு தலை சாய்க்கிறேன்.\nநான் 5 வருடங்கள், இலங்கை அணியின் அனைத்து வகையான போட்டிகளுக்கும் தலைமைத்துவம் வழங்கி, கடந்த 2017 ஜூலையில் எனது பதவியை இராஜினாமா செய்தேன். அக்காலப் பகுதியில், பல்வேறு வெற்றிகளை பெற்றுக் கொடுத்தேன், அதில், இங்கிலாந்து அணியுடனான தொடரை வெற்றி கொண்டமை, அவுஸ்திரேலியாவை 3-0 என முழுமையாக வெற்றி கொண்டமை, 2014 ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியமை முக்கியமான தருணங்களாகும் என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன்.\nஆயினும், அணிக்கு புதிய தலைமைத்துவமொன்று தேவையென உணரப்பட்டதால், 2017 ஜூலை மாதம் நானாக முன்வந்து எனது பதவியை இராஜினாமா செய்தேன்.\nஅதன் பின்னர், ஜூலை 2017 முதல் டிசம்பர் 2017 காலப்பகுதியில் உபுல் தரங்க, திசர பெரேரா, சாமர கபுகெதர, லசித் மாலிங்க, தினேஷ் சந்திமால் ஆகியோர் ஒரு நாள் மற்றும் ரி20 தலைவர்களாக இருந்த வேளையில், இலங்கை அணி பல்வேறு பாரிய தோல்விகளைச் சந்தித்தது.\nஇவ்வேளையிலேயே, சந்திக ஹத்துருசிங்க, தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவர் என்னை தனிப்பட்ட முறையில் சந்தித்து, எதிர்வரும் 2018 உலகக் கிண்ணம் வரும் வரை, அணிக்கு மீண்டும் தலைமைத்துவம் வழங்குவது தொடர்பில் கருத்திலெடுக்குமாறு தெரிவித்தார்.\nஆயினும் நான் உள்ளிட்ட எனது குடும்பத்தினர், நண்பர்கள் அதனை ஏற்க வேண்டாம் என கூறிய நிலையில், ஹத்துருசிங்க மீது கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் இலங்கை அணியின் சிறந்த செயல்திறனை வெளிக்கொணரும் அவரது திட்டம் மற்றும் எனது நாட்டிற்காக, உலகக் கிண்ணம் வரை நான் அப்பொறுப்பை ஏற்க முடிவு செய்தேன்.\nஇலங்கை அணி, ஆசிய கிண்ணத்தில் எதிர்பார்க்க முடியாத பாரிய தோல்வியைச் சந்தித்தபோதிலும், நான் ஒரு விடயத்தை பதிவு செய்ய கமைப்பட்டுள்ளேன். நாம் ஏற்கனவே இவ்வாறான பல தோல்விகளைச் சந்தித்திருந்த வேளையில், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் நாம் ஓரளவு திறமையாக விளையாடியிருந்தோம்.\nஆயினும் உலகக் கிண்ணம் ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒரு சில போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில், இவ்வாறான விடயங்கள், பிரச்சினைகளைக் கண்டு ஓடி ஒழியும் எண்ணம் என்னிடம் இருக்கவில்லை.\nநான் அனைத்து வழிகளிலும் மிக கடின உழைப்புடன் தொடர்ந்தும் செயற்படுவேன் என்பதோடு, எனது நாட்டிற்காக முழு ஒத்துழைப்புடன் செயற்பட தயாராக இருக்கிறேன்.\nஒரு நாள் மற்றும் ரி20 போட்டிகளில், நான் விளையாடுவதற்கான தகுதியற்றவன் என, தேர்வாளர்களும், பயிற்சியாளரும் கருதுவார்களாயின், நான் ஓய்வு பெறுவதற்கும் பின்னிற்கமாட்டேன் என்பதோடு, அணிக்கு சுமையாக இருக்கமாட்டேன் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.\nஎனது மனச்சாட்சியின் அடிப்படையில் நான் எப்போதும் எனது முழுத் திறமையையும் வெளிக்காட்டி விளையாடியுள்ளேன். போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதியை கொண்டுள்ளேன் என்பதோடு, சிறப்பாக விளையாடி ஒரு குறிப்பிட்ட காலமாக அணிக்கான எனது இடத்தையும் தக்கவைத்துள்ளேன்.\nதென்னாபிரிக்கா அணியுடனான தொடரில், இரு அணி வீரர்களுடன் ஒப்பிடுகையில், நானே அதிக ஓட்டங்களை பெற்றுள்ளேன்.\nஆயினும், தேர்வாளர் குழு மற்றும் தலைமை பயிற்சியாளரின் வேண்டுகோளுக்கிணங்க, உடனடியாக அமுலாகும் வகையில், இலங்கை கிரிக்கெட் ஒருநாள் (ODI) ரி20 (T20) அணிகளின் தலைமைப் பொறுப்பிலிருந்து நான் இராஜினாமா செய்கிறேன்.\nஅந்த வகையில், என்னுடன் கலந்துரையாடி, ஆசிய கிண்ணம் தொடர்பி���், உங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டு என்னை இவ்வாறு பதவி விலகுவதற்கு வாய்ப்பளித்த, தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nதேசிய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு எனது வாழ்த்துகள் உரித்தாகட்டும்.\nSuper Four: இந்தியா அபார வெற்றி; ஆப்கான் 3 ஓட்டங்களால் தோல்வி\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஆசியக்கிண்ண தொடரிலிருந்து இலங்கை வெளியேற்றம்\n3rd Match: SLvAFG; ஆப்கானிஸ்தான் வெற்றி; தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை\n1st Match: SLvBAN; பங்களாதேஷ் 137 ஓட்டங்களால் வெற்றி (UPDATE)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n14 ஆவது ஆசிய கிரிக்கெட் கிண்ணம் 2018\n3rd ODI: SLvENG; மழையால் போட்டி ஆரம்பிக்க தாமதம்\nகுசல் பெரேராவுக்கு பதில் குசல் மெண்டிஸ்சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, சீரற்ற வானிலை...\nஅவுஸ்திரேலிய தொடர்: ஹசிம் அம்லா விலகல்\nஅவுஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாட இருக்கும் தென்ஆபிரிக்க ஒருநாள் கிரிக்கெட் அணியில் இருந்து ஹசிம் அம்லா விலகியுள்ளார்.தென்ஆபிரிக்க அணியின் முன்னணி...\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கைக்கு முதல் பதக்கம் : சாதனை படைத்தார் பாரமி\n(பீ.எப் மொஹமட்)ஆர்ஜென்டீனாவின் தலைநகர் புவனர்ஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்றுவரும் 3ஆவது கோடைக்கால இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கடந்த (15)...\nஇலங்கை--இங்கிலாந்து மோதும் 3 ஆவது ஒருநாள் ஆட்டம் இன்று\nஇலங்கை -- இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று பல்லேகலை சர்வதேச மைதானத்தில் இடம்பெறுகிறது.இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட...\nசஜா கடற்கரை வெற்றிக்கிண்ணம்: அட்டாளைச்சேனை நியு ஸ்டார் கழகம் சம்பியன்\nஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்அட்டாளைச்சேனை நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம் சஜா கடற்கரை வெற்றிக்கிண்ணத்தினை தனதாக்கிக் கொண்டனர்.அணிக்கு 9 பேர் 8 ஓவர்...\nகிண்ணியா அல் − -அக்‌ஸா தேசிய பாடசாலை உதைபந்தாட்ட சாதனையாளர்களுக்கான ஊர்வலம்\nதிருமலை மாவட்ட விசேட நிருபர்கிண்ணியா அல்- − அக்‌ஸா தேசிய பாடசாலை உதைபந்தாட்ட சாதனையாளர்களுக்கான ஊர்வலம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றது.இதில்...\nவெற்றிக்கிண்ணத்தை வென்று வடக்கின் கில்லாடியானது பாடும்மீன்\nகொக்குவில் குறுப் நிருபர்02:00 என்ற கோல் கணக்கில் வென்று வடக்கின் கில்லாடியானது பாடும்மீன் அணி. மூன்றாவது முறை வடக்கின் கில்லாடியாகவும் கிண்ணத்தைக்...\nதன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் கரம் உலகை வென்ற இளம் வீரர் சஹீட்\nகிரிக்கெட் விளையாட்டுக்குப் பிறகு இலங்கையின் நாமத்தை உலகிற்கு எடுத்துச் சென்ற விளையாட்டுகளில் கரம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. கடந்த ஆகஸ்ட் மாதம்...\nநியூசி. முதல்தர போட்டியில் இரு அணிகளும் 0 –0 என இன்னிங்ஸை கைவிட்டதால் பரபரப்பு\nகிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இரண்டு அணிகளும் ஒரு இன்னிங்ஸை விளையாடாமல் டிக்ளேர் செய்த புதுமை நியூசிலாந்து நாட்டின் உள்ளுர் போட்டி...\nடியான்ஜின் ஓபன் கார்சியா வசம்\nடியான்ஜின் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா கிண்ணத்தை கைப்பற்றினார்.பரபரப்பான இறுதிப் போட்டியில்...\nஹொக்கி உலகக் கிண்ண அட்டவணை வெளியீடு\nஇந்தியாவின் புவனேஷ்வரில் ஆண்களுக்கான உலகக் கிண்ண ஹொக்கி தொடர் வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 16 வரை நடைபெறவுள்ளது. இதில் 16 அணிகள் பங்கேற்கவுள்ளன....\nநடாலின் முதலிடத்தை நெருங்கும் ஜோகோவிச்\nஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற இப்போட்டியின்...\nஜனாதிபதி மைத்திரி - இந்திய பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர...\nகம்பனிக்கு கொண்டாட்டம் தொழிலாளர்களுக்கு திண்டாட்டம்\nலிந்துலை மெராயாவில் ஆர்ப்பாட்டம்லிந்துலையிலுள்ள எல்ஜீன், லிப்பகலை,...\n3rd ODI: SLvENG; மழையால் போட்டி ஆரம்பிக்க தாமதம்\nகுசல் பெரேராவுக்கு பதில் குசல் மெண்டிஸ்சுற்றுலா இங்கிலாந்து மற்றும்...\nஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவரும் விடுதலை\nகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (17.10.2018...\nதெபுவன பொலிஸ் கான்ஸ்டபிள் சேவையில் இணைப்பு\nதெபுவன பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் கான்ஸ்டபிள் சனத்...\nயூடியூப் ஒன்றரை மணித்தியாலத்தின் பின் இயக்கம்\nஉலகின் முன்னணி இணையத்தளமான கூகிள் நிறுவனத்திற��குச் சொந்தமான யூடியூப்...\nசீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க உள்ளதாகவும்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/2343", "date_download": "2018-10-17T18:05:40Z", "digest": "sha1:NJIKXM264HF7FEEJMZYY652TWWODJVM3", "length": 4341, "nlines": 84, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் அம்மாவின் விடுதலைக்காக காட்டுப்பள்ளி தர்காவில் கூட்டு பிரார்த்தனை! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் அம்மாவின் விடுதலைக்காக காட்டுப்பள்ளி தர்காவில் கூட்டு பிரார்த்தனை\nகடந்த வாரம் சனிக்கிழமை அன்று முன்னால் முதலமைச்சர் அம்மா அவர்கள் சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பெங்களூர் நீதிமன்றத்தால் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஇதனை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைப்பெற்றது. அது போல் இன்று காலை 8.30 மணியளவில் அதிரை ஜாவியாவில் இருந்து காட்டுப்பள்ளி தர்காவுக்கு கூட்டுப்பிரார்த்தனை அமைதிப்பேரனியாக சுமார் 100க்கும் மேற்பட்டோர் சென்று தர்காவில் அம்மாவின் விடுதலைக்காக கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.\nஆஸ்திரேலியாவில் அதிரையர்களின் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம் (படங்கள் இணைப்பு)\nஅதிரை மீனவ கிராமங்களின் ஒருநாள் உண்ணாவிரதம் மற்றும் வேலை நிறுத்தம்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/southasia/page/3/international", "date_download": "2018-10-17T18:24:45Z", "digest": "sha1:XRR5QCZPQOLAWJXLT7XIIN4FOCCJYSXZ", "length": 11967, "nlines": 205, "source_domain": "news.lankasri.com", "title": "Southasia Tamil News | Latest News | Then Aasiya Seythigal | Online Tamil Hot News on South Asian News | Lankasri News | Page 3", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாட்டு அழகிகளுடன் உல்லாசமாக இருக்க ஆண்களுக்கு அழைப்பு: வெளியான பின்னணி தகவல்கள்\nமனைவியின் ஒழுக்கமற்ற வீடியோவை பார்த்து வெளிநாட்டில் வாழும் கணவன் எடுத்த சோக முடிவு\nஇளைஞர் கொடூர கொலை: பழிவாங்குவதற்காக சவுதியிலிருந்து வந்த நண்பர்கள்\nசகோதரி, தோழி என 80க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச படங்கள்\nஅந்த தொழிலுக்காக சிறுமிகளின் மர்ம உறுப்புகள் வளர போடப்பட்ட ஊசி: திடுக்கிடும் தகவல்\nவெளிநாட்டில் இருந்து வந்த கணவன்: ஆசை நிறைவேறாததால் உயிரை மாய்த்துக்கொண்ட மனைவி\nகள்ளக்காதலனை கட்டிலோடு எரித்துக்கொலை செய்தது ஏன்\nவெளிநாட்டில் இருந்த கணவன்: இளம் மனைவியின் பழக்கத்தால் நடந்த அதிர்ச்சி சம்பவம்\nதெற்காசியா July 31, 2018\nஆண்மையில்லாதவன் என கூறிய மனைவி: வேறொரு பெண்ணுடன் வீடியோ எடுத்து அனுப்பிய கணவன்\nதெற்காசியா July 31, 2018\n1 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை தானமாக வழங்கிய முதியவர்\nதெற்காசியா July 30, 2018\nதிருமணம் செய்துவிட்டு ஏமாற்றும் வெளிநாட்டு வாழ் கணவர்களுக்கு எச்சரிக்கை தகவல்\nதெற்காசியா July 28, 2018\n16 வயது மகளை தனது ஆண் நண்பர்களுக்கு இரையாக்கிய தாய்\nதெற்காசியா July 27, 2018\nஇப்படித்தான் எங்களை சீரழித்தார்கள்: சிறுமிகளின் கண்ணீர் வாக்குமூலம்\nதெற்காசியா July 26, 2018\nபாம்புடன் மருத்துவமனைக்கு வந்த பெண்: சுவாரஸ்ய பின்னணி\nதெற்காசியா July 25, 2018\nமுஸ்லீம் பெண்ணுடன் தவறான தொடர்பு வைத்திருந்த தாழ்ந்த சாதி நபர்: நடந்த விபரீத சம்பவம்\nதெற்காசியா July 25, 2018\nஉள்ளங்கை அளவு குழந்தை செர்ரி: இப்போது எப்படி இருக்கிறார்\nதெற்காசியா July 20, 2018\nமனைவியை ஏமாற்றிய வெளிநாடு வாழ் கணவர்களின் பாஸ்போர்ட் ரத்து\nதெற்காசியா July 20, 2018\nகூகுளில் வேலை...மகிழ்ச்சியின் உச்சத்தில் இளைஞன் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா\nதெற்காசியா July 08, 2018\nதிருமணமான 4 நாட்களில் கணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி: காரணம் என்ன\nதெற்காசியா July 06, 2018\nபிளே ஸ்கூலில் பாலியல் துன்புறுத்தலால் 2 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை\nநாகம் விழுங்கிய முட்டைகளை வெளியே கொண்டு வந்த பாம்பாட்டி\nதெற்காசியா July 05, 2018\nதிருமணம் முடிந்து ஒரு மாதத்த���ல் பிழைப்புக்காக வெளிநாடு சென்ற தமிழர் மரணம்\nதெற்காசியா July 05, 2018\nஎன்னை அடித்து கொடுமைப்படுத்தி சம்பளம் கொடுக்கவில்லை நடிகை மீது வீட்டு வேலைக்கார பெண் புகார்\nதெற்காசியா July 04, 2018\nகடல் அலை மூலம் காணாமல் போன பெண் 18 மாதங்கள் கழித்து கடல் அலை மூலம் உயிரோடு வந்த அதிசயம்\nதெற்காசியா July 04, 2018\nஇளைஞரைத் தாக்கிய கொலைகாரக் கரடி, அடித்தே கொன்ற கிராம மக்கள்: வீடியோ\nதெற்காசியா July 04, 2018\nஒரே இரவில் கோடீஸ்வரரான 22 பேர்\nதெற்காசியா July 03, 2018\nமணமேடையில் வைத்து தன்னை தூக்கிய நபரின் கன்னத்தில் அறைந்த மணப்பெண்\nதெற்காசியா July 02, 2018\nசூப்பர் ஸ்டாரின் வீட்டை பார்க்க சென்ற வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கதி\nதெற்காசியா July 02, 2018\nகால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளி இளைஞர்: ஆங்கில கால்வாயை நீந்தி கடந்து சாதனை\nஏனைய விளையாட்டுக்கள் June 25, 2018\nதிருமண வீடு....மரண வீடாக மாறிய சோக சம்பவம்\nதெற்காசியா June 24, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/10/13024308/Claiming-that-she-is-Jayalalithaas-daughterAmrutas.vpf", "date_download": "2018-10-17T19:03:48Z", "digest": "sha1:UC2N3JY4AJKEQL7X72VYALKX55IIIPXC", "length": 16999, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Claiming that she is Jayalalithaa's daughter Amruta's subsequent case dismissed || ஜெயலலிதாவின் மகள் என்று உரிமைகோரி அம்ருதா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஜெயலலிதாவின் மகள் என்று உரிமைகோரி அம்ருதா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nஜெயலலிதாவின் மகள் என்று உரிமை கோரி அம்ருதா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 13, 2018 03:00 AM\nமறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று உரிமை கோரிய பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண், அதற்கான மரபணு சோதனை நடத்த வேண்டும் என்றும், ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து வைணவ முறைப்படி இறுதிச்சடங்கு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனு நீதிபதி வைத்தியநாதன் முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, அம்ருதா தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கை தொடர மனுதாரருக்கு உரிமை உள்ளது என்பதை நிரூபிக்க மரபணு சோதனை நடத்தப்பட வேண்டும் என்று கோரினார்.\nமேலும், சைலஜா என்பவர் தான், ஜெயலலிதாவின் சகோதரி. அவர் த���ன் பெங்களூருவில் அம்ருதாவை வளர்த்து வந்தார். உச்ச நீதிமன்றத்தில் அம்ருதா தாக்கல் செய்த மனுவுக்கு ஜெயலலிதாவின் நெருங்கிய உறவினர்களான லலிதா, ரஞ்சினி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் தனது வாதத்தில் குறிப்பிட்டார்.\nஇதற்கு பதில் வாதம் வைத்த அரசு தலைமை வக்கீல் கூறியதாவது:-\nஜெயலலிதாவின் சகோதரி என கூறி பேட்டியளித்த சைலஜா மீது ஜெயலலிதாவே அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அம்ருதாவின் மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் கற்பனையானவை. 1980 ஆகஸ்டு மாதம் அம்ருதா பிறந்ததாக மனுவில் கூறப்பட்டுள்ளது. அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஜெயலலிதா கலந்துகொண்டார். அதற்கான வீடியோ ஆதாரங்களும் நீதிபதியிடம் காண்பிக்கப்பட்டது. அந்த வீடியோ காட்சியில் அவர் கருவுற்று இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை.\nமதிப்பு மிக்க தலைவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இறந்த தலைவருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். 1996 முதல் 2016-ம் ஆண்டு வரை பல்வேறு தருணங்களில் ஜெயலலிதாவை சந்தித்ததாக கூறும் அம்ருதா, அதற்கு ஆதாரமாக ஒரு புகைப்படத்தை கூட தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கில் அம்ருதா கூறும் அனைத்து சாட்சிகளும் இறந்து விட்டதாக தெரிகிறது. ஜெயலலிதாவின் சொத்துக்களை அடையவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.\nஇவ்வாறு அரசு வக்கீல் வாதத்தில் குறிப்பிட்டார்.\nஇந்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் நீதிபதி வைத்தியநாதன், நேற்று தீர்ப்பு வழங்கினார்.\nஅவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-\nஜெயலலிதாவின் மகள் என்பதற்கு அம்ருதா எவ்வித ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை. ஆவணங்களை தாக்கல் செய்யாததால் மரபணு சோதனைக்கு உத்தரவிட முடியாது. அம்ருதா 1980-ம் ஆண்டு பிறந்ததாக கூறியுள்ளார். ஆனால் 1980-ம் ஆண்டு நடைபெற்ற திரைப்பட விருதுகள் வழங்கும் விழா வீடியோவை பார்க்கும் போது ஜெயலலிதா கர்ப்பிணியாக இருந்ததாக தெரியவில்லை.\nஅம்ருதா ஜெயலலிதாவுடன் வாழ்ந்ததற்காக போட்டோ உள்ளிட்ட எவ்வித ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை. அம்ருதா கோர்ட்டில் தாக்கல் செய்த ஆவணங்கள், கூறிய தகவல்கள் திருவிளையாடல் படக்காட்சிகளை போல் இருக்கிறது.\nஜெயலலிதாவின் உண்மையான ரத்த உறவுகள் தீபா மற்றும் த��பக் மட்டுமே. ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு இவர்கள் இருவர் மட்டும் உரிமை கோர முடியும். அம்ருதா மரபணு சோதனை நடத்தக் கோருவதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. குறைந்தபட்ச எந்த ஆதாரமும் இல்லாமல் மரபணு சோதனைக்கு கோர்ட்டு உத்தரவிட முடியாது. தீபாவின் ரத்த மாதிரிகளுடன் மரபணு பரிசோதனை நடத்த வேண்டுமென்றால் அம்ருதா, கீழமை நீதிமன்றத்தை நாடலாம்.\nஜெயலலிதாவின் உறவினரான தீபக் முன்னிலையில் அவர்களின் சம்பிரதாய முறைப்படி இறுதிச்சடங்கை தமிழக அரசு நடத்தியது. எனவே ஜெயலலிதாவின் உடலை மீண்டும் தோண்டி எடுப்பது தேவையற்றது. ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்தபோது இட்லி சாப்பிட்டார், உடற்பயிற்சி மேற்கொண்டார் என்று கூறப்பட்ட நிலையில் அம்ருதா, நான் தான் உண்மையான வாரிசு என வழக்கு தொடர்ந்திருப்பது ஏற்கத்தக்கதல்ல.\nமேலும் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அம்ருதா இது குறித்து ஏன் எங்கும் புகார் செய்யவில்லை. எனவே அம்ருதா பொது விளம்பரத்திற்காக வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே அம்ருதா தொடர்ந்த இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. நடிகர் சண்முகராஜன் மீது நடிகை ராணி பாலியல் புகார் மன்னிப்பு கேட்டதால் வாபஸ் பெற்றார்\n2. பட தயாரிப்பாளர்களின் கஜானாவை காலி செய்தவர் அ.தி.மு.க. நாளேடு கடும் பாய்ச்சல்\n3. தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 70 லட்சம் மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’\n4. ‘மீ டூ’வை தொடர்ந்து பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் ‘வீ டூ’ இயக்கம் தொடக்கம்\n5. சித்துவுக்கு எதிராக சென்னையில் பா.ஜனதா இன்று போராட்டம் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2014/12/811.html", "date_download": "2018-10-17T19:10:53Z", "digest": "sha1:U5J6375HYFNTGMBGURFJTJ6SVJC4K35L", "length": 12713, "nlines": 332, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி: 811. அசோகன் - ஓர் அறிமுகம்", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\n811. அசோகன் - ஓர் அறிமுகம்\nதி இந்து - டிசம்பர் 24, 2014\nகி.மு. 304-ல் பிறந்த அசோகச் சக்கரவர்த்தி கி.மு.270 முதல் கி.மு.233 வரை, இந்தியாவின் தென்பகுதி நீங்கலாக மொத்த நாட்டையும் ஆண்டவர். ‘சாலை ஓரங்களில் மரத்தை நட்டார்’ என்ற அளவில் அவரைப் பற்றிய அறிமுகம் நம் அனைவருக்கும் பரிச்சயம். அசோகரின் வாழ்க்கை, இந்தியாவின் பேரரசராக அவரது வரலாறு, புத்த மதத்தைத் தழுவியதற்கான காரணம், பயணத்தின் மீது அவருக்கு இருந்த ஆர்வம், வெளிநாடுகளிலும் புத்த மதத்தைப் பரப்ப அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் என்று பல்வேறு தகவல்களுடன் விரிவான புத்தகமாக வெளிவந்திருக்கிறது.\n‘பேரரசன் அசோகன் - மறக்கப்பட்ட மாமன்னனின் வரலாறு’ ஆங்கிலோ-இந்திய எழுத்தாளரான சார்ல்ஸ் ஆலன் எழுதிய இந்தப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் தருமி. இந்த வரலாறு நேர்க்கோட்டில் அல்லாமல், பல்வேறு காலகட்டத்தில் நடந்த விஷயங்களின் தொகுப்பாக இருப்பது வாசகர்களுக்குப் புது அனுபவமாக இருக்கும்.\nபேரரசன் அசோகன், சார்ல்ஸ் ஆலன், எதிர் வெளியீடு,\nபக்கங்கள்: 496 விலை: 400\nமேற்கண்ட நூலை வெளியிட்டவர்கள்: எதிர் வெளியீடு, 96,நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி - 642002\nஇது போன்ற புத்தகங்களை நிதானமாக வாசித்து உள்வாங்க மனம் முழுக்க ஆசையிருந்தாலும் தொழில் வாழ்க்கை சூழ்நிலையில் ஒவ்வொரு நாளும் நம் கட்டுப்பாட்டில் இல்லாத கடின சூழ்நிலை மனதளவில் அதிக பாதிப்பை உருவாக்குகின்றது. உங்கள் வயது வரும் போது தான் ஆசைகள் நிறைவேறும் போல. வாழ்த்துகள்.\nஇந்நூலினை ஆன்லைனில் வாங்க இயலுமா\n[[பேரரசன் அசோகன் - மறக்கப்பட்ட மாமன்னனின் வரலாறு’ ஆங்கிலோ-இந்திய எழுத்தாளரான சார்ல்ஸ் ஆலன் எழுதிய இந்தப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் தருமி]]\n நல்ல காரியம்; வரலாற்றை மறக்கக் கூடாது\nதங்களின் இந்த நூலைப் படிப்பேன். வாழ்த்துக்கள்.\n813. டி, எம், கிருஷ்ணா - அதிசய மனிதர் \n812. இளைய ராஜா பற்றி ஒரு புகழ் பெற்ற பாடகர் கூறிய...\n811. அசோகன் - ஓர் அறிமுகம்\n809. மெட்ராஸ் ... த்ரிஷ்யம் ...\n808. ”805 உளுத்துப் போன கட்டுரைகள்”\n806. பெங்களூரு உலா - 3 -- லால் பாக்\n805. பெங்களூரு உலா - 2 -- லால் பாக்\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (7)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (1)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (32)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (23)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://raajaachandrasekar.blogspot.com/2012/05/", "date_download": "2018-10-17T19:10:18Z", "digest": "sha1:F6QE3NE3DDPAIA7UBGBX2TKHMUDWBHN2", "length": 15972, "nlines": 336, "source_domain": "raajaachandrasekar.blogspot.com", "title": "May 2012 - ராஜா சந்திரசேகர் கவிதைகள்", "raw_content": "\n* கவிதைத்தொகுப்புகள் 1.கைக்குள் பிரபஞ்சம் 2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது) 3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) 4.அனுபவ சித்தனின் குறிப்புகள் 5.நினைவுகளின் நகரம் 6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் 7.மைக்ரோ பதிவுகள்\nமன்னிப்பின் கிளைகளில் குற்றங்கள் இளைப்பாறுகின்றன மரத்தைச் சாய்த்துவிட்டுப் போய் விடுகின்றன\nமருத்துவமனை வெளிப்புறத்தில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பவருக்கும் கண்ணீரைத் துடைக்காமல் அவரையே பார்த்துக்...\nபனி பெய்கிறது நள்ளிரவு பார்க்கிறது கனவு நடுங்குகிறது\nஇந்தக் கவிதையை எழுதும் போது நான் இறந்துகொண்டிருக்கிறேன் இந்தக் கவிதையை படிக்கும் போது நீங்கள் பிறந்துகொண்டிருக்கிறீர்கள்\nமுன் போல் அப்பாவால் நீண்ட கடிதம் எழுத முடிவதில்லை கை நடுங்குகிறது அவரின் பழைய கடிதங்களை இந்தத் தேதியிட்டு படித்துக்கொள்கிறேன் ...\nஒரு நாளைக்கு எத்தனைப் பட்டாம்பூச்சிகளைக் கொல்வீர்கள் என்று எழுதிய கை ஒரு கணம் பாம்பாகி மீண்டது நான் நடுக்கம் கலைந்து வரியின் அடியில்...\nபொத்தான் மாற்றிப்போட்டு கிழிந்த சட்டைக்குள்ளிருந்த சிறுவன் ஒரு பட்டம் வேணும் என்றான் அந்த வானத்திற்கு வாங்கிக்கொடுத்தேன் கூடவே...\nகடந்து போகிற யாரோ ஒருவர் பழைய நண்பரை ஞாபகப்படுத்துகிறார் காலங்களைக் குடைந்து நினைவுகள் போகின்றன புகைமூட்டமான முகம் சித்திரமாக விரிகிறது ...\nநீயே விழிச்சுக்கப் பாரு இங்கு எதுவும் சரியில்ல தம்பி கேளு தண்ணிய கேட்டா டாஸ்மாக் காட்டுறான் தடுமாறி விழுந்தா போட்டு அடிக்கறான் கட்...\nமன்னிப்பின் கிளைகளில் குற்றங்கள் இளைப்பாறுகின்றன மரத்தைச் சாய்த்துவிட்டுப் போய் விடுகின்றன\nமருத்துவமனை வெளிப்புறத்தில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பவருக்கும் கண்ணீரைத் துடைக்காமல் அவரையே பார்த்துக்...\nபனி பெய்கிறது நள்ளிரவு பார்க்கிறது கனவு நடுங்குகிறது\nஇந்தக் கவிதையை எழுதும் போது நான் இறந்துகொண்டிருக்கிறேன் இந்தக் கவிதையை படிக்கும் போது நீங்கள் பிறந்துகொண்டிருக்கிறீர்கள்\nமுன் போல் அப்பாவால் நீண்ட கடிதம் எழுத முடிவதில்லை கை நடுங்குகிறது அவரின் பழைய கடிதங்களை இந்தத் தேதியிட்டு படித்துக்கொள்கிறேன் ...\nஒரு நாளைக்கு எத்தனைப் பட்டாம்பூச்சிகளைக் கொல்வீர்கள் என்று எழுதிய கை ஒரு கணம் பாம்பாகி மீண்டது நான் நடுக்கம் கலைந்து வரியின் அடியில்...\nபொத்தான் மாற்றிப்போட்டு கிழிந்த சட்டைக்குள்ளிருந்த சிறுவன் ஒரு பட்டம் வேணும் என்றான் அந்த வானத்திற்கு வாங்கிக்கொடுத்தேன் கூடவே...\nகடந்து போகிற யாரோ ஒருவர் பழைய நண்பரை ஞாபகப்படுத்துகிறார் காலங்களைக் குடைந்து நினைவுகள் போகின்றன புகைமூட்டமான முகம் சித்திரமாக விரிகிறது ...\nநீயே விழிச்சுக்கப் பாரு இங்கு எதுவும் சரியில்ல தம்பி கேளு தண்ணிய கேட்டா டாஸ்மாக் காட்டுறான் தடுமாறி விழுந்தா போட்டு அடிக்கறான் கட்...\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/01/blog-post_4837.html", "date_download": "2018-10-17T19:02:47Z", "digest": "sha1:GMUYLNM77HOZ5IL6WKZOGJOLU5OU5MZI", "length": 16538, "nlines": 225, "source_domain": "tamil.okynews.com", "title": "முருங்கைக் கீரை நோய் எதிர்ப்பு சக்தி தருமா? - Tamil News முருங்கைக் கீரை நோய் எதிர்ப்பு சக்தி தருமா? - Tamil News", "raw_content": "\nHome » Health » முருங்கைக் கீரை நோய் எதிர்ப்பு சக்தி தருமா\nமுருங்கைக் கீரை நோய் எதிர்ப்பு சக்தி தருமா\nஎல்லா மனிதர்களுக்கு நோய்கள் இருப்பது இயல்புதான். அதிலும் நோயற்றவர்களாக வாழ்ந்தால் அது தான் எமக்கு பெரும் செல்வமாகும். அதாவது ”நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் என்பார்கள்”\nகிராமம்புறங்களில் இலகுவாகக்கிடைக்கும் முருங்கைக்கீரையில் நோய் எதிர்ப்பு சக்தியுள்ளதா என்பதை நாம் ஆராய்வோம்.\nமுருங்கைக் கீரையில் கால்ஷியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, பீட்டா கரோட்டின் ஆகியவை நிறைந்துள்ளன. கண்ணுக்கு மிகவும் நல்லது. மலச் சிக்கலைத் தீர்க்கும். பொட்டாஷியம், தாமிரம், மெக்னீஷியம், குரோமியம், துத்தநாகம், குளோரைடு ஆகிய தாது உப்புகள் இந்த கீரையில் ஓரளவுக்கு இருப்பதால் உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். எலும்பு உறுதி பெறும்.\nமுருங்கைக் கீரையில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதனால், அதை உணவாக உட்கொள்ளும்போது, சொறி சிரங்கு நோய்கள், பித்தமயக்கம், கண்நோய், செரியா மாந்தம், கபம் முதலியவை குணமாகின்றன... வைட்டமின் ஏ மிகுந்திருப்பதால் கண்ணுக்கு ஒளியூட்டக்கூடியது முருங்கைக்கீரை\nஏற்றுமதியாளருக்கான தேசிய விருதுகளை வென்றது எக்ஸ்போ...\nபுலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணர்களை த...\nபுத்தள மாவட்டமும் தேசிய விளையாட்டும் ஒரு நேர்காணல்...\nவேகத்தை கட்டுப்படுத்தி வாகனத்தை கட்டுப்படுத்தும் ...\nடில்ல அணி சம்பியன் லீக் 20 20 வென்றது\nகிரெம்ளின் கோப்பையை வென்றார் கரோலின் வொஸ்னியாக்கி...\nகூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தினால் யாருக்கு...\nநீரிழிவு நோயினை உதிரம் இல்லாமல் உரசிப்பார்க்க முடி...\nநடிகர் விஜய் அவரின் தாயுடன் அசத்திய அதிசயம்\nநமீதாவின் மிட்நைட் - குஜராத் குதிரையின் படவேட்டை\nவெளிவிவகார கொள்ளை குறித்து ஒபாமா-ரொம்னி இறுதி விவ...\nவிண்கற்கனை அழிக்க ரஷ்யா ரொக்கெட் தயாரிக்க திட்டம்\nதீவிரவாதிகள் பிரான்ஸில் பள்ளிவாசலுக்குள் ஊடுருவி ஆ...\nதிமிங்கிலங்களாலும் மனிதர்கள் போன்று சப்தமெழுப்ப மு...\nபூகம்பம் தொடர்பான அறிவித்தல் விடுக்க தவறிய விஞ்ஞான...\nகலாநிதி DP ஜாயா அவர்களின் நினைவுச் சொற்பொழிவில் S...\nஉள்ளுராட்சி மன்ற எல்லை மீள் நிர்மாணம் செய்வதற்கான ...\nசக்கரை வியாதியை சமாளிக்க எளிய கைமருந்து \nமுருங்கைக் கீரை நோய் எதிர்ப்பு சக்தி தருமா\nபால் கலக்காத டீ குடிங்கிறீர்களா\nஹலால் தொடர்பாக டயலொக் மூலம் அறிந்து கொள்ள\nகொழும்பில் சிங்களவர் தொடர்பான கணக்கறிக்கையில் சந்த...\nகிழக்கு மாகாண சபை அமைச்சரவைத் தீர்மானம்\nரவுப் ஹக்கிம் அவர்களின் பேச்சுவாத்தை மரண தண்டனைக் ...\nஇலங்கையில் 24 புள்ளிகள் பெற்றால் சாரதி அனுமதிப்பத்...\nபுதிய ஏற்பாட்டில் உள்ள பைப��ளில் பாதி போலியானதா\nகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக மீண்டும் நிஸாம்\nபிரபல கிறிக்கெட் அறிவிப்பாளர் டொனி க்ரெய்க் காலமான...\nசட்டக்கல்லூரி அனுமதி தொடர்பான சர்ச்சை பற்றி அமைச்ச...\nமரண தண்டனை வழங்கப்பட்ட றிசானாவின் குடும்பத்திற்கு ...\nமழை காரணமாக மன்னப்பிட்டி போக்குவரத்துப் பாதை தடைப்...\nதோல்வியில் தொங்கிப் போன நிசானாவின் மரண முடிவு\nஇலக்கியத்திற்கான நோபல் விருது சீன எழுத்தாளருக்கு\nஎகிப்தில் மக்கள் விவாதத்திற்கான அரசியல் அமைப்பின் ...\nஇஸ்லாம் தொடர்பான எதிர்ப்பு பட தயாரிப்பாளர் தன் மீத...\nகுவாரி கிரனைட் நிறுவனங்ள் உரிமையாளருக்கு எதிராக ஊழ...\n41MP Sensor உடன் கூடிய Nokia 808 போன் எயார்டெல் லங...\nபெற்றோரின் கவனயீனம் மட்டுமே சிறுவரை் துஷ்பியோகத்தி...\nவைரங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ள புதிய கோள் கண்டுப...\n2013ல் ஜனாதிபதி, பொதுத்தேர்தல் ஒன்றை எதிர்நோக்கவுள...\nஐ.நா மாலியின் வடக்கை மீட்க தீர்மானம்\nபிரதம நீதியரசர் தொடர்பான பாராளுமன்ற விவாதம் இப்போத...\nசிறிய ஐபோட் ஒன்றை வாடிக்கையாளருக்கு வழங்க அப்பள் ந...\nதேசத்திற்கான மகுடத்திற்கு 60000 மில்லியன் ரூபா செல...\nஇலங்கை பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரனை ந...\nஇலங்கை அமைச்சர், பிரதி அமைச்சர் பெற்றுக் கொள்ளும் ...\nபெண்களுக்கு இன்பம் ஊட்டும் விந்தை ஊசி மருந்து\nபணிப்பெண்ணாக வெளிநாடு செல்வதை நிறுத்தக்கோரி கையெழு...\n7 மாத குழந்தையின் கங்ன நடனம்\nவுரேயிலர் இறைச்சிக் கோழி சாப்பிடுவதால் ஆபத்தா\nமலட்டுத் தன்மைக்கு மருந்து கட்டுவோம்\n396 மீற்றர் நீளமுள்ள ராட்சதக் கப்பல்\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்த�� , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா\nகுளிர் வந்து தங்களுடைய உடம்பை உரசும் போது அதில் சில்லென்று பெய்யும் பனி ... எலும்பை ஊடுருவும் குளிர் ... படுக்கையை விட்டு எழவே மனமி...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2016/06/100.html", "date_download": "2018-10-17T19:16:30Z", "digest": "sha1:TLCT56EVJVQLIHQNVMPZ3PHMCA4KM66G", "length": 38891, "nlines": 262, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header 100 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு பாதிக்கட்டணம் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS 100 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு பாதிக்கட்டணம் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\n100 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு பாதிக்கட்டணம் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nபுதுச்சேரி முதல்-அமைச்சராக நாராயணசாமி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் கிரண்பெடி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். தொடர்ந்து நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மின் கட்டணத்தில் சலுகை உள்பட புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.\nபுதுவை சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி 17 இடங்களில் வெற்றி பெற்றது.\nஇதைத்தொடர்ந்து நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராக (முதல்-அமைச்சர்) நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டார். இதற்கான கடிதத்தை கவர்னரிடம் கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.\nஅதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவே புதிய அமைச்சர்கள் பட்டியலுடன் டெல்லி சென்ற நாராயணசாமி கட்சி தலைவர் சோனியாகாந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தியிடம் ஒப்புதல் பெற்றார். பின்னர் புதிய அமைச்சர்கள் பட்டியலையும் கவர்னருக்கு அனுப்பிவைத்தார். அதற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.இதைத்தொடர்ந்து நாராயணசாமி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா நேற்று நடந்தது. இதற்காக புதுவை கடற்கரை காந்தி திடலில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.மேலும் கடற்கரைசாலையிலும் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் விழா நிகழ்ச்சிகளை அனைவரும் காண்ப தற்கு வசதியாக டி.வி. பெட்டி கள் வைக்கப்பட்டு இருந்தன.\nவிழா பந்தலுக்கு நாராயணசாமி 11-20மணிக்கு வந்தார். அவருடன் ஒரே காரில் கந்தசாமி, கமலக்கண்ணன் ஆகியோரும் வந்தனர். அவர்களை தொடர்ந்து ஷாஜகான் மற்றும் நமச்சிவாயமும் வந்தனர். நாராயணசாமி வந்த சிறிது நேரத்தில் தி.மு.க.பொருளாளர் மு.க.ஸ்டாலின் அங்கு வந்தார். அவருடன் தமிழக முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான பொன்முடி, எம்.எல்.ஏ.க்கள் ��ுப்ரமணியன், செல்வம் ஆகியோரும் வந்தனர்.\nஅவர்களை நாராயணசாமி வரவேற்று அழைத்து சென்று முதல் வரிசையில் அமரவைத்தார். பின்னர் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்களான முகுல்வாஸ்னிக், சின்னாரெட்டி, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரும் வந்தனர்.விழா நடந்த இடத்துக்கு 11-59மணிக்கு கவர்னர் கிரண்பெடி வந்தார். அவரை நாராயணசாமி அழைத்து வந்தார். கவர்னர் கிரண்பெடி மு.க.ஸ்டாலினை சந்தித்துவிட்டு நேராக விழா மேடைக்கு சென்றார். அவரை தொடர்ந்து நாராயணசாமி மற்றும் நமச்சிவாயம், கந்தசாமி, மல்லாடிகிருஷ்ணாராவ், ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோரும் மேடைக்கு சென்றனர். அதைத்தொடர்ந்து பதவியேற்பு விழா தொடங்கியது.\nமுதலில் போலீஸ் பேண்டு வாத்திய குழுவினர் தேசியகீதம் இசைத்தனர். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் பதவியேற்புக்கான மத்திய அரசின் உத்தரவினை தலைமை செயலாளர் மனோஜ்பரிதா வாசித்தார்.அதைத்தொடர்ந்து நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பெடி பதவிப்பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்தார். “கடவுளின் பெயரால்” என்று கூறி நாராயணசாமி பதவிப்பிரமாணமும் ரகசியகாப்பு பிரமாணமும் எடுத்துக்கொண்டார்.\nஅதன் பின்னர் அமைச்சர் களாக நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கும் கவர்னர் கிரண்பெடி பதவிப்பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதில் அமைச்சர் நமச்சிவாயம் தவிர மற்ற அனைவரும் “கடவுளின் பெயரால்” என்று கூறி பதவியேற்றுக்கொண்டனர். அமைச்சர் நமச்சிவாயம் மட்டும் “உண்மையாக“ என்று கூறி பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.தொடர்ந்து போலீஸ் பேண்டு வாத்தியகுழுவினர் தேசியகீதம் இசைத்தனர். அத்துடன் பதவியேற்பு விழா நிறைவடைந்தது. பின்னர் கவர்னர் கிரண்பெடி முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்களுக்கு பொன்னாடை மற்றும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு நாராயணசாமி மற்றும், அமைச்சர்களும் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர். அதன்பின் கவர்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.\nபதவியேற்பு விழாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் முதல்-அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அரசு செயலாளர்��ள், அரசுத்துறை இயக்குனர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.பதவியேற்பு விழா முடிந்ததும் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கடற்கரை காந்தி திடலில் இருந்து சட்டசபைக்கு நடந்தே வந்தனர். அங்கு முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு போலீஸ் மரியாதை வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சரின் அலுவலகத்துக்கு வந்த நாராயணசாமி பொறுப்பேற்றுக்கொண்டார். தொடர்ந்து ஒவ்வொரு அமைச்சரின் அலுவலகத்துக்கும் சென்று அவர்களை இருக்கையில் அமரவைத்தார்.\n100யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணத்தை பாதியாக குறைப்பது என்றும், மாதந்தோறும் 20கிலோ இலவச அரிசி வழங்குவது என்றும் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.\nபுதுவை முதல்-அமைச்சராக நாராயணசாமியும், அமைச்சர்களாக நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோர் நேற்று பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்பு விழா முடிந்ததும் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-\nபுதுவையில் காங்கிரஸ் ஆட்சி அமைய உறுதுணையாக இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். எங்களது முதல்-அமைச்சரவை கூட்டத்தில் 6 முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளோம்.\nஅதாவது புதுவையில் கடந்த ஆட்சியில் 10 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் வைத்திலிங்கம் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது 20 கிலோ இலவச அரிசி வழங்கினோம். எங்களது தேர்தல் பிரசாரத்தின்போது 30 கிலோ இலவச அரிசி தருவோம் என்றோம். இப்போது முதல்கட்டமாக 20கிலோ இலவச அரிசி வழங்க முடிவு எடுத்துள்ளோம். இந்த உயர்த்தப்பட்ட அரிசி வருகிற ஆகஸ்டு மாதம் முதல் வழங்கப்படும். ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 10 கிலோ இலவச அரிசி தேர்தல் காரணமாக 3 மாதமாக வழங்கப்படாமல் உள்ளது. அந்த அரிசி மொத்தமாக வழங்கப்படும்.\nமீனவர்களின் நலனை கருதி வர��விலக்கு அளிக்கப்படும் டீசலின் அளவை உயர்த்தி வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்கும் காலத்தை நீட்டித்து தங்களின் வாழ்க்கை தரத்தையும் வருமானத்தையும் உயர்த்திக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி படகுகளின் தன்மைக்கு ஏற்ப மானியம் பெறும் டீசலின் அளவு உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் ரூ.1.76 கோடி கூடுதல் செலவாகும்.\nவிவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டு திட்டத்தில் 95 சதவீத காப்பீட்டு தொகையை விவசாயிகள் செலுத்தி வந்தனர். தற்போது முழுகாப்பீட்டு தொகையையும் அரசே செலுத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 27 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவர்.ஏழை, எளிய மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உடல்நிலை சரியில்லாத பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு மேலும் அதிகமான பொதுமக்கள் பயனடைய தற்போது புதுவை மருத்துவ உதவி குழுமம் மூலம் வழங்கப்படும் கொடையை பெறுவதற்கான வருமான உச்சவரம்பினை ரூ.75 ஆயிரத்திலிருந்து ரூ.1.50 லட்சமாக உயர்த்த முடிவு செய்துள்ளோம். மேலும் இதற்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தப்படும்.\nஆதிதிராவிடர் நலத்துறையை இந்த அரசாங்கம் முக்கியத்துறையாக கவனத்தில் கொண்டு பட்ஜெட் நிதியில் 15.73 சதவீதத்தை அவர் களுக்காகவே செலவு செய்யும். அவ்வப்போது இதை முறையாக கண்காணித்து இந்த நிதி எக்காரணத்தை கொண்டும் வேறு திட்டத்திற்கு மாற்றப்படாமல் இருப்பதை உறுதி செய்யும்.\nமாதந்தோறும் 100 யூனிட்டுகளுக்கு கீழ் மின்சாரம் உபயோகிக்கும் வீட்டு உபயோக மின் நுகர்வோர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை (பாதிக்கட்டணம்) வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.13 கோடி அரசுக்கு செலவாகும். இந்த விஷயத்தில் டெல்லி அரசும் சில சலுகைகளை வழங்கி உள்ளது. அதையும் பின்பற்ற திட்டமிட்டுள்ளோம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டண சலுகை மூலம் 1.23 லட்சம் பேர் பயனடைவார்கள். இதனை 2 லட்சம் பேர் பயனடையும் அளவுக்கு உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.உழவர்கரை நகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இன்னும் கொண்டுவரப்படாமல் உள்ளது. புதுவை மாநிலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் 2 நகரத்துக்கு வரவேண்டும். இந்த திட்டம் புதுச்சேரி நகராட்சிக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nபேட்டியின்போது அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், தனவேலு மற்றும் தலைமை செயலாளர் மனோஜ் பரிதா ஆகியோர் உடனிருந்தனர்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ர��்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nஞாயிறு விடுமுறை கிடையாது: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் அறிவிப்பு\nஅக்டோபர் 7ஆம் தேதி ஞாயிறு அன்று சென்னை உள்பட தமிழகத்தின் அனைத...\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய பா.ஜா.க தலைவர்...\nஅதாவது கடந்த 2014 ஆம் ஆண்டுசெப்டம்பர் மாதம் இங்கிலாந்து பிரதம...\nஒரு நாள் இடைவெளி அல்லது ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் இடைவெளியில் வீடுகளுக்கு தண்ணீர் வழங்க மட்டுமே பல நகராட்சிகளால் முடிகிறது. ...\nநீயும் நல்லா இருக்க....தனியா வா - பாலியல் புகாரில் ராதாரவி\nகவிஞர் வைரமுத்துவை அடுத்து தற்போது நடிகர் ராதாரவியின் மீதும்...\nவிபத்தான விமானத்தோடு மக்கள் செல்பி -என்று தணீயும் இந்த ச���ல்பி மோகம்\nஇந்திய விமானப்படையின் மிக் 27 ரக விமானம் ஒன்று வழக்கமான சோத...\nசொத்துக்களை பறிமுதல் செய்யலாம்... சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nமும்பை : சொத்துக்களை பறிமுதல் செய்யலாம் என்று சிறப்பு நீத...\nஒடிசாவை சூறையாடிய டிட்லி புயல்.. பாறை விழுந்து 12 பேர் பலி.. புயலுக்கு பயந்து ஒதுங்கியபோது சோகம்\nஒடிசாவில் டிட்லி புயலுக்கு பயந்து குகைக்குள் ஒதுங்கிய 12 பேர் பாறை விழுந்து பலியாகியுள்ளனர். புவனேஷ்வர்: ஒடிசாவில் டிட்லி புயலுக்...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.annogenonline.com/category/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-10-17T18:13:32Z", "digest": "sha1:UWNVPA4JVIHAFJUY55OWR3IMEEARD5LL", "length": 20825, "nlines": 107, "source_domain": "www.annogenonline.com", "title": "ஈழத்து இலக்கிய முன்னோடிகள் – அனோஜன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\nCategory Archives: ஈழத்து இலக்கிய முன்னோடிகள்\nதொலைவில் தெரியும் ஒற்றை நட்சத்திரம் – உமா வரதராஜன் – 17\nஎனக்குப் பிடித்த ஈழத்துக் கதை சொல்லிகளில் ஒருவர் உமா வரதராஜன். அவர் எழுதிய முதல் சிறுகதை 1974-இல் ‘அந்தப் பார்வை அப்படித்தான் இருக்கும்’ என்ற பெயரில் வெளியாகியிருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை எழுதிக் கொண்டிருந்தாலும் சொற்பமாகவே எழுதியிருக்கிறார். அவரது சிறுகதைகளை அங்கும் இங்குமங்குமாக வாசித்ததுண்டு. சிறுகதை வடிவத்தைக் கூர்மையாகப் பிரயோகித்த ஒருவராகவே அவர் எனக்குத் தெரிகிறார். மூன்றாம் சிலுவை என்கிற அவரது நாவல் என்னை அதிகம் கவரவில்லை. அலை இதழ் இரண்டை மீண்டும் தட்டிப் பார்க்கும்போது “தொலைவில் தெரியும்… Read More »\nCategory: அறிமுகம் இலக்கியம் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் ஈழம் சிறுகதை பிரதி மீது வாசிப்பு Tags: உமா வரதராஜன், தொலைவில் தெரியும் ஒற்றை நட்சத்திரம்\nமெல்லுணர்வு – நோயல் நடேசன் – 16\nஅன்பைப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளவும் ஆறுதல் அளிக்கவும் எப்போதும் மென்மையான அணுகுமுறையே தேவையாக இருக்கிறது. இறுக்கமான சூழலில் பீடிக்கப்பட்டு இருக்கும்போ���ு மட்டும் என்றல்ல மற்றவரோடு இயல்பில் அணுகும்போது மெல்லுணர்வுகளை வெளிக்காட்டுதல் இறுக்கமான பிணைப்பை ஏற்படுத்தும். செயல் வடிவத்தில் அன்பை வெளிபடுத்த மென்மையான செயல்வடிவங்கள் தேவையாக இருகின்றன. தனிந்த குரலில் கொடுக்கும் ஆறுதல் வார்த்தைகள் கூட ஒருவகையான மெல்லுணர்வின் வெளிப்பாடே. ‘நோயல் நடேசன்’ எழுதிய சிறுகதைகளில் எனக்கு முதன்மையான சிறுகதையாகத் தென்படுவது ‘மெல்லுணர்வு’ என்கிற சிறுகதைதான். இக்கதை யாழ்… Read More »\nCategory: அறிமுகம் இலக்கியம் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் பிரதி மீது வாசிப்பு Tags: நோயல் நடேசன், மெல்லுணர்வு\nமதிப்பீடு – திருக்கோவில் கவியுகன் – 15\nஇருத்தலின் மீதான வெறுப்பு, வாழ்தலின் மீதான வெறுப்பு போன்றவை அகம் நோக்கிய சிந்தனையில் உதிப்பதாக இருக்கலாம். அது தன்னுடையை தனிப்பட்ட வாழ்வின் மீதான போக்கு அல்லது மற்றவர்களின் வாழ்கையின் துன்பத்தை அவதானிக்கும்போது வாழ்வின் பிடிப்பு மீது தோன்றும் வெறுப்புணர்வாக இருக்கும். இது ஏன் சிலருக்கு அதிகமாகத் தோன்றுகின்றது, சிலருக்குத் தோன்றுவதேயில்லை என்ற கேள்வி எழலாம், ஆனால் பெரும்பாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் இதை உணர்ந்து இருப்பதே மெய்யாக இருக்கும். கடைசி மெல்லிய ஏக்கத்துடன் இவ்வகையான உணர்வுளைக் கடந்திருப்போம்.… Read More »\nCategory: இலக்கியம் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் ஈழம் பிரதி மீது புத்தகம் வாசிப்பு Tags: திருக்கோவில் கவியுகன், வாழ்தல் என்பது\nமக்கத்துச் சால்வை – எஸ்.எல்.எம்.ஹனீபா – 14\nபேரன்பும் கருணையையும் மாறி மாறி வெவ்வேறு வடிவங்களில் இலக்கியத்தில் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. இருந்தாலும் அது முடிவடைவதே இல்லை. அத்தனை மானுட வாழ்கையில் மைய சுழற்சியில் விசையாக அதுவே இருப்பது போல் தோன்றிக்கொண்டே இருக்கிறது. அதன் அத்தனை சாத்தியங்களையும் கலைகள் கேள்விக்கு உட்படுத்தி விவாதிக்க வைத்துக்கொண்டே இருக்கின்றன. கிழக்கிலங்கையைச் சேர்ந்த மிக முக்கியமான எழுத்தாளரான எஸ்.எல்.எம்.ஹனீபா எழுதிய சிறுகதைகளில் மிக முக்கியமான சிறுகதையாக “மக்கத்துச் சால்வை” சிறுகதையைக் குறிப்பிடுவேன். 1991-ஆம் ஆண்டு எழுதப்பட்ட இச்சிறுகதை இன்றும் அதே பரவசத்தைத்… Read More »\nCategory: அறிமுகம் இலக்கியம் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் ஈழம் பிரதி மீது வாசிப்பு Tags: எ���்.எல்.எம்.ஹனீபா, மக்கத்துச் சால்வை\nஆண்மை – எஸ்.பொன்னுத்துரை – 13\nஎஸ்.பொவின் படைபுகலம் அகம் சார்ந்த நெருக்கடிகளைப் புறவயமான சித்தரிப்புகளுடன் சித்தரிப்பவை. காமம் சார்ந்த மன நுண்ணடுக்குகளில் ஒளிந்திருக்கும் அடியாழப் பிரச்சினைகளைத் தொட்டு எழுதுவதிலே எஸ்.பொ முனைப்பாக இருந்தார். தனிமனித பிரச்சினைகளும், அகச் சிக்கல்களுக்குமே பிரதான இடத்தைக் கொடுத்தார். இயல்பாக உயிரினங்களுக்கு இருக்கக்கூடிய காமத்தையும், அதனை மீறும் தருணங்களையும் கண்டு, மனித மனதை இயல்பாகவே ஒப்புவித்தார். காம உணர்வுகள் சார்ந்த குற்றவுணர்ச்சிகள் அவரின் படைப்புகளில் இருப்பதில்லை. அவரது கதைகளில் சித்தரிக்கப்படும் யாழ்ப்பாணத்து நிலம் என்பது, மிகுந்த நுண்மையான சித்தரிப்புக்களால்… Read More »\nCategory: அறிமுகம் இலக்கியம் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் சிறுகதை பிரதி மீது வாசிப்பு Tags: எஸ்.பொன்னுத்துரை\nமீன்கள் – தெளிவத்தை ஜோசப் – 12\nநாம் முன்நோக்கிச் செல்ல கிடைக்கும் வாய்ப்புக்களைச் சாதூர்யமாகப் பயன்படுத்திக் கொள்ளும் போது ஏறக்குறைய இன்னொருவருக்கு கிடைக்கவிருந்த வாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்றன. ஒன்றை ஒன்று தள்ளி முன்னே நகர்வதுதான் வாழ்வின் நகர்வியக்கமாக இருக்கின்றது. உள்ளிருந்து செயற்படுத்தும் விசையும் அதுதான். பெரிய மீன் சின்ன மீனை உண்டு உயிர்வாழ நேர்வதைப்போல ஒருவருடைய வாய்ப்பைப் பறித்தே மற்றொருவர் வாழும் நிலைமை போட்டிகொண்ட அவசரசகதி வாழ்வில் உருவாகிவருகிறது. உயிர்வாழ்தலின் போராட்டம் அத்தகைய உக்கிரம் கொண்டது. தெளிவத்தை ஜோசப் எழுதியிருக்கும் சிறுகதைகளில் முதன்மையான சிறுகதை “மீன்கள்”.… Read More »\nCategory: அறிமுகம் இலக்கியம் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் ஈழம் சிறுகதை பிரதி மீது புத்தகம் வாசிப்பு Tags: தெளிவத்தை ஜோசப்\nஒரு பகற்பொழுது – நந்தினி சேவியர் – 11\nஉணவு,உடை,உறையுள் மூன்றும்தான் மனித வாழ்க்கையின் தொடர்ச்சிக்கு அடிப்படை ஆதாரமாக இருக்கின்றது. இது தனியே மனிதர்களுக்கு மட்டும் உரித்தான ஒன்றில்லை, மிருகங்களுக்கும் இதே உணவு,உறையுள் தான் உயிர்வாழத் தேவைப்படுகின்றன. அப்போது மனிதர்களுக்கும், மிருகத்துக்கும் என்ன வேறுபாடு என்ற சந்தேகம் வரும் அல்லவா; மனிதர்கள் இதிலிருந்து நுண்மையாக வேறுபடுகிறார்கள். அன்பும் கருணையும், அறிதலும் தான் மிருகங்களில் இருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டுகின்றது. உயிர்வாழ்வதையும் தாண்டி ஏதோவொன்று வாழ்கையில் இருக்கின்றது அல்லவா. நந்தினி சேவியர் எழுதிய சிறுகதையில் ஒன்று ‘ஒரு பகற்பொழுது’.… Read More »\nCategory: அறிமுகம் இலக்கியம் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் ஈழம் சிறுகதை பிரதி மீது புத்தகம் வாசிப்பு Tags: நந்தினி சேவியர்\nஒரு றெயில் பயணம் – குப்பிழான் சண்முகன் – 10\nமிகுந்த சிக்கலும், புதிரும், எதிர்பாராத திருப்பங்களும் நிகழும் வாழ்க்கையின் நகர்வின் தடுமாற்றத்தில் சிக்கியிருக்கும் போது, மனதுக்கு நெருக்கமானவர்களின் அணுக்கம் காரணமாகப் பல இடங்களில் வாழ்கையின் தருணங்கள் அழகாகத் தோன்றுகின்றன. வெட்டி எடுக்கப்பட்ட ஐஸ் துண்டை உள்ளங்கையில் வைத்திருப்பது போல் மிகுந்த குளிர்ச்சியான தருணங்கள் அவை. இது எதிர்பாலின் மீதும் வரலாம், சகபாலின் மீதும் வரலாம். அவை அன்பு, ஆறுதல் எனும் ஏக்கங்களின் சுழற்சியில் இயல்பாக எழக்கூடிய சுழிகள். எத்தனையோ நபர்களுடன் அதிகம் அளவளாவினாலும் சிலரை அகவயமான உணர்வுகளின்… Read More »\nCategory: அறிமுகம் இலக்கியம் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் ஈழம் சிறுகதை பிரதி மீது புத்தகம் வாசிப்பு Tags: குப்பிழான் சண்முகன்\nவெள்ளிப் பாதசரம் – இலங்கையர்கோன் – 09\nகோவம் எழும் உந்துதல் கணம் சட்டென்று பெரும் விசையுடன் எழும்போது சுற்றியிருக்கும் அணைத்துத் தற்காலச் சூழலும் மறந்துபோகும். எமக்கு மிகப்பிடித்தவர்களைக் கூட மிகுந்த கோவத்துடன் எம் நிலை மறந்து சில இடங்களில் வசைச் சொற்களால் பேசியிருப்போம். அந்த இடங்களில் அவ்வாறு பாவனைச் செய்திருக்கக்கூடாது என்பது உறைக்கும்போது, எல்லாமே மாறியிருக்கும். மிக மனம் நோகடித்துப் புண்படுத்தியிருப்போம். அனைத்தும் தலைகீழாக உருமாறியிருக்கும். இலங்கையர்கோன் எழுதிய ‘வெள்ளிப் பாதசரம்’ சிறுகதை அவ்வாறான நெருக்கடி ஒன்றை கண்முன்னே சித்தரிக்கின்றது. மிகப் பிரமாண்டமாக நிகழும்… Read More »\nCategory: அறிமுகம் இலக்கியம் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் ஈழம் சிறுகதை பிரதி மீது புத்தகம் வாசிப்பு Tags: இலங்கையர்கோன்‎\nபாத்திரம் – ஐ.சாந்தன் – 08\nநாம் எடுக்கும் முடிவுகள் எப்போதும் சரியாக இருக்கவேண்டும் என்றே விரும்புவோம். அவை பிழைக்கும் போது கடுமையான மனச்சோர்வு சுற்றிப்பிடிக்கும். இந்த அழுத்தங்களில் இருந்து வெளியேற உள்மனம், முன்னம் எடுத்த முடிவு ஏன் பிழைத்தது நான் எடுத்த முடிவு உண்மையில் பிழையா நான் எடுத்த முடிவு உண்மையில் பிழையா தவறு நம்பக்கமா ச்சே ச்சே இல்லை; என் பக்கம் அவ்வாறு இல்லை என்று ஓயாமல் அரற்றிச் சமாதானப்படுத்த காரணங்களைத் தேடும். அதே போல் ஏமாற்றப்படும்போதும் அந்த அவமானகரமான வலியில் இருந்து வெளியேற மனம் ஒரு காரணத்தைத்… Read More »\nCategory: இலக்கியம் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் ஈழம் சிறுகதை பிரதி மீது புத்தகம் வாசிப்பு Tags: ஐ.சாந்தன்\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (17)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2016/aug/04/%E0%AE%B7%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B9-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-2552518.html", "date_download": "2018-10-17T18:33:29Z", "digest": "sha1:7VS2ZRWL4RJ5C634JRKL2BOAMCCU44JS", "length": 7764, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "ஷீரடி சாயி நாம சப்தாஹ வேள்வி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nஷீரடி சாயி நாம சப்தாஹ வேள்வி\nBy பெ.நா.பாளையம் | Published on : 04th August 2016 09:01 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபெரியநாயக்கன்பாளையத்தில், உலக நன்மைக்காக ஷீரடி சாயி பக்தர்கள் சார்பில் ஷீரடி சாயி நாம சப்தாஹ வேள்வி நடைபெற்றது.\nஷீரடி சாயி சிவநேசன் சுவாமி நினைவு அறக்கட்டளை, கர்நாடக மாநிலம் காணுகாபூரில் உள்ள சத்குரு பண்டாரா டிரஸ்ட் ஆகியன சார்பில் பெரியநாயக்கன்பாளையத்தில் ஷீரடி சாயி நாம சப்தாஹ வேள்வி நடைபெற்றது. இதை, டிரஸ்ட் தலைவர் ஜெ.கோபாலகிருஷ்ணன் தொடக்கிவைத்தார்.\nசத்குரு சாயிநாதரை வரவேற்று, அவரது தெய்வீக இருக்கையில் அமரச் செய்யும் சாயி தர்பார் அரங்கேற்றம் நடைபெற்றது. அதனையடுத்து, ஓம் சாயி ஷீரடிசாயி ஜெய ஜெய சாயி என்ற சப்தாஹ வேள்வி தொடங்கியது. இதில், தொடர்ந்து ஒருவார காலம் இடைவிடாது இரவுபகலாக இந்த நாமத்தை உச்சரிக்கும் பஜனை நடைபெற்றது.\nகோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாயி பக்தர் குழுக்களைச் சேர்ந்தவர்கள், ஆந்திர மாநில பஜனைக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று நாம பஜனை செய்தனர்.\nஅதைத் தொடர்ந்து, சாவடி உத்ஸவம் நடைபெற்றது. இதில், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சாயிநாதர் பவனி வந்தார். நிறைவு நாளில், ஹனுமான் சாலீஸா பக்திப் பாடல்கள் ப��டப்பட்டு, உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் ஆர்.பாலகிருஷ்ணன், பி.சுந்தரராஜன், தன்ராஜ், பார்த்திபன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/03/10.html", "date_download": "2018-10-17T18:13:28Z", "digest": "sha1:P7LNMO67FKH5X3BEIQVITKWMXOZ4YIK4", "length": 10499, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "தமிழகம், புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி தேர்வு நாளை தொடங்குகிறது 10 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வெழுதுகிறார்கள்", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி தேர்வு நாளை தொடங்குகிறது 10 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வெழுதுகிறார்கள்\nதமிழகம், புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி தேர்வு நாளை தொடங்குகிறது 10 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வெழுதுகிறார்கள் | எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்கு கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வெழுதுகிறார்கள். பிளஸ் 2 தேர்வு கடந்த 2-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எஸ்எஸ்எல்சி தேர்வு மார்ச் 8 முதல் 30-ம் தேதி வரை நடை பெறும் என்று அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, எஸ்எஸ்எல்சி தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்கு கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் 12 ஆயிரத்து 187 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 பேர் தேர்வெழுதுகிறார்கள். இவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 98 ஆயிரத்து 383 பேர். மாணவிகள் 4 லட்சத்து 95 ஆயிரத்து 784 பேர். இவர்கள் தவிர தனித்தேர்வர்களாக 39 ஆயிரத்து 741 பேர் தேர்வில் கலந்துகொள்கிறார்கள். மேலும் சிறைக் கைதிகள் 224 பேர் தேர்வெழுத உள்ளனர். எஸ்எஸ்எல்சி தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்து 371 தேர்வு மையங்கள் அமைக்��ப் பட்டுள்ளன. தேர்வுக் கூடங்களில் காப்பி அடித்தல், பிட் அடித்தல் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. கல்வித்துறை அதிகாரிகள் மட்டு மின்றி வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தலைமையிலான வருவாய்த் துறையினரின் பறக்கும் படையினரும் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்வார்கள். எஸ்எஸ்எல்சி தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்தார். ஒட்டுமொத்தமாக தேர்வு எழுதுவோரில் 6 லட்சத்து 19 ஆயி ரத்து 710 பேர் தமிழ்வழி மாணவ- மாணவிகள் என்பது குறிப்பிடத் தக்கது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணி���ிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/natchathiram/magam/", "date_download": "2018-10-17T19:01:14Z", "digest": "sha1:R3XDFFQEGGKYQVE4ZHTNGWXSWCYKNQPX", "length": 15507, "nlines": 108, "source_domain": "www.megatamil.in", "title": "Magam", "raw_content": "\nஇருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பத்தாவது இடத்தை பெறுவது மகம் நட்சத்திரமாகும். இதன் அதிபதி கேது பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. மகம் சிம்ம ராசிக்குரிய நட்சத்தரமாகும். இது உடலில் இதயம், முதுகு, இருப்பின் மேல் பகுதி போன்ற பாகங்களை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் ம,மி,மு,மெ ஆகியவை. தொடர் எழுத்துக்கள் மா, மீ,மு ஆகியவைகளாகும்.\nமகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள் என்று பழைய நூல்களில் குறிப்பிட்டிருந்தாலும் எல்லாருக்கும் அந்த யோகம் அமைவதில்லை. எதிலும் தனித்தன்மை கொண்டவர்களாகவும், சுதந்திரத்தை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். தங்கள் விஷயங்களில் மற்றவர்கள் தலையிட்டு செய்வதை விரும்ப மாட்டார்கள் வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வேட்கை மிக்கவர்கள். எப்பொழுதும் உண்மையே பேசுபவர்கள். கோபமிருக்கும் இடத்தில் தான் குணமிருக்கும் என்பதற்கேற்கேற்ப நியாமான கோபமும், குணமும் இருக்கும் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டேயிருப்பார்கள். தனக்கு கீழ் படிந்தவர்களை எந்த துன்பத்திலிருந்தும் காக்கும் இவர்கள் எதிரிகளை ஒட ஒட விரட்டியடிக்காமல் ஒயமாட்டார்கள். மனதில் ஒன்று, வெளியில் ஒன்று வைத்து பேச தெரியாதவர்கள். அனுபவ அறிவு அதிகமிருக்-கும். நேரம் காலம் பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள்.\nஎதையும் முன் கூட்டியே அறியும் திறமை கொண்டவர்கள் என்பதால் குடும்ப வாழ்வில் அனுசரித்து செல்வார்கள். காதலித்து திருமணம் செய்து கொள்வதையே விரும்புவார்கள். இளமையிலேயே சுக்கிர திசை வருவதால் திருமண வாழ்க்கை விரைவில் அமையும். சிற்றின்ப வேட்கை அதிக முடையவர���கள். இவர்களுக்கு ஆண் குழந்தை பாக்கியமே அதிகம். வாழ்க்ககையில் செல்வம் செல்வாக்கு அதிக மிருந்தாலும் எப்பொழுதும் எதையாவது மனதில் போட்டு குழப்பி கொண்டேயிருப்பார்கள். தவறு என மனதிற்கு பட்டால் பிறரிடம் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டார்கள். உற்றார் உறவினர்களிடம் கூட வலிய சண்டைக்கு போக மாட்டார்கள். வந்த சண்டையையும் விட மாட்டார்கள். இவர்களிடம் உதவி பெற்று வாழ்பவர்கள் கூட முன்னால் முகஸ்துதி பாடி விட்டு பின்னால் தூற்றிக் கொண்டிருப்பார்கள். மனைவி பிள்ளைகள் மேல் அதிக பாசமிருக்கும்.\nமக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எவ்வளவு கஷ்டமான பணியை எடுத்துக் கொண்டாலும் அதை பாடுபட்டு செய்து முடித்து பெரும் பணம் சம்பாதிக்க ஆசைபடுவார்கள். பரந்த மனப்பான்மையும், நல்ல நிர்வாகம் திறனும் உடையவர்கள். பிறரிடம் கைகட்டி அடிமையாக வேலை செய்ய விரும்ப மாட்டார்கள். எந்த பணியிலும் தானே முதன்மையாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். இவர்கள் மருந்து, மாந்திரீகம், ஜோதிடம், சரித்திரம், தர்க்க சாஸ்திரம், புரண, இதிகாசம் ஆகியவற்றில் புகழ் பெற்று விளங்குவார்கள். பழம் பெரும் கலை, கலைகளை ஆராய்ச்சி செய்வதை விரும்புவார்கள். உளவியல் நிபுணர்களாகவும் இருப்பார்கள் பலர் பேராசியர், நடிகர், நடிகை, ஆடை வடிவமைப்பு, விளம்பர மாடல் போன்ற துறைகளிலும் ஈடுபடுவார்கள். வண்டி வாகனங்கள் மீது அதிக விருப்பமும் உண்டு. 26 வயதிலிருந்து 33 வயதுக்குள் சொந்த வீடு யோகமும் 46 வயதிலிருந்து 52 வயதுக்குள் பெயர் புகழம் உயரும்.\nஇந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடலின் பின்புறம் வலி ஏற்படும். சிறு நீரக பிரச்சனையும் இருதய சம்மந்தப்பட்ட பிரச்சனையும் தண்டு வட ஜவ்வு காய்ச்சலும் ஏற்பட கூடிய வாய்ப்புகள் அதிகம்.\nமக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக கேது திசை வரும். இதன் மொத்த வருட காலங்கள் 7 ஆகும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா காலங்களை அறியலாம். இத்திசை காலங்களில் உடல் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள், கல்வியில் மந்தநிலை, தாய்க்கு ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் குடும்பத்தில் சற்று குழப்பங்கள் உண்டாகும்.\nஇரண்டாவது திசையாக வரும் சுக்கிர திசை மொத்தம் இருபது வருடங்கள் நடை பெறும் இளம் வயதிலேயே சுக்கிர திசை வருவதால் திருமண வாழ்க��கையும் இளம்வயதிலேயே நடைபெறும். சுக்கிரன் பலம் பெற்று அமைந்திருந்தால் செல்வம் செல்வாக்குடன் வாழும் யோகம் உண்டாகும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் இல்வாழ்க்கை போராட்டகரமானதாக இருக்கும்.\nமூன்றாவதாக வரும் சூரிய திசை காலங்களில் சூரியன் பலமாக இருந்தால் தந்தை வழியில் அனுகூலங்களை பெற முடியும். சூரியன் பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் தந்தைக்கு கெடுபலன்களும் உண்டாகும்.\nநான்காவதாக வரும் சந்திர திசை மொத்தம் பத்து வருடங்கள் நடைபெறும் இக்காலங்களில் ஏற்ற இறக்கமான பலன்களை பெற முடியும் தேவையற்ற மன குழப்பங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் நிம்மதி குறையும்.\nஐந்தாவதாக வரும் செவ்வாய் திசையின் மொத்த காலங்கள் 7 வருடங்களாகும். மக நட்சத்திரம் கேதுவின் சாரம் என்பதால் செவ்வாய் திசை மாரக திசையாகும். இதனால் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் செவ்வாய் பலம் பெற்றிருந்தால் செல்வம் செல்வாக்கு உயரும். பூர்விக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.\nமக நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் ஆலமரமாகும். இந்த மரத்தினை வழிபாடு செய்வதினால் நற்பலனை அடைய முடியும். இந்த நட்சத்திரத்தை பிப்ரவரி மாதம் இரவு பன்னிரண்டு மணியளவில் உச்சி வானத்தில் காண முடியும்.\nசெய்ய வேண்டிய நல்ல காரியங்கள்\nமக நட்சத்திரத்தில் திருமணம், தாலிக்-கு பொன் உருக்குவது, வாகனம் வாங்குவது, வேத விரதங்களை பூர்த்தி செய்வது, வாஸ்து படி வீடு கட்ட ஆரம்பிப்பது, ஆயிதம் பயிலுவது, களஞ்சியத்தில் தானியம் சேமிப்பது போன்றவற்றை தொடங்கலாம்.\nகும்பகோணம் மயிலாடுதுறை பாதையிலுள்ள வடா ரணீயேஸ்வரர் ஆலயம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் செங்கல் பட்டிலிருந்து வடக்கே 12.கி.மீ தொலைவிலுள்ள தாததில் திருமால் ஆமை வடிவில் ஈசனை வழிபட்டதால் கச்சர் என பெயர் கொண்டது. கூர்ம தீர்த்தமானது புனிதமானது\nஅரியலூர் மாவட்டத்திற்கு தெற்கே 10.கி.மீ தொலையில் ஆலந்துறை நாதராக ஈஸ்வரனும், அருந்தவ நாயகியும் அருள் புரியும் ஸ்தலம் இக்கோயில்களில் வழிபாடு செய்யலாம்.\nமக நட்சத்திரற்க பொருந்தாத நட்சத்திரங்கள்\nஅஸ்வினி, ஆயில்யம், கேட்டை, மூலம், ரேவதி ஆகிய ஆண் பெண் நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/2498", "date_download": "2018-10-17T19:10:35Z", "digest": "sha1:EVGTGBGPIGGCAPLPQJRVB2YZLS5R7V6X", "length": 6323, "nlines": 91, "source_domain": "adiraipirai.in", "title": "மகப்பேறு மருத்துவமனை அமைக்க கோரி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை : - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nமகப்பேறு மருத்துவமனை அமைக்க கோரி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை :\nமகப்பேறு மருத்துவமனை அமைக்க கோரி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை :\nதிருச்சி மாநகர் 49வது வார்டு பகுதியில் மகப்பேறு மருத்துவமனை அமைக்க கோரி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.\nதிருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை :\nமனிதநேய மக்கள் கட்சி திருச்சி மாநகர் மாவட்டம் 49வத வார்டு பகுதியில் சுமார் 10,000 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.இவர்கள் அவசர காலங்கலில் பொதுமருத்துவ மனைக்கு செல்ல மிகவும் சிரமமான சூழ்நிலை நிலவுவதால் இப்பகுதியிலேயே\nமகப்பேறு மருத்துவ மனை அமைக்க ஏற்கனவே மாநகராட்சி ஆனையர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.\nமருத்துவமனை வேலை துரிதப்படுத்துவதற்காக மமக மாவட்டச் செயலாளர் ஃபைஸ் அஹமது அவர்களின் தலைமையில் மாவட்ட தலைவர் முஹம்மது ரபீக் மாவட்டச் செயலாளர்(தமுமுக) இப்ராஹிம்ஷா,வர்த்தக சங்க மாவட்டத் தலைவர் அஹமது கபீர்,IPP மாவட்டச் செயலாளர் முஹம்மது பாபு ஆகியோர்களின் முன் நிலையிலும்\nவார்டு தலைவர் அப்துல் நாசர்,செயலாளர் ஷபீர்,பொருளாளர் முபாரக் மற்றும் இஸ்மாயில்,இப்ராஹிம்ஷா,சேட்டு,ரசீது மற்றும் மன்சூர் ஆகியோர்கள் மாவட்ட துணைஆட்சியர் அவர்களை சந்தித்து மனு கொடுத்தனர்.\nவிரைவில் மருத்துவ மனை கட்ட ஆவணம் செய்யப்படும் என மாவட்ட துணைஆட்சியர் உறுதியளித்துள்ளார்.\nDR.PIRAI,….கல்லீரல் நோய்களைக் குணப்படுத்த 15 அருமையான வழிகள்\nமனிதநேய வர்த்தக நலச்சங்கம் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3884", "date_download": "2018-10-17T17:51:22Z", "digest": "sha1:5YYRAV57WZAKLZV2SWBSGL33AUZOZRXM", "length": 5494, "nlines": 88, "source_domain": "adiraipirai.in", "title": "சர்க்கரை வியாதிக்கு ஒட்டக பால் ! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nசர்க்கரை வியாதிக்கு ஒட்டக பால் \nசர்க்கரை வியாதியை ஒட்டகப்பால் குறைக்குமென புதியதொரு ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது. பிகானரியிலுள்ள டயபட்டிக்ஸ் அன்ட் கேர்ரிசர்ச் சென்டரில் பணியாற்றும் மருத்துவர் ராஜேந்திர அகர்வாள் நடத்திய இது தொடர்பான ஆய்வில் இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.\nஎகிப்திலுள்ள கெய்ரோ பல்கலை கழகத்தில் 54 சர்க்கரை நோயாளிகளுக்கு நடத்திய ஆய்விலும் ஒட்டகப்பால் சர்க்கரை நோயைக் குணமாக்குகிறது என்பது உறுதியாகியுள்ளது. இன்சுலின் ஊசி மருந்து தினசரி உபயோகித்துக்\nகொண்டிருந்த 27 பேருக்குத் தினசரி அரை லிட்டர் ஒட்டகப்பால் கொடுத்து சோதிக்கப்பட்டது. இந்த 27 பேருக்கும் சர்க்கரை வியாதி நாளுக்கு நாள்\nஒட்டகப்பால் குடிக்காத மற்ற 27 நோயாளிகளின் நோயில் மாற்றமில்லை.\nஒட்டகப்பாலில் இரும்பு, துத்தநாகம், தாமிரம் முதலான தனிமங்களும் வைட்டமின் சி’யும் அதிக அளவில் அடங்கியுள்ளதும் கெய்ரோ நேசனல் நியூட்ரீசியன் இன்ஸ்டிடியூட்டில் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇப்புதிய கண்டுபிடிப்புக்கும் அரபு நாடுகளில் வசிப்போருக்குச் சர்க்கரை நோய் அதிக அளவில் இல்லாமல் இருப்பதற்கும் தொடர்பிருக்கலாம் என்ற கருத்து வலுவாகியுள்ளது.\nபிரான்ஸில் வளரும் இஸ்லாம், கைதிகளுக்கு ஹலால் உணவு வழங்க நீதிமன்றம் உத்தரவு\nஅதிரையில் மாபெரும் இரத்ததான முகாம்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/x-hero-s-searches-new-chances-178510.html", "date_download": "2018-10-17T18:42:25Z", "digest": "sha1:G2EFGJ3RBOYBRWEFGVOXX4QDIZVPNJQL", "length": 9299, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சான்ஸ் தேடும் முன்னாள் ஹீரோக்கள்... | X-Hero's searches for new chances - Tamil Filmibeat", "raw_content": "\n» சான்ஸ் தேடும் முன்னாள் ஹீரோக்கள்...\nசான்ஸ் தேடும் முன்னாள் ஹீரோக்கள்...\nமுன்னொரு காலத்தில் ஒரளவு நன்றாகவே பேர் சம்பாதித்த முன்னாள் ஹீரோக்களான, இருக்கு, ஆனா இல்லை என குழப்பும் நடிகரும், குண்டக்கா மண்டக்கா என பேசும் நடிகரும் கொஞ்ச காலத்திற்கு முன்பு வரை நடித்தால் ஹீரோ தான் என ஒற்றைக் காலில் நின்று பார்த்தார்கள். ஆனால், சீந்துவாரில்லை.\nகண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமாக தற்போது தான் இருவருக்கும் அறிவு வந்திருக்கிறதாம். இதற்குள் மியூசிக் என்ற பெயரில் சொந்தப் படம் ஆரம்பித்த குழப்ப நடிகர், மேற்கொண்டு படத்தைத் தொடர வழியில்லாமல் விழித்து நிற்கிறாராம்.\nயாராவது வாய்ப்பு இருந்தால் கொடுங்கள் என அரசல் புரசலாக தூது விட்டு வருகிறார்களாம் இப்போது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nரஞ்சித் இயக்கத்தில் ‘ஸ்பேட் ராஜா’வாகும் ஹரிஷ் கல்யாண்.. அவரின் ‘இதய ராணி’ யார் தெரியுமா\nநான் ஏன் பாலிவுட் படங்களில் நடிப்பது இல்லை: சென்னை நடிகை அதிர்ச்சி தகவல்\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n96 த்ரிஷா சுடிதார் போட்டு நம்ம பொண்ணுங்க செய்ற அளப்பறைய பாருங்க\nகுடும்பத்துடன் பார்க்க வேண்டிய எழுமின் படம் விமர்சனம்-வீடியோ\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://swarnaboomi.wordpress.com/2009/05/04/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9/", "date_download": "2018-10-17T17:47:52Z", "digest": "sha1:QQ53PFHHEUOIIQTXF3UW7QN6ZMQAMWCJ", "length": 14356, "nlines": 168, "source_domain": "swarnaboomi.wordpress.com", "title": "இண்ட்ராஃப் குரல் – மனோகரன் பதவி விலகக்கூடாது. | சுவர்ண பூமி", "raw_content": "\nசுவர்ண பூமியின் தமிழர் வரலாறு…இது தொப்புள் கொடி உறவு…\nஇண்ட்ராஃப் குரல் – மனோகரன் பதவி விலகக்கூடாது.\nஅண்மைய காலமாக இ.சா கைதி எம்.மனோகரன் மலையாளம் தம் தொகுதி மக்களுக்கு முழுமையாக சேவையாற்ற இயலாததன் காரணத்தை முன்னிட்டு, கோத்தா அலாம் சா சட்டமன்ற உறுப்பினர் பதவ���யை துறக்கவிருப்பதாக அறிக்கைகள் வெளிவருகின்றன. அதனை அடிப்படையாகக் கொண்டு, இண்ட்ராஃப் அவரை பதவி விலகக் கூடாது என கேட்டுக் கொள்கிறது.\nஎம்.மனோகரனைத் தேர்வு செய்த கோத்தா அலாம் சா தொகுதி மக்கள், அவரைத் தேர்வு செய்ததன் காரணத்தை நன்கு அறிவர். இனவாத அம்னோ அரசாங்கத்தின் கீழ் இருண்ட எதிர்காலத்தை முன்கூட்டியே கணித்துவிட்ட அம்மக்கள், ஓர் அரசியல் மாற்றத்தைக் காணவிரும்பி மார்ச் 8 2008-இல் முடிவெடுத்தனர்.\nதற்கால நடப்புச் சூழலை கருத்தில் கொண்டு, மனோகரனின் இக்கட்டான நிலையை நன்கு அறிந்தவர்களாய் எதனையும் சந்திக்கக்கூடிய மனநிலையில் மக்கள் உள்ளனர். அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி சிறையில் அடைக்கப்பட்டு முழுமையாக அத்தொகுதி மக்களுக்கு சேவையாற்ற இயலாது போனாலும், அதனை ஒரு பொருட்டாகக் கருதாமல் தொடர்ந்து மனோகரனுக்கு பக்க பலமாக இருந்து வருகின்றனர் கோத்தா அலாம் சா மக்கள்.\nஇண்ட்ராஃப் தொடர்ந்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இண்ட்ராஃப் ஐவரையும் பிற இசா கைதிகளையும் விடுவிக்கக்கோரி பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கிவருகிறது. இந்நடவடிக்கைகள் நம்முடைய எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறும்வரை தொடரப்பட வேண்டும்.\nஇதுகாறும் மனோகரனின் விடுதலை மற்றும் தொகுதி மக்களுக்கு முழுமையான சேவை வழங்குவதில் அவர் எதிர்நோக்கும் இக்கட்டான சூழ்நிலை குறித்த மக்கள் கூட்டணியின் நிலைப்பாடானது அதிகாரப்பூர்வ அறிக்கைகளை வெளியிடுவதோடு தொக்கி நிற்கிறது. இந்நிலைகுறித்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் மக்கள் கூட்டணி அரசாங்கம் இறங்காததுகண்டு இண்ட்ராஃப் அதிருப்தி கொள்கிறது.\nஇதுபோக, கணவரின் துணையின்றி தாம் ஒருவராகவே பல சுமையான பொறுப்புகளை ஏற்று தொகுதி மக்களுக்கு தொண்டாற்றிவரும் மனோகரனின் துணைவியாருக்கு பக்க பலமாக மக்கள் கூட்டணியினர் உதவி புரிந்திருக்க வேண்டும். மக்கள் கூட்டணி நினைத்திருந்தால் மற்ற மக்கள் பிரதிநிகளைக் கொண்டு சுழல் முறையில் அத்தொகுதிக்கு சேவையாற்றியிருக்கலாம். வழக்கறிஞர் பணி, குடும்பப் பொறுப்பு ஆகியவைகளால் சற்று சிரமப்பட்டுவரும் மனோகரனின் துணைவியாருக்கு உதவியாக இருந்திருக்கலாம்.\nமக்கள் கூட்டணியின்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு பாத்திரமாக, மக்கள் கூட்டணியினர் சில அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியாக வேண்டும். மனோகரன் மற்றும் பிற இசா கைதிகளின் விடுதலையை முன்னிறுத்தி அவர்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்துவர வேண்டும். மக்களால் சனநாயக ரீதியில் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான எம்.மனோகரன் விடுதலையாகி முழுமையாக தன் தொகுதி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் எனக் கோரும்வகையில் மக்கள் கூட்டணியினர் உடனடியாக மக்களவையில் ஒரு தீர்மானத்தினை கொண்டுவர வேண்டும். அத்தீர்மானமாது ஏற்றுக்கொள்ளப்படாவிடின், குறைந்தபட்ச நடவடிக்கையாக மக்களைவையிலிருந்து மக்கள் கூட்டணியினர் வெளிநடப்பு செய்ய வேண்டும்.\nOne Response to இண்ட்ராஃப் குரல் – மனோகரன் பதவி விலகக்கூடாது.\n தன் இனத்துக்காக தன் எதிர்காலத்தையே அடகு வைத்து இப்போது நான்கு சுவர்களுக்குள் இருட்டில் இருக்கிறார். அவரின் மனத்திடம் சுலபத்தில் கரைந்து போவது அன்று அவர் ஒரு முடிவு எடுக்கிறார் என்றால், அதன் பின்ன்ணியில் ஏதோ இருக்கிறது. அவர் என்ன முடிவு எடுத்தாலும், யாரும் அவரை குறை சொல்வது கூடாது. இந்த விஷயத்தில் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். இடைத்தேர்தல் என்றால் நடுங்கும் அரசாங்கம்.. இவரை விடுதலை செய்ய வேண்டும். இல்லையேல் மீண்டும் ஒரு முறை தோல்வியை எதிர்நோக்க நேரிடும்.. இது உறுதி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/08/04133742/1181660/Hibiscus-oil-for-hair.vpf", "date_download": "2018-10-17T19:11:06Z", "digest": "sha1:HKZJ545COBT6P5IM3FKIUI7LFMYURLWE", "length": 15326, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "கூந்தல் பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் செம்பருத்தி எண்ணெய் || Hibiscus oil for hair", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகூந்தல் பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் செம்பருத்தி எண்ணெய்\nஅனைத்து விதமான கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சக்தி செம்பருத்தி எண்ணெய்க்கு உண்டு. இன்று இந்த எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.\nஅனைத்து விதமான கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சக்தி செம்பருத்தி எண்ணெய்க்கு உண்டு. இன்று இந்த எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.\nஅனைத்து விதமான கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சக்தி செம்பருத்தி எண்ணெய்க்கு ���ண்டு. இன்று இந்த எண்ணெய் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.\nசெம்பருத்தி பூ - 10\nதேங்காய் எண்ணெய் - 250 கிராம்\nவெந்தயம் - 1 ஸ்பூன்\nஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் வெந்தயம் சேர்க்கவும். பின்னர் செம்பருத்தி பூ போட்டு நன்கு கொதிக்க வைத்த பின்னர் ஆற வைத்து ஆறியதும் வடிகட்டி ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்து கொள்ளவும்.\nஇந்த எண்ணெயை தினமும் தலைக்கு தினமும் பயன்படுத்தினால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.\n1.செம்பருத்தி முடி வளர்ச்சியை தூண்டும்.\n2. முடி பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்கும்.\n3. முடியின் அடர்த்தியை அதிகரிக்கும்.\n4. பொடுகை போக்க மிகவும் சிறந்தது.\n6. தலை அரிப்பை தடுக்கும்.\nகுளிக்க செல்லும் முன், இந்த எண்ணெயை தலையில் தேய்த்து சுமார் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் இந்த எண்ணெய் மசாஜ் செய்து பிறகு தலைக்கு குளிக்கவும். வாரம் ஒரு முரை இந்த எண்ணெயை பயன்படுத்தி வந்தால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.\nhair problem | hair care | கூந்தல் பிரச்சனை | கூந்தல் | முடி |\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ், தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.218 கோடி சொத்துக்கள் முடக்கம்\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை\nவீட்டிலேயே செய்யலாம் மட்டன் கபாப்\nரப்பர் நிப்பிளால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nஉடலுக்கு சக்தி தரும் மட்டன் ரசம்\nபிரசவத்திற்கு கிளம்பும் போது எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள்\nசுருள் முடி உள்ளவர்களுக்கு வரும் பிரச்சனையும் - தீர்வும்\nகூந்தல் அடர்த்தியாக வளர உதவும் இயற்கை வழிமுறைகள்\nபெண்களுக்கு 40 வயதில் ஏற்படும் கூந்தல் பிரச்சனையும் - தீர்வும்\nஎந்த வயதிலும் கூந்தல் அழகியாக ஜொலிக்க வழிகள்\nகூந்தல் வெடிப்பை தடுக்கும் வீட்டு வைத்தியம்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலிய��் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/gadgets/46635-samsung-announces-a9-with-4-rear-cameras.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2018-10-17T19:41:02Z", "digest": "sha1:4RCST2ICO2IOZMYGI4I7BUSFV37CZWZJ", "length": 9088, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "அடேங்கப்பா... 4 பின்பக்க கேமராவா? அசத்தும் சாம்சங் | Samsung announces A9 with 4 rear cameras", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nஅடேங்கப்பா... 4 பின்பக்க கேமராவா\nகேமராவில் புதிய உச்சத்தை தொட முயற்சித்திருக்கும் சாம்சங் நிறுவனம், 4 பின்பக்க கேமராக்கள் கொண்ட தனது புதிய கேலக்சி A9 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇரட்டை கேமரா கொண்ட மொபைல் போன்கள் தற்போது ட்ரெண்டாகி வரும் நிலையில், ஒவ்வொரு ஸ்மார்ட்போன் நிறுவனமும் அதில் பல புதிய யுக்திகளை கையாண்டு வருகின்றன. இதில் அடுத்த முயற்சியாக, ஹுவேயி நிறுவனம், P20 Pro என்ற ஸ்மார்ட்போனை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதில், 3 பின்பக்க கேமராக்கள் இருந்தது. தற்போது அதை வீழ்த்தும் நோக்குடன், 4 பின்பக்க கேமராக்களுடன் சாம்சங் நிறுவனம் A9 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇதில், 24 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு சென்சார், 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார், 10 மெகாபிக்���ல் டெலிபோட்டோ சென்சார் ஆகிய 4 கேமராக்கள் இணைக்கப்பட்டுள்ளன. முன்பக்கம், 24 மெகாபிக்சல் கொண்ட நவீன கேமராவும் உள்ளது.\n6.3 இன்ச் சூப்பர்அமாலேட் ஸ்க்ரீன் உள்ளது. 3800 mAh பேட்டரி, ஸ்னாப்ட்ராகன் 660 ப்ராசசர், 128 ஜிபி மெமரி, 6 அல்லது 8 ஜிபி ரேம் போன்ற வசதிகளும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன.\nகேமரா ஆர்வலர்களை தெறிக்கவிடப் போகும் இந்த மொபைல், அடுத்த மாதம் இந்தியாவில் வெளியிடப்படுகிறது. இதன் விலை குறித்து எந்த தகவலும் தற்போதைக்கு இல்லை.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nவிரைவில் வாட்ஸ் ஆப்பில் விளம்பரம் செய்யும் வசதி\nவந்தாச்சு கூகுளின் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL\nமூன்று பிரைமரி கேமராவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ7 \nகேரளாவிற்கு சாம்சங் ரூ.1.5 கோடி, ஹோண்டா ரூ.3 கோடி நிதியுதவி\nஸ்மார்ட்போன் சண்டை: ஆப்பிளை வெச்சு செய்யும் சாம்சங்\nகம்மி விலையில் ஐ-போன் பெற புதிய வழி\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. வடசென்னை - திரை விமர்சனம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\n#Metoo விவகாரம்: மறைப்பது, மாற்றுவது, திரிப்பது, தூற்றுவது எல்லாம் கைவந்த கலை- தாமரை\nநாய்கள் சிறுநீர் கழிப்பதற்காக அமைக்கப்பட்ட ட்ரம்ப் சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/teen-boy-private-part-ans/", "date_download": "2018-10-17T18:53:12Z", "digest": "sha1:FIX66VMI66ZNPBSB4ZTUBRZ67NK232UY", "length": 13555, "nlines": 118, "source_domain": "www.tamildoctor.com", "title": "வயதுவந்த வாலிப ஆணின் அந்தரங்க பகுதி தொடர்பான சந்தேகம் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome இரகசியகேள்வி-பதில் வயதுவந்த வாலிப ஆணின் அந்தரங்க பகுதி தொடர்பான சந்தேகம்\nவயதுவந்த வாலிப ஆணின் அந்தரங்க பகுதி தொடர்பான சந்தேகம்\nஎன்வயது 25. நான் பிறந்தது முதல் என் ஆணுறுப்பு மிகவும் வளைந்து சிறியதாகக் காணப்படுகிறது. நான் வேண்டாம் என்று சொல்லியும் எனக்கு பெண் பார்த்து விட்டார்கள். திருமணத்துக்கு இன்னும் நான்கு மாதங்கள்தான் உள்ளது. நான்கு மாதங்களுக்குள் இப்பிரச்சனையைச் சரிசெய்ய முடியுமா\nஆணுறுப்பு சிறிது வளைந்து காணப்படுவது இயற்கையானதுதான். அது பற்றி கவலைப்பட வேண்டாம். ’பைரோனி’ என்றொரு நோயிண்டு. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆணுறுப்பு சிறியதாகவும், மிகவும் வளைந்தும் காணப்படும்.\nஉங்களது ஆணுறுப்பு இயல்பான நிலையில் இருக்கிறதா அல்லது நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்பதை டாக்டரிடம் நேரில் சென்று ஆலோசனைபெறுவது நலம்.’பைரோனி’நோயால்தான் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது எனில்,அறுவைச் சிகிச்சை மூலம் அதைக் குணப்படுத்தலாம்.\nஎனக்கு வயது 22.எனது விரைப்பையில் ஒன்று சிறிதாகவும், மற்றொன்று பெரிதாகவும் உள்ளது. என் ஆணுறுப்பும் சிறிதாக உள்ளது. இதைக் குணப்படுத்த முடியுமா\nவிரைப்பையில் ஒன்று மேலாகவும்,மற்றொன்று கீழாகவும் இருப்பதும்,ஒன்று சிறிதாகவும் மற்றொன்று பெரியதாகவும் இருப்பது இயற்கையானதுதான். விரைப்பைகளுக்கு இடையே உள்ள வேறுபாடு மிக அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் விரைப்பையில் ஒன்று வளர்ச்சியடையாமல் இருக்கலாம்.\nஉலகில் உள்ள பெரும்பாலான ஆண்களின் குறைபாடு, ஆணுறுப்பு சிறிதாக உள்ளது என்பதுதான். உங்களின் ஆணுறுப்பின் நீளம் இரண்டு அங்குலத்துக்கும் குறைவாக இருந்தால் நீங்கள் மருத்துவச் சிகிச்சை பெற வேண்டும்.\nபெண்களுக்கான செக்ஸ் உணர்ச்சி மிகுந்த இடம் கிளிட்டோரிஸ் என்கிறார்கள். இது உண்மையா அது உடம்பில் எங்கு உள்ளது அது உடம்பில் எங்கு உள்ளது கண்ண்க்குத் தெரியுமா இது எல்லாப் பெண்களுக்கும் இருக்குமா பெண்களுக்கு உண்ர்ச்சியைத் தூண்ட கிளிட்டோரிஸை என்ன செய்ய வேண்டும்\nநீங்கள் கேள்வி பட்டது உண்மைதான். ஆண்களுக்கு,ஆணுறுப்பு செக்ஸ் உணர்ச்சி மிகுந்த இடம் எனில் பெண்களுக்கு கிளிட்டோரிஸ்.இதைத் தூண்டுவதன் மூலம் பெண் உச்சக்கட்ட இன்பத்தை அடைய முடியும். பெண் உறுப்பின் மேற்பகுதியில் இதழ்களுக்கிடையே கிளிட்டோரிஸ் உள்ளது.நல்ல வெளிச்சத்தில் உங்கள் மனைவியை ஆராய்ந்து பாருங்கள். கண்டறியலாம்.எல்லாப் பெண்களுக்கும் இது இருக்கும். உணர்ச்சியை ஏற்படுத்த கிளிட்டோரிஸை கை விரல்களினாலும், நாக்கினாலும் தூண்டலாம்.\nஎன்னுடைய வயது 23. எனது குறியின் மேல்தோல் இன்று வை விலகவில்லை. என்னுடைய மொட்டுப் பகுதியை நான் இதுவரை பார்த்தது இல்லை. என நண்பர்கள் மேல்தோல் விலகாவிட்டால் பாலுறவில் சுகம் பெற இயலாது என்கிறார்கள். முழுமையான உடலுறவு சுகம் பெற மேல்தோல் விலகியிருக்க வேண்டுமாசுன்னத் செய்துகொள்வது பாலுறவுக்கு நல்லதா\nமேல்தோல் விலகியிந்தால்பல நன்மைகள் உண்டு.எளிதாக சுத்தம் செய்யலாம். வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபடும் போது துர்நாற்றம் இல்லாமலிருக்கும். பல தொற்று நோயிகளிலிருந்தும் தற்காத்துக் கொள்ளலாம். அறுவைசிகிச்சை செய்து கொண்டோருக்கு ஆணுறுப்பில் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு.\nமிகவும் இருக்கமாக தோல் மூடியிருந்தால் சிறுநீர்ப்பாதை அடைபட்டு, அதன் விளைவாக ஆண்களுக்கு சிறுநீர்ப்பாதையில் நோய் உண்டாக வாய்ப்பிருக்கிறது. எனவே, அறுவைச் சிகிச்சை செய்து கொள்வது நல்லது. சுன்னத் செய்துகொள்வதால்தான் பாலுறவு சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாது. ஆனால், மேற்கண்ட காரணங்களுக்காக ஒருவர் சுன்னத் செய்து கொள்ள விரும்பினால், மருத்துவரின் உதவியோடு அவர் தன் விருப்பத்தை நிறை வேற்றிக் கொள்ளலாம்.\nஆணுறுப்பைச் சுற்றிலும் முடியிருப்பதால் நன்மையா அக்குள் பகுதியில் முடியிருப்பது நல்லதென சிலர் கூறுகிறார்கள்.முக்கியமாக செக்ஸ் இன்பத்துக்கு இது நல்லது என்கிறார்கள். இது உண்மையா\nஆண்களுக்கு மீசை, தாடி, ஆணுறுப்பைச் சுற்றியுள்ள பகுதி மற்றும் அக்குள் ஆகிய இடங்களில் முடி நன்றாக வளர்வதை முழுமையான ஆண்மைக்கான அடையாளமாக எடுத்துக் கொள்ளுங்கள்.\nஆனால்,ஆணுறுப்பைச் சுற்றிலும் மற்றும் அக்குள் அருகிளும் உள்ள முடியை எடுத்துவிடுவதால், உடலில் நாற்றமில்லாமல் இருக்கும்.சில நோய்களைத்தடுக்கவும் முடியும்.\nPrevious articleவிந்து உங்கள் கட்டுப்பாடு இல்லாமல் வெளியேருகிறதா \nNext articleஅந்தரங்க கட்டிலில் மனைவியின் குறைகளை களையவேண்டும்\nஎனக்கு வயது 18 அவர் என்னை தொட்டு பேசுகிறார் என்ன அர்த்தம்\nஎனக்கு குறி அகன்று விட்டதாக தோன்றுகிறது. அதனால்தான் எனக்கு உறவு பிடிக்கவில்லை\nஅதிக சுயஇ���்பத்தால் என்ன நடக்கும் டாக்டர் சொல்லும் முழு விளக்கம்\nதிருமண உறவு சீரழிய கடந்தகால ரகசியங்கள்\nஇன்றைய பெண்கள் சமைக்க தெரிந்த ஆண்களைத்தான் பிடிக்கும் தெரியுமா\nபெண்களை ஆண்கள் ஏமாற்றுவது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nasivenba.blogspot.com/2012/01/blog-post_13.html", "date_download": "2018-10-17T17:52:27Z", "digest": "sha1:RR5O5PQI3M4VSM2YDZHBLMODS44LWCGG", "length": 13739, "nlines": 82, "source_domain": "nasivenba.blogspot.com", "title": "நசிகேத வெண்பா: அறிஞர்கள் அறிய வேண்டினான் அரசன்", "raw_content": "\nநசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது. உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்\nஅறிஞர்கள் அறிய வேண்டினான் அரசன்\nமாரனிடம் மீட்டுவந்த வீரமகன் வாலறிவை\nஊரறிய வேண்டினான் வாசரசன் - பேரவையில்\nஆரறிந்தோர் அண்மையிலே கேட்டான் கந்தமகன்\nஎமனை வென்றுத் தன் வீரமகன் பெற்று வந்த மெய்யறிவை, நாட்டு மக்கள் அறிய விரும்பினான் மன்னன் வாசன். தன்னுடைய அரசவையில், கற்றுத் தெளிந்த சான்றோர்கள் முன்னிலையில், அழியாத்தன்மை பெற்ற மகனிடம் அவன் பெற்ற சிறப்பான மெய்யறிவின் சாரத்தை வழங்குமாறு வேண்டினான்.\nமாரனிடம்: மரணத்துக்குக் காரணமானவனிடம், எமனிடம்\nஆரறிந்தோர்: நிறைந்த அறிவைப் பெற்றோர், சான்றோர்\nகந்தமகன்: அழிவில்லாத மகன் (கந்தம்: அருகம், அழியாமை)\nசீரறிவு: சிறப்பு மிக்க அறிவு, மெய்யறிவு\nநமனுலம் சென்று வந்த நசிகேதனை வரவேற்று, பெற்றோரும் உற்றோரும் அவனைத் தழுவியும் வணங்கியும் மகிழ்ந்தனர்.\nஎமனுலகம் சென்று மீண்ட மகனின் வளர்ச்சியில் வியந்து உவகையில் பூரித்தான் வாசன். நசிகேதனின் உடல் மன வளர்ச்சியைக் காட்டிலும், அறிவு பலமடங்கு வளர்ந்திருப்பதை நாளடைவில் புரிந்து கொண்டான் தந்தை. தன் அரசவை அறிஞர்களின் மொத்த அறிவும், மகனறிவின் ஒரு சிறு பகுதியை விடக் குறைவு என்று புரிந்து கொண்டான். 'தோளுக்கு மிஞ்சியவன் தோழன் என்று இவனை நடத்துவது போலே, அறிவில் மிஞ்சியவன் ஆசான் என்ற வகையிலும் இவனை மதிக்க வேண்டுமோ' என்று நினைத்தான். 'ஆகா' என்று நினைத்தான். 'ஆகா இவனுடைய அறிவு எனக்குச் சொந்தமல்ல. என் அரசவைக்கு சொந்தமல்ல. என் மக்களுக்குச் சொந்தமல்ல. இந்த ஊருக்கு, நாட்டுக்கு, ஏன் இந்த உலகத்துக்கே சொந்தமானதல்லவா இவனுடைய அறிவு எனக்குச் சொந்தமல்ல. என் அரசவைக்கு சொந்தமல்ல. என் மக்களுக்குச் சொந்தமல்ல. இந்த ஊருக்கு, நாட்டுக்கு, ஏன் இந்�� உலகத்துக்கே சொந்தமானதல்லவா' என்று எண்ணி, தன் கடமையை உணர்ந்தான்.\nநசிகேதனின் நல்லறிவை நாடறியும் வழியைச் சிந்தித்தான் வாசன். அறிவு விழா நடத்த எண்ணினான்.\nகற்றுத் தெளிந்த அறிஞர்கள் அனைவரையும் தன் அரசவைக்கு வரவழைத்தான். ஊர் மக்களையும் நாட்டு மக்களையும் வரவழைத்தான். சிற்றரசர்களையும் பேரரசர்களையும் வரவழைத்தான். சொர்க்க நரகம் அறிந்தவர் போல் பாவ புண்ணிய சாத்திரங்களும் விதிகளும் சம்பிரதாயங்களும் சொல்லிக்கொண்டிருந்த தாடிகளையும் காவிகளையும் வரவழைத்தான். பாமரர்களை வரவழைத்தான். அத்தனை ஆன்றோர்களும் சான்றோர்களும் சாதாரணர்களும் கூடியிருக்க, மகன் நசிகேதனை அவர்கள் முன் நிறுத்தினான்.\nநசிகேதனின் அறிவொளியில் மன்னனின் பேரவை மின்னியது. விளக்கேந்துவோர் விளக்குகளை ஒதுக்கி, வாசன் மகனைக் கவனித்தனர். நசிகேதன் முகத்தின் குளிர்ச்சி அரசவை எங்கும் பரவியது. சாமரம் மறந்தனர் சாமரக்காரர். நசிகேதன் நின்ற விதத்திலே அவனுடைய வீரமும் விவேகமும் தெரிந்தது. பகை மறந்து அரசர்களும் அடங்கினர். நசிகேதன் பார்வையில் அறிவுப்பொறி பறந்தது. அது கண்ட அறிஞர்கள் அகந்தை அழிந்தனர், சாத்திரக் காவிகளோ ஆத்திரம் தொலைத்தனர்.\n'இவன் வாய் திறந்தால் இன்னும் என்னென்ன அற்புதங்கள் நேருமோ' என்று பாமரர்கள் வியந்தனர். 'இவனை அரசனாக்காமல் இன்னும் அரசபதவியைப் பிடித்துக் கொண்டிருக்கும் மூத்தவருக்கு அறிவேயில்லையோ' என்று பாமரர்கள் வியந்தனர். 'இவனை அரசனாக்காமல் இன்னும் அரசபதவியைப் பிடித்துக் கொண்டிருக்கும் மூத்தவருக்கு அறிவேயில்லையோ' என்றும் சிலர் எண்ணினர்.\nஅரசவையின் கோலத்தைக் கண்ட அரசன் வாசனின் மனதிலும் இத்தகைய எண்ணங்கள் மோதின. அகந்தை அழிந்த, ஆத்திரம் அழிந்த, கண்மூடித்தனம் மறந்த, கோபம் துறந்த ஒரு தெளிந்த மனதோடு தன் மகனை அணுகினான். காலனை வென்று வந்த கந்தமகனை, அழியாத்தன்மை பெற்று விட்ட அழகு மகனை, அனைவர் முன்னிலையில் மீண்டும் அடி பணிந்து வணங்கினான்.\n\" என்றான். அவையிலே அமைதி.\nதொடர்ந்து, \"காவிகள் பின் சென்று, சாத்திரங்கள் கேட்டு, பேராசையில் கண்மூடி, அறிவை இழந்தப் பெருங்குருடனான என்னை மன்னித்து விடுங்கள். என் தவறை மன்னித்து, என்னுடைய அரசவைக்கு வருகை தந்ததில் பெரும் மகிழ்ச்சி..\n..இங்கே அறிஞர்கள் பலர் கூடியிருக்கிறார்கள். ஆனால் உங்களைக் கண்டதுமே நாங்கள் அறிந்ததெல்லாம் மறைந்தது போல் தோன்றுகிறது. அறிஞர்களான இவர்களும், அறியாதவர்களான என் போன்றோரும், அறியவேண்டிய மெய்யறிவை எடுத்துச் சொல்லுங்கள்\" என்றான் வாசன். ►\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n: தமிழில் கதோபனிஷது, நசிகேத வெண்பா, நான்காம் பகுதி\nபேரளிவொளியின் முன் அனைத்துமே அடங்குவதை அழகாய் விளக்கி இருக்கிறீர்கள்.\n// சாத்திரக் காவிகளோ ஆத்திரம் தொலைத்தனர்.// அழகான வரி.\n'மாரனிடம் மீட்டுவந்த வீரமகன்' என்பது இங்கே 'மீண்டுவந்த' என்ற பொருளில் தானே வருகிறது சற்று குழப்பமாக இருந்தது. அதனால்தான் கேட்டேன்.\nஜனவரி 14, 2012 2:58 பிற்பகல்\nதோளுக்கு மிஞ்சியவன் தோழன் என்று இவனை நடத்துவது போலே, அறிவில் மிஞ்சியவன் ஆசான் என்ற வகையிலும் இவனை மதிக்க வேண்டுமோ' என்று நினைத்தான். '\nஅருமையாய் நிறைவாய் அறிவு பேரொளி வீசிப்பிரகாசிப்பதை உணரவைக்கும் அரிய பகிர்வு.. பாராட்டுக்கள்..\nஜனவரி 15, 2012 10:31 முற்பகல்\nஇனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்..\nஜனவரி 15, 2012 10:31 முற்பகல்\nநன்றி meenakshi, இராஜராஜேஸ்வரி, ...\nஜனவரி 15, 2012 2:40 பிற்பகல்\nமீட்டு வருவது: பெற்று வருவது. இங்கே 'மாரனிடம் மீட்டு வந்த வாலறிவு' என்ற பொருள். 'மீண்டு வந்த' என்பதும் பொருந்தும் meenakshi. மீண்டு வந்தவன் நசிகேதன். மீட்டு வந்தது அறிவு. மீண்டு வந்தவனை விட, மீட்டு வந்தது மேன்மையானதல்லவா நசிகேதனின் புகழை விட, அவன் பெற்றுவந்த அறிவு பரவ வேண்டும் என்று விரும்பிய அரசனின் பார்வை.\nஜனவரி 15, 2012 2:44 பிற்பகல்\n'மீட்டு வந்தது' - 'பெற்று வந்தது' இரண்டும் ஒரே அர்த்தமா\nஜனவரி 15, 2012 2:50 பிற்பகல்\nஜனவரி 21, 2012 3:49 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅறிஞர்கள் அறிய வேண்டினான் அரசன்\n© அப்பாதுரை. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/astrology/brother-sister-dosham/", "date_download": "2018-10-17T18:17:12Z", "digest": "sha1:XT6EXNXCMZ2LDDODAEE674GI5CDPBFDY", "length": 4913, "nlines": 59, "source_domain": "www.megatamil.in", "title": "காரகத்வ தோஷம் (சகோதர தோஷம்) Tamil Astrology", "raw_content": "\nHome » Tamil Astrology » காரகத்வ தோஷம் (சகோதர தோஷம்)\nகாரகத்வ தோஷம் – காரகோ பாவநாசா என்ற சொல்லை அடிக்கடி ஜோதிடர் சொல்ல கேட்டிருப்பீர்கள். இதன் விளக்கம் என்ன என பார்த்தால் சகோதரகாரகன் செவ்வாய். சகோதர ஸ்தானம் 3ம் இடம் சகோதரகாரகன் ஆகிய செவ்வாய் சகோதர ஸ்தானமாகிய மூன்றாமிட��்தில் அமையப் பெற்றால் கடுமையான சகோதர தோஷம் உண்டாக்குகிறது. குறிப்பாக இளைய சகோதரர்களிடையே ஒற்றுமை குறைவு, இழப்பு போன்றவை உண்டாகிறது.\nதாய்காரகன் சந்திரன் தாய் ஸ்தானமாக கருத கூடிய 4ம் இடத்தில் இருப்பது தாய்க்கு தோஷத்தை உண்டாக்கும். தாய்க்கு ஆரோக்கிய பாதிப்பு, தாயிடம் கருத்து வேறுபாடு போன்றவை ஏற்படும்.\nதந்தைகாரகன் சூரியன் தந்தை ஸ்தானமான 9ம் இடத்தில் இருந்தால் தந்தைக்கு தோஷத்தை உண்டாக்கும். தந்தைக்கு முன்னேற்ற தடை, ஆரோக்கிய பாதிப்பு, தந்தையிடம் கருத்து வேறுபாடு போன்றவை ஏற்படும்.\nபுத்திரகாரகன் குரு, புத்திர ஸ்தானமான 5ம் இடத்தில் இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும். குழந்தை பாக்கியம் ஏற்பட தடை, தாமதநிலை, பிள்ளைகளால் மன கவலை போன்றவை உண்டாகிறது.\nகளத்திரகாரகன் சுக்கிரன் களத்திர ஸ்தானமான 7ம் இடத்தில் இருப்பது களத்திர தோஷமாகும். இதனால் கணவன் மனைவிடையே ஒற்றுமை குறைவு, பிரிவு பிரச்சனை போன்றவை ஏற்படும்.\nஇதில் ஒரு விதி விலக்கு என்னவென்றால் ஆயுள் காரகனான சனி ஆயுள் ஸ்தானமாகிய 8ஆம் இடத்தில் இருக்கும் போது ஆயுள் பலன் அதிகரித்து நீண்ட ஆயுள் ஏற்படுகிறது.\nகாரகர்கள் அமையும் அந்தந்த வீடுகள் ஆட்சி வீடாக இருந்தால் தோஷம் ஏற்படாமல் கெடு பலன்கள் குறைந்து விடுகிறது.\nஅது போல காரகர் அந்தந்த பாவங்களில் வீற்றிருந்தாலும் சுப கிரகங்களின் சேர்க்கை, சுபர்களின் பார்வை ஏற்படும் போது காரக தோஷம் அவ்வளவாக பாதிப்புகளை ஏற்படுவதில்லை.\nமுனைவர் முருகு பால முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/natchathiram/kettai/", "date_download": "2018-10-17T18:18:17Z", "digest": "sha1:TDHUWKLNFDSLDARFH5YY3WQY3RA3VHCI", "length": 15740, "nlines": 106, "source_domain": "www.megatamil.in", "title": "Kettai", "raw_content": "\nஇருபத்தேழு நட்சத்திரங்களில் பதினெட்டாவது இடத்தை பெறுவது கேட்டை நட்சத்திரமாகும். இதன் அதிபதி புதன் பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரம் விருச்சிக ராசிக்குரியதாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள் நே, ய, இ, யூ தொடர் எழுத்துக்கள் நே, கை ஆகியவை.\nகேட்டையில் பிறந்தவர்கள் கோட்டை கட்டினாலும் கட்டும், கேட்டை ஏற்படுத்தினாலும் ஏற்படுத்தும் என்ற பழமொழி உண்டு. இது அவரவர் விதிக்கேற்ப அமைந்த கிரக நிலைகளின் படி அமையும் கேட்டையின் நட்சத்திராதிபதி புதன் பகவான் என்பதால் வருங்காலத்தைப் பற்றி முன் கூட்டியே அறியும் திறன் இருக்கும். தான தர்மங்கள் செய்வார்கள். நட்பு வட்டாரங்கள் நிறைய இருப்பார்கள். யாருடைய துணையும் இல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியால் முன்னேற்றம் பெறுவார்கள். தந்திரம், சத்தியம், கடவுள் வழிபாடு நல்ல அறிவு, நீண்ட உடல்வாகு, அவநம்பிக்கை, பொய்மை போன்றவை நிறைய இருக்கும். நீர் நிலைகளில் குளிப்பதில் அதிக ஆர்வமும், நொறுக்கு தீனி தின்பதில் அதிக விருப்பமும் கொண்டவர்கள். ஆரம்பத்தில் வெகுளியாக இருந்தாலும் விவேகியாகவும் மாறுவார்கள். செய்த நன்றியை மறவாதவர்கள். சண்டை சச்சரவுகளை விரும்பாமல் சமானத்திற்காக அதிகம் பாடுபடுவார்கள். நல்ல நுண்ணுறிவும் பேச்சு திறனும், மற்றவர்களின் மன நிலையை அறிந்து பேசும் திறமை சாலியாகவும், எடுக்கும் காரியங்களை சுறுசுறுப்பாக செய்து முடிப்பவர்களாகவும், புத்தகங்கள் நிறைய படித்து அறிவை வளர்த்து கொள்பவர்களாகவும் இருப்பார்கள். ஆண்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தால் தோஷமில்லை. பெண்ணாக இருந்தால் திருமணத்திற்கு பின் மூத்த மைத்துனருக்கு ஆகாது என்பது சாஸ்திர விதி.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறப்பவர்கள் நல்ல குடும்பத்தில் பிறந்து வளர கூடிய யோகம் கொண்டவர்கள். பாரம்பரிய மிக்க குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நற்குணங்கள் நிறைய இருக்கும். தர்மம் தலை காக்கும் என்ற நம்பிக்கையுடையவர்களாதலால் நிறைய தான தர்மங்களை செய்வார்கள். முன் கோபியாக இருந்தாலும் மலர்ந்த முகமும் இனிமையான புன்னகையும் கொண்டவர்கள். மனைவி பிள்ளைகள் மீது அதிக அக்கறையும் உடன் பிறப்புகளிடையே நிறைய பாசமும் வைத்திருப்பார்கள். இவர்களுடைய இனம், உற்றார் உறவினர்களை பற்றி பெருமையாக பேசி கொண்டிருப்பார்கள். செல்வம் சேர்ப்பதில் அலாதி பிரியம் இருக்கும். நிறைய பேருக்கு காதல் திருமணமே நடைபெறும். உயர்ந்த இடத்தில் மட்டுமே சிநேகிதம் வைத்து கொள்வார்கள். இருப்பதை வைத்து திருப்தி அடைவார்கள்.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்த பலர் கதாசிரியர்களாகவும், பத்திரிகை நிருபர்களாகவும், மனோ தத்துவ நிபுணர்களாகவும், நடிகர் நடிகைகளாகவும், கட்டிட காண்டிராக்டர்களாகவும், அழகுகலை நிபுணர்களாகவும் பிரதிபலிப்பார்கள். புகைப்ப��ம் எடுக்கும் துறை கம்பியூட்டர் துறை, எல்.ஐ.சி, அரசு வங்கி , தனியார் நிதி நிறுவனம் போன்றவற்றிலும் பணிபுரிவார்கள். கடலில் மூழ்கி முத்தெடுப்பதிலும் ஆர்வம் இருக்கும். பல இடங்களில் சிறந்த ஆலோசகர்களாகவும் இருப்பார்கள். சம்பாதிப்பதில் அதிக ஆர்வம் உடையவர்கள். 22 வயது வரை கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் தன் கையே தனக்குதவி என சுய உழைப்பில் செல்வம் சேர்ப்பார்கள். தனக்கென ஒரு புதிய ராஜாங்கத்தை அமைத்து கொள்வார்கள். 46 வயது முதல் 56 வயது வரை ஜீவன ரீதியாக சம்பாதிக்கும் யோகம் நிறைய உண்டாகும்.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறப்பிலேயே நல்ல ஆரோக்கியம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்றாலும் தோள் விலா எலும்புகளில் வலிமையும், நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும் உண்டாகும்.\nஇந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக வரும் புதன் திசையின் மொத்த காலங்கள் 17 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளைப் பற்றி அறியலாம். புதன் பலம் பெற்று சுபர் சேர்க்கை பார்வையுடனிருந்தால் நல்ல அறிவாற்றல் கல்வியில் மேன்மை, பேச்சாற்றலால் மற்றவர்களை கவரும் அமைப்பு கொடுக்கும். புதன் பலமிருந்திருந்தால் அடிக்கடி உடல் நல பாதிப்புகள், ஞாபக சக்தி குறைவு கல்வியில் மந்த நிலை ஏற்படும். செல்வம் செல்வாக்கு குறையும்.\nஇரண்டாவதாக வரும் கேது திசை 7 வருடங்கள் நடைபெறும். இக்காலங்களில் கல்வியில் சற்று மந்த நிலையை கொடுக்கும். உடல் ஆரோக்கியமும் அடிக்கடி பாதிப்படைந்து ஞாபக சக்தி குறையும்.\nமூன்றாவதாக வரும் சுக்கிர திசை 20 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் நற்பலன்களும், குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும். இல்லையெனில் மணவாழ்க்கையில் பிரச்சனைகளும், பொருளாதார நெருக்கடிகளும் ஏற்படும்.\nநான்காவதாக வரும் சூரிய திசை 6 வருடமும் ஐந்தாவதாக வரும் சந்திர திசை 10 வருடமும் நடைபெறும். இத்திசைகளின் காலங்களிலும் கிரகங்கள் பலம் பெற்றிருந்தால் நற்பலன்களையும், பலமிழந்திருந்தால் நன்மை தீமை கலந்த பலன்களையும் பெற முடியும். 6வதாக வரும் ராகு திசை மாரக திசையாக கூறப்படுகிறது.\nகேட்டை நட்சத்திர காரர்களுக்கு உரிய மரம் பாலுள்ள பராய் மரமாகும். இம்மரமுள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்தால் நற��பலன் உண்டாகும். இந்த நட்சத்திரத்தை கும்ப ராசி உதயமாகி 1—-&3/4 நாழிகை அளவில் இரவு 11 முதல் 12 மணி வரை வானத்தில் காண முடியும்.\nஆடு மாடு வாங்கி விற்றல், பழைய ஆபரணங்களை மாற்றுதல், வழக்களை பேசி தீர்தல், குளம் கிணறு வெட்டுதல், இயந்திரங்கள் செய்தல், சூளைக்கு இடுதல், சுரங்கம் தோன்றுதல், வாகனங்கள் வாங்குதல் கடன் வாங்குதல் போன்றவற்றை செய்யலாம்.\nமயிலாடு துறைக்கு தெற்கே 8 கி.மீ தொலைவிலுள்ள மூகமோசனம், ஞானாம்ருத தீர்தம் இரண்டும் தனி சிறப்பு கொண்டவை. ஈசனர் கீர்த்தி வாசன் என்ற திருநாமத்தை கொண்டுள்ளார். கஜ சம்ஹார மூர்த்தி தரிசனத்தை இங்கு மட்டுமே காண முடியும். அமாவாசை நாளில் இங்கு மக்கள் கூட்டம் அதிகமிருக்கும் வில்லேந்திய சனிஸ்வரனையும் இங்கு காணலாம்\nதிருச்சிக்கு வடக்கில் 6 கி.மீ தொலைவில் உள்ளது. பிச்சாண்டார் மேற்கு முகமாகவும், புருஷோத்தம பெருமாள் கிழக்கு முகமாகவும், பிரம்மா வடக்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். சரஸ்வதி தேவிக்கும் இங்கே தனி ஸ்தலம் உண்டு\nகேட்டை நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்\nஅஸ்வினி, ஆயில்யம், மகம், மூலம் ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/category/local-news", "date_download": "2018-10-17T18:57:50Z", "digest": "sha1:AKOE2BBCYKTHRCIFAM5G7HPEGWTPZXDU", "length": 36886, "nlines": 392, "source_domain": "dhinasari.com", "title": "உள்ளூர் செய்திகள் Archives - தினசரி", "raw_content": "\nஇஸ்ரோ-வில் பணி வாய்ப்பு: 15 பணியிடங்கள்; அக்.25 நேர்முகத் தேர்வு\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர்…\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nசென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடப்படுகிறது\nகுட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு\nஆபாசப் பேச்சு; கொலை மிரட்டல்: பஞ்சாயத்து பண்ணும் லட்சுமி ராமகிருஷ்ணன் போலீஸில் புகார்\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: க���ரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர்…\nபிரதமர் மோடி துர்காஷ்டமி வாழ்த்து\nபிரதமருக்கே தெரியாமல் என்னை கொல்ல இந்திய உளவு அமைப்பு திட்டமிடுகிறது: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஆண்களைவிட பெண்கள் குறைவாக ஊழல் செய்பவர்கள் என்பதால் அதிக பெண்களுக்கு அமைச்சர் பதவி: பிரதமர்\n2018-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசை வென்றார் அன்னா பர்ன்ஸ்\nதனது சொத்துகளை ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்கும் நடிகர்\nஉலகம் முழுவதும் யூ டியூப் இணையதள சேவை திடீரென முடங்கி பின் மீண்டது\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nகுட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி\nஐப்பசி மாத பிறப்பு; சபரிமலை நடை திறப்பு…\nதாமிரபரணி மகாபுஷ்கரத்தில்… மஹா ஹாரத்தி காட்டி வழிபாடு\nபுரட்டாசி சனியில் ரங்கநாதர் பட்டினி வெறும் கூடையுடன் நிவேதனம்\nஅனைத்தும்ஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2018சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் அக்டோபர் – 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 16 – செவ்வாய்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nகுட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு\nஆபாசப் பேச்சு; கொலை மிரட்டல்: பஞ்சாயத்து பண்ணும் லட்சுமி ராமகிருஷ்ணன் போலீஸில் புகார்\nஅப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி\nஉள்ளூர் செய்திகள் 16/10/2018 7:55 PM\nபாவூர்சத்திரத்தில் உள்ள அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது\nகட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிப்பதில் தகராறு; டிடிவி தினகரன் அதிமுக., கோஷ்டி மோதல்\nஅ.தி.மு.க.வினருக்கும் டி.டி.வி. தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல் - குழப்பம் நிலவியது. அதை தடுக்க வந்த போலீஸாருக்கும் கட்சி காரர்களுக்கும் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nகத்தியைக் காட்டி இளைஞரிடம் ரூ.7 லட்சம் வழிப்பறி; வேடிக்கை பார்த்த மக்கள்\nஇதனை அங்குள்ள சிலர் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கின்றனர். இதனை அடுத்து பாலசுப்ரமணியன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nகுருவித்துறை கோயில் சிலை கொள்ளையர்கள் ஒரு வாரத்துக்குள் பிடிபடுவர்\nஅவற்றை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பார்வையிட்டு தற்போது கோவில் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.\nபிரபல அறிவியல் எழுத்தாளர் என்.ராமதுரை காலமானார்\nஉள்ளூர் செய்திகள் 16/10/2018 12:35 PM\nதமிழில் அறிவியல் எழுத்துகளை மிக எளிமையாகவும் அதே சமயம் அதன் ஆழம் குறையாமலும் எழுதியவர் என்.ராமதுரை. இன்று காலை அவர் காலமானார். அவருக்கு வயது 85. தமிழ் அறிவியல் உலகம் இவருக்குக் கடமைப்பட்டிருக்கிறது.\nநீதிமன்ற மேல்முறையீடை ஐயப்பன் பார்த்துக் கொள்வார்: பந்தள மகாராஜா\nசெங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டைக்கு இன்று காலை வந்திருந்தார் கேரளா பந்தளம் மகராஜா மகம் திருநாள் கேரள வர்ம மகராஜா.\nதிருடுபோன குருவித்துறை ஆலய சிலைகள் மீட்பு கொள்ளை தொடர்பில் பொன்.மாணிக்கவேல் விசாரணை\nஉள்ளூர் செய்திகள் 16/10/2018 8:35 AM\nமதுரை குருவித்துறையில் சித்திரரத வல்லப பெருமாள் கோயிலில் இருந்து திருடுபோன 4 ஐம்பொன் சிலைகள் திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டியில் சாலையோரம் வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன. இந்த 4 சிலைகளும் சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.\nஆவுடையார் கோயிலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nஉள்ளூர் செய்திகள் 16/10/2018 7:52 AM\nஅறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவி அறந்தாங்கியில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நேற்று நடந்தது\nதாமிரபரணி மகாபுஷ்கரத்தில்… மஹா ஹாரத்தி காட்டி வழிபாடு\nஆன்மிகச் செய்திகள் 15/10/2018 10:43 PM\nதாமிரபரணி மகாபுஷ்கரத்தில்... மஹா ஹாரத்தி காட்டி வழிபாடு\nவிஜய் தன் சினிமாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததா சர்க்கார்னு பேர் வெச்சார் சர்க்கார்ல இருக்கற நாங்க எவ்ளோ முக்கியத்துவமானவங்க..\nகமல் வாழ்க்கையில் முக்கால்வாசி அவருடைய கஜானாவை சேமித்து வைத்து விட்டு இப்பொழுது அரசு கஜனா காலியாகிறது என தெரிவிக்கிறார். இவ்வளவு நாட்கள் எங்கு இருந்தார் ஏதோ மன கணக்கில் கமல் உள்ளார்\nகுறுகிய காலத்தில் தனியார் பள்ளிகளை அரசுப் பள்ளிகள் விஞ்சும்\nஉள்ளூர் செய்திகள் 15/10/2018 9:30 PM\nதனியார் பள்ளிகளை வருங்காலத்தில் அரசுப் பள்ளிகள் மிஞ்சும் என்று கூறினார் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்ட்டையன்\nஅமைச்சர் காமராஜ் உறவினர் வீடுகளில் திடீர் சோதனை\nஅமைச்சர் காமராஜின் உறவினர் வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறை திடீர் சோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது.\nஆய்வாளர் திட்டியதால் தூக்கில் தொங்கி… தற்கொலை முயற்சியில் எஸ்எஸ்ஐ..\nதிண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி காவல் ஆய்வாளர் தகாத வார்த்தையில் திட்டியதாக புகார் கூறிய, தாண்டிக்குடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேசன் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.\nசிபிஐ விசாரிக்கும் ‘பெருமை’ பெற்ற முதல்வர்களைக் கொண்டிருக்கிறோம்\nவிவசாயத்திற்கு இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுவதில்லை விதைகள் கிடைப்பதில்லை ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்படாமல் உள்ளன என்று ராமதாஸ் கு���்றம் சாட்டினார்\nபெட்ரோல் டீசல்… கடனுக்கு வாங்கிக் கொள்ளலாம்..\nதவணை முறை விற்பனை, கடனுக்கு பொருள்கள் வழங்கல் போன்ற விற்பனை முறையில் பெட்ரோல் டீசலும் வந்துவிட்டது ஏதோ ஒரு மாற்றத்தின் துவக்கப் புள்ளியாக இருக்குமோ என்று மக்கள் கவலைப் படத் தொடங்கிவிட்டனர்.\nவைரமுத்து மறுக்கவில்லை; நாராயணன் மறுத்துவிட்டார்\nஇதன்மூலம், சின்மயி வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு வைரமுத்து இன்னமும் மறுப்பு எதுவும் தெரிவிக்காத நிலையில், பிராமண சங்கத் தலைவர் நாராயணன் மறுப்பு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதென்காசி அருகே மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பலி: 2 பேர் படுகாயம்\nஉள்ளூர் செய்திகள் 13/10/2018 5:08 PM\nதென்காசி அருகே உள்ள கடையத்தில் அரசு கேபிள் டிவிக்கு வயர் கொண்டு செல்ல இரும்பு கம்பி நட்டும் போது மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். நெல்லை...\nஎதிர்காலத்தில் ஒரு ஜெயலலிதா தோன்றுவார்…\nமதுரை: எதிர்காலத்தில், அ.தி.மு.க.வில் இருந்து ஒரு பெண் முதலமைச்சராக வருவார் என, அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nஎன்னிடம் தவறாக நடந்த பத்திரிகையாளர்கள் குறித்து பேசவா: இது கஸ்தூரியின் #MeToo\nசென்னை: நடிகை கஸ்தூரி தன்னிடம் தவறாக நடக்க முயன்ற, நடந்த பத்திரிகையாளர்கள் குறித்துப் பேசவா என்று டிவிட்டரில் கூறியிருக்கிறார்.\nகருணாநிதியின் சிலையை 2வது முறையாகப் பார்வையிட்ட ஸ்டாலின்\nஉள்ளூர் செய்திகள் 13/10/2018 3:33 PM\nஇந்நிலையில் புதுப்பேட்டிற்கு நேரில் சென்ற ஸ்டாலின், கருணாநிதியின் சிலை மாதிரியை 2வது முறையாக பார்வையிட்டு ஆலோசனைகளைக் கூறினார்.\nமணல் திருட்டு பெண் தாசில்தார் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை கோரி புகார்\nஇதற்கும் வட்டாட்சியரிடம் விளக்கம் கேட்டால் பதில் கூற மறுத்து விட்டார். சம்பவ இடத்திற்கு வந்த மண்ணச்சநல்லூர் போலீஸார் லாரி ஓட்டுநர், லாரி உரிமையாளர் நந்நகுமார், மண்ணச்ச நல்லூர் வருவாய் வட்டாட்சியர் ரேணுகாதேவி மற்றும் அவரது ஜீப் ஆகியவற்றை பொது மக்களிடம் இருந்து மீட்டனர்..\nஇறைச்சி சாக்கடைக் கழிவு ஓடிய ரத வீதியில் குற்றாலநாதர் தேர் அறிவுகெட்ட அறநிலையத்துறை அதிகாரிகளால் அதிர்ச்சி\nஉள்ளூர் செய்திகள் 13/10/2018 11:30 AM\n144 தடை உத்தரவு போடப் பட்டிருந்த நிலையிலும், எவரோ சொன்னார் என்பதற்காக சுய அறிவு சிறிதும் இன்றி ஹெச்.ராஜாவுக்கும், பொன் மாணிக்கவேலுக்கும் எதிராக கூட்டம் கூட்டி ஆர்ப்பாட்டமும் கோஷமும் எழுப்பிய அறிவுகெட்டவர்கள் தான் இந்த அறநிலையத்துறை அதிகாரிகள்;\nமுதல்வர் கனவில் நடிகர் விஜய்: புஷ்கர நீராடலில் பிரார்த்தித்த ‘கிறிஸ்துவர்’ எஸ்.ஏ.சந்திரசேகர்\nஇத்தகைய சூழலில் தான் எஸ்.ஏ.சந்திரசேகர், ஹிந்துக்கள் புனித சடங்காகப் போற்றி வரும் புஷ்கர நீராடலை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்றே கூறுகிறார்கள்.\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்\nஉள்ளூர் செய்திகள் 13/10/2018 10:16 AM\nஇன்று அதிகாலை காலமான பரிதி இளம்வழுதி உடல் பெசன்ட் நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.\nநக்கீரன் ஒரு கிளுகிளு மஞ்சள் பத்திரிகை கோபால் ’தரகு வேலை பார்ப்பவர்’: ஆளுநர் மாளிகையின் விளக்கக் குறிப்பில்…\nசென்னை: தமிழகத்தின் முதல் குடிமகனான ஆளுநர் குறித்து தொடர்ச்சியாக அநாகரீகமாகவும், ஆபாசமாகவும் நக்கீரன் இதழின் மூலம் மஞ்சள் பத்திரிகைத் தன்மையில் செய்திகள் வெளியிடப்படுவதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியுள்ளது.\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nசபரிமலை; பத்தனம்திட்டையில் திருப்பி அனுப்பப் பட்ட பெண் 17/10/2018 7:15 PM\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nஐப்பசி மாத பிறப்பு; சபரிமலை நடை திறப்பு… 17/10/2018 6:06 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nஉன் இடுப்போ ஒரு உடுக்கை; உன் மார்போ ஒரு படுக்கை வைரமுத்துவின் வார்த்தை செக்ஸ் டார்ச்சர்\nஇளம் பெண்ணை நெருக்கமாக விட்டு... ரகசிய கேமராவில்... புத்திசாலி ராகுல் டிராவிட் அன்று தப்பினார்\nசபரிமலை விவகாரம்: பேச்சுவார்த்தை தோல்வி; வெளியேறிய பந்தளம் ராஜ குடும்பத்தினர்\nசின்மயியைத் தொடர்ந்து சிந்துஜா... காமப் பேரரசு வைரமுத்துவின் ‘ஏ’ வரிகள் கவிதைகளா\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/richie-official-trailer-released-050235.html", "date_download": "2018-10-17T18:12:55Z", "digest": "sha1:XPRLXCIOTABPPWKLISZGO5EK2SI2MQ7S", "length": 13417, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டேஷ் மற்றும் டேஷ் டேஷ்..! - 'ரிச்சி' ட்ரெய்லர் இதோ! | Richie official trailer released - Tamil Filmibeat", "raw_content": "\n» டேஷ் மற்றும் டேஷ் டேஷ்.. - 'ரிச்சி' ட்ரெய்லர் இதோ\nடேஷ் மற்றும் டேஷ் டேஷ்.. - 'ரிச்சி' ட்ரெய்லர் இதோ\nசென்னை : மலையாளத்தில் முன்னணி நடிகராகியிருக்கும் நிவின் பாலி நடித்திருக்கும் நேரடித் தமிழ்ப் படமான 'ரிச்சி' படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் சற்று முன்பு வெளியாகி இருக்கிறது.\n'ப்ரேமம்' படத்தில் நடித்ததற்குப் பிறகு நிவின் பாலிக்கு தமிழிலும் எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். 'நேரம்' படத்தை அடுத்து நிவின் பாலி மீண்டும் நேரடியாக நடித்துள்ள தமிழ்ப்படம் தான் 'ரிச்சி'.\nமிஷ்கினின் உதவி இயக்குநரான கௌதம் ராமச்சந்திரன் 'ரிச்சி' படத்தை இயக்கியுள்ளார். நிவின் பாலியோடு இன்னொரு கதாநாயகனாக 'சதுரங்க வேட்டை' ரேர் பீஸ் நட்டி நடித்திருக்கிறார்.\n'விக்ரம் வேதா'வில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் 'லட்சுமி' குறும்படம் புகழ் லட்சுமி ப்ரியா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். பிரகாஷ்ராஜும், விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டியும் 'ரிச்சி' படத்தில் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளார்கள்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு லோக்கல் ரவுடி கதாபாத்திரத்தில் மலையாள முன்னணி நடிகர் நிவின் பாலியும், படகுகளைச் சரி செய்யும் மெக்கானிக் கதாபாத்திரத்தில் நட்டி நட்ராஜும் நடித்துள்ளனர். வெற்றிலையைக் குதப்பிக் கொண்டு படம் முழுவதும் டெரரான ரௌடியாக வருகிறார் நிவின் பாலி.\nநீண்ட நாட்களாக தயாரிப்பில் உள்ள இந்தப்படம் கடந்த மே மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வரும் டிசம்பர் 8-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் நாயகி ஷ்ரத்தா ஶ்ரீநாத் முதலில் கமிட் ஆனது இந்தப் படத்தில் தான். 'ரிச்சி' படம் வெளியாவதற்கு���் இவர் நடித்து மூன்று படங்கள் வெளிவந்துவிட்டன.\n'ரிச்சி' படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் சற்று முன்பு வெளியிடப்பட்டது. அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர் கதையாக உருவாகியிருக்கிறது 'ரிச்சி'. இந்தப் படத்திற்கு அஜனீஷ் இசையமைத்திருக்கிறார். ட்ரெய்லரிலேயே பின்னணி இசை கலவரப்படுத்துகிறது.\nலோக்கல் டானாக வலம்வரும் நிவின் பாலியிடம் பேட்டி எடுக்கச் செல்கிறார் பத்திரிகை நிருபர் ஷ்ரத்தா ஶ்ரீநாத். நிவின் பாலி சொல்லும் கதைகளை வைத்து அவர் எழுதும் க்ரைம் த்ரில்லர் தொடர் தான் படம். நிவின் பாலிக்கு இந்தப் படம் கோலிவுட்டிலும் நல்ல இடத்தைப் பெற்றுத்தரும் என எதிர்பார்க்கிறார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇயக்குனர் லீனா என் கற்பை சூறையாடியிருக்கிறார்: திருட்டுப்பயலே இயக்குனர்\nமழை சீனில் தாராளம்.. படக்குழுவை கண்கள் வியர்க்க வைத்த பிரபல நடிகை\nநான் ஏன் பாலிவுட் படங்களில் நடிப்பது இல்லை: சென்னை நடிகை அதிர்ச்சி தகவல்\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n96 த்ரிஷா சுடிதார் போட்டு நம்ம பொண்ணுங்க செய்ற அளப்பறைய பாருங்க\nகுடும்பத்துடன் பார்க்க வேண்டிய எழுமின் படம் விமர்சனம்-வீடியோ\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.zapak.com/ta/game/Rise-of-Atlantis/430", "date_download": "2018-10-17T18:25:33Z", "digest": "sha1:QYQCKWHVJCCICOO5L2WY4HSGAIR6W34F", "length": 4925, "nlines": 134, "source_domain": "www.zapak.com", "title": " Rise Of Atlantis Game | Strategy Games - Zapak", "raw_content": "\nClicking this advertisement will not affect the game. விளம்பரம் இணைப்புகள் ஒரு புதிய சாளரத்தில் திறக்கும்.\nமற்றும் & nbsp; துண்டு மாய சிக்கல்களை துண்டு அசெம்பிள் மற்றும் நீங்கள் அட்லாண்டிஸின் சிறந்த கண்டத்தில் உயர்த்த உதவ போஸிடான் பலிபீட அவர்களை வைக்க உங்கள் இராச்சியம் வளர்ந்து வரும் அட்லாண்டிஸ் எழுச்சி உதவும். நீங்கள் ராஜா உங்கள் இராச்சியம் வளர்ந்து வரும் அட்லாண்டிஸ் எழுச்சி உதவும். நீங்கள் ராஜா நீங்கள் உங்கள் இராச்சியம் & # 39 ஒரு முக்கிய பங்கை; கள் வளர்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?p=4928&sid=ffef5ee414ba8520d7c2fe7bd3e79d5e", "date_download": "2018-10-17T19:27:53Z", "digest": "sha1:PQITPBT4LBCEQZLSGF7VV33SFQNRJRNS", "length": 34634, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர்களுக்கான எளிய விதிமுறைகள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ அறிவிப்புகள் (Announcement)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி.\nபூச்சரம் புறவம் (Poocharam Forum) உறுப்பினர்களுக்கான எளிய விதிமுறைகள்\n1) சொந்தமாக கட்டுரை, கவிதை, கதை, இலக்கியம், நாடகம், படங்கள் போன்றவற்றிக்கு உறுப்பினர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து அவைகளை ஊக்கபபடுத்த வேண்டும்.\n2) பெயர் சாதி, மதம், ஆபாசம், பாலின உணர்வுகளை தூண்டும் வகையில் பயனர்கள் பெயர் வைத்துக்கொள்ளக்கூடாது.\n3) தங்க்லீஷ் பதிவுகள் / பின்னூட்டங்கள் பதிய கூடாது, மீறும் பதிவுகள் நீக்கப்படும். மேலும் வேறு மொழிகளில் பதிவுகள் போடுவதையும் தவிர்க்கவேண்டும்.\n4) எந்த ஒரு நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, நாகரீகம், கலாச்சாரம் மற்றும் பண்பாடு போன்றவற்றுக்கு கலங்கம் ஏற்படுத்துவது போன்ற பதிவுகளை பதியவேண்டாம் .\n5) ஒருவரே பல பெயர்களில் பூச்சரம் பயனர் கணக்கு வைத்துகொள்ளகூடாது. அது பற்றி தெரியவரும் போது பயனர் கணக்குகள் முடக்கப்படும்.\n6) தாங்கள் இங்கு பதியப்படும் பதிவுகள் வேறு எதாவது தளத்தில் இருந்து எடுத்திருந்தால் அந்த தள பெயரை பதிவின் கடைசியில் கண்டிப்பாக போடவேண்டும் (எ.கா - நன்றி:தினமணி).\n7) புதிய பதிவுகளை இங்கு பகிரும்/பதியும் முன் அவை ஏற்கனவே பூச்சரத்தில் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். இருப்பின் அதுபோன்ற பதிவுகளை தவிர்க்கவேண்டும்.\n8) வியாபார நோக்கமற்ற பதிவுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். விளம்பரம், வியாபாரம் போன்ற பதிவுகள் நீக்கப்படும் (புத்தக விமர்சனம் தவிர).\n9) எவ்வித காரனதிர்க்காகவும் உறுப்பினர்கள் தங்களின் கைபேசி எண்களையோ, தொடர்பு எண்களையோ, சுய மின்னஞ்சல் முகவரிகளையோ பூச்சரத்தின் அனுமதியின்றி பதிவுகளில் இணைக்கக்கூடாது.\n10) கவிதையை பொறுத்தவரை குறைந்தது ஐந்து வரிகள் உள்ள கவிதை மட்டுமே பதிய வேண்டும். ஹைக்கூ, சென்ட்ரினோ, கசல் போன்ற வேற்று மொழி பெயர்களை கண்டிப்பாக இங்கு தவிர்க்க வேண்டும். சொந்த கவிதை என சொல்லிக்கொண்டு இணையத்தில் எடுத்து இங்கு பதியக்கூடாது, அதை ரசித்த கவிதை பகுதியில் பகிர்வதே சரி.\n11) உறுப்பினர்கள் தளத்தில் இருக்கும் மற்ற உறுப்பினர்களின் அனுமதியின்றி தனிமடல்கள் மூலம் தொடர்பு��்கொள்ள வேண்டாம். ஒவ்வொருவரும் கண்ணியத்துடன் நடந்துகொள்வது நமது தளத்தின் வளச்சிக்கு வழிவகுக்கும் என்பதை மறக்ககூடாது.\n12) தள மேலாண்மை பற்றி எதாவது அதிருப்தியோ, குறையோ அல்லது மனகசப்போ ஏற்படுவது போல் உணர்ந்தால் அதை பற்றி admin@poocharam.net என்ற முகவரிக்கு அதுபற்றி தெரிவியுங்கள். பதிவுகள் மூலமாக கேட்க வேண்டாம்.\n13) யாரேனும் உதவியோ/சந்தேகமோ கேட்டால் அவைகளை பற்றி தெரிந்தாலோ அல்லது முடியும் என்றாலோ பதில் கூறுங்கள். உதவி கேட்டவரை தேவை இல்லாமல் மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டு சங்கடப்படுத்த வேண்டாம்.\n14) தங்களின் நிழம்புகளையோ அல்லது விழியங்களையோ இங்கு உறுப்பினர்களுடன் பகிர அனுமதி உண்டு. அதையே சாதகமாக வைத்து அதிக நிழம்புகளையோ அல்லது விழியங்களையோ பதிவேற்றக்கூடாது.\n15) உறுப்பினர்கள் அனைவரும் தள மேலாண்மைக்கு கட்டுப்பட வேண்டும். கட்டுப்பாடுள்ள அமைப்பே சிறக்கும் என்பதை உணரவேண்டும்.\nஇப்படிக்கு - பூச்சரம் மேலாண்மை\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/", "date_download": "2018-10-17T18:49:45Z", "digest": "sha1:2B74DNVYMZ4WI4RACWANEQ3FXDCFRVBV", "length": 29847, "nlines": 185, "source_domain": "www.maalaisudar.com", "title": "மாலைச்சுடர் | தம���ழ் தேசிய நாளிதழ் | Breaking News,Live Updates,Elections News,Top News,Sports News,Editorial,Latest News, Flashnews,world News,political news,Chennai News,Crime News,Tamilnadu News,India News", "raw_content": "Wednesday, October-17, 2018 31-ஆம் தேதி புதன்கிழமை, புரட்டாசி மாதம், விளம்பி ஆண்டு\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nகாஞ்சியில் 5 லட்சம் மதிப்பு எரிசாராயம்-கார் பறிமுதல்\nசாலையோரம் உறங்கிய 6 பேர் விபத்தில் பலி\nஸ்டாலின் தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம்\nஅதிமுக 47-வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nசாலையோரம் உறங்கிய 6 பேர் விபத்தில் பலி\nதிருப்பதி, அக்.17:ஆந்திராவில் சாலையோரம் படுத்து உறங்கிய 6 பேர் லாரி மோதி உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஆளூரு […]\nஸ்டாலின் தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம்\nசென்னை, அக்.17:மக்களவை தேர்தல் தொடர்பாக மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்ட கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை அறிவாலயத்தில் […]\nசபரிமலை, அக்.17:சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் மாதாந்திர பூஜைக்காக […]\nஅதிமுக 47-வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nசென்னை,அக்.17:அதிமுகவின் 47வது ஆண்டு துவக்க விழா மாநிலம் முழுக்க கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் மறைந்த முதல்வர்கள் […]\nநீதிமன்றத்தில் நடிகர் விஷால் ஆஜர்\nசென்னை, அக்.17:ரூ.1 கோடி வரை சேவை வரி செலுத்தாது தொடர்பாக நடிகர் விஷால் மீது தொடரப்பட்ட வழக்கில் சென்னை எழும்பூர் […]\nஅதிமுக 47-வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nசென்னை,அக்.17:அதிமுகவின் 47வது ஆண்டு துவக்க விழா மாநிலம் முழுக்க கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், அதிமுக தலைமை …மேலும் »\nநீதிமன்றத்தில் நடிகர் விஷால் ஆஜர்\nசென்னை, அக்.17:ரூ.1 கோடி வரை சேவை வரி செலுத்தாது தொடர்பாக நடிகர் விஷால் மீது தொடரப்பட்ட …மேலும் »\nலாரி ஸ்டிரைக்:ஓட்டல்கள், மால்கள் மூடல்\nசென்னை, அக்.17:தனியார் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் கேன் வாட்டர் …மேலும் »\nசென்னையில் திடீர் மழை: பொது மக்கள் மகிழ்ச்சி\nசென்னை, அக்.17:சென்னை நகரில் இன்று பல்வேறு இடங்களில் திடீரென பலத்த மழை …மேலும் »\nஸ்டாலின் தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம்\nசென்னை, அக்.17:மக்களவை தேர்தல் தொடர்பாக மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்ட கூட்டம் இன்று…\nஅதிமுக 47-வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nசெ���்னை,அக்.17:அதிமுகவின் 47வது ஆண்டு துவக்க விழா மாநிலம் முழுக்க கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், அதிமுக தலைமை…\nமோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசென்னை, அக்.17:இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 8 மீனவர்களுக்கு ரூ.65 லட்சம் அபராதமும்,…\nசென்னை, அக்.17:நிலத்தடி நீர் எடுப்பதை முறைப்படுத்துவதற்கான அரசாணை வெளியிடுவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை…\nஅதிமுகவை யாராலும் அசைக்க முடியாது\nசென்னை, அக். 16: ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப் பட்ட அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது என்று ஓபிஎஸ், இபிஎஸ்…\nகமல் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டியது\nநாகர்கோவில், அக்.16: நடிகர் கமல்ஹாசனின் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டியது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி…\nபுதிய குடிநீர், கழிவுநீர் இணைப்புக்கான விண்ணப்பங்கள்\nசென்னை, அக்.17:புதிய குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளுக்கான விண்ணப்பங்களை இணையத்தின் மூலம் பதிவு செய்யும் திட்டத்தை …மேலும் »\nமோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசென்னை, அக்.17:இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 8 மீனவர்களுக்கு ரூ.65 லட்சம் அபராதமும், …மேலும் »\nசென்னை, அக்.17:நிலத்தடி நீர் எடுப்பதை முறைப்படுத்துவதற்கான அரசாணை வெளியிடுவது குறித்து முதலமைச்சர் …மேலும் »\nகோமாவில் இருந்த வாலிபர் உயிரிழப்பு\nசென்னை, அக்.16: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காயமடைந்த நிலையில், கோமா …மேலும் »\nநீதிமன்றத்தில் நடிகர் விஷால் ஆஜர்\nசென்னை, அக்.17:ரூ.1 கோடி வரை சேவை வரி செலுத்தாது தொடர்பாக நடிகர் விஷால் மீது தொடரப்பட்ட வழக்கில்…\nஆட்டோகிராப் கேட்ட பெண் பற்றி ஆபாச கவிதை\nசென்னை, அக்.16: கவிஞர் வைரமுத்து மீது மற்றொரு பெண் அதிரடி புகாரை தெரிவித்துள்ளார். ஆட்டோகிராப் வாங்க வந்த பெண்…\nரஜினி, விஜய், அஜித் படங்கள் பாதிக்கும்\nசென்னை, அக்.16: சன்பிக்சர்ஸ், லைகா இடையிலான பனிப்போரால் ரஜினி, விஜய், அஜித் படங்கள் பாதிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.…\nமோகன்லால் படத்தை இயக்கும் சித்திக்\nதமிழ் மற்றும் மலையாள படங்களை இயக்கி பிரபலமானவர் சித்திக். இவர் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த ப்ரண்ட்ஸ், காவலன்…\nபாலியல் குற்றங்களை சொல்லும் 'சித்திரமே ச���ல்லடி'\nசித்திரமே சொல்லடி திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இப்படத்தை, எம்,ஜி,எம் ப்ரொடஷன் பட நிறுவனம் சார்பில்…\nசமுத்திரக்கனி, ரம்யா பாண்டியனுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். ஆடம்பரமாக வாழ ஆசைப்படும் ரம்யா, அதற்கான முயற்சி…\nகோல்டு ஸ்டார் கோபி காந்தி தயாரித்து நடித்துள்ள வைரமகன் படம் பல தடைகளை கடந்து தீபாவளிக்கு வெளியாகிறது.…\nவிஜய் மகனுக்கு பிடித்த நடிகர் அஜித்\nதமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான விஜய், அஜித்திற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர்களை ரசிப்பது மட்டுமின்றி இவர்களது…\nரஜினியுடன் பேசி மகிழும் மகேந்திரன்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்து வருகிறார்.…\nசித்துவின் பேச்சால் வெடித்தது புதிய சர்ச்சை\nசண்டிகர், அக்.14:தமிழ்நாட்டில் பயணம் செய்வதை விட பாகிஸ்தானில் பயணம் செய்வது …மேலும் »\n2-வது டெஸ்ட்:367 ரன்களுக்கு இந்தியா ஆல்-அவுட்\nஐதராபாத், அக்.14: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் …மேலும் »\nபிரித்வி ஷா அதிரடி ஆட்டம்\nஐதராபாத், அக்.13: ஐதராபாத்தில் நடைபெற்று வரும் இந்தியா – வெஸ்ட் …மேலும் »\nஆசிய பாரா: புதிய உச்சத்தில் இந்தியா\nஜகர்தா, அக். 11: 3-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியா …மேலும் »\nஇங்கிலாந்து – இலங்கை கிரிக்கெட்: மழையால் ரத்து\nதம்புலா, அக். 11: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் …மேலும் »\nகாஞ்சியில் 5 லட்சம் மதிப்பு எரிசாராயம்-கார் பறிமுதல்\nகாஞ்சிபுரம், அக்.17:காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேருந்து நிலையம் பகுதியில் போலீஸ்சார் வாகன …மேலும் »\nகோமாவில் இருந்த வாலிபர் உயிரிழப்பு\nசென்னை, அக்.16: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காயமடைந்த நிலையில், கோமா …மேலும் »\nகோமாவில் இருந்த வாலிபர் உயிரிழப்பு\nசென்னை, அக்.16: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காயமடைந்த நிலையில், கோமா …மேலும் »\nலாரி சக்கரத்தில் மாட்டி 1 வயது குழந்தை பலி\nசென்னை, அக்.16: தண்ணீர் லாரி சக்கரத்தில் மாட்டி ஒரு வயது குழந்தை பலியானது …மேலும் »\nதிருட்டுப்போன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nமதுரை, அக்.16: மதுரை குருவித்துறையில் சித்திரத வல���லப பெருமாள் கோயிலில் இருந்து ஞாயிற்று …மேலும் »\nசமூக ஆர்வலர்கள்,கவிஞர்கள், வழக்கறிஞர்கள் , எழுத்தாளர்கள் போன்றவர்களுக்கு எப்போதுமே சமுதாயத்தில் நன்மதிப்பு உண்டு. இவர்கள் சமூக சீர்கேடுகளை சாட வேண்டும். மக்களுக்கு அநீதி ஏற்படும் போது குரல் கொடுக்க வேண்டும். இதை விடுத்து தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதும், அவர்கள் இடும் கட்டளைகளை செயல்படுத்த முன்வருவதும் ஏற்கத்தக்கது அல்ல. இந்தியாவில் மாவோயிஸ்ட் அமைப்பு தடை செய்யப்பட்ட ஒன்று. இவர்கள் தலைமறைவாக இருந்து…\nபெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து கொண்டே போவது பொதுமக்களை கடும் அவதிக்குள்ளாக்கி உள்ளது. வாகன ஓட்டிகளின் அன்றாடச் செலவு அதிகரித்து இருக்கிறது. டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப சரக்கு லாரிக் கட்டணம் உயரும் என்பதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும். இந்தியா நாள் தோறும் 4.37 மில்லியன் பேரல் கச்சாஎண்ணெய் இறக்குமதி செய்கிறது. இதில் மூன்றில் ஒரு பங்கு…\nஆசியப் போட்டி தந்த நம்பிக்கை\nஇந்தோனேசியாவில் நிறைவடைந்துள்ள 18வது ஆசிய விளையாட்டுப்போட்டியில் இந்தியா 69 பதக்கங்கள் பெற்றிருப்பது ஒளிமயமான எதிர்காலம் காத்திருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது. 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் பெற்றுள்ள இந்தியா பதக்கம் பெற்ற நாடுகள் வரிசையில் எட்டாவது இடத்தை பிடித்து இருக்கிறது. 2010ல் கிடைத்த 65 பதக்கங்களே இதுவரை பெரிய பொக்கிஷமாக இருந்ததை இந்த ஆசியப் போட்டி முறியடித்து இருக்கிறது. இந்த தடவை இந்திய…\nகனடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் கணித ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த லூயி சோபியா கடந்த திங்கட்கிழமை விமானத்தில் பிஜேபி யை கண்டித்து எழுப்பிய கோஷம் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்ட விமானத்தில் இவர் பின் இருக்கையில் அமர்ந்து இருக்கிறார். அதே விமானத்தில் பயணம் செய்ய வந்த பிஜேபி மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தன்னை கடந்து…\nதமிழ்நாட்டில் வருமானவரித் துறையும் சிபிஐயையும் மாறி மாறி சோதனைகளை நடத்தி வருகின்றன. இப்போதைய அமைச்சர், முன்னாள் அமைச்சர், இப்போதைய போலீஸ் டிஜிபி, முன்னாள் போலீஸ் ஆணையர் மற்றும் உணவு பாதுகாப்பு, கலால் வரி, சுங்கவரி, வணிகவரி ஆகியத் துறைகளின் அதிகாரிகளும் சிபிஐ சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 2016 டிசம்பரில் அப்போதைய தலைமைச் செயலாளர் வீட்டிலும் அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்திய போது, பதவியில்…\nசாலையோரம் உறங்கிய 6 பேர் விபத்தில் பலி\nதிருப்பதி, அக்.17:ஆந்திராவில் சாலையோரம் படுத்து உறங்கிய 6 பேர் லாரி …மேலும் »\nசபரிமலை, அக்.17:சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட …மேலும் »\nபுதுடெல்லி, அக்.16: சபரிமலை விவகாரத்தில் உச்சநீதி மன்றத்தின் உத்தரவை அமல்படுத்த அனைத்து …மேலும் »\nபுதுடெல்லி, அக்.15: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் …மேலும் »\nஇந்திய உளவுத்துறை மீது இலங்கை அதிபர் பாய்ச்சல்\nகொழும்பு, அக். 17:என்னைக் கொல்ல இந்தியாவின் உளவுத் துறை அமைப்பான …மேலும் »\nமுடங்கிய யூடியூப் மீண்டும் இயக்கம்\nவாஷிங்டன், அக்.17:உலகம் முழுவதும் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக முடங்கிக் …மேலும் »\nநியூயார்க், அக்.11:அமெரிக்க அதிபர் டிரம்பை இழிவுப்படுத்தும் வகையில், நியூயார்க் நகரத்தில் …மேலும் »\n2,000-ஐ நெருங்கும் இந்தோனேசியா சுனாமி பலி\nபாலூ, அக். 9: இந்தோனேஷியாவின் தீவுகளில் ஒன்றான சுலாவெசியில் கடந்த …மேலும் »\nமோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்\nசென்னை, அக்.17:இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 8 மீனவர்களுக்கு ரூ.65 லட்சம் அபராதமும், 3…\nசென்னையில் திடீர் மழை: பொது மக்கள் மகிழ்ச்சி\nசென்னை, அக்.17:சென்னை நகரில் இன்று பல்வேறு இடங்களில் திடீரென பலத்த மழை பெய்தது. கடந்த சில நாட்களாக…\nதிருட்டுப்போன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nமதுரை, அக்.16: மதுரை குருவித்துறையில் சித்திரத வல்லப பெருமாள் கோயிலில் இருந்து ஞாயிற்று கிழமை திருடுபோன 4 ஐம்பொன்…\nபுதுடெல்லி, அக்.16: சபரிமலை விவகாரத்தில் உச்சநீதி மன்றத்தின் உத்தரவை அமல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கேரள மாநில…\nபுதுடெல்லி, அக்.15: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், டெல்லியில் எண்ணெய் நிறுவன தலைமைச்…\nசென்னையில் திடீர் மழை: பொது மக்கள் மகிழ்ச்சி\nசென்னை, அக்.17:சென்னை நகரில் இன்று பல்வேறு இடங்களில் திடீரென பலத்த …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் […]மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஸ்ரீரெட்டிக்கு ராகவா லாரன்ஸ் பதிலடி\nவெட்ட வெளிச்சமானது கோலி - ரோஹித் பனிப்போர்\nநடிகை ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு தரும் குட்டிபத்மினி\nவிஸ்வரூபம்-2 : ரசிகர்கள் ஏமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2013/12/blog-post.html", "date_download": "2018-10-17T18:05:07Z", "digest": "sha1:MB6QSO4VLAASOQACL6OX4NFWK4PHXSW2", "length": 8142, "nlines": 109, "source_domain": "www.newmuthur.com", "title": "மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிய தடை - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிய தடை\nமொறட்டுவை பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிய தடை\nமுஸ்லிம் மாணவிகள் முகத்தை மூடும் வகையில் நிகாப் அணிவதை மொறட்டுவ பல்கலைக்கழகம் தடை செய்துள்ளது.\nபாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தடையை விதித்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் ஏ.கே.டப்ளியூ. ஜெயவர்தன தெரிவித்தார்.\nஇரண்டு முஸ்லிம் மாணவிகள் கண்கள் மட்டும் தெரியும் வகையில் முகத்தை மூடிக்கொள்ள அனுமதி கோரினர்.\nஎனினும் பாதுகாப்பு விடயங்கள் இருப்பதால் அதற்கு அனுமதி வழங்க முடியாது என மாணவிகளுக்கு அறிவிக்கப்பட்டது. முகத்தை மூடிக் கொண்டு குற்றவாளிகள் பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசிக்கக் கூடும் என்பதால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.\nபல்கலைக்கழக நிர்வாகத்துடன் கலந்துரையாடிய பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. முகத்தை தவிர தலை உட்பட உடலில் ஏனைய இடங்கள் மறையும் வகையில் ஆடைகளை அணிய முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-17T18:23:28Z", "digest": "sha1:S7PTFSQ7XCAV3CHOIO4N4MG7ILJHQOXG", "length": 11454, "nlines": 96, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "சமையலுக்கு அப்பால் | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nஎனக்குப் பிடித்ததாக இருந்தால் (உணவு உட்பட) ஃபோட்டோ எடுத்து வைத்துக்கொள்வேன். அவ��வாறு எடுத்ததுதான் இந்த ஃபோட்டோ.\nDoughnut__மைதாவில் செய்து எண்ணெயில் பொரித்தெடுத்து,சர்க்கரைப் பாகில் தோய்த்து…சொல்லும்போதே இனிப்பா இருக்கில்லையா\nபோன சனிக்கிழமை மாலை Krispy Kreme லிருந்து ஒரு டஜன் டோனட் வாங்கிவந்தோம்.நிறைய வெரைட்டியில் கிடைக்கும். அதில் ஒருசிலவற்றை மட்டுமே நாங்க வாங்குவோம்.பார்க்கவே அழகா இருக்கில்ல\nரசிச்சு & விரும்பி சமைக்க ஆரம்பித்த‌பிறகு நமக்குத்தான் பச்சைமிளகாய்கூட அழகாகத் தெரிகிறது,அதன் காரத்தைக்கூட வியந்து ‘என்ன ஒரு அருமையான காரம்’ என வியக்கத்தோன்றுகிறது.\nஎடையைக் குறைக்கனும்,இதை சாப்பிட்டால் அது வரும்,அதை சாப்பிட்டால் இது வரும்,BP எகிறும், கொலஸ்ட்ரால் கூடும் என்ற பிரச்சினையெல்லாம் இல்லாதவர்கள் ஒரு பிடிபிடிக்கலாம்.சூப்பரா இருக்கும்.\nசரி என்றைக்காவது ப்ளாகிற்கு உதவுமே என்று சில படங்கள் எடுத்தேன்.எங்க வீட்டில் இவரும் பொறுமையாக இருந்தார், வேறு வழியில்லை,எடுத்து முடிக்கட்டுமென்று.\n‘சரி தலைப்புக்கு வாங்க’ என்பது கேட்கிறது.சொல்லிவிடுகிறேன்.மகள் அன்று காலையிலிருந்து மாலைவரை பள்ளியில் band practice செய்து முடித்துவிட்டு வியர்க்க & விறுவிறுக்க வீட்டிற்கு வந்தாள்.பார்த்தாள் நான் ஃபோட்டோ எடுப்பதை. இதற்குமேல் பொறுக்க முடியாது என்பதுபோல் ” ப்ளாகுக்கு ஃபோட்டொ எடுக்கிறேன் பேர்வழின்னு அம்மா சமைப்பதைத்தான் கொடுக்க மாட்டாங்க,கடையில் வாங்கியதையுமா”,என்று சொல்லிக்கொண்டே வந்து எடுத்துக்கொண்டாள்.அதுவும் சரிதானே.அதை முதல் படத்தில் பார்த்தால் தெரியும்.\nசமையலுக்கு அப்பால், வெளிநாட்டு உணவுகள் இல் பதிவிடப்பட்டது . 14 Comments »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nஇட்லி சாம்பார் / Idli sambar\nகரணைக் கிழங்கு பொரியல் / Karanai kizhangu poriyal\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nஜவ்வரிசி & சேமியா பாயசம்\nகிழங்கு சுடுதல் & அவித்தல்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-17T18:35:03Z", "digest": "sha1:V5ILYOAGALZUGZX5LPL6WZ7EVWPYKIKL", "length": 8158, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "கார்ல் மலோன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nத மெயில்மேன் (The Mailman)\nவலிய முன்நிலை (Power forward)\nயூட்டா ஜேஸ் (1985-2003), லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் (2004)\nகார்ல் ஆந்தனி மலோன் (Karl Anthony Malone, பிறப்பு ஜூலை 24, 1963) முன்னாள் அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். என். பி. ஏ. வரலாற்றில் மிக உயர்ந்த வலிய முன்நிலைகளின் ஒன்றாவார் என்று பல கூடைப்பந்து நிபுணர்கள் கூறுகிறார். என். பி. ஏ. வரலாற்றில் இரண்டாம் மிகவும் அதிக புள்ளிபெற்றவர் ஆவார்; இவருக்கு முன் கரீம் அப்துல்-ஜப்பார் மட்டும். லூசியானா டெக் கல்லூரியில் கூடைப்பந்து விளையாடி 1985ல் யூட்டா ஜேஸ் அணியில் சேர்ந்தார். புகழ்பெற்ற பந்துகையாளி பின்காவல் ஜான் ஸ்டாக்டன் உடன் இவரின் யூட்டா ஜேஸ் சித்திஅடைந்தது, ஆனால் 2004ல் ஒரு போரேறிப்பு கூட வெற்றி சிறக்கவில்லாமல் என். பி. ஏ.-இலிருந்து அகலினார்.\nவிளையாட்டு வீரர் தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவிளையாட்டு வீரர் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஆபிரிக்க அமெரிக்க விளையாட்டு வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மே 2014, 14:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/24/landmine.html", "date_download": "2018-10-17T18:14:34Z", "digest": "sha1:FFYHBEIHF7UULDICPTL4AAUJFSTN2F3S", "length": 10245, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "புலிகளின் கண்ணிவெடிக்கு 11 ராணுவத்தினர் பலி | landmine blast kills 11 army personnel in lanka - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» புலிகளின் கண்ணிவெடிக்கு 11 ராணுவத்தினர் பலி\nபுலிகளின் கண்ணிவெடிக்கு 11 ராணுவத்தினர் பலி\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nஇலங்கையில் வடக்குப்பகுதியில் கண்ணிவெடியில் சிக்கி 3 அதிகாரிகள் உள்பட 11 ராணுவ வீரர்கள் புதன்கிழமை உயிரிழந்தனர்.\nஇதுகுறித்து ராணுவ செய்தித்தொடர்பாளர் கூறுகையில், திங்கள்கிழமை நள்ளிரவு ராணுவ வீரர்கள் தீவிரத் தாக்குதல் நடத்தி புலிகளிடமிருந்து முகமலை என்றஇடத்தைக் கைப்பற்றினர்.\nஅந்த இடத்தில் புதன்கிழமை ராணுவ வீரர்கள் இறந்தோரின் சடலங்கள் மற்றும் வெடிமருந்துகளைக் கைப்பற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போதுஅவர்கள் கண்ணிவெடியில் சிக்கினர். இதில் ராணுவ அதிகாரிகள் 3 பேர் உள்பட 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.\nமுன்னதாக, முகமலைப் பகுதியை ராணுவ வீரர்கள் கைப்பற்றுவதற்காக திங்கள்கிழமை இரவு தாக்குதல் நடத்தியபோது 25 புலிகள் இறந்தனர்.அதற்கு முன் ஜனவரி 16 மற்றும் 17 ம் தேதிகளில் நடந்த தாக்குதலில் 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 54 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 250 பேர்காயமடைந்தனர்.\nதற்போது யாழ்ப்பாணத்தின் 85 சதவீத இடங்கள் ராணுவத்தின் வசம் உள்ளது. யானையிறவு பகுதியிலுள்ள 34.5 கிலோமீட்டர் ராணுவத்தின் கட்டுப்பாட்டில்உள்ளது என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/netizens-hails-ranjith-s-kaala-321916.html", "date_download": "2018-10-17T17:56:44Z", "digest": "sha1:GGXGOY5R4PGN2WSXFH43V6KKJ6SOITFR", "length": 23811, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருப்பு, சிவப்பு, நீலம்- அம்பேத்கரின் சிறந்த மாணவராக வெளிப்படும் காலா ரஞ்சித்- நெட்டிசன்கள் பாராட்டு | Netizens hails Ranjith's Kaala - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கருப்பு, சிவப்பு, நீலம்- அம்பேத்கரின் சிறந்த மாணவராக வெளிப்படும் காலா ரஞ்சித்- நெட்டிசன்கள் பாராட்டு\nகருப்பு, சிவப்பு, நீலம்- அம்பேத்கரின் சிறந்த மாணவராக வெளிப்படும் காலா ரஞ்சித்- நெட்டிசன்கள் பாராட்டு\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nசென்னை: தாம் ஏற்றுக் கொண்ட தத்துவ ஆசான் அம்பேத்கரின் ஆகச் சிறந்த மாணவராக காலா படம் மூலம் இயக்குநர் பா. ரஞ்சித் தம்மை வெளிப்படுத்தியிருப்பதாக கொண்டாடப்படுகிறார்.\nசமூக வலைதளங்களில் இயக்குநர் பா. ரஞ்சித்தின் காலா படம் போற்றி புகழப்படுகிறது. தலித் விடுதலை பேசும் படமா நில உரிமை கோரும் படமா நில உரிமை கோரும் படமா மண்ணரசியலை பேசுகிற படமா என பல கோணங்களில் அலசுகின்றனர் சமூக ஆர்வலர்கள். அவற்றில் சில:\nAkilan Gangadharan காலா தலீத் அரசியலை மட்டும் பேசும் படமா என கேட்டால் நான் அதை மறுத்திடுவேன். காலா, தலித் அரசியலுடன் அடிப்படை உரிமை மீட்பு போராட்டத்தை பேசும் புரட்சி படம். ரஜினியின் திரை மைல்கல்லில் இப்படம் ஒரு சாதாரண படமாக அமைந்து விடாது என்பதே உண்மை, ரஜினி என்ற பிம்பத்தை இயக்குனர் ரஞ்சித் பயன்படுத்தி தனது கருத்துகளை சொல்வதால் அதற்கு பெரிய தாக்கமும் கனமும் இருக்கிறது. இப்படம் ரஞ்சித் படமா இல்லை ரஜினி படமா என்றால் இப்படத்தின் இறுதியில் வரும் மூன்று வண்ணங்கள் கருப்பு, சிகப்பு, நீலம் தான் பதில், இப்படம் ஒரு பெரியாரிய படம், இது ஒரு ���ம்யூனிசியப் படம், இது ஒரு அம்பேத்கரிய படம் என்று பிரித்திடலாம், ரஜினிக்கான ஸ்கோப்பும் படத்தில் ஏக போக இருக்கிறது, அவருக்கான ஸ்டைல் & கரிஸ்மாவும் படத்தில் நல்லா ஒர்க்கவுட் ஆகியுள்ளது. ஒட்டு மொத்தமாக இது ரஞ்சித் படமாகவும் ரஜினி படமாகவும் உருவெடுத்துள்ளது. இதுவே இப்படத்தின் பெரிய பலம்.\nபடத்தின் கதையை நான் சொல்ல விரும்பவில்லை ஆனால் மேலோட்டமாக சொல்ல வேண்டுமானால் தாராவியில் வாழும் உழைக்கும் மக்களை ஆளும் வர்க்கம் தனது சக்தியால் எப்படி ஒடுக்குகிறது அதை தாராவியின் பெரும் புள்ளியான காலாவும் மக்களும் எப்படி எதிர்க்கொள்கிறார்கள் என்பதே கதையின் மையக்கரு. அலட்டல் இல்லாமல் ஓபனிங் கொடுக்கிறார் ரஜினி, நெல்லையில் இருந்து கிளம்பி மும்பை தாராவியில் குடியமர்கின்றனர். திரை முழுக்க அவர்கள் பேசும் நெல்லை தமிழ் எந்த இடத்திலும் பிசிரு தட்டவில்லை, அச்சு அசல் நெல்லை வட்டார வழக்கையும் அவர்கள் வாழ்வியலையும் திரையில் கொண்டு வந்துள்ளனர். காலா மனைவி, மகன்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள் என எளியவராய் வரும் காட்சிகள் கவிதை. காலாவின் முன்னாள் காதலாக வரும் ஹீமா குரேசியும் காலாவிற்குமான காட்சிகள் கபாலியை நினைவுப்படுத்தி விட்டுச் செல்கிறது, இருந்தும் அத்தனை அழகு, மிகவும் ரசித்து இந்த திரைக்கதையை எழுதியிருப்பார் இயக்குனர் என திரையில் கதை சொல்கிறது.\n'நிலம்' நம் உரிமை என்ற ஒற்றை சொல் படம் முழுக்க நம் தலையில் ரிங்காரமிடுகிறது. பல அரசியலை அலேக்காக பேசிக் கொண்டே நகர்கிறது. மற்றும் பல அரசியல் நிகழ்வுகளையும் பேசிக் கொண்டே நகர்கிறது, குறிப்பாக சொல்லப் போனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஒரு போலீஸ் உணர்ச்சி பொங்க பேசியருப்பார் அதற்கு பின்பு அவரை அவர்கள் உயர் அதிகாரிகள் கார்பிரேட்டுக்கு எதிராக பேச கூடாது என்பதை போல் ஒரு காட்சி வரும். தூத்துக்குடி துப்பாக்கி சூடு நிகழ்வும் அன்று களத்தில் நடந்ததுமாக படம் பேசுவது யதார்த்தமாக இருப்பினும் அதுவே உண்மையும் கூட, படம் பார்க்கும் உங்களுக்கும் அந்த நினைப்பு வருமென நம்புகிறேன். படம் யாருக்கும் தெரியுமோ இல்லையோ ஆளும் அரசான பாஜகவும், மோடியும், தாக்கரேக்களும் வந்துப் போனால் உங்களுக்கு அரசியல் பார்வை இருக்கிறது என்றே பொருள்.\nஉழைக்கும் மக்களின் பெரிய ஆயுதமே அவர்கள் உடல் தான், அவர்கள் கூட்டம் தான் என்று மீண்டும் இப்படத்தில் அடித்தும் இடித்தும் கூறியிருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். படத்தின் இசை அசாத்தியம், பின்னணியில் பிண்ணியெடுத்திருக்கிறார் சந்தோஷ், பாடல்கள் ஒவ்வொன்றும் தரம். முக்கியமாக இப்படத்தில் பாடல் வரிகள் சொல்லும் கதைகள் கவிதைகள் ஏராளம், விடுதலை முழக்கமாகவும் சரி காதல் கவிதையாக உமா தேவியாகவும் சரி வரிகளில் அத்தனை ஆழம். வசனங்கள் எல்லாம் தீப்பொறி. இறுதியில் வரும் மூன்று நிறங்கள் தான் இந்தியாவிற்கும் சரி தமிழ்நாட்டிற்கும் சரி தேவை, கருப்பு/சிவப்பு/நீலம். அம்பேத்கரின் சிறந்த மாணவராக பா.ரஞ்சித்தை பார்க்கிறேன், 'கற்றவை, பற்றவை'. மிக கச்சிதமாக இதை செய்துள்ளார். மொத்தத்தில் காலா... சமூகத்திற்கு தேவையான படம்.\nVijayakumar Venkatajalam காலா ரஞ்சித் படம் , ரஜினிபடம் , தனுஷின் தயாரிப்பு படம் என்பதைத்தாண்டி என் பார்வையில் காலா நமக்கான படம். நம் வாழ்க்கையில் காலாவை பாடமாக ஏற்றுக் கொள்ளும் படம். அதிகார வர்க்கங்கள் நம்மை காக்கா , குருவிகளைப் போல நிஜ வாழ்க்கையில் சுட்டுத்தள்ளியதை கண்கூடப் பார்த்த நாம் துவண்டு விழாமல் எப்படி நமக்கான உரிமைகளை மீட்க மீண்டும் மீண்டும் போராட வேண்டும் என்பதை தனக்கான ஸ்டைலில் வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித்.\nசென்னை, மும்பை போன்ற வானுயர்ந்த கட்டிடங்களை கொண்ட மெட்ரோசிட்டியின் மையப்பகுதிகளில் ஒடுக்கப்பட்ட ஏழைமக்கள் தகரங்களையும் , கீற்றுகளையும் கொண்டு கட்டமைத்து வாழ்ந்துவரும் சேரிகளை நாம் கடந்து சென்றிருப்போம் அவர்களுக்கான நிலங்களை பெரிய விலை கொடுத்து வாங்கி மாடர்ன் சிட்டிகளாகவும் , கார்ப்பரேட் கம்பெனிகளாகவும் , வணிக வளாகங்களாகவும் மாற்ற அரசியல்வாதிகள் , அதிகார வர்க்கத்தினர் அதிக பணம் , இடத்திற்கு மாற்றாக ஊருக்கு வெளியில் தனி வீடு கொடுத்தாலும் அவர்கள் வேறெங்கும் செல்லாமல் அங்கே வாழ்வதற்கான கருவை அருமையாக பதிவிட்டிருக்கிறார் ரஞ்சித் \nமுதல் முப்பது நிமிடங்கள் மெல்ல மெல்ல நகரும் திரைக்கதை இடைவேளைக்கு முன்னர் விஸ்வரூபம் எடுத்து ருத்ரதாண்டவமாடுகிறது கபாலி படத்தில் கதையிலும் , ரஜினியின் நடிப்பிலும் முக்கியத்துவம் தந்த ரஞ்சித்தால், ரஜினியிடம் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் ரெகுலரான மாஸ் இல்லை என்ற சலிப்பை பரவலாக விமர்சனம் கண்ட ரஞ்சித் இந்த முறை ரசிகர்களுக்காக தனது கதையுடன் பல்வேறு இடங்களில் வசனத்தால் மாஸிற்க்கு பஞ்சமில்லாமல் வெளுத்து வாங்கியிருக்கிறார் கபாலி படத்தில் கதையிலும் , ரஜினியின் நடிப்பிலும் முக்கியத்துவம் தந்த ரஞ்சித்தால், ரஜினியிடம் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் ரெகுலரான மாஸ் இல்லை என்ற சலிப்பை பரவலாக விமர்சனம் கண்ட ரஞ்சித் இந்த முறை ரசிகர்களுக்காக தனது கதையுடன் பல்வேறு இடங்களில் வசனத்தால் மாஸிற்க்கு பஞ்சமில்லாமல் வெளுத்து வாங்கியிருக்கிறார் அது ரஜினிக்கே உண்டான தனித்துவம் அது ரஜினிக்கே உண்டான தனித்துவம் சண்டைக்காட்சிகள் , யதார்த்த நடிப்பு , பஞ்ச் டயலாக் காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் கைவண்ணம் சக ஒளிப்பதிவாளர்களை பொறாமைப்பட வைத்தாலும் ஆச்சர்யப்படுவதிற்க்கில்லை \nபாட்ஷாவின் அந்தோணிக்கு ( மார்க் ஆண்டனி ) பிறகு ரஜினியின் நடிப்பிற்கு போட்டியான ஒரு வில்லனை காண முடிகிறது நானா படேகரின் நடிப்பை காண தமிழ் ரசிகர்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள் தான் நானா படேகரின் நடிப்பை காண தமிழ் ரசிகர்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள் தான் சந்தோஷின் பிண்ணனி இசை நம் மனதை ரணகளப்படுத்தும் சந்தோஷின் பிண்ணனி இசை நம் மனதை ரணகளப்படுத்தும் மனுஷன் ரசிச்சி செஞ்சிருக்கார் புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பதை இடைவேளை மழை சண்டைக்காட்சியில் நிரூபித்திருக்கிறார் திலீப் சுப்பராயன் \nபடத்தின் எல்லா கதாபாத்திரங்களும் தங்களின் பங்களிப்பை சிறப்பாக ஆற்றியிருந்தாலும் ரஜினியின் மாஸிற்கும் , நானே படேகரின் நடிப்பிற்கும் முன்னால் சாதாரணமாக தோன்றும் படத்தைப்பார்த்து பொங்க வேண்டிய காவிக்கூட்டமே சமூக வலைத்தளங்களில் காலாவிற்கு ஆதரவளிப்பது ரஞ்சித்திற்கு கூடுதல் பலம் படத்தைப்பார்த்து பொங்க வேண்டிய காவிக்கூட்டமே சமூக வலைத்தளங்களில் காலாவிற்கு ஆதரவளிப்பது ரஞ்சித்திற்கு கூடுதல் பலம் \nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nranjith rajinikanth kaala dalit ரஞ்சித் ரஜினிகாந்த் காலா தலித் விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nasivenba.blogspot.com/2011/03/blog-post_25.html", "date_download": "2018-10-17T19:04:48Z", "digest": "sha1:5FHRI7VHPTYNYM6QXM37WJRPMI5H5AZW", "length": 20801, "nlines": 104, "source_domain": "nasivenba.blogspot.com", "title": "நசிகேத வெண்பா: பிடிவாதம் விடு என்றான் எமன்", "raw_content": "\nநசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது. உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்\nபிடிவாதம் விடு என்றான் எமன்\nசொன்னதே சொல்லுங் கிளிப்பிள்ளை போல்பேசி\nஎன்னநான் ஈந்தும்நீ ஏற்கவில்லை - இன்னும்\nபடியா வயதில் பொருந்தாது கேட்டுப்\nஎத்தனை செல்வங்களும் சலுகைகளும் தந்தாலும், சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளை போல் மரண அறிவு பற்றியே கேட்கிறாய். முதிராத உன் வயதுக்கு பொருத்தமற்ற வரங்களைக் கேட்கும் வீண் பிடிவாதத்தை விடு (என்றான் எமன்).\nபேரம்* பற்றிய நுட்பங்களில் x,y நடத்தைகளைத் தொட்டோம். சிக்கலை விடுவிக்கும் முயற்சியில், கொடுக்கல் வாங்கலினாலும் பேச்சு வார்த்தையாலும் ஏற்படும் வெப்பநிலை தணிந்து, உடன்பாடு உண்டாக இரு நடத்தைகளும் தேவை. சில நேரம் கசப்பான வெற்றியைத் தந்தாலும், ஒரே நடத்தையைக் கடைபிடிப்பது உடன்பாட்டைத் தருவதில்லை. ஒரே நடத்தையை இறுதி வரை கடைபிடிப்பதால் உடனிருப்போரின் வெறுப்புக்கு ஆளாகலாம். ஒரு நடத்தையில் தொடங்கி எதிர் நடத்தைக்கு ஒரேயடியாகத் தாவினாலோ உடனிருப்போரின் நம்பிக்கையை இழக்க நேரிடும். எந்த நடத்தையிலும் பிடிப்பில்லாமல் கணத்துக்குக் கணம் மாறினாலோ அனைவரின் நம்பிக்கையை இழப்பதுடன் தானும் குழம்பி இலக்கை விட்டு விலகி வெகு தூரம் போக நேரிடும்.\nதான் விரும்பியதை அடைந்தாலும், அது பிறரின் வெற்றி போன்ற உணர்வை ஏற்படுத்துவதே உடன்பாட்டின் இலக்கணம். பெரும் பேரம் செய்யும் கூட்டங்களில் ஒவ்வொருவரும் (தரப்பும்) தங்களின் 'அடலொற்கத்தருணம்' அறிந்து, லாப-நஷ்ட கொடுக்கல்-வாங்கல் எல்லைகளை முன்பே ஓரளவுக்குத் தீர்மானித்து, தங்களின் batna வலுவை தக்கவைக்க முயற்சிப்பதைக் கவனிக்கலாம்.\nதினசரி வாழ்வில் இந்த அறிவு பயன்படுமா\n'சொல்வதைக் கேள், இல்லையேல் கோபம் வரும்' என்ற வீட்டு வழக்கத்தை அறிவோம். ஆட்டத்தை விட்டு ஆளைக் குறிவைக்கும் இயல்பை விளையாட்டில் பார்க்கிறோம். இடுகை பற்றிய கருத்தை விட்டு, எழுதியவர் திமிர் பிடித்தவர் என்ற பாணியில் வரும் பின்னூட்டங்களைத் தினமும் படிக்கிறோம் :). இவை எல்லாமே தினசரி வாழ்வின் x நடத்தைகள். இலக்கை மறைப்பவை.\n'விட்டுக்கொடுக்கும்' பாங்கான y நடத்தையை முழுதுமாகக் கடைபிடித்தால் ஏமாற்றமே வரும். தன்னம்பிக்கை��ற்றவர்கள் பெரும்பாலும் y நடத்தையை வெளிப்படுத்துகிறார்கள். எந்தச் சூழலிலும் தனக்கான கருத்தை, இடத்தை, நிலையை வகுத்துக் கொள்ளாதவர்கள் வெற்றியடைவதில்லை. வாழ்விலும் முன்னேறுவதில்லை. முயலுக்கு மூன்று கால் என்ற பாணியில் ஒரே நிலையில் நிற்க வேண்டுமென்பதில்லை - ஒரு நிலை கூட இல்லாமல் 'எல்லாம் விதி', 'எழுதியிருப்பது போல் நடக்கும்', 'நீங்க என்ன சொல்றீங்களோ அதையே என்னோட கொள்கையா வச்சுக்குங்க', 'எல்லாம் உங்கள் இஷ்டம், நீங்க பாத்து செஞ்சா சரி', 'நம்பிக்கையோட செஞ்சா நிச்சயம் நடக்கும்' போன்ற நிலைகளை விரும்பி ஏற்கும் y நடத்தையாளர்கள் தங்களுக்கென்று ஒரு இடமுமில்லாமல் திரிகிறார்கள். எதையோ எதிர்பார்த்து, எதையோ செய்து, முடிவில் எதிலுமே நிறைவில்லாமல் தன்னையே குறை சொல்லி, விழுந்த குழியை ஆழப்படுத்தும் கண்மூடிகள். பரிதாபத்துக்குரியவர்கள்.\n'எடுத்துக்கொள்ளும்' பாங்கான x நடத்தையை முழுதுமாகக் கடைபிடிப்போர், தொடக்கத்திலிருந்து வெறுப்புணர்ச்சியைப் பரப்புகிறார்கள். தன்னம்பிக்கையை வெளிப்படுத்தினாலும், ஆதாரமான அறிவையோ பொதுநல உணர்வையோ மறைத்துவிடும் அபாயம் உண்டு என்பதை x நடத்தையாளர்கள் அறிவதில்லை. 'என்னை விட்டால் உங்களுக்கு வேறு கதி இல்லை', 'எனக்குத் தெரியாததா', 'எல்லாம் என் சொற்படித் தான் நடக்க வேணடும்', 'நான் பார்க்காததா', 'எல்லாம் என் சொற்படித் தான் நடக்க வேணடும்', 'நான் பார்க்காததா', 'எதிலும் நான்' போன்ற நிலைகளைப் பழகும் x காரர்கள் பல நேரம் எல்லாவற்றையும் இழந்து அவமானமடைகிறார்கள். பிறகு, 'என்னை மதிக்கவில்லையே', 'எதிலும் நான்' போன்ற நிலைகளைப் பழகும் x காரர்கள் பல நேரம் எல்லாவற்றையும் இழந்து அவமானமடைகிறார்கள். பிறகு, 'என்னை மதிக்கவில்லையே' என்று வெறுத்து ஒதுங்குகிறார்கள். சில x காரர்கள், ஒரேயடியாக y நடத்தைக்குத் தாவி தங்கள் மதிப்பை இழக்கிறார்கள் - இந்த மாற்றம் x காரர்களை பாதிப்பது போல் y காரர்களை பாதிப்பதில்லை (y காரர்கள் ஒரேயடியாக x நடத்தைக்கு மாறும் சாத்தியம் மிகக்குறைவு - துணிச்சலற்றவர்கள்). x,y,x என்று கணமொரு கட்சி மாறி, உடனிருப்பவர்களையும் தன்னையும் அழித்துக் கொள்ளும் அபாயம் x நடத்தையாளர்களிடம் உண்டு. இவர்களும் பரிதாபத்துக்குரியவர்கள்.\nxம் தேவை, yம் தேவை. அவற்றை வெளிப்படுத்தும் முறையில் நிதானமும், அறிவு கலந்தத் தன்னம்பிக்கையும், பொது அக்கறையும் இருந்தால் இலக்கை அடைய முடியும். மகாத்மா காந்தி, அன்னை தெரசா, சாதனையாளர் அனுராதா கொய்ராலா போன்றவர்கள் y நடத்தையர் போல் தோன்றினாலும், உண்மையில் அறிவார்ந்த x நடத்தையை ஆதாரமாக வெளிப்படுத்தியவர்கள். இலக்கிலிருந்து விலகாமல் தான் நினைத்ததை சாதித்தாலும், அது பிறருடைய வெற்றி என்கிற பிரமையை உண்டாக்க இவர்களால் முடிந்தது.\nஅடுத்த முறை வீட்டிலோ வெளியிலோ, பெரும் சச்சரவு அடக்க அல்லது பொது உடன்பாடு ஏற்படுத்த வேண்டிய நிலையில், பிறர் வெளிப்படுத்தும் நிலை கண்டு அதற்கொப்ப நடக்கலாம். வாழ்வே பேரம்.\nஅள்ளி அள்ளிக் கொடுத்தும் அசையவில்லை நசிகேதன். எமன் வழங்கியவை நிலைக்காதவை என்பதை அறிவோடு நயமாக எடுத்துச்சொல்லி, எமனையும் அலட்சியப்படுத்தாமல், தன் வரத்தின் பயனே நிலையானது என்ற உறுதியோடு நின்றான்.\nதான் வழங்கியதை நசிகேதன் ஏற்கவில்லையென்பது தெரிந்தும், இனி வழங்க எதுவுமில்லை என்று தெரிந்தும், எமன் எரிச்சலடைந்தான். ஆட்டத்தை விட்டு ஆளைத் தாக்கத் தொடங்கினான். நசிகேதனின் கருத்தை ஒதுக்கி, 'சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளை, படியாத வயது, பிடிவாதக்காரன்' என்று நசிகேதனைத் தாக்கிப் பின்னூட்டம் வழங்கினான். yலிருந்து xக்குத் தாவினான்.\n நசிகேதன், எமன் சொற்படி நடப்பானா\n* 'பேரம்: உடன்பாடு காண்பதற்கான பேச்சு, ஒப்பந்தப்பேச்சு, சலுகை பற்றிய பேச்சு' என்கிறது சென்னைப் பல்கலைக்கழக அகராதி; 'பேச்சை' வலியுறுத்தினாலும் பேரம், negotiationக்கு பொருந்தும் தமிழ்ச்சொல். உதவிக்கு மிக நன்றி, Nanum enn Kadavulum.\nஅடலொற்கத்தருணம்: அடல், ஒற்கம், தருணம் - பலம், பலஹீனம், சந்தர்ப்பம் | strength, weakness, opportunity - அடலொற்கத்தருணமறிதல் அரச, அமைச்ச, அவை, படைத்தலைவரின் இலக்கணம்.\nbatna என்பது பேர மேலாண்மைத் தந்திரம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n: தமிழில் கதோபனிஷது, நசிகேத வெண்பா, முதல் பகுதி, மூன்றாம் வரம்\nX யையும் Y யையும் வைத்து பேர மேலாண்மையை அற்புதமாக எடுத்து வைத்துள்ளீர்கள். காந்திஜி தெரசா அவர்களை குறிப்பிட்டவுடன் X Y சமன்பாடு எளிதாக புரிதலுக்கு வந்தது.\nபொறுமையின்மை ஆள் அடிக்கும் யுத்தியாக மாறுவதை அருமையாக சொன்னீர்கள் .. எமன் நசிகேதனிடம் இன்னமும் ஏதோ எதிர்பார்ப்பது போல் இருக்கிறது ( அறிவு நிலை மேம்பாடு )..\nமார்ச் 25, 2011 10:06 பிற்பகல்\n//\"படியா வயதில் பொருந்தாமல் கேட்டுப்\nநல்லா இருக்கு. எமனுக்குக் கோபம் வந்து விட்டது போலும் ஏய்...சின்னப் பையா சும்மா இரு என்கிறான்\nபேரம் பற்றிய முதல் பாரா இன்றைய அரசியல் காட்சிகளுடன் அப்படியே ஒத்துப் போகிறது.\nமார்ச் 25, 2011 11:44 பிற்பகல்\nஎம்.ஜி.யார் கலையுலக வாத்தியார் என்றால்...\nவலையுலக வாத்தியார் சார் நீங்க...\nஒன்னு இங்க வெண்பா... தமிழோடு மேலாண்மை சொல்லித்தரீங்க.....\nரெண்டாவது மூன்றாம்சுழியில் அறிவியல் புனைவு எழுதி விஞ்ஞானத்தை வளர்க்கிறீர்கள்...\nரொம்ப சீரியஸ் வாழ்க்கை மற்றும் மேலாண்மை தத்துவங்கள் கருத்துக்களுக்கு இடையே இது போல ஒரு கமென்ட் இந்தத் தளத்தில் ஜெல் ஆகுமா என்று தெரியவில்லை... இருந்தாலும் மனதில் பட்டதை சொன்னேன்.\nமார்ச் 26, 2011 1:25 முற்பகல்\nX,Y பற்றிய உங்கள் விளக்கங்கள் எனக்கு ஜெயா, வைகோ , ராமதாஸ் என்று பலரின் குணாதிசயங்களை நினைவுபடுத்துகின்றன.\nஅருமை வலையுலக வாத்தியாரே (நன்றி RVS )\nமார்ச் 26, 2011 3:40 பிற்பகல்\nஒரு வாத்தியார் சின்ன பையனை அதட்றது அப்படியே அழகா வந்திருக்கு இந்த வெண்பால. ரொம்ப நல்லா இருக்கு.\n'அடலொற்கத்தருணமறிதல்' இதோட அர்த்தம் நல்லாதான் இருக்கு, ஆனா சொல்றதுக்குள்ள யப்பா\nமார்ச் 26, 2011 10:25 பிற்பகல்\nஹிஹி RVS.. பிடிங்க எதிர் ஜாமீன். உங்களுக்கு 'வாரியார்' பட்டம். (இப்படிப் போட்டு வார்றீங்களே\nஅடுத்த மாதம் சென்னையில் போஸ்டர் ஒட்டி விழா எடுத்து பட்டம் மாத்திக்குவோம்.\nஉங்க எண்ணத்துக்கு நன்றி - மூணு விரல்.\nமார்ச் 27, 2011 7:28 முற்பகல்\nX, Y விளக்கம் வெகு தெளிவு.\nமார்ச் 28, 2011 3:17 பிற்பகல்\nமார்ச் 28, 2011 9:12 பிற்பகல்\nமார்ச் 29, 2011 6:10 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவரம் மாற்ற மறுத்தான் நசிகேதன்\nநீண்ட ஆயுள் கேள் என்றான் எமன்\nமேலும் தருவதாகச் சொன்னான் எமன்\nதொடர்ந்து ஆசை காட்டினான் எமன்\nகுமிழி வாழ்வு என்றான் நசிகேதன்\nசெல்வங்கள் அழிவன என்றான் நசிகேதன்\nபிடிவாதம் விடு என்றான் எமன்\n© அப்பாதுரை. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/63_152503/20180122164801.html", "date_download": "2018-10-17T19:31:59Z", "digest": "sha1:HJY6LAVCF3QVIDBWLD5TP5SUKRSZBNXQ", "length": 7410, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "ஆஸியை பழிதீர்த்தது இங்கிலாந்து : ஒரு நாள் தொடரை வென்று அசத்தல்!!", "raw_content": "ஆஸியை பழிதீர்த்தது இங்கிலாந்து : ஒரு நாள் தொடர��� வென்று அசத்தல்\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஆஸியை பழிதீர்த்தது இங்கிலாந்து : ஒரு நாள் தொடரை வென்று அசத்தல்\nசிட்னி நகரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து அணி.\nஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இங்கிலாந்து பறிகொடுத்த நிலையில், ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. சிட்னி நகரில் 3-வது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் குவித்தது.\nஇதையடுத்து, 303 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் மட்டுமே சேர்த்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னணி பெற்று தொடரை தனதாக்கியுள்ளது. பாரம்பரியம் கொண்ட ஆஷஸ் கோப்பைத் தொடரை ஆஸ்திரேலிய அணியிடம் பறிகொடுத்த இங்கிலாந்து அந்த தோல்விக்கு பழிதீர்க்கும் வகையில் ஒரு நாள் தொடரைக் வென்றுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி: ஆக்கியில் இந்திய அணிகளுக்கு வெள்ளிப்பதக்கம்\nஆறு பந்துகளில் 6 சிக்சர் : ஆப்கான் வீரர் சாதனை\nடெஸ்ட் தொடரில் வெற்றி.. உமேஷ், பிரித்விக்கு விராட் கோலி பாராட்டு\nஉமேஷ் யாதவ் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தல்: தொடரை வென்றது இந்தியா\nபிரித்வி ஷா அதிரடி.. ரகானே - ரிஷாப் பாண்ட் அபாரம்: இந்திய அணி 308 ரன்கள��\nவிராட் கோலிக்கு முத்தம் கொடுக்க முயன்ற ரசிகர் மீது வழக்குப் பதிவு\nபாரா ஆசிய விளையாட்டு போட்டி: ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 தங்கப்பதக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/05/Reebok-Black-Sunglasses.html", "date_download": "2018-10-17T18:43:49Z", "digest": "sha1:ZKHS3HKDJQENFGDVWR7HRY6XZ43YTIKO", "length": 3948, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 90% சலுகையில் Reebok Sunglasses", "raw_content": "\nShopclues ஆன்லைன் தளத்தில் Reebok Classic Black Sunglasses 90% தள்ளுபடியில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி உள்ளது.\nஉண்மை விலை ரூ 3,999 , சலுகை விலை ரூ 399\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2017/06/HTCDesire-526G-Plus-Mobile.html", "date_download": "2018-10-17T18:37:42Z", "digest": "sha1:XBSAGPV5RLLBKN5TIU5ROF2MMBLC5L36", "length": 4274, "nlines": 94, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: HTC Desire 526GPlus மொபைல்:42% சலுகை", "raw_content": "\nAmazon ஆன்லைன் தளத்தில் HTC Desire 526G Plus (Glacier Blue) மொபைல் 42% சலுகையில் குறைந்த விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே.\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 11,990 , சலுகை விலை ரூ 6,969\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: amazon, electronics, HTC Mobile, Offers, அமேசான், எலக்ட்ரானிக்ஸ், சலுகை, பொருளாதாரம், மொபைல்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/09/2-600.html", "date_download": "2018-10-17T18:31:58Z", "digest": "sha1:YMLGBZ7UYXFSJCDJVGZJTRF45XF4MB4N", "length": 13794, "nlines": 459, "source_domain": "www.padasalai.net", "title": "பிளஸ் 2வில் 600 'மார்க்' கூட வாங்காத அரசு பள்ளி ஆசிரியர்கள் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபிளஸ் 2வில் 600 'மார்க்' கூட வாங்காத அரசு பள்ளி ஆசிரியர்கள்\nஇடைநிலை ஆசிரியர்களின், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பால், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பலர் கலக்கமடைந்து உள்ளனர்.\nமத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில், பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், தகுதித் தேர்வு தேவை என, வலியுறுத்தப்பட்டது. அதனால், தகுதித் தேர்வு முடிக்காத, லட்சக்கணக்கான ஆசிரியர்களை, பணியிலிருந்து வெளியேற்ற வேண்டிய நிலை, தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு ஏற்பட்டது.\nஇந்த பிரச்னையை தீர்க்க, ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, சலுகை வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, மத்திய அரசின், என்.ஐ.ஓ.எஸ்., எனப்படும், தேசிய திறந்த நிலைப் பள்ளியில், 'டிப்ளமா' ஆசிரியர் கல்வியியல் படிப்பில், 2019க்குள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.\nஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு முன்னரே பணியில் சேர்ந்த, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அதே நேரம், அரசு பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர்களாக உள்ளவர்கள், பிளஸ் ௨வில், 1,200மதிப்பெண்ணில், குறைந்தபட்சம், 50 சதவீதமான, 600 மதிப்பெண்ணாவது பெற்றுள்ளனரா என, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.\nஆய்வின் முடிவில், 50 சதவீத மதிப்பெண் பெறாத ஆசிரியர்களை மட்டும், தேசிய திறந்தநிலைப் பள்ளியில், 'டிப்ளமா' கல்வியியல் படிப்பில் சேர்க்க, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.இந்த நடவடிக்கையால், சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட, ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.\nமேலும், 50 சதவீத மதிப்பெண் கூட பெறாமல், குறுக்கு வழியில் யாரும் ஆசிரியர் படிப்பு முடித்தனரா என்றும், கல்வித் துறையில் விசாரணை துவங்கி உள்ளது. அதனால், 'பிளஸ் 2 சான்றிதழ் சரிபார்ப்பு கூடாது' என, தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.\nநம்ம பிரதமர் முதல் அமைச்சர் மார்க் எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/09/blog-post_93.html", "date_download": "2018-10-17T18:33:44Z", "digest": "sha1:C5XCDXYQR6DU2QPQBH6HKXLNPZN52I2X", "length": 23857, "nlines": 444, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: இலவச பிரேத ஊர்தி சேவை தமிழ் மக்கள் விடுதலை புலிகளினால் ஆரம்பித்து வைப்பு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகூட்டமைப்புக்குள் குழப்பம் முஸ்லிம் காங்கிரஸ் சந்...\nஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறையும் 100 கோடி அபராதமும்...\nபர்மிய பிக்குவின் வருகையை எதிர்க்கும் முஸ்லிம் கவு...\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்குத் தீர்ப்பு சனிக்...\nஇஸ்லாமிய தேசம் கிளர்ச்சியாளர்களுடன்; 3000க்கும் அத...\nபொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி திட்டங...\nஐ.நா. ஆணைக்குழு விசாரணைகள் அரசியல் நோக்கம் கொண்டவை...\nசெவ்வாய்க்கிரகப் படங்களை அனுப்பியது மங்கள்யான்\nபுகலிட புலி பினாமிகளின் சொத்து சண்டைபாரிஸ் \"ஈழமுர...\nமக்களின் வரிப்பணத்தில் சமஸ்கிருதத்திற்கு 'திவசம்\nஐ.நா. வெளிநாட்டு தலைவர்களுடன் ஜனாதிபதி இருதரப்பு ப...\nமட்டக்களப்பில் மாபெரும் தொழில் சந்தை\nகாத்தான்குடி பிரதேசத்திலுள்ள வாவிகளில் பிடிக்கப்பட...\nகிழக்கு மாகாணத்தில் க.பொ.த சாதாரண பரீட்சையில் அனைத...\nநாஸாவின் 'மேவன்'' விண்கலம்; செவ்வாய் கிரகத்தை அடைந...\nஊவா மாகாண சபைத் தேர்தலில் வரலாற்றில் முதற்தடவையாக ...\nஅரசுக்கு சிவப்பு எச்சரிக்கை: ஊவாவில் ஐ.ம.சு.கூ. வா...\nமுன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தனின் அபிவிருத்த...\nராஜனியை நினைவுகூரல் முள்ளிவாய்க்கால் துயரத்திற்கா...\nகாஷ்மீர் எல்லையிலிருந்து சீன இராணுவம் வாபஸ்\nமுல்லைத்தீவில் 642 ஏக்கர் காணிகள் உரியோரிடம் ஒப்பட...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் சப...\nஊவா: 34 உறுப்பி;னர்களை தெரிவு செய்ய நாளை தேர்தல்\nவடமாகாண சபையால் நிதி நியதிச்சட்டம், முத்திரை வரி க...\nஸ்கொட்லாந்து சுதந்திரத்திற்கு கத்திமுனைப் போட்டி\nஊவா: தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி\nஇந்தியா, சீனா, இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்த...\nதிருப்பூர் உள்ளாடை தொழிலில் நைஜீரியர்கள் ஈடுபடுவதற...\nமோல்டாவில் தஞ்சக் கோரிக்கை படகு மூழ்கி 500 பேர் பல...\nவாகரைப் பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்\nஇலவச பிரேத ஊர்தி சேவை தமிழ் மக்கள் விடுதலை புலிகளி...\nவாழைச்சேனை பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்\nமு.கா.ஸ்தாபகர் மர்ஹ_ம் அஷ்ர/ப் 14ஆவது நினைவு தினம்...\nசீனாவும் இலங்கையும் இன்று 20 ஒப்பந்தங்களில் கைச்சா...\nமட்டக்களப்பில் மஞ்சந்தொடுவாய் சின்னத்தோனாவில் ஏற்ப...\nமட்டக்களப்பு கால்பந்தாட்டச் சங்கம் கலைக்கப்பட்டு ப...\nகிரான் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத...\nஇஸ்லாமிய தேசம் குழுவுக்கு எதிரான ய���த்த திட்டத்தை அ...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்த தயார்-த ...\nசிறுமி படுகொலை – குவைத் சிட்டியில் கொடூரம்\nஆனையிறவு மற்றும் ஜயசிக்குறு சமரில் 6,000 இற்கும் ம...\nஇன்று பாரதி நாள்... எப்படி மறந்து போனேன்... அ.மார்...\nகொப்பு விட்டு கொப்பு தாவும் மந்திக் கூட்டத்தினருக்...\nதமிழ்தேசியக்கூட்டமைப்பு கிழக்கில் அதிக படியாக 11 ஆ...\nஜப்பானிய அரசியல் தலைவர் ஒருவர் இலங்கைக்கு வருவது இ...\nஇலங்கை வந்த ஜப்பானியப் பிரதமர் ஜனாதிபதியுடன் பேச்ச...\nஇ.துரைராஜசிங்கம் செயலாளராக தெரிவு . மட்டகளப்பு தமி...\nஇனப்பிரச்சினை தீர்விற்கு எத்தகைய அர்ப்பணிப்பையும் ...\nரஷ்யாவுக்கு எதிரான ஒற்றுமையை காட்டும் நேட்டோ மாநாட...\n2015 பட்ஜட்டில் படைப்பாளிகளுக்கு விசேட சலுகைகள்\nவடமாகாணசபைக்கு அபிவிருத்திக்குக் கொடுத்த நிதி 10 வ...\nஇந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு தமிழ்க் கூட்டமைப...\nஇலங்கையின் தேயிலை உற்பத்தி வரலாறு காணாதளவு அதிகரிப...\nதொழிற்சங்கத் தலைவர் பாலாதம்பு காலமானார்\nமட்டக்களப்பில் வேலை தருவதாக கூறி பெருந்தொகைப் பணத்...\nஇலவச பிரேத ஊர்தி சேவை தமிழ் மக்கள் விடுதலை புலிகளினால் ஆரம்பித்து வைப்பு\nகோரளைப்பற்று வடக்கு வாகரை பரதேச மக்களின் நன்மை கருதி தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி இன்று இலவச பிரேத ஊர்தி சேவையினை ஆரம்பித்து வைத்தது . இப் பிரதேச மக்கள் மரணம் நிகழ்கின்றபோது எதிர் நோக்குகின்ற அசௌகரியங்களை கருத்திற்கொண்டு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி இலவசமாக இச் சேவையை ஆரம்பித்து வைத்தது. இது தொடர்பான இணைப்பக்களை மேற்கொள்வதற்காக கட்சியின் அப்பிரதேச தொண்டர் பிரபா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nகூட்டமைப்புக்குள் குழப்பம் முஸ்லிம் காங்கிரஸ் சந்...\nஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறையும் 100 கோடி அபராதமும்...\nபர்மிய பிக்குவின் வருகையை எதிர்க்கும் முஸ்லிம் கவு...\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்குத் தீர்ப்பு சனிக்...\nஇஸ்லாமிய தேசம் கிளர்ச்சியாளர்களுடன்; 3000க்கும் அத...\nபொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி திட்டங...\nஐ.நா. ஆணைக்குழு விசாரணைகள் அரசியல் நோக்கம் கொண்டவை...\nசெவ்வாய்க்கிரகப் படங்களை அனுப்பியது மங்கள்யான்\nபுகலிட புலி பினாமிகளின் சொத்து சண்டைபாரிஸ் \"ஈழமுர...\nமக்களின் வரிப்பணத்தில் சமஸ்கிருதத்திற்கு 'திவசம்\nஐ.நா. வெளிநாட்டு தலைவர்களுடன் ஜனாதிபதி இருதரப்பு ப...\nமட்டக்களப்பில் மாபெரும் தொழில் சந்தை\nகாத்தான்குடி பிரதேசத்திலுள்ள வாவிகளில் பிடிக்கப்பட...\nகிழக்கு மாகாணத்தில் க.பொ.த சாதாரண பரீட்சையில் அனைத...\nநாஸாவின் 'மேவன்'' விண்கலம்; செவ்வாய் கிரகத்தை அடைந...\nஊவா மாகாண சபைத் தேர்தலில் வரலாற்றில் முதற்தடவையாக ...\nஅரசுக்கு சிவப்பு எச்சரிக்கை: ஊவாவில் ஐ.ம.சு.கூ. வா...\nமுன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தனின் அபிவிருத்த...\nராஜனியை நினைவுகூரல் முள்ளிவாய்க்கால் துயரத்திற்கா...\nகாஷ்மீர் எல்லையிலிருந்து சீன இராணுவம் வாபஸ்\nமுல்லைத்தீவில் 642 ஏக்கர் காணிகள் உரியோரிடம் ஒப்பட...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் சப...\nஊவா: 34 உறுப்பி;னர்களை தெரிவு செய்ய நாளை தேர்தல்\nவடமாகாண சபையால் நிதி நியதிச்சட்டம், முத்திரை வரி க...\nஸ்கொட்லாந்து சுதந்திரத்திற்கு கத்திமுனைப் போட்டி\nஊவா: தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி\nஇந்தியா, சீனா, இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்த...\nதிருப்பூர் உள்ளாடை தொழிலில் நைஜீரியர்கள் ஈடுபடுவதற...\nமோல்டாவில் தஞ்சக் கோரிக்கை படகு மூழ்கி 500 பேர் பல...\nவாகரைப் பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்\nஇலவச பிரேத ஊர்தி சேவை தமிழ் மக்கள் விடுதலை புலிகளி...\nவாழைச்சேனை பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம்\nமு.கா.ஸ்தாபகர் மர்ஹ_ம் அஷ்ர/ப் 14ஆவது நினைவு தினம்...\nசீனாவும் இலங்கையும் இன்று 20 ஒப்பந்தங்களில் கைச்சா...\nமட்டக்களப்பில் மஞ்சந்தொடுவாய் சின்னத்தோனாவில் ஏற்ப...\nமட்டக்களப்பு கால்பந்தாட்டச் சங்கம் கலைக்கப்பட்டு ப...\nகிரான் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத...\nஇஸ்லாமிய தேசம் குழுவுக்கு எதிரான யுத்த திட்டத்தை அ...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்த தயார்-த ...\nசிறுமி படுகொலை – குவைத் சிட்டியில் கொடூரம்\nஆனையிறவு மற்றும் ஜயசிக்குறு சமரில் 6,000 இற்கும் ம...\nஇன்று பாரதி நாள்... எப்படி மறந்து போனேன்... அ.மார்...\nகொப்பு விட்டு கொப்பு தாவும் மந்திக் கூட்டத்தினருக்...\nதமிழ்தேசியக்கூட்டமைப்பு கிழக்கில் அதிக படியாக 11 ஆ...\nஜப்பானிய அரசியல் தலைவர் ஒருவர் இலங்கைக்கு வருவது இ...\nஇலங்கை வந்த ஜப்பானியப் பிரதமர் ஜனாதிபதியுடன் பேச்ச...\nஇ.துரைராஜசிங்கம் செயலாளராக தெரிவு . மட்டகளப்பு தமி...\nஇனப்பிரச்ச���னை தீர்விற்கு எத்தகைய அர்ப்பணிப்பையும் ...\nரஷ்யாவுக்கு எதிரான ஒற்றுமையை காட்டும் நேட்டோ மாநாட...\n2015 பட்ஜட்டில் படைப்பாளிகளுக்கு விசேட சலுகைகள்\nவடமாகாணசபைக்கு அபிவிருத்திக்குக் கொடுத்த நிதி 10 வ...\nஇந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு தமிழ்க் கூட்டமைப...\nஇலங்கையின் தேயிலை உற்பத்தி வரலாறு காணாதளவு அதிகரிப...\nதொழிற்சங்கத் தலைவர் பாலாதம்பு காலமானார்\nமட்டக்களப்பில் வேலை தருவதாக கூறி பெருந்தொகைப் பணத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/tag/broccoli/", "date_download": "2018-10-17T18:54:40Z", "digest": "sha1:6ZCNKN2TCRL7IV5OGQHJHB3JJN5VAH64", "length": 24264, "nlines": 214, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "broccoli | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nசின்ன வெங்காயம்_இரண்டு அல்லது மூன்று\nவெந்து பிழியப்பட்ட‌ துவரம் பருப்பு_ ஒரு டேபிள்ஸ்பூன்\nசாம்பாருக்கு வேகவைத்த‌ துவரம் பருப்பில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு கொஞ்சம் பிழிந்து வைத்துக்கொள்ளவும்.\nகேரட்,புரோக்கலி இரண்டையும் நன்றாகக் கழுவிவிட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.\nசின்ன வெங்காயத்தையும் அவ்வாறே நறுக்கவும்.பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளவும்.காரம் விரும்பினால் பொடியாக்கலாம்.\nவாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு,வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.\nஇவை வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள கேரட்,புரோக்கலியைச் சேர்த்து ஒரு வதக்கு வதக்கி,லேஸாக உப்பு தூவி,சிறிது தண்ணீர் தெளித்து மூடி மிதமானத் தீயில் வேக வைக்கவும்.\nபுரோக்கலி சீக்கிரமே வெந்துவிடும்.கேரட்டும்கூட மெல்லிய துண்டுகளாக இருப்பதால் சீக்கிரமே வெந்துவிடும்.\nஇவை வெந்ததும் பிழிந்து வைத்துள்ள பருப்பை சேர்த்துக் கிளறிவிட்டு சூடேறியதும்,தேங்காய்ப்பூ,கொத்துமல்லி இலை தூவி மேலும் ஒரு கிளறுகிளறி இறக்கவும்.இப்போது எளிதாக செய்யக்கூடிய கேரட் & புரோக்கலி பொரியல் தயார்.\nஇது எல்லா சாதத்திற்கும் நன்றாக இருக்கும்.\nவறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கேரட், புரோக்கலி, பொரியல், ப்ரோக்கலி, broccoli, carrot, poriyal. 9 Comments »\nப்ரோக்கலி கூட்டு / Broccoli kootu\nப்ரோக்கலியை சிறுசிறு பூக்களாகப் பிரித்து கழுவி சுத்தம் செய்துகொள்ள‌வும்.தண்டு,இலைகளையும் தூக்கிப்போடாமல் சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக்கொள்ளலாம்.\nபச்சைப்பயறை சூடுவர வறுத்து,கழுவிவிட்டு அது வேகுமளவு தண்ணீர் விட்டு,மஞ்சள்தூள்,பெருங்காயம்,இரண்டு சொட்டு எண்ணெய் விட்டு வேகவைக்கவும்.\nபாதி வேகும்போதே வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து கிளறிவிட்டு வேகவிடவும்.\nஇவை எல்லாம் வெந்ததும் ப்ரோக்கலியைச் சேர்த்துக் கிளறிவிட்டு,சிறிது உப்பும் சேர்த்து கிண்டிவிடவும்.ப்ரோக்கலி சீக்கிரமே வெந்துவிடும்.இரண்டு கொதி வந்தாலே போதும்.\nதேங்காய்,அரிசிமாவு,சீரகம் இவற்றை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து கொதிக்கும் கூட்டில் ஊற்றி மேலும் ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.\nஒரு வாணலில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவைகளைத் தாளித்து ப்ரோக்கலி கூட்டில் கொட்டிக் கிளறவும்.\nஇது சாதம்,சப்பாத்தி இவற்றிற்கு பொருத்தமாக இருக்கும்.\nகூட்டு, வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: புரோக்கலி, ப்ராக்கலி, broccoli, koottu. 12 Comments »\nஉருளைக்கிழங்கு & ப்ரோக்கலி & பச்சைப்பயறு பொரியல்\nமுழு பச்சைப் பயறு_ஒரு கைப்பிடி\nமுழு பச்சைப் பருப்பை முதல் நாளிரவே ஊறவைத்து விடவும்.அல்லது முளை கட்டிய பயறு என்றாலும் நன்றாகவே இருக்கும்.சமைக்கும்முன் ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து அரை பத��ாக‌ வேக வைத்து நீரை வடித்து வைக்கவும்\nஉருளைக் கிழங்கை வேகவைத்துத் தோலுரித்து விருப்பமான வடிவத்தில் நறுக்கி வைக்கவும்\nப்ரோக்கலியை சிறுசிறு பூக்களாகப் பிரித்து கழுவி நீரை வடிக்கவும்.வெங்காயம்,பூண்டு நறுக்கி வைக்கவும்\nஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து விட்டு பூண்டு,வெங்காயம் சேர்த்து வதக்கவும்அது வதங்கியதும் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்\nகூடவே மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வதக்கி லேசாக தண்ணீர் தெளித்து மூடி வேக விடவும்\nஉருளை நன்றாக சிவந்து வந்ததும் வெந்த பச்சைப் பயறு,புரோக்கலியைச் சேர்த்துக் கிளறி விட்டு மீண்டும் மூடி மிதமானத் தீயில் வேக விடவும்\nஎல்லாம் ஒன்றாகக் கலந்து வந்ததும் இறக்கவும்.தேவையானால் சிறிது தேங்காய்ப்பூ,கொத்துமல்லி இலை சேர்க்கலாம்.செய்யும்போது இவை இரண்டும் இல்லாததால் நான் சேர்க்கவில்லை.\nஇது எல்லா வகையான சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.\nவறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: உருளைக்கிழங்கு, பச்சைப்பயறு, பொரியல், ப்ரோக்கலி, broccoli, pachai payaru, poriyal, urulaikizhangu. 6 Comments »\nப்ரோக்கலியை சிறுசிறு பூக்களாகப் பிரித்துக் கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.\nஒரு Non stick pan ஐ அடுப்பில் ஏற்றி சிறிது எண்ணெய் விட்டு லேஸாக சூடேறியதும் ப்ரோக்கலியைப் போட்டு வதக்கவும்.இது சீக்கிரமே வதங்கிவிடும்.\nவதங்கும்போதே உப்பு,மிளகுத்தூள் சேர்த்துக் கிளறிவிடவும்.\nவதக்கல் முடிந்ததும் ஒரு தட்டில் எடுத்துவைத்து விருப்பமான Ranch dressing யுட‌ன் சாப்பிட சுவையாக இருக்கும்.\nமற்றொரு முறையில் செய்வதானால் எண்ணெய்,மிளகுத்தூள் இல்லாமல் உப்பு போட்டு அவித்து சாப்பிட்டாலும் சுவையாகத்தான் இருக்கும்.\nசிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: ப்ரோக்கலி, broccoli. 2 Comments »\nபுரோக்கலி & உருளைக் கிழங்கு பொரியல்\nபுரோக்கலியில் சாம்பார்,குருமா,கூட்டு,பொரியல் என எது செய்தாலும் நன்றாக இருக்கும். அதனை தனியாகவோ,மற்ற காய்களுடனோ சேர்த்து சமைக்கலாம்.\nபுரோக்கலியை சிறுசிறு பூக்களாகப் பிரித்துக் கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.\nஉருளைக் கிழங்கை விருப்பமான வடிவத்தில் ந‌றுக்கி நீரில் போட்டு வைக்கவும்.\nபூண்டை உரித்து நறுக்கி/தட்டி வைக்கவும்.\nஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு முதலில் பூண்டு சேர்த்து வதக்கவும்.\nஅடுத்து உருளைக் கிழங்கு சேர்த்து வதக்கி அது வேகும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி வேக வைக்கவும்.பாதி வெந்த நிலையில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து பிரட்டி விட்டு மீண்டும் மூடி வேக வைக்கவும்.\nஉருளைக்கிழங்கு நன்றாக ‌வெந்ததும் புரோக்கலியை சேர்த்துக் கிளறிவிடவும்.புரோக்கலி சீக்கிரமே வெந்துவிடும்.அதற்கென தனியாக தண்ணீர்,மசாலா எதுவும் சேர்க்க வேண்டாம்.\nஉருளைக்கிழங்கும்,புரோக்கலியும் நன்றாகக் கலந்ததும் இறக்கவும்.\nஇது எல்லா வகையான சாத‌த்திற்கும்,சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும்.\nவறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: உருளைக் கிழங்கு, உருளைக் கிழங்கு பொரியல், புரோக்கலி, புரோக்கலி பொரியல், பொரியல், broccoli, broccoli poriyal, poriyal, urulai kizhangu. Leave a Comment »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nஇட்லி சாம்பார் / Idli sambar\nகரணைக் கிழங்கு பொரியல் / Karanai kizhangu poriyal\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nஜவ்வரிசி & சேமியா பாயசம்\nகிழங்கு சுடுதல் & அவித்தல்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/battaramulla/boats-water-transport", "date_download": "2018-10-17T19:25:08Z", "digest": "sha1:WAD6OMADREQWO7A2K3M4GSRPULMSKBMJ", "length": 3653, "nlines": 66, "source_domain": "ikman.lk", "title": "பழைய மற்றும் புதிய படகுகள் மற்றும் நீர் போக்குவரத்து பத்தரமுல்ல இல் விற்ப்பனைக்குள்ள��ு.| Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nபடகுகள் மற்றும் நீர் போக்குவரத்து\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nபடகுகள் மற்றும் நீர் போக்குவரத்து\nபடகுகள் மற்றும் நீர் போக்குவரத்து\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/46603-the-offering-of-kanchi-mahan.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-17T19:40:31Z", "digest": "sha1:H7V732PHJYYM34B7BY42LNHXO6ISRNIP", "length": 13593, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "காஞ்சி மகான் கொடுத்தனுப்பிய பிரசாதம் | The offering of Kanchi Mahan", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nகாஞ்சி மகான் கொடுத்தனுப்பிய பிரசாதம்\nபெரியவாளை தங்கள் குலதெய்வமாக கொண்டாடிய ஒரு டெல்லி வாழ் குடும்பத்தில் மனைவிக்கு நெடுநாட்களாக ஏதோ உடலில் கோளாறு. என்ன சாப்பிட்டாலும் வாந்தி வந்து விடும். வெறும் ஹார்லிக்ஸை கரைத்துக் குடித்தபோது அதுவும் வாந்தியாக வெளியே வந்து அந்த அம்மா மயக்கம் அடைந்ததும், கணவர் பதறி அடித்துக் கொண்டு ஹாஸ்பிடலில் சேர்த்தார்.\nஇரவு முழுதும் I C U வில் இருந்தாள். டாக்டர் வந்து \" ஒங்க மனைவிக்கு உடல்ல எந்த கோளாறும் இல்லே.இந்த டெஸ்ட் அந்த டெஸ்ட்ன்னு அனாவச்யமா பணம் பிடுங்குவா அதுனால, இப்பவே டிஸ்சார்ஜ் பண்ணிண்டு பேசாம ஆத்துக்கு போங்கோ\" என்று சொன்னார். இவரும் பணத்தை செட்டில் பண்ணிவிட்டு மனைவியை பார்க்கச் சென்றார்.அவள்,\"நான் நேத்திக்கு ஆத்ல மயக்கமா விழுந்ததும், எனக்கு என் முன்னால பெரியவா நின்னுண்டு இருந்தா மாதிரி இருந்துது.ஒனக்கு எல்லாம் செரியாயிடும்.நாளைலேர்ந்து காலமே பல் தேச்சதும், ஒரு வில்வத்ல கொஞ்சம் விபூத�� வெச்சு மொதல்ல சாப்டு....நாப்பத்தஞ்சு நாள்ல எல்லாம் செரியாப்போய்டும்....ன்னு சொன்னார்\"என்று சொன்னாள்.வீட்டுக்கு போன மறுநாளே விடிகாலை வில்வமும் விபூதியும் சாப்பிட ஆரம்பித்தாள். வாந்தி என்ற வார்த்தையையே மறந்து விட்டாள்.\nசரியாக 43 ஆம் நாளில், ஏதோ ஞாபகமறதியால் வில்வம் சாப்பிடாமல், காப்பியைக் குடித்துவிட்டாள். அவ்வளவுதான் சாயங்காலம் கணவர் ஆபீசிலிருந்து வந்ததும் வாந்தியும் ஆரம்பித்தது. ஆனால், இம்முறை அதில் ரத்தம் தெரிந்தது.அரண்டு போய் டாக்டரிடம் காட்டி, T B யாக இருக்குமோ என்று கேட்டார். ஹாஸ்பிடல் போகும்போதே மனசில் \" ப்ரபோ சாயங்காலம் கணவர் ஆபீசிலிருந்து வந்ததும் வாந்தியும் ஆரம்பித்தது. ஆனால், இம்முறை அதில் ரத்தம் தெரிந்தது.அரண்டு போய் டாக்டரிடம் காட்டி, T B யாக இருக்குமோ என்று கேட்டார். ஹாஸ்பிடல் போகும்போதே மனசில் \" ப்ரபோ ரெண்டு நாள் பாக்கி இருக்கறச்சே...வில்வம் சாப்டாம, காப்பி குடிச்சுட்டா.தெரியாம பண்ணிட்டா...மன்னிச்சிடுங்கோ ரெண்டு நாள் பாக்கி இருக்கறச்சே...வில்வம் சாப்டாம, காப்பி குடிச்சுட்டா.தெரியாம பண்ணிட்டா...மன்னிச்சிடுங்கோ அனுக்ரகம் பண்ணுங்கோ\" என்று மன்றாடினார்.டாக்டரும் TB இல்லை வெறும் பலஹீனம்தான் என்று சொல்லிவிட்டார்.\nஅன்று சாயங்காலம் வீட்டுக்கு வந்தபோது, ஆச்சர்யமாக அவர் மனைவி ரொம்ப ரொம்ப தெம்போடு அவரை வரவேற்றாள். அவள்,\"மத்யானம் பக்கத்தாத்து மாமி இங்க வந்தா.....நேத்திக்கு அவாத்து பிள்ளையோட கல்யாணம் மெட்ராஸ்ல நடந்தப்புறம், இளையாத்தன்குடி போய் பெரியவாளை தர்சனம் பண்ணப் போனாளாம்......அப்போ மாமி பெரியவாகிட்ட, \"நான் டெல்லிலேர்ந்து வரேன்.....எங்காத்துக்கு பக்கத்ல இருக்கற என் ஸ்நேகிதிக்கு ஏதோ உடம்பு படுத்திண்டே இருக்கு ..பெரியவாதான் அனுக்ரகம் பண்ணணும்\" ன்னு சொன்னாளாம்.\nஅதுக்கு பெரியவா, \" என்னது ஒன்னோட friend ஆ......எல்லாம் செரியாயிடும்\" ன்னு சொல்லிட்டு, ப்ரஸாதம் குடுத்தாராம். மாமி அதை பிரிக்காம எங்கிட்ட குடுத்தா.......அதுல பெரியவா என்ன ப்ரஸாதம் குடுத்திருப்பார்...ன்னு சொல்லுங்கோ\nபக்தர் கல்கண்டு, திராக்ஷை, குங்குமம், விபூதி என்று சொன்னார். மனைவி கொண்டு வந்து காட்டினாள். ஒரு சின்ன இலையில், ரெண்டே ரெண்டு வில்வ இலைகள். 45 நாட்களுக்கு ரெண்டு நாள் இருக்கும் போது மறந்துபோய் காப்பி குடித்ததால், விட்டுப் போன ரெண்டு நாட்களுக்காக ரெண்டே ரெண்டு வில்வ இலைகள்\nதன்னையே கதி என்று இருப்பவர்களுக்கு என்றுமே அவர் நடமாடும் தெய்வம் தான்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை இரண்டாம் நாள்\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - முதலாம் நாள்\n144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ‘மகாபுஷ்கரம்’\nதினம் ஒரு மந்திரம் - புத்தியும், ஞானமும் தரும் ஸ்கந்த காயத்ரி\nஎல்லா சம்பிரதாயங்களும் அவனுள்ளே அடக்கம்\nஉங்களில் எத்தனை பேருக்கு சாம்பார் பண்ணத் தெரியும்\nதிருச்செந்தூரில் பன்னீர் இலை பிரசாதத்தை தூக்கிப் போடலாமா காமராஜருக்கு காஞ்சிக் கருணை கொடுத்த விளக்கம்\nஜீவராசிகளுக்கு பெரியவா காட்டிய பெருங்கருணை\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. வடசென்னை - திரை விமர்சனம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nஅஜித்துக்கு குவிந்து வரும் பாராட்டுகள்\nநக்கீரன் கோபால் கைது குறித்து தம்பிதுரை என்ன சொல்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/new-honeymoon-bed-in-couples/", "date_download": "2018-10-17T19:07:52Z", "digest": "sha1:ETOJRKAP4U4DKAYACC2US2A7FPZ3Q3PB", "length": 18839, "nlines": 122, "source_domain": "www.tamildoctor.com", "title": "உடலாலும், மனதாலும் இருவரும் நெருங்குவதற்கான கட்டில் உறவே தேன் நிலவு - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome காமசூத்ரா உடலாலும், மனதாலும் இருவரும் நெருங்குவதற்கான கட்டில் உறவே தேன் நிலவு\nஉடலாலும், மனதாலும் இருவரும் நெருங்குவதற்கான கட்டில் உறவே தேன் நிலவு\nமண வாழ்வில் இணை சேரும் இரண்டு உயிர்களின் தித்திக்கும் முதல் பயணம் தேன் நிலவுப் பயணமே. காதல் மண���ோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ இரண்டிலும் உடலால், பாலுணர்வால் எல்லைகள் கடந்து இரண்டறக் கலப்பதற்கான மனநிலையை உருவாக்க தேன் நிலவுப் பயணம் உதவுகிறது.\nபரபரப்பான வாழ்க்கை முறையில் திருமணத்துக்குப் பின் தாம்பத்யம் என்பதும் ஒரு புராஜெக்டாக/ அர்த்தமற்ற சம்பிரதாயமாக மாறிவிட்டது. தூங்கச் செல்லும் நேரம் நீண்டு, தூங்கும் நேரம் குறைந்து வேலைகளில் ஒன்றாக தாம்பத்யமும் அடங்கிவிட்டது. இதனால் பலவித மன இறுக்கங்களுக்கு ஆளாவதுடன் திருமண பந்தத்தில் ஊடல் வளர்ந்து பெரும் சுவராகி குடும்பங்கள் உடைந்து வருகிறது. வாழ்க்கை முழுவதற்குமான தித்திக்கும் பந்தமாக தேன்நிலவை மாற்றுவதற்கு ஆலோசனை தருகிறார் மன நல ஆலோசகர் பாபு ரங்கராஜன்.\n‘‘திருமண பந்தத்தில் ஆயுளின் அந்தி வரை பயணிக்கப் போகும் அந்த இரு உள்ளங்களுக்கு இடையில் பிணைப்புகளைப் பலப்படுத்த ‘நீ வேறு.. நான் வேறு அல்ல’ என்ற எண்ணம் தேவையாகிறது.\nஉடலாலும், மனதாலும் இருவரும் நெருங்குவதற்கான பயணமே தேன் நிலவு. இருவரும் பேசி அவரவர் விருப்பத்தைப் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். கேள்வி கேட்க யாரும் இருக்க மாட்டார்கள். குறிப்பிட்ட நேரத்துக்குள் இந்த வேலையை முடித்தாக வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இருக்காது. முழுக்க முழுக்க இரண்டு இதயங்கள் இணைந்து அன்பைக் கொண்டாடுவதற்கான காலம் அது.\nகாதலால் கசிந்து காமத்தில் நனைவதற்கான கால நிலை தேன் நிலவில் மட்டுமே சாத்தியம். ஆணும் பெண்ணும் வெவ்வேறு ஹார்மோன் கட்டுப்பாட்டில் இயங்குபவர்கள். இருவரது மனநிலையும், சிந்தனையும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இருவருக்குமான உளவியல் செயல்பாடுகளும் வேறு வேறானவை.\nதிருமண பந்தத்தில் பெண் வேறு குடும்பத்தில் இருந்து புதிய குடும்பத்தில் நுழைகிறாள். அவள் தனது கணவனை மட்டுமே முழுவதுமாக நம்பியிருக்கிறாள். திருமணம் செய்து கொள்ளும் ஆண் அவளைப் புரிந்துகொண்டு அந்த நம்பிக்கையைக் கொடுப்பதற்கு தேன் நிலவுப் பயணம் சரியான வாய்ப்பைத் தருகிறது. 500 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கது தேன் நிலவு. இன்றைய சூழலில் கட்டாயம் தேவை.’’\nதேன்நிலவு பயணத்தால் தாம்பத்யம் எந்தளவுக்கு இனிமையானதாக மாறுகிறது\n‘‘திருமண கால கட்டத்தில் அவர்கள் மனம் விட்டுப் பேசுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்திருக்கும். புதிதாக ஒரு ஆணிடம் தன்னை முழுமையாக ஒப்படைக்க பெண்ணுக்கு நம்பிக்கை மிகுந்த மனநிலை வேண்டும்.\nமுதலிரவிலேயே எல்லாம் நடந்து விடுவதில்லை. திருமணத்துக்கு முன்பாக பாலுறவு பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத் தெரிந்து வைத்திருப்பார்கள். தெரிந்தவற்றையும் தெரியாதவற்றையும் புரிந்து கொள்வதற்கான மனநிலை மற்றும் சூழலையும் தரும் தனிமை தேவைப்படுகிறது. எந்தவித டென்ஷனும் இன்றி காதல் கொள்ளவும் காமம்கொண்டாடவும் தேன் நிலவு வாய்ப்பாகிறது.\nகாமம் கொள்ளும் புதிதில் உடலில் ஒருவிதமான ஹார்மோன் மாற்றங்கள் நடக்கிறது. செரட்டோனின், அட்ரீனல் போன்ற சுரப்பிகள் உடலுறவினால் தூண்டப்படுகிறது. உடலுறவு கொள்ளும் துவக்க காலத்தில் படபடப்பு, சோர்வு, பயம் போன்ற உணர்வுகள் கூட ஏற்படும். 2, 3 நாட்களுக்குப் பின்பே உடலுறவின்போதான மகிழ்ச்சி ஹார்மோன் வெளிப்படும்.\nஆக்ஸிடாக்ஸின் என்ற ஹார்மோன் சுரப்பின்போதே அவர்கள் இன்ப நிலையை உணர்கின்றனர். மனதளவிலான புரிதலும், ஹார்மோன் கலாட்டாக்களும் சேர்ந்து உடலுறவின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கிறது. உடலுறவின் மீதான ஈடுபாடு அதிகரிப்பதற்கும் இதுவே காரணம்.\nநான்கு முதல் ஐந்து நாட்கள் வரை ஹார்மோன் மாற்றங்களைத் தொடர்ந்து தாம்பத்யம் தித்திப்பு நிலையை எட்டுவதற்கு தேன்நிலவு உதவுகிறது. ஈர்ப்பு, அன்பு இரண்டையும் அதிகரிக்கச் செய்கிறது. தாம்பத்ய இன்பத் தேடலை அதிகரிக்கச் செய்கிறது.’’\nதேன் நிலவுப் பயணத்துக்கு எப்படித் திட்டமிடலாம்\n‘‘தேன் நிலவு செல்ல எத்தனை நாட்கள் எவ்வளவு பட்ஜெட் என்பதையும் திட்டமிட வேண்டும். இருவருக்கும் பிடித்த இடமாகத் தேர்வு செய்யலாம். தேன் நிலவு செல்லும் இடத்தில் மனைவிக்கு எதிர்பாராத விதமாகப் பரிசளித்து அசத்தலாம். லைட் மியூஸிக், கேண்டில் லைட் டின்னர் என முன்கூட்டியே திட்டமிட்டு தங்கும் ஹோட்டலில் ஏற்பாடு செய்யலாம்.\nஇதுபோன்ற விஷயங்கள் வாழ்வின் எந்தச் சூழலிலும் மறக்காது. தாம்பத்யத்தில் இருவருக்கும் விருப்பம் உள்ள விஷயங்களில் விளையாடலாம். போகும் இடங்களில் என்னென்ன ஸ்பெஷல் என்பதையும் முன்கூட்டியே தெரிந்து கொண்டு திட்டமிடுவதும் தேன் நிலவு அனுபவங்களில் இன்பம் கூட்டும். தேவையற்ற டென்சனைக் குறைக்கும்.’’தேன் நிலவுப் பயணத்தில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடா���வை\n‘‘தேன் நிலவுப் பயணத்தின் போது உங்கள் இணைக்கு பயணங்கள் பிடிக்குமா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பயணத்திலேயே அசதி ஏற்பட்டுவிடாமல் குறைவான பயண நேரமும், தனிமைக்கும் தாம்பத்யத்துக்கும் அதிக நேரம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.\nதேன் நிலவு செல்லும் இடங்களில் எதற்கும் அலையத் தேவையின்றி முன்கூட்டியே திட்டமிடுங்கள். அருவி, ஆறு, மலை என்று இயற்கையில் கரையுங்கள். இவையும் அன்பை அதிகரிக்கச் செய்யும். காமத்தில் ஒருவருக்குப் பிடித்ததை இன்னொருவர் கண்டுபிடியுங்கள். துவக்கத்தில் உண்டாகும் பயம், பதற்றத்தின் போது விட்டுக் கொடுத்து அன்பைக் கொட்டிக் கொடுங்கள்.\nஆண்களைப் பொறுத்தவரை ‘எனக்கு இந்த இடம்தான் பிடிக்கும்’, ‘நான் இதைத்தான் சாப்பிடுவேன்’ என தன் விருப்பத்தை மனைவியின் மீது திணிக்கக் கூடாது. பயணத்தில் விவாதங்கள் செய்யக் கூடாது.\nதான் சொல்வதை மட்டுமே செய்ய வேண்டும் என பணிக்கக் கூடாது. பயணத்தில் செலவானதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. தேன் நிலவுப் பயணத்தின் இனிமை எந்தக் காரணத்தாலும் கலைந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். அன்பைப் பரிசளிப்பதில் மட்டுமே போட்டியிடலாம். ஒருவரது குறையைக் கண்டு பிடித்துப் பெரிதாக்கக் கூடாது.’’தேன் நிலவுப் பயணம் வாழ்க்கை முழுக்க இனிக்க என்ன செய்யலாம்\n‘‘உங்கள் இணையிடம் உள்ள நல்ல விஷயங்களைக் கண்டுபிடித்துப் பாராட்டுங்கள். தாம்பத்ய நேரத்தில் பெண்ணின் விருப்பங்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுங்கள். பாலின்ப வேளையிலும் ரொமான்டிக் விஷயத்திலும் பாராட்டுங்கள். உங்கள் தனிமை நேரத்துக்கான செல்லப் பெயர்கள் வைத்து அழைத்துப் பரவசப்படுத்துங்கள்.\nபெண்ணின் அழகை வர்ணித்து அன்பு செய்யுங்கள். அவளது சுயமரியாதை எந்த இடத்திலும் குறைந்திடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அன்பில் கரையுங்கள்… அன்பாகிக் கலந்திடுங்கள்… தேன் நிலா ஒருபோதும் தேய்ந்திடாது.’’\nPrevious articleகுழந்தை பிறப்பின் பின் கட்டில் உறவை இன்பமாக்க\nNext articleஉறவில் கணவனுக்கு என்ன என்ன பிடிக்கும் மனைவியரே உங்களுக்கு\nபெண்கள் இன்பம் அடைய இந்த பொசிசன்கள் ஆண்கள் பயன்படுத்த வேண்டும்\nகட்டிலில் அவளை சீண்டுங்கள்.. இன்பத்தைத் தீண்டுங்கள்\nதிருமணத்தில் முதல் இரவு என்ன செய்யவேண்டும் \nதிருமண உறவு சீரழிய கடந்தகால ரகசியங்கள்\nஇன்றைய பெண்கள் சமைக்க தெரிந்த ஆண்களைத்தான் பிடிக்கும் தெரியுமா\nபெண்களை ஆண்கள் ஏமாற்றுவது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133253-kauvery.html", "date_download": "2018-10-17T18:33:56Z", "digest": "sha1:SGVIF3NQC4HMX24LGTDWV5UFL7EMLZFP", "length": 19568, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தின் பின்னணி என்ன? | kauvery", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:05 (07/08/2018)\nகாவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தின் பின்னணி என்ன\n``காவேரி மருத்துவமனைக்கு வரும் வி.ஐ.பி.களின் பாதுகாப்பு கருதியே ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடி வரவிருப்பதாக தகவல் வந்ததால், உரிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும், முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.\nகாவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும், தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் 'பின்னடைவு' ஏற்பட்டுள்ளதாக மருத்துமனை தரப்பில் நேற்றிரவு அறிக்கை வெளியானது. மருத்துவ அறிக்கையில், சொல்லப்பட்டிருந்த தகவல்கள் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் வெளியானதைத் தொடர்ந்து, தி.மு.க தொண்டர்கள் காவேரி மருத்துவமனை அருகே திரண்டனர். அதேபோல் சென்னையின் முக்கியச் சாலைகளில் இனம்புரியாத பதற்றத்துடன் பொதுமக்களும், கட்சித் தொண்டர்களும் குவியத் தொடங்கினர். இந்நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில், போக்குவரத்து மற்றும் சட்டம்- ஒழுங்கு பாதுகாப்புக் குறித்த அவசர ஆலோசனைக் கூட்டம் நடப்பதாக தகவல் வெளியானதால், தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பதற்றமும், கவலையும் நிலவியது. நேற்றிரவு 12 மணிக்குப் பின்னர், போலீஸார், காவேரி மருத்துவமனை அமைந்துள்ள ஆழ்வார்பேட்டை மற்றும் சுற்றுப் பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியை முடுக்கி விட்டனர். மருத்துவமனை வளாகத்தில் குவிந்திருந்த தொண்டர்களைத், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தடுப்பு வளைவுக்கு வெளியே அவர்களை நிறுத்தினர்.\nபோலீஸ் கமிஷனர் தலைமையில் நடந்த அவசர ஆலோசனைக் கூட்டம் குறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரிகள், ``க���வேரி மருத்துவமனைக்கு வரும் வி.ஐ.பிகளின் பாதுகாப்பு கருதியே ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடி வரவிருப்பதாக தகவல் வந்ததால், உரிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும், முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதுபோன்ற அவசரமான காலகட்டங்களில் பந்தோபஸ்து பணிக்கு அதிகளவு போலீஸார், பணியில் இருக்க வேண்டும் என்பதால், போலீஸார் விடுப்பு எடுக்காமல் இருக்கவும், விடுப்பில் இருப்பவர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்பவும் அந்தந்த மாவட்ட காவல் அதிகாரிகள் மூலம் அறிவுறுத்தப்படுவதும் வழக்கமான ஒரு நிகழ்வுதான்\" என்றனர்.\n\" - அறநிலையத்துறை சங்கங்கள் குற்றச்சாட்டு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nநெல்லைவாசிகளே ஆங்கிலேயர் காலத்து ரயில் இன்ஜினில் பயணிக்கத் தயாரா\n’ - டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களுக்கு ஆணையம் கடிதம்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n``இனி உங்கள் ஹெட்போன்களும் மொழிபெயர்க்கும்\" - கூகுளின் அதிரடி அறிமுகம்\nஇந்தியப் பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு வரலாறு காணாத இழப்பு\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbakonam.asia/author/raja/page/4/", "date_download": "2018-10-17T18:10:13Z", "digest": "sha1:ILJCPZOP23VQ3IJGPZN56FO7BLWLWXDD", "length": 25503, "nlines": 103, "source_domain": "kumbakonam.asia", "title": "raja – Page 4 – Kumbakonam", "raw_content": "\nஉலக இட்லி தின��் கொண்டாட்டம்\nMarch 31, 2018\tComments Off on உலக இட்லி தினம் கொண்டாட்டம்\nஉலக இட்லி தினம் நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. தென்னிந்தியாவின் மிக முக்கிய உணவாக இட்லி இன்றும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லோருக்கும் சத்தான உணவாகவும் எளிதில் செரிமானமாகும் உணவாகும் இட்லி திகழ்கிறது. இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாட்டவரும் இப்போது இட்லிதான் சிறந்த சத்தான உணவு என்று ஏற்றுக் கொண்டுள்ளனர். எல்லா முக்கிய விஷயங்களுக்கும் உலக தினம் இருப்பது போல், ஆண்டுதோறும் மார்ச் 30-ம் தேதி உலக இட்லி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெரும்பாலானவர்களுக்கு அன்றாடம் இட்லி தினம்தான். ஆனால், நேற்று ...\n40 ஆண்டுகளில் இல்லாத வகையில் 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்து கர்நாடகாவில் சாதனை படைத்த சித்தராமையா\nMarch 31, 2018\tComments Off on 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்து கர்நாடகாவில் சாதனை படைத்த சித்தராமையா\nகர்நாடகாவில் கடந்த 40 ஆண்டுகளில் 5 ஆண்டுகால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்த ஒரே முதல்வர் என்கிற சரித்திரத்தை சித்தராமையா படைத்திருக்கிறார். கர்நாடகாவில் 1972-ம் ஆண்டு தேர்தலில் வென்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தேவராஜ் அர்ஸ் முதல்வராக பொறுப்பேற்றார். எதிர்க்கட்சி, உட்கட்சி மோதல்களை கடந்து வெற்றிகரமாக 5 ஆண்டு ஆட்சியை 1977-ல் நிறைவு செய்தார். 1978-ல் நடந்த தேர்தலிலும் வென்ற தேவராஜ் அர்ஸ் 2 ஆண்டுகள் மட்டுமே முதல்வராக பதவி வகித்தார். அதன்பின் பொறுப்பேற்ற குண்டுராவ் 1980-ம் ஆண்டு முதல் 1983 வரை முதல்வராக ...\nMarch 29, 2018\tComments Off on பாலியல் ஆற்றலை அதிகரிக்க\nபாலியல் என்பது உயிரினங்களுக்கு இறைவன் கொடுத்த வரம் இனப் பெருக்கத்தின் ஆதாரம். பாலியல் என்பது அருவருக்கத்தக்க விடயமோ வேண்டத்தகாத விடயமோ அல்ல. பாலியல் என்பது ஆபாச விடயமும் அல்ல. மனித இனப்பெருக்கத்துக்கும் மனிதனின் உடல், உள தேவைகளுக்கும் பாலியல் செயற்பாடுகள் அவசியமாகின்றது. அனுமதிக்கப்பட்ட அல்லது சட்டரீதியான அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட துணையுடன் பாலியலில் ஈடுபடுவது ஒருவரை அமைதிப்படுத்தும் புத்துணர்ச்சியை தரும். ஆனால், ஏனைய உயிரினங்கள் போன்று பாலியல் சார்ந்த விடயங்களில் மனிதன் அநாகரிகமாகவோ முறைதவறியோ நடக்கும் போதே பல்வேறு பிரச்சினைகள் தோன்றுகின்றன. பாலியல் என்பது விரிவாக ...\nஆண்தன்மை அதிகரிக்க, உயிரணுக்கள் வலிமைபெற எளிமையான வழிகள்\nMarch 29, 2018\tComments Off on ஆண்தன்மை அதிகரிக்க, உயிரணுக்கள் வலிமைபெற எளிமையான வழிகள்\nஇன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான் எல்லாருக்கும் தந்திருக்கிறது. அலுவலகத்தின் அறைகளுக்குள் நாள் முழுவதும் அடைபடுவதும், விடுமுறை நாட்களில் வீடுகளில் அடைபடுவதும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிப் போவதுமாய் கழிகிறது நமது வாழக்கை.இந்த வாழ்க்கை முறைக்கும் குழந்தையின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என அதிர்ச்சி வைத்தியம் அளிக்கிறது ஆஸ்திரேலிய ஆராய்ச்சி ஒன்று.மூன்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு விந்தணுக்கள் வலுவற்றிருப்பதே இன்றைக்கு குழந்தையின்மைப் பிரச்சனை எங்கும் தழைத்து வளர்வதன் முக்கிய காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.விந்தணுக்கள் வலிமை இழக்க முக்கியமான ஒரு காரணம் உடலில் ”வைட்டமின் டி” ...\nகவுன்ட்டி கிரிக்கெட்டில் ஆட கோலியை அனுமதிக்கக் கூடாது; அவர் திணற வேண்டும்: பாப் வில்லிஸ் காட்டம்\nMarch 29, 2018\tComments Off on கவுன்ட்டி கிரிக்கெட்டில் ஆட கோலியை அனுமதிக்கக் கூடாது; அவர் திணற வேண்டும்: பாப் வில்லிஸ் காட்டம்\nஇந்திய கேப்டன் விராட் கோலியை கவுன்ட்டி கிரிக்கெட்டில் ஆட அனுமதிப்பது ‘நான்-சென்ஸ்’ என்று இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பாப் வில்லிஸ் காட்டமாகத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் இந்திய அணி நீண்ட தொடரை ஆடவிருப்பதால் அதற்கு முன் அங்குள்ள சூழலை நன்கு அறிய விராட் கோலி சரே அணிக்கு ஆடுவார் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கோலி இங்கிலாந்தில் எப்படி திண்டாடினாரோ அப்படியே அவரை விட்டு விட வேண்டியதுதான் அவருக்கு இங்கு நாம் ஏன் பயிற்சிக்களம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று பாப் வில்லிஸ் காட்டமாகத் ...\n அறுபத்து மூவர் விழா அற்புதம்\nMarch 29, 2018\tComments Off on மயிலையின் தீர்த்தமும் விசேஷம் அறுபத்து மூவர் விழா அற்புதம்\nமயிலையின் அழகு கபாலீஸ்வரர் கோயில். அந்தக் கோயில் பகுதியையே அழகாக்குவது… அந்தத் திருக்குளம். பிரசித்தி மிக்க கோயிலின் தீர்த்தப் பெருமை வியக்க வைக்கிறது. மயிலாப்பூரில் அறுபத்து மூவர் விழா நடைபெறும் இன்றைய நாளில்… (29.3.18) அந்தத் தீர்த்தத்தின் பெருமையையும் உணர்ந்து, தரிசிப்போம். அ���்தக் காலத்தில்… துறைமுகப் பட்டினமாக திகழ்ந்தது மயிலை கிராமம். மூன்று முறை கடல் பொங்கி, பெரும் நிலப்பகுதியை விழுங்கியதால், மயிலையின் பரப்பளவு சுருங்கியதாகச் சொல்வார்கள் ஆய்வாளர்கள். புராதனப் பெருமை கொண்ட ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில், சாந்தோம் கடற்கரை அருகில் இருந்தது. அருணகிரி நாதர் ...\nதமிழகத்தில் மின்சார பேருந்து விரைவில் அறிமுகம்: இங்கிலாந்து நிறுவனத்துடன் போக்குவரத்து துறை ஒப்பந்தம்\nMarch 29, 2018\tComments Off on தமிழகத்தில் மின்சார பேருந்து விரைவில் அறிமுகம்: இங்கிலாந்து நிறுவனத்துடன் போக்குவரத்து துறை ஒப்பந்தம்\nதமிழகத்தில் மின்சார பேருந்து திட்டத்தை செயல்படுத்த, இங்கிலாந்து நிறுவனத்துடன் தமிழக போக்குவரத்துத் துறை ஒப்பந்தம் செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இங்கிலாந்தின் சி-40 என்ற முகமை, மின்சாரப் பேருந்துகளை பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்தி வருகிறது. பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையிலும், சுற்றுப்புறச் சூழல்களை பாதுகாக்கும் வகையிலும் தமிழக அரசு காற்று மாசுபாட்டை வெகுவாக குறைக்கும் மின்சார பேருந்து திட்டத்தை சி-40 முகமையின் வழிகாட்டுதல் படி செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதன் அடிப்படையில், ...\nதனிமனிதரின் உடல்நல தகவல்களை வெளியிட்டால் 5 ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம்: டிஜிட்டல் சுகாதார பாதுகாப்பு வரைவு சட்டம்\nMarch 29, 2018\tComments Off on தனிமனிதரின் உடல்நல தகவல்களை வெளியிட்டால் 5 ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம்: டிஜிட்டல் சுகாதார பாதுகாப்பு வரைவு சட்டம்\nதனிமனிதரின் உடல்நலன் தகவல்களை அவர்களின் அனுமதியில்லாமல் வெளியிடுபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம் என்று டிஜிட்டல் சுகாதார பாதுகாப்பு வரைவு சட்டத்தில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. பேஸ்புக், நமோ ஆப்ஸ் போன்றவற்றில் இருந்து மக்களின் அந்தரங்க தகவல்கள் திருடப்படுகின்றன என்று புகார்கள் எழுந்தநிலையில், டிஜிட்டல் சுகாதார பாதுகாப்பு வரைச் சட்டத்தில் கடுமையான பிரிவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், விரைவில் 10 கோடி ஏழை குடும்பங்களுக்கான தேசிய சுகாதாரத் திட்டம் செயல்பாட்டுக்கு் வர உள்ளது. அப்போது, மக்களின் ...\nஎன்கவுன்ட்டரில் 4 தீவிரவாதிகள் பலி\nMarch 29, 2018\tComments Off on என்கவுன்ட்டரில் 4 தீவிரவாதிகள் பலி\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 4 தீவிரவாதிகள் பலியாயினர். ரஜவுரி மாவட்டம் சுந்தர்பானி அருகே எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் 5 தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் 5 நாட்களுக்கு முன்பு ஊடுருவியதாக ராணுவத்தினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 5 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர் என்று மாநில போலீஸ் டிஜிபி எஸ்.பி. வைத் தெரிவித்தார். ...\nதமிழக அரசு கேபிள் டிவி.க்கான உரிமம் ரத்து: மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் திட்டம்\nMarch 29, 2018\tComments Off on தமிழக அரசு கேபிள் டிவி.க்கான உரிமம் ரத்து: மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் திட்டம்\nதமிழக அரசு கேபிள் டிவிக்கான உரிமத்தை ரத்து செய்ய மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு அனுமதி கேட்டு பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுத உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் ‘டேக் டிவி’ அல்லது ‘அரசு கேபிள்’ என்றழைக்கப்படும் தமிழக அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் சார்பில், கேபிள் மூலம் 300 சேனல்கள் வழங்கப்படுகின்றன. இதன்மூலம், பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தொலைக்காட்சி சேனல்களை வழங்கும் நோக்கம் நிறைவேறி வருகிறது. இதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ஜூலை ...\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; ���ுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\n000 முதலைகள் இருந்த குளத்தில் விழுந்து 65 வயது பெண் தற்கொலை. தாய்லாந்தில் அதிர்ச்சி சம்பவம்.\nசுவையான ஸ்டியூ சிக்கன் ரெசிபி\nவிளையாட்டு உலகின் சாதனைகள், சுவாரஸ்யங்கள் மற்றும் சர்ச்சைகள் 2017 ஆண்டின்\nகூலிப்படையை ஏவி ராஜீவ் காந்தியை தீர்த்து கட்டினார்கள் – சுப்பிரமணியசாமி பகீர் தகவல்\nகரப்பான்பூச்சிகளை கொண்டு சென்று விமான நிலையத்தில் சிக்கிய சீன தம்பதியர்\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/2013-india-achievements_11177.html", "date_download": "2018-10-17T18:07:13Z", "digest": "sha1:T4BDJTMCYLK4QRWHCPCTXAS4Z3IIY34H", "length": 21176, "nlines": 234, "source_domain": "www.valaitamil.com", "title": "2013-ல் இந்திய சாதனைகளும், சாதித்தவர்களும் !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மற்றவை சிறப்புக்கட்டுரை\n2013-ல் இந்திய சாதனைகளும், சாதித்தவர்களும் \nஜனவரி 22 : மும்பை மலாட் பகுதியில் வசித்து வந்த தமிழ் மாணவி பிரேமா சார்ட்டர்ட் அக்கவுண்ட்டட் (சி.ஏ) தேர்வில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்து தேர்ச்சி.\nஜனவரி 27 : வங்காள விரிகுடா கடலில் கடலுக்கு அடியில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட்ட கே-5 ஏவுகணை சோதனை வெற்றி.\nஒடிசா மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் பிபுசிதா தாஸ் முதல் பெண் கப்பல் அதிகாரி ஆனார்.\nபிப்ரவரி 3 : சேலம் வெண்பட்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்தது.\nபிப்ரவரி 14 : திரிபுரா சட்ட பேரவைத் தேர்தலில் நாட்டிலேயே முதன் முறையாக 93 சதவீத வாக்குகள் பதிவாகி சாதனை.\n2011 ம் ஆண்டுகான இந்திரா காந்தி அமைதி விருது சமூக சேவகி இலா பட்டுக்கு வழங்கப்பட்டது.\nபிப்ரவரி 25 : நிலம், நீர், தட்பவெப்பம், கடல் பாதுகாப்புக்காக ஏவப்பட்ட இந்தியாவின் 101 வது ராக்கெட் பி.எஸ்.எல்.வி சி-20 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. மேலும் ஆறு நாடுகளின் 7 செயற்கைக்கோளை 22 வது நிமிடத்தில் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தியது.\nபிப்ரவரி 27 : சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 3 வயது குழந்தைக்கு ரத்த குழாய் மாற்று அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை.\nமார்ச் 15 : கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்ட் பிரிவின் தலைவராக இந்திய வம்சாவளி தமிழரான சுந்தர் பிச்சை தேர்வு.\nமார்ச் 26 : இந்தியாவிலேயே உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு போர்க் கப்பலான ஐஎன்எஸ் கில்டன் முறைப்படி கடற்படையில் சேர்க்கப்பட்டது.\nஏப்ரல் 6 : வலது புறம் இருதயம் கொண்டவருக்கு ரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை, நவீன முறையில் சிகிச்சை அளித்து, அதை நீக்கி மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை.\nமே 21 : இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ரோந்து கப்பலான வைபவ் தூத்துக்குடி கடலோர காவல் படையில் இணைக்கப்பட்டது.\nமே 22 : கோவா கடற்கரை பகுதியில் ஐஎன்எஸ் தர்காஷ் போர் கப்பலில் இருந்து பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக ஏவி சோதனை.\nஜூன் 28 : ராணுவத்தில் முதல் பெண் துணை கமான்டராக கனேவி லால்ஜி நியமனம்.\nஜூலை 26 : இந்தியாவின் வானிலை ஆய்வு செயற்கைக்கோள் இன்சாட் 3 டி, ஏரியான்-5, ராக்கெட் மூலம் பிரெஞ்சு கயானாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\nஜூலை 27 : அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேருக்கு கணிதம், இயற்பியல், கணினி அறிவியல் துறைகளில் உயரிய சிமென்ஸ் சாதனையாளர் விருது கண்ணன் சுந்தர்ராஜன், ராஜீவ் அலூர், சலீல்வதான், செந்தில் தோதாத்ரி ஆகியோருக்கு கிடைத்தது.\nஆகஸ்ட் 30 : கடற்படையின் பிரத்யோக உபயோகத்துக்காக ஜிசாட்-7 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோள், ஏரியான்-5 ராக்கெட் மூலம் பிரெஞ்சு கயானா ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.\nசெப்டம்பர் 5 : மத்திய தகவல் ஆணையத்தின் முதல் தலைமை ஆணையராக தீபக் சாந்து பதவியேற்பு.\nசெப்டம்பர் 27 : அமெரிக்காவின் உயர்ந்த பட்ச அதிகாரம் படைத்த கோர்ட் நீதிபதியாக இந்தியரான சீனிவாசன் பதவியேற்பு.\nசெப்டம்பர் 29 : மனிதனை போல மூளையுள்ள ரோபாட்டை இந்திய வம்சாவளி தமிழ் விஞ்ஞானி ஜகன்னாதன் சாரங்கபாணி அமெரிக்க பல்கலைகழகத்தில் கண்டுபிடித்தார்.\nசெப்டம்பர் 7 : ஒடிசா மாநிலத்தில் சண்டிப்பூரில் உள்ள சோதனை தளத்திலிருந்து பிருத்வி-2 ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது.\nநவம்பர் 5 : செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்கான இந்தியா ஏவிய மங்கல்யான் விண்கலம் 43 நிமிடங்களில் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டு பூமியை சுற்றத் தொடங்கியது.\nநவம்பர் 18 : ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் அணு ஆயுத சோதனை தளத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணை இந்திய இராணுவத்தால் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.\nடிசம்பர் 28 : டெல்லி மாநிலத்தின் இளம் முதவராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றார்.\nதீபஒளி திருநாளுக்கு “மண்மணம்” வழங்கும் இனிப்பு மற்றும் கார வகைகள்\nமோகமுள் - தி. ஜானகிராமன்\nகைபேசியைச் சரியான முறையில் கையாளுகிறோமா \nசாதி வெறியின் (கௌரவக்) கொலைகள்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதீபஒளி திருநாளுக்கு “மண்மணம்” வழங்கும் இனிப்பு மற்றும் கார வகைகள்\nமோகமுள் - தி. ஜானகிராமன்\nகைபேசியைச் சரியான முறையில் கையாளுகிறோமா \nஆங்கிலம், வகுப்பறை உருவாக்கும் சமூகம், வேலைவாய்ப்பு, கல்வி, அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள்,\n, தலைமைப் பண்புகள், மற்றவை,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-17T18:38:01Z", "digest": "sha1:S7YJN4PTPRNO22UUOIVXFYO2EUVZFW76", "length": 9264, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "உணவு அறிவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉணவு அறிவியல் என்பது உணவுப் பயிர்களின் அறுவடைக்கும் (அல்லது உணவு விலங்குகள் கொல்லப்படுவதற்கும்) நுகர்வோர் அதனை உட்கொள்வதற்கும் இடையில் உணவினைப் பற்றிய அனைத்து நுட்பக் கூறுகளையும் ஆராயும் அறிவியலாகும். இது வேளாண் அறிவியல் துறைகளில் ஒன்றாகவும் ஊட்டத் துறையில் இருந்து வேறுபட்டதாகவும் கருதப்படுகிறது.\nபுது உணவுப் பொருட்களை உருவாக்குவது, அவற்றுக்கான உற்பத்திச் செய்முறைகளை வடிவமைப்பது, பொட்டலம் கட்டுவதற்கான சரியான பொருட்களை இனங்காணுவது, உணவுகளின் ஆயுட்காலங்களை கணிப்பது, உணவின் சுவை மற்றும் ஏற்புத் திறனை வாடிக்கையாளர்களிடம் சோதித்துப் பார்ப்பது, வேதி மற்றும் நுண்ணுயிர�� சோதனைகளை செய்வது ஆகியவை உணவு நுட்பவியலாளர்களின் பணிகளில் அடங்கும்.\nஉணவு அறிவியல், ஒரு பல்துறை அறிவியலாகும். நுண்ணுயிரியல், வேதிப் பொறியியல், உயிர்வேதியியல் போன்ற பல துறை நுட்பங்களும் உணவு அறிவியலில் பயன்படுகின்றன. உணவு அறிவியலின் சில கூறுகள் பின்வருமாறு:\nஉணவுப் பாதுகாப்பு அல்லது உணவு நுண்ணுயிரியல் - உணவு மூலம் பரவும் நோய்களுக்கான காரணம், அவற்றை தடுப்பது குறித்த துறை.\nஉணவுப் பதப்படுத்தல் - உணவுத் தரம் கெடாமல் பதப்படுத்துவது, கெட்டுப் போவதற்கான காரணங்களை ஆராயும் துறை.\nஉணவுப் பொறியியல் - உணவு உற்பத்திக்கான தொழிற்சாலை செய்முறைகள்.\nஉணவு வேதியியல் - உணவின் மூலக்கூறுக் கட்டமைப்பு, அவற்றுக்கு இடையே நிகழும் வேதிவினைகள் குறித்த துறை.\nநுகர்வுச் சோதனை - நுகர்வோரின் புலன்களுக்கு உணவை ஏற்கும் திறன், விருப்பம் குறித்து ஆயும் துறை.\nஉணவுப் பொருள் உருவாக்கம் - புது உணவுப் பொருட்கள் உருவாக்கம் குறித்த ஆய்வுத் துறை.\nஉணவுத் தொழில்நுட்பம் - உணவு பொருட்கள், அதற்கான இயந்திரங்கள் குறித்த தகவல்களைக் கொண்ட படிப்பு (Food Science & Engineering)\nசமையல் தொழில்நுட்பம் - உணவு செய்முறைகள் குறித்த தகவல்களைக் கொண்ட படிப்பு.(Catering Technology)\nமனையியல் - உணவு செய்முறைகளைக் கொண்ட பாடத்திட்டங்கள் அடங்கிய படிப்பு. (Home Science)\nஉணவு அறிவியல் பற்றிய வலைப்பதிவுக் கட்டுரை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/now-badri-remake-manmadha-leelai-177874.html", "date_download": "2018-10-17T18:06:46Z", "digest": "sha1:5RRE2OXXEDBHEARQ47PYPS5FZTWQCLI4", "length": 10551, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அடுத்து, மன்மத லீலையை ரீமேக்குகிறார் 'தில்லு முல்லு' பத்ரி! | Now Badri to remake Manmadha Leelai - Tamil Filmibeat", "raw_content": "\n» அடுத்து, மன்மத லீலையை ரீமேக்குகிறார் 'தில்லு முல்லு' பத்ரி\nஅடுத்து, மன்மத லீலையை ரீமேக்குகிறார் 'தில்லு முல்லு' பத்ரி\nகே பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் நடித்த வெற்றிப் படமான மன்மத லீலையை ரீமேக் செய்யப் போவதாக அறிவித்துள்ளார் தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்த பத்ரி.\nஇன்றைய சாதனை நடிகர் - நடிகைகள் பலருக்கு வாசலாக அமைந்தத�� மன்மதலீலை. ஜெயபிரதா, ஒய் விஜயா, ராதா ரவி என பலரும் இந்தப் படத்தில்தான் அறிமுகமானார்கள்.\nஇளம் பெண்களை ஏமாற்றி கற்புடன் விளையாடும் ப்ளேபாய் பாத்திரத்தில் கமல் நடித்திருந்தார். ஹலோ மைடியர் ராங் நம்பர், மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், மன்மதலீலை மயக்குது ஆளை உள்ளிட்ட பல பாடல்கள் எம்எஸ் விஸ்வநாதன் இசையில் ரசிகர்களை கிறங்கடித்தன.\nபாலச்சந்தரின் தில்லுமுல்லு படத்தை ரீமேக் செய்து வெற்றி கண்ட பத்ரி, இப்போது மன்மத லீலையையும் இன்றை ட்ரெண்டுக்கு ஏற்றபடி ரீமேக் செய்யப் போகிறாராம்.\nஇதுகுறித்து பத்ரி கூறுகையில், \"ரஜினியின் தில்லுமுல்லு படத்தை இந்த காலத்துக்கு ஏற்ற வகையில் காட்சிகள், வசனங்களை மாற்றி எடுத்து இருந்தேன். இப்படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nஅடுத்து கமலின் மன்மதலீலை படத்தையும் ரீமேக் செய்ய விருப்பம் உள்ளது. நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர் முடிவானதும் அறிவிக்கப்படும்,\" என்றார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nரஞ்சித் இயக்கத்தில் ‘ஸ்பேட் ராஜா’வாகும் ஹரிஷ் கல்யாண்.. அவரின் ‘இதய ராணி’ யார் தெரியுமா\nநான் ஏன் பாலிவுட் படங்களில் நடிப்பது இல்லை: சென்னை நடிகை அதிர்ச்சி தகவல்\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n96 த்ரிஷா சுடிதார் போட்டு நம்ம பொண்ணுங்க செய்ற அளப்பறைய பாருங்க\nகுடும்பத்துடன் பார்க்க வேண்டிய எழுமின் படம் விமர்சனம்-வீடியோ\n���ட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/kattu-paya-sir-intha-kaali-movie-review/", "date_download": "2018-10-17T19:27:57Z", "digest": "sha1:3O62WN3FL5BFN5YJ22FPOJCWZFNGGNCW", "length": 11206, "nlines": 138, "source_domain": "ithutamil.com", "title": "காட்டுப்பய சார் இந்த காளி விமர்சனம் | இது தமிழ் காட்டுப்பய சார் இந்த காளி விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா காட்டுப்பய சார் இந்த காளி விமர்சனம்\nகாட்டுப்பய சார் இந்த காளி விமர்சனம்\nசமூக விழிப்புணர்வை ஏற்படுத்த எடுத்த படமென்று இசை வெலியீட்டு விழாவில் சொன்னதோடு நில்லாமல், படத்தின் தொடக்கத்தில் தலைப்புப் போடும் முன் நேரடியாகவும் தோன்றித் திரையிலும் சொல்கிறார் இயக்குநர் யுரேகா. அதென்ன கருத்து என்பதை க்ளைமேக்ஸில் நாயகன் ஜெய்வந்த் வசனமாகச் சொல்கிறார்.\nதமிழ்நாட்டில் சிகப்பு விளக்கு பகுதி வேண்டுமென, ‘சிகப்பு எனக்கு பிடிக்கும்’ படத்தின் மூலமாக ஒரு கருத்தினை முன் வைத்திருப்பார் யுரேகா. அதன் நீட்சியாக இப்படத்திலும், “லைட்டுங்கோ, ரெட்டு (reddu) லைட்டுங்கோ” என்றொரு பாடலை முன் வைத்துள்ளார். கஞ்சா எனும் சிவமூலிகையை உபயோகித்தால் தெளிவு பிறக்குமென, “சிவசம்போ” என்றொரு பாடல். “புத்திசாலிங்க கையில நாடு” என சமூக நிலையைத் துகிலுரிக்கும் பாடலெனப் படத்தின் இசை ஆல்பம் விஜய் ஷங்கரின் இசையில் வித்தியாசமாக உள்ளது. “சைக்கோ உன்னைத்தேடி” என்ற பாடல் படத்தின் கதையை ஒட்டி கானா ரஹிமான் குரலால் பெப்பியாக உள்ளது. மணி பெருமாளின் ஒளிப்பதிவு பாடல்களுக்குக் கூடுதல் அழகைக் கொண்டுவந்துள்ளது.\nஒரு குறிப்பிட்ட ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பணி புரிபவர்களின் வாகனகங்களை மட்டும் ஒரு சைக்கோ எரித்து வருகிறான். டிப்பார்மென்ட்டில் சைக்கோ என்றழைக்கப்படும் இன்ஸ்பெக்டர் காளியிடம் அந்த வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. காவல்துறை சைக்கோவிடம் குற்றவாளி சைக்கோ எப்படிச் சிக்குகின்றான் என்பதுதான் படத்தின் கதை.\nஇன்ஸ்பெக்டர் காளிக்கு உதவ கான்ஸ்டபிள் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்ற நபரை நியமிக்கிறார் கமிஷ்னர். அந்தப் பாத்திரத்தை மூணாறு ரமேஷ் சிறப்பாகச் செய்துள்ளார். கமிஷ்ணராக ஆடுகளம் நரேன் வரும் காட்சிகள் மட்டும் சிறிது ரச���க்கும்படி உள்ளது. சிவப்பு விளக்கு, சிவபானச் சித்தன், காம்ரேட் கிழவன் எனப் படம், கதையின் போக்கிற்குப் போகாமல் இயக்குநரின் விருப்பத்திற்கிணங்கப் பயணிக்கிறது. நாயகி ஐராவின் அறிமுகம், அவரது ஹாஸ்டல் காட்சிகள் எல்லாம் ‘ஐய்யோ அம்மா’ ரகமாகத் தெறிக்க விடுகிறது. அதுவும் க்ளைமேக்ஸில் நாயகனின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அவரது செய்கை மாற்றம் எல்லாம் இயக்குநரின் கொலைவெறியில் தான் சேர்க்கணும்.\nஇன்ஸ்பெக்டர் காளியாக ஜெய்வந்த் நடித்துள்ளார். படத்தின் தயாரிப்பாளரும் அவரே மிடுக்கான உடலுடன், ஷார்ப்பான கண்களுடன் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். ஆனால் படத்தில், அவர் இன்ஸ்பெக்டராக, நாயகனாக என்ன செய்கிறாரென்று கடைசி வரை புரியவில்லை. தனது விருப்பத்திற்கிணங்க திரைக்கதையைக் கொண்டு சென்றுள்ள இயக்குநர், கதையைச் சுவாரசியப்படுத்த எந்த மெனக்கெடலும் செய்யவில்லை.\nTAGKattu Paya Sir Intha Kaali Movie Review Kattu Paya Sir Intha Kaali vimarsanam இசையமைப்பாளர் விஜய் ஷங்கர் ஒளிப்பதிவாளர் மணி பெருமாள் நிகில் யுரேகா\nPrevious Postஓடு ராஜா ஓடு - ட்ரெய்லர் Next Postஅரளி விமர்சனம்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nதாதா 87 இயக்குநரின் அடுத்த படம்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_153734/20180213142211.html", "date_download": "2018-10-17T19:31:23Z", "digest": "sha1:22RKDDM76FZC2SIODKNSPGE4LUGZD5X7", "length": 9535, "nlines": 67, "source_domain": "nellaionline.net", "title": "விளையாட்டில் சாதித்த மாற்றுத்திறளானி மாணவி : துாத்துக்குடி ஆட்சியருடன் சந்திப்பு", "raw_content": "விளையாட்டில் சாதித்த மாற்றுத்திறளானி மாணவி : துாத்துக்குடி ஆட்சியருடன் சந்திப்பு\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nவிளையாட்டில் சாதித்த மாற்றுத்திறளானி மாணவி : துாத்துக்குடி ஆட்சியருடன் சந்திப்பு\nமாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற தூத்துக்குடி சி.வ அரசு மேல்நிலைப்பள்ளியை சார்ந்த, மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்தி றனாளி மாணவி முத்துமினா மாவட்டஆட்சியர் வெங்கடேசை நேரில் சந்தித்து பாராட்டு நற்சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றார்.\nமதுரை மாநகரில், மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் 26.1.2018 முதல் 28.1.2018 வரை நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டம், சி.வ அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவி முத்துமினா கலந்து கொண்டு, குண்டு எறிதலில் முதல் பரிசும், ஈட்டி எறிதலில் இரண்டாம் பரிசும் பெற்றார். மாவட்ட நிர்வாகம் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், (12.2.2018) அன்று மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் , நேரில் சந்தித்து பாராட்டு நற்சான்றிதழ்களும், கேடயங்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காண்பித்து வாழ்த்து பெற்றார்.\nபின்னர் மாவட்டஆட்சியர் வெங்கடேஷ் தெரிவித்ததாவது:தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம், பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. நமது மாவட்டம், சி.வ அரசு மேல்நிலைப்பள்ளியை சார்ந்த மாணவி முத்துமினா மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்று நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இதைப்போல் மாற்றுத்திறனாளிகள் தாமாக முன்வந்து போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.\nபின்னர் மாவட்ட ஆட்சியர் மார்ச்மாதம் சண்டிகர் மாநிலத்தில் நடைபெற உள்ள, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ள முத்துமினா வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.இந்த நிகழ்வின்போது, சார் ஆட்சியர் பிரசாந்த் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய ���ருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇருட்டுகடை அல்வா விற்பனை சூடுபிடித்தது : தாமிரபரணி புஷ்கர விழா எதிரொலி\nநெல்லை மாவட்டத்தில் விமானநிலையம் அமையுமா \nஅம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் : திருநெல்வேலி ஆட்சியர் அறிவிப்பு\nமுண்டந்துறை காப்பகத்தில் புலிகள், சிறுத்தைகள் எண்ணிக்கை\nசென்னை, காேயமுத்தூருக்கு சிறப்பு அரசு பேருந்துகள் : சுரண்டையிலிருந்து இயக்கம்\nதிருநெல்வேலி மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு\nமகா புஷ்கர விழா தாமிரபரணிக்கு சிறப்பு அபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/shocking-information-23-lions-die-in-the-gir-forest_18045.html", "date_download": "2018-10-17T19:03:06Z", "digest": "sha1:AZHEB5MPGJZKHBWZ6GG3JXAYQ4UGUOFI", "length": 18420, "nlines": 212, "source_domain": "www.valaitamil.com", "title": "கிர் வனப்பகுதியில் 23 சிங்கங்கள் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் இந்தியா-India\nகிர் வனப்பகுதியில் 23 சிங்கங்கள் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்\nகிர் வனப்பகுதியில் கடந்த 20 நாட்களுக்குள் 23 சிங்கங்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nஆசிய சிங்கங்களின் கடைசிப் புகலிடம் எனப்படும் கிர் சரணாலயம் குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்தில் உள்ளது. இது சிங்கங்களின் சரணாலயமாக உள்ளது. 1412 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தக் காடுகளில் சிங்கங்கள், வங்கப் புலிகள், சிறுத்தைகள் உள்ளன.\n2015-ம் ஆண்டு மே மாதம் மேற்கொண்ட் 14வது ஆசியச் சிங்கங்களின் கணக்கெடுப்பின்படி, கிர் தேசியப் பூங்காவில் 523 சிங்கங்கள் இருப்பதாகக் கணக்கு எடுக்கப்பட்டது. அவைகளில் ஆண் சிங்கங்கள் 109, பெண் சிங்கங்கள் 201 மற்றும் இளஞ்சிங்கங்கள் 213 ஆகும்.\nஇங்குள்ள சிங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மற்ற மாநில வனப்பகுதியிலும் சிங்கத்தை வளர்க்க திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் அதற்கு குஜராத் அரசு மறுப்புத் தெரிவித்தது.\nஇந்த நிலையில் கடந்த மாதம் 14 சிங்கங்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டும், நோய்வாய்ப்பட்டும் உயிரிழந்தது. இதையடுத்து, நோய்வாய்ப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 9 சிங்கங்களும் இறந்ததால், உயிரிழந்த சிங்கங்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இந்த உயிரிழப்பு வன உயிரின ஆர்வலர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஐந்தாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு (Fifth World Tamils Economic Conference) உலகத் தமிழர்களை ஒருங்கிணைத்து புதுச்சேரியில் நடந்தேறியது..\nபிரதமர் மோடி அர்ஜென்டினா சுற்றுப் பயணம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு: பிரதமர் மோடி யோசனை\nபிரதமர் மோடி எழுதிய பாடலுக்கு பார்வையற்ற மாணவிகள் நடனம்\nமுன்னாள் பிரதமர்கள் பற்றிய அருங்காட்சியகம் தொடங்க மத்திய அரசு ஏற்பாடு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு: எண்ணெய் நிறுவனத்தினருடன் பிரதமர் மோடி ஆலோசனை\nபட்டேல் சிலை திறப்பு விழாவிற்கு முதல்வருக்கு அழைப்பு\nசபரிமலையில் பெண்கள் தரிசனம்; தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் மாபெரும் பேரணி\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஐந்தாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு (Fifth World Tamils Economic Conference) உலகத் தமிழர்களை ஒருங்கிணைத்து புதுச்சேரியில் நடந்தேறியது..\nபிரதமர் மோடி அர்ஜென்டினா சுற்றுப் பயணம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு: பிரதமர் மோடி யோசனை\nபிரதமர் மோடி எழுதிய பாடலுக்கு பார்வையற்ற மாணவிகள் நடனம்\nமுன்னாள் பிரதமர்கள் பற்றிய அருங்காட்சியகம் தொடங்க மத்திய அரசு ஏற்பாடு\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/malaysia/page/3/international", "date_download": "2018-10-17T19:02:45Z", "digest": "sha1:HH364BARAE3WE5EJH3AY2DQTH4FHWLAB", "length": 10841, "nlines": 205, "source_domain": "news.lankasri.com", "title": "Malaysia Tamil News | Latest News | Malaysia Seythigal | Online Tamil Hot News on Malaysian News | Lankasri News | Page 3", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு நெருக்கடி: கைது நடவடிக்கையில் மலேசியா\nஇந்திய மாணவனுக்கு மலேசியாவில் நேர்ந்த கதி: சக மாணவர்களின் வெறிச்செயல்\nகுழந்தையின் நகையை திருடி வசமாக மாட்டிக் கொண்ட பெண்\nசிறுமியை அசுரத்தனமாக தாக்கிய பாட்டிக்கு 10 ஆண்டுகள் சிறை\nசிறுமியை அடித்து துன்புறுத்திய பெண்ணை ஏன் தடுக்கவில்லை: தந்தை ஆவேசம்\n6-வயது சிறுமியை காட்டு மிராண்டித்தனமாக அடித்த பெண்: கதறி துடித்த பரிதாபம்\nநாங்கள் குடிப்பது கழிவறை நீர்: 18 வயது அகதியின் உருக்கம்\nகாணாமல் போன ��லேசிய விமானம் பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்\nநடிகர் ரஜினிகாந்துக்கு மலேசிய அரசு தரப்போகும் உயர் பதவி\nகிம் ஜாங்-நாம் கொலை வழக்கு: வடகொரியர்கள் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட மலேசியா\nகாணாமல் போன மலேசிய விமானம் MH 370 பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்\nசவுதி மன்னரை படுகொலை செய்ய சதித்திட்டம்: மலேசியாவில் பரபரப்பு\nமாயமான மலேசிய விமானம்: 239 பேரின் குடும்பத்தினர் எடுத்த அதிரடி முடிவு\nவடகொரிய மக்களுக்கு அதிர்ச்சி அளித்த மலேசியா\nஆபத்தான ரசாயனம்: கிம் ஜாங் நாம் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்\nஇரண்டு ஆடுகளை உயிருடன் விழுங்கிய மலைப்பாம்பு நகர முடியாமல் திணறல்: பகீர் வீடியோ\nஇனிமேல் பாஸ்போர்ட்டை தொலைத்தால் அபராதம்\n வெள்ளப்பெருக்கால் 23 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்\nஒரு நிமிடத்தில் 20 ஆடைகள் மாற்றி மலேசிய பெண் உலக சாதனை\nஇலங்கை அகதிகளுக்கு 'UNHCR' கொடுத்த மகிழ்ச்சியான செய்தி\nமலேசியாவில் அரக்கர்களாக மாறும் பள்ளி மாணவர்கள்: சூனியக்காரியின் செயலா\nMH 370 கடலில் விழுவதற்கு முன் என்ன நடந்தது\nசங்கிலியால் தன் மகளை கட்டிவைத்து கொடுமைப்படுத்திய தாய்\nமலேசியாவில் தமிழர்கள் அதிரடி கைது\nபோதையில் கபாலி பட நடிகர்கள் செய்த காரியம்\nமாயமான மலேசிய விமானம்: புதிய அதிர்ச்சி தகவல் வெளியிட்ட செய்தியாளர்\nநிர்வாணமாக நின்ற அவுஸ்திரேலிய ரசிகர்களால் பரபரப்பு\nமாயமான MH 370 விமானத்தின் மர்மம் விலகியது\nஒவ்வொரு நாளும் 10 கிலோ நூடுல்ஸ்: இவர் மனிதரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-10-17T18:34:20Z", "digest": "sha1:GTOFOLJPJPIWV3B7OOM5HTQRTJPSXNRK", "length": 5852, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "முக்கரிச்சர்க்கரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுக்கரிச்சர்க்கரை (triose) என்பது மூன்று கரியணுக்களைக் கொண்ட ஒற்றைச்சர்க்கரை ஆகும். முக்கரிச்சர்க்கரைகளை அவற்றின் செயல் தொகுதியை அடிப்படையாய்க் கொண்டு ஆல்டோ முக்கரிச்சர்க்கரை மற்றும் கீட்டோ முக்கரிச்சர்க்கரை என இரண்டு வகைகளாய்ப் பிரிக்கலாம்.\nகிளிசரால்டிஹைடு (படம்) ஓர் முக்கரி ஆல்டோ சர்க்கரை ஆகும்.\nடை ஹைட்ராக்சி அசிட்டோன் (படம்) ஒரு முக்கரி கீட்டோ சர்க்கரை ஆகும்.\nஉயிர்வேதியியல் தொடர்பான இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 04:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/133088-what-are-the-challenges-ahead-for-pakistan-new-pm-imran-khan.html", "date_download": "2018-10-17T18:40:30Z", "digest": "sha1:4FAQJZTKHK6WIPPKEBQBJKYPAFYUCXW4", "length": 30197, "nlines": 407, "source_domain": "www.vikatan.com", "title": "கிளாமர் பாய்க்கு கிடைத்த முள்படுக்கை... இம்ரான் கானுக்கு காத்திருக்கும் கசப்பு மருந்துகள்! | What are the challenges ahead for Pakistan new PM Imran Khan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:50 (05/08/2018)\nகிளாமர் பாய்க்கு கிடைத்த முள்படுக்கை... இம்ரான் கானுக்கு காத்திருக்கும் கசப்பு மருந்துகள்\nபாகிஸ்தான் புதிய பிரதமருக்கு காத்திருக்கு சவால்கள் அதிகம்.\nபாகிஸ்தானில் முதன்முறையாக புட்டோ, நவாஸ்ஷெரிப் குடும்பத்தை சாராதவர் ஒருவர் பிரதமர் பதவியில் அமர்கிறார். அகில இந்தியாவிலும் பாப்புலரான இம்ரான்கான் பாகிஸ்தானின் புதிய பிரதமர்.. குத்துச்சண்டை வீரராக இருந்து உகாண்டா நாட்டு அதிபர் ஆனவர் இடி அமீன், ஏ.சி. மிலன் ஜாம்பவான் ஜார்ஜ் வியா ( லைபிரிய அதிபர்) ஆகியோருக்கு பிறகு விளையாட்டு உலகில் இருந்து ஒரு நாட்டின் பிரதமர் பதவியை அடைந்தவர் இம்ரான்கான். இந்த கிளாமர்பாய்க்கு கிடைத்தது சொகுசு படுக்கை இல்லை. இம்ரான்கானை பிரதமர் ஆக்கியதில் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் முக்கிய பங்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.\nபாகிஸ்தான் தேர்தல் தினத்தில் தலிபான், ஐ.எஸ். அமைப்புகளின் ஆதரவும் இம்ரானுக்கு இருந்தது. ''வாக்காளர்களே நீங்கள் வாக்குச்சாவடிக்கு செல்வதாக இருந்தால் தெக்ரி இ இன்ஷாப் கட்சிக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டாம். வீட்டிலேயே இருந்து விடுமுறையை என்ஜாய் பண்ணுங்கள்'' என்று ஐ.எஸ் அமைப்பு வெளிப்படையாக வேண்டுகோள் விடுத்திருந்தது.\n1997-ம் ஆண்டு கட்சியை தொடங்கிய இம்ரானால் முதல் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. 21 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் தனிப் பெரும்பான்மை கட்சியாகி ஆட்சிக் கட்டிலில் அமரப் போகிறது அவரின் கட்சி. இதற்காக அவரின் உழைப்பு அபரிமிதமானது. இந்தியாவை குறை கூறியே இம்ரான் வெற்றி பெற்றாலும். அணுகுண்டு வைத்திருக்கும் ஒரு நாட்டை வழிநடத்தும் பொறுப்பில் அவர் அமரப் போகிறார். கிரிக்கெட் களத்தில் சந்தித்ததை விட பல மடங்கு சவால்களை\nஇனிமேல் அவர் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். ஆட்சியில் இருந்த நவாஷின் முஸ்லீம் லீக் கட்சி, பெனாசிர் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து எதிர்கட்சியாக செயல்படும். எதிர்க்கட்சிகளை சமாளிப்பது முதல் சவாலாக இருக்கும். கூட்டணி கட்சிகளையும் சமாளிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.\nசர்வதேச நிதி மையத்திடம் 12 பில்லியன் டாலர்கள் கடன் வாங்க இம்ரான் திட்டமிட்டுள்ளார். 2013- ம் ஆண்டு நவாஸ் ஷெரீப் ஆட்சியில் அமர்ந்ததும் 6.6 பில்லியன் டாலர்கள் வாங்கினார். இந்த தொகையை பாகிஸ்தான் திருப்பி செலுத்தவிவ்லை. ஏற்கெனவே கடன் இருக்கும் பட்சத்தில் சர்வதேச நிதி மையம் இன்னொரு கடன் வழங்காது. ஆனால், இம்ரானோ அந்த நிதி கிடைத்து விடும். அதை வைத்து பாகிஸ்தானை புதிய பாகிஸ்தான் ஆக்கி காட்டுவேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். நாட்டை நிர்வகித்த அனுபவம் இதுவரை அவருக்கு இல்லை. கடனாக கிடைக்கும் நிதியில் ஊழல் எதுவும் நடந்தால் இம்ரான் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியது இருக்கும். ``பாகிஸ்தானின் பொருளாதாரம் சீரழிந்து போய் கிடக்கிறது. பாகிஸ்தானிகள் வரி செலுத்த தயாராக இல்லை. மக்களை வரி செலுத்த வைக்க வேண்டும். முந்தைய பாகிஸ்தான் அரசுகள் மக்கள் பணத்தை கையாண்ட விதத்தால் மக்களுக்கு அரசு மீது நம்பிக்கை போய் விட்டது ''என்று கூறும் இம்ரானுக்கு பாகிஸ்தானின் பொருளாதாரத்தை கட்டமைக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது.\nசர்வதேச நாடுகளுடன் உறவை பேணுவதிலும் இம்ரானுக்கு அனுபவம் குறைவு. கிரிக்கெட் உலக கவர்ச்சி இங்கே எடுபடாது. சீனா பாகிஸ்தான் தவறு செய்தாலும் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும். இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளுடன் உறவை பேணுவதில் இம்ரானுக்கு கடும் சவால் காத்திருக்கிறது. ஆப்கானிஸ்தானை முன்வைத்துதான் அமெரிக்கா -பாகிஸ்தான் நல்லுறவு மேம்படும். இம்ரான்கான் தலிபானை நேரடியாக ஆதரிப்பவர். தலிபான்கள் மீண்ட��ம் தலையெடுத்தால் அமெரிக்கா பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது.\n2012-ம் ஆண்டு மலலா சுடப்பட்ட சமயத்தில், இம்ரான் கான். 'ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய சட்டத்திற்குட்பட்டு தலிபான்கள் போராடுகிறார்கள்' என்று பேட்டியளித்து சர்ச்சையில் சிக்கினார். இம்ரான்கானின் பேச்சு ஆப்கானிஸ்தான் அரசுக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது. இம்ரான்கானை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்குமளவுக்கு ஆப்கானிஸ்தான் சென்றது. அப்போது இம்ரான்கான் ஒரு கட்சித் தலைவர். இப்போதோ பாகிஸ்தான் பிரதமர். எனவே, இம்ரானின் ஒவ்வொரு வார்த்தைகளையும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உன்னிப்பாக கவனிக்கும்.\nபாகிஸ்தானை பொறுத்தவரை அந்நாடு உருவாகி 71 ஆண்டுகால வரலாற்றில் 33 ஆண்டுகள் ராணுவ ஆட்சியாளர்கள்தான் அதிகாரத்தில் இருந்துள்ளனர். ஆட்சியில் யார் அமர்ந்தாலும் ராணுவம் தங்களுக்கு சாதகமாக இருக்கவே விரும்பும். வெற்றி பெற்ற பின் இம்ரான், ``சமதானத்தை நோக்கி இந்தியா ஒரு அடி எடுத்து வைத்தார். நாங்கள் இரு அடி முன் வைப்போம்'' என்றார். பாகிஸ்தான் ராணுவம் ஒரு போதும் இந்தியாவை நண்பனாக்கி கொள்ள விரும்பாது. பாகிஸ்தான் ராணுவத்தை பொறுத்தவரை `இந்தியா நிரந்தர எதிரி நாடு' அவ்வளவுதான். பெரும்பான்மை இல்லாத இம்ரான் நினைத்தால் கூட இந்தியாவுடன் நட்பு பாராட்டி விட முடியாது. இம்ரான் இந்தியாவை நெருங்கினால் பாகிஸ்தானில் மீண்டும் ஒரு ராணுவ ஆட்சியாளர் உருவாவார் என்பதே நிதர்சனம்.\nகடந்த 2013-ம் ஆண்டு பாகிஸ்தானில் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார் நவாஷ் ஷெரிஃப். இஸ்லாமபாத்தில் இந்தியா டுடே செய்தியாளர் ஒருவரை பிரேக்ஃபாஸ்ட்டுக்கு அழைத்தார். அந்த செய்தியாளரிடம் நவாஸ் ஷெரிப், ``இந்தியாவுடன் சமாதானத்தை மட்டுமே விரும்புகிறேன், இந்தியாவிடம் இருந்து மின்சாரம் வாங்கவும் திட்டமிட்டுள்ளேன்'' என்று மகிழ்வுடன் கூறினாராம். நடந்தது என்ன பதன்கோட், யூரி தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியா சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியது. பாகிஸ்தானுடன் கிரிக்கெட் உறவையும் இந்தியா துண்டித்து பல ஆண்டுகளாகி விட்டது. ஒரு கிரிக்கெட்டராக இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் தங்கள் நாடுகளில் விளையாட வேண்டுமென்று இம்ரான், கருதினால் தீவிரவாதத்தை வேரறுத்தால்தான் ம��டியும். பாகிஸ்தானையும் தீவிரவாதத்தையும் பிரித்து விட்டால், அதுவே இம்ரானுக்கு கிடைத்த பெரிய வெற்றி.\nபாகிஸ்தானை கிரிக்கெட் ஆட்டத்திலும் நம்ப முடியாது. 1992-ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் ஒரு ஆட்டத்தில் 74 ரன்களுக்குள் சுருண்டு விழுந்து கிடந்தது. கடைசியில் உலகக் கோப்பையை வென்று நாட்டுக்கு திரும்பியது. அந்த அணிக்கு இம்ரான்கான்தான் கேப்டனாக இருந்தார். இப்போது பாகிஸ்தான் நாட்டுக்கே அவர் கேப்டன். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைப் போலவே இம்ரான் மூவையும் அவ்வளவு எளிதில் கணித்து விட முடியாது.\n'மீசை’ ஹரீஷ்... இவர் கேரள பெருமாள் முருகன் குபீர் சர்ச்சை நாவலின் கதை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nநெல்லைவாசிகளே ஆங்கிலேயர் காலத்து ரயில் இன்ஜினில் பயணிக்கத் தயாரா\n’ - டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களுக்கு ஆணையம் கடிதம்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n``இனி உங்கள் ஹெட்போன்களும் மொழிபெயர்க்கும்\" - கூகுளின் அதிரடி அறிமுகம்\nஇந்தியப் பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு வரலாறு காணாத இழப்பு\nஒரு ராவான... ரசனையான... அரசியல் பேசும் கேங்ஸ்டர் சினிமா..\n`என் கனவு நனவாக நான் என்னவேணாலும் பண்ணுவேன்” - ஜூலியின் `அம்மன் தாயி' டிரெய்\nசென்னையில் முற்றுகிறது தண்ணீர் நெருக்கடி... நிஜமாகிறதா `கத்தி' கிளைமாக்ஸ்\nதந்தை மீதான #metoo புகாருக்குப் பதிலளித்த நந்திதா தாஸ்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nநாளை சரஸ்வதி பூஜை... பூஜை செய்ய உகந்த நேரம் எது\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=136864", "date_download": "2018-10-17T19:27:40Z", "digest": "sha1:XXEWM4L6C6K42BDDPQ53TU26QWAGIHUA", "length": 15603, "nlines": 183, "source_domain": "nadunadapu.com", "title": "புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு: மாவை சேனாதிராஜா – சிறிதரனிடம் வாக்குமூலம்! | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nபுங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு: மாவை சேனாதிராஜா – சிறிதரனிடம் வாக்குமூலம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் சூத்திரதாரியான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமாரை காவல்தடுப்பிலிருந்து விடுவித்து உதவிய முன்னாள் சிரேஸ்ட பிரதிப் காவல்துறைமா அதிபர் லலித் ஜெயசிங்கவுக்கு எதிரான வழக்கு தொடர்பில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.\nமாவிட்டபுரத்திலுள்ள அவரது வீட்டுக்குச் சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர், தற்போது அவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.\nஇந்த வழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடமும் வாக்குமூலமும் பெறப்படவுள்ளது.\nஅதற்கு அவரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியின் செய்தியாளரிடமும் நேற்றுமாலை வாக்குமூலம் பெறப்பட்டது.\nஅவரால் எடுக்கப்பட்ட காணொலி ஒன்று தொடரபாகவே அது பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரனிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாக்குமூலம் பெறப்பட்டது.\nவாக்குமூலம் பெறப்படும் அனைவரும் ��ழக்கில் சாட்சிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.\nஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வரும் இந்த வழக்கில் முன்னாள் சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபர் லலித் ஜெயசிங்க மற்றும் யாழ்பாணம் காவல் நிலையத்தில் பணியாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் ஆகியோர் சந்தேகநபர்களாக உள்ளனர்.\nலலித் ஜெயசிங்க இரண்டு மாதங்களின் பின் பிணையில் விடுவிக்கப்பட்டார். எனினும் சிறிகஜன் கைது செய்யப்படவில்லை.\nஅவர் தலைமறைவாகிவிட்டார் என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.\nஅதனால் சிறிகஜனுக்கு பகிரங்கப் பிடியாணை நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்டுள்ளது\nPrevious articleவீட்டினுள் புகுந்து இனந்தெரியாத கும்பல் அட்டூழியம் – யாழ் அரியாலையில் சம்பவம்\nNext articleகோரப் படுகொலையும்… வீண் பழியும் : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் – 43\nவிமான பயணிகளை கவர்ச்சி கடலில் மூழ்கடிக்கும் பணிப்பெண்\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் ; ஜனாதிபதியிடம் த.தே.கூ.வலியுறுத்தியது என்ன\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு 10 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராச���பலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nasivenba.blogspot.com/2011/07/blog-post_26.html", "date_download": "2018-10-17T17:52:42Z", "digest": "sha1:STIIJRXMJIZZ4KJLXBDK6GN5GV3E47XS", "length": 27757, "nlines": 129, "source_domain": "nasivenba.blogspot.com", "title": "நசிகேத வெண்பா: கடோபனிஷது - முதல் பகுதி", "raw_content": "\nநசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது. உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்\nகடோபனிஷது - முதல் பகுதி\nநசிகேத வெண்பாவைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கும், பின்னூட்டத்திலும் மின்னஞ்சலிலும் கருத்தும் ஆலோசனைகளும் தெரிவிப்பவர்களுக்கும் நன்றி.\nசில ஆலோசனைகள் செயல்படுத்தச் சுலபமாக() இருந்தன - அன்பர் சிவ.சி.மா. ஜானகிராமனின் followers widget போல. வேறு சில, சற்றே சிக்கலானவை. அவற்றுள் ஒன்று: வடமொழி வடிவத்தையும் உடன் வெளியிட்டால் படிப்பவர்களுக்கு உதவியாக இருக்குமே\nகடோபனிஷத வடமொழி நூலின் வரிக்கு வரி தமிழ்ப் பெயர்ப்பாக நசிகேத வெண்பாவை எழுத விரும்பவில்லை. இதை என் ஆணவமாகக் கருதவேண்டாமென்றுப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். சில காரணங்களை முன்னுரையில் சொல்லியிருந்தாலும், இங்கே இன்னும் சிலவற்றை உங்கள் முன் வைக்கிறேன்: இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கத் தூண்டும் என்ற அச்சம்; இன்றைய சூழலுக்குச் சில வடமொழிப் பாடல்கள் ஒத்துவராதோ என்ற என் ஐயம்; சில பாடல்களையாவது தமிழில் வடமொழியை விட நன்றாக எழுதலாமே என்ற எண்ணம் - நப்பாசை; வடமொழிப் பாடல்கள் போல் சூட்சுமமாக எனக்கு எழுத வரவில்லை; சடுதியில் தத்துவ விவாதங்களாக மாறி விடும் வடமொழிப் பாடல்கள், கோர்வையானக் கதை சொல்லப் பொருந்தி வரவில்லை என்று நான் எண்ணியது; கடைசியாக, தழுவினாலும் தமிழில் தனியாக எழுதிப் பார்ப்போமே என்ற எண்ணமும் ஒரு காரணம்.\nஎனினும், தொடர்ந்து வந்த கோரிக்கைகளைப் புறக்கணிக்�� விரும்பவில்லை. 'வடமொழி வடிவத்தையும் படிக்க வாசகருக்கு ஒரு வாய்ப்பு என்றே கருதி எழுதுங்கள்; அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை வாசகர்களே தீர்மானிக்கட்டுமே' என்ற கருத்து... நிறையவே உறைத்தது :)\nவடமொழி வடிவின் தமிழ் பெயர்ப்பை அந்தந்தப் பகுதியின் இறுதியில் தனிப்பதிவாக எழுதுகிறேன். மூன்றாம் பகுதியைத் தொடங்குமுன் முதல் இரண்டு பகுதிகளின் தமிழ்ப் பெயர்ப்பைப் பதிவிடுகிறேன்.\nதொடர்வது நசிகேத வெண்பா முதல் பகுதியின் மூல வடிவம். கடோவிலிருந்து, என்னாலியன்ற வரை, வரிக்கு வரி அப்படியே மொழி பெயர்ப்பு செய்திருக்கிறேன். ஒன்றிரண்டு பாடல்களுக்கு விளக்கமும் சேர்த்திருக்கிறேன்.\n1. சொர்க்கப் பதவி வேண்டி, தன்னுடைய உடைமைகளான செல்வம், அறிவு, வேத ஞானம் அனைத்தையும் விஸ்வஜித் யாகத்தில் தானம் கொடுத்தான், உத்தாலகன் எனும் வாஜஸ்ரவசு. அவனுடைய மகனின் பெயர் நசிகேதன்.\n2. தானப் பசுக்களைப் பார்த்தவன் மனதில், சிறு பிள்ளையானாலும், அக்கறையும் சிந்தனையும் உண்டானது.\n3. நீரைப் பருகிமுடித்த, புல்லைத் தின்றுமுடித்த, பாலைச் சுரந்துமுடித்த, கன்றுகளை ஈன்றுமுடித்த இத்தகைய பசுக்களைத் தானம் வழங்குவோர் செல்லும் இடங்களில், மகிழ்ச்சி இராது.\n4. அவன் \"என்னை யாருக்கு தானம் வழங்குவீர்\" என்று தந்தையிடம் கேட்டான். இரண்டாவது மூன்றாவது முறையாகக் கேட்டான். தந்தை அவனிடம் சொன்னான்: \"உன்னை மரணத்துக்குத் தந்தேன்\".\n5. பலருக்கு முன்னாலும் பலருக்கு இடைப்பட்டும் இருக்கும் என்னால் எமனுக்கு இன்று என்ன பயன்\n6. முன்னோர்களையும் அவர்கள் வழி வந்தோரையும் கவனிக்கும் பொழுது, மனிதம் சோளப்பயிர் போல் வளர்ந்து அழிந்து வளரும் என்று தெளிவாகிறது\n7. வீட்டுக்குள் விருந்தாக நுழையும் பிராமணர் எரியும் நெருப்பைப் போன்றவர்; வைவஸ்வதா, தண்ணீர் எடுத்து வா\n(வைவஸ்வதன் எமன் வீட்டின் காவலனாக இருக்கலாம்)\n8. பிராமணனை வீட்டில் பட்டினி கிடக்க வைக்கும் அறிவில்லாத அற்பனின் பிள்ளைகள், பசுக்கள், மதப்பற்று, கொடைப்பலன், உடைமைகள், நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் அத்தனையும் அழிந்துவிடும்\n9. பிராமணரே, உமக்கென் வணக்கங்கள். என் வீட்டில் மூன்று நாள் இரவு பகல் உண்ணாமல் கிடக்க நேர்ந்ததற்கு பிராயசித்தமாக ஒரு இரவுக்கு ஒன்றென மூன்று வரங்களைப் பெற்றுக்கொண்டு எனக்கு நிம்மதியைத் தாருங்கள்.\nநசிகேதன் கேட்ட முதல் வரம்\n என்னை நீங்கள் திருப்பி அனுப்பும் பொழுது என் தந்தை கௌதமர் மனதில் தெளிவும் மகிழ்ச்சியும் கொண்டு என் மேல் கோபமில்லாமல் வரவேற்கட்டும்; இதுவே நான் கேட்கும் முதல் வரம்.\n11. அருண குலத்தில் வந்த உத்தாலகன், உன்னை முன்போல் அடையாளம் கண்டு அன்புடன் ஏற்றுக்கொள்வார்; என் அருளால் மரணத்தின் வாயிலிருந்து மீண்டு வந்திருக்கும் உன்னிடம் கோபம் கொள்ளாதிருப்பார்; வரும் இரவுகளில் நிம்மதியாக உறங்குவார்.\nநசிகேதன் கேட்ட இரண்டாவது வரம்\n12. சொர்க்கத்தில் பயம் என்பது இம்மியும் இல்லை; நீங்கள் இல்லாத அவ்விடத்தில் அழிவின் பயம் இல்லை; பசி, தாகம், துயரம் எல்லாம் கடந்த மகிழ்ச்சியான இடமாகும் சொர்க்கம்.\n சொர்க்கவாசிகளுக்கு மரணமில்லை. சொர்க்க வேள்வியை நீங்கள் அறிவீர்கள். எதையும் அக்கறைடன் கற்கும் எனக்கு அந்த வேள்விமுறையைக் கற்றுக் கொடுங்கள். இதுவே நான் கேட்கும் இரண்டாவது வரம்.\n அண்டங்களுக்கு அப்பாற்பட்டதும் உலகங்களின் ஆதார நிலையுமான வேள்வித் தீயானது, ஒரு குகைக்குள் முடங்கியது போல் மறைந்திருக்கிறது; என்னிடம் மட்டுமே பெறக்கூடிய அந்த வேள்வி அறிவை நான் உனக்கு வழங்குவேன்.\n15. அண்டங்களின் ஆதார அம்சம், அதை உணரச் செய்யும் வேள்வி, வேள்விக்கானப் பீடத்தை எத்தனை செங்கற்களைக் கொண்டு எந்த முறையில் அமைக்க வேண்டும், எப்படித் தீயை வளர்ப்பது, எனும் விவரங்களை, தான் உரைத்தவாறே நசிகேதன் திரும்பச் சொன்னதைக் கேட்டு மகிழ்ந்த எமன், மேலும் சொன்னான்.\n16. \"இன்னொரு வரமும் தருகிறேன்; இனி இந்த வேள்வி உன் பெயரால் நசிகேதம் என்று வழங்கப் பெறும்\" என்று மகிழ்ச்சியுடன் சொன்ன உயர்ந்த மனதுடைய எமன், \"பல வண்ணமும் வடிவமும் கொண்ட இந்தச் சங்கிலியை ஆபரணமாகப் பெற்றுக் கொள்\" என்றான்.\n17. மூன்று பேணி, மூன்று பற்றி, மூன்று உணர்ந்து, பிரம்மத்திலிருந்து உருவான இந்தத் தீயை அறிந்து மூன்று புரிவோர், பிறப்பு இறப்புக்கு அப்பாற்பட்ட அமைதியான நிலையை அடைவர்\n(மூன்று உறவுகளைப் பேணி: மாதா, பிதா, குரு | மூன்று கடமைகளைப் பற்றி: தியாகம், தர்மம் அல்லது கொடை, தவம் அல்லது தீவிர எளிமை | மூன்று உண்மைகளை உணர்ந்து: கடவுள்-ஆன்மா-உடல் | மூன்று முறை நசிகேத வேள்வியைப் புரிந்து)\n18. மூன்றை அறிந்து நசிகேத வேள்வியை மூன்று முறை புரிந்தவர், உடலழிவதற்கு முன்ப��� மரணச் சங்கிலியிலிருந்து விடுபட்டு, துயரங்களற்ற பேருலக வாழ்வைப் பெறுவார்.\n(செங்கல், எண்ணிக்கை, அடுக்கிப் பீடம் அமைக்கும் முறை என மூன்றை அறிந்து)\n பேருலகத்துக்கான வேள்வித் தீயும் வேள்வி முறையும் அறிந்து கொண்டாய். மக்கள் இனி இந்த வேள்வி உன் பெயரிலேயே அழைப்பார்கள். உன்னுடைய மூன்றாவது வரத்தை கேள்.\nநசிகேதன் கேட்ட மூன்றாவது வரம்\n20. ஒரு சந்தேகம். மரணத்துக்குப் பின்னும் மனிதன் \"இருக்கிறான்\" என்கிறார்கள்; சிலரோ \"இல்லை\" என்கிறார்கள். இந்த சந்தேகத் தீர்வுக்கான அறிவை உங்களிடம் கற்றுப் பெற விரும்புகிறேன். இதுவே என் மூன்றாவது வரம்.\n அது தேவர்களும் தெளிவில்லாமல் சந்தேகப்படுவதாகும்; நுண்மையானது. என்னை வற்புறுத்தாதே. வேறு வரம் கேள், இதை விட்டுக்கொடு.\n22. தேவர்களும் சந்தேகப்படுவது, புரியாதது என்று நீங்களே சொல்கிறீர்கள். (எனில்) இதை விளக்க உங்களை விடச் சிறந்தவர் வேறொருவர் இல்லை; இந்த வரத்தை விட விரும்பத்தக்கது வேறொன்று இல்லை.\n23. நூறாண்டுகள் வாழும் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் கேள்; தேவையான பசுக்களும், குதிரைகளும், யானைகளும் கேள்; எத்தனை பொன் வேண்டுமோ கேள்; மிகப்பரந்த அரசாங்கத்துக்கு அதிபதியாக எத்தனை வேனிற்காலம் வேண்டுமானாலும் வாழ வரங்கேள்.\n24. இதற்கு இணையான வேறு வரம் தோன்றினால் அதையும் கேள். செல்வமும் நீண்ட ஆயுளும் பேரரசப் பதவியும் கேள். நசிகேதா உலகமே உன்னை விரும்பச் (புகழ) செய்கிறேன்.\n25. பூவுலகில் பெறற்கரியவை அத்தனையும் விரும்பிக் கேள். மனிதரால் பெறவே முடியாத ஒளி வீசும் தேர்களும், இசைபாடி நடனமாடிச் சேவை செய்யும் அழகான இந்தப் பெண்களும் உனதாகட்டும். மரணத்தைப் பற்றிக் கேட்காதே.\n26. தேரும் பாவையரும் செல்வமும் உங்களிடமே இருக்கட்டும். இவை நிலையற்றவை. மனித சக்தியை வற்றச் செய்பவை. அனைத்தையும் முடிப்பவரே எத்தனை காலம் வாழ்ந்தாலும் வாழ்நாள் குறுகியதே.\n(வடமொழியின் மிக அருமையான பாடல். ஜீவிதம் அல்பம் - வாழ்க்கை எளிதில் முடியக்கூடியது, குறுகியது என்ற பொருளை மிகச் சுருக்கமாகச் சொல்கிறது. நசிகேதன் எமனை 'முடிப்பவரே' என்று அழைப்பதற்கு இரண்டு காரணங்கள்: 1) மரண தேவன் முடிவுக்கு அதிபதி, 2) நசிகேதன் கேட்டதை செய்து முடிக்கக் கூடியவர் என்பதால் முகத்துதி. 'அந்தக' என்ற வடமொழிச் சொல் போல் (ஆங்கில terminator) 'முடிப்பவன்' என்��தற்கு தமிழில் தனிச்சொல் உண்டா தெரியவில்லை. ஒரு வேளை 'முடிப்பவன்' தானோ\n27. செல்வங்களினால் மனிதன் நிறைவடைவதில்லை. உங்களை சந்தித்ததே செல்வமாகும். நீங்கள் ஆளும் வரையில் நாங்கள் உயிர்வாழ முடியும். அதனால், நான் கேட்ட வரமே உகந்தது.\n(இறந்தவனுக்கு - இறக்கும் தன்மையுடைய மனிதனுக்கு - எத்தனை செல்வமிருந்தாலும் அதனால் ஒரு பயனும் இல்லை. எமன் பார்வை பட்ட கணத்தில் வாழ்க்கை முடிந்துவிடுகிறது என்று பொருள்)\n28. அழிவற்ற நிலை பற்றித் தெரிந்த பின், அழியக்கூடியதான மனித அழகு, செல்வம், கலை, இன்பம், ஆயுள் போன்றவற்றை யார் நாடுவார் நீண்ட ஆயுளும் அழியக்கூடியதே எனில் எத்தனை இன்பம் பெற முடியும்\n29. மரணத்திற்கு அப்பாற்பட்ட நிலை பற்றிய சந்தேகத்தை நீங்கள் தீர்த்து வைக்க வேண்டும். காலரே நுட்பமான இந்த அறிவைத் தவிர நசிகேதன் வேறு வரம் எதையும் விரும்பவில்லை.\nகடோபனிஷது - இரண்டாம் பகுதி ►\nநசிகேத வெண்பா மூன்றாம் பகுதி ►\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n: தமிழில் கதோபனிஷது, நசிகேத வெண்பா, முதல் பகுதி மூலம்\nமாபெரும் கடலை இரு சொல்லில் அட்க்கிய அற்புதம்.\nஜூலை 27, 2011 3:40 முற்பகல்\nகடோவின் கடமுடாவை நசிகேத வெண்பா ரொம்ப எளிமைபடுத்தியதாக உணர்கிறேன் ( முதலில் மொத்தமாக கடோவை படித்துவிட்டு பொதுவாக எழுதுவதாக நினைத்துக் கொண்டிருந்தேன் ..பாடலுக்கு பாடலாக எழுதியதை இப்பொழுது புரிந்து கொண்டபிறகு, ந.வெண்பாவின் மதிப்பு இன்னமும் உயர்ந்துள்ளது )\nஜூலை 27, 2011 4:33 முற்பகல்\nமிகப் பெரிய விஷயம். இதை மிக திட்டமிட்டு அழகாக செய்து வருகிறீர்கள் என்று தெரிகிறது. ரொம்பப் பொறுமையும் அர்ப்பணிப்பும் இதற்கு அவசியம் என்று தெரிகிறது. பாராட்ட வார்த்தைகள் இல்லை. உங்களைத் தூண்டிய உங்கள் ஆசான் அரசன் அவர்களுக்கும் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும்.\nஜூலை 27, 2011 9:20 முற்பகல்\nஇணையத்தில் எனக்குக் கிடைத்த இரண்டு பொக்கிஷங்கள்.\nஜூலை 29, 2011 8:25 முற்பகல்\n அப்பாதுரை அவர்களின் modernity,vast knowledge முன்னால் நான் தூசி.இருந்தாலும் என்னை அவரோடு இணைத்துப் பார்த்ததற்கு நன்றி.வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்\nஜூலை 30, 2011 8:34 முற்பகல்\nநன்றி இராஜராஜேஸ்வரி, பத்மநாபன், ஸ்ரீராம், சிவகுமாரன், kashyapan, ...\nபெரிய பாராட்டுக்களுக்கு என் சிறிய நன்றிகள் இணையாகா. இதுவரை எழுதக் கிடைத்ததும், எழுதியதைத் தொடர்ந்து படிக்க நீங்கள் கிட���த்ததும், என்றைக்குமே எண்ணாத வாய்ப்பு; வணக்கம் சொல்லி அமைகிறேன்.\nஜூலை 31, 2011 9:48 முற்பகல்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nமுதல் முறை வாசிக்கிறேன் தங்களின் படைப்புகளை அருமை . எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் நேர்த்தியான எழுத்து நடை . தொடருங்கள் மீண்டும் வருவேன்\nஆகஸ்ட் 01, 2011 7:12 முற்பகல்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஆகஸ்ட் 06, 2011 6:17 பிற்பகல்\nவேண்டுகோளை மதித்து மூலப் பாடல்களை சேர்த்ததற்கு நன்றி.\nஆகஸ்ட் 13, 2011 7:13 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதன்னறிவு பெற்றவரால் மானிடம் சிறக்கும்\nதன்னையறியும் வழி கேட்டான் நசிகேதன்\nஉட்பயிர் வளர்க்கும் உரமென்றான் எமன்\nதேடல் தொடரும் என்றான் எமன்\nகடோபனிஷது - முதல் பகுதி\n© அப்பாதுரை. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-10-17T18:34:15Z", "digest": "sha1:BIGYIGIQ6U4DKYBNJY6T4VQH7UXVWV72", "length": 7662, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுமேதங்காராபுர கிராம அலுவலர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சுமேதங்காராபுர கிராம அலுவலர் பிரிவு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n229 B இலக்கம் உடைய சுமேதாரங்காபுர கிராம அலுவலர் பிரிவு (Sumedankarapura) திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 721 குடும்பத்தைச் சேர்ந்த 1437 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர்.\n18 வயதிற்குக் கீழ் 325\n18 வயதும் 18 வயதிற்கு மேல் 1112\nதிருகோணமலை மாவட்டப் புள்ளிவிபரம், திருகோணமலைக் கச்சேரி 2006. (ஆங்கிலத்தில்)\nஇலங்கை தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதிருகோணமலை பட்டினமும் சூழலும் கிராம அலுவலர் பிரிவுகள்\nஅபயபுர | அரசடி | அருணகிரிநகர் | அன்புவெளிபுரம் | ஆண்டான்குளம் | இலுப்பைக்குளம் | உப்புவெளி | உவர்மலை | கப்பல்துறை | கன்னியா| காவத்திக்குடா | கோவிலடி | சல்லி | சாம்பல்தீவு | சிங்கபுர | சிவபுரி | சீனக்குடா| சுமேதங்காராபுர | செல்வநாயகபுரம் | சோனகவாடி கிராம அலுவலர் பிரிவு | திருக்கடலூர் | தில்லைநகர் | நாச்சிக்குடா | பட்டனத்தெரு | பாலயூத்து | பீலியடி | புளியங்குளம் | பூம்புகார் | பெருந்தெரு | மட்டிக்களி | மனையாவெளி | மாங்காயூத்து | முத்துநகர் | முருகாபுரி் | லிங்கநகர் | வரோதயநகர் | வில்கம | வில்லூன்றி | வெல்வெறி | வெள்ளைமணல் | ஜின்னாநகர்\nஇலங்கை புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nகிராம அலுவலர் பிரிவு (திருகோணமலை)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூன் 2016, 17:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/132956-husband-took-care-of-wifes-delivery-in-theni-district.html", "date_download": "2018-10-17T17:56:19Z", "digest": "sha1:YCNKZHEITDLICZ7MCW7FKTOERGOVXA42", "length": 21327, "nlines": 394, "source_domain": "www.vikatan.com", "title": "மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த பொறியியல் பட்டதாரி − தேனியில் பரபரப்பு! | Husband took care of wife's delivery in theni district", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:37 (03/08/2018)\nமனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த பொறியியல் பட்டதாரி − தேனியில் பரபரப்பு\nதேனி மாவட்டம் கோடாங்கிப்பட்டியில் உள்ள தென்றல் நகரில் வசித்துவருகிறார் கண்ணன். பொறியியல் பட்டதாரியான இவர், தன் மனைவி மகாலெட்சுமிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநேற்று இரவு 11.45 மணிக்கு தன் மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார் கண்ணன். இவர்களுக்குப் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தத் தகவல், அப்பகுதியைச் சேர்ந்த ஆரம்ப சுகாதார ஊழியர்கள் மூலம் வெளியே தெரியவந்துள்ளது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த கிராம நிர்வாக அலுவலர், போடி வட்டாட்சியர், இணை இயக்குநர் மாவட்ட பொது சுகாதாரம் உட்பட மொத்த மருத்துவக் குழுவும் கண்ணனின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.\nஇது தொடர்பாக நம்மிடம் பேசிய சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர், ``தன் மனைவிக்குத் தானே பிரசவம் பார்த்துள்ளார் கண்ணன். இந்த தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றோம். ஆனால், தாய் மற்றும் சேயை பரிசோதிக்க எங்களை கண்ணன் அனுமதிக்கவில்லை. நேரம் ஆக, ஆக எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விரட்ட ஆரம்பித்தார். வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை ந��த்தியும் எந்தப் பலனும் இல்லை. குழந்தைக்கு தொப்புள் கொடி அறுக்காமல் இருப்பதைக் கண்டறிந்து, தொப்புள் கொடியை மட்டுமாவது அறுக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அப்போதுகூட அலோபதி மருத்துவர்கள் வந்தால் நான் அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார். உடனே. சித்த மருத்துவர்கள் குழுவை வைத்து குழந்தைக்கு தொப்புள் கொடி அறுத்தோம். அதற்கு மேல் எங்களால் எந்தப் பரிசோதனைகளையும் அவர் செய்ய விடவில்லை. இது என் வீடு, என் மனைவி, என் குழந்தை, நீங்கள் புறப்படுங்கள் என்று கடுமையாகக் கூறி விரட்டுகிறார்.\nஅந்தக் காலத்தில் வீட்டில் பிரசவம் பார்ப்பது சாதாரண விஷயமாக இருந்தது. பாட்டிமார்களின் பெரும் வேலையாகவே பிரசவம் பார்ப்பது இருந்தது. கூடவே, ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிட்டுவந்தோம். அதனால் சுகப்பிரசவம் எளிதான ஒன்றாக இருந்தது. ஆனால், இப்போது இருக்கும் உணவுப் பழக்கவழக்கங்களுக்கு மருத்துவ கண்காணிப்பில் சுகப்பிரசவம் என்பதே சரியாக இருக்கும். இப்போதுகூட தாய், சேய் இருவருக்குமான அடிப்படை பரிசோதனைகள் கூட செய்ய முடியாத சூழல் உள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் தான் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தாய், சேய்க்கு அடிப்படை பரிசோதனைகள் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்\" என்றனர்.\nமருத்துவர்கள் சொல்வதுபோல, அடிப்படையான பரிசோதனைகள் மட்டும் செய்யலாமே, அதுவும் வீட்டிலேயே பரிசோதிக்க அனுமதிக்கலாமே என்று கண்ணனிடம் கேட்டபோது, ``நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்தானே, என் மனைவியும், குழந்தையும் ஆரோக்கியமாகதானே இருக்கிறார்கள். அப்படி இருக்க எதற்குப் பரிசோதனை\" என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டார். தாய், சேய் இருவரையும் பரிசோதிக்க அனுமதி கேட்டு, கண்ணனுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள் சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\ndoctorsgovernment doctorsnormal deliveryமருத்துவர்கள்அரசு மருத்துவர்கள்\nஇங்கிலாந்து வீரர்களை திணறடிக்கும் அஷ்வின், இஷாந்த்; விறுவிறுப்பில் மூன்றாவது நாள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nநெல்லைவாசிகளே ஆங்கிலேயர் காலத்து ரயில் இன்ஜினில் பயணிக்கத் தயாரா\n’ - டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களுக்கு ஆணையம் கடிதம்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n``இனி உங்கள் ஹெட்போன்களும் மொழிபெயர்க்கும்\" - கூகுளின் அதிரடி அறிமுகம்\nஇந்தியப் பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு வரலாறு காணாத இழப்பு\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/5504/", "date_download": "2018-10-17T18:39:57Z", "digest": "sha1:44PHL7UNHBKSQNA5MGEOYAPPRXGG3KMX", "length": 9989, "nlines": 77, "source_domain": "arjunatv.in", "title": "மகான் ஸ்ரீ பசவர் ஜெயந்தி குடும்ப விழா – ARJUNA TV", "raw_content": "\nமகான் ஸ்ரீ பசவர் ஜெயந்தி குடும்ப விழா\nமகான் ஸ்ரீ பசவர் ஜெயந்தி குடும்ப விழா\nதமிழ்நாடு மாநில வீரசைவ பேரவை குடும்ப விழா\nமகான் ஸ்ரீ பசவர் ஜெயந்தி குடும்ப விழா நேற்று கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. பேரூர் மடம் மருதாசல அடிகளார் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். மேலும் தமிழ்நாடு வீரசைவ பேரவை விழாவின் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. வீர சைவ குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளுடன் விழா இனிதே துவங்கியது. விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது :\nவீரசைவ சமுதாயத்தினர் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய நாடுகளில் பரவியுள்ளனர். இந்த விழாவானது தமிழகத்தில் உள்ள அனைத்து வீரசைவ மக்களை ஒன்றிணைக்கும் விழாவாக அமைந்துள்ளது என்றார். விழாவில் வீர சைவ சமுதாய மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக வலியுறுத்தியும், ஸ்ரீ பசவருக்கு சென்னை மெரீனா சாலையில் சிலை வைக்க கோருதல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nநிகழ்ச்சியில், 2018&ஆம் ஆண்டு அரசு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற வீரசைவ சமுதாயத்தை சேர்ந்த மாணவ மாணவிகளை பாராட்டி ரொக்கப்பரிசும், சான்றிதழ்களும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.\nபின்னர் மாநில தலைவர் நாகரத்தினம் பேசியதாவது : இந்த கூட்டத்தைப் பார்க்கும்போது மாநாடு போல் தோன்றுகிறது. வீரசைவம் என்றால் சைவ சமய கொள்கைகளை தீவிரமாக கடைபிடித்தல் என்று அர்த்தம். கி.பி.8&ம் நூற்றாண்டிற்குப் தமிழகத்தில் சமணத்தை தழுவிய களப்பிரர்களின் ஆட்சி ஒழிக்கப்பட்டு, சைவ சித்தாந்தாத்தை வளர்தெடுக்கப்பட்டதில் மிக முக்கிய பங்கை வகித்தவர்கள் நம் வீரசைவ சமூகத்தினர். பின்னர் சோழர்களின் ஆட்சிகாலங்களில் சைவ சமயத்தின் வளர்ச்சி மிக உச்சத்தை அடைந்தது. இந்த காலகட்டங்களில்தான் சைவம் தாந்ரீக முறைகளிலிருந்து ஆகம வழிபாடு முறைகளுக்கு பல கோவில்கள் மாற்றப்பட்து. அந்த காலகட்டங்களில்தான் பல சைவ மடங்கள் தமிழகத்தில் நிறுவப்பட்டு, அதன் கீழ் பல கோவில் நிர்வாகங்கள் நம் சமூகத்தினரின் நிர்வாக கட்டுபாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.\nஇந்த சைவ சித்தாந்த தாக்கத்தினால் கர்நாடகாவில் ‘வீரசைவம்‘ பசவேஷ்வரால் உருவாக்கப்பட்டு, மிகப்பெரிய வெற்றியடைந்தது. கர்நாடகாவில் விஜயநகர அரசு மிகப்பெரிய பேரரசாக உருவெடுக்க வீரசைவ அமைப்புதான் காரணமாகவும் அமைந்தது. அது தமிழ்நாட்டிற்கும் பரவியது. நம்முடைய சைவ சமயம் சார்ந்த பெரியவர்கள் அந்த வீரசைவ பரவலுக்கு ஆதரவும் தந்தார்கள். அந்த காலகட்டங்களில் ஏற்படுத்தப்பட்டதுதான் நம்முடைய வீரசைவ மடங்கள் ஆகும். ஆனால் அந்த காலகட்டத்தில் வீரசைவம் பற்றிய விழிப்புணர்வு அடிதட்டு மக்களுக்கு சென்றடையவில்லை என்பதே உண்மை\nவிழாவில் ஸ்ரீ சிவமூர்த்தி முருகா சரணாஜி சித்ர துர்கா, கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண் குமார், மாநில தலைவர் நாகரத்தினம், கௌரவ தலைவர் முத்தையா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோவை வசந்த், சட்ட ஆலோசகர் வக்கீல் முத்து வீரப்பன், விழாக்குழு தலைவர் ஏ.வி.ஆர், விழாக்கமிட்டி தலைவர் மேட்டுப்பாளையம் பாலு, மாவட்ட துணைத் தலைவர் சொசைட்டி சோமு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதி, உட்பட நிர்வாகிகள், பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அதிரடியான நிருபர் கோவை ராஜ்குமார்\nTags: மகான் ஸ்ரீ பசவர் ஜெயந்தி குடும்ப விழா\nPrevious லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை\nNext குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கம் சார்பில் முப்பெரும் விழா\nகீர்த்திசுரேஷ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2018\nவிஜயதசமி சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\nஆயுதபூஜை சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/index.php?sid=c6008d2fc68b4e9a4fca6de3258afd7d", "date_download": "2018-10-17T19:44:51Z", "digest": "sha1:C5R57L454KGEVNED2RPJQH6NKJBMDU2U", "length": 44026, "nlines": 615, "source_domain": "poocharam.net", "title": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • Index page", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது. Rating: 8.7%\nசாதனைப் பெண் கல்பனா ...\nபுறவம் தொடர்பான நிர்வா�� அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி. Rating: 2.17%\nRe: பதிவில் படங்கள் ...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.\nநிறைவான இடுகை by tnkesaven\nஉறுப்பினர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுறும் பகுதி. Rating: 6.52%\nHTML குறிப்பு பற்றி ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பூவன்\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி. Rating: 13.04%\nRe: Wind என்ற ஆங்கில...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபிறமொழிகள் கற்பதற்கான வழிமுறைகள், வசதிகள்,சிறப்புகள் போன்ற பதிவுகளை இங்கே பதிவிடலாம்.\nஇந்தி எனும் மாயை (இற...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉங்கள் ஊரின் சிறப்புகள் பற்றிய தகவல்களை மற்றும் படங்களை பகிரும் பகுதி\nRe: ஊர் சுத்தலாம் வா...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம். Rating: 36.96%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\n2000 கோடி நஷ்ட ஈடு க...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nRe: மசாலா பண்பலை குழ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி. Rating: 4.35%\nநிறைவான இடுகை by மல்லிகை\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம். Rating: 8.7%\nRe: உறக்கத்தை தரும் ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிளையாட்டுகள் (Sports) (3 users)\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nRe: இந்திய ஓபன் பேட்...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய மரபுக்கவிதைகளை இங்கு பதியலாம்.\nஅவ்வையார் நூல்கள் - ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம். Rating: 100%\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஇங்கே ஒரு பக்க அளவிலான சிறுகதைகளை பதியலாம்.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇங்கே புனைகதைகள், தொடர்கதைகள் போன்ற பதிவுகளை பதியலாம் . Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி. Rating: 30.43%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம். Rating: 4.35%\nநிறைவான இடுகை by தமிழன்\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by வேட்டையன்\nமிடையம் & பதிவிறக்கம் (Media & Download)\nநிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது. Rating: 6.52%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஒலி மிடையம்(Sound Media) தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி. Rating: 2.17%\nRe: வீணை ஸ்ரீவாணி - ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் தங்களின் தரவிறக்கக் கோரிக்கைகளை பதியும் பகுதி.\nRe: நண்பர் ஒருவரின் ...\nநிறைவான இடுகை by callmesri\nமங்கையர் புவனம் (Womans World)\nபெண்களுக்கான சிந்தனைகள், பெண் பிரபலங்கள் போன்ற பெண்கள் தொடர்பான பொதுவான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\n“தாலி இழவு” என்ற பெய...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅழகுக் குறிப்புகள், உடைகள், நவநாகரிகம் போன்றவை குறித்த பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by vaishalini\nதாய்மை மற்றும் பேறுகாலம் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nசோதிடம், ராசிபலன் குறித்த செய்திகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by ���ாலா\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nநிறைவான இடுகை by சாமி\nதமிழ் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களும் அதன் சிறப்புகளும் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nசெண்டை மேளம் தான் நம...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற���றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்பு��ள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viyaasan.blogspot.com/2014/10/blog-post_12.html", "date_download": "2018-10-17T19:23:58Z", "digest": "sha1:XYPNNYL36YCF37SJXQ6LFGMC43VY4SEY", "length": 14745, "nlines": 94, "source_domain": "viyaasan.blogspot.com", "title": "VIYASAN: கலைஞர் கருணாநிதியை ஊழல் விசாரணைகளிலிருந்து காப்பாற்றிய ஈழத்தமிழர்!", "raw_content": "\nகலைஞர் கருணாநிதியை ஊழல் விசாரணைகளிலிருந்து காப்பாற்றிய ஈழத்தமிழர்\nஇலங்கைத் தமிழர்களின் முன்னணி அரசியல் தலைவர்களில் ஒருவராகவும், புகழ்பெற்ற குற்றவியல் வழக்குரைஞராகவும் திகழ்ந்த ஜீ.ஜீ.பொன்னம்பலம் என்றழைக்கப்படும் கணபதிப்பிள்ளை காங்கேயர் பொன்னம்பலம் அவர்களின் வாதத் திறமையால் தான் கோதுமை இறக்குமதி சம்பந்தமான ஊழல்களை விசாரிக்கவென இந்திய அரசு கலைஞர் கருணாநிதிக் கெதிராக நிறுவிய சர்க்காரியா ஆணைக்குழுவின் விசாரணைகளிலிருந்து காப்பாற்றப்பட்டார் என இலங்கையிலிருந்து வெளிவரும் Ceylon Today எனும் ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது, அத்துடன் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரை ஊழல் விசாரணைகளிலிருந்து விடுவிக்க ஈழத்தமிழர் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் செயல்பட்டது போன்று செல்வி. ஜெயலலிதாவைப் பாதுகாக்க இந்தியாவின் புகழ்பெற்ற வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி தவறி விட்டதாகவும் அது கருத்து வெளியிட்டுள்ளது.\nஇந்தச் செய்தியை இதற்கு முன்பு நான் கேள்விப்பட்டதில்லை. இதைப் பற்றி மேலும் ஆராய்ந்து பார்க்கும் போது, கலைஞர் கருணாநிதிக்கு ஆதரவாக ஜீ.ஜீ.பொன்னம்பலம் வாதாடியது மட்டுமன்றி, ஒரு காலத்தில் இலங்கைத் தமிழர் தலைவர்களும், ஈழத்தமிழர்களும் எந்தளவுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும் கலைஞர் கருணாநிதி மீதும், நெருங்கிய தொடர்பும், பரிவும் பாசமும் வைத்திருந்தார்கள் என்பதை உணர முடிகிறது.\nஈழத்தமிழர் தலைவரும் சிறந்த குற்றவியல் வழக்குரைஞருமான ஜீ.ஜீ.பொன்னம்பலம், சர்க்காரியா ஆணைக்குழுவை தனது வாதத்திறமையால் அசர வைத்ததற்கு நன்றி தெரிவிக்குமுகமாக சென்னை மரீனா கடற்கரையில் கலைஞர் கருணாநிதி நடத்திய கூட்டத்தில் அவருக்கும், தனக்குமிடையேயிருந்த நட்பை கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையாருக்குமிருந்த நட்புடன் ஒப்பிட்டு நன்றி செலுத்தினாராம் கலைஞர்.\nஅதே ஜீ.ஜீ.பொன்னம்பலத்தை தான், சிங்களவர்களின் திட்டமிட்ட சதியையும், உண்மை நிலையையுமறியாமல் இலங்கையில் *மலையகத்\nதமிழர்களின் குடியுரிமையைப் பறிக்க காரணமாக இருந்தாரென அபாண்டமாகக்\nகுற்றஞ்சாட்டுகின்றனர் தமிழ்நாட்டிலுள்ள சில சிங்களச் சார்பு ஈழத்தமிழர் எதிர்ப்பு வாதிகள்.( *ஈழத்தமிழர்கள் மலையகத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தார்களா\n“தமிழ் நாட்டு மண்ணில் பிறந்த பலருக்கு புகலிடம் அளித்த புண்ணிய பூமி எமது இலங்கை மண். பாக்குநீரிணையைக் கடந்து வந்த பலர் செல்வச் செழிப்பை தேடும் வாய்ப்பினை எமது நாட்டில் தான் பெற்றுக் கொண்டனர்.\nகாயல்பட்டினம்- கீழக்கரை முதல் தொண்டி, வேதாளை, நெல்லை தஞ்சை, மதுரை, சென்னை, நீண்டுசெல்லும் பரந்துவிரிந்த இந்த புவியியல் நிலத் தொடரிலிருந்து அன்று செல்வபுரியாகத் திகழ்ந்த லங்காபுரிக்கு திறந்த கைகளோட வந்தவர்கள்- நிறைந்த கைகளோடு தாய்நாடு திரும்பியவர்கள் என்பது மறக்கவியலாத - மறைக்கவியலாத வரலாற்று உண்மையாகும்.\nஎமக்கு ஆரம்ப காலத்தில் சோறுபோட்ட ஊரப்பா ஸ்ரீலங்கா என்று நாம் காயல்- கீழக்கரை ஏகும்போதெல்லாம் அங்குள்ளவர்கள் எம்மை ஆசையோடு வரவேற்பது மனம் நெகிழும் நிகழ்வாகும். ‘கொழும்புக்காரக வந்திருக்காஹ சிலோன்காரஹ வந்திருக்காஹ. அவகள நன்றா கவனியுங்க’ என்று காலை நாஷ்டா வழங்குவதற்கு முண்டியடித்துக்கொள்வோர் பலர். இவைகளை கேட்கும் போது எம்மனம் மகிழ்ச்சியாய்த் துள்ளும். இந்தியாவிலிருந்து வந்தவர்களில் சிலர் அரசியல் களத்தில் இறங்கினர். வெற்றியும் கண்டனர். வேறு சிலர் கலை, கலாசாரப் பின்னணியோடு இணைந்து புகழ்பெற்றனர்.”\nதந்தை செல்வா உடன் மணவைத் தம்பி\nஅவ்வாறு இலங்கைக்கு வாழ்வு தேடி வந்த தமிழ்நாட்டவர்களில் ஒருவராகிய மணவைத்தம்பி என்பவர் கலைஞர் கருணாநிதியின் சார்பாக இலங்கை சென்று இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் புகழ்பெற்ற வழக்குரைஞராகவும், மகாராணியின் வழக்குரைஞராகவும் (Queen’s Counsel) தகுதி பெற்ற ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களை சர்க்காரியா கமிசன் விசாரணையில் கலைஞர் கருணாநிதிக்காக வாத��டுமாறு கேட்டுக் கொண்டாராம். அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு சென்னைக்குச் சென்றார் திரு. ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்கள்.\n“சர்க்காரியார் ஆணைக்குழு முன் தோன்றி சாதுரியமாக வாதாடினார் ஜீ. ஜீ. ஆங்கிலேயருக்கும் ஆங்கிலம் கற்றுத் தரக்கூடிய அபார திறமை மிக்கவர் ஜீ. ஜீ. ‘Silver Tongue’ (வெள்ளிக் குரலோன்) என்று ஆங்கிலேயரால் அழைக்கப்பட்டவர்தான் ஜீ. ஜீ. அவருடைய அற்புதமான வாதத் திறமையினால் கலைஞர் கருணாநிதிக்கு விடுதலை கிடைத்தது.\" என்கிறது திரு.மணவைத்தம்பி அவர்களைப் பற்றிய நினைவுக் கட்டுரையொன்று.\nஅவர் சர்க்காரியா ஆணைக்குழுவின் முன்னால் தோன்றி வாதாடுவதை பார்வையிடுவதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சட்டத்தரணிகள் வந்திருந்தனர். சுமார் ஒரு மணித்தியாலங்களாக ஆணைக்குழுவின் முன்னால் வாதாடிய ஜீ.ஜீ.பொன்னம்பலம், கருணாநிதிக்கு எதிரான வழக்கை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்க வழி செய்தார். அதன் பின்னர் இந்தியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் இந்த வழக்கு நீர்த்துப் போனது.\nதிரு. ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களின் உதவிக்கு, வழக்குரைஞர் கட்டணமாக பெருமளவு பணத்தை அவர் விரும்பும், எந்த நாட்டுப் பணத்திலும் அளிக்க கலைஞர் கருணாநிதி தயாராக இருந்த போதும், கலைஞரிடமிருந்து ஒரு சதத்தைக் கூடப் பெற்றுக் கொள்ள மறுத்தது மட்டுமன்றி , பயணச் செலவுகளையும் கூட தனது செலவில் ஏற்றுக் கொண்டாராம் ஈழத் தமிழர் தலைவர் கணபதி காங்கேயர் பொன்னம்பலம்.\nபல நாள் திருடன் ஒரு நாள் அகப்படாமலா போய்விடுவான்.\nஅகப்பட்டாலும் உயர்நீதி மன்றம் , உச்சநீதி மன்றம் என ஜாமீன் வாங்கி வெளியில் வந்து விடலாமே \nகலைஞர் கருணாநிதியை ஊழல் விசாரணைகளிலிருந்து காப்பாற...\nரஜனிகாந்துக்கு கூடங்குளம் உதயகுமாரன் கடிதம்\nமோடி அரசு சிங்கள இனவாதியின் நினைவாக முத்திரை வெளிய...\nஇன்று முருகனின் சூரன் போர்\nசரவணன் – முருகனின் தமிழ்ப்பெயர் அதற்கும் சமணத்துக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viyaasan.blogspot.com/2016/03/blog-post_14.html", "date_download": "2018-10-17T19:15:49Z", "digest": "sha1:IR5LCJ5HBHCKVU4JRVGIWQFYT6BECHL5", "length": 10226, "nlines": 96, "source_domain": "viyaasan.blogspot.com", "title": "VIYASAN: தமிழ்நாட்டில் பெரும்பான்மையினர் தெலுங்கர்களே தவிர தமிழர்கள் அல்ல?", "raw_content": "\nதமிழ்நாட்டில் பெரும்பான்மையினர் தெலுங்கர்களே தவிர தமிழர்கள் அல்ல\nதமிழ��நாட்டில் 39% தமிழர்கள் 41% தெலுங்கர்கள் என்கிறது தெலுங்கு வாணி,\nதெலுங்கு வாணி என்ற பெயரில் இயங்கும் தெலுங்கர்களின் இயக்கம் தமிழ்நாட்டில் மொத்த சனத்தொகையில் தமிழர்கள் வெறும் 39.5% எனவும், பெரும்பான்மையினர், அதாவது 41% வீதமானோர் தெலுங்கர்கள் எனவும் கூறுகிறது. அவர்கள் தமிழ்நாட்டில் பெரும்பான்மையினராக இருந்தும் பலர் இன்று தெலுங்கை எழுத வாசிக்கத் தெரியாமல் உள்ளனர் எனவும் தமிழ்நாட்டில் அவர்களின் தனித்துவமான கலாச்சாரத்தையும், அவர்களின் தெலுங்குத்துவத்தையும்(Teluguness ), மொழியையும் பாதுகாக்க, தமிழ்நாட்டில் 100 கிராமங்களில் தெலுங்கை கற்பிக்கவும், வளர்க்கவும் கிராமத்துக்குப் பத்து லட்சம் ரூபாய் அளவில் நிதி தேவைப்படுகிறது. அதைக் கொடுத்து அந்தப் பணியை நிறைவேற்ற தனிப்பட்டவர்கள் அல்லது நிறுவனங்களினதும் உதவியை நாடுகின்றனர்.\nசிறுதுளி பெருவெள்ளம், ஆகவே சிறியளவிலான நிதியுதவிகளையும் தெலுங்கு வாணி ஏற்றுக்கொண்டு, தமிழ்நாட்டில் பெரும்பான்மையான தெலுங்கர்களுக்கு அவர்களின் தெலுங்கு மொழியை கற்பித்து தமிழ்நாட்டில் தெலுங்குத்துவத்தை வளர்க்கத் திட்டமிட்டுள்ளனர்.\nஏற்கனவே தமிழ்நாட்டில் வேலூர், கிருஸ்ணகிரி,காஞ்சிபுரம், பெரம்பலூர், திருப்பூர் போன்ற பல மாவட்டங்களிலுள்ள 120 கிராமங்களில் தெலுங்கு வாணி இயக்கம் நடத்திய தெலுங்கு வகுப்புகளால் 5000 க்குமதிகமானோர் தெலுங்கைக் கற்றுக் கொண்டனர். அத்துடன் அவர்களின் சிறப்பான கற்பிக்கும் முறையின் மூலம், தமிழ்நாடு முழுவதும் ஒரு கிராமத்துக்கு 10 லட்ச ரூபாய் செலவில் நூறு கிராமங்களில் 'தெலுங்கு தரங்கட்டுலு' நடத்தவும், தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் தெலுங்கு நூலகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்த திட்டத்தின் மூலம் பத்து வருடங்களில் பத்தாயிரம் தெலுங்கு எழுதப், பேசக் கூடிய கிராமங்களை தமிழ்நாட்டில் (ஆந்திராவில் அல்ல) உருவாக்கத் திட்டமிட்டுள்ளது தெலுங்கு வாணி எனும் வடுகர் இயக்கம். அதற்கு தெலுங்கு அபிமானிகளை அவர்களுக்கு உதவுமாறு அழைக்கின்றனர்.\nதமிழ்நாடும் தமிழர்களின் கைகளை விட்டுப் போய்க் கொண்டிருக்கிறது போலிருக்கிறது. இப்படியே போனால் தமிழர்கள் எல்லோரும் ஒன்றாகப் பாக்குநீரிணையில் குதிக்க வேண்டியது தான்.\nஒன்றாகப் பாக்குநீரிணையில் குதிக்க வேண்டியது தான்.\n ஏனென்றால் சமஸ்கிருதம், தமிழ், பாளி மொழிக் கலப்பினால் உருவாகியது தான் சிங்களம். என்று யாராவது கூறினால்(அது உண்மையாக இருந்தாலும் கூட) சிங்களவர்கள் மூக்கையுடைத்து விடுவார்கள். தெலுங்கர்கள் எல்லாம் தமிழர்கள் ஏனென்றால் தமிழிலிருந்து தான் தெலுங்கு வந்ததென்று கூறினால், அது உண்மையாக இருந்தாலும் கூட தெலுங்கர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களின் நோக்கமெல்லாம் தமிழ்நாட்டையும், இன்னொரு ஆந்திரா அல்லது தெலுங்கானா ஆக்குவது தான் என்பதை, தெலுங்கு வாணியின் விளம்பரத்தில் காணலாம். நீங்களும் கூட வடுகர் பரம்பரையாக இருக்கலாம், ஆகவே நீங்கள் இப்படித் தமிழர்களின் காதில் பூச்சுற்ற முயல்வதைப் பார்த்து எனக்கு வியப்பேதுமேற்படவில்லை. :-)\nஇலங்கையில் ‘பறநாயே’ என்ற சொல் சாதியைக் குறிப்பதல்ல...\nசீமான் மீது மட்டும் ஏனிந்தக் கொலவெறி\nவந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில் நாதியற்றுச் சாகு...\nதமிழ்நாட்டில் பெரும்பான்மையினர் தெலுங்கர்களே தவிர...\nதமிழ்த்தேசியத்தை வெறியோடு எதிர்ப்பவர்கள் ஈழவிடுதலை...\nகலைஞர் கருணாநிதி Vs. செந்தமிழன் சீமான் - யார் உண...\nமலேசியத் தமிழர் குரல் - \"தமிழர் மாநிலத்தை ஆள சீமா...\nதமிழ்நாட்டில் தொடரும் விஜயநகர் (நாயக்கர்) ஆட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.annogenonline.com/2018/07/", "date_download": "2018-10-17T18:32:38Z", "digest": "sha1:CA7IQ3HTANB44V3B723L532QWTVCCOJA", "length": 3498, "nlines": 79, "source_domain": "www.annogenonline.com", "title": "July 2018 – அனோஜன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\n1981-இல் அச்சாகிய ஈழநாடு பத்திரிகையில் வெளியான இந்த துண்டுச்செய்தியை வாசிக்காமல் இக்கதைக்குள் செல்ல முடியாது என்பதால் இதை வாசித்தே ஆகவேண்டிய கட்டாயம். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் செங்குந்தா இந்துக் கல்லூரியருகே தமிழ் புதிய புலிகளின் தலைவர் செட்டி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரருகே கழுத்திலிருந்த மட்டையில் “தேச விடுதலைக்காகச் சேர்த்த பணத்தைக் கையாடல் செய்ததற்காகவும், சகதோழர்களை சிங்கள இனவாத அரசுக்கு காட்டிக்கொடுத்ததற்காவும் இந்த மரணதண்டனை வழங்கப்படுகிறது” என்று எழுதப்பட்டிருந்தது. வீதியில் அனாதரவாக வீசப்பட்ட அவரின் சடலம் கருப்புப் போர்வையால் மூடப்பட்டிருந்தது.… Read More »\nCategory: அம்ருதா இலக்கியம் ஈழம் சிறுகதை\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (17)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/piraceytikal/061217-2017inatitikalakumarapavinalumaikalvirutuvalankivaippu", "date_download": "2018-10-17T19:22:46Z", "digest": "sha1:P4IGW4P3UFZAKEDHITFIJLI346EFS47I", "length": 3858, "nlines": 19, "source_domain": "www.karaitivunews.com", "title": "06.12.17- 2017 இன் அதிதிகளாகும் “அறபாவின் ஆளுமைகள்” விருது வழங்கி வைப்பு.. - Karaitivunews.com", "raw_content": "\n06.12.17- 2017 இன் அதிதிகளாகும் “அறபாவின் ஆளுமைகள்” விருது வழங்கி வைப்பு..\nஅட்டாளைச்சேனை அறபா வித்தியாலத்தின் 2017 ஆம் ஆண்டின் “அறபாவின் ஆளுமைகள்” விருதும், பரிசளிப்பு விழாவும் பாடசாலை அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டின் கீழ் பாடசாலை ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது.\nவித்தியாலய அதிபர் எம்.ஏ.அன்சார் தலைமையில் இன்று காலை (05) இடம்பெற்ற இந்த விழாவுக்கு முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர்களான ஏ.எல்.முஹம்மட் நஸீர் மற்றும் எம்.எஸ்.உதுமாலெப்பை, அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.\nஇதன்போது 2017 இன் அதிதிகளாகும் “அறபாவின் ஆளுமைகள்” விருதினை இலங்கை நிருவாக சேவையில் (SLAS) கடமையாற்றுகின்ற ஏறாவூர் நகர சபையின் செயலாளரும், விஷேட ஆணையாளருமான பிர்னாஸ் இஸ்மாயில், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனிபா மற்றும் இலங்கை திட்டமிடல் சேவை (SLPS) அம்பாறை மாவட்ட செயலகத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எல்.தௌபீக் ஆகியோர்களுக்கு இந்த விருதுகள் வழங்கி வைக்கப்பட்டது.\nஅத்துடன் பாடசாலையில் விஷேட செயற்பாடுகளில் ஆர்வம் காட்டிய மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருதுகளை முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர்களான ஏ.எல்.முஹம்மட் நஸீர் மற்றும் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோர்கள் வழங்கி வைத்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/11/tna.html", "date_download": "2018-10-17T18:05:53Z", "digest": "sha1:XK2PXGVYBMRHU2UQSR2TGDR5YGH3HZXE", "length": 25256, "nlines": 436, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: இரணைமடு நீர் திட்டத்திற்கு TNA ஒத்துழைக்க வேண்டும்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகல்லடியில் வாழ்வின் எழுச்சி நிவாரணம் வளங்கும் நிகழ...\nதமிழர்களுக்கு அதிக தீங்கிழைத்தது ஐக்கியதேசிய கட்ச...\nதமிழ் மக்களுக்கு எந்த வாக்குறுதியும் வழங்காத மைத்த...\nஹொஸ்னி முபாரக் விடுதலை - காணொளி\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ��ரசாங்கத்தினை ஒருபோதும் வ...\nஜனாதிபதியால் வெபர் மைதானம் 16ஆம் திகதிதிறக்கப்படும...\nதேர்தல் விஞ்ஞாபனம் டிசம்பர்10இல் வெளிவரும்\nஎஸ்.பொவின் இறுதி ஊர்வலம் நேரடியாக பார்வையிடலாம்\nயாழ்.கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் மக்...\n15 ஏக்கர் காணியை இலவசமாக பகிர்ந்தளித்த புலம்பெயர் ...\nதமிழிலக்கியத்தின் வாழ்நாள் ஊழியன் எங்கள் எஸ்.போவை ...\nபின்கதவு வழியாக பிரதமர் பதவியை பெற ரணில் முயற்சிக்...\nகிழக்கு மாகாணசபையில் அ.இ.ம.கா. உறுப்பினர்கள் தனித்...\nஅனர்த்த முகாமைத்துவப்பிரிவும் கிரான் இராணுவப் பிரி...\nபொது வேட்பாளர் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைப்பு\nஇந்து பயங்கரவாதிகளுடன் கைகோர்க்கும் விக்கி\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி சந்தாப்பணத்தில...\nபட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்...\nஜனவரி மாதம் 8 ம் திகதி ஜனாதிபதி தேர்தல் - தேர்தல்க...\nஜனாதிபதி தேர்தலுக்கான பிரகடனத்தில் கையொப்பமிட்டார்...\nவருடாந்தம் ஒரு இலட்சம் மெற்றிக்தொன் உப்பை உற்பத்தி...\nஐந்து இந்திய மீனவர்களுக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்...\nவடமாகாண சபை 31% நிதியையே செலவு செய்துள்ளது: டக்ளஸ்...\nவிமானநிலையம் இருளில் மூழ்கியதால் ரூ.10 கோடி நட்டம்...\nஜி–20 மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறினார் ரஷ்...\n2014 இல் வடமாகாணசபைக்கு மக்கள் நலத்திட்டத்திற்காக ...\nயாழ். நகரகுளத்தை புனரமைத்து அழகுபடுத்துவது தொடர்பி...\nசட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் செயலாளர் கலாநி...\n'யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து த.தே.கூ. இயங்குகின்றத...\nபாப்பரசர் பிரான்சிஸ், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இல...\nTMVP கட்சியின் முன்னாள் தலைவர் ரகுவின் 6வது ஆண்டு ...\nTMVP முன்னாள் தலைவர் குமாரசாமி நந்தகோபன் (ரகு)\nமுன்னாள் போராளி சுட்டுக் கொலை\nவடக்குக்கான தபால் ரயில் மூலம் ரூ.17,000,000 வருமான...\nவடமாகாணசபையின் நிவாரண நிதி: 38 உறுப்பினர்களில் 13 ...\nஉலகத் தலைவர்கள் மியன்மாரில் கூடுகின்றனர்\nஇரணைமடு நீர் திட்டத்திற்கு TNA ஒத்துழைக்க வேண்டும்...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூன்றாவது தடவையும்...\nஇலங்கையின் மொத்த நன்னீர் மீன் உற்பத்தியில் கிழக்கு...\nதமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி நட...\n'மகிந்தவை எதிர்க்க பொது எதிரணி உருவாகிறது'\nடயகமவில் தீ; 24 லயன் அறைகள் நாசம்\nமீண்டும் மீண்டும் நம்பிக்கைதரும் இலக்கிய சந்திப்பு...\nகாம லீலை காரணமாக ஆயுள் தண்டனை பெற்ற பிரேமானந்தாவ...\n35வருடகத்துக்கு பின்னர் திறக்கப்பட்ட கல்லடி அரசாங்...\nமூதறிஞர் தமிழ் ஒளி வித்துவான் கே.செபரெட்னம் நினைவ...\nபோரில் அனாதியாகிய குழந்தைகளை வாழவைத்த லட்சணத்தில் ...\nமலையக மக்களுக்காக கோஷங்கள் போடும் வேஷதாரிகள்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏஜெண்டாக வன்னிக்குள் முக...\nஅமெரிக்கா: 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலக வர...\nஅய்யய்யோ மாவை, சுரேஷ் இவர்களின் பாதம் மலையகத்தில்...\nஇரணைமடு நீர் திட்டத்திற்கு TNA ஒத்துழைக்க வேண்டும்\nவட பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் இரணமடு திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்தார்.\nகிளிநொச்சி குடிநீர்த் திட்டம் விரைவில் மக்களிடம் கையளிக்கப்பட இருப்பதாக தெரிவித்த அமைச்சர், அடுத்த வருடம் புதிதாக நான்கரை இலட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்க இருப்பதாகவும் குறிப்பிட்டார்.\nநீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,\n2005 ஆம் ஆண்டில் 9 இலட்சம் வீடுகளுக்கே குடிநீர் வசதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் 2014 ஆம் ஆண்டாகும் போது இது 100 வீதத்தினால் அதிகரித்துள்ளது. இதன்படி குடிநீர் வசதி அளிக்கப்பட்டுள்ளோர் தொகை 18 இலட்சமாக இரட்டிப்பாகியுள்ளது.\nஅடுத்த வருடத்தில் புதிய திட்டங்களின் கீழ் ஒரு இலட்சத்து 91 ஆயிரம் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்க இருக்கிறோம். இது தவிர உள்நாட்டு கடன் திட்டங்களின் கீழ் 130,000 இணைப்புகள் வழங்கப்படும். இரணமடு குடிநீர் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தினூடாக பூநகரி முதல் முல்லைத்தீவு வரை மக்கள் குடிநீர் வசதி பெற உள்ளனர். இதற்கான ஒப்பந்தக்காரரும் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதற்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாடுபூராவும் பல புதிய குடிநீர் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அம்பதலே, ருகுணுபுர, தெதுருஓயா உட்பட பல திட்டங்கள் இதில் அடங்கும். ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி.யின் கனவான கலஉட குடிநீர்த் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nநீரை சுத்திகரித்து மீள் பயன்படுத்துவது ம��க்கியமாகும். சில நிறுவனங்கள் அசுத்தமான நீரை சுத்திகரித்து பயன்படுத்தி வருவது வரவேற்கத்தக்கது. நிலத்தை கழுவவும் சுத்தம் செய்யவும் சுத்திகரிக்கப்பட்ட குழாய் நீரை பயன்படுத்துவதை கைவிட வேண்டும். மழை நீரை வீணாக்காமல் பயன்படுத்துவதற்காக 45 ஆயிரம் மழை நீர் திரட்டும் தாங்கிகள் வழங்கப்படும்.\nகல்லடியில் வாழ்வின் எழுச்சி நிவாரணம் வளங்கும் நிகழ...\nதமிழர்களுக்கு அதிக தீங்கிழைத்தது ஐக்கியதேசிய கட்ச...\nதமிழ் மக்களுக்கு எந்த வாக்குறுதியும் வழங்காத மைத்த...\nஹொஸ்னி முபாரக் விடுதலை - காணொளி\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினை ஒருபோதும் வ...\nஜனாதிபதியால் வெபர் மைதானம் 16ஆம் திகதிதிறக்கப்படும...\nதேர்தல் விஞ்ஞாபனம் டிசம்பர்10இல் வெளிவரும்\nஎஸ்.பொவின் இறுதி ஊர்வலம் நேரடியாக பார்வையிடலாம்\nயாழ்.கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் மக்...\n15 ஏக்கர் காணியை இலவசமாக பகிர்ந்தளித்த புலம்பெயர் ...\nதமிழிலக்கியத்தின் வாழ்நாள் ஊழியன் எங்கள் எஸ்.போவை ...\nபின்கதவு வழியாக பிரதமர் பதவியை பெற ரணில் முயற்சிக்...\nகிழக்கு மாகாணசபையில் அ.இ.ம.கா. உறுப்பினர்கள் தனித்...\nஅனர்த்த முகாமைத்துவப்பிரிவும் கிரான் இராணுவப் பிரி...\nபொது வேட்பாளர் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைப்பு\nஇந்து பயங்கரவாதிகளுடன் கைகோர்க்கும் விக்கி\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி சந்தாப்பணத்தில...\nபட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்...\nஜனவரி மாதம் 8 ம் திகதி ஜனாதிபதி தேர்தல் - தேர்தல்க...\nஜனாதிபதி தேர்தலுக்கான பிரகடனத்தில் கையொப்பமிட்டார்...\nவருடாந்தம் ஒரு இலட்சம் மெற்றிக்தொன் உப்பை உற்பத்தி...\nஐந்து இந்திய மீனவர்களுக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்...\nவடமாகாண சபை 31% நிதியையே செலவு செய்துள்ளது: டக்ளஸ்...\nவிமானநிலையம் இருளில் மூழ்கியதால் ரூ.10 கோடி நட்டம்...\nஜி–20 மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறினார் ரஷ்...\n2014 இல் வடமாகாணசபைக்கு மக்கள் நலத்திட்டத்திற்காக ...\nயாழ். நகரகுளத்தை புனரமைத்து அழகுபடுத்துவது தொடர்பி...\nசட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சின் செயலாளர் கலாநி...\n'யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து த.தே.கூ. இயங்குகின்றத...\nபாப்பரசர் பிரான்சிஸ், 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இல...\nTMVP கட்சியின் முன்னாள் தலைவர் ரகுவின் 6வது ஆண்டு ...\nTMVP முன்னாள் தலைவர் ���ுமாரசாமி நந்தகோபன் (ரகு)\nமுன்னாள் போராளி சுட்டுக் கொலை\nவடக்குக்கான தபால் ரயில் மூலம் ரூ.17,000,000 வருமான...\nவடமாகாணசபையின் நிவாரண நிதி: 38 உறுப்பினர்களில் 13 ...\nஉலகத் தலைவர்கள் மியன்மாரில் கூடுகின்றனர்\nஇரணைமடு நீர் திட்டத்திற்கு TNA ஒத்துழைக்க வேண்டும்...\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மூன்றாவது தடவையும்...\nஇலங்கையின் மொத்த நன்னீர் மீன் உற்பத்தியில் கிழக்கு...\nதமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி நட...\n'மகிந்தவை எதிர்க்க பொது எதிரணி உருவாகிறது'\nடயகமவில் தீ; 24 லயன் அறைகள் நாசம்\nமீண்டும் மீண்டும் நம்பிக்கைதரும் இலக்கிய சந்திப்பு...\nகாம லீலை காரணமாக ஆயுள் தண்டனை பெற்ற பிரேமானந்தாவ...\n35வருடகத்துக்கு பின்னர் திறக்கப்பட்ட கல்லடி அரசாங்...\nமூதறிஞர் தமிழ் ஒளி வித்துவான் கே.செபரெட்னம் நினைவ...\nபோரில் அனாதியாகிய குழந்தைகளை வாழவைத்த லட்சணத்தில் ...\nமலையக மக்களுக்காக கோஷங்கள் போடும் வேஷதாரிகள்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏஜெண்டாக வன்னிக்குள் முக...\nஅமெரிக்கா: 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலக வர...\nஅய்யய்யோ மாவை, சுரேஷ் இவர்களின் பாதம் மலையகத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ilayaraja-pays-tribute-tms-175988.html", "date_download": "2018-10-17T17:58:38Z", "digest": "sha1:7R7NANN6VQ3ROIP7UHKYRKFLEEZIKDI4", "length": 10283, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிம்மக் குரலோன் டி.எம்.எஸ்ஸுக்கு இசைஞானி இளையராஜா அஞ்சலி | Ilayaraja pays tribute to TMS | சிம்மக் குரலோன் டி.எம்.எஸ்ஸுக்கு இசைஞானி இளையராஜா அஞ்சலி - Tamil Filmibeat", "raw_content": "\n» சிம்மக் குரலோன் டி.எம்.எஸ்ஸுக்கு இசைஞானி இளையராஜா அஞ்சலி\nசிம்மக் குரலோன் டி.எம்.எஸ்ஸுக்கு இசைஞானி இளையராஜா அஞ்சலி\nசென்னை: சிம்மக் குரலோன் டி.எம்.செளந்தரராஜன் உடலுக்கு இசைஞானி இளையராஜா மலர் அஞ்சலி செலுத்தினார்.\nநேற்று மாலை டிஎம்எஸ்மரணமடைந்தார். அவருக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், பல்துறையினர், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஎம்.ஜி.ஆர்., சிவாஜியின் மறைவுக்குப் பின்னர் டி.எம்.எஸ்ஸின் மரணம் உலகத் தமிழர்களை ஒட்டுமொத்தமாக பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nடி.எம்.எஸ்ஸின் வீட்டுக்கு இசையமைப்பாளர் இளையராஜா சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், டி.எம்.சவுந்தரராஜன் குரல் மாதிரி இன்னொருத்தர் வரமுடியாது. தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய குரல். அவர் பாடலை கேட்காத கிராமங்கள் கிடையாது.\nஎவ்வளவு புதியதாக பாடல்கள் வந்தாலும், அவருடைய பாடல்களை கேட்டு, ரசிக்காதவர்கள் இல்லை. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் இளையராஜா.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇயக்குனர் லீனா என் கற்பை சூறையாடியிருக்கிறார்: திருட்டுப்பயலே இயக்குனர்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nநான் ஏன் பாலிவுட் படங்களில் நடிப்பது இல்லை: சென்னை நடிகை அதிர்ச்சி தகவல்\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n96 த்ரிஷா சுடிதார் போட்டு நம்ம பொண்ணுங்க செய்ற அளப்பறைய பாருங்க\nகுடும்பத்துடன் பார்க்க வேண்டிய எழுமின் படம் விமர்சனம்-வீடியோ\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/06/30/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-10-17T18:44:26Z", "digest": "sha1:EK46IWC3Y4MYWMOAZE6CTVXFJB6QUBD4", "length": 9906, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "அமராவதியாற்றில் மணல் திருட்டு", "raw_content": "\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் ���ாத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாராபுரம் நகராட்சியில் டெங்கு ஒழிப்புப் பணி ஆய்வு\nபழைய வீடுகளை புதுப்பிக்க அரசு உதவி பெற விண்ணப்பிக்கலாம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»திருப்பூர்»அமராவதியாற்றில் மணல் திருட்டு\nதாராபுரம், ஜூன் 30 –\nஅமராவதி ஆற்றுப்படுகையில் வறட்சி காலங்களில் டிராக்டர் முலம் மணல் திருடப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அமராவதி ஆற்றுப்படுகையில் தாராபுரம் எல்லையான கள்ளிவலசிலிருந்து மூலனூர், மணலூர் வரை ஆற்றுப்படுகையில் வறட்சி காலங்களில் தனியார் வயல்களில் மணல் டிராக்டர்கள் வர பாதை அமைத்து இரவு நேரங்களில் அனுமதியின்றி மணல் திருடப்படுகிறது. குறிப்பாக, ஆலடிக்களம் வாய்க்கால் பகுதியில் டிராக்டரை ஓட்டி வந்து முக்கிய சாலைக்கு மணலை கடத்தி செல்வதாக கூறப்படுகிறது.\nஆகவே, பொதுப்பணித் துறையினர் ஆற்றில் தண்ணீர் வராத காலங்களில் ஆற்றுப்படுகையில் ஆய்வினை மேற்கொள்ள வேண்டும். மேலும், மணல் திருடர்களுக்கு தடை ஏற்படுத்தும் வண்ணம் வாய்க்கால் பாதையில் உள்ள வழித்தடங்களை அடைக்க வேண்டும். இதேபோல், குறிப்பாக, வருவாய்த் துறையினர் பெயரளவுக்கு இரவு நேர மணல் திருட்டு தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாமல், முழுவீச்சில் ஆற்றுப்படுகையில் மணல் திருட்டை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.\nPrevious Articleவெற்று அறிவிப்புகளை அள்ளிக் கொடுக்கும் அமைச்சர் மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியம் சாடல்\nNext Article குடிநீர் விநியோகத்தை சீர்படுத்தக்கோரி மண்டல அலுவலகம் முற்றுகை\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாராபுரம் நகராட்சியில் டெங்கு ஒழிப்புப் பணி ஆய்வு\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nபிரதமர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்ற மோசடி\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதொழிலாளர்களை ஏமாற்றும் ���லா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/06/21082203/1171606/Deep-sleep-is-essential-for-health.vpf", "date_download": "2018-10-17T19:10:43Z", "digest": "sha1:BNVXGI74AJZEFYNJUD6RTQZVRLZLU6ZA", "length": 15626, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆரோக்கியத்திற்கு ஆழ்ந்த தூக்கம் அவசியம் || Deep sleep is essential for health", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆரோக்கியத்திற்கு ஆழ்ந்த தூக்கம் அவசியம்\nதொடர்ந்து ஆரோக்கியம் நிலைக்க வேண்டும் என்றால் தினமும் ஆழ்ந்த தூக்கம் இருக்க வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nதொடர்ந்து ஆரோக்கியம் நிலைக்க வேண்டும் என்றால் தினமும் ஆழ்ந்த தூக்கம் இருக்க வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nதினமும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தூங்கச் செல்லுங்கள். ஒரு நாள் 8 மணி, ஒரு நாள் 10 மணி, லீவு நாட்களில் 12 மணி என்று செல்லாதீர்கள். தொடர்ந்து ஆரோக்கியம் நிலைக்க வேண்டும் என்றால் தினமும் ஆழ்ந்த தூக்கம் இருக்க வேண்டும். ஆழ்ந்த தூக்கத்தில் சுரக்கும் ஹார்மோன்கள் கல்லீரலை சுத்தம் செய்கின்றன. செல்களை புதுப்பிக்கின்றன. தசைகளை வலுப்படுத்துகின்றது. கொழுப்பினை உடைக்கின்றது.\nரத்தத்தில் சர்க்கரை அளவினை சீர் செய்கின்றது. எனவே தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி குறிப்பிட்ட நேரத்தில் எழ பழகுங்கள். அத்துடன் தினமும் 8-10 மணி நேரம் தூங்குங்கள். தூக்கம் வரவில்லை எனில் ஒரு நல்ல புத்தகம் படியுங்கள். சீக்கிரம் தூங்கி விடுவீர்கள்.\n* இரவு உணவினை சீக்கிரம் முடித்து விடுங்கள் என்ற அறிவுரையினை மருத்துவ உலகம் கூறுகின்றது. 7 மணிக்குள் உணவினை முடித்துக் கொண்டால் 9 மணிக்கு ஏதேனும் சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகின்றது என பலர் கூறுகின்றனர். ஏதேனும் புரதமாக சிறிதளவு எடுத்துக் கொள்வது வயிறு நிறைவினை தரும். ஆரோக்யத்தினையும் அளிக்கும். சிறிதளவு பன்னீர் அல்லது சில பாதாம் கொட்டைகள் இவையே போதும். மாவு சத்து, சர்க்கரை சேர்ந்த உணவு கண்டிப்பாக வேண்டாம்.\n* தூங்குவதற்கு முன்னால் சில ��ளிய யோகாசனங்கள் செய்யலாம்.\n* குடல், உணவுப் பாதை நன்கு இருந்தால் உடல் சிறந்த ஆரோக்கியம் பெறும். எனவே அன்றாட உணவில் கொழுப்பில்லாத தயிர், மோர் இவற்றினை எடுத்துக் கொள்வதும் தூக்கத்திற்கு உதவும்.\n* கால்ஷியம், மக்னீசியம் இவை தேவையான அளவு உங்கள் உடலில் உள்ளதா என்பதை உங்கள் மருத்துவர் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.\n* வெந்நீரில் 1/2 எலுமிச்சை பிழிந்து சாப்பிடுவது இரவில் உடலினை ஆசிட் தன்மை இல்லாது வைக்கும். ஆசிட் தன்மை இல்லாது இருந்தாலே உடல் தொந்தரவின்றி இருக்கும்.\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ், தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.218 கோடி சொத்துக்கள் முடக்கம்\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nதும்மல் வருவதற்கான காரணங்கள் என்ன\nஊதுபத்தி புகையால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்\nதூக்கம் வராமல் இருப்பதற்கான காரணங்களும் - தீர்வும்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/74_153118/20180202164242.html", "date_download": "2018-10-17T19:33:43Z", "digest": "sha1:X6WV6DNTKDZXK45CL3P36MFQYNPL3PLQ", "length": 9220, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "நடிகர் ரகுவரனின் இசை ஆல்பம்: ரஜினி காந்த் வெளியிட்டார்!!", "raw_content": "நடிகர் ரகுவரனின் இசை ஆல்பம்: ரஜினி காந்த் வெளியிட்டார்\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» சினிமா » செய்திகள்\nநடிகர் ரகுவரனின் இசை ஆல்பம்: ரஜினி காந்த் வெளியிட்டார்\nமறைந்த நடிகர் ரகுவரனின் இசை ஆல்பத்தை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.\nநடிகர் ரகுவரன் 1958 ஆம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கேரளாவில் பிறந்தார். பி.ஏ. பட்டதாரியான இவர் 1982 ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார். பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் எழுதிய கூட்டுப்புழுக்கள் எனும் நாவலை இயக்குநர் ஆர்.சி.சக்தி படமாக்கியிருந்தார். அதில் முதன்மை பாத்திரமான அரவிந்தன் எனும் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தவர் ரகுவரன். மிக இயல்பாக அப்படத்தில் நடித்திருப்பார்.\nஅதன் பின்னர் தொடர்ந்து கை நாட்டு, மைக்கேல் ராஜ் உள்ளிட்ட பலத் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார். சம்சாரம் அது மின்சாரம், அஞ்சலி போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். ஆனாலும் எதிர் நாயகன் வேடங்களில் நடித்த பின்னர் தான் ரகுவரனின் நடிப்பு பெரிதும் வரவேற்கப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ரகுவரன் நடித்த பாட்ஷா இன்றளவும் கொண்டாடப்படும் படங்களுள் ஒன்றாகும். இருவரும் இணைந்து மிஸ்டர் பாரத், ஷிவா, மனிதன், அருணாசலம், முத்து, சிவாஜி என பல திரைப்படங்களில் நடித்துள்ளனர். ரஜினியின் நல்ல நண்பராக ரகுவரன் இருந்தார்.\nதனுஷுடன் நடித்த படமான யாரடி நீ மோகினி ரகுவரனின் கடைசிப் படமாக அனைவரின் நினைவில் உள்ளது. ஆனால் அவர் கடைசியாக நடித்து வெளியான படத்தின் பெயர் சில நேரங்களில். உடல் நலக்குறைவு காரணமாக சென்னை சேத்துப்பட்டில் நடிகர் ரகுவரன் மார்ச் 19, 2008-ல் காலமானார். ரகுவரனைப் பற்றி பலருக்கும் தெரியாத செய்தி அவருடைய இசை ஆர்வம். ரகுவரன் இசையமைத்து பாடியிருந்த பாடல்களை ஒரு தொகுப்பாக ரகுவரன் எ ம்யூசிக் ஜர்னி என்ற தலைப்பில் அண்மையில் ஒரு இசை நிறுவனம் தயாரித்துள்ளது. அதன் குறுந்தகடை நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி 31-ம் தேதி அவரது இல்லத்தில் வெளியிட்டார். ���குவரனின் மனைவி ரோஹினியும் மகன் ரிஷியும் அதனைப் பெற்றுக் கொண்டனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅமிதாப்பச்சனின் சுயரூபம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் : ஹேர் ஸ்டைலிஸ்ட் சப்னா பவானி பரபரப்பு புகார்\nவிஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தின் ஒரு பாடல் வெளியீடு\nவைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும்: சின்மயி டுவிட்டரில் கருத்து\nசிவாஜியின் பேரனை மணக்கிறார் நடிகை சுஜா வருணி\nவிரைவில் உருவாகிறது தேவர் மகன் 2‍ : கமல்ஹாசன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுகின்றனர்: எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி\nவைரமுத்து பாலியல் தொல்லை: பாடகி சின்மயி புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/feb/14/3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-2863388.html", "date_download": "2018-10-17T19:16:17Z", "digest": "sha1:NQKHDCD2GWYRPB6MYSPISNIP3I2BCQEV", "length": 6720, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "3வது முறையாக விசாரணை ஆணையம் முன் ஆஜரானார் மருத்துவர் பாலாஜி- Dinamani", "raw_content": "\n3வது முறையாக விசாரணை ஆணையம் முன் ஆஜரானார் மருத்துவர் பாலாஜி\nBy DIN | Published on : 14th February 2018 11:21 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னை: ஜெயலலிதா கைரேகை குறித்து விளக்கம் அளிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு மருத்துவர் பாலாஜி இன்று மீண்டும் ஆஜராகியுள்ளார்.\nஏற்கனவே டிசம்பர் 7 மற்றும் ஜனவரி 25ம் தேதிகளில் விசாரணை ஆணையம் முன்பு, அரசு மருத்துவர் பாலாஜி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில், இன்று மீண்டும் ஆஜராகியுள்ளார்.\nஇடைத் தேர்தலின் போது அதிமுக வேட்பாளர்களின் மனுவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகையை பதிவு செய்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஜெயலலிதாவின் கைரேகையைப் பதிவு செய்த மருத்துவர் பாலாஜி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு, இன்று 3வது முறையாக ஆஜராகி கைரேகை பெற்றது தொடர்பாக விளக்கம் அளிப்பார் என்று கூறப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/nlc-apprentice-training-2014-notification_14032.html", "date_download": "2018-10-17T18:10:54Z", "digest": "sha1:3DSL6QEVEXSIP2TUBJ5SMI5HOH55TK4K", "length": 16576, "nlines": 238, "source_domain": "www.valaitamil.com", "title": "NLC Apprentice Training 2014 Notification in Tamil | என்எல்சி நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி - டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மற்றவை கல்வி/வேலை\nஎன்எல்சி நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி - டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் \nமத்திய எரிசக்தி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்(என்எல்சி) நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள டெக்னீசியன் மற்றும் பட்டதாரி அப்ரண்டீஸ் பயிற்சிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nமொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 390\nதகுதி : 55 சதவிகித மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி : 55 சதவி��ித மதிப்பெண்களுடன் சம்மந்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை : டிப்ளமோ மற்றும் டிகிரியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பித்த பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.12.2014\nவிண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 03.01.2015\nமுழுமையான விவரங்கள் அறிய http://www.nlcindia.com/careers/GAT-TAT-ADVERT.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nTags: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் என்எல்சி நிறுவன வேலை NLC Jobs NLC Apprentice Training\nஎன்எல்சி நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி - டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\n நாம் என்ன செய்யவேண்டும் -கருத்தரங்கம், ஜெ.கிருஷ்ணமூர்த்தி\nஜெ.யி.யி-மெயின் நுழைவுத் தேர்வு (JEE Main 2019)\nஆசிரியர்கள் வருடத்தில் 365 நாட்களில், 42 நாட்கள் மட்டுமே மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க பயன்படுத்துகின்றனர்\nதமிழ்வழிஆங்கிலம் -a ,an பயன்படுத்தும் முறையும் , செய்யும் தவறுகளும்\nபத்துக்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகள் -900\nஆங்கி��ம், வகுப்பறை உருவாக்கும் சமூகம், வேலைவாய்ப்பு, கல்வி, அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள்,\n, தலைமைப் பண்புகள், மற்றவை,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/beauty/03/171424?ref=category-feed", "date_download": "2018-10-17T19:28:58Z", "digest": "sha1:IAHU7UZ7MX6GN7QNY2EZCNELAB6DAIKA", "length": 7961, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "தயிரை இப்படி யூஸ் பண்ணி பாருங்க: முகத்தில் இருக்கும் கருமை மாயமாகும் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதயிரை இப்படி யூஸ் பண்ணி பாருங்க: முகத்தில் இருக்கும் கருமை மாயமாகும்\nபெரும்பாலான பெண்கள் இயற்கை வழியில் சரும பிரச்சனைகளை சரிசெய்ய மற்றும் அழகை மேம்படுத்த முயற்சிப்பார்கள்.\nஅப்படி நமது சரும ஆரோக்கியத்தையும் அழகையும் பராமரிக்க உதவும் எளிதில் கிடைக்கக்கூடிய ஓர் பொருள் தான் தயிர்.\nஇந்த தயிர் அனைவரது வீட்டிலுமே பொதுவாக காணப்படும் பொருளாகும். இதில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும பிரச்சனைகள் நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் மேம்படும்\nஒரு பௌலில் 1 டீஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடல் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.\nபின் முகத்தை நீரால் கழுவிக் கொண்டு, அந்த ஈரமான முகத்தில் தயாரித்து ��ைத்துள்ள பேஸ்ட்டை தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.\nபின்பு முகத்தை நீரால் கழுவ வேண்டும். * இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், முகம் பொலிவாக காட்சியளிக்கும்.\nதக்காளியை அரைத்து, அதில்1 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.\nபின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.\nபின்பு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை போட்டு வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பளிச்சென்று இருக்கும்\nமேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/592", "date_download": "2018-10-17T19:41:26Z", "digest": "sha1:B5SJI77IAP5MNQSGA5CUGGRD3EOLVPMN", "length": 9050, "nlines": 69, "source_domain": "globalrecordings.net", "title": "Mzieme Naga மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Mzieme Naga\nISO மொழி குறியீடு: nzm\nGRN மொழியின் எண்: 592\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Mzieme Naga\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C17611).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nMzieme Naga க்கான மாற்றுப் பெயர்கள்\nZeme Naga (ISO மொழியின் பெயர்)\nMzieme Naga எங்கே பேசப்படுகின்றது\nMzieme Naga க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Mzieme Naga\nMzieme Naga பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறி��்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/innovation-from-disruption/", "date_download": "2018-10-17T19:30:18Z", "digest": "sha1:LMB3Z4UPOSAAEWR5NBWIA4GACITNMTJE", "length": 11947, "nlines": 138, "source_domain": "ithutamil.com", "title": "சீர்குலைவில் இருந்து தொடக்கம் | இது தமிழ் சீர்குலைவில் இருந்து தொடக்கம் – இது தமிழ்", "raw_content": "\nHome தொழில்நுட்பம் சீர்குலைவில் இருந்து தொடக்கம்\nஇசாகா (ISACA) – உலகளாவிய தொழில் வல்லுநர்களுக்கு, வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகத்திற்கு ஏற்றவாறு மாற்றம் பெற, உலக தர அறிவையும், நெட்வொர்க்கிங்கையும், தொழில் வளர்ச்சியையும் அறிமுகப்படுத்தி உதவுகிறது. 1969இல் நிறுவப்பட்ட இசாகா, 180 நாடுகளில் 1,40,000 தொழில் வல்லுநர்களைக் கொண்ட லாப நோக்கற்ற இயக்கம். இணைய பாதுகாப்பை உறுதி செய்யும் சைபர் செக்யூரிட்டி நெக்சஸ் (CSX), நிறுவனங்களை நிர்வகிக்கும் தொழில் வடிவமைப்பைக் கொண்ட கோபிட்டை (COBIT) முதலியவற்றையும் அளிக்கிறது இசாகா.\nஇந்தியாவிலேயே சென்னையில் தான் முதன் முதலில் இசாகா தொடங்கப்பட்டது. சிறந்த தொழிற்முறை லட்சியத்தைக் குறிக்கோளாகக் கொண்டு 30 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிறது சென்னை இசாகா. சொந்தமாக வளாகமும், சுமார் 1000 நபர்களையும் கொண்ட இசாகா கிளைகளில், சென்னை முதன்மை இடம் வகிக்கிறது. பல்வேறு வகையான செயற்பாடுகளில் கவனம் செலுத்தும் சென்னை இசாகா, அதன் தொழிற்முறை வளர்ச்சிக்கான செயல்திட்டங்களுக்காகப் பெரிதும் மதிக்கப்படுகிறது. அவற்றில் சில – மாதாந்திர நிகழ்வுகளாக நடத்தப்படும் செமினார், வொர்க்- ஷாப்கள் மற்றும் லயோலோ இன்ஸ்டியூட் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (LIBA), பாரதிதசன் இன்ஸ்டியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (BIM), பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் போன்றவற்றுடன் இணைந்து நடத்தப்படும் அறிவுசார் பகிர்தல்கள் ஆகியவை குறிப்பிட்டத்தக்கன.\nபனிப்போரின் பொழுது, “பீஸ் மேக்கர் (Peace Maker)” என்ற முரண்நகையான பெயரை அதி நவீன அணு ஆயுத ஏவுகணைக்குச் சூட்டியது அமெரிக்கா. போரைப் பற்றிய கேள்வியைப் பலமாக எழுப்பிய ஹிரோஷிமாவைத் தாக்கிய அணு குண்டை விட 20 மடங்கு அழிக்கும் திறன் கொண்டது பீஸ் மேக்கர். மனித இனம் கண்ட மிகப் பெரும் படுகொலையான ஹிரோஷிமா சம்பவத்திற்குப் பிறகு, அனைத்து ஆயுதங்களும் மெல்ல வழக்கொழிந்து போயின. போர் பற்றிய அடிப்படை மனோபாவாங்க���் மாறி, மனிதநேயம் மேலெழுந்து இன்னொரு உலகப்போரைப் பற்றி நினைக்கவொட்டாமல் செய்தது. அன்று ரூஸ்வெல்ட்க்குப் பனிப்போர் காலத்தில் எழுந்த சவால் தான், இன்று பெரு நிறுவனங்களின் நிர்வாகமும் எதிர்கொள்கிறது.\nஉங்கள் நிறுவனங்கள் புது யோசனையை ஏற்றுக் கொள்ளுமா அதற்காகப் பணம் ஒதுக்கி, முதல் ஆளாக மாற்றத்திற்கு உட்பட்டு நெருக்கடியைச் சமாளிக்குமா அதற்காகப் பணம் ஒதுக்கி, முதல் ஆளாக மாற்றத்திற்கு உட்பட்டு நெருக்கடியைச் சமாளிக்குமா சீர்குலைவு புதுமை தேற்றத்தை (Disruptive Innovation Theory) அறிமுகப்படுத்திய பேராசிரியர் க்ளேய்டன் எம். க்ரிஸ்டென்சன், “சீர்குலைத்தல் என்பது ஒரு தொடர் இயக்கம், ஒரு குறிப்பிட்ட நிகழ்வு அல்ல, புதுமையான கண்டுபிடிப்புகள் என்பது வேறொன்றின் சீர்குலைவோடு தொடர்புடையதாகத்தான் இருக்கும்” எனக் கூறுகிறார். சென்னை இசாகா, ‘சீர்குலைவு தொழில்நுட்பம் (Disruptive Technology)’ என்ற தலைப்பில் கருத்தரங்கை நிகழ்த்தியது. நிறுவனங்கள் தற்போது எப்படித் தன்னைப் புதுப்பித்து, சீர்குலைத்து, தொழிலில் தக்க வைத்துக் கொள்ளப் போகின்றன என்பதே கருத்தரங்கின் பிரதான விவாதம்.\nICC 2017 (இசாகா சென்னை கான்ஃபெரன்ஸ்), ஹையாத் ரெஜென்சியில் செப்டம்பர் 7 முதல் 9 வரை நிகழ்ந்தது. சிறப்பு விருந்தினராக, ஹைதராபாத TCSஇல் இருந்து முனைவர் T.H.செளத்ரி பங்கேற்றார்.\nPrevious Postபயங்கரமான ஆளு - சஸ்பென்ஸ் த்ரில்லர் Next Postகதாநாயகன் விமர்சனம்\nஎ ஸ்டார் இஸ் பார்ன் விமர்சனம்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keerthyjsamvunarvugal.blogspot.com/2009/07/", "date_download": "2018-10-17T18:31:55Z", "digest": "sha1:76A5JAHAJFHCOONBBAIRGUESK5ZAXJCV", "length": 68341, "nlines": 1816, "source_domain": "keerthyjsamvunarvugal.blogspot.com", "title": "சிந்தனை சிறகினிலே", "raw_content": "\n48. வாழ்க்கை என்றால் என்ன\nமகளின் பிறந்த நாள் விழாவாம்\nஅப்பா வந்துடுவார் பொறு மகள…\n47. மெய்க்காதல் தீண்டா மெழுகுகள்\nமுதல் காதல் அரும்பு நீ\nவிழி நோ���்கிக் கதை பேச\nவிரல் நீட்டி உனைத் தீண்ட\nஎன்ற போதும் - என்னவனே\nமுழு மனதாய் சுமந்து கொண்டேன்\nஉன் மீது காதல் உணர்வு\nஎல்லையில்லா ஆனந்தம் - உன்\nஉணர்வை பிரிந்திடுவேன் - உலகில்\nஎன் வாழ்வின் கடை நொடியே;\nபார்த்துத் தானே - நான்\nதிறனால் தானே - நான்\nகொண்டு தானே - நான்\nதாங்கித் தானே - நான்\nவாங்கித் தானே - நான்\nஎல்லாம் தெரிந்தும் - ஏனடா\nபோன நட்பே - உனை\nபோன நட்பே - உனைத்\nபோன நட்பே - உனைக்\nபோன நட்பே - உனைப்\nபோன நட்பே - உனை\nஎனக்குள்ளே - எனை ஏசி விட்டுப்\n43. எனக்குள்ளே எனக்குள்ளே ஏன் இந்த மாற்றங்கள்\nஉனை தொட உனை தொட\nநீ என் பெயர் கூறி;\nகூறி விடு - ஒரே ஒரு தடவை\n39. புதுதாய் ஒரு ஜனனம்\nஎன் கண்களில் பட்டும் படாமல்\nஎன் கடந்து போன நாட்கள்\nஉன் கருணை - என்\nபிரதிபலித்தல்லோ விட்டது - ஆம்\nஇன்னொரு முறை - அதே\nஇழுத்து சென்ற அந்த வலி\nஉன் அம்பு அதை தகர்த்தி\nஒரு சிலரில் நீயும் அடக்கமே\nஒரு கணம் - என்\nஉன் கண்கள் தீண்டியதே தான்\nஎனை சுற்றி சிறகடிக்க வைக்கிறது\nமறுத்துப் போண இதயத்தைக் கூட\nஇதுவும் பருவகால மாற்றம் தான்\nநாளை மீண்டும் என் இதயம்\nஎனக்காய் நீ உன் நாட்களை\nஉன்னவளை தேடி - உன்\nஉன் குரலை கடன் வாங்கித் தான்\nஉன் நடையின் நழினம் வாங்கித் தான்\nஉன் பார்வைக் கணைகள் பட்டு\nபிரபஞ்சத்தின் பேரழகி நீயில்லை தான்\nஆட்சி செய்யும் பேரழகி ஆகிப்போனாய்\nஉன் மௌனப் பூட்டை உடைத்து\n\"ஐ லவ் யூ\" என....\nசுமந்து நடக்கும் பூ இவள்\nஎந்த தாயின் சுவாசம் தொட்டு\nஎந்த காற்றின் தழுவல் தொட்டு\nபேசி விட இருந்ததுவோ ஒரு தருணம்\nபேசாமல் கழிந்ததுவோ பல தருணம்\nவிடைகளை தர மவுத்தலில் நியாயமுண்டோ\nநீட்சி செய்து ஆட்சி செய்துவிட்டு\nஅருகருகே இருந்த போதும் - எனை\nகாளனோடு செல்வீரென - உயிரை\nநாட்களை சிந்திக்கும் போது கூட\nநான் முழுமை பெறும் முன்னமே\nஎன் இந்த இன்ப கனவுகள்\n29. தவிப்போடு ஒரு மனசு\nசந்தித்து விட துடிக்குது மனசு\nஎன் மூச்சு நிற்கும் வரை\nஉனக்குள் நானும் வாழ்ந்து கொண்டிருப்பேன்\nநீ இடிந்து போகும் நேரங்களில்\n28. உனக்காய் உனக்காய் மட்டுமே\nமறு ஜென்மம் நான் பெற்று\nஉனை நீங்கி துளி தூரம்\n26. நண்பியே இனிமையான இத்தினத்தில் அகம் திறக்கின்றேன் உனக்காய்\nகொட்டிவிடு எனக்குள் - உன்னில்\nஎன்ற போதும் - உன்\nஏறி நின்றல்லோ - உன்\nமாறாதது நம் நினைவின் உணர்வு\nஉன்னால் வாழ துடிக்கிறது மனசு\nநீ சுவாசிக்கும�� மூச்சின் முன்னாலாவது\nநீ தந்த ஏமாற்றம் தான்\n22. சொல்ல முடியாத சோகம்\nநான் நம் வழியில் புறப்படலாமே\nஇது தொடர் கதை அல்ல\n18. ரணப்பட்ட மன ஓலம்\nசலிக்கும் உன்னை சந்திக்க துடித்த\nநீ இல்லா இரவு தரும்\nநீ தான் என்னவனாய் விட்டாயே\nபின்னும் ஏன் இந்த வலி\nஎதையோ தொலைத்த உணர்வு என்னில்\nநேசித்த உள்ளத்தின் கோபம் கூட\nஅத்தனை துடிப்பிலும் - உன்\nஎனக்குள் நீ என்னோடு இருப்பதால்\nஉனக்காக வாழ துடிக்குது மனசு\nஎன் கடை நொடி வரை\nஉன்னை தேடும் கண்களுக்கு - ஆறுதல்\nஉன் அன்பை தேடும் என் ஜீவனுக்கு - ஆறுதல்\nஇவர்கள் சொல்கின்றார்கள் - என்\nநீ இருக்கும் வரை தூரத்தில் இருக்கும்;\nஅது உன்னை தழுவும் போது நீ இருப்பதுமில்லை\nஉன்னிடம் எனக்குள் ஒரு விண்ணப்பம்\nஎனக்கான ஆயுளை கூட்டி கொடு\nஎனது நாட்களை உன்னோடு -\nஉன்னோடு வாழ - இந்த\nஇதய பரிமாற்றம்... - இது\nமீண்டும் தமிழருக்காய் புது தேசம் சமைப்போம் தமிழர் நாம் ஒன்றிணைந்து \"ஒருமுறையாவது தமிழன் என்ற உணர்வுகளை நம் இருதயத்தில் இருத்தி தமிழ் வளர்க்க முன் வருவோம்” வாழ்வொன்று வாளேந்தி வாட்டும் நிலை வந்திடினும் மார்புத் தட்டி தமிழனென்று வீரமாய் உரைத்து வீழத்துணிந்து விடு மனிதா - நீ வீழத்துணிந்து விடு\n48. வாழ்க்கை என்றால் என்ன\n47. மெய்க்காதல் தீண்டா மெழுகுகள்\n43. எனக்குள்ளே எனக்குள்ளே ஏன் இந்த மாற்றங்கள்\n39. புதுதாய் ஒரு ஜனனம்\n29. தவிப்போடு ஒரு மனசு\n28. உனக்காய் உனக்காய் மட்டுமே\n26. நண்பியே இனிமையான இத்தினத்தில் அகம் திறக்கின்றே...\n22. சொல்ல முடியாத சோகம்\n18. ரணப்பட்ட மன ஓலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2017/10/blog-post_23.html", "date_download": "2018-10-17T19:03:42Z", "digest": "sha1:BY3EBAEYE3KNFIXV3ZG7GA6NL3XAVOEV", "length": 21693, "nlines": 312, "source_domain": "sengovi.blogspot.com", "title": "அர்ஜூன் ரெட்டியும்....கொஞ்சம் ’சேது’ பாலாவும்! | செங்கோவி", "raw_content": "\nஅர்ஜூன் ரெட்டியும்....கொஞ்சம் ’சேது’ பாலாவும்\nசினிமாவில் எப்போதும் ஜெயிக்கிற சில கதைகள் உண்டு; டபுள் ஆக்ட்டிங், பழி வாங்குதல் போல, தேவதாஸ் கதைக்கு அழிவே கிடையாது. ஒரு உன்னதமான காதல், அதன் தோல்வியால் விரக்தியில் வாடும் ஹீரோ, இறுதியில் இணையும் அல்லது சாகும் ஜோடி என்பதை வைத்து பலவிதங்களில் தேவதாஸ் கதை நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது.\nதேவதாஸ், வசந்த மாளிகை, வாழ்வே மாயம் எல்லாம் இன்றும் பேசப்படும் கதைகள். சேதுவின் கதை���ும் அடிப்படையில் தேவதாஸ் கதை தான். தமிழ் சினிமாவையே உலுக்கிய சேது வெளியாகி பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு, தெலுங்கில் அர்ஜுன் ரெட்டியாக தேவதாஸ் கதை மீண்டும் ஜெயித்திருக்கிறது.\nபாசம், காதல், கோபம் என எல்லா உணர்ச்சிகளையும் அதிரடியாக வெளிப்படுத்தும் ’சேது’ கேட்டகிரி ஆள், அர்ஜுன் ரெட்டி. ஆர்த்தோ சர்ஜியனாகவும் குடிகாரனாகவும் பெண்களுடன் சல்லாபிப்பவனாகவும் அறிமுகமாகிறார் ஹீரோ. ‘என்னடா, இப்படிப்பட்ட ஆளாக இருக்கிறானே’ என்று நாம் அதிர்ச்சியாகும்போது, ஃப்ளாஷ்பேக்கில் ஒரு அழகான காதல் கதை மலர்கிறது. இத்தகைய படங்களின் கமர்சியலுக்கு வெற்றிக்கு அடிப்படையே, இந்த காதல் அழுத்தமாகச் சொல்லப்படுவது தான். இதில் சொதப்பினால், பின்னால் வரும் எமோசனல் சீன்ஸ் எதுவுமே எடுபடாது.\nஅதை அர்ஜூன் ரெட்டியில் சரியாகச் செய்திருக்கிறார்கள். ஆனாலும் இது ‘அன்பே...ப்ராணநாதா’வகை புனிதக் காதல் அல்ல என்பது தான் விஷேசம். ஐயாயிரத்திற்கு மேற்பட்ட முத்தங்களுடனும் 549 கலவிகளுடன் இந்த காதல் சொல்லப்படுகிறது. ‘எனக்கு அவளைப் பார்த்தால் தப்பாவே தோணினது இல்லை மச்சி’ என்பது போன்ற டுபாக்கூர் போலித்தனங்களை விட்டுவிட்டு, இறங்கி அடித்திருக்கிறார்கள்.\nஇந்த காதல் பிரிவில் முடிவதும், தேவதாஸாக அர்ஜூன் ரெட்டி வாழ்வதையும் டீடெய்லாக பதிவு செய்கிறது படம். ஒரு முழு வாழ்க்கையைப் பார்த்த ஃபீலிங்கை கொண்டுவந்துவிடுகிறார்கள்.\nகழிவிரக்கம் என்பது இருப்பதிலேயே மோசமான விஷயம். தனக்கு மட்டும் தான் கெட்டது நடப்பதாகவும், தான் மட்டுமே கைவிடப்பட்டதாகவும் நினைத்து நினைத்து, தன்னையே உருக்கி மாய்த்துவிடும் விஷயம், கழிவிரக்கம். மற்ற தோல்விகளைவிட, காதல் தோல்வி தான் எளிதாக கழிவிரக்கத்திற்கு இட்டுச் செல்லும். ‘இது மற்றவர்களுக்கும் நடந்த ஒரு விஷயம் தான். இதை கடந்து செல்வோம்’ என்று இல்லாமல், அந்த புள்ளியிலேயே வாழ்க்கையை உறைய வைத்துவிடும் கழிவிரக்கம்.\nகழிவிரக்கம் சுகமானது என்பதாலேயே எளிதில் அதிலிருந்து வெளியேறவும் முடியாது. குடும்பம், நண்பர்களின் விஷேச கவனம் கிடைப்பதும் தொடர்ந்து இந்த சகதியிலேயே உருள முக்கியக் காரணம். இதை நாம் எல்லோருமே உள்ளுக்குள் விரும்புவதாலேயே, ‘யாருக்காக....வாழ்வே மாயம்’ போன்ற சோகப் பாடல்களும் படங்களும் ஹிட் அ��ிக்கின்றன. அர்ஜூன் ரெட்டியும் விதிவிலக்கல்ல.\nஆனால் கழிவிரக்கம் முழுக்க சுயநலமான விஷயம். தன்னைத் தவிர வேறு எதைப் பற்றியும் மனதை யோசிக்கவிடாத அயோக்கியத்தனம். உலகத்தில் தான் மட்டுமே கஷ்டப்படுவதாக நினைத்து, சுற்றியிருக்கும் உலகைப் பார்க்க மறுக்கும் மூடத்தனம்.\nஅர்ஜூன் ரெட்டி எங்கே காவியம் ஆகிறதென்றால், கிளைமாக்ஸில் ஹீரோயின் வந்து நிற்கும்போது ஹீரோவின் கஷ்டங்களே பெரிய விஷயம் என்று நாம் உச்சு கொட்டிக்கொண்டிருக்கும்போது, அதைவிட மோசமான காலகட்டத்தை அவள் தாண்டி வந்து அவனை பளார் என்று அடிக்கும் இடத்தில், படம் வேறு லெவலுக்குப் போய்விடுகிறது.\nசில போராளிகள், கிளைமாக்ஸ் ஒரு பழமைவாதம் என்று பொங்கியிருந்தார்கள். ஆனால் இயக்குநர் சொல்ல விரும்பியது, நான் மேலே விளக்கியிருப்பதைத் தான். படத்தின் மையமே, அந்த ஆணின் கன்னத்தில் விழும் அடி தான். நீண்ட நேரம், ஹீரோயின் என்னென்ன கஷ்டங்களை எல்லாம் சந்தித்திருக்கக்கூடும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்...\nநீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி.\nதமிழில் படம் ரீமேக் ஆகிறது. விக்ரம் மகன் துருவ் நடிக்க, பாலா இயக்குகிறார்\nபாலா, ஒரு வீணாக்கப்பட்ட பொக்கிஷம். என்னைப் பொறுத்தவரை, அவர் எடுத்த ஒரே ஒரு நல்ல ‘சினிமா’ சேது தான். சசிக்குமாருக்கு சுப்ரமணியபுரம் போல், பாலாவிற்கு சேது. நந்தாவில் அகதிகள் பிரச்சினையை பாலா தொட, ‘பாலா என்றால் விளிம்புநிலை மனிதர்களைத் தான் படமெடுப்பார்’ என்று அறிவுஜீவிகள் ஏற்றிவிட, பாலாவும் வெறியேறி நம்மை கடித்துக் குதறியது வரலாறு. இதைச் சொல்வதற்காக பல நண்பர்களின் எதிர்ப்பை பலமுறை சந்தித்திருக்கிறேன். ஆனாலும் நமக்குத் தேவை ‘சேது’ பாலா தானே ஒழிய தாரை தப்பட்டை பாலா அல்ல.\nஅர்ஜூன் ரெட்டியை ரீமேக் செய்ய, ’சேது’பாலாவை விட வேறு நல்ல இயக்குநர் கிடையாது. அர்ஜூன் ரெட்டியின் பல காட்சிகளில் சேது ஞாபகம் வந்தது உண்மை.\nபாலா மீண்டும் தன்னைக் கண்டடையவும், நமக்கு ‘சேது’ பாலா திரும்பக் கிடைக்கவும் இதுவொரு நல்ல வாய்ப்பு. ‘சேது’ பாலாவின் ரசிகனாக, அதை எதிர்நோக்கி இருக்கிறேன்\nஹரஹர மகாதேவகி - விமர்சனம் (18 +)\nஅர்ஜூன் ரெட்டியும்....கொஞ்சம் ’சேது’ பாலாவும்\nNETWORK (1976) - சினிமா அறிமுகம்\nவறுமையிலும் நேர்மையாக இருந்ததற்குக் கிடைத்த பரிசு\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nமனசு பேசுகிறது : 'ப்ரிய' ஜானு - ராம்\nதலைமுறை மாற்றம் தன்நம்பிக்கை ஊற்று\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethirkkural.com/2010/05/blog-post_15.html", "date_download": "2018-10-17T19:30:54Z", "digest": "sha1:XLICUY7HCYIESGGVMJ3PIWLZLCQXAAGO", "length": 170401, "nlines": 789, "source_domain": "www.ethirkkural.com", "title": "எதிர்க்குரல்: நாம் அந்நியர்கள்...", "raw_content": "\nதங்கள் மீதும் தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.\nசகோதரர் காலித் யாசின் (Khalid Yasin) அவர்கள், தன் பதினாறாம் வயதில் இஸ்லாத்தை தழுவியவர். பலரையும் இஸ்லாத்தின்பால் கொண்டு வந்தவர். அவர், \"Strangers\" என்ற தலைப்பில் நிகழ்த்திய உரை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.\n\"சிறு வயதிலிருந்தே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நேர்மையாளராக, உண்மையாளராக அறியப்பட்டவர்கள்.\nஅப்படிப்பட்டவர், ஒரு சமயம் தன் மக்களை அழைத்து, 'ஒ குறைஷிகளே, உங்களுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். இந்த மலைக்கு பி��்னாலிருந்து ஒரு படை நம்மை தாக்க வருகிறது என்று நான் சொன்னால் நம்புவீர்களா' என்று கேட்ட போது,\n'ஆம், நம்புவோம்' என்று அவர்கள் பதிலளித்தார்கள்.\nஅந்த மக்கள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கை அப்படி. மக்கா நகர மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவர்கள் அவர்கள்.\nபிறகு நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்ந்தார்கள், 'அப்படியென்றால் இதையும் கேளுங்கள். இறைவன் ஒருவனே, அவனைத்தவிர வேறு நாயன் இல்லை. நான் அவனுடைய தூதர்', என்று கூறி சிலை வணக்கங்களை கண்டித்தபோது, அந்த மக்களுக்கு அவர் கூறிய அந்த செய்தி முற்றிலும் அந்நியமாகத் தெரிந்தது.\nஇது நாள் வரை பெரிதும் மதிக்கப்பட்ட, விரும்பப்பட்ட, உண்மையாளராக இருந்த அவர் அந்த நாளிலிருந்து அந்நியராகப் பார்க்கப்பட்டார்.\nஆம், இனி அவர்களில் ஒருவரில்லை நாயகம் (ஸல்) அவர்கள்.\nநாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த இறைச் செய்தியை ஏற்றுக்கொண்டு அவரைப் பின் தொடர்ந்த ஏழையும் பணக்காரனும், கருப்பு நிறத்தை கொண்டவனும் வெள்ளை நிறத்தை கொண்டவனும்,அரபியோ அரபி அல்லாதவரோ,அடிமையோ சுதந்திரமானவனோ என்று அனைவரும் ஒருவர் பின் ஒருவராக அந்நியரானார்கள்.\nமக்கா நகரில் பெரிதும் மதிக்கப்பட்டாரே அபூபக்கர் (ரலி) அவர்கள், அவரும் அந்நியரானார். முஹம்மது (ஸல்) அவர்கள் மேல் கடுங்கோபம் கொண்டு அவரை கொன்றொழித்து விட்டுதான் வருவேன் என்று ஆவேசமாக புறப்பட்டவர் உமர் (ரலி) அவர்கள். அவர் கொலை வெறியுடன் புறப்பட்ட அந்த நாளிலேயே முஸ்லிமானார். அந்த நாளிலிருந்து அவரது சமூகத்தில் அவரும் அந்நியரானார்.\nஇன்றைக்கு அந்நியராக இருக்கும் நாம், அந்த அந்நியர்களுடன் தான் நம்மை தொடர்புபடுத்தி பார்க்க வேண்டும். இஸ்லாத்திற்காக மாபெரும் தியாகங்களை செய்த அவர்களோடுதான் நம் குழந்தைகளை தொடர்பு படுத்த வேண்டும்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'எவரிடத்தில் இந்த மூன்று குணங்கள் இருக்கிறதோ அவர் ஈமானை சுவைத்து விட்டார்' என்று கூறி, முதல் குணமாக கூறியது, 'அவர் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் வேறு யாரையும் விட அதிகம் நேசிப்பார்' என்பது.\nஒருமுறை அபூபக்கர் (ரலி) அவர்களின் மகன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிறகு தன் தந்தையிடம் கூறினார்,\n'தந்தையே, உங்களை போரில் சந்திக்க நேர்ந்த போது, உங்கள் மீதான பாசத்தாலும், மரியாதையாலும் உங்களை ஒன்றும் செய்ய��மல் விட்டு விட்டேன்'\nஅப்போது அபூபக்கர் (ரலி) கூறினார்கள், 'வல்லாஹி, நான் உன்னை பார்க்கவில்லை. பார்த்திருந்தால் உன்னை கொன்றிருப்பேன். ஏனென்றால் நீ அப்போது எதிரிகள் கூட்டத்தில் இருந்தாய்'.\nஅல்லாஹ்வையும் அவன் தூதரையும் யாரையும் விட அதிகம் நேசித்தவர்கள் அந்த அந்நியர்கள்.\nஇதோ இங்கு உட்கார்ந்திருக்கும் உங்களுக்கு உறவினர்கள் இருக்கலாம். அவர்கள் ஹராமான பொருட்களை விற்று கொண்டிருக்கலாம், ஹராமான செயல்களை செய்து கொண்டிருக்கலாம், உங்கள் வீட்டில் இருந்துக்கொண்டு தொழாமல் இருக்கலாம். ஆனால் நீங்களோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டீர்கள். அவர்களை பார்த்தால் \"அஸ்ஸலாமு அலைக்கும்\" என்று சொல்லுவீர்கள், அவர்களுடன் காபி அருந்துவீர்கள், அவர்களுடன் தேவையற்ற பேச்சுக்களை பேசுவீர்கள், அவர்களை கடந்து செல்லும்போது வாழ்த்து சொல்வீர்கள், ஆனால் அவர்கள் இஸ்லாத்திற்கு புறம்பாக நடக்கும் போது அதை எடுத்து சொல்லமாட்டீர்கள். இதற்கெல்லாம் நீங்கள் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் அதிகம் நேசிக்காததே காரணம்.\nஇன்னும் சில முஸ்லிம்கள் இருக்கிறார்கள், அவர்களுக்குள் இன்னும் இஸ்லாத்தை பற்றிய தீப்பொறி இருக்கிறது. ஆனால் அவர்களோ குப்பைகளில் உழல்கிறார்கள், அதையே உண்கிறார்கள், அந்த குப்பைகளை வீட்டிற்குள்ளும் கொண்டு வந்து விடுகிறார்கள். நான் யாரைப்பற்றி பேசுகிறேன் என்று உங்களுக்கு புரிந்திருக்கும். இங்கே இருப்போரில் அப்படிப்பட்டவர்கள் இருந்தால், அவர்கள் சந்தோஷப்பட்டுக் கொள்ளட்டும். அல்ஹம்துலில்லாஹ்.ஏனென்றால் இதுதான் உங்களுக்கு வேறு எங்கிருப்பதை காட்டிலும் சிறந்த இடம். நீங்கள் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு தேடிக் கொள்ளுங்கள்.\nஆக, முஸ்லிம்களே, அந்த அந்நியர்கள் செய்த தியாகத்தை, வாழ்ந்த வாழ்க்கையைத் தான் நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தர வேண்டும்.\nஅவர்கள் தான் நம் பிள்ளைகளுக்கு ஹீரோக்களாக இருக்க வேண்டும், மைக்கல் ஜோர்டனோ, மைக்கல் ஜாக்சனோ, கால்பந்து விளையாட்டு வீரர்களோ, கூடைப்பந்து விளையாட்டு வீரர்களோ அல்ல.\nதினமும் நம் பிள்ளைகளுக்கு அந்த அந்நியர்கள் இஸ்லாத்திற்காக செய்த தியாகங்களைப் பற்றிய டேப்களை கேட்க செய்வோம். அப்படி அவர்கள் செய்தால் அவர்களுக்கு பரிசுகள் கொடுத்து உற்சாகப்படுத்துவோம். இப்ப���ியே ஒரு 90 நாட்கள் செய்து பாருங்கள். அவர்களுக்குள் ஒரு மாற்றத்தை நீங்கள் காணலாம். அவர்களுக்கு பரிசளிப்பதை ஒரு முதலீடாக நினைத்துக் கொள்ளுங்கள். அந்த முதலீட்டை நீங்கள் செய்யத் தயங்கினால், வெளியே இருந்து தவறான செயல்களுக்கு அவர்களை தூண்ட, வேறு சிலர் முதலீடு செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nநம் பிள்ளைகளுக்கு ஒசாமா இப்ன் ஜைத் (ரலி) யாரென்பதை சொல்லித்தருவோம். அந்த பதினாறு வயது சிறுவனை நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் படைக்கு தலைமை தாங்கும் பொறுப்பை, அலி (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்கள், உஸ்மான் (ரலி) என்று அனைவரும் இருந்தபோதும், இவர்தான் சிறந்தவர் என்று கூறி ஒப்படைத்தார்களே அந்த சிறுவனைப் பற்றி சொல்லி கொடுப்போம்.\nஅபிசீனியாவில், மன்னர் நஜ்ஜாசியிடம் இஸ்லாத்தை பற்றி எடுத்துக் கூறி அவரை கவர்ந்தாரே ஜாபர்(ரலி), அவரைப் பற்றி சொல்லித் தருவோம்.\nகளவில் ஈடுபட்டு கொண்டிருந்த மக்களிடமிருந்து வந்தாரே அபூதர் (ரலி), அவரைப் பற்றி சொல்லித்தருவோம்.\nஇஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு, மக்கா நகர மக்களிடம் சென்று, 'லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலல்லாஹ் என்று உரக்கச் சொல்ல போகிறேன்' என்று அபூதர் (ரலி) சொன்னார்கள். நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடம், 'வேண்டாம் நீங்கள் அப்படி செய்தால் அவர்கள் உங்களை தாக்குவார்கள்' என்று கூறியபோதும், 'இல்லை நான் சென்று அந்த மக்களிடம் சொல்ல வேண்டும்' என்று சென்று, அந்த மக்கள் முன் ஷஹாதாவை உரக்க கூறினார்கள். கூறியதற்கு தண்டனையாக தாக்கப்பட்டார்கள். மயங்கி விழுந்தார்கள். அடுத்த நாள் மறுபடியும் சென்று கலிமாவை உரக்க கூறினார்கள். மறுபடியும் தாக்கப்பட்டார்கள். பின்னர் நாயகம் (ஸல்) அவர்கள், அபூதரை மக்காவை விட்டு வெளியேறச் சொல்லி விட்டார்கள்.\nஇதோ இவர்கள் தான் அந்நியர்கள். தங்கள் வாழ்க்கை முறையை நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து கற்றவர்கள். இறைச் செய்தியையும், நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதையும் மட்டுமே ஏற்று வாழ்ந்தவர்கள்.\nமுஹம்மது என்ற சகோதரர் ஒரு அலுவலகத்தில் பணி புரிகிறார். அவர் இஸ்லாமை சரி வர பின்பற்றவில்லை. அதனால் அந்த அலுவலக மேலாளரால் மிதவாத முஸ்லிம் என்று பாராட்டப்படுகிறார்.\nஒரு நாள் நிலைமை மாறுகிறது. முஹம்மது தன் மார்க்கத்தை நன்கு புரிந்துக் கொள்கிறார். மேலாளர் மதியம் மணி 12.30 க்கு, 'வாருங்கள் கீழ போய் சாப்பிட்டு வருவோம்' என்கிறார். ஆனால் முஹம்மதோ, 'இல்லை, இது லுஹர் நேரம், நான் தொழ செல்ல வேண்டும்' என்கிறார். மேலாளருக்கோ அதிர்ச்சி,\n'முஹம்மது என்ன ஆயிற்று உங்களுக்கு\n'இனி என்னால் முன் போல இருக்க முடியாது. இதை நீங்கள் விரும்பவில்லையென்றால் அதைப் பற்றி நான் கவலைப்பட போவதில்லை'.\nஎப்போது அவர் அப்படி சொன்னாரோ அந்த நிமிடத்தில் இருந்து அந்நியராகி விட்டார்.\nஅவர் முழுமையாக இஸ்லாத்தை பின்பற்றுவதனால் அவரது மேலாளரால் மேலும் மதிக்கப்படலாம். ஆனால் முஹம்மதுக்கு அவர் அந்நியராகும் வரை இது புரிந்திருக்கவில்லை.\nநீங்கள் நினைக்கலாம், மிதவாத முஸ்லிம் என்று எதையும் பின்பற்றாமல் இருந்தால் அவர்கள் உங்களை மதிப்போடு நடத்துவார்கள் என்று. இல்லை, நீங்கள் மிதவாதி என்று சொன்னாலும் அவர்கள் உங்களை மதிக்க மாட்டார்கள். உங்களுக்கான உண்மையான மரியாதையெல்லாம் அல்லாஹ்விடம் தான் இருக்கிறது. அவன் கட்டளையிட்டதை நீங்கள் முழுமையாக பின்பற்றுவதில் தான் இருக்கிறது.\nஅதுபோல, ஒரு சகோதரி இருக்கிறார். அவர் இதுநாள் வரை ஹிஜாப் அணிந்ததில்லை, இஸ்லாம் சொல்கின்ற பெண்ணாக வாழ்ந்ததில்லை. அவருடைய கணவரும் அதை பெரிதாக அலட்சியப்படுத்தியதில்லை. ஒரு நாள், குரானைப் படிக்கிறார், சுன்னாஹ்வை படிக்கிறார். கண்களில் கண்ணீர் வழிகிறது. இத்தனை நாளாய் இப்படி வாழ்ந்து விட்டோமே என்று வருந்துகிறார். இனி ஒரு உண்மையான முஸ்லிமாக வாழ்வது என்று முடிவெடுக்கிறார்.\nஅவருடைய மாற்றத்தை கண்ட அவரது கணவர், 'என்ன ஆயிற்று உனக்கு\n'இஸ்லாத்தை முழுமையாக புரிந்து கொண்டேன், இனி என்னால் முன் போல் வாழ முடியாது'\n'நீ அடிப்படைவாதியாகி விட்டாய். இனி நீ எனக்கு தேவையில்லை'.\nஆம், இப்போது அந்த சகோதரி அந்நியராகிவிட்டார். அவருடைய கணவர், அவரை விட்டு விலகினால், அல்லாஹ் அவருக்கு வேறொரு அந்நியரை துணையாகக் கொடுப்பான்.\nஅந்நியர்களாக இருப்பதற்குண்டான விருப்பமும், தைரியமும் நம்மிடம் இருக்க வேண்டும். நீங்கள் அந்நியராக இருப்பதனால் பல துன்பங்களை சந்திக்க நேரிடலாம். ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று உங்கள் குடும்பத்தாரே கேட்கலாம்.\nஅல்லாஹ்விடத்தில் அச்சம், நம்பிக்கை, தியாகம், ஒழுக்கம், தைரியம், விசுவாசம், மரியாதை, கல்வியைத் தேடுவது,ஒருவருக���கொருவர் அன்பு செலுத்துவது, சகோதரத்துவம், பொறுமை, ஒத்துழைப்பு ஆகிய இவைகள் தான் அந்நியருக்கான குணநலன்கள்.\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளே, நீங்களும் நானும் அந்நியர்களாக இருக்க வேண்டும். நாம் அந்நியராக இருந்தால், இஸ்லாத்திற்கெதிரான சிலரது எந்த ஒரு நடவடிக்கையும் பலனளிக்காது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.\nஅவர்களிடம் அணுகுண்டு, Hydrogen குண்டு என்று பலவிதமான, மனித இனத்திற்கு நாசம் விளைவிக்கக்கூடிய குண்டுகள் இருக்கலாம்.\nஆனால் அல்லாஹ், நமக்கு அவைகளையெல்லாம் விட சக்தி வாய்ந்த குண்டை கொடுத்திருக்கிறான். அதற்கு பெயர் D-BOMB, ஆம் அது DAWAH BOMB. இந்த ஆற்றல் மிகுந்த குண்டு கட்டிடங்களை சிதறடிக்காது, மக்களுக்கு தீங்கு விளைவிக்காது. ஆனால் இது அவர்கள் உள்ளங்களை ஊடுருவிச் சென்று அவர்களது மனதில் பலமான தாக்கத்தை உண்டு பண்ணி அவர்களையும் அந்நியர்களில் ஒருவராக மாற்றிவிடும் தன்மை கொண்டது.\nநீங்களும் நானும் இந்த குண்டை எப்போதும் நம்முடன் எடுத்துச் செல்ல வேண்டும். ஆம், நாம் பெற்ற இஸ்லாம் என்ற பொக்கிஷத்தை அவர்களுடனும் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.\nஇறைவன் நம்மை என்றென்றும் அந்நியர்களில் ஒருவராக இருக்கச் செய்வானாக...\nவழி தவறி சென்று கொண்டிருக்கும் சில முஸ்லிம்களை, இறைவன், கூடிய விரைவில் அந்நியர்களில் ஒருவராக திரும்பச் செய்வானாக....\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு\"\nஇந்த மொழிபெயர்ப்பு முழுமையானது அல்ல. பதிவின் நீளம் கருதி சகோதரர் காலித் யாசின் அவர்கள் கூறிய பல தகவல்கள் விடப்பட்டுள்ளன. இந்த உரையை முழுமையாக காண விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் வீடியோவை பார்க்கலாம்.\nஇந்த உரையை பதிவிறக்கம் செய்ய விரும்புபவர்கள் கீழ்க்காணும் சுட்டியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nகாலித் யாசின் அவர்கள் நிகழ்த்தி என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திய மற்றொரு உரை, \"Purpose of Life\" என்ற தலைப்பில் ஆஸ்திரேலியாவில் அவர் நிகழ்த்திய உரை.\nஅந்த உரையின் முடிவில், இருபதிற்கும் மேற்பட்டோர் இஸ்லாத்தை தழுவினார்கள். அந்த உரையையும் நீங்கள் கீழ்க்காணும் சுட்டியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஇறைவன் நம்மை என்றென்றும் அந்நியர்களில் ஒருவராக நிலைக்கச் செய்வானாக...ஆமின்.\nமீண்டும் ஒரு அருமையான பதிவு. தங்களின் தமிழாக்கமும் அழகாக உள்ளது.\n//தினமும் நம் பிள்ளைகளுக்கு அந்த அந்நியர்கள் இஸ்லாத்திற்காக செய்த தியாகங்களைப் பற்றிய டேப்களை கேட்க செய்வோம்.//\nஆனால் இன்று நடந்துக் கொண்டிருப்பவையோ வேதனை அளிக்கக் கூடியதாய் இருக்கிறது.\nபிள்ளைகளுக்கு மார்க்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய நாமோ, அதற்கு மாறாக தொலைக்காட்சி பார்ப்பதையே கற்றுக் கொடுக்கிறோம். பிள்ளைகள் சினிமா பாடல்களை பாடினால் அவர்களை கை தட்டி உற்சாகப் படுத்துகிறோம்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், அவர்களின் தோழர்களையும் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய பிள்ளைகளோ, மாறாக சினிமா ஹீரோக்களையே முன்னுதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள்.\nஇந்த அவலங்கள் நீங்க வேண்டுமானால், தினமும் அவர்களுக்கு நபியின் வரலாறையும், நபித்தோழர்களின் வரலாறையும் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுத் தருவோம்.\nஇஸ்லாமிய வழிமுறைகளை பின்பற்றாமல், பெயரளவில் உள்ள முஸ்லிம்கள் தான் அவர்கள் பார்வையில் 'மிதவாதிகள்'. அது போன்றவர்களுக்கு தான் இங்கு பாராட்டுக்களும், விருதுகளும்(ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட)..\nஆனால் இஸ்லாமிய வழிமுறைப்படி வாழ்ந்தால், அவர்களுக்கு ஆஸிப் அம்லா கூட தீவிரவாதி தான்..\nமதம் மாறியவர்களை வைத்தே உங்கள் மதத்தின் பிரச்சாரம் பெரிதும் நடைபெறுகிறது. ஏன் என்று சிந்தித்திருக்கின்றீர்களா\nThe Purpose of Life உரை குறித்த ஒரு பதிவினை இடுங்களேன்.\nஅன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,\n//மதம் மாறியவர்களை வைத்தே உங்கள் மதத்தின் பிரச்சாரம் பெரிதும் நடைபெறுகிறது. ஏன் என்று சிந்தித்திருக்கின்றீர்களா\n//The Purpose of Life உரை குறித்த ஒரு பதிவினை இடுங்களேன்//\nவ அலைக்கும் ஸலாம் (வரஹ்)\nஅவருடைய ஈமானைப் பற்றியோ, அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றியோ விமர்சிக்க இஸ்லாத்தில் அனுமதி இல்லை. நான் அவரை விமர்சிக்கவும் இல்லை. உதாரணத்திற்கு தான் அவர் பெயரை கூறினேன்.\nஇஸ்லாத்தில் இசைக்கு தடை இருக்கும் போது, அவர் அதனையே தன் தொழிலாகக் கொண்டுள்ளார். இணைவைப்புக்கு கொண்டு செல்லக்கூடிய தர்ஹா வழிப்பாட்டுக்கு செல்கிறார். அவர் மட்டும் அல்ல, அவர் போல் இன்னும் பல பேர் இருக்கிறார்கள்.\nமற்றப்படி அவர் மேல் எனக்கு எந்தவொரு காழ்ப்புணர்ச்சியும் இல்லை. இதில் ஏதும் தவறு இருந்தால் மன்னிக்கவும்.\nஅல்லாஹ் நம் அனைவரையும் மன்னிப்பானாக\nநல்லதொரு பதிவு அல்ஹம்துலில்லாஹ். சகோதரர் அப்துல் பாசித் கருத்துக்களோடு நான் உடன்படுகின்றேன்.\nகுர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் யார் தம்முடைய வாழ்வை அமைத்துக் கொள்கின்றார்களோ அவர்கள் எல்லாம் அந்நியர்கள் தான். அவர்கள் இஸ்லாமிய சமூகத்தின் ஒற்றுமைக்கு எதிரியாக இன்றைக்கும் பல முஸ்லிம்களால் பார்க்கப்படுபவர்கள். ஆனால் போலி ஒற்றுமை பேசும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் சகோதரர் காலித் யாசின் உரையை கேட்ட பின்பாவது உண்மையை உணர வேண்டும். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மட்டுமே ஒற்றுமை வர முடியும். அது தான் நிலைத்திருக்கும். அந்த ஒற்றுமையை தான் பெருமானார் (ஸல்) அவர்களும் உருவாக்கினார்கள்.\n\"யார் மக்களைத் திருப்திப்படுத்துவதற்காக அல்லாஹ்வை வெறுப்படைய செய்கின்றானோ அவன் மீது அல்லாஹ் வெறுப்படைகின்றான்.மேலும் அல்லாஹ்வை வெறுப்படைய செய்து எந்த மக்களை திருப்திபடுத்தினானோ அம்மக்களையும் அவன் மீது வெறுப்படையச் செய்வான்.\nயார் அல்லாஹ்வைத் திருப்திப்படுத்த மக்களின் வெறுப்புக்கு ஆளானானோ அவரைக் கொண்டு அல்லாஹ் திருப்தியடைகின்றான். எவர்களுடைய வெறுப்புக்கு ஆளானாரோ அவர்களுடைய உள்ளத்தில் இவருடைய அன்பை போட்டுவிடுகின்றான்.கோபங்கொண்ட அந்த மக்கள் அவரை நல்லவர் என்று பாராட்டுவர்.இன்னும் அவருடைய சொல் செயலை அந்த மக்களின் பார்வையில் அழகாக்கிவிடுகின்றான்\". என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஹழ்ரத் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.\nஇறைவன் என்றென்றும் நம்மை அந்நியர்கள் கூட்டத்திலேயே நிலைத்திருக்கச் செய்வானாக.\n/* மதம் மாறியவர்களை வைத்தே உங்கள் மதத்தின் பிரச்சாரம் பெரிதும் நடைபெறுகிறது. ஏன் என்று சிந்தித்திருக்கின்றீர்களா\nகடின முயற்சிக்கு பின்னர் கிடைக்கின்ற எதுவானாலும் அதை நாம் அதன் மதிப்பு தெரிந்து பாதுகாப்போமல்லவா கும்மி அவர்களே . அதைபோன்றே கடின முயற்சிக்கு பின்னர் அவர்களுக்கு கிடைத்த இஸ்லாத்தை பிற சகோதர சகோதரிகளுக்கும் அதி தீவிரமாக எடுத்து செல்கின்றனர். எந்த ஒரு முயற்சியுமின்றி பிறப்பின் அடிப்படையில் கிடைத்ததால் எங்களைப் போன்றவர்கள் இஸ்லாத்தின் உண்மையான மதிப்பு தெரியாமல் இருந்து விட்டு பிறருக்கும் ஒழுங்காக கொண்டு செல்லாமல் இருக்கின்றோம். உங்களுடைய இந்த கேள்வி எங்கள் தவறுகளை மிக சரியாக சுட்டி காட்டுகி��்றது.\nஎங்களிடம் நீங்கள் எடுத்து வைத்த இந்த கேள்வியில் உங்களுக்கும் சிந்திக்க வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன கும்மி. மெய்ப்பொருள் காண்பதறிவு.\nமுஸ்லிம் என்று தன்னை அறிவித்துக் கொண்ட ஒருவருடைய வெளிப்படையான செயல்கள் குர்ஆன் சுன்னாவிற்கு முரணாக இருந்தால் அவரை விமர்சிப்பதில் எந்த தவறும் இல்லை. அந்த நபரை நரகவாசி என்று நாம் இவ்வுலகில் தீர்ப்பு சொல்லக்கூடாது என்றாலும் அவர் செய்கின்ற செயல் அவரை நரகத்திற்கு கொண்டு சென்று விடும் என்று சொல்லுவதில் எந்த தவறுமில்லை. இந்த அடிப்படையில் பார்த்தால் ஏ.ஆர். ரஹ்மான் வெளிப்படையாக ஹராமான தொழிலை செய்கின்றார். அதைவிடவும் மிகக் கொடிய இறைவனுக்கு இணைவைத்தலின் கேந்திரமாக இருக்கின்ற தர்காக்களுக்கு சென்று வழிபாடு நடத்துகின்றார். எனவே அவர் பெயரை உதாரணமாக சகோதரர் அப்துல் பாசித் பயன்படுத்தியதில் தவறேதுமில்லை.\nஅனைத்தையும் அறியும் ஆற்றல் மிக்கவன் அல்லாஹ் ஒருவனே.\nநண்பர் பி.ஏ.ஷேக் தாவூத் அவர்களுக்கு,\nMLM எனப்படும் மல்டி லெவல் மார்கெட்டிங் அடிப்படையில் அமைந்த அனைத்து வியாபாரங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கும். அந்த வியாபாரத்தில் புது ஆட்களை சேர்க்கும்போது தான் இவ்வளவு பலன் பெற்றேன்; அவர் கோடீஸ்வரர் ஆனார்; இவர் பல லட்சங்களை சம்பாதிக்கின்றார் என்றெல்லாம் கூறுவார்கள். தனக்கு வந்ததாகக் கூறி பல செக்குகளையும் காண்பிப்பார்கள். ஆனால், அடிப்படைப் பொருளின் மதிப்பு குறித்து தவறியும் பேசிவிடமாட்டார்கள்.\nஅதுபோல், இஸ்லாமியர்களாய் மாறியவர்கள், தன்னுடைய நோய் தன்னை பாதிக்கவில்லை, தான் முன்னிலை அடைந்தேன், தனது குடும்பம் வளம் பெற்றது, போன்று பலவற்றையும் கூறுவார்கள். (இதே தளத்தில் இதற்கு முன் வந்த சில இஸ்லாமியப் பிரச்சாரகர்ளின் கட்டுரைகளை பாருங்கள்).\nதருமி ஐயா அவர்களின் பதிவொன்றில் (http://dharumi.blogspot.com/2010/05/why-i-am-not-muslim-6.html) அல்லாஹ் குறித்தும் குர் ஆன் குறித்தும் மிக அடிப்படையான கேள்வி ஒன்றினைக் கேட்டுள்ளேன். பதிலளிப்பீர்கள் என்று எண்ணுகின்றேன்.\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பா��்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\nஅன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,\n/* MLM எனப்படும் மல்டி லெவல் மார்கெட்டிங் அடிப்படையில் அமைந்த அனைத்து வியாபாரங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கும். அந்த வியாபாரத்தில் புது ஆட்களை சேர்க்கும்போது தான் இவ்வளவு பலன் பெற்றேன்; அவர் கோடீஸ்வரர் ஆனார்; இவர் பல லட்சங்களை சம்பாதிக்கின்றார் என்றெல்லாம் கூறுவார்கள். தனக்கு வந்ததாகக் கூறி பல செக்குகளையும் காண்பிப்பார்கள். ஆனால், அடிப்படைப் பொருளின் மதிப்பு குறித்து தவறியும் பேசிவிடமாட்டார்கள். */\nநீங்கள் கிறித்தவ தளத்திற்கு சென்று சொல்ல வேண்டிய கருத்துக்களை தடம் மாறி வந்து இங்கு பதிந்துவிட்டீர்கள் என்றெண்ணுகின்றேன். இஸ்லாத்தில் குருடன் பார்க்கிறான் செவிடன் கேட்கிறான் ஊமையன் பேசுகிறான் என்று பகுத்தறிவுக்கு முரணாக சொல்லி எவரையும் தன்பால் அழைத்ததில்லை. மாறாக இஸ்லாம் எந்த ஒன்றையும் பகுத்தாய்ந்து ஏற்றுக் கொள்ள சொல்கின்றது.\n\"அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள். அல்குர்ஆன் (25:73)\"\n/* சிந்தியுங்கள். */ உங்களிடம் நீங்களே சொல்லிக்கொள்ள வேண்டிய வாக்கியமிது.\n/* அதுபோல், இஸ்லாமியர்களாய் மாறியவர்கள், தன்னுடைய நோய் தன்னை பாதிக்கவில்லை, தான் முன்னிலை அடைந்தேன், தனது குடும்பம் வளம் பெற்றது, போன்று பலவற்றையும் கூறுவார்கள். (இதே தளத்தில் இதற்கு முன் வந்த சில இஸ்லாமியப் பிரச்சாரகர்ளின் கட்டுரைகளை பாருங்கள்). */\nஹா ஹா மீண்டும் சிரிப்பு மூட்டுகிறீர்கள் கும்மி. ஒருவன் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றால் அவனுக்கு இவ்வுலக வாழ்வு ஒரு சோதனைக்களம் என்றே இஸ்லாம் சொல்லுகின்ற போது நீங்கள் அதற்கு முரணாக சொல்லுவது என்னுடைய நகைச்சுவை உணர்வை கிளறி விடுகின்றது.\n\"ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள் என்று அவர்கள் கூறுவார்கள்.அல்குர்ஆன் (2:155 -156)\n[* கும்மி சொல்லியது (தருமி தளத்தில்) : அல்லாஹ் குறித்த அடிப்படை கட்டுமானம், அல்லாஹ் உருவமற்றவன் என்பதாகும்.\nகுர் ஆன் கூறும் இந்த வசனத்தைப் பாருங்கள்.\n39:67 அல்லாஹ்வை அவனது கண்ணியத்துக்கு ஏற்ப அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. கியாமத் நாளில் 1 பூமி முழுவதும் அவனது ஒரு கைப்பிடிக்குள் அடங்கும். வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும். அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவன். (பிஜே தமிழாக்கம் - http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/thamizakkam/assumar/)\nஉருவமில்லாத ஒன்றிற்கு எப்படி கைகள் இருக்கக்கூடும்\nநாகூர் ஹனீபாவின் பாடலைக் கேட்டு நீங்கள் இஸ்லாத்தை அறிந்து முயலுவீர்களாயின் பின்னர் கருணாநிதி கூட தீர்க்கதரிசி என்று நீங்கள் எண்ணுகின்ற நிலைமை ஏற்பட்டு விடும் கும்மி. இறைவனுக்கு உருவமில்லை என்று இஸ்லாத்தின் மூலாதாரங்களான குர்ஆன் மற்றும் ஹதீஸில் இருக்கின்றதா ஆகையால் தான் பல தடவை சொல்லுகின்றோம் குர்ஆனையும் ஹதீசையும் படித்து இஸ்லாத்தை புரிந்து கொள்ளுங்கள் என்று. முடிந்தால் இந்த சுட்டியில் சென்று படித்துக் கொள்ளுங்கள்.\n[* தருமி பதிவிலிருந்து: ம்வாவியா, ஹஸனை அவரது மனைவியின் மூலம் விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டார். *]\nஇதற்க்கு என்ன வரலாற்று ஆதாரம் கும்மி ஒரு தகவலை சொல்லும்போது அதற்கான வரலாற்று ஆதாரங்களை குறிப்பிட வேண்டுமல்லவா ஒரு தகவலை சொல்லும்போது அதற்கான வரலாற்று ஆதாரங்களை குறிப்பிட வேண்டுமல்லவா இதெல்லாம் தருமி எழுதியதல்ல வேறொருவர் எழுதியதை தருமி எடுத்து போட்டிருக்கின்றார் என்ற ஒரு வாதத்தை நீங்கள் முன்வைத்தால் எதையும் ஆய்வு செய்யாமல் வெளியிடுவது நல்ல செயலாக இருக்க முடியாதே என்ற ஒரு கேள்வி எழுவதை தவிர்க்க முடியாதே கும்மி இதெல்லாம் தருமி எழுதியதல்ல வேறொருவர் எழுதியதை தருமி எடுத்து போட்டிருக்கின்றார் என்ற ஒரு வாதத்தை நீங்கள் முன்வைத்தால் எதையும் ஆய்வு செய்யாமல் வெளியிடுவது நல்ல செயலாக இருக்க முடியாதே என்ற ஒரு கேள்வி எழுவதை தவிர்க்க முடியாதே கும்மி உதாரணமாக தருமி திருடுவதை தொழிலாக கொணடவர் என்று நான் எழுதி வைக்க அதை ஆஷிக் எடுத்து தன் தளத்தில் ஆய்வு செய்யாமல் வெளியிட்டால் தருமி திருடன் என்று முடிவு செய்து விட முடியுமா உதாரணமாக தருமி திருடுவதை தொழிலாக கொணடவர் என்று நான் எழுதி வை���்க அதை ஆஷிக் எடுத்து தன் தளத்தில் ஆய்வு செய்யாமல் வெளியிட்டால் தருமி திருடன் என்று முடிவு செய்து விட முடியுமா அல்லது தருமி இப்படி எழுதுவதை தான் ஒப்புக் கொள்வாரா\n/* தருமி ஐயா அவர்களின் பதிவொன்றில் (http://dharumi.blogspot.com/2010/05/why-i-am-not-muslim-6.html) அல்லாஹ் குறித்தும் குர் ஆன் குறித்தும் மிக அடிப்படையான கேள்வி ஒன்றினைக் கேட்டுள்ளேன். பதிலளிப்பீர்கள் என்று எண்ணுகின்றேன். */\nமுதலில் சகோதரர் தருமி அவர்கள் வெளியிட்டுள்ள அந்த பதிவில் பல வரலாற்று முரண்பாடுகள் விரவிக் கிடக்கின்றன. இந்த நிலையில் இவர்கள் இஸ்லாத்தைப் பற்றி ஆய்வு செய்கின்றார்களாம். இதற்கு பின்னூட்ட கும்மியடிக்க பகுத்தறிவை பயன்படுத்தாத சில கூட்டம் வேறு.\n[* தருமி பதிவிலிருந்து: அலியின் மறைவுக்குப் பின் நபிகளின் ஒரே மகளான பாத்திமாவும், அலியின் இரு புத்திரர்களான ஹஸனும், ஹுசேனும் உய்ரோடிருக்கும்வரை நிம்மதியுடன் இருக்க முடியுமா *] அலி(ரலி) அவர்களுக்கு முன்னரே பாத்திமா(ரலி) அவர்கள் மரணத்தை தழுவி விட்டார்கள் என்பது வரலாறாக இருக்க கட்டுரையாளரோ முரண்பட்ட தகவலைத் தருகின்றார். இந்த நிலையில் தான் இவர்களின் ஆராய்ச்சி லட்சணம்.\nஒரு சிறு நினைவூட்டல் கும்மி. ஏற்கெனவே ஆஷிக் உங்களுக்கு சொன்ன அதே யோசனை தான். குர்ஆனை எடுங்கள். முழுவதும் வாசியுங்கள். உங்களுக்கு சந்தேகம் வருகின்ற பகுதிகளை, வசனங்களை குறித்து வைத்துக் கொண்டு அதை மொத்தமாக கேள்வியாக எழுப்புங்கள். உங்களிடம் இருக்கும் பல கேள்விகளுக்கு குர்ஆனை நீங்கள் வாசிக்கும் போதே பதில் கிடைத்து விடும் கும்மி. அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.\n[* கும்மி சொல்லியது (தருமி தளத்தில்) : குரான் பாதுகாக்கப்பட்டது அல்ல, பல வசனங்கள் மாற்றப்பட்டுள்ளன என்பதற்கான ஆதாரம் குர்ஆனில் இருந்தே\n16:101 ஒரு வசனத்தின் இடத்தில் மற்றொரு வசனத்தை நாம் மாற்றினால் 'நீர் இட்டுக் கட்டுபவர்' எனக் கூறுகின்றனர். எதை அருள வேண்டும் என்பதை அல்லாஹ் நன்கறிந்தவன்.மாறாக அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.\nஇந்த வசனம் உண்மைஎன்றால் குர் ஆன் பாதுகாக்கப்பட்டது அல்ல. இந்த வசனம் பொய்யென்றாலும் குர் ஆன் பாதுகாக்கப்பட்டது அல்ல.\nமூன்று கால் நண்பர்களே இந்த வசனம் உண்மையா பொய்யா\n உங்கள் அறிவை மெச்சி ஆயிரமாயிரம் பொற்காசுகள் கொடுக்க கூட ஆசை தான். என்ன செய்வது நான் கருணாநிதி குடும்பத்தில் பேரனாக கூட பிறக்கவில்லையே. என்ன செய்வது\nநன்றாக நினைவில் கொள்ளுங்கள் குர்ஆன் இறைவனால் அருளப்பட்ட திருமறை. அதில் உள்ள வசனங்கள் இறைவனால்தான் மாற்றப் பட்டிருக்கின்றதே தவிர மனிதர்களால் மாற்றப்படவில்லையே. அதை நீங்களும் ஒத்துக் கொண்டிருக்கின்றீர்கள் (மேலே உள்ள உங்களின் பின்னூட்டத்தின் மூலம்). மனிதர்களால் குர்ஆன் வசனங்கள் மாற்றப்பட்டது என்று நீங்கள் ஆதாரத்துடன் கேள்வி எழுப்ப முயற்சி செய்யுங்களேன் கும்மி.\nநெத்தியடி முஹம்மத் Monday, May 17, 2010\n///இஸ்லாமியர்களாய் மாறியவர்கள், தன்னுடைய நோய் தன்னை பாதிக்கவில்லை, தான் முன்னிலை அடைந்தேன், தனது குடும்பம் வளம் பெற்றது, போன்று பலவற்றையும் கூறுவார்கள். (இதே தளத்தில் இதற்கு முன் வந்த சில இஸ்லாமியப் பிரச்சாரகர்ளின் கட்டுரைகளை பாருங்கள்)///.---இலக்கில்லாமல் குருட்டுக்கும்மி அடிப்பதில் தாங்கள் எந்த அளவுக்கு கரை கண்டவர் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது...\nவந்துவிட்டீர்கள்...என்றாலும், இஸ்லாம் பற்றி எதோ ஒரு விஷயத்தையாவது அறிந்துவிட்டு செல்லுங்கள்....\n===>>>ஒரு மனிதன் முஸ்லிமாய் மாறுவது இறப்புக்குப்பின் இறைவனிடம் இருந்து கிடைக்க இருக்கும் மறு உலக வேகுமதிக்காகவே அன்றி இவ்வுலகில் கிடைக்கும் எந்த ஒரு சிறு துரும்பு நன்மைக்காகவும் அல்ல....\n-----என்ற அடிப்படையை மட்டுமாவது இன்று அறிந்து கொள்ளுங்கள்.... சகோதரர்... தருமி/கும்மியே...\n----தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக....\nஅன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,\nதங்கள் மீதும் தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.\n//அதுபோல், இஸ்லாமியர்களாய் மாறியவர்கள், தன்னுடைய நோய் தன்னை பாதிக்கவில்லை, தான் முன்னிலை அடைந்தேன், தனது குடும்பம் வளம் பெற்றது, போன்று பலவற்றையும் கூறுவார்கள். (இதே தளத்தில் இதற்கு முன் வந்த சில இஸ்லாமியப் பிரச்சாரகர்ளின் கட்டுரைகளை பாருங்கள்)//\nநீங்கள் உண்மையாளராக இருந்தால் உங்களிடமிருந்து கீழ்க்காணும் கேள்விகளுக்கு விடை எதிர்பார்க்கிறேன்.\nஇந்த தளத்தில் இதற்கு முன் வெளியான, இஸ்லாத்தை தழுவியவர்களின் பட்டியல் இதோ,\nஇப்போது இந்த லிஸ்டில் எவர் தன்னுடைய நோய் தன்னை பாதிக்கவில்லை, தான் முன்னிலை அடைந்தேன், தனது குடும்பம் வளம் பெற்றது என்று சொல்லியிருக்கிறார்கள் என்று இப்போது நீங்கள் எனக்கு சொல்லியாக வேண்டும் என்று மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.\nஅதுமட்டுமல்லாமல், தாங்கள் எதை ஆதாரமாக வைத்து எல்லா முஸ்லிம்களும் (//இஸ்லாமியர்களாய் மாறியவர்கள்//) இப்படிதான் என்று கூறினீர்கள் என்றும் தெரிந்து கொள்ள விழைகிறேன். \"இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் மட்டும் அவர்களை சோதிக்காமல் விட்டுவிடுவோமா\" என்பது போன்ற குரான் வசனங்களை தாங்கள் கேள்வி பட்டதில்லையா...\nஒருவர் முஸ்லிமாவது இறைவனின் சரியான மார்க்கத்தை பின்பற்ற வேண்டும் என்பதற்க்காகத்தான்.\nஆக, நான் தங்களிடம் இருந்து எதிர்ப்பார்ப்பது இவைதான்,\n1. மேலே உள்ள லிஸ்ட்டில் தாங்கள் சொன்ன காரணங்களை சொல்லியுள்ள முஸ்லிம்களை தாங்கள் சுட்டிக்காட்ட வேண்டும்.\n2. //அதுபோல், இஸ்லாமியர்களாய் மாறியவர்கள், தன்னுடைய நோய் தன்னை பாதிக்கவில்லை, தான் முன்னிலை அடைந்தேன், தனது குடும்பம் வளம் பெற்றது, போன்று பலவற்றையும் கூறுவார்கள்//\nஎந்த ஆதாரத்தை வைத்து இப்படி சொன்னீர்கள் நீங்கள் சொன்ன காரணங்களுக்காகவும் ஒரு சிலர் இஸ்லாத்திற்கு வந்திருக்கலாம். அப்படி அவர்கள் செய்திருந்தால் அது அவர்களின் இஸ்லாத்தை பற்றிய தவறான புரிதலையே காட்டுகிறது. ஆனால் தாங்கள் எல்லா முஸ்லிம்களையும் சொன்னதால் இப்போது அதற்க்குண்டான ஆதாரத்தை எடுத்து வைக்க வேண்டும்.\nநேரடியான பதில்களை தருவீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன்...\nஅன்றிலிருந்து இன்று என் நண்பன் கார்த்திகேயன் வரை, இஸ்லாத்தை பல வித தியாகங்களுக்கு பின் தான் பலரும் ஏற்கிறார்கள். இவையெல்லாம் ஏன் என்று நீங்கள் தான் சிந்திக்கவேண்டும்....\n\"ஆனால் இறைவனுடைய மற்றுமொரு மாபெரும் பரிசு ஆமினா அவர்களை திக்குமுக்காட செய்தது. ஆமினா அவர்கள் தன்னுடைய விவாகரத்துக்கு பிறகு வேறொருவரை மணந்தார்கள். மருத்துவர்கள் ஆமினா அவர்களுக்கு குழந்தை பிறக்காது என்று சொல்லி இருந்தார்கள். இறைவன் கொடுக்க நினைத்தால் யார் தடுப்பது. ஆம், அந்த அதிசயம் நிகழத்தான் செய்தது.\"\nஇதற்கு என்ன அர்த்தம் நண்பர்களே\nஅன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,\n\"ஆனால் இறைவனுடைய மற்றுமொரு மாபெரும் பரிசு ஆமினா அவர்களை திக்குமுக்காட செய்தது. ஆமினா அவர்கள் தன்னுடைய விவாகரத்துக்கு பிற��ு வேறொருவரை மணந்தார்கள். மருத்துவர்கள் ஆமினா அவர்களுக்கு குழந்தை பிறக்காது என்று சொல்லி இருந்தார்கள். இறைவன் கொடுக்க நினைத்தால் யார் தடுப்பது. ஆம், அந்த அதிசயம் நிகழத்தான் செய்தது.\"\nஇதற்கு என்ன அர்த்தம் நண்பர்களே\nஎன்ன ஆயிற்று உங்களுக்கு. இது அவர் இஸ்லாத்திற்கு வந்து, பலவற்றையும் இழந்த பிறகு, பல காலங்கள் கழித்து நடந்தது. பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாமா எழுதுவது\nஇறைவனின் பரிசு என்று கூறுவீர்கள். சுட்டிக்காட்டினால் என்னாவாயிற்று என்று கேட்பீர்கள். ஹா ஹா ஹா\nதருமி அய்யா அவர்களின் பதிவில் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருந்து, பதிலும் இருந்தால் அங்கேயே விவாதிக்கலாமே.\nதருமி அய்யா அவர்களின் பதிவில் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருந்து, பதிலும் இருந்தால் அங்கேயே விவாதிக்கலாமே.\n// குர்ஆன் இறைவனால் அருளப்பட்ட திருமறை. அதில் உள்ள வசனங்கள் இறைவனால்தான் மாற்றப் பட்டிருக்கின்றதே தவிர மனிதர்களால் மாற்றப்படவில்லையே. அதை நீங்களும் ஒத்துக் கொண்டிருக்கின்றீர்கள் (மேலே உள்ள உங்களின் பின்னூட்டத்தின் மூலம்). //\nஅந்த வசனத்தை நன்றாகப் படித்துப் பாருங்கள். அது அல்லாஹ் கூறுவதாக வரும் வசனமல்ல; இட்டுக்கட்டுபவர் என்று முகம்மதையே மக்கள் கூறினர்.\n//மனிதர்களால் குர்ஆன் வசனங்கள் மாற்றப்பட்டது என்று நீங்கள் ஆதாரத்துடன் கேள்வி எழுப்ப முயற்சி செய்யுங்களேன் கும்மி. //\nநான் குறிப்பிட்டிருக்கும் வசனத்தின் மூலம் அல்லது சூழல் என்னவோ\n//இலக்கில்லாமல் குருட்டுக்கும்மி அடிப்பதில் தாங்கள் எந்த அளவுக்கு கரை கண்டவர் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது...//\n//உதாரணமாக தருமி திருடுவதை தொழிலாக கொணடவர் என்று நான் எழுதி வைக்க அதை ஆஷிக் எடுத்து தன் தளத்தில் ஆய்வு செய்யாமல் வெளியிட்டால் தருமி திருடன் என்று முடிவு செய்து விட முடியுமா அல்லது தருமி இப்படி எழுதுவதை தான் ஒப்புக் கொள்வாரா அல்லது தருமி இப்படி எழுதுவதை தான் ஒப்புக் கொள்வாரா\nஉதாரணத்திற்கு என்று போட்டுவிட்டு அவர்மீது உங்களுக்கு இருக்கும் வெறுப்பையும் கோபத்தையும் வெளிக்காட்டியுள்ளீர்கள். எனது கண்டனங்கள்.\n//இஸ்லாத்தில் குருடன் பார்க்கிறான் செவிடன் கேட்கிறான் ஊமையன் பேசுகிறான் என்று பகுத்தறிவுக்கு முரணாக சொல்லி எவரையும் தன்பால் அழைத்தத���ல்லை.//\nகருத்தரிக்க வாய்ப்பில்லாதவர், கருத்தரித்தார் என்று கூறுவது என்ன வகை\n//அவனுக்கு இவ்வுலக வாழ்வு ஒரு சோதனைக்களம் என்றே இஸ்லாம் சொல்லுகின்ற போது நீங்கள் அதற்கு முரணாக சொல்லுவது என்னுடைய நகைச்சுவை உணர்வை கிளறி விடுகின்றது.//\nமுரணாக வந்த பதிவைச் சுட்டிவிட்டேன். சிரித்துக்கொள்ளுங்கள்.\n//உதாரணத்திற்கு என்று போட்டுவிட்டு அவர்மீது உங்களுக்கு இருக்கும் வெறுப்பையும் கோபத்தையும் வெளிக்காட்டியுள்ளீர்கள். எனது கண்டனங்கள். //\nநீங்கள் நேசிக்கும் ஒருவரைப் பற்றி உதாரணத்திற்கு சொல்லும் போதே உங்களுக்கு கோபம் வருகிறதே, ஆனால் கோடிக்கனக்கானவர்கள் நேசிக்கும் கடவுளைப் பற்றி நீங்கள் குறிப்பிடும் போது உங்கள் வார்த்தைகள் எல்லை மீறுகிறதே\nமற்றபடி அதில் உங்களுக்கு வருத்தம் இருந்தால் மன்னியுங்கள்.\n//ஆனால் கோடிக்கனக்கானவர்கள் நேசிக்கும் கடவுளைப் பற்றி நீங்கள் குறிப்பிடும் போது உங்கள் வார்த்தைகள் எல்லை மீறுகிறதே\nஎன்னுடைய வார்த்தைகள் எங்கே எல்லை மீறியுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டுங்கள். அப்படி இருந்தால் திருத்திக்கொள்கிறேன்.\nஅன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,\nதங்கள் மீதும் தங்கள் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...\n//இறைவனின் பரிசு என்று கூறுவீர்கள். சுட்டிக்காட்டினால் என்னாவாயிற்று என்று கேட்பீர்கள். ஹா ஹா ஹா//\nநல்லதொரு நகைச்சுவை. உங்கள் பதிலை நீங்கள் தான் மெச்சி கொள்ள வேண்டும். ஆமினாஹ் அவர்கள் இஸ்லாத்திற்காக பலவித தியாகங்களை செய்தவர்கள். குழந்தைகள் முதற்கொண்டு அனைத்தையும் இழந்து இஸ்லாத்தை தழுவியவர்கள்.\nஅவர்களுக்கு என்ன நல்லது நடந்ததால் அவர்கள் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்டார்கள்\nஆமினாஹ் அவர்களுக்கு இஸ்லாத்தை ஏற்ற பிறகுதான் புற்று நோய் வந்தது. அதனால் அதற்கு காரணம் இஸ்லாம்தான் என்று விலகியா போய்விட்டார்கள் அவர்களது கடைசி காலம் வரை ஒரு வீடு கூட இல்லாமல் வாழ்ந்தார்கள். அதற்கு இஸ்லாம் தான் காரணம் என்று விலகியா போய்விட்டாகள். அஹா என்ன அழகாக சுட்டி காட்டியிருக்கிறீர்கள்\nபதில் சொல்ல வேண்டும் என்பதற்காக எதையாவது எழுதிக்கொண்டிருப்பீர்களா இதை படிப்பவர்கள் உங்களைப்பற்றி என்ன நினைப்பார்கள் இதை படிப்பவர்கள் உங்களைப்பற்றி என்ன ந��னைப்பார்கள்\nஎன்னுடைய கேள்விக்கான பதிலை நீங்கள் இன்னும் சொல்லவில்லை.\nஎதை ஆதாரமாக வைத்து //இஸ்லாமியர்களாய் மாறியவர்கள், தன்னுடைய நோய் தன்னை பாதிக்கவில்லை, தான் முன்னிலை அடைந்தேன், தனது குடும்பம் வளம் பெற்றது, போன்று பலவற்றையும் கூறுவார்கள்// என்று கூறினீர்கள்\nஎதை ஆதாரமாக வைத்து //இதே தளத்தில் இதற்கு முன் வந்த சில இஸ்லாமியப் பிரச்சாரகர்ளின் கட்டுரைகளை பாருங்கள்// என்று கூறினீர்கள்\nசொத்தையான பதில்களை தவிர்த்து அறிவார்ந்த பதிலை உங்கள் வாதத்திற்கு ஆதரவாக தாருங்கள். உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.\nநெத்தியடி முஹம்மத் Tuesday, May 18, 2010\n@இலக்கில்லாமல் குருட்டுக்கும்மி அடிக்கும் சகோதரர் கும்மி:\n//அந்த வசனத்தை நன்றாகப் படித்துப் பாருங்கள். அது அல்லாஹ் கூறுவதாக வரும் வசனமல்ல//\nநீங்கள் குர்ஆனில் ஒரு பக்கம் கூட முழுதாய் படித்ததில்லையா இதுதான் அல்லாஹ்வின் நடை... அல்லாஹ், தன்னை பன்மையாக 'நாம்' அன்றும் அழைத்துக்கொள்வான், முன்னிலையாக சொல்வதற்கு பதிலாய் படர்க்கையாயகவும் தன்னை அல்லாஹ் என்றும் சொல்லிக்கொள்வான். மேலும் படித்தால் இதனை யாரும் விளக்கத்தேவை இன்றி நீங்களே விளங்க்கிக்கொலள்வீர்கள்.\nமுன்முடிவுகளை களைந்துவிட்டு....நீங்கள் இன்னும் செல்ல வேண்டியதூரம் மிக அதிகம் அன்பரே....\n//என்னுடைய வார்த்தைகள் எங்கே எல்லை மீறியுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டுங்கள். அப்படி இருந்தால் திருத்திக்கொள்கிறேன்.//\nநான் நீங்கள் என்று குறிப்பிட்டது உங்கள் போன்ற கடவுளை எதிர்ப்பவர்கள் அல்லது இல்லை என்பவர்களை.\nமீண்டும் சொல்கிறேன், தருமி ஐயாவை மட்டம் தட்ட வேண்டும் என்ற எண்ணம் இங்கு யாருக்கும் இல்லை. வேண்டுமானால் தருமி ஐயா என்று இருக்கும் இடத்தில் என்னுடைய பெயரை சேர்த்துக் கொள்ளுங்கள்.\n//கருத்தரிக்க வாய்ப்பில்லாதவர், கருத்தரித்தார் என்று கூறுவது என்ன வகை\nநம்முடைய தமிழ்நாட்டிலேயே குடும்பக்கட்டுப்பாடு செய்துக் கொண்ட சகோதரி ஒருவர் குழந்தையை ஈன்றேடுத்துள்ளார். அது சாத்தியமாகும் போது, இது சாத்தியமாகாதா\nநெத்தியடி முஹம்மத் Tuesday, May 18, 2010\n@ இலக்கில்லாமல் குருட்டுக்கும்மி அடிக்கும் அன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு.... சலாம் உண்டாவதாக...\n//கருத்தரிக்க வாய்ப்பில்லாதவர், கருத்தரித்தார் என்று கூறுவது என்ன வகை// --- சரியான காமடியாக இருக்கிறது...\nஇதைச்சொல்லி அவர் இஸ்லாத்திற்கு வந்தாரா\nஇதைச்சொல்லி அவரை இஸ்லாத்திற்கு அவரை யாரும் அழைத்து வந்தனரா\nஇதைச்சொல்லி அவர் மற்றவரை இஸ்லாத்திற்கு அழைத்தாரா\nமேலும், பொதுவாய் மருத்துவர்கள் 'வாய்ப்பில்லை' என்று சொல்வதும் பிறகு அது நடப்பதும், 'வாய்ப்புண்டு' என்று சொல்லப்பட்டது நடவாமல் போவதும் அறிந்ததில்லையா\nகல் தடுக்கி விழுந்து இறந்த இளைஞன் இறந்ததில்லையா நடுக்கடலில் நொறுங்கி விழுந்த விமானத்திலிருந்து ஒரே ஒரு குழந்தை மட்டும் பிழைத்ததில்லையா\nகொஞ்சம் சீரியஸாக-பொய்கள் இன்றி பின்னூட்டமிடலாமே கும்மி.\nஎதை ஆதாரமாக வைத்து //இதே தளத்தில் இதற்கு முன் வந்த சில இஸ்லாமியப் பிரச்சாரகர்ளின் கட்டுரைகளை பாருங்கள்// என்று கூறினீர்கள் மேலும், குற்றச்சாட்டை பன்மையில் ( /பிரச்சாரகர்ளின்/... /கட்டுரைகளை/...) கூறி ஒரே ஓர் உதாரணம் கொடுத்து அதுவும் பொய் என்று நிரூபணம் ஆகிவிட்டதே... என்ன செய்யப்போகிறீர்கள் கும்மி மேலும், குற்றச்சாட்டை பன்மையில் ( /பிரச்சாரகர்ளின்/... /கட்டுரைகளை/...) கூறி ஒரே ஓர் உதாரணம் கொடுத்து அதுவும் பொய் என்று நிரூபணம் ஆகிவிட்டதே... என்ன செய்யப்போகிறீர்கள் கும்மி\nJust for face saving, இனி வேறு பெயரில் வந்து கும்மி அடியுங்கள்.\nஇதை படிப்பவர்கள் அப்படியே 30 ப்ரிண்ட் அவுட் எடுத்து ஊரெல்லாம் விநியொகித்தால் சொர்க்கத்தில் 20 நித்தியகன்னிகைகள் சேர்த்து கிடைப்பார்கள் என்ற வரியும் கடைசியில் இணைத்திருந்தால் எஃபெக்ட் இன்னும் நன்றாக இருந்திருக்கும்\nநெத்தியடி முஹம்மத் Tuesday, May 18, 2010\n///தருமி ஐயா அவர்களின் பதிவொன்றில் (http://dharumi.blogspot.com/2010/05/why-i-am-not-muslim-6.html) அல்லாஹ் குறித்தும் குர் ஆன் குறித்தும் மிக அடிப்படையான கேள்வி ஒன்றினைக் கேட்டுள்ளேன். பதிலளிப்பீர்கள் என்று எண்ணுகின்றேன்.///\nதருமி அய்யா அவர்களின் பதிவில் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருந்து, பதிலும் இருந்தால் அங்கேயே விவாதிக்கலாமே.//\n//ஆனால் இறைவனுடைய மற்றுமொரு மாபெரும் பரிசு ஆமினா அவர்களை திக்குமுக்காட செய்தது.//\n//நம்முடைய தமிழ்நாட்டிலேயே குடும்பக்கட்டுப்பாடு செய்துக் கொண்ட சகோதரி ஒருவர் குழந்தையை ஈன்றேடுத்துள்ளார். அது சாத்தியமாகும் போது, இது சாத்தியமாகாதா\n//இதைச்சொல்லி அவர் மற்றவரை இஸ்லாத்திற்கு அழைத்தாரா\nஇங்கே நாம் மருத்துவத் துறை செயற்கரிய செ���ல் செய்தது என்று பேசவில்லை. இறைவனுடைய பரிசு என்பதுதான் பேசுபொருள். இஸ்லாமியராய் மாறியவருக்கு இறைவன் பரிசளித்தான் என்று நீங்கள்தான் கூறியுள்ளீர்கள். அதனுடைய அர்த்தம் என்னவென்று இதனை வாசிப்பவர்கள் புரிந்துகொள்ளட்டும்.\n//அவர்களுக்கு என்ன நல்லது நடந்ததால் அவர்கள் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்டார்கள்\nநான் முதலில் இட்ட பதிலை திரும்பவும் மேற்கோளிடுகின்றேன்\n//அந்த வியாபாரத்தில் புது ஆட்களை சேர்க்கும்போது தான் இவ்வளவு பலன் பெற்றேன்; //\n//அதுபோல், இஸ்லாமியர்களாய் மாறியவர்கள், தன்னுடைய நோய் தன்னை பாதிக்கவில்லை//\nபிஜே போன்று, பேசுவதை விட்டு வேறு விஷயங்களுக்குச் செல்லாதீர்கள்.\n//பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக எதையாவது எழுதிக்கொண்டிருப்பீர்களா இதை படிப்பவர்கள் உங்களைப்பற்றி என்ன நினைப்பார்கள் இதை படிப்பவர்கள் உங்களைப்பற்றி என்ன நினைப்பார்கள்\n//கொஞ்சம் சீரியஸாக-பொய்கள் இன்றி பின்னூட்டமிடலாமே கும்மி. //\nநான் சொன்ன கருத்திற்கு பதில் இல்லாதபோது ஒன்று வேறு விஷயங்களுக்குச் செல்வீர்கள் அல்லது இது போல் பேசுவீர்கள். என் கருத்தில் தவறிருந்தால் சுட்டிக்காட்டுங்கள் நண்பர்களே\nபரிணாமத்தில் மட்டும்தான் ஆதாரங்கள் அளித்தால் இப்படி சொல்வீர்கள் என்று நினைத்தேன். எல்லா விஷயத்திலும் அப்படித்தானா\n//அல்லாஹ், தன்னை பன்மையாக 'நாம்' அன்றும் அழைத்துக்கொள்வான், முன்னிலையாக சொல்வதற்கு பதிலாய் படர்க்கையாயகவும் தன்னை அல்லாஹ் என்றும் சொல்லிக்கொள்வான். மேலும் படித்தால் இதனை யாரும் விளக்கத்தேவை இன்றி நீங்களே விளங்க்கிக்கொலள்வீர்கள்.//\n'நீர் இட்டுக்கட்டுபவர்' என்னும் சொற்றொடருக்கான அர்த்தமும், சூழலும் என்னவென்று நீங்கள் கூறுங்களேன். முக்கியமாக சூழலைப் பற்றி கூறுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.\n//Just for face saving, இனி வேறு பெயரில் வந்து கும்மி அடியுங்கள். //\nஇப்பொழுது அல்லாஹ்வின் உருவம் குறித்து யாருமே பேசவில்லையே ஒரு வேளை, நீங்களும் நாகூர் ஹனிபா பாடலை கேட்டுவிட்டீர்களோ\nதன்னால் படைக்கபட்ட அனேக மக்கள் தன்னால் தேர்தெடுக்கபட்டு அனுப்பட்ட தூதரை நம்பவில்லை என்றால், தேர்தெடுக்கபட்ட தூதர் தவறா படைக்கபட்ட மக்கள் தவறா\nஅவரும் பாவம் மாத்தி மாத்தி ஆள் அனுப்பி தான் பாக்குறாரு ஆனா மக்களுக்கு தான் அறிவு வர ம��ட்டிங்குது, எல்லாத்துக்கும் காம்ப்ளான் வாங்கி கொடுக்கலாமா சகோதரர்களே\nமுதலில் கூறியுள்ளது எனது கேள்வி குறித்து; இரண்டாவது தருமி அய்யாவின் பதிவின் உள்ளடக்கம் குறித்து.\n//எல்லாத்துக்கும் காம்ப்ளான் வாங்கி கொடுக்கலாமா சகோதரர்களே\n//இதை படிப்பவர்கள் அப்படியே 30 ப்ரிண்ட் அவுட் எடுத்து ஊரெல்லாம் விநியொகித்தால் //\n30 பிரிண்ட் அவுட் எடுத்து எப்படி ஊரெல்லாம் விநியோகிக்க முடியும் ஆயிரக்கணக்கில் தேவைப்படுமே. ஒரு வேளை...\n//இஸ்லாமியராய் மாறியவருக்கு இறைவன் பரிசளித்தான் என்று நீங்கள்தான் கூறியுள்ளீர்கள். அதனுடைய அர்த்தம் என்னவென்று இதனை வாசிப்பவர்கள் புரிந்துகொள்ளட்டும்.//\nஇந்த பரிசை இறைவன் தன்னை நம்புபவர்களுக்கும் தருகிறான், தன்னை நிராகரிப்போர்களுக்கும் தருகிறான்.\n\"பாருங்கள், இவர் இஸ்லாத்திற்கு வந்ததால் இவருக்கு குழந்தை பிறந்தது. ஆகவே நீங்களும் இஸ்லாத்திற்கு வாருங்கள்.\" என்று நாங்கள் கூறவில்லை.\nஉங்கள் கேள்வி //கருத்தரிக்க வாய்ப்பில்லாதவர், கருத்தரித்தார் என்று கூறுவது என்ன வகை\nஅதற்கு பதில் அளித்துவிட்டேன். இதை ஏற்றுக்கொள்கிறீர்களா\n//இந்த பரிசை இறைவன் தன்னை நம்புபவர்களுக்கும் தருகிறான், தன்னை நிராகரிப்போர்களுக்கும் தருகிறான். //\nநிராகரிப்போர்க்கு ஏன் நரகம் தனியா, அவர்களையும் சொர்க்கத்துல அடைக்கலாமே சரியான லூசு மதம்யா இது சரியான லூசு மதம்யா இது, அது சரி உலகத்துல எல்லா மதமும் லூசு மதம் தானே\n/* அந்த வசனத்தை நன்றாகப் படித்துப் பாருங்கள். அது அல்லாஹ் கூறுவதாக வரும் வசனமல்ல; இட்டுக்கட்டுபவர் என்று முகம்மதையே மக்கள் கூறினர்.*/\nஅந்த வசனத்தை நன்றாக படித்து விட்டேன் கும்மி. அதில் உங்களுடைய கருத்துகளுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லையே. இறைமறுப்பாளர்கள் எல்லா காலகட்டத்திலும் குர்ஆனை மறுப்பதற்கு ஒவ்வொரு காரணத்தை தேடிக் கொண்டிருந்தனர். சில சமயங்களில் நபிகளாரை சூனியக்காரர் என்றும் பிறிதொரு முறை பைத்தியக்காரர் என்றும் கூட அழைத்தனர். சூனியக்காரர் பைத்தியக்காரராக இருக்க முடியாது. பைத்தியக்காரர் சூனியக்காரராக இருக்க முடியாது தானே கும்மி. அன்றிலிருந்து இன்று வரை இத்தகைய முரண்பாடுகளோடுதான் இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்களேயொழிய உண்மையை ஒரு போதும் உணர்ந்து பேசு���வர்களாக இருந்ததில்லை.\nஅந்த வசனத்தில் \"நாம்\" என்ற சொற்றொடர் அல்லாஹ்வை தான் குறிக்கின்றது என்பதை சகோதரர் முஹம்மத் உங்களுக்கு விளக்கியிருக்கின்றார். இந்த வசனத்தில் மனிதர்களால் குர்ஆன் வசனங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன என்ற உங்களின் கருத்துக்கு ஏதாவது ஆதாரம் உண்டா கும்மி மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஒரு சவாலாகவே அறைகூவல் விடுகின்றேன். மனிதக்கரங்கள் இறைவசனத்தை மாற்றிவிட்டன என்பதை நீங்கள் ஆதாரத்துடன் நிரூபிக்க முயலுங்கள் கும்மி. எல்லாம் அறிந்த இறைவன் ஏன் வசனத்தை மாற்ற வேண்டும் என்ற ஒரு கேள்வி உங்களுக்குள் எழும். அந்த கேள்விக்கு இந்த சுட்டியில் சென்று நீங்கள் பதிலை அறிந்து கொள்ளுங்கள்.\n/* @ ஷேக் தாவூத்\nதருமி அய்யா அவர்களின் பதிவில் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருந்து, பதிலும் இருந்தால் அங்கேயே விவாதிக்கலாமே.*/\nசகோதரர் தருமியின் பதிவுகளில் எவ்வளவு முரண்பாடுகள் விரவிக் கிடக்கின்றன என்பதை உங்களுக்கு சில உதாரணங்கள் மூலம் எடுத்துக்காட்டினேன். ஆனால் அதைப்பற்றி நீங்கள் மூச்சுக் கூட விடவில்லை. இப்படிப்பட்ட முரண்பாடுகளின் மூட்டைகளை தான் ஆய்வாக தருமி போன்றவர்கள் இஸ்லாத்திற்கெதிரான வாதங்களாக எடுத்து வைக்கின்றார்கள். தேவையிருப்பின் தருமியை இந்த தளத்திற்கு வந்து கருத்திட சொல்லுங்கள்.\n//என்னுடைய வார்த்தைகள் எங்கே எல்லை மீறியுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டுங்கள். அப்படி இருந்தால் திருத்திக்கொள்கிறேன்.//\nநான் தருமி பற்றி ஒரு உதாரணம் சொன்னதுக்கே கண்டனங்களா அதுவும் தெளிவாக உதாரணம் என்று குறிப்பிட்டு தான் அந்த வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கின்றேன். இருப்பினும் அந்த வார்த்தைகள் தருமி அவர்களின் மனதை காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பை கோருகின்றேன். ஒரு தவறை செய்தால் மட்டும் தான் தப்பா அதுவும் தெளிவாக உதாரணம் என்று குறிப்பிட்டு தான் அந்த வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கின்றேன். இருப்பினும் அந்த வார்த்தைகள் தருமி அவர்களின் மனதை காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பை கோருகின்றேன். ஒரு தவறை செய்தால் மட்டும் தான் தப்பா அதுக்கு துணை போவது கூட தவறு தானே கும்மி. இறைவனை பற்றி மிகவும் அருவெறுப்பான வாசகங்களை கொண்ட எத்தனயோ கட்டுரைகளுக்கு சென்று தாங்கள் (நெத்தியடி முஹம்மத் அவர்களின் ��ார்த்தையில் சொன்னால் குருட்டுக் கும்மி அடித்ததை ) பின்னூட்டமிட்டு மகிழ்ந்ததை என்னால் எடுத்துக் காட்ட முடியும்.\nஎனவே மீண்டும் மீண்டும் உங்களிடம் நான் வேண்டுவது என்னவெனில் உங்களின் பகுத்தறிவை பயன்படுத்தி வாதங்களை எடுத்து வைக்க இனிமேலாவது முயற்சி செய்யுங்கள் கும்மி. தாமதமான மறுமொழிகளுக்கு மன்னிக்கவும்.\n/* இப்பொழுது அல்லாஹ்வின் உருவம் குறித்து யாருமே பேசவில்லையே ஒரு வேளை, நீங்களும் நாகூர் ஹனிபா பாடலை கேட்டுவிட்டீர்களோ ஒரு வேளை, நீங்களும் நாகூர் ஹனிபா பாடலை கேட்டுவிட்டீர்களோ\nஅட இறைவன் உருவமற்றவன் என்ற உங்கள் கூற்றுக்கு இது தான் ஆதாரமா கும்மி இந்த வசனத்தில் எந்த இடத்தில் அலல்து நீங்கள் எந்த அடிப்படையில் இதில் இறைவன் உருவமற்றவன் என்ற வாதத்தை நிறுவ முயலுகின்றீர்கள் இந்த வசனத்தில் எந்த இடத்தில் அலல்து நீங்கள் எந்த அடிப்படையில் இதில் இறைவன் உருவமற்றவன் என்ற வாதத்தை நிறுவ முயலுகின்றீர்கள் இந்த வசனம் இறைவனுக்கு உருவமில்லை என்று எங்கே சொல்லுகின்றது கும்மி இந்த வசனம் இறைவனுக்கு உருவமில்லை என்று எங்கே சொல்லுகின்றது கும்மி இறைவனுக்கு நிகராக எதுவுமில்லை என்று சொல்லுவதும் இறைவனுக்கு உருவமில்லை என்பதும் ஒன்றா கும்மி இறைவனுக்கு நிகராக எதுவுமில்லை என்று சொல்லுவதும் இறைவனுக்கு உருவமில்லை என்பதும் ஒன்றா கும்மி இப்போது நாகூர் ஹனீபா பாடலின் அடிப்படையில் யார் முன்முடிவு எடுத்திருக்கின்றார்கள் என்பது விளங்கியிருக்கும். உங்களுடைய பகுத்தறிவை கொஞ்சம் பயன்படுத்துமாறு வேண்டுகிறேன். மேலும் விளக்கத்திற்கு இந்த சுட்டியில் சென்றும் நீங்கள் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.\n@ நண்பர் ஷேக் தாவூத்\nவசனம் 42 : 11 தொடர்பான இரண்டு சுட்டிகளை நான் கொடுத்திருந்தேனே அவற்றைப் பார்த்தீர்களா அந்த தளங்கள் இஸ்லாமிய அமைப்புகளால் நடத்தப்படுபவையே. அவற்றில் அல்லாவின் உருவம் குறித்து கூறியதைப் பற்றி பேசுங்களேன்.\nபிஜேயின் அறிவியல் அறிவு குறித்து இதே தளத்தில் நான் ஏற்கனவே கூறியுள்ளேன். பார்த்திருப்பீர்கள் என்று எண்ணுகின்றேன். அவர் இன்னொரு கூட்டத்தில் தனது தமிழ் இலக்கிய அறிவைக் காட்டியது.\n\"இப்ப வர்ற பாட்ட பாருங்க\nமார்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதடி எனக்கு. இப்படியெல்லாம் பாட்டெழுதுரானுங்க. சாவுறதுக்கு வேற எடமா கெடைக்கல\nஇது போன்று அறிவியல் அறியாத, மொழியின் சுவை தெரியாத ஒரு மதவாதியின் கருத்து எப்படி இருக்கும். குர் ஆன் மொழிபெயர்ப்பிலும் கூட தனது வியாபாரத்தின் அடிப்படை கெடாத அளவிற்கே மொழிபெயர்ப்பு செய்திருப்பார். மேலும் பிஜேயின் விளக்கங்கள் அனைத்தும் beating around the bush வகையே. அதனால், மேற்கோள்களை வேறு தளங்களில் இருந்து இடுங்கள். உங்கள் தகவலுக்காக மீண்டும் அந்த சுட்டிகள்.\n//இந்த வசனத்தில் மனிதர்களால் குர்ஆன் வசனங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன என்ற உங்களின் கருத்துக்கு ஏதாவது ஆதாரம் உண்டா கும்மி\nநான் கேட்ட கேள்விகளை மீண்டும் வரிசைப்படுத்துகின்றேன்.\n1 . நீர் இட்டுக்கட்டுபவர் என்னும் சொற்றொடர் யாரை குறிக்கின்றது\n2 . அந்த வசனம் 'அருளப்பட்ட' சூழல் என்ன\n3 . எந்தெந்த வசனங்கள் எப்படி எப்படி மாற்றம் பெற்றன என்று ஏதேனும் குறிப்புகள்\nஇந்த மூன்று கேள்விகளுக்கும் விடை காண 'திறந்த மனதோடு' முயற்சியுங்கள்.\n/* 2 . அந்த வசனம் 'அருளப்பட்ட' சூழல் என்ன\nஇந்த வசனத்திற்கான சூழல் என்ன என்பதை நீங்களே விளக்கி விடுங்களேன். பின்னர் அதற்க்கு வேறு பின்னூட்ட ஜல்லியடிக்க வேண்டி வரும். எனவே நீங்கள் அந்த சூழலை விளக்கி விடுங்கள். அது சரியா தவறா என்பதை இங்கு பதிலளித்து விளக்குகின்றோம்.\n/*3 . எந்தெந்த வசனங்கள் எப்படி எப்படி மாற்றம் பெற்றன என்று ஏதேனும் குறிப்புகள்\nஇதையும் நீங்கள் தான் குறிப்பிட வேண்டும். குற்றச்சாட்டு நீங்கள் தான் வைத்திருக்கின்றீர்கள். இந்த இந்த வசனம் இப்படி இப்படி மாற்றம் செய்யப்பட்டது என்பதை நீங்கள் தான் விளக்க வேண்டும்.\n/* 'திறந்த மனதோடு' முயற்சியுங்கள்.*/ உங்களை நோக்கி நீங்களே சொல்லிக் கொள்ள வேண்டிய வசனமிது கும்மி.\n/* 1 . நீர் இட்டுக்கட்டுபவர் என்னும் சொற்றொடர் யாரை குறிக்கின்றது\nஎன்னுடைய முந்தைய பின்னூட்டத்திணிலேயே இதற்க்கு நான் பதில் சொல்லி விட்டேன். நீங்கள் தெளிவாக அதை படிக்கவில்லையா ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைமறுப்பாளர்கள் குர்ஆனை மறுப்பதற்கு ஒவ்வொரு காரணத்தை தேடிக் கொண்டிருந்தனர். சில சமயங்களில் நபிகளாரை சூனியக்காரர் என்றும் பிறிதொரு முறை பைத்தியக்காரர் என்றும் கூட அழைத்தனர். அதில் ஒன்றாக இட்டுக்கட்டுபவர் என்றும் நபிகளாரை அழைத்தனர்.ஆனால் சூனியக்காரர் பைத்தியக்காரராக இருக்க முடியாது. பைத்தியக்காரர் சூனியக்காரராக இருக்க முடியாது. பைத்தியக்காரர் இட்டுக்கட்ட முடியாது. முரண்பாடுகளின் மொத்த வடிவமாக இறைமறுப்பாளர்கள் இருந்திருக்கின்றனர் என்பது மேலே உள்ள வாதத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். இங்கே நீங்கள் குறிப்பிட்டது போன்று குர்ஆன் வசனங்கள் மனிதர்களால் மாற்றப்பட்டிருக்கின்றன என்ன ஆதாரம் ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைமறுப்பாளர்கள் குர்ஆனை மறுப்பதற்கு ஒவ்வொரு காரணத்தை தேடிக் கொண்டிருந்தனர். சில சமயங்களில் நபிகளாரை சூனியக்காரர் என்றும் பிறிதொரு முறை பைத்தியக்காரர் என்றும் கூட அழைத்தனர். அதில் ஒன்றாக இட்டுக்கட்டுபவர் என்றும் நபிகளாரை அழைத்தனர்.ஆனால் சூனியக்காரர் பைத்தியக்காரராக இருக்க முடியாது. பைத்தியக்காரர் சூனியக்காரராக இருக்க முடியாது. பைத்தியக்காரர் இட்டுக்கட்ட முடியாது. முரண்பாடுகளின் மொத்த வடிவமாக இறைமறுப்பாளர்கள் இருந்திருக்கின்றனர் என்பது மேலே உள்ள வாதத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். இங்கே நீங்கள் குறிப்பிட்டது போன்று குர்ஆன் வசனங்கள் மனிதர்களால் மாற்றப்பட்டிருக்கின்றன என்ன ஆதாரம் அந்த ஆதாரத்தை நீங்கள் இங்கு எடுத்து வையுங்களேன் கும்மி.\nநீங்கள் குறிப்பிட்ட அந்த குர்ஆனின் 42 :11 வசனம் எந்த வகையில் இறைவனுக்கு உருவம் இல்லை என்பதை விளக்குகின்றது என்று நான் கேட்டிருந்தேன். அதற்க்கு எந்த ஒரு பதிலையும் தாங்கள் அளிக்கவில்லை. அந்த வசனத்தில் \"அவனைப் போல எதுவும் இல்லை\" என்பது உருவம் இல்லை என்று எப்படி அர்த்தமாகும் கும்மி உதாரணமாக \"கும்மியை போன்று இந்த உலகில் யாரும் இல்லை\" என்று சொன்னால் கும்மி என்ற நபரே இந்த உலகில் இல்லை என்று அர்த்தமா உதாரணமாக \"கும்மியை போன்று இந்த உலகில் யாரும் இல்லை\" என்று சொன்னால் கும்மி என்ற நபரே இந்த உலகில் இல்லை என்று அர்த்தமா கும்மிக்கு உருவம் இல்லை என்று இதன் மூலம் பொருள் கொள்வீர்களா கும்மிக்கு உருவம் இல்லை என்று இதன் மூலம் பொருள் கொள்வீர்களா 42 :11 வசனத்தை யாரிடம் கொடுத்து படிக்க சொன்னாலும் \"இறைவனுக்கு நிகராக யாருமில்லை\" என்ற இஸ்லாமிய அடிப்படையை அந்த வசனம் போதிக்கின்றது என்று தான் சொல்லுவார்களேயொழிய அந்த வசனத்தில் இறைவனுக்கு உருவமில்லை என்று சொல்லுவதாக யாரும் சொல்ல மாட்டார்கள்.\nஇறைவனு���்கு 99 திருநாமங்கள் இருக்கின்றன. நீங்கள் சொல்லுவது போன்று உருவமற்றவன் என்ற பொருளில் ஒரு பெயரும் அதில் இல்லையே கும்மி அந்த வசனத்தை மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள். அதில் உங்கள் கூற்றுக்கு ஆதாரம் இருந்தால் எடுத்து வையுங்கள்.\n/* பிஜேயின் அறிவியல் அறிவு குறித்து இதே தளத்தில் நான் ஏற்கனவே கூறியுள்ளேன். பார்த்திருப்பீர்கள் என்று எண்ணுகின்றேன். அவர் இன்னொரு கூட்டத்தில் தனது தமிழ் இலக்கிய அறிவைக் காட்டியது.\n\"இப்ப வர்ற பாட்ட பாருங்க\nமார்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதடி எனக்கு. இப்படியெல்லாம் பாட்டெழுதுரானுங்க. சாவுறதுக்கு வேற எடமா கெடைக்கல\nஇது போன்று அறிவியல் அறியாத, மொழியின் சுவை தெரியாத ஒரு மதவாதியின் கருத்து எப்படி இருக்கும். குர் ஆன் மொழிபெயர்ப்பிலும் கூட தனது வியாபாரத்தின் அடிப்படை கெடாத அளவிற்கே மொழிபெயர்ப்பு செய்திருப்பார். மேலும் பிஜேயின் விளக்கங்கள் அனைத்தும் beating around the bush வகையே. அதனால், மேற்கோள்களை வேறு தளங்களில் இருந்து இடுங்கள். */\n உங்களைப் போன்ற நாத்திகவாதிகள் , கம்யூனிஸ்ட்டுகள். பெரியாரிஸ்ட்டுகள், சங்பரிவார்கள், கள்ளக் கிறித்தவர்கள் எல்லோரும் சகோதரர் பிஜே மீது காழ்ப்புணர்வு கொள்ளுவதும் அவருடைய கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் அவரை தனிப்பட்ட முறையில் தாக்கி அவருடைய கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தப்புவதும் தமிழகத்தில் நாங்கள் கண்டுதான் வருகின்றோம். அவருடைய அறிவியல் அறிவையும் தமிழ் அறிவையும் தாங்கள் தாராளமாக அவர் நடத்துகின்ற \"இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\" என்ற நிகழ்ச்சியில் சென்று கேள்வி கேட்பதின் மூலம் உலகறியச் செய்யலாமே கும்மி உங்களை போன்ற நபர்களுக்கு சம்மட்டியடி கொடுக்கின்றார் என்றதும் பிஜே மதவாதி ஆகிவிடுகிறார். என்ன செய்வது ஹாருன் யஹ்யாவின் பரிணாமம் பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாத ரிச்சர்ட் டாகின்ச்க்கு ஹாருன் யஹ்யா மதவாதி ஆனது போல. அப்படி சொல்லி தானே இன்று வரை ரிச்சர்ட் டாகின்ஸ் ஹாருன் யஹ்யாவின் கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்லாமல் தப்பிக் கொண்டிருக்கின்றார். டாகின்ஸ் வழியில் கும்மியோ\nநம்முடைய பேசுபொருள் இப்போது குர்ஆன். எனவே மீண்டும் பிஜே வைப் பற்றி அறிவியல் புவியியல் தமிழ் புலமை என்று திசை மாறி விடாதிர்கள் கும்மி.\nஅன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,\n//பரிணாமத்தில் மட்டும்தான் ஆதாரங்கள் அளித்தால் இப்படி சொல்வீர்கள் என்று நினைத்தேன்//\n. அந்த பதிவு அப்படியே இருக்கிறது. கொஞ்சம் பார்த்து சொல்லுங்களேன், என்ன ஆதாரம் அளித்தீர்கள் என்று...\nஅது சரி, சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். நீங்கள் என்ன செய்வீர்கள், பாவம். பரிணாமவியலுக்கு ஆதாரங்கள் இருந்தால் தானே எடுத்து வருவதற்கு....\nசரி சகோதரர் கும்மி. விஷயத்திற்கு வருவோம். ஒரு ஒரு கேள்வியாக செல்வோம்.\nசகோதரி ஆமினாஹ் அவர்கள் தாங்கள் கூறிய //தன்னுடைய நோய் தன்னை பாதிக்கவில்லை, தான் முன்னிலை அடைந்தேன், தனது குடும்பம் வளம் பெற்றது// என்ற இந்த மூன்றில் எந்த காரணத்துக்காக இஸ்லாத்தை தழுவினார்\nநேரடியாக, மழுப்பாமல் பதில் சொல்லிவிடுங்கள் சகோதரரே...\nசகோதரர் கும்மி அவர்கள் எழுதிய கடைசி மறுமொழி சில தொழில்நுட்ப காரணங்களால் பிரசுரிக்க முடியாததால் என் பெயரில் இங்கு பதியப்படுகிறது...\n//உதாரணமாக \"கும்மியை போன்று இந்த உலகில் யாரும் இல்லை\" என்று சொன்னால் கும்மி என்ற நபரே இந்த உலகில் இல்லை என்று அர்த்தமா கும்மிக்கு உருவம் இல்லை என்று இதன் மூலம் பொருள் கொள்வீர்களா கும்மிக்கு உருவம் இல்லை என்று இதன் மூலம் பொருள் கொள்வீர்களா\nபிஜேயை பார்த்து பார்த்து பக்கீர் முகமது அல்தாபி அவர்களுக்கு உச்சரிப்பு, வார்த்தைப் பிரயோகம் என்று அனைத்தும் பிஜேவைப் போலவே வந்துவிட்டது. அதுபோல் பிஜே தளத்தை படித்து படித்து, சம்பந்தமே இல்லாமல் உதாரணங்கள் அளிப்பது உங்களுக்குக் கை வந்துவிட்டது. வாழ்த்துகள்.\nஇந்த வசனத்திற்கான விளக்கம் இத்தாலிய முஸ்லிம் பேரவை தளத்தில் இருந்து\nஉருவமற்றவன் என்று விளக்கம் கொடுத்துள்ள இன்னொரு தளத்தின் முகவரியையும் கொடுத்திருந்தேன். படித்தீர்களா\nஜாகீர் நாயக்கிற்கு (வேறு விஷயத்திற்கு) மெயில் அனுப்பியது போல் உலகில் உள்ள அனைத்து இஸ்லாமியத் தள நிர்வாகிகளுக்கும், அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்று மெயில் அனுப்புவீர்களோ\n//அதில் ஒன்றாக இட்டுக்கட்டுபவர் என்றும் நபிகளாரை அழைத்தனர்.//\nஒத்துக்கொண்டதற்கு நன்றி. முகம்மது வாழ்ந்த காலகட்டத்தில் சிலர் அவரை இட்டுக்கட்டுபவர் என்று கூறினர். ஏன் இறைவனிடமிருந்து வந்த வசனம் என்று முதலில் ஒன்றைக் கூறுகின்றார். பிறகு, இந்த வசனத்தி��்கு பதில் இந்த வசனத்தைக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றார். இந்த சூழலில்தான் அந்த 16:101 வசனம் 'அருளப்படுகின்றது'.\nஎந்த வசனத்திற்கு பதில் எந்த வசனம் இடம்பெற்றதால், இந்த சூழல் ஏற்பட்டது என்று ஆராய்ந்து சொல்வீர்கள் என்று எதிர்ப்பார்கின்றேன்.\n// அவருடைய அறிவியல் அறிவையும் தமிழ் அறிவையும் தாங்கள் தாராளமாக அவர் நடத்துகின்ற \"இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\" என்ற நிகழ்ச்சியில் சென்று கேள்வி கேட்பதின் மூலம் உலகறியச் செய்யலாமே கும்மி\nசில ஆண்டுகளுக்கு முன்,(தமுமுகவில் பிளவு ஏற்படும் முன்னர்) நடைபெற்ற ஒரு 'இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்' நிகழ்ச்சியில் பிஜே அவர்கள் பரிணாமம் குறித்து உரையாடினார்கள். அப்பொழுது அவர் பேசியது: \"குரங்கிலிருந்து மனுஷன் பொறந்தான்னு சொல்லுறாங்க. இது முழுக்க முழுக்க பொய். இது உண்மையா இருந்தா, இன்னைக்கி மயிலாடுதுறைல ஒரு குரங்கு மனுஷனைப் பெத்திச்சு; நேத்து கும்பகோணத்துல ஒரு குரங்கு மனுஷனைப் பெத்துச்சு அப்படின்னுதானே நியூஸ் வரணும் ஏன் வரலே இதுலேந்து என்ன தெரியுதுனா டார்வின் சொன்னது முழுக்க முழுக்க பொய்.\"\nஅவருக்கு அறிவியல் அறிவு இருக்கிறது என்று இப்பொழுதும் கூறுவீர்களா\nஇங்கே மின் இணைப்பு அடிக்கடி துண்டிக்கப்படுவதால்(மழையின் காரணமாக) தொடர்ச்சியாக பதிலிட முடியவில்லை. மின் இணைப்பு சீரானதும் கடைசி கேள்விகளுக்கு பதிலளிக்கின்றேன்.\nஇனி நாம் ஒவ்வொரு கேள்வியாக விவாதித்து விட்டு அடுத்த கேள்விக்கு நகர்வது நல்லது என்று நினைக்கின்றேன். ஏனெனில் நீங்கள் நான் எழுப்பிய எந்த கேள்விகளுக்கும் ஆதாரப்பூர்வமான பதிலை தராமல் அடுத்த கேள்விகளை நோக்கி மிக லாவகமாக நகர்ந்து விடுகின்றீர்கள். 42:11 இந்த வசனத்தில் எதன் அடிப்படையில் இறைவனுக்கு உருவம் இல்லை என்பதை நீங்கள் சொல்லுகின்றீர்கள் இறைவனுக்கு உருவம் இல்லை என்பதை நீங்கள் குர்ஆன் மற்றும் ஹதீசிலிருந்தோ எந்த ஆதாரமும் காட்டாமல் வெறுமனே வாய்ஜாலத்தை வைத்து நிரூபிக்க முயலுகின்றீர்கள்.\nஇறைவன் தன்னைப் பற்றி தனித்தவன், எந்த துணையும் தேவையில்லாதவன் என்ற தன்னுடைய பல தன்மைகளை குர்ஆனில் சொல்லுகின்ற இறைவன் தன்னை உருவமற்றவன் என்று குர்ஆனில் சொல்லியிருக்கின்றானா இல்லை இஸ்லாத்தின் இறுதித்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் இறைவனுக்கு உருவமில்லை என்று சொல்லியிருக்கின்றார்களா இல்லை இஸ்லாத்தின் இறுதித்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் இறைவனுக்கு உருவமில்லை என்று சொல்லியிருக்கின்றார்களா இறைவனுக்கு உருவமில்லை என்று நீங்கள் எடுத்து வைக்கின்ற வாதத்திற்கு குர்ஆன் மற்றும் ஹதீசிலிருந்து ஆதாரத்தை இங்கு தர வேண்டும் கும்மி.\nஎனவே நீங்கள் இறைவனுக்கு உருவமில்லை என்பதை குர்ஆன் மற்றும் ஹதீசிலிருந்து ஆதாரத்தை எடுத்துக் காட்ட வேண்டும். இது தான் நான் இங்கு உங்களுக்கு நான் வைத்திருக்கின்ற முதல் கேள்வி. இதற்கு நீங்கள் பதில் சொன்ன பிறகு அடுத்த கேள்வியை நோக்கி நாம் நகர்வோம் கும்மி.\nஅன்பு சகோதரர் கும்மி அவர்களுக்கு,\n//உதாரணத்திற்கு என்று போட்டுவிட்டு அவர்மீது உங்களுக்கு இருக்கும் வெறுப்பையும் கோபத்தையும் வெளிக்காட்டியுள்ளீர்கள். எனது கண்டனங்கள்//\nசகோதரர் பாஸித் சொன்னது போல எங்கள் யாருக்கும் தருமி ஐயாவை புண்படுத்தும் எண்ணம் இல்லை. எது எப்படி இருந்தாலும் சரி, அது அவர் மீதான காழ்ப்புணர்ச்சி என்று தாங்கள் கருதுவதால் மேற்கொண்டு இதற்கு விளக்கம் கொடுக்க விரும்பவில்லை. எங்களை மன்னியுங்கள். தருமி ஐயாவிடமும் நாங்கள் கூறியது அவரை புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.\nஒரு மனிதரை தவறாக சித்தரிப்பதாக எண்ணி அதற்கு கண்டனம் தெரிவித்த உங்களது நல்ல உள்ளத்துக்கு எனது பாராட்டுக்கள்.\nஆனால், சில நாட்களுக்கு முன், படு கேவலமான, அசிங்கமான, நாகரிகமற்ற ஒரு காழ்ப்புணர்ச்சி செயல் ஒரு தளத்தில் நடந்தேறியிருந்தது. அதாவது, கிருத்துவர்களால் பெரிதும் மதிக்கப்பட கூடிய ஏசு கிறிஸ்துவை மிக மோசமாக, பண்பற்ற முறையில் சித்தரித்து அவர் மீதான காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்கள். இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்று எண்ண வைத்த பதிவு அது.\nஅதற்கு தாங்கள் எந்த ஒரு கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை.\nமாறாக //அங்கு வேலை செய்யும் அல்லது வருகைப் புரியும் சிறுவர்கள் அல்லது இளைஞர்களின் டவுசர்களை, பாதிரிகள் 'கழற்றுவது' தனிப்பதிவாக வருமா// என்று மறுமொழி போட்டு மகிழ்ந்தீர்கள்.\nஏசு கிறிஸ்துவை பற்றி அவர்கள் வெளியிட்ட அந்த படம் சரியா தவறா\nதவறு செய்தால் தான் தவறா, தவறுக்கு துணை போவதும் தவறுதானே.\nஒரு உதாரணத்தை காழ்ப்புணர்ச்சியாக கருதி அதற்கு தன்னுடைய க���்டனத்தை தெரிவித்த உங்கள் நல்ல உள்ளத்துக்கு, ஏசு பற்றிய அந்த படம் ஏன் காழ்ப்புணர்ச்சியாக தெரியவில்லை தருமி ஐயாவை பற்றி சொன்னது உங்கள் மனதிற்கு கொடுத்த வலியை, அந்த படம் எத்தனை கிருத்துவர்களுக்கு ஆறாத வலியை கொடுத்திருக்கும் என்று ஏன் உங்களுக்கு புரியவில்லை\nசொல்ல வேண்டிய விஷயத்தை மனசாட்சியற்ற இது போன்ற படங்கள் இல்லாமல் சொல்ல முடியாதா\nஉங்கள் மீதான என் தனிப்பட்ட மரியாதை அசைக்கப்பட்ட தருணம் அது. நேரடியாகவே சொல்லப்போனால் உங்கள் மீது தவறான எண்ணத்தையே அது உருவாக்கியது.\nதவறாக ஏதாவது சொல்லியிருந்தால் மன்னிக்கவும்...\n@ நண்பர் ஆஷிக் அஹமது\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக வெளிவராத எனது பதிலை, தங்கள் பெயரில் வெளியிட்டதற்கு நன்றிகள்.\n@ நண்பர் ஷேக் தாவூத்\n//ஏனெனில் நீங்கள் நான் எழுப்பிய எந்த கேள்விகளுக்கும் ஆதாரப்பூர்வமான பதிலை தராமல் அடுத்த கேள்விகளை நோக்கி மிக லாவகமாக நகர்ந்து விடுகின்றீர்கள். 42:11 இந்த வசனத்தில் எதன் அடிப்படையில் இறைவனுக்கு உருவம் இல்லை என்பதை நீங்கள் சொல்லுகின்றீர்கள்\nபுரியவில்லையா அல்லது புரியாத மாதிரி நடிக்கின்றீர்களா என்று தெரியவில்லை. இந்த வசனத்திற்கான விளக்கத்தை மீண்டும் அளிக்கின்றேன்.\nஉங்கள் பார்வைக்கு இதே மாதிரியான வசனங்கள்\nomnipresent அதாவது எங்கும் வியாபித்து இருக்கும் ஒன்றிற்கு உருவம் இருக்காது\nஅல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்று எண்ணுவது தவறான நம்பிக்கை என்று Correct Islamic Faith தளம் சொல்லுகிறது,\nஅந்த வசனங்களுக்கான விளக்கங்கள் இன்னும் சில தளங்களில்\nஎப்பொழுதும் நீங்கள்தான் Home Work கொடுப்பீர்கள். இம்முறை ஒரு மாற்றத்திற்கு நான் கொடுத்துள்ளேன். :-) (Jus' Kidding)\nஇஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடான அல்லா உருவமற்றவன் என்பதற்கான வசனங்களையும், அவற்றிற்கான விளக்கங்களையும் இங்கே கொடுத்துவிட்டேன். இதே நம்பிக்கைதான் உலகில் இருக்கும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் (பிஜேயின் வழித்தோன்றல்கள் தவிர) கொண்டிருக்கின்றன. இல்லை மூன்று கால் மட்டுமே என்று வாதம் செய்வீர்களானால், உலகில் இருக்கும் அனைத்து இஸ்லாமியர்களையும், இஸ்லாமிய அமைப்புகளையும் பகிரங்க விவாதத்திற்கு அழைப்பீர்களோ\nஉங்கள் நிலை இன்னொரு கேள்வியையும் எழுப்புவதால், அதுவும் இங்கே.\nஅல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்றால், நீங்கள் உருவத���தைத்தான் வணங்குகின்றீர்களா உருவ வழிபாடு கூடாது என்பது ஒரு வேளை இஸ்லாமியக் கோட்பாடு இல்லையா\n@ நண்பர் ஆஷிக் அஹமது\n//அது சரி, சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். நீங்கள் என்ன செய்வீர்கள், பாவம். பரிணாமவியலுக்கு ஆதாரங்கள் இருந்தால் தானே எடுத்து வருவதற்கு....//\nஅறிவியல் உலகம் ஏற்றுக்கொண்ட ஆதாரங்களையே, நீங்கள் ஆதாரங்கள் இல்லை என்னும்போது, Intelligent Design போன்று, அறிவியலை ஏற்கக்கூடாது என்னும் இன்னொரு கொள்கையும் கைகொண்டு விட்டீர்கள் போலும். வாழ்த்துகள்.\n//சகோதரி ஆமினாஹ் அவர்கள் தாங்கள் கூறிய //தன்னுடைய நோய் தன்னை பாதிக்கவில்லை, தான் முன்னிலை அடைந்தேன், தனது குடும்பம் வளம் பெற்றது// என்ற இந்த மூன்றில் எந்த காரணத்துக்காக இஸ்லாத்தை தழுவினார்\nநண்பரே மீண்டும் நான் கூறியவற்றைப் படித்துப் பாருங்கள். 'புதிதாக' ஆட்களை சேர்ப்பதற்கு, தான் அடைந்த பலன்களை பட்டியலிடுவார்கள் என்று கூறினேன்.\n\"அந்த வியாபாரத்தில் புது ஆட்களை சேர்க்கும்போது தான் இவ்வளவு பலன் பெற்றேன்; அவர் கோடீஸ்வரர் ஆனார்; இவர் பல லட்சங்களை சம்பாதிக்கின்றார் என்றெல்லாம் கூறுவார்கள்.\"\n\"அதுபோல், இஸ்லாமியர்களாய் மாறியவர்கள், தன்னுடைய நோய் தன்னை பாதிக்கவில்லை, தான் முன்னிலை அடைந்தேன், தனது குடும்பம் வளம் பெற்றது, போன்று பலவற்றையும் கூறுவார்கள். \"\nகவனிக்கவும் 'மாறியவர்கள்' என்று குறிப்பிட்டிருக்கிறேன். ஆமினா அவர்களைப் பற்றி பேசும்போது அனைவரும் மறக்காமல் கூறுவது அவர் இறைவனின் பரிசால் கருவுற்றார் என்பது. வாசிப்பவர்கள் புரிந்துக் கொள்ளட்டும் .\n//மாறாக //அங்கு வேலை செய்யும் அல்லது வருகைப் புரியும் சிறுவர்கள் அல்லது இளைஞர்களின் டவுசர்களை, பாதிரிகள் 'கழற்றுவது' தனிப்பதிவாக வருமா// என்று மறுமொழி போட்டு மகிழ்ந்தீர்கள்.//\nபாதிரிகள் அதுபோன்ற செயல்களை செய்வதே இல்லை என்கிறீர்களா அல்லது அப்படி செய்தாலும் அது தவறு இல்லை என்கிறீர்களா அல்லது அப்படி செய்தாலும் அது தவறு இல்லை என்கிறீர்களா மதத்தைப் போர்வையாக்கி நடைபெறும் அனைத்து சீர்கேடுகளையும் நான் எதிர்க்கிறேன்.\n//உங்கள் மீதான என் தனிப்பட்ட மரியாதை அசைக்கப்பட்ட தருணம் அது. நேரடியாகவே சொல்லப்போனால் உங்கள் மீது தவறான எண்ணத்தையே அது உருவாக்கியது. //\nநேரடியாக சொன்னதற்கு நன்றிகள் நண்பரே\n//தவறா��� ஏதாவது சொல்லியிருந்தால் மன்னிக்கவும்...//\ncliché வாக மாறிவிட்டதுபோல் உள்ளது நண்பரே.\n//அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்றால், நீங்கள் உருவத்தைத்தான் வணங்குகின்றீர்களா உருவ வழிபாடு கூடாது என்பது ஒரு வேளை இஸ்லாமியக் கோட்பாடு இல்லையா உருவ வழிபாடு கூடாது என்பது ஒரு வேளை இஸ்லாமியக் கோட்பாடு இல்லையா\nஇதே தான் நானும் கேட்கனும்னு நினைச்சேன்\nமிஸ்லீம் அல்லான்னு சொல்றான், கிறிஸ்டீன் கர்த்தரேங்கிறான், ஒருத்தன் சிவனேங்கிறான், ஒருத்தன் பெருமாளேங்கிறான்\nஉருவமுள்ள கடவுள் தானே, பின் எப்படி உங்களை தவிர மற்றவர்கள் எல்லாம் காஃபிர்கள்\nநான் கேட்ட கேள்வி உங்களுக்கு புரிகின்றதா இல்லையா சகோதரரே இறைவனுக்கு உருவமில்லை என்று குர்ஆனில் எந்த வசனத்திலாவது இருக்கின்றதா அல்லது இறைத்தூதர் நபிகள் நாயகம் தான் அவ்வாறு எங்காவது சொல்லியிருக்கின்றார்களா இறைவனுக்கு உருவமில்லை என்று குர்ஆனில் எந்த வசனத்திலாவது இருக்கின்றதா அல்லது இறைத்தூதர் நபிகள் நாயகம் தான் அவ்வாறு எங்காவது சொல்லியிருக்கின்றார்களா நீங்கள் குறிப்பிட்ட அந்த வசனத்திலாவது இறைவனுக்கு உருவமில்லை என்று பொருள் கொள்ள முடியுமா நீங்கள் குறிப்பிட்ட அந்த வசனத்திலாவது இறைவனுக்கு உருவமில்லை என்று பொருள் கொள்ள முடியுமா என்னுடைய இந்த கேள்விக்கு நீங்கள் நேரடியாக பதிலளிக்காத வரை அடுத்த கேள்விக்கு நாம் நகர போவதில்லை. நான் ஏற்கெனவே குறிப்பிட்ட மாதிரி ஒரு கேள்வியை முடித்து விட்டு தான் அடுத்த கேள்விக்கு நாம் கடந்து செல்ல முடியும். நீங்கள் எழுப்பிய மற்ற கேள்விகளுக்கு இறைவனின் உருவம் குறித்த கேள்வியை முடித்து விட்டு செல்வதே உத்தமம் கும்மி. எனக்கு குர்ஆன் மற்றும் ஹதீசிலிருந்தே நீங்கள் ஆதாரத்தை தர வேண்டும்.\nஇறைவன் தன்னைப் பற்றி தனித்தவன், எந்த துணையும் தேவையில்லாதவன் என்ற தன்னுடைய பல தன்மைகளை குர்ஆனில் சொல்லுகின்ற போது இறைவன் தன்னை உருவமற்றவன் என்று எங்கேயாவது குர்ஆனில் சொல்லியிருக்கின்றானா இல்லை இஸ்லாத்தின் இறுதித்தூதர் நபிகள் நாயகம் அவர்களாவது இறைவனுக்கு உருவமில்லை என்று எங்கேயாவது சொல்லியிருக்கின்றார்களா இல்லை இஸ்லாத்தின் இறுதித்தூதர் நபிகள் நாயகம் அவர்களாவது இறைவனுக்கு உருவமில்லை என்று எங்கேயாவது சொல்லியிருக்கின்றார்களா இறை��னுக்கு உருவமில்லை என்று நீங்கள் எடுத்து வைக்கின்ற வாதத்திற்கு குர்ஆன் மற்றும் ஹதீசிலிருந்து ஆதாரத்தை இங்கு தர வேண்டும் கும்மி.\nஎனவே நீங்கள் இறைவனுக்கு உருவமில்லை என்பதை குர்ஆன் மற்றும் ஹதீசிலிருந்து ஆதாரத்தை எடுத்துக் காட்ட வேண்டும் கும்மி.\nநண்பா, கடைசியா போட்டிருக்க கமென்ட ஏற்கனவே பேஸ்ட் பண்ணிட்டீங்க. :-)\nநான் குர்ஆன் ஹதீசிலிருந்து உங்களிடம் ஆதாரத்தை கேட்டேன். அப்படி ஏதாவது ஒரு ஆதாரத்தை நீங்கள் எனக்கு இங்கு கொடுத்திருக்கின்றீர்களா உங்களால் குர்ஆன் ஹதீசிலிருந்து ஆதாரம் தர முடிந்தால் கொடுங்கள் கும்மி. அப்படி நீங்கள் ஆதாரம் தருவீர்களேயாயின் நம்முடைய கருத்துப் பரிமாற்றத்தை தொடரலாம். அவ்வாறு ஆதாரம் கொடுக்க முடியாத பட்சத்தில் உங்களுடைய நேரத்தையும் என்னுடைய நேரத்தையும் வீணாக்க வேண்டாமென்று தாழ்மையுடன் உங்களை கேட்டுக் கொள்கின்றேன்.\nHome Work செய்யவில்லை என்பதை மிகவும் நாசூக்காகத் தெரிவித்துவிட்டீர். நன்றி\nஅதிகமாக படிக்கப்பட்ட சமீபத்திய கட்டுரை...\naashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குரான் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...\n\"படைப்புவாதிகளிடம் சரணடைந்தது தென் கொரியா\"\nஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா\nநாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..\nஆஸ்திரேலிய பேருந்துகளில் இஸ்லாமிய விளம்பரங்கள்...\n\"இஸ்லாமை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை உயருகின்றது\"\nதமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nமுஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு (3)\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nFrom: நாத்திகம் ; To: இஸ்லாம் (1)\nஈரான் அணு செறிவூட்டல் (1)\nஉங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்... (1)\nகுர்ஆன் = ஆச்சர்யங்கள் (1)\nசெயற்கை செல் கடவுளை மறுக்கின்றதா (1)\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (1)\nபாலஸ்தீன சிறுவர்களின் நிலை (1)\nஉங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்...\nஉள்ளுக்குள் முஸ்லிம், வெளியே கிருத்துவர்...\nபரிணாமவியல் உண்மையென்றால் அறிவியலாளர்களிடம் ஏன் இவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2018/05/koovam-temple.html", "date_download": "2018-10-17T18:48:33Z", "digest": "sha1:POGXSOLTQMICER4AYYAFVTS4I57IGY34", "length": 28748, "nlines": 251, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Koovam temple", "raw_content": "\nபதியும் பணியே பணியாய் அருள்வாய்.\nபெயரை கேட்டாலே நாற்றங்கால் உணர்வு ஏற்படும் அளவுக்கு பெயர் பெற்றது.\nஆனால், கூவம் என்றவுடன், மூக்கைப் பிடிக்கும் நாம், மூக்கின் மீது விரலை வைத்து வியக்கக்கூடிய திருத்தலம் இங்குள்ளது.\nதலத்தின் பெயர் கூவம். திருவிற்கோலம் என்பது திருக்கோயிலின் பெயர். சுவாமியின் திருநாமம் திரிபுராந்தகர். இவர் தீண்டாத் திருமேனி ஆவார்.\nஇங்கு பூசனை புரியும் அர்ச்சகர் வெள்ளியிலான பற்றுக் குறடுகளைக் கொண்டே, சுவாமிக்கு அபிஷேக, அலங்காரம் செய்வார். கைகளால் தீண்டப்பட மாட்டார்.\nஇத்திருமேனியானவர், வெண்மை, கருமை, செந்நிறம் என மூவகை வண்ணங்களை காட்டி, அந்தந்த நிறத்திற்குண்டான, காலநிலையை உணர்த்தி வந்திருக்கிறார்.\nசுவாமியின் திருவுருவில் வெண்ணிறம் படரும் போது, அந்த நேரத்தில் மழை பெய்திருக்கிறது.\nசுவாமியின் திருமேனி கருமை நிறமாகத் தெரியும் காலங்களில் மழை பெய்யாதே இருந்து வந்திருக்கிறது.\nசுவாமியின் திருமேனியில் செம்மை நிறம் படர்ந்திருக்கும் காலங்களில் நாட்டில் போர் நிகழ்ந்திருக்கிறதாம்.\nஅற்புதமான இவற்றையெல்லாம் ஞானசம்பந்த பெருமான் உணர்வால் அறிந்தேதான், *ஐயன் நல்ல அதிசயன்* என இத்தலத்து ஈசனை பாடிப் பரவியிருக்கிறார்.\nஅப்போது, இத்தலத்தில் தருமசீலர் என்பவர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.\nபொருள் நிரப்பப் பெற்றவரான இவர் ஈசன் அருளும் நிறைந்தவர். வேத வல்லுனரும்கூட.\nஇரக்க குணம் இவரிடம் இருப்பிடமாய் தங்கிக் கொண்டன. ஆகமங்களில் உள்ளவனைத்தையும் கொண்டவர்.\nதான் பிறந்ததே சிவபூஜை செய்யத்தான் என்பதை போல, ஆகமவிதிகளை மீறாமல் சுவாமிக்கு நியம முறையோடு வழிபடுவார்.\nதருமசீலரின் மனைவியான மாணிக்கமும் பெயருக்கேற்ற உத்தமி ஸ்தானத்தை உடையவர்.\nவீடு தேடி வரும் அடியார்களுக்கு தங்க இடமளித்து உணவும், உடையும் தந்து, தருமசீலரும் அவர் மனைவியும் துணையிருந்து உபசரிப்பார்கள்.\nஇராணுவம், இவர்களின் தொண்டையும் குணத்தையும் பார்த்து, என்ன குணம், என்ன மனது, என்று இவர்களை பார்த்து பெருமையாகச் பேசி பாராட்டினர்.\nஎல்லோரும் தருமசீலரைப் பாராட்டுவதை பொறாமைப்பட்டோ, எண்ணமோ. வருணபகவான் ஒரு முடிவை எடுத்தான்.\nஇவரோ உண்பதற்கும், உடுப்பதற்கும் வாரி வழங்கிக் கொண்டு இருக்கிறாரே நாம் சற்று ஓய்வு எடுப்போம் இவர் நி��மை எண்ணாவது பார்க்கலாம் என்றிருந்தார்.\nநாம் ஓய்வு எடுத்து கொண்டதால், மழை இல்லை. அப்புறம் என்ன பஞ்சந்தான்.\nவிளைபயிர்கள் யாவும் வாடிச் சாய்ந்தன. ஊரெங்கும் பஞ்சம். விவசாயம் மடிந்ததால் பசிப்பிணி ஆக்கிரமித்தது.\nதருமசீலர் மனம் பதைபதைத்தது. அடியார்களுக்கு அமுது செய்விக்க, குதிலில் சேமித்து வைத்திருந்த நெல்லை வாரி வழங்கினார்.\nவந்த சிலருக்கு நெல்லுக்குப் பதில் இருந்த அரிசியையும் வழங்கினார். ஏற்கனவே வறுமையோடு இருந்தவர்களைக் கண்டு, ஆடைகளைத் தருவித்துக் கொடுத்து உதவினார்.\nஇதனால் பொருளெல்லாம் தீர்ந்து போனது, பொருள் தீர்த்தத்தால், அதே பொருளைப் பெற விளைநிலங்களை விற்று உதவிகளைச் செய்தார்.\nபொருளாதார நிலை சீர்கெடவும், கணவரின் தொண்டுக்கு ஆதரவாக மனைவியும், தன் நகைகளைக் கழற்றி கொடுத்து விற்கச் சொன்னாள்.\nநகைகளை விற்ற பணத்தைக் கொண்டு சில காலம் வரை அடியார்களின் பஞ்சத்தை தணித்து வந்தார்கள்.\nஇத்தம்பதிகளின் தானதர்மங்களைக் கண்டு, தொண்டை நாடு பூராவும் போற்றிப் புகழ்ந்தார்கள். நகைகளை விற்ற பணம் எவ்வளவு நாட்களுக்கு தான் தாக்குப்பிடிக்க முடியும் கூடிய விரைவில் தீர்ந்து போனது.\nதருமசீலரின் குடும்பத்திற்குள்ளும் வறுமை புகுந்தது. வரும் அடியவர்களுக்கு அளிக்க ஏதுமில்லை.\nஇதற்காக அவர் மனம் கலங்கவில்லை. வீடுகளுக்குச் சென்று\nஇதில் கிடைத்ததை முதலில் ஏழைகளுக்கு கொடுத்து உதவி வந்தார்.\nவறுமையாளர்களிடம் எதை எண்ண எதிர்பார்க்க முடியும் அவர்களிடம் பஞ்சம் படர்ந்தேன் இருந்தே வந்ததே.\nஒரு நாள் தெருபூராவும் சுற்றி வந்தும் தருமசீலருக்கு, ஒரு ஆளுக்கு உணவு சமைக்க அரிசி கூட கிடைக்கவில்லை.\nகையேந்தி வந்த பலரும், தருமசீலரின் நிலையைக் கண்டு, இவரைப் பார்க்க மனம் இல்லாது திரும்பி நின்றனர்.\nஇப்படி பல நாள், வெறும் வயிற்றோடவே பட்டினி கிடந்தார்கள்.\nஇந்நிலையிலும் வழிபாடுகளை நிறுத்தவில்லை. ஒரு நாள் பகல் பூஜையை முடித்து விட்டு, வீடு திரும்பிய தருமசீலர் வாசலிலேயே மயங்கி விழுந்து விட்டார்.\nஅந்த நேரத்தில், ஐயா பசிக்கிறது, நடக்க முடியவில்லையே \" என ஒரு குரல் கேட்டது.\n மயங்கி படியில் படுத்திருந்தார் சிவ சிவா' என்ற குரல் கேட்டு தருமசீலர் 'பளிச்'சென்று எழுந்தார்.\nவிபூதியும் ருத்ராட்ச மாலையும் அணிந்து, சிவனடியார் ஒருவர�� பசியுடன் நிற்பதைப் பார்த்தார்.\nஉள்ளம் நடுங்கியபடி, நடை கிறங்கியபடி அடியரை வரவேற்று, வீட்டில் அமரவைத்து இதோ வருகிறேன் என்று கூறி கிளம்பினார்.\nமறுபடியும் ஒரு முறை, பிச்சைக்கு போகாத தெருவுக்குள் புகுந்தார் தருமசீலர்.\nமுகத்தில் கலக்கத்தோடு வந்த இவரைக் கண்டதும், என்ன கொடுமை இவருக்கா இந்நிலை என கலங்கிய சிலர், பல கைபிடி அளவு அரிசியை இட்டனர்.\nதருமசீலருக்கோ ஒரே குஷியாகிப் போனது. குறுகிய நேரத்தில் ஒரு படி அரிசி கிடைத்து விட்டதே என்றபடியே வீட்டுக்கு ஓடோடி வந்தார்.\nஉணவு தயாரானது. களைத்திருந்த அடியார்க்கு அமுது அளித்தனர். அடியாரும் உணவருந்தி, வாழ்த்தி ஆசி கூறி அகன்றார்.\nஅவர் போனதும் மீதி உணவை உண்ண, தருமசீலரும் மாணிக்கமும் அமர்ந்தனர்.\n குடலே வெளியில் வந்து விடும் போலிருக்கிறதே என அலறல் சத்தம் வாசலில் கேட்டது.\nஇதை கேட்ட தருமசீலர், பசிக்கிறக்கத்தில் இருந்தாலும் \"சிவ சிவா\" என மொழிந்து வாயிலைக் பார்த்தார்.\n, அடியார் வடிவில் இறைவன் வருவதாக ஞானிகள் சொல்லியிருக்கின்றார்களே அது உண்மைதான்போல, சோதனை மேல் சோதனையாக இருக்கிறதே என்றார்.\nமாணிக்கமும், பசியை ஒழித்த வண்ணம், அழைத்து வாருங்கள், இந்த அண்ணத்தை அவர்களுக்கே பறிமாறி விடலாம் என்றாள் மனைவி.\nஇருவருமாக வரவேற்று அடியாரை அமர வைத்தனர். இருந்த உணவை பரிமாறினர். அதற்குமேல் தருமசீலருக்கு நிற்க முடியவில்லை. கீழே விழாமல் இருக்க, சுவற்றில் அழுத்தமாக சாய்ந்து நின்று கொண்டார்.\nஅவர் மனைவிக்கோ தரையில் உள்ள அணைத்துமே சுழன்ற வண்ணம் இருந்தது. கண்கள் இருட்டி வந்தது.....\nசித்தம் சிவனிடம் இருந்தது. அந்த வேளையில்...அம்மா பெருங்குரல் ஒன்று அசரீரியாக எழுந்தது.\nஇருவரும் மீளா மிரட்சியுடன் திகைப்புடன் சிறிது விழியைத் திறந்தனர்.\nஅடியவர் உண்ண அமர்ந்திருந்த இடம் ஒளிப்பிளம்பாகத் தெரிந்தது.\nஇந்த ஒளி வெள்ளத்தில் எழுச்சி கண்டனர் இருவரும். தெம்பு எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை.\nஒளி தெரிந்த இடத்தை உற்று நோக்க......\nகாளை வாகனத்தில் உமாதேவியுடன், திருவிற்கோல நாதராக காட்சியளித்தார்கள்.\nதருமசீலரும் மாணிக்கமும் வியந்து பயபக்தியுடன் கைதொழுது விழுந்து வணங்கினார்கள்.\n உங்கள் தொண்டின் மீது உறுதியான பற்று வைத்திருக்கிறீர்கள்.\nஅடியார்கள் மீது தாங்கள் கொண்டுள்ள பக்தியை உலகம் அறியவே இவ்வாறு செய்தோம். குடநெல் உங்களுக்குக்கு கோயிலில் கொடுப்போம். பெற்றுக் கொள்க\nமனைவி பின்தொடரத் தருமசீலர் கோயிலுக்கு ஓடினார்.\nஅங்கே.., பலிபீடத்தின் அருகில் குடம் முழுவதும் நிறைந்த, நெல்குடம் இருந்தது. அதை எடுத்துக் கொண்டு திருவிற்கோலநாதரை வணங்கிய, தருமசீலர் மீண்டும் தர்மத்தை தொடர்ந்தார்.\nஅதுவரை வராதிருந்த மழை, நாம் இல்லாவிட்டாலும் தருமசீலரின் தர்மம் தாளாது, என்று வருணன் மழையை பெய்யவிட்டான்.\nதொடர்ந்த மழையினால். பயிர் பச்சைகள் தழைத்தது பஞ்சம் தீர்ந்தது. செழிப்பு மெல்ல மெல்ல நகர்ந்து வந்தன.\nகஷ்டம் வந்த போதிலும் கடமை தவறாமல் விடா முயற்சியுடன் போராடிய தருமசீலத் தம்பதியர் அடியார்யானவர்களுக்கு ஒரு பாடம்.\nநாம் செய்யும் தொண்டுகளுக்கு ஈசன் துணையாக இருப்பார் என்பதை விளக்கிய வரலாறு இது.\nஎந்தவித விடாமுயற்சியும், நல்ல உள்ளமும்தான் ஈசனின் காட்சியை காண பேறு வாய்க்கும்\n*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*\nபதியும் பணியே பணியாய் அருள்வாய்.\nஅனைத்து அடியார் பெருமக்களின் திருவடிகளில் அடியேனின் சென்னி மோதிய பணிவான வணக்கங்கள்.\nஇத்துடன் இராஜபதி ஆலய இராஜகோபுரம் அமையவிருக்கும் தலத்தின் அமைப்பிட காணொலியும், மற்றும் விபர பத்திரிக்கைமும் அனுப்பியுள்ளோம்.\nஅடியார்கள், பக்தர்கள், வணிகர்கள், தங்கள் பொருளாதாரத்துக்கு தகுந்த உபாயத்தை செலுத்தி எதிர்கால சந்ததியின் பிள்ளைகளுக்கு புண்ணியத்தை சேமித்து வைக்க இவ்வாய்ப்பினை ஈசன் அருளினான். ஈசன் தரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nஎனவே அடியார்கள் பங்கெடுத்து உபாயம் அளிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.\nபிச்சை கேட்பவனாக உங்கள் முன் இப்பதிவோடு நிற்கிறேன். ஒரு சிறு தொகையாவது அனுப்புத் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nநூறு ரூபாயாக கொடுத்தாலும் கோடி பேர் கொடுப்பதில் திருக்கோபுரம் திருவருளாகி உயர்ந்து விடும்.\nஈசனின் கோபுரம் உயர உங்கள் பங்களிப்பானது கோபுரத்தில் கருங்கற்களாய், செங்கல்களாய், சிற்பங்களாய், வண்ணமாய் அமையப் போகிறது.\nஇதற்கு வித்தான உங்களுக்கு, உங்கள் குடும்பத்திற்கு, பிள்ளைகளுக்கு புண்ணியமாய் இருக்கும்.\nஇடையூரான காலகட்டத்தில், இந்த புண்ணியம் உங்கள் பிள்ளைகளுக்கு ந��்வழிகாட்டும்.\nஉங்களுக்கு ஈசன் கருனை பிரவாகமாகட்டும்.\nசிவ சிவ சிவ சிவ சிவ. திருச்சிற்றம்பலம்.\nபணம் அனுப்ப வேண்டிய ஆலய வங்கி கணக்கு எண்:\n*திருக்கோபுரத்திற்கு உதவுங்கள், திரும்ப பிறப்பில்லா நிலை எய்துங்கள்.*\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbakonam.asia/7543602860_c741e700c0_b/", "date_download": "2018-10-17T19:06:03Z", "digest": "sha1:NJHYBVAAJXKOBHN2FMUGDLJJVNJVYPIQ", "length": 6061, "nlines": 71, "source_domain": "kumbakonam.asia", "title": "7543602860_c741e700c0_b – Kumbakonam", "raw_content": "\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nடோடோ ராட்சத பறவையின் ரகசிய வாழ்க்கை\nமிகவும் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்திய வுக்கு எதனையாவது இடம் தெரியுமா\nவரலாற்று சாதனை படைத்த தமிழக மகளிர் கால்பந்தாட்ட அணி\nபெற்ற தாயை கர்ப்பமாக்கி திருமணம் செய்து கொண்ட இளம் மகன்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=109836", "date_download": "2018-10-17T18:14:48Z", "digest": "sha1:TEE34K72DOMKXALKUNBQSK5OENDINNSU", "length": 5730, "nlines": 68, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபழனிசாமி- பன்னீரிடம் டீலிங் பேசிய சசிகலா தம்பி\nசிறை செல்லும் வழியில் சசிகலாவுக்கு ஆம்பூர் பிரியாணி விருந்து\nசசிகலா நடத்திய ரகசிய யாகம் எதற்கு\nஆட்டம் முடிய போகிறது : தினகரன் காட்டம்\nசசிகலா கணவருக்காக வாலிபன் உடல் அபகரிப்பு\nஅ.தி.மு.க., எங்களிடமே உள்ளது மோடிக்கு சி.டி., வழங்கிய பன்னீர்\nஸ்டாலின் மருமகனை நசுக்க குறிவைக்கும் மத்திய அரசு\nவிரைவில் முக்கிய அறிவிப்பு வெளிவரும் -டுவிட்டரில் கமல்ஹாசன் ...\nகமல்ஹாசன் மீது திடீர் வழக்கு\n» கிசு கிசு முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://story-of-priyer.blogspot.com/2010/02/19.html", "date_download": "2018-10-17T19:05:38Z", "digest": "sha1:PY3GC2SL3VOZJN4I3TZMCINC25S7H375", "length": 22802, "nlines": 94, "source_domain": "story-of-priyer.blogspot.com", "title": "பெரியார்: 19. சுயமரியாதை இயக்கத்தின் வளர்ச்சி", "raw_content": "\n19. சுயமரியாதை இயக்கத்தின் வளர்ச்சி\nகாங்கிரஸ் கட்சியின் மக்கள் விரோதப்போக்கை பறைசாற்றும் வேலையை ஈ.வெ.ராமசாமி திறம்படச்செய்து வந்தார். தனது குடியரசு பத்திரிக்கையில் தொடர்ந்து எழுதினார். வர்ணங்களை ஆதரிப்போரையும், அதை கடைபிடிக்கும் காங்கிரஸ் கட்சியையும் விமர்சனம் செய்து கட்டுரைகளும், தலையங்கமும் தொடர்ந்து எழுதப்பட்டு வந்தன.\n1928ம் ஆண்டு தொடக்கத்தில் தமிழகத்தில் தென்னிந்திய ரயில்வே ஊழியர்களின் போராட்டம் வெடித்தது. நாகபட்டினம், போத்தனூர் பகுதிகளில் இருந்த ரயில்வே பணிமனைகளை இழுத்து மூடி, திருச்சி, பொன்மலையில் இருந்த ரயில்வே பணிமனையை விரிவு படுத்த திட்டமிட்டது ரயில்வே நிர்வாகம். இதனை எதிர்த்து ஆயிரக்கணக்கான ரயில்வே ஊழியர்கள் போராட்டங்களில் குதித்தானர்.\nஇதன் தொடக்க காலத்தில் இப்போராட்டம் தேவையற்றது என்பது போன்று எழுதினார் ஈ.வெ.ரா. சென்னையில் ஆட்சி நடத்தி வரும் நீதிகட்சிக்கு பார்ப்பனர்கள் தரும் தொல்லையாக இருக்குமோ என்று முதலில் கருதினார் ராமசாமி. அதனால் போராட்டத்தில் ஈடுபட வேண்டாமென்று அறிக்கை விடுத்தார். ஆனால் நாகபட்டினம் பணிமனையில் ஈ.வெ.ரா வின் சுயமரியாதை இயக்கத்தைச்சேர்ந்த பலர் இருந்தனர். அவர்களில் சிலர் ஈ.வெ.ராவை சந்தித்து, தங்களது போராட்டத்தின் காரணங்களை விளக்கிச்சொன்னவுடன் அதில் இருக்கும் உண்மையான சூழ்ச்சியை உணர்ந்து கொண்டார் ஈ.வெ.ராமசாமி.\nஉண்மைகளை உணர்ந்துகொண்ட பின் ரயில்வே தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக எழுதத்தொடங்கினார். பிரச்சாரங்களும் செய்யத்தொடங்கினார். அதே ஆண்டு ஜூலை 27ல் ரயில்வே தொழிலாளர்களின் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடு பட்டார்கள். அவர்களை ஆதரித்து, அரசாங்கம் விதித்த தடையை மீறி, நாகபட்டினம் சென்று தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேசினார். பொதுமக்கள் இப்போராட்டத்திற்கு நிதி உதவி அளித்து ஆதரவு தரவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார் ஈ.வெ.ரா.\nஈரோட்டிலும் ரயில்வே தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக கூட்டங்கள் நடத்தினார். நிதி வசூலித்து போராட்டக்காரர்களுக்கு கொடுத்துதவினார். இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் உண்மையில் சிக்கன நடவடிக்கையோ, போதுமான லாபம் இல்லாததால் ஏற்படுவதோ, பொது மக்களுக்கு கட்டணக் குறைப்பு போன்ற சலுகைகளைத் தருவதற்கானதோ நிச்சயம் இல்லை என்பதை தன் பிரச்சாரத்தில் விளக்கிச் சொன்னார் ராமசாமி. சிக்கனம் என்ற பெயரில் இந்தியர்களை ஆட்குறைப்புச் செய்து, வெள்ளையர்களுக்கு வேலை கொடுப்பது என்பதுதான் தென்னிந்திய ரயில்வேயின் உண்மையான நோக்கம் என்பதை பொதுமக்களுக்குப் புரிய வைத்தார்.\nஈ.வெ.ராவின் பிரச்சாரத்தை தாங்கிக் கொள்ள முடியாத அரசு அவரையும், போராட்டத்தில் முன்னணியிலிருந்த அவரது நண்பர்கள் சிலரையும் கைது செய்து வழக்குத் தொடுத்தது. ஒரு மாத காலம் சிறையிலிருந்த பின் ஜாமீனில் வெளிவந்தார் ராம்சாமி. பின்னர் விசாரணையின் போது எதிர் வழக்காடுவதில்லை என முடிவு செய்து அறிவித்தார். திடீரென அரசாங்கம் அவரது மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்ததால் அதிலிருந்து விடுதலையானார் ஈ.வெ.ராமசாமி.\nஅதே நேரத்தில் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மற்ற முக்கியத்தலைவர்களான மா.சிங்காரவேலர், முகுந்தலால் போன்றோருக்கு பத்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப் பட்டது. மேல் முறையீட்டின் பேரில் பின்னர் அது இரண்டு ஆண்டுகளாக் குறைக்கப் பட்டது. பெருமாள் என்பவருக்கு மட்டும் ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது.\nஇதன் பின் தன்னுடைய குடியரசு பத்திரிக்கையை சுயமரியாதைப் பிரச்சாரத்திற்கு முழுமூச்சுடன் பயன் படுத்த ஆரம்பித்தார். விழிப்புணர்வூட்டும் பெட்டிச் செய்திகளை வெளியிடுவது, பார்ப்பன முறைகளை விடுத்து நடக்கும் திதி, புதுமனை புகுவிழா போன்றவற்றை பற்றிய செய்திகளை முக்கியத்துவம் தந்து வெளியிடுவது என பத்திரிக்கையின் எல்லா சாத்தியங்களையும் தனது பிரச்சாரத்திற்கு பயன்படுத்தினார்.\nஇத்தகைய செய்திகளின் விளைவாக மக்களுக்கு பார்ப்பன புரோகிதர்களின் தலையீடில்லாமலே விசேஷங்களை நடத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை வளர்ந்தது. சுயமரியாதைக் கூட்டங்களில் மாலை மாற்றித் திருமணம் செய்து கொள்வது, தலைவர்களின் தலைமையில் திருமணம் செய்து கொள்வது என சுயமரியாதைத் திருமணம் என்கிற முறை மெல்ல மெல்ல உருவானது.\nவிழிப்புணர்வு பிரச்சாரத்தில் சொந்தப் பத்திரிக்கையின் பயன் பாட்டை உணர்ந்த ஈ.வெ.ரா, அடுத்த கட்டமாக கலகம் அல்லது கிளர்ச்சி என்று பொருள் படும் ரிவோல்ட்(Revolt) என்ற பெயரில் ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையொன்றையும் துவக்கினார்.\n”ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரி போன்றவர்களுக்கும், மற்றும் சில சுயநலக்காரர்களும், கூலிகளும் நமது பிரச்சாரத்திற்கு விரோதமாக ஆங்கிலப் பத்திரிக்கைகள் மூலமாகவும், வியாசங்கள் மூலமாகவும் பிரச்சாரம் செய்கிறபடியாலும், நமது பிரச்சாரமும் பத்திரிக்கையும் தமிழிலேயே இருப்பதாலும், அது தமிழ்நாட்டை விட்டு வெளியே போக மார்க்கமில்லாதிருப்பதாலும் ஆங்கிலத்தில் ஒரு பத்திரிக்கையை குடி அரசுக் கொள்கையை ஆதாரமாகக் கொண்டு ஆரம்பிக்க வேண்டுமென்பதற்காக ஒரு யோசனை தோன்றியிருக்கிறது. அப்பத்திரிக்கைக்கு ரிவோல்ட் என்பதாக பேர் கொடுக்கத் தீர்மானித்திருக்கிறோம். ” என்று அப்பத்திரிக்கை தோன்றியதின் காரணங்களை ஈ.வெ.ரா. விளக்கமாக எழுதினார்.\nசுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு 1929ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17, 18 தேதிகளில் செங்கல்பட்டில் நடத்தப் பட்டது. டபிள்யூ.பி.ஏ. சௌந்தரபாண்டியன் தலைமையில் பி.டி ராஜன் கொடியேற்றித் துவக்கி வைத்த அந்த மாநாட்டில் பின்வரும் கருத்துக்களைக் கொண்ட 34 தீர்மானங்கள் இயற்றப்பட்டது.\nஇந்தியாவுக்கு வரும் சைமன் குழுவை புறக்கணிப்பது நியாயம் இல்லை.அக்குழுவின் முன் சாட்சி சொல்ல மறுப்பது பொருத்தமற்றது.\nநால்வருண முறையை ஏற்றுக் கொள்ளக் கூடாது. மக்களிடையே பிறப்பால் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் வேதம், சாஸ்திரம், புராணங்கள் போன்றவற்றை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.\nதீண்டாமை ஒழிக்கப் பட்டு சாலைகள், குளங்கள், கிணறுகள், பள்ளிகள், சத்திரங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் முதலியவற்றில் சகலருக்கும் சம உரிமைகள் தரப்பட வேண்டும், இதை வலியுறுத்தி அரசு சட்டம் இயற்ற வேண்டும்.\nமக்கள் ஜாதிப் பட்டத்தையும், வகுப்புப் பட்டத்தையும், அடையாளக் குறிகளையும் பயன்படுத்தாது ஒழிக்க வேண்டும்.\nபெண்களுக்கு 16 வயதுக்கு மேல்தான் திருமணம் செய்யப்பட வேண்டும்.\nவிவாகரத்து உரிமை, விதவைகள் மறுமணம், சொற்ப செலவில் திருமணம், ஒரு நாள் திருமணம் போன்றவை அமுலுக்கு வர வேண்டு��்.\nகல்வி நிலையங்களில் தாய்மொழியிலேயே கல்வி தரப்பட வேண்டும். பிறமொழிப் பாடங்களுக்குப் பொதுப் பணத்தை உபயோகிக்கக் கூடாது.\nபள்ளிக்குச் செல்லத்தக்க சிறுமிகளுக்கு ஆரம்பக் கட்டாயக் கல்வி தரப் படவேண்டும்.\nதாழ்த்தப்பட்ட குடும்பத்துப் பிள்ளைகளுக்கு பள்ளியில் புத்தகம், உணவு, உடை போன்றவை இலவசமாக அளிக்கப் பட வேண்டும்.\nபெண்களுக்குச் சம சொத்துரிமை, வாரிசு பாத்யதை, ஆண்களைப் போலவே தொழில் நடத்த சம உரிமை, ஆசிரியர் பதவியில் அதிக இடம் முதலியவை வழங்கப்பட வேண்டும். ஆரம்பப் பள்ளி ஆசிரியர் பதவி முழுதும் பெண்களுக்கே வழங்கப்பட வேண்டும்.\nபள்ளிகளில் மூடநம்பிக்கையுள்ள புத்தகங்களைப் பாடமாக வைக்கக் கூடாது.\nஜாதி வேறுபாடு காண்பிக்கும் ஹோட்டல்களுக்கு உரிமை தரக்கூடாது.\nஎன்பவை தொடரும் பட்டியலில் மிகவும் முக்கியமானவை.தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் நடுநிலை வகிக்காத அரசை கண்டித்தும், அதனால் துன்பப்பட்ட தொழிலாளர்களுக்கு அனுதாபம் தெரிவித்தும் மேலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.\nஇத்தீர்மானங்களில் இருந்து சுயமரியாதை இயக்கம் அரசியலில் ஆங்கில அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இருந்தாலும் சமூக சீர்திருத்தங்களைக் கோருவதில் சமரசமற்ற முறையில் இயங்குவதாக இருந்தது தெளிவாகத் தெரிகிறது.\n1930ஆம் ஆண்டு இரண்டாவது சுயமரியாதை இயக்க மாநாடு ஈரோட்டிலும், 1931ஆம் ஆண்டு மூன்றாவது மாநாடு விருதுநகரிலும் நடைபெற்றது. இந்த இரண்டு மாநாட்டிலும் சுயமரியாதைப் பெண்கள் மாநாடு, சுயமரியாதை வாலிபர்கள் மாநாடு ஆகியவை தனியாக நடைபெற்றன. இவற்றில் முக்கியமான பல சீர்திருத்த கருத்துக்கள் தீர்மானங்களில் முன் மொழியப் பட்டன.\nகுழந்தைத் திருமணம், தேவதாசி முறை முதலியவற்றை இப்பெண்கள் மாநாடுகள் வன்மையாகக் கண்டித்த அதே நேரம் பெண்களின் திருமண வயதை முறைப்படுத்திய சாரதா சட்டத்தை மகிழ்வுடன் வரவேற்றன.\nசொத்தில் சம உரிமை, கார்டியனாக இருப்பது, தத்து எடுத்துக் கொள்வது போன்றவற்றில் சம உரிமை, சட்டமன்றம் மற்றும் நகர்மன்றங்களுக்குப் பெண்கள் தேர்ந்தெடுக்கப் பட ஏற்பாடு செய்வது, பெண் கல்வியை 11 வயதோடு நிறுத்தாமல் 30 வயது வரை படிக்க வைத்தல், பெண்களை காவல் துறை மற்றும் ராணுவத்தில் சேர்த்தல், அனாதை விடுதிகள் திறப்பு, ரயில் நிலையங்க��ில் பெண்கள் தங்குவதற்கென்று தனியறை, பெண் ஊழியர்கள் நியமனம், கள்ளுக்கடை ஒழிப்பு போன்றவை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.\nதமிழகத்தில் பெண்கள் முன்னேற்றம் குறித்த அக்கறையுடன், அவர்களுக்கென தனி மாநாடு ஏற்படுத்தித் தந்த முதல் அமைப்பு சுயமரியாதை இயக்கமே ஆகும்.\nLabels: Periyar E.V.Ramasamy, பெரியார் வாழ்க்கை வரலாறு\nபெரியார் குறித்து இங்கு தேட..\n20. பெரியார் தாடி வளர்த்த கதை\n19. சுயமரியாதை இயக்கத்தின் வளர்ச்சி\nபெரியார் வாழ்க்கை வரலாறு (22)\nஅண்ணன் திரு.வின் - பெரியார் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/18087-Joke?s=01046ba24629456183561b9f93288bcd&p=26853", "date_download": "2018-10-17T19:05:26Z", "digest": "sha1:MMZMPTES765AA7OPBDQ64SA6CTTGL62I", "length": 8213, "nlines": 256, "source_domain": "www.brahminsnet.com", "title": "Joke", "raw_content": "\nSERVER : வாங்க சார்,என்ன சாப்புடுறீங்க\ncostumer : தோசை வேணும்.\nSERVER : சாதா தோசையா\ncostumer : வெங்காய தோசை.\nSERVER : சின்ன வெங்காயம் போட்டதா\ncostumer : சின்ன வெங்காயம்.\nSERVER : சாதா வெங்காயமா\ncostumer : நாட்டு வெங்காயம்.\nSERVER : சின்னதா நறுக்கியதா\ncostumer : சின்னதா நறுக்குனது.\nSERVER : வெங்காயம் அதிகமா போடவா\nSERVER : வெங்காயத்துக்கு மூக்கு அறுத்துட்டு போடவா\ncostumer : அறுத்துட்டே போடு.\nSERVER : சிவப்பு வெங்காயமா\nSERVER : நெடி அதிகமா உள்ளதா\ncostumer : அதிகமா உள்ளது.\nSERVER : உரம் போட்ட வெங்காயமா\ncostumer : உரம் போடாதது.\nSERVER : வெங்காயத்த கழுவிட்டு போடவா\ncostumer : கழுவிட்டு போடு.\nSERVER : வெங்காயம் நல்லா வேகணுமா\ncostumer : நல்லா வேகணும்.\nSERVER : வெங்காயத்துக்கு எண்ணெய் ஊத்தவா\nSERVER : சாதா நெய்யா\ncostumer : பாக்கெட் நெய்...தம்பி போதும் பா.டிபன் எடுத்துட்டு வா.\nSERVER : சரி சார்.இருங்க கொண்டு வாறேன்.\nSERVER : இந்தாங்க சார் பில்.மொத்தம் 50 ரூவா.\ncostumer : சில்லரையா தரவா\nSERVER : நோட்டா தாங்க.\ncostumer : பழயை நோட்டா\ncostumer: காந்தி படம் போட்டது\nSERVER : காந்தி படம் போட்டது.\ncostumer : காந்தி படத்துல கண்ணாடி போட்டதா\nSERVER : கண்ணாடி போட்டது.\ncostumer : சாதா கண்ணாடியா\nSERVER : சாதா கண்ணாடி.\ncostumer : கண்ணாடில ஓட்டை விழுந்ததா\nSERVER : சார்ர்ர்ர்ர்ர்ர் என்னை மன்னிச்சிடுங்க. *உங்க ஊர் கோயம்புத்தூர்னு தெரியாம வாய கொடுத்துட்டேன்*\nநீங்க போங்க சார்.நானே உங்க பில்ல கட்டிக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.iceelamtamils.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-10-17T19:22:01Z", "digest": "sha1:IB4TQ4VTRNHFEZHDFC25NZMXG6T23IOH", "length": 18658, "nlines": 97, "source_domain": "www.iceelamtamils.com", "title": "சிறிலங்காவை கையாள மாற்று வழிகளைத் தேடவேண்டும், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் முன்மொழிவை வரவேற்கின்றோம் -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-", "raw_content": "\nசிறிலங்காவை கையாள மாற்று வழிகளைத் தேடவேண்டும், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் முன்மொழிவை வரவேற்கின்றோம் -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-\nபெப்ரவரி 26 இல் தொடங்கிய ஐநா அமர்வுகள் 22 மார்ச்சில் பல வாதப் பிரதிவாதங்களுடன் முடிவுற்றது. ஐ.நாவின் கூட்டத் தொடர் தொடங்கும் போது சிறிலங்கா தொடர்பிலான இடைக்கால அறிக்கையினை வெளியிட்ட மனித உரிமை ஆணையாளரின் பிரசன்னம் இறுதிநாட்களில் இருக்கவில்லை. ஐநா மனித உரிமை ஆணையகத்தால் மனித உரிமைகளைப் பாதுகாக்க முடியாது என்பது அல் ஃகுசைன் அவர்களுக்கு நன்றாத் தெரிந்து தான் ஆணையாளர் பதவியில் நீடித்து இருக்காமல் ஓய்வுபெறலாம் என்று சிந்திக்கும் அளவுக்கு நியூ யோர்க்கில் வைத்து கருத்து கூறியிருந்தார்.\nசிறிலங்காவிற்கு ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் இம்முறை எந்தவிதமான தீர்மானங்களும் நிறைவேற்றப்படாமல் விவாதங்களுடன் மட்டும் ஐநா அமர்வு நிறைவுபெற்றுள்ளது. 2015ம் ஆண்டுத் தீர்மானத்தை (34/1) நிறைவேற்ற ஏதிர்பார்த்த அளவு சிறிலங்கா அரசால் எந்தவிதமான முன்னெடுப்புக்களும் எடுக்கப்படவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.\nஐநா அமர்வு 37 இல் சமர்ப்பிக்கப்பட்ட வாய்மூல அறிக்கையில் மனித உரிமைத் துணை ஆணையாளர், ‘சிறிலங்கா’ அரசு, அனைத்துலக மனிதஉரிமை, மனிதாபிமான சட்ட மீறல்களுக்கு எதிராக எந்தவிதமான உரிய நடவடிக்கைகளும் எடுக்காதபடியால், நடந்தேறிய மிக மோசமான குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நிபுணர்களைக்கொண்ட ஒரு சிறப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்படவேண்டும் என்ற வாதம் வலுப்பெறுகின்றதென்பதோடு, அப்படியான ஒரு நகர்வு ஏற்படுத்தப்படாதபட்சத்தில் சர்வதேச நாடுகள் ‘ அனைத்துலக நியாயத்தை, மாற்று வழிமுறைகளை பார்க்கவேண்டும் அல்லது அணுகவேண்டும் என அழைப்பு விடுத்திருக்கின்றார். சிறிலங்கா அரசின் பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச ரீதியான ஒரு அழுத்தத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்துவதற்கு உறுப்பு நாடுகளுக்கு தாம் அழைப்பு விடுப்பதாக மனித உரிமை ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமனித உரிமை ஆணையாளரின் இந்நிலைப்பாட்டினை ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கான வேட்கையில் பெரியதொரு மயில்கல்லாகப் பார்க்க முடியாவிட்டாலும் ஒரு மிகச்சிறிய நம்பிக்கையைக் கொடுக்கக்கூடிய முன்னேற்றத்தை இது ஏற்படுத்தியுள்ளது என ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இன்றும் தமிழர்கள் மத்தியில் நெருடிக்கொண்டு இருக்கும் விடயம் தமிழர்கள் தான் பாதிக்கப்பட்ட இனம் என்பதை ஐநாவின் எந்த அறிக்கையிலும் கோடிட்டுச் சுட்டிக்காட்டவில்லை என்பதாகும்.\nதற்போது மியன்மாரில் அந்த நாட்டு அரசால் ரொகிங்கியா இனத்துக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மிகமோசமான அத்துமீறல்கள் இனப்படுகொலை என்றும் அவர்கள் ஒரு தனித்துவமான இனம் என்றும் கூறிய ஆணையாளர், மியன்மார் அரசு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆனால் தமிழர்களுக்கு நடைபெற்றது ஒரு இனப்படுகொலையென்றும் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்றும் இன்றுவரை ஆணையாளராலோ அல்லது எந்த ஒரு உறுப்பு நாடுகளாலுமோ வலியுறுத்திச் சொல்லப்படவில்லை என்பது ஒரு வேதனையான விடயமாகும். பாதிக்கப்பட்ட இனம் ஈழத்தமிழர்கள் என்ற உண்மையை, 2015ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தீர்மானம் திட்டமிட்டு மறைத்ததை, அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையால் யெனீவா பத்திரிகையாளர் சங்கத்தில் நடத்தப்பட்ட மாநாட்டில் அன்றே நாம் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருந்தோம்.\nஇன்று இருக்கும் சூழலில் சர்வதேச சட்டங்களுக்கு எதிராக சர்வேதேச குற்றங்களை இழைத்திருக்கும் சிறிலங்கா அரசை சர்வதேச நீதிமன்றத்திலோ அல்லது சிறிலங்கா எல்லையை விட்டு சர்வதேச நாடு ஒன்றிலோ விசேட நீதிமன்றம் ஒன்றை அமைத்து சுயாதீனமான சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை சர்வதேச நாடுகளுக்கு அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வேண்டுகோள் விடுக்கின்றது.\nஈழத்தமிழர் பிரச்சனையை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றிற்குக் கொண்டுசெல்லும் அதேவேளை ஜெனிவா மனித உரிமை ஆணையகத்திலும் தெடர்ச்சியாகக் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அத்துடன் தொடர்ச்சியாக சிறிலங்காவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மனிதவுரிமை மீறல்கள், இனங்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை ஐக��கிய நாடுகள் மனிதவுரிமை சபை, தமது அதிகாரிகளை அனுப்பி கண்காணிப்பதோடு அந்த விடயத்தை தொடர்ந்தும் மனிதவுரிமைச் சபையின் ஊடாக அவற்றைத் தடுத்து நிறுத்த ஆவனசெய்வதோடு, பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தமது காரியாலயத்தை நிறுவுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதை நாம் வேண்டிக்கொள்கிறோம.;\nஈழத்தமிழ் அமைப்புக்கள் ஏராளமான பக்க அறை நிகழ்வுகளையும் சாட்சியங்களையும் 37வது கூட்டத்தொடரில் ஏற்பாடு செய்திருந்தனர். தாயகத்தில் இருந்தும் பல செயற்பாட்டாளர்களும் காணாமல் ஆக்கப்பட்டோரின் சொந்தங்களும் சாட்சியாளர்களாக சமூகமளித்திருந்தனர். 2009ம் ஆண்டிற்குப் பின் ஐநாவை நோக்கி நீதி கேட்டுப் படையெடுக்கும் ஈழத்தமிழர்களின் தொகை அதிகரித்துக்கொண்டே தான் போகின்றது. ஆனால் ஐநாவால் இன்றுவரை தழிழர்களுக்கு எந்த விதமான ஆக்கபூர்வமான தீர்வையும் முன்வைக்க முடியவில்லை என்னபதே உண்மை.\nபுகோள நலன் சார்ந்த ஏகாதிபத்தியங்களின் சுயநல அரசியலில் சிக்குண்டு தவிக்கின்றது ஈழத்தமிழினம். இதற்கு துணை போவதுபோல், இந்த சுயநலமிக்க ஏகாதிபந்தியங்கள், மக்கள் பிரதிநிதித்துவமற்ற போலியான சில தமிழ் அமைப்புகளை முன்னிலைப்படுத்தி, தமிழர்களின் அனுசரணை தமக்குண்டு என்ற மாயையை உருவாக்கி, உலக நாடுகளை ஏமாற்றியும் வருகின்றன. இந்த போலியான தமிழ் அமைப்புகளின் அனுசரணைதான் தொடர்ந்தும் எமக்கு நீதிகிடைப்பதற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றதென்பதை தெளிவாக எமது மக்கள் உணர்ந்து, இப்போலி அமைப்புகளை புறந்தள்ள வேண்டிய காலமும் கனிந்து விட்டது.\nஇலங்கை அரசாங்கம் தான் முன்மொழிந்த தீர்மானத்திலுள்ள (34/1) நான்கு கடப்பாடுகளையும் காலம் தாழ்த்தாது நிறைவேற்ற வேண்டுமென்று தொடர்ச்சியாக கோரிவரும் நாடுகளுக்கும் அனைத்துலக தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் எமது நன்றியை தெரிவிக்கின்றோம். அதேவேளையில், அண்மையில் நடந்த இசுலாமிய தமிழர்களுக்கெதிரான தாக்குதல்களை அவதானித்தால், இலங்கை அரசாங்கம் உலக நாடுகளுக்கு தான் கொடுத்த வாக்குறுதிகளை மதிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இலங்கை அரசாங்கத்தை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன் நிறுத்துவதை தவிர பாதிக்கப்பட்ட ஈழத்தமிழருக்கு நியாயமான நீதி கிடைப்பதற்கு வேறு வழியில்லையென்பது தெளிவாகிறது.\nஏ��ாதிபத்தியவாதிகளால் (போத்துக்கீசர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்) முடக்கப்பட்ட தமிழர்களின் இறையாண்மை, ஆங்கிலேயர்கள் நாட்டைவிட்டு வெளியேறும்போது ஆங்கிலம் தெரிந்த சிங்கள இனவாத அரசியல் வாதிகாளால் தொடர்ந்தும் முடக்கப்பட்டது. சிங்கள இனவாதிகள் கபடத்தனமாக இலங்கையை ஒரு பௌத்த சிங்கள நாடாக மாற்றும் திட்டத்தில் நகர்ந்துகொண்டு இருக்கின்றனர். எனவேதான் தமிழர்கள் இந்த அடிமைத்தளையை உடைத்தெறிந்து தமது பிறப்பரிமையான இறையாண்மையை மீண்டும் வலியுறுத்த வேண்டும். தமிழர்களின் தன்னாட்சி, தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை ஆகியன அங்கீகரிக்கப்படும் வரை எமது விடுதலை நோக்கிய தாயகப் பயணம் தொடரும்.\nதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.\nHappy Pongal /தமிழர் திருநாள் 2018\nதமிழின அழிப்பை சட்டபூர்வமாக்கும் இலங்கையின் புதிய அரசியலமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/122548/news/122548.html", "date_download": "2018-10-17T19:21:01Z", "digest": "sha1:WOPEOFPI5OOLNMRRN7QWFL44QAZ6GC7K", "length": 7419, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் உட்பட அனைத்து பீடங்களும் மூடப்பட்டன..!! : நிதர்சனம்", "raw_content": "\nயாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் உட்பட அனைத்து பீடங்களும் மூடப்பட்டன..\nயாழ்ப்பாண பல்கலைக்கழத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற மாணவர்களுக்கிடையிலான கலவரத்தையடுத்து பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் உட்பட அனைத்து பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.\nநேற்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீட இரண்டாம் வருட மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலாம் வருட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வில் வழமைக்கு மாறான முறையில் கண்டிய நடனத்தை நடாத்த முற்பட்டதையடுத்து தமிழ் சிங்கள மாணவர்களிடையே முரண்பாடு ஏற்ப்பட்டு பாரிய கலவரமாக உருப்பெற்றிருந்தது.\nஇச் சம்பவத்தையடுத்து இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்தில் விஷேட பேரவைக் கூட்டமொன்று இடம்பெற்றிருந்தது.\nஇந்நிலையில் இக் கூட்டத்தின் ஊடாக யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் உட்பட அனைத்து பீடங்களையும் தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டு அது தொடர்பான அறிவுறுத்தல் பல்கலைக்கழக பதிவாளரால் வெளியிடப்பட்டது.\nமேலும் விரிவுரையாளர்களும், மாணவர்களும் அனைத்து பீடங்களின் கல்விசார் நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்திருப்பதாகவும் மேலும் பல்கலைக்கழக நிர்வாகம் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு ஏற்ற பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி கொடுக்கும் என்பதனையும் அனைத்து மாணவர்களுக்கும் அவர்தம் பெற்றோர்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் தெரிவிப்பதாக பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தில் பிரபாஸ் பீமனா அர்ஜுனனா\nதேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை\nமாடல் அழகி கொலை – உடலை சூட்கேசில் அடைத்து வீசிய மாணவன்\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/thirumurugan-gandhi-arrest-police-being-produced-him-at-the-saidapet-court-327130.html", "date_download": "2018-10-17T17:55:31Z", "digest": "sha1:LCBUWWTZTAPP7VLN3CFOHWTCF24MLN4I", "length": 15444, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப முடியாது.. சைதாப்பேட்டை கோர்ட் அதிரடி உத்தரவு | Thirumurugan Gandhi Arrest: Police being produced him at the Saidapet court - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப முடியாது.. சைதாப்பேட்டை கோர்ட் அதிரடி உத்தரவு\nதிருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப முடியாது.. சைதாப்பேட்டை கோர்ட் அதிரடி உத்தரவு\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் ம���து புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nதிருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் மறுப்பு-வீடியோ\nசென்னை: மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்பக் கூடாது என்று சைதாப்பேட்டை கோர்ட் நீதிபதி பிரகாஷ் தீர்ப்பளித்துள்ளார். திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டது ஏன், அவர் தேச விரோதமாக என்ன பேசினார் என்று தமிழக போலீசிடம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.\nமே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார். பெங்களூர் விமான நிலையத்தில் இறங்கிய அவரை, குடிவரவு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.\nஐரோப்பாவில் இருந்து திரும்பியதும் அவர் கைது செய்யப்பட்டார். பெங்களூர் போலீசார் அவரை நேற்று முழுக்க விசாரித்தனர்.\nஅவரை தேச துரோக வழக்கில் கீழ் கைது செய்தனர். அரசுக்கு எதிராக பேசுவது, இந்தியாவிற்கு எதிராக வெளிநாட்டில் பேசுவது என்று வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார். மூன்று பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது.\nஐரோப்பாவில், திருமுருகன் காந்தி, தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து பேசினார். மத்திய மாநில அரசுகள் சேர்ந்து நடத்திய துப்பாக்கி சூடு என்று 200க்கும் அதிகமான உலக நாட்டு பிரதிநிதிகள் முன் பேசினார். அந்த பேச்சு பலரை ஸ்டெர்லைட் பிரச்சனை குறித்து பேச வைத்துள்ளது. இதனால் அவரை போலீஸ் கைது செய்துள்ளனர்.\nஇன்று அவர் தமிழக போலீசால் பெங்களூரில் இருந்து கஸ்டடியில் எடுக்கப்பட்டு தமிழ்நாடு அழைத்து வரப்பட்டுள்ளார்.அவரிடம் பல முக்கியமான விஷயங்கள் குறித்து விசாரிக்க இருக்கிறார்கள்.கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி, தமிழக போலீசால் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். தேசவிரோத வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி தற்போது திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த நிலையில் சைதாப்பேட்டை கோர்ட் நீதிபதி பிரகாஷ் இந்த வழக்கில் தமிழக போலீசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டது ஏன், அவர் தேச விரோதமாக என்ன பேசினார் என்று கேள்வி கேட்டுள்ளார். மேலும் ஏன் அவசரம் அவசரமாக திருமுருகன் காந்தியைக் கைது செய்தீர்கள். பிரிவினை பேச்சு வீடியோவை ஏன் 64 நாட்களாகியும் தாக்கல் செய்யவில்லை, என்று சாரமாரியாக் நீதிபதி பிரகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.\nபோலீஸ் அவரை சிறையில் அடைக்க அனுமதி கோரி இருந்தது. ஆனால் திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப முடியாது என்று நீதிபதி பிரகாஷ் மறுத்து விட்டார். அதேபோல் போலீஸ் காவலில் அனுப்பவும் நீதிபதி பிரகாஷ் மறுத்து விட்டார். தேவையானால் 24 மணி நேரத்துக்குள் அவரை விசாரிக்கலாம் என்று கூறி விட்டார்.\nதிருமுருகன் காந்தி கைது பின்னணி\n[26 நாளாக காத்திருந்த போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ்.. திருமுருகன் காந்தி கைதும், பின்னணியும்\nஏதாவது நேர்ந்தால் காவல்துறையே பொறுப்பு\n[திருமுருகன் காந்திக்கு ஏதாவது நேர்ந்தால் தமிழக காவல்துறையே பொறுப்பு.. மே 17 இயக்கம்]\n(தூத்துக்குடி) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nmay 17 thirumurugan gandhi arrested tuticorin gun fire மே 17 திருமுருகன் காந்தி கைது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/16/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E/", "date_download": "2018-10-17T18:49:19Z", "digest": "sha1:LKFIYBWCTYWXINB7QMJNTCRC37ZQD75I", "length": 11338, "nlines": 170, "source_domain": "theekkathir.in", "title": "எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்", "raw_content": "\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாராபுரம் நகராட்சியில் டெங்கு ஒழிப்புப் பணி ஆய்வு\nபழைய வீடுகளை புதுப்பிக்க அரசு உதவி பெற விண்ணப்பிக்கலாம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்\nஎச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்\nபாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கலவரத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளதற்கு ஆதாரம் வெளியாகியுள்ளதால் அவர் மீது தமிழக அரசு சட்டப்பூர்வ ந���வடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு குறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: ‘‘பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா தமிழக காவல்துறையினரைக் கண்ணியக் குறைவான வார்த்தைகளால் அடாவடித்தனமாகப் பேசியிருப்பதுடன் உயர்நீதிமன்றத்தினை அவமதிக்கும் வகையில் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார்.\nகாணொளி ஆதாரத்துடன் இவை வெளியாகியுள்ளன. தமிழகத்தின் அமைதியை குலைத்து கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்படும் ஹெச்.ராஜா மீது சட்டப்பூர்வமான கடும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.\nஇந்நிலையில், சென்னையில் ஞாயிறன்று (செப்.16) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘எச். ராஜா நீதிமன்றம் மற்றும் போலீசார் குறித்து பேசியது கண்டிக்கத்தக்கது. அவர் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்த பின் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.\nஇதனிடையே எச்.ராஜா செய்தியாளர்களி டம்பேசுகையில், தமது பேச்சை ஊடகங்கள் திரித்து வெளியிட்டுவிட்டதாக பச்சையாக பொய்பேசியுள்ளார். நீதிமன்றத்தின் மீது தாம் மிகுந்த மதிப்பு வைத்திருப்பதாகவும் நீதிமன்றத்தை திட்டி தாம் பேசவில்லை என்றும் அவர் பல்டி அடித்துள்ளார்.\nPrevious Articleதமிழகம் முழுவதும் குடிநீர் கட்டணம் உயர்வு\nNext Article புழல் சிறை சம்பவம் எதிரொலி தமிழகம் முழுவதும் சிறைகளில் போலீசார் சோதனை\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nபிரதமர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்ற மோசடி\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25���் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/2017/05/", "date_download": "2018-10-17T19:14:44Z", "digest": "sha1:IZVHKJKTWFB7GZZPJR52THW3TYPTLRET", "length": 8829, "nlines": 118, "source_domain": "www.inamtamil.com", "title": "Archives | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\nசண்முக வேலாயுதம் சுப்பிரமணியனின் பவளவிழாவை முன்னிட்டு “ச.வே.சு.75” எனும் தொகுப்பு நூல் 2004ஆம் ஆண்டு வெளிவந்தது. இத்தொகுப்பில் பேரா.தாயம்மாள் அறவாணன் ’தமிழூர் செல்லுங்கள்’ எனும் தலைப்பில் இருபக்க அளவில் கட்டுரை ஒன்றை...\nபிறப்பு தற்பொழுது 82 அகவை நிரம்பிய முதுபெரும் தமிழறிஞரான திரு.கோவை ஞானி என்றழைக்கப்படும் கி.பழனிச்சாமி அவர்கள் 01.07.1935இல் கோவை மாவட்டம் சோமனூரில் பிறந்தவர். இவரது பெற்றோர் கிருட்டிணசாமி – மாரியம்மாள். இவருடன்...\nதமிழ் ஆராய்ச்சி மரபில் பதினெண் கீழ்க்கணக்கு\nபதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த ஆய்வுகள் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி தொடங்கிப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க கட்டங்களில் விரிவாக முன்னெடுக்கப் பட்டுள்ளன. இவ்வாராய்ச்சியை முன்னெடுத்ததில் சி.வை.தா., உ.வே.சா. நாராயண...\nமொழியின் தோற்றமானது உயிரினப் பரிணாமங்களில் மனிதனைத் தனித்து அடையாளம் காட்டியது. அத்தகு மனித இனம் கண்ட அனுபவித்த நுகர்ந்தவைகளையெல்லாம் தமது எழுத்தாக்கத்தின் மூலம் உலகிற்கு எடுத்தியம்பினான். அவ்வாறு எடுத்துரைத்த எழுத்தாக்கங்களின்...\nஇணைய வழியிலான நூலாக்கத்திற்குச் சில நிறுவனங்கள் வழிவகை செய்துள்ளன என மின்னூல் பதிப்புநெறிகள் எனும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது (த.சத்தியராஜ்:2016). அந்நிறுவனங்களில் pressbooks, booktango, lulu, foboko, bookrix, pothi,...\ninam அகராதி அனுபவம் ஆசிரியர் வரலாறு ஆய்வு இனம் கணினி கல்வி கவிதை சிறுகதை தொல்காப்பியம் நாடகம் நாவல் நூலகம் முன்னாய்வு வரலாறு\nபதினைந்தாம் பதிப்பு நவம்பர் 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்ச��ையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதீர்ந்த சுனை, காய்ந்த பனை, நேர்ந்த வினை – ஒத்திகைவிஜய்யின் “மாள்வுறு நாடகம்” : பார்வையாளர் நோக்கு August 7, 2018\nஒப்பீட்டு நோக்கில் தமிழ் – தெலுங்கு இலக்கண ஆய்வுகளும் இன்றைய ஆய்வுப் போக்குகளும் August 5, 2018\nசிவகங்கை மாவட்டம் – ‘எட்டிசேரி’யில் பெருங்கற்காலச் சமூக வாழ்வியல் அடையாளம் கண்டெடுப்பு August 5, 2018\nபெருங்கற்காலக் கற்பதுக்கைகள் – தொல்லியல் கள ஆய்வு August 5, 2018\nசங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள் August 5, 2018\nதொல்காப்பியமும் திருக்குறள் களவியலும் August 5, 2018\nஐங்குறுநூற்றில் மலர்கள் வருணனை August 5, 2018\nபழங்காலத் தமிழர் வாழ்வியலும் அறிவியல் பொருட்புலங்களும் August 5, 2018\nபத்துப்பாட்டுப் பதிப்புருவாக்கத்தில் உ.வே.சாமிநாதையர் August 5, 2018\nபெண்மொழியும் பண்பாட்டுக் கூறுகளும் August 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/our-team/", "date_download": "2018-10-17T17:51:43Z", "digest": "sha1:RVNV7A4CN5C57RIBPC57SS7526ESSFMD", "length": 6068, "nlines": 134, "source_domain": "www.inamtamil.com", "title": "Our Team | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\nபதினைந்தாம் பதிப்பு நவம்பர் 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதீர்ந்த சுனை, காய்ந்த பனை, நேர்ந்த வினை – ஒத்திகைவிஜய்யின் “மாள்வுறு நாடகம்” : பார்வையாளர் நோக்கு August 7, 2018\nஒப்பீட்டு நோக்கில் தமிழ் – தெலுங்கு இலக்கண ஆய்வுகளும் இன்றைய ஆய்வுப் போக்குகளும் August 5, 2018\nசிவகங்கை மாவட்டம் – ‘எட்டிசேரி’யில் பெருங்கற்காலச் சமூக வாழ்வியல் அடையாளம் கண்டெடுப்பு August 5, 2018\nபெருங்கற்காலக் கற்பதுக்கைகள் – தொல்லியல் கள ஆய்வு August 5, 2018\nசங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள் August 5, 2018\nதொல்காப்பியமும் திருக்குறள் களவியலும் August 5, 2018\nஐங்குறுநூற்றில் மலர்கள் வருணனை August 5, 2018\nபழங்காலத் தமிழர் வாழ்வியலும் அறிவியல் பொருட்ப��லங்களும் August 5, 2018\nபத்துப்பாட்டுப் பதிப்புருவாக்கத்தில் உ.வே.சாமிநாதையர் August 5, 2018\nபெண்மொழியும் பண்பாட்டுக் கூறுகளும் August 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/06/04201227/1167854/Instagram-News-Feed-uses-machine-learning.vpf", "date_download": "2018-10-17T19:11:13Z", "digest": "sha1:ONIK5P3CPJ555SGIHDC7NYSIDEUB6NCX", "length": 16293, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஒவ்வொரு பயனருக்கும் பிரத்யேக சேவை வழங்கும் இன்ஸ்டாகிராம் || Instagram News Feed uses machine learning", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஒவ்வொரு பயனருக்கும் பிரத்யேக சேவை வழங்கும் இன்ஸ்டாகிராம்\nஇன்ஸ்டாகிராம் சேவையில் நியூஸ் ஃபீட் ஸ்டோரிக்களை ஒவ்வொருத்தருக்கும் பிரத்யேகமாக வழங்க அந்நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.\nஇன்ஸ்டாகிராம் சேவையில் நியூஸ் ஃபீட் ஸ்டோரிக்களை ஒவ்வொருத்தருக்கும் பிரத்யேகமாக வழங்க அந்நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.\nஇன்ஸ்டாகிராம் சேவையில் ரிவர்ஸ் க்ரோனோலாஜிக்கல் ஃபீட் வழிமுறையை 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நிறுத்தியது. அந்த வகையில் இன்ஸ்டாகிராம் புதிய ரேன்கிங் அல்காரிதத்தை அறிமுகம் செய்துள்ளது.\nஅந்த வகையில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் ஒவ்வொருத்தருக்கும் பிரத்யேக ஃபீட் வழங்க மெஷின் லெர்னிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது. மெஷின் லெர்னிங் பயன்படுத்துவதால், மற்றவர்கள் பயன்படுத்தும் கணக்குகளையே நீங்கள் பயன்படுத்தினாலும் அவற்றுடன் நீங்கள் உரையாடும் விதத்தை கொண்டு பிரத்யேக ஃபீட் பார்க்க முடியும்.\nஇன்ஸ்டாகிராம் நியூஸ் ஃபீடில் நீங்கள் பார்க்கும் போஸ்ட்கள் விருப்பம், பயன்பாட்டு அளவு மற்றும் உரையாடல் என மூன்று அம்சங்களை கணக்கில் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. குறிப்பிட்ட வகையிலான போஸ்ட்களுக்கு முன்னதாக நீங்கள் அணுகிய விதத்தை புரிந்து கொண்டு நியூஸ் ஃபீடில் வரும் போஸ்ட்களை நீங்கள் விரும்பும் வகையில் இருப்பதை இன்ஸ்டாகிராம் சரியாக புரிந்து கொள்ளும்.\nமேலும் இந்த வழிமுறை போஸ்ட்களை பகிர்ந்து கொண்டவர்களிடம் நீங்கள் எத்தனை முறை உரையாடி இருக்கிறீர்கள் என்பதை கமென்ட், லைக் மற்றும் இதர அ்மசங்களை கருத்தில் கொண்டு கண்டறிந்து கொள்கிறது. மூன்று முக்கிய அம்சங்களை கடந்து ஃப்ரீக்வன்சி, பின்பற்றுவது மற்றும் பயன்பாடு உள்ளிட்டவற்றை அடுத்தக்கட்ட முக்கிய அம்சங்களாக எடுத்துக் கொள்கிறது.\nகுறிப்பிட்ட நபர்களை ஃபாளோ செய்யும் போது ஃப்ரீக்வன்சி அம்சம் நீங்கள் எத்தனை முறை அவர்களின் போஸ்ட்களை பார்க்கின்றீர்கள் என்பதையும், பயன்பாடு என்பது நீங்கள் எத்தனை நேரம் போஸ்ட்களில் செலவிடுகின்றீர்கள் என்பதை புரிந்து கொள்ளும்.\nமேலும் ஃபீட்களில் எதுபோன்ற போஸ்ட்கள் வரவேண்டும் என்பதை கட்டுப்படுத்தவில்லை என்றும், இன்ஸ்டா வாசிகள் விரும்பும் போஸ்டகள் மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் அம்சங்களை புரிந்து கொண்டு புகைப்படம் அல்லது வீடியோ என அனைத்து ஃபீட்களும் தெரியும் என இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ், தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.218 கோடி சொத்துக்கள் முடக்கம்\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை\nபீட்ஸ் லிமிட்டெட் எடிஷன் வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம் - வீடியோ\nஉலகின் முதல் முறை அம்சத்துடன் புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசர்வதேச சந்தையில் ஹூவாய் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nரூ.295 விலையில் ஐடியா செல்லுலார் புதிய சலுகை அறிவிப்பு\nபட்ஜெட் விலையில் புதிய லெனோவோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/05/blog-post_16.html", "date_download": "2018-10-17T19:25:08Z", "digest": "sha1:TFJSZ2YCHE3SCAF4WQLL7ZQDWMXNKAYT", "length": 16108, "nlines": 247, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: இந்தியாவில் கொத்தடிமைகளாக நடத்தப்படும் ஆடைத் தொழிலாளர்கள்: ஆய்வறிக்கையில் தகவல்", "raw_content": "\nஇந்தியாவில் கொத்தடிமைகளாக நடத்தப்படும் ஆடைத் தொழிலாளர்கள்: ஆய்வறிக்கையில் தகவல்\nஇந்தியாவில் ஆடைத் தொழிலாளர்கள் கொத்தடிமை போல் நடத்தப் படுகிறார்கள் என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nபாரீஸை தலைமையிடமாக கொண்டு செயல்படும், மனித உரிமைகளுக்கான சர்வதேச சம்மேளனம் என்ற அமைப்பு, ஆடைத் தொழிலாளர்களின் வேலை நிலைகள் மற்றும் மனித உரிமைச் சூழல்கள் குறித்த ஆய்வை இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் மேற்கொண்டது.\nதமிழ்நாடு, ஹரியானா, உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வரும் ஆடைத் தொழிற்சாலைகள், விற்பனை நிலையங்கள் மற்றும் தொழிலாளர்களின் தங்குமிடங்களீல் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதைவைத்து ஒரு ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.\n’விற்பனை நிலையங்களுக்கு பின்னால்: இந்தியாவின் ஆடைத் தொழிலாளர்களின் மறைக்கப்பட்ட உண்மைகள்’ என்ற தலைப்பில், தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்த ஆய்வறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.\nமனித உரிமைகளுக்கான சர்வதேச சம்மேளனத்தின் பிரதிநிதிகளான மிஷேல் கிஷேகேட்டர், மரியான் காடியர், திருப்பூரைச் சேர்ந்த தொழிலாளர் நலனுக்கான ’சேவ் ’அமைப்பின் மேலாண் இயக்குனர் அலோயிசியஸ் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்கள் முன்னிலையில் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டனர். இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது:\nநிலையற்ற வேலை சூழல், மிகை வேலை நேரம், குறைந்தபட்ச கூலி போன்றவை இந்திய ஆடை தயாரிப்பு தொழிற்சாலைகளில் நிலவுகிறது. தமிழகத்தில் உள்ள ஆடை தொழிற்சாலைகளில் உள்ள சுமங்கலி போன்ற திட்டங்களின் கீழ் வேலை செய்யும் முறையானது கொத்தடிமைக்கான அம்சங்களை கொண்டது. பலரும் கொத்தடிமைகளைப் போல நடத்தப்படுகிறார்கள். கட்டுப்பாட்டுக்கும், கட்டாயப்படுத்தலுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.\nதிட்டுவது மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு இளம்பெண்கள் ஆளாக்கப்படு கிறார்கள். இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தலித்துகள் மோசமான வேலை சூழலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். மேலும், தொழிற்சங்கங்கள் அமைப்பதற்கான உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அரசு தொழிலாளர் துறையின் ஆய்வாளர்களின் கண்காணிப்பு போதுமானதாக இல்லை.\nதொழிலாளர் உரிமைகளை மதிப்பது, உரிமைகளை கேட்டு பெறுவதற்கான தளங்களை உருவாக்குவது போன்றவை ஸ்பின்னிங் மில் உட்பட எல்லா தளங்களிலும் உறுதி செய்யப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநன்றி / தி ஹிந்து\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1756) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nநான் இயக்கமாக இருந்து எழுதுகிறேன் - தமிழ்க்கவி\nசாபோ : காதலியரின் ராணி - குட்டி ரே வதி\nஉ.பி.யில் தலித் சிறுமிகள் பலாத்காரம் செய்து கொலை\nசெல்வி.டிமாஷா கயனகி மரணிக்க முன்பு இறுதியாக எழுதிய...\nஅதிக மாதவிடாய் போக்கு (Menorrhagia) - Dr.L.மகாவிஷ்...\nஸர்மிளா ஸெய்யித்தி்ன் “உம்மத்“ நாவல் பற்றி - முர...\nஓரினச் சேர்க்கை குற்றச் செயலா \nகருத்தரித்து நாடு திரும்பும் இலங்கைப் பணிப்பெண்கள்...\nசங்கப் பெண்பாற் புலவர் பாடல்களில் மக்களும் வாழ்வும...\nபெயரிடாத நட்சத்திரங்கள் தொகுப்பை முன்வைத்து ஈழப் ப...\nபெண்ணியம் பேசிய பேரறிவு - நெய்வேலி பாரதிக்குமார்...\nதேரிகாதை: பௌத்த பிக்குணிகளின் பாடல்கள் - உமா சக்க...\nதிருநங்கை லிவிங் ஸ்மைல் வித்யாவின் காணொளி\nஆதரவற்ற பெண்களுக்கு வழிகாட்டும் ‘வெளிச்சம்’ அமைப்ப...\nவிளிம்பு நிலையினரின் கதை - ந.முருகேசபாண்டியன்\nவெளிச்சத்துக்கு வராத எழுத்து: ரங்கநாயகி அம்மாள் -...\nஇந்தியாவில் கொத்தடிமைகளாக நடத்தப்படும் ஆடைத் தொழி...\nதலித் பெண்களுக்கான மேம்பாட்டில் ‘சதுரகிரி கானகம்’:...\nபாலியல் வன்கொடுமை தடுப்பு: இந்தியாவில் சாத்தியமா அ...\nசெய்யப் படுதலை செரிக்கும் கவிதைகள் – திலகபாமா\nபெருகிவரும் பெண் கடத்தல் - ச. ரேணுகா\nபெண்ணறிவு நுண்ணறிவு - முனைவர் மூ. இராசாராம்\nநாப்கீன் சாதனையாளர் முருகானந்தத்திற்கு விருது\nவிவேகானந்தர் கண்ட பெண் சிங்கம் - என். ராஜேஸ்வரி\nபெண் எழுத்து: உலகை உலுக்கிய பெண் புத்தகங்கள் - ஆ...\nமுகங்கள்: வழிகாட்டும் விழியாள் - டி. கார்த்திக்\nபெண் சக்தி: அணையா நெருப்பு : டீஸ்டா செடல்வாட் - ...\nபெண்ணறிவு நுண்ணறிவு - மூ. இராசாராம்\nபெண் நூல்: குழப்பத்தைக் களையும் சட்ட வழிகாட்டி -...\nபெண்களை மையப்படுத்தும் திரைப்படங்கள் எங்கே\nநாடற்றுத் துரத்தப்படும் எழுத்தாளர் - ஆர். ஜெய்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/06/blog-post_17.html", "date_download": "2018-10-17T17:52:37Z", "digest": "sha1:AOM5X4WERIWAR4NGU3UGYD4EXZU7FHM4", "length": 20557, "nlines": 259, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பெண்ணின் திறமை மதிக்கப்படுகிறதா? - கௌரி நீலமேகம்", "raw_content": "\nசென்னை ஐ.ஐ.டி.யில் கணிதத்துறை இணைப் பேராசிரியரான டாக்டர் வசந்தா கந்தசாமி சிறந்த கணித விஞ்ஞானி. கணிதத் துறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவருகிறார். 94 புத்தகங்கள் எழுதியுள்ளார். இவற்றில் 91 புத்தகங்கள் அமெரிக்காவில் வெளியிடப்பட்டவை. 600க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி வெளியீடுகளை வெளியிட்டிருக்கிறார். பதிமூன்றுக்கும் மேற்பட்ட கல்வி மற்றும் சமூக இதழ்களுக்கு ஆசிரியர் என இவரது களம் விரிவானது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், பாபா அணு ஆராய்ச்சி மையம் போன்ற நிறுவனங்களின் திட்டங்களில் பங்கேற்றுள்ளார். கணிதவியலாளர் என்ற அடையாளத்தோடு சமூகநீதிக் கோட்பாட்டாளராகவும் அறியப்படுபவர். ஐ.ஐ.டி.யில் பயிலும் கிராமப்புறத் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்திவரும் இவர், 2006 –ல் தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது பெற்றவர்.\nபெண்கள் தங்கள் வேலைய��லும் குடும்ப வாழ்க்கையிலும் சமநிலை பேணுவது சவாலான விஷயமாகவே இருக்கிறது என்கிறார் வசந்தா கந்தசாமி. “நம் குடும்பங்களில் பெண் குழந்தைகளை வளர்க்கும் விதத்திலேயே பிரச்சினை தொடங்கிவிடுகிறது. ஒரு பெண் குழந்தையைப் பாராட்டும்போது, அந்தப் பாராட்டு அவளது தோற்றத்திற்காக இல்லாமல் திறமைகளுக்காக இருக்க வேண்டும். பெண் குழந்தை வளரும்போது, திருமண வாழ்க்கைக்காகவே அவளைத் தயார் செய்கிறார்கள். அதை விடுத்து அவளது ஆளுமையை மேம்படுத்தும் கல்வி வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்த எண்ணம் மாறாமல், பெண்கள் தங்கள் வேலைக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் இணக்கம் காண்பது சாத்தியமில்லை” என்கிறார்.\nகுடும்பத்தில் ஆதரவு இல்லாததால் பல பெண்கள் வேலைக்குச் செல்லும் கனவை விட்டு விடுகிறார்கள். வீட்டைக் கவனிக்கும் பொறுப்பை மட்டுமே செய்து வருகிறார்கள். இந்நிலை மாற வேண்டும் என்று சொல்லும் வசந்தா, “என் குடும்பத்தில் எனக்குக் கணிதத்தில் இருக்கும் ஆர்வத்தையும் திறமையையும் புரிந்து கொண்டார்கள். தந்தை, கணவர், குழந்தைகள் என அனைவருமே எனக்கு வீட்டில் சுதந்திரமாக இயங்கும் சூழலை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அப்படி இல்லாமல் போயிருந்தாலும் நான் போராடி ஜெயித்திருப்பேன்” என்கிறார்.\nபெண்களின் திறமையை ஆண்களின் திறமைக்கு நிகராக அங்கீகரிக்க இந்தச் சமூகம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று உறுதியுடன் கூறும் வசந்தா, “குடும்பம், பணியிடம் என எங்கும் பெண்களின் திறமையை முழுமையாக அங்கீகரிப்பதில்லை. பெண்கள் பணியிடங்களில் பிரச்சினைகளையும் சவால்களையும் சந்திக்கும்போது குடும்பம் பெரும்பாலும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதில்லை” என்று வருத்தம் தெரிவிக்கிறார்.\nகுடும்பத்தையும் கவனித்துக்கொண்டு வேலைக்குப் போகும் பெண்களுக்கு நேர நிர்வாகம் பெரும் பிரச்சினைதான். வசந்தா இதை எப்படிக் கையாள்கிறார் “நான் எப்போதுமே டி.வி. பார்த்ததில்லை. ஷாப்பிங்கும் சென்றதில்லை. நான் இளைப்பாறுவது உட்பட அனைத்துமே ஆராய்ச்சியில்தான். வீட்டு வேலை, ஆராய்ச்சிக்கு மட்டுமே நேரம் ஒதுக்குவேன். என் ஆராய்ச்சிப் பணிகள் முழுவதும் இரவில்தான் இருக்கும். இது எனது அணுகுமுறை. மற்றவர்கள் அவரவர் வேலைக்கு ஏற்ப பொறுப்புகளை முறைப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று ஆலோசனை சொல்கிறார்.\n“அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தேவை. பெண்ணின் திறமைகளைச் சரிசமமாகப் பயன்படுத்தும்போதுதான் இந்தியா வல்லரசாக மாறும். ஆணிற்கும் பெண்ணிற்கும் சமூகச் செயல்பாடுகளுக்கு தனித்தனி விதிகளை நிர்ணயம் செய்துவைத்திருக்கும் ஒரு நாடு வளர்ச்சியடைவது சாத்தியமில்லை” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் வசந்தா கந்தசாமி.\nநன்றி - த ஹிந்து\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1756) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஆபத்தில் உதவும் 'ஆப்ஸ்' - கௌரி நீலமேகம்\nசோதனைக் குழாய் குழந்தைகளின் அம்மா - சரோஜ் நாராயணசு...\nஇளம் நோபல் பெண் - ஆர்.கார்த்திகா\nகௌரவக் கொலைகளை தடுக்க என்ன செய்யலாம்\nபெண்களின் இரு வேறு உலகங்கள் - கவிதா முரளிதரன்\nராகிங் கொடுமையால் மருத்துவ மாணவி தற்கொலை: சீனியர்...\nகரூரில் பாலியல் பலாத்காரம்: இளம்பெண் கொலை\nஎன் எல்லா நரம்புகளிலும் கவிதைத் தொகுதி பற்றிய இரசன...\nமதங்களும் பெண்களும் - ஓவியா\nஉத்தரப்பிரதேசத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம்: ஒரு...\nபெண் வெறுப்பு என்றொரு நீண்ட படலம் - அம்பை\nகர்ப்ப காலத்தில் இரத்தப் போக்கு ஏற்படுவதற்கான காரண...\nபெண்னின் அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் ஆரோக்கிய ப...\nமூளை வளர்ச்சி குறைந்த மாணவி பாலியல் வல்லுறவு\nகர்ப்பம் அடைவதற்கான தகுந்த வயது எது என்று தெரியுமா...\nஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிராக பெண்ணியச் செயல...\n15 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 6 மாணவர்க...\n\"நம் கண்முன���னே ஒரு கொடூரம்\"- தமிழகத்தில்.\nவீடு, புற வெளி, பெண் அடையாளம் - பெருந்தேவி\nபிறக்கப் போவது ஆண் குழந்தையா பெண் குழந்தையா தேர்வ...\nபாலியல் வன்கொடுமைக்கு அதிகாரிகளை குற்றம்சாட்டும் ச...\nபோரில் நடக்கும் பாலியல் வல்லுறவுகள்: லண்டன் மாநாடு...\nபெண்கள் - பார்ப்பனரல்லாதார் அர்ச்சகராகலாம்: உச்சநீ...\nஎழுத்தே வாழ்வு: ராஜம் கிருஷ்ணன் - கே.பாரதி\nஇறந்தவர் உடலுக்கு பெண்களே நடத்திய இறுதிச் சடங்கு\nபோர்க்கால பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் கொடுமைக...\nஇறுதிச் சடங்கில் பெண்ணுக்கு உரிமை இல்லையா\nதிருநங்கைகள் குறித்த நீயா நானா கலந்துரையாடல்\nமணமகள் தேவை விளம்பரம் மூலம் பெண்களை பாலியல் துஷ்பி...\nமுன்னாள் பெண் புலி உறுப்பினர் ஒருவருடனான சந்திப்பு...\nமும்பை பெண் கண்டக்டர் ஆடையை கிழித்து மானப்பங்கம்\nபாலியல் வல்லுறவுக்கு ஆளான 3 வயது குழந்தையை பரிசோதி...\nகழிப்பறை வசதி இல்லாததே ஒரு பெண் மீது செலுத்தப்படும...\nபேச்சே இவரது மூச்சு - ஆதி\n83 வயது மூதாட்டியை வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவ...\nகழிப்பறைகள் இல்லாததே பாலியல் வல்லுறவுக்கு காரணம்\nநோபல் பரிசு அழகி- வங்காரி மாத்தாய் - வீ.அ.மணிமொழி\nசதி கற்களும் சில தற்கொலைகளும் - ந.பாண்டுரங்கன்\nமும்பை, உத்திரபிரதேசத்தில் பாலியல் பலாத்காரம்\nகர்ப்பிணிகளைப் பாதிக்கும் பரிசோதனை முடிவுகள் - வா....\nஅக்குபஞ்சரில் மகளிர் பிணிகளுக்கான சிகிச்சைக் குறிப...\nஅப்படியென்றால் பொது வெளி என்பது யாருக்கானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arthanareeswarar.com/tamil/oongaliAmman11.aspx", "date_download": "2018-10-17T19:02:58Z", "digest": "sha1:SGGV6H6HGJ34IDDWUANOSDYPFMSHFDJA", "length": 10277, "nlines": 155, "source_domain": "arthanareeswarar.com", "title": "அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு", "raw_content": "\nதிருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு.\nசிறப்புகள் தோற்றமும் அமைப்பும் சிறப்புகள் இறை வழிபாடு\nஸ்தலப் பெருமை மலையின் மறு பெயர்கள் மண்டபங்கள் பேருந்து வசதி\nநகரின் குறிப்பு ஸ்தல விருட்சம் கோபுரம் நிர்வாக அமைப்பு\nஐயப்பன் மண்டல பூஜை 09\n2011 ஓங்காளியம்மன் குண்டம் திருவிழா - புகைப்பட தொகுப்பு\nஅலங்காரத்தில் அம்மன் அலங்காரத்தில் அம்மன் அலங்காரத்தில் அம்மன் அலங்காரத்தில் அம்மன் அலங்காரத்தில் அம்மன் அலங்காரத்தில் அம்மன்\nஅலங்காரத்தில் அம்மன் அலங்காரத்தில் அம்மன் அலங்கா��த்தில் அம்மன் அலங்காரத்தில் அம்மன் அலங்காரத்தில் அம்மன் அலங்காரத்தில் அம்மன்\nஅலங்காரத்தில் அம்மன் அலங்காரத்தில் அம்மன் அலங்காரத்தில் அம்மன் அலங்காரத்தில் அம்மன் அலங்காரத்தில் அம்மன் அலங்காரத்தில் அம்மன்\nஅலங்காரத்தில் அம்மன் அலங்காரத்தில் அம்மன் தீ குண்டத்தில் பக்தர்கள் தீ குண்டத்தில் பக்தர்கள் தீ குண்டத்தில் பக்தர்கள் தீ குண்டத்தில் பக்தர்கள்\nதீ குண்டத்தில் பக்தர்கள் தீ குண்டத்தில் பக்தர்கள் தீ குண்டத்தில் பக்தர்கள் தீ குண்டத்தில் பக்தர்கள் தீ குண்டத்தில் பக்தர்கள் தீ குண்டத்தில் பக்தர்கள்\nதீ குண்டம் தீ குண்டம் தீ குண்டம் தீ குண்டம் தீ குண்டம் தீ குண்டம்\nதீ குண்டம் தீ குண்டம் தீ குண்டம் தீ குண்டம் கோவில் முன்புற தோற்றம் கோவில் முன்புற தோற்றம்\nவிழாவில் பக்தர்கள் விழாவில் பக்தர்கள் விழாவில் பக்தர்கள் விழாவில் பக்தர்கள் விழாவில் பக்தர்கள் விழாவில் பக்தர்கள்\nவிழாவில் பக்தர்கள் விழாவில் பக்தர்கள் விழாவில் பக்தர்கள் விழாவில் பக்தர்கள் விழாவில் பக்தர்கள் விழாவில் பக்தர்கள்\nவிழாவில் பக்தர்கள் விழாவில் பக்தர்கள் விழாவில் பக்தர்கள் விழாவில் பக்தர்கள் விழாவில் பக்தர்கள் விழாவில் பக்தர்கள்\nவிழாவில் பக்தர்கள் விழாவில் பக்தர்கள் விழாவில் பக்தர்கள் விழாவில் பக்தர்கள் விழாவில் பக்தர்கள் விழாவில் பக்தர்கள்\nவிழாவில் பக்தர்கள் விழாவில் பக்தர்கள் விழாவில் பக்தர்கள் விழாவில் பக்தர்கள் விழாவில் பக்தர்கள் விழாவில் பக்தர்கள்\nஅலங்காரத்தில் அம்மன் விழாவில் பக்தர்கள் விழாவில் பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://attur.in/com.html", "date_download": "2018-10-17T19:14:48Z", "digest": "sha1:3G2B3VPS53SWU3DR6737FM3DPGLXMXOR", "length": 14589, "nlines": 59, "source_domain": "attur.in", "title": "காமாடிட்டி சந்தையில் தோல்வியை தவ", "raw_content": "காமாடிட்டி சந்தையில் தோல்வியை தவிற்க சில வழிகள்\nகுறைந்த முதலீட்டில் அதிக லாபம் பார்க்கலாம், சிறிய தவறும் உங்களை பாதளத்தில் தள்ளிவிடும்.\nஉங்களை பதிவு செய்யும் நபரை பதிவு செய்ய மட்டும் பயன் படுத்துங்கள், அவர்கள் கூறும் விஷயங்களை அப்படியே நம்பிவிடாதீர்கள் பெறும்பாலோருக்கு ஓர் அளவிற்கு தான் விவரம் தெரியும்.\nஎற்கனவே ஷேர்மார்கட் செய்பவராக இருந்தால் TECHNICAL ANALYSIS அடிப்படையை தெரிந்து கொண்டு அங்கே���ே இருப்பது நலம். இன்றை சூழ்நிலையில் FUNDAMENTAL யை மட்டும் வைத்து வெற்றி அடையமுடியாது. அங்கு வெற்றி பெற்றால் இங்கேயும் வாருங்கள்.\nFree Live Chart with Indicators வுடன் Website உள்ளது. அதை பயன்படுத்தி SHORT TERM TRADERS BSE & NSE யில் வெற்றி அடைவது மிகவும் சுலபம். (இலவச ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளவும்)\nTECHNICAL ANALYSIS EXPERT ஆக இருந்தால் மட்டும் INTRADAY செய்ய வேண்டும்.\n5 மற்றும் 15 நிமிட வரைபடத்திற்கு உள்ள உறவை அறிந்தால் மட்டும்தான், தினசரி வணிகத்தில் வெற்றி அடைய முடியும்\nமித மிஞ்சிய ஒழுக்கமும் மனகட்டுபாடும் தேவை, அலைபாயும் எண்ணம் சிறிதும் கூடாது.\nIndicators உங்களை நஷ்டத்தில் இருந்து அல்லது சிறிய நஷ்டத்துடன் காப்பாற்றி விடும்.\nசந்தையின் வேலை நேரம் காலை 10.00 முதல் இரவு 11.30 வரை (குளிர்காலத்தில் 11.50)\nஉங்களால் அந்த அளவிற்கு நேரத்தை ஒதுக்கமுடியுமா\nஒருபோதும் பங்கு சந்தையை போன்றது என்று எண்ணிவிடாதீர்கள்\nஅதை பற்றி தெரிந்து கொள்ள Internetயில் வசதிகள் உள்ளன. நீங்கள் படித்து சுயமாக புரிந்து கொண்டு செயல் படுபவராக இருக்க வேண்டும். படிக்க தயங்கினால் ..........................\nஅடுத்தவரிடம் இருந்து அடிப்படை மட்டுமே கற்றுக் கொள்ள முடியும். இது ஒரு Combination of Science and arts (Chart and Indicators are science) அதன் result என்பது ஒரு கலை. இரண்டும் சரியக இருந்தால் தான் வெற்றி. Indicators are always Indicators. They are not authorities என்பதை முழுமையாக புரிந்து கொள்ளுங்கள்.\nFree Seminar என்பார்கள். அங்கு அவர்கள் நிறுவனத்தைப்பற்றி தான் பெரும்பாலும் விளம்பரம் இருக்கும். குறைந்த விலையில் வாங்குங்கள் அதிக விலையில் விற்றுவிடுங்கள் என்பார்கள். இது யாருக்கு தெரியாது எது குறைந்த விலை, எப்பொழுது ஏற தொடங்கும் என்பது போன்றவற்றை தீர்மானிக்க உதவுவது TECHNICAL ANALYSIS. ஆனால் அதைப்பற்றி பேசமாட்டார்கள்.\nசிலர் Rs:5000/ அல்லது அதற்கு மேலேயும் பெற்றுக் கொண்டு, முடிந்த மார்கெட்டை வைத்து Post-mortem செய்வார்கள் (உங்களுக்கு 3 Star Hotel லில் மதிய உணவு நிச்சயம்)\nCHART யைப் பார்த்தவுடன் - to BUY - to SELL - Not to TRADE என்பதை உடனே சொல்ல தெரிய வேண்டும்.\nசிலர் SMS மூலம் TIPS தருகிறேன் (மாதம் Rs:2000) என்பார்கள். அது உண்மை எனில் அவர்கள் TRADE செய்து கோடிஸ்வரர் ஆகவேண்டியது தானே.\nபயனுள்ள COACHING யார் கொடுக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு செயல்படுங்கள்.\nநீங்கள் எடுத்த Entry and Exit சரியாக இருக்க வேண்டும்.\nஇங்கு ஊக வணிகம் (Feature) நடப்பதால் - Investor என்ற பேச்சுக்கே இடமில்லை. Here all are Traders. இங்கு Margin Money மிகவும் குறைவு. Profit and loss மிகவும் அதிகம். அதனல் நீங்கள் எச்சரிக்கையாக செயல்படவேண்டும்.\nஉங்களுக்கு யார் மிக குறைந்த கட்டணத்தில் சிறப்பான சேவை செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு அவர்களிடம் பதிவு செய்யவும்.\nGlobal Economic Calendar க்கும் விலை ஏற்ற இறக்கத்திற்கு தொடர்பு உண்டு. Data வெளிவரும் தினங்களில் எச்சரிக்கையாக இருங்கள். (Commodity Market என்பது Global Market)\n'USA NATIONAL HOLIDAY' அன்று trade செய்யாமல் இருப்பது நல்லது.\nஉலக நாடுகளின் நடப்பை நன்கு அறிந்து இருப்பது நல்லது.\nசில வருடங்களுக்குமுன் கமாடிட்டியில் பணம் பார்க்க சிறிது அனுபவம் இருந்தால் போதும் என்று இருந்தது, இன்று நிலமை வேறு. விஞ்ஞானத்தின் முன்னேற்றத்திற்கு ஏற்ப உங்களை தயார்செய்து கொள்ளுங்கள். வெளிப்படையாக சில விஷயங்கள் எழுத முடியாது, அதை புரிந்து கொண்டால் வெற்றி நிச்சயம்.\nMini Basemetal லில் உங்கள் பயணத்தை தொடங்குங்கள். வெற்றியை விட்டுவிடுங்கள். ஒவ்வொரு தோல்வியின் காரணத்தை புரிந்து கொண்டு மேலே செல்லுங்கள்.\nStop loss யை தவிர்ந்து நீங்களாகவே மார்கெட்டின் போக்கை புரிந்து, வெளியே செல்வதா அல்லது தொடர்வதா என்று முடிவு செய்யுங்கள்.\n\"AVERAGING IN FALLING MARKET\" என்ற சித்தாந்தம் வேண்டாம். AVERAGING ஒரு சிறந்த முறை, ஆனால் எங்கு AVERAGE செய்ய வேண்டும் என்ற அனுபவம் தேவை. தவறு செய்தால் நஷ்டம் அதிகம்.\nஆரம்பத்தில் பணத்திற்கு ஆசைபட்டு FLUCTUATION அதிகம் உள்ள காமாடிட்டக்கு செல்ல வேண்டாம்.\nஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேல் முயற்சி செய்ய வேண்டாம். (one commodity with one lot)\nபக்க வாட்டில் செல்லும் சந்தையில் (Side way market) எந்த சுட்டிகளும் (Indicators) உதவாது.\nநீங்கள் ஒரளவு தேர்ச்சி பெற ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் ஆகும் (உங்கள் முயற்சியை பொருத்து)\nTV தொடரில் நேரத்தை செலவு செய்பவர்கள், மனதுவைத்தால் கண்டிப்பாக வீட்டின் பொருளாதாரத்திற்கு உதவியாக இருக்க முடியும்.\nஎதுவும் தெரியாமல் வெற்றி அடைய வழியும் உண்டு, உங்கள் அறிவு திறனை சிறிது பயன்படுத்தினால் போதும்.\nஎந்த சூழ்நிலையிலும் இளைஞர்கள் முழுநேர தொழிலாக எடுத்து விடாதீர்கள்.\nஉங்களுக்காக மற்றவரை TRADE செய்ய ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம். அவருடைய ஒரு மாத TRADE BALANCE SHEETயை பாருங்கள்.\nஎதிர்கலத்தில் என்ன நடக்கும் என்று யாராலும் கூற முடியாது. சில நேரங்களில் சரியாக இருக்கும், பல நேரங்களில் உங்களுக்கு எதிராக சென்றுவிடும். MARKET செல்லும் திசையில் நீங்களும் செல்ல தெரிந்து இருக்க வேண்டும்.\nமேலும் உங்கள் சந்தேகங்களுக்கு 9364220811 க்கு தொடர்பு கொள்ளவும்.\nநீண்ட கால முதலீட்டார்களுக்கு - 5 வருடம் முதலீடு செய்வார்கள், சில பங்குகள் 2ஆம் வருடம் தொட்ட அதிகபட்ச விலையை 5 வருடம் ஆகியும் மீண்டும் தொடாது. இது போன்று பல பங்குகள் உள்ளன. இதற்கு மட்டும் தேவையான தொழில் நுட்பத்தை 10 நிமிடத்தில் கற்று கொண்டு, உங்கள் முதலீட்டை பயனுள்ளதாக மாற்றுங்கள். இதற்கு பல இணையதளங்கள் இலவச சேவைகளை அளிக்கிறது.\nகீழே உள்ள படங்களை மழுமையாக புரிந்து கொண்டால், அள்ள அள்ள பணம். குறைந்தது ஒரு வருட கடின உழைப்பு தேவை. எது strong signal, week signal மற்றும் ஏமாற்றும் signal என்பதை முன்பே அறிந்து கொள்ளும் அளவிற்கு சுய பயிற்சி பெற வேண்டும். கடின உழைப்பு ஒன்றுதான் வழி, மற்ற வழிகள் அடிப்படையை மட்டும் அறிய உதவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/page/24/", "date_download": "2018-10-17T18:46:15Z", "digest": "sha1:63B2AOIVZYWWO65HG3BBVM24G3A4RMEH", "length": 7861, "nlines": 171, "source_domain": "newkollywood.com", "title": "விமர்சனம் Archives | Page 24 of 27 | NewKollywood", "raw_content": "\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nராட்சசன் – நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசமுத்திரக்கனி -சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி\nநயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் “ஐரா”\nதெரியாம உன்ன காதலிச்சிட்டேன் (விமர்சனம்)\nநடிகர் : விஜய் வஸந்த் நடிகை : ராஸ்னா அப்துல் நாசர்...\nநடிகர் : ஜித்தேஷ் நடிகை : நட்சத்திரா இயக்குனர் :...\nநடிகர் : கார்த்தி நடிகை : கேத்ரீன் தெரேசா இயக்குனர் :...\nநடிகர் : விஷ்ணு நடிகை : ஸ்ரீதிவ்யா இயக்குனர் :...\nதயாரிப்பு : விஷன் ஐ மீடியாஸ் இயக்கம் : சுந்தர்.சி...\nநடிகர் : வித்தார்த் நடிகை : ஹர்திகா ஷெட்டி இயக்குனர்...\nநடிகர் : விக்ரம் பிரபு நடிகை : மோனல் கஜ்ஜார்...\nஹரிஷ் கல்யாண் இன்ஜீனியரிங் படித்துவிட்டு...\nபடம் ஆரம்பத்தில் நாயகன் ஜீவாவை போலீசார் கைது...\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nசின்னத்திரை நடிகை நிலானி – உதவி இயக்குநர் காந்தி...\nநிலானி திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்தவர் மரணம்\nபிக்பாஸ் வீட்டில் ஒருவர் மரணம்\nதொட்ரா வில்லனுக்கு கன்ன��்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/06/14/92306.html", "date_download": "2018-10-17T17:58:00Z", "digest": "sha1:GWKNCHNYENQ7H44OIUQEVNOPEN4XYW5J", "length": 22611, "nlines": 223, "source_domain": "thinaboomi.com", "title": "ஹபீஸ் சயீதின் அமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முடியாது - பாக். தேர்தல் ஆணையம் நிராகரிப்பு", "raw_content": "\nபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇலக்கியத்திற்கான மிக உயரிய விருதான புக்கர் பரிசை வடக்கு அயர்லாந்தை சேர்ந்த பெண் எழுத்தாளர் அன்னா வென்றார்\nபெண்களை கோயிலுக்குள் வரவிடாமல் தடுத்த போராட்டக்காரர்கள் மீது கேரள போலீசார் தடியடி போர்களமானது சபரிமலை - 144 தடை உத்தரவு அமல்\nஅ.தி.மு.க. ஆட்சியில் எந்த உறவினருக்கும் டெண்டர் விடப்படவில்லை: என் மீது தி.மு.க. அளித்த புகார் முழுக்க, முழுக்க பொய்யானது - உளுந்தூர்பேட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஹபீஸ் சயீதின் அமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முடியாது - பாக். தேர்தல் ஆணையம் நிராகரிப்பு\nவியாழக்கிழமை, 14 ஜூன் 2018 உலகம்\nமும்பை : மும்பை பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஜமா உத் தாவா அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீதின் மில்லி முஸ்லிம் லீக் அமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முடியாது என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது.\nபாகிஸ்தானில் வரும் ஜூலை மாதம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் திட்டத்துடன் ஹபீஸ் சயீதின் ஆதரவாளர்கள், மில்லி முஸ்லிம் லீக் எனும் அமைப்பை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கினர். இதையடுத்து, அந்த அமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்யக் கோரி, பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்தனர். இக்கோரிக்கையை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு நிராகரித்து விட்டது.\nஇதை எதிர்த்து, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மில்லி முஸ்லிம் லீக் அமைப்பு சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதை விசாரித்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம், கடந்த ஆண்டு எடுத்த முடிவை மறுபர���சீலனை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொண்டது.\nஇதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் கூட்டம், அப்துல் கபால் சோம்ரு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மில்லி முஸ்லிம் லீக் அமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது.\nஇதுதொடர்பாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவில், மில்லி முஸ்லிம் அமைப்பானது, தடை செய்யப்பட்ட ஜமா உத் தாவா அமைப்புத் தலைவர் ஹபீஸ் சயீதுடன் தொடர்பு கொண்ட அமைப்பு என்றும், ஆதலால் அதை அரசியல் கட்சியாக பதிவு செய்யக் கூடாது என்றும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு, மில்லி முஸ்லிம் லீக் அமைப்பை, அரசியல் கட்சியாக பதிவு செய்வதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக மில்லி முஸ்லிம் லீக் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஹபீஸ் சயீது Hafiz Saeed\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\n'மீ டூ' பாலியல் குற்றச்சாட்டு: மத்திய இணை - அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nபெண்களை கோயிலுக்குள் வரவிடாமல் தடுத்த போராட்டக்காரர்கள் மீது கேரள போலீசார் தடியடி போர்களமானது சபரிமலை - 144 தடை உத்தரவு அமல்\nமத்திய அமைச்சர் அக்பர் விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்\nபயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர��� சித்தார்த்\nவீடியோ: வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nவீடியோ : சுசிகணேசன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் : லீனா மணிமேகலை பேட்டி\nவீடியோ: குலசேகரபட்டினத்தில் தசரா திருவிழாவில் காளிவேடமணிந்து காணிக்கை வசூல் செய்த பக்தர்கள்\nவீடியோ : விளம்பி வருடம் ஐப்பசி மாதம் பண்டிகைகளின் சிறப்பு\nவீடியோ : தொழில் வளம் பெருக, செல்வம் கொழிக்க ஆயுத பூஜைக்கு ஏற்ற நேரம்\nஅ.தி.மு.க. ஆட்சியில் எந்த உறவினருக்கும் டெண்டர் விடப்படவில்லை: என் மீது தி.மு.க. அளித்த புகார் முழுக்க, முழுக்க பொய்யானது - உளுந்தூர்பேட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஇலங்கை சிறையில் உள்ள 16 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு , முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு\nசோமாலியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதலில் - 60-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலி\nஆஸ்திரேலிய தூதரகம், ஜெருசலேமுக்கு மாற்றம் - பிரதமர் ஸ்காட் அறிவிப்பு\nகசோக்கி மாயமானது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் - ஐ.நா. மூத்த அதிகாரி வலியுறுத்தல்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா வெற்றி\nடெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்: மிட்செல் ஜான்சனை முந்தினார் நாதன் லயன்\nமே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்ப்பு\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nகசோக்கி மாயமானது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் - ஐ.நா. மூத்த அதிகாரி வலியுறுத்தல்\nஜெனீவா : கசோக்கி மாயமானது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் என்று ஐநா மூத்த அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.கடும் ...\nஆஸ்திரேலிய தூதரகம், ஜெருசலேமுக்கு மாற்றம் - பிரதமர் ஸ்காட் அறிவிப்பு\nகான்பெர்ரா : அமெரிக்காவை பின்பற்றி ஆஸ்திரேலியாவும் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கவும், தனது தூதரகத்தை ...\nவெளிநாடுகளில் போட்டி நடைபெறும்போது தொடர் முழுவதும் வீரர்களுடன் மனைவியர் தங்க பி.சி.சி.ஐ. நிர்வாக குழு அனுமதி - கோலி வேண்டுகோளை ஏற்று பி.சி.சி.ஐ. முடிவு\nபுதுடெல்லி : தொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற கேப்டன் விராட் கோலியின் ...\nசோமாலியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதலில் - 60-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலி\nமொகடிஷூ : சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷூஅருகே தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி ...\nபயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\nசென்னை : இயக்குனர் சுசி கணேசன் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக, கவிஞர் லீனா மணிமேகலை புகார் தெரிவித்த நிலையில் ...\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : ஊழலின் மொத்த உருவமே மு.க.ஸ்டாலின்தான்- அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ: குலசேகரபட்டினத்தில் தசரா திருவிழாவில் காளிவேடமணிந்து காணிக்கை வசூல் செய்த பக்தர்கள்\nவீடியோ : இந்தியாவிலேயே உயர்கல்வியில் சேர்கின்ற மாணவர்களுடைய எண்ணிக்கையில் தமிழகம்தான் முதலிடம் - அமைச்சர் கே.பி.அன்பழகன்\nவீடியோ : மறுசுழற்சி செய்யும் வகையிலான பிளாஸ்டிக் பொருட்களை அறிவியலார்கள் கண்டுபிடிக்க வேண்டும் - மயில்சாமி அண்ணாதுரை பேட்டி\nவீடியோ : ரேஷன் கடைகளில் ஆய்வு நடத்திய உணவுத்துறை அமைச்சர் காமராஜ்\nபுதன்கிழமை, 17 அக்டோபர் 2018\n1பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார்...\n2இலக்கியத்திற்கான மிக உயரிய விருதான புக்கர் பரிசை வடக்கு அயர்லாந்தை சேர்ந்த...\n3வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\n4அ.தி.மு.க. ஆட்சியில் எந்த உறவினருக்கும் டெண்டர் விடப்படவில்லை: என் மீது தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.e-activo.org/ta/inmigracion-en-ccaa/recursosespanolencanarias/", "date_download": "2018-10-17T17:57:32Z", "digest": "sha1:DZON7PAHLZJSOMYFVGIGVZDM2BNIVPO5", "length": 12042, "nlines": 127, "source_domain": "www.e-activo.org", "title": "Recursos para inmigrantes en Canarias | eactivo | குடியேறுபவர்கள் ஸ்பானிஷ்", "raw_content": "\nஇங்கே பல வளங்கள் மற்றொரு பகுதியில் ஆகிறது. இந்த குறிப்பிட்ட ��ையத்தில் இருக்கும், பெரிய\nஆப்பிரிக்கா மாளிகை: ஆப்ரிக்கா மற்றும் ஸ்பெயின் இடையே ஒரு கூட்டம். இது ஒரு மாறுபட்ட கலாச்சார நிகழ்ச்சி வழங்குகிறது, ஊடக நூலகம் மற்றும் பிற வளங்கள், சங்கங்கள் மற்றும் குடியேற்ற குழுக்கள் பற்றிய தகவல்களை, வேலை, முதலியன.\neactivo நாம் அந்த வளங்களை பகிர்ந்து கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு வலைப்பதிவு, பயிற்சி, செய்தி, நாங்கள் ஸ்பானிஷ் கற்றல் கற்பித்தல் சுவாரசியமான கருதுகின்றனர் என்று பிரதிபலிப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகள்.\nஸ்பானிஷ் உடற்பயிற்சிகள் செயலில் அடுக்கு\nஸ்பானிஷ் சொத்துக்களை Videocasts ஸ்பானிஷ் பேச\nசெயலில் ஸ்பானிஷ் பாட்கேஸ்ட்ஸ் ஸ்பானிஷ் அறிய\nDelia மற்றும் Begona பாட்கேஸ்ட்ஸ்\nமாதம் தேர்வு அக்டோபர் 2016 (1) நவம்பர் 2015 (1) கூடும் 2015 (1) நவம்பர் 2014 (1) அக்டோபர் 2014 (1) ஆகஸ்ட் 2014 (2) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (2) கூடும் 2014 (3) ஏப்ரல் 2014 (4) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (2) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2014 (2) டிசம்பர் 2013 (1) நவம்பர் 2013 (1) அக்டோபர் 2013 (1) செப்டம்பர் 2013 (1) ஆகஸ்ட் 2013 (1) ஜூலை 2013 (1) ஜூன் 2013 (2) கூடும் 2013 (1) ஏப்ரல் 2013 (1) மார்ச் 2013 (2) பிப்ரவரி 2013 (1) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2013 (1) டிசம்பர் 2012 (1) அக்டோபர் 2012 (2) செப்டம்பர் 2012 (1) ஆகஸ்ட் 2012 (1) ஜூலை 2012 (1) ஜூன் 2012 (1) கூடும் 2012 (1) ஏப்ரல் 2012 (2) பிப்ரவரி 2012 (2) ஆங்கில ஆண்டின் முதல் மாதம் 2012 (2) நவம்பர் 2011 (4) ஆகஸ்ட் 2011 (3) ஜூலை 2011 (1) ஜூன் 2011 (1) அக்டோபர் 2010 (1)\nநீங்கள் உங்களை முன்வைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா\nஸ்பானிஷ் உங்கள் கருத்தை வெளிப்படுத்த\nஎன்ன நான் போது சொல்கிறேன் ...\nA1 A2 கல்வியறிவு பி 1 B2 C1 C2 சீன படிப்புகள் நகைச்சுவையான அகராதிகள் எழுது கேட்க ஸ்பானிஷ் ஸ்பானிஷ் ஆய்வு வெளிப்பாடுகள் இலக்கணம் ஆண்கள் மொழிகளை படங்கள் விளையாட்டு கல்வியறிவு அளவீடுகள் கடிதங்கள் கைந்நூல் (பாடப்புத்தகம்) பெண்கள் தேசிய பெயர் ஸ்பானிஷ் பெயர்கள் செய்தி வார்த்தைகள் போட்காஸ்ட் கவிதை அறிக்கை தொழிலை வழிமுறையாக வளங்களை தன்னாட்சி சமூகங்கள் subjunctive மாணவர் வேலை படியெடுத்தல் videocast பாஷாஞானம் அரபு\nபுதிய உள்ளீடுகளை பெற கீழே பட்டியில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\nசேர 67 மற்ற சந்தாதாரர்கள்\nஇங்கே நீங்கள் பயிற்சிகள் மற்ற வலைத்தளங்களில் காணலாம், அகராதிகள், வலைப்பதிவுகள், podcasts மற்றும் நாள் உங்கள் நாளில் உங்களுக்கு உதவும் என்று நடைமுறை தகவல்களை பகுதிகளி��் இணைப்புகள். ஆசிரியர்கள் சுவாரஸ்யமான வலைப்பதிவுகள் மற்றும் பத்திரிகைகளில் இணைப்புகள் ஒரு தேர்வு கண்டுபிடிக்கும்.\nநீங்கள் கீழே உள்ள இணைப்புகளை தேவை எல்லாம்.\nஸ்பானிஷ் தீவு பள்ளி. விளையாட்டு, வீடியோக்கள் மற்றும் ஊடாடும் பயிற்சிகள் ஸ்பானிஷ்\nPracticaespañol, பயிற்சி, அளவீடுகள், வீடியோக்கள், உண்மையான செய்தி\nபயிற்சிகள் ஸ்பானிஷ் இன்ஸ்டியூடோ செர்வாந்தேஸ்\nகல்லூரி செர்வாந்தேஸ் அளவில் ஸ்பானிஷ் அளவீடுகளும்\nராயல் ஸ்பானிஷ் அகாடமி அகராதி\nகாலின்ஸ் அகராதி ஆங்கிலம் / ஸ்பானிஷ்\nஇரண்டாம் தாய்மொழிகள் மற்றும் குடியேற்றம்\nஸ்பானிஷ் பல்வேறு உச்சரிப்புகள் விளையாட\nபக்கத்தில் எந்த வார்த்தையை கிளிக் இரட்டை அல்லது ஒரு வார்த்தை தட்டச்சு:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/business/177180/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-17T17:52:41Z", "digest": "sha1:3TY2OONUSA2NBM6RFYRYRIFVQIRQCDGK", "length": 7466, "nlines": 146, "source_domain": "www.hirunews.lk", "title": "தொடரூந்து சேவையை அபிவிருத்தி செய்ய தீர்மானம் - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nதொடரூந்து சேவையை அபிவிருத்தி செய்ய தீர்மானம்\nஇலங்கையின் தொடரூந்து சேவையை அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇதற்காக 100 புதிய தொடரூந்து பெட்டிகள் மற்றும் இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.\nபோக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇதற்கான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்றுமதி அபிவிருத்தி சபையின் மாகாண அலுவலகம் யாழில்\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின்...\n'விருந்தக கண்காட்சி' 20ஆம் திகதி\nவெளிநாட்டவர்கள் உட்பட பலர் பங்கு...\nதேசிய கைத்தொழில் துறையை மேம்படுத்த வேலைத்திட்டம்\nஅரசாங்கம் தேசிய கைத்தொழில் துறையை...\n'என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா' கடன் திட்ட முறைமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அங்குரார்ப்பணம்\n'என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா' கடன் திட்ட...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று(13.06.2018) வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி\nஅமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று(20.06.2018) வெளியிட்டுள்ள...\nகொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nஇலங்கை மத்திய வங்கி இன்று (15.02.2018) வெளியிட்டுள்ள...\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்க நடவடிக்கை\nதேயிலைக்கான நிர்ணய விலையை தக்க வைக்கும்...\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக செலசவிடப்படும் நிதி விவசாயிகளுக்கு\nபெரும்போகம் முதல் உர நிவாரணத்திற்காக...\nவெகுமதியளிக்கும் “செலான் திலின சயுர”\nவெளிநாட்டு நாணய நிலையான நிலையான...\nவருட இறுதிக்குள் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள்\nஇந்த வருட இறுதிக்குள் புதிதாக ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/12/LG-optimus-G-Pro-E988-Rs13500.html", "date_download": "2018-10-17T18:23:30Z", "digest": "sha1:ODXJF7F6YGVWYZGMOJQX7WPMVRWAYE2M", "length": 4175, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: நல்ல விலையில் LG Optimus G Pro E988", "raw_content": "\nAmazon ஆன்லைன் தளத்தில் LG Optimus G Pro E988 (Black) நல்ல சலுகை விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை விலை ரூ 13,500\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2016/03/blog-post.html", "date_download": "2018-10-17T19:12:00Z", "digest": "sha1:CXWS2MT4OGW5J3V2Z2ZRPW2H5PTFR3V7", "length": 17277, "nlines": 192, "source_domain": "www.thuyavali.com", "title": "ஒரு பெண் கணவர் பெயரை சேர்த்து சொல்ல வேண்டுமா? | தூய வழி", "raw_content": "\nஒரு பெண் கணவர் பெய��ை சேர்த்து சொல்ல வேண்டுமா\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nபெண்கள் தங்கள் பெயருடன் கணவர் பெயரை சேர்த்துக் கொள்ள வேண்டுமா என்பதை பார்ப்போம்.\nபெயர் என்ற குறியீடு ஒருவரை அடையாளப்படுத்துவதற்கான வழியாகும். அடையாளப்படுத்துதல் என்பது சில நேரம் சூழ்நிலையைப் பொருத்து மாறுபடும்.\nகுழந்தைகளை தந்தையின் பெயர்களை மாற்றி அடையாளப்படுத்தக் கூடாது என்று இறைவன் குறிப்பிடுகிறான்.\nநீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தையரின் பெயர் களைச் சொல்லி இன்னாரின் பிள்ளையென அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால் அவர்களுடைய தந்தையரின் பெயர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர் (அல்குர்ஆன் 33:5)\nஎந்த சந்தர்பத்திலும் தந்தையின் பெயரை மாற்றி குழந்தைகளை அடையாளப்படுத்தக் கூடாது என்பதை இஸ்லாம் வலியறுத்துகின்றது. தந்தையே அறியப்படாத நிலை இருந்தாலும் வேறு யாரும் தன்னை தந்தை என்று முன்மொழியக் கூடாது என்ற தெளிவான அறிவுரை மேற்கண்ட வசனத்தில் வைக்கப்பட்டுள்ளது. தந்தை இன்னாரென்று அறியப்படாவிட்டால் அத்தகையோர் நமக்கு மார்க்க சகோதரர்களாக - நண்பர்களாக ஆகிவிடுவார்கள். (தந்தை மாற்றப்படவே கூடாது என்பது இஸ்லாமிய கோட்பாடுகளில் மிக முக்கிய ஒன்றாகும்).\nஇந்த வசனத்தின் பொருள், எல்லா சந்தர்பத்திலும் எல்லோரையும் அவர்களின் தந்தையில் பெயரை இணைத்தே அழைக்க வேண்டும் என்பதல்ல. தந்தை மாற்றப்படக் கூடாது என்பதை வலியுறுத்தியே தந்தைப் பெயரால் அழையுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது என்பதை அந்த வசனத்தை சிந்தித்தால் புரிந்துக் கொள்ளலாம்.\nமற்றப்படி சூழ்நிலை, சந்தர்பம், தேவையை முன்னிட்டு நம் பெயருடன் பிற பெயர்கள் - குறியீடுகள் இணைந்தால் அதை தவறென்று இஸ்லாத்தில் சொல்லப்படவில்லை.\n உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை\" (அல்குர்ஆன் 19:28)\nமரியம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பெற்றெடுத்துக் கொண்டு அவர் சமூகத்தாரிடம் வந்தபோது அந்த மக்கள் மர்யமே.. என்று அழைக்காமல் மரியம் (அலை) அவர்களின் குடும்பம் அல்லது கோத்திரத்தில் அல்லது சொநதத்தில் இருந்த ஒ��ு நல்ல மனிதரை இணைத்து அவரை \"ஹாரூன் சகோதரியே..\" என்று அழைக்கிறார்கள். (அந்த மக்கள் அவ்வாறு அழைத்தது தவறென்று கூட்டிக்காட்டப்படவில்லை)\nஒரு பெண் தான் இன்னாரின் சகோதரி என்பதை எழுதியோ - சொல்லியோ வெளிபடுத்தலாம் என்பதை விளங்கலாம்.\nநம்பிக்கையாளர்களுக்கு பிஃர்அவுனுடைய மனைவியை இறைவன் உதாரணமாக்குகிறான்.\nஃபிர்அவுன் மனைவி இவ்வாறு சொன்னார் (அல்குர்ஆன் 28:9)\nஅப்பட்டினத்தில் சில பெண்கள்; \"அஜீஸின் மனைவி தன்னிடமுள்ள ஓர் இளைஞரைத் தனக்கு இணங்கும்படி வற்புறுத்தியிருக்கிறாள்; (அவர் மேலுள்ள) ஆசை அவளை மயக்கி விட்டது - நிச்சயமாக நாம் அவளை பகிரங்கமான வழிகேட்டில் தான் காண்கிறோம்\" என்று பேசிக் கொண்டார்கள்\nதிருமணமான ஒரு பெண்ணை தேவையின் நிமித்தம் அடையாளப்படுத்தும் போது இன்னாரின் மனைவி என்று - தந்தைப் பெயரைத் தவிர்த்து - சுட்டிக்காட்டப்படுகின்றது.\nஎனவே திருமணமான பெண்கள் தங்கள் பெயருடன் கணவர் பெயரை சேர்த்துக் கொள்வதை தவறென்று சொல்ல முடியாது. அதே சமயம் சிலதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nவஹிதா அலி (அலி என்பது கணவர் பெயரா தந்தைப் பெயரா) என்று தெரியவில்லை. இந்தக் குழப்பம் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். அலி கணவர் என்றால் வஹிதா w/o அலி என்று எழுதுவதே மிக சரியாகும்.\nஉறவு முறை சுட்டிக்காட்டப்படாமல் ஒருபெயர் தன் பெயருடன் இணையும் போது அது நாம் வாழும் நாடு போன்ற இடங்களில், பதிவு ஆவனங்களில் (பாஸ்போர்ட், ரேஷன், வங்கி கணக்கு போன்றவை) பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி விடும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\n* இஸ்லாமிய திருமணங்களும் முஸ்லிம் சமுதாயமும்\n* குர்ஆனைத் தொடமுடிந்த தூய்மையானவர்கள்\n* தர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்\n* மதுவை பற்றி அறிவியல் என்ன சொல்லுகிறது..\n* ஈத்தம் பழம் விமர்சிக்கப்படும் ஹதீஸ் ஓர் ஆய்வு-1\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழு���்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nஸஜ்தாவுடைய வசனங்கள் ஓர் ஆய்வு..\nகலாச்சரத்தை சீரழிக்கும் கல்முனை கடற்கரைப்பள்ளி\nகவிதை எழுதுவதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது\nஅகீதாவைப் பாதுகாக்க கொள்கை உறுதி வேண்டும்.\nகஸா் ஜம்வு தொழுகைகளின் சட்டங்கள்\nஒரு பெண் கணவர் பெயரை சேர்த்து சொல்ல வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/topics/spiritual-queries-answers/page/2/", "date_download": "2018-10-17T19:18:06Z", "digest": "sha1:7W2CN26RIFIJGTLS7E3CAGGVKLODPXSV", "length": 8633, "nlines": 103, "source_domain": "divineinfoguru.com", "title": "Spiritual Q & A Archives - Page 2 of 6 - DivineInfoGuru.com <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து மண்ணுக்கும் விண்ணுக்கும் நடுவிருந்து மனதுக்கும் நினைவுக்கும் வழிதிறந்து கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும் கந்தனே நீ ஒரு கற்கண்டு (2) குன்றேறி நின்றாடும் தலை நீயன்றோ குளிர்வீசி வரும்தென்றல் இசைநீயன்றோ மண்பார்த்து பெய்கின்ற மழை நீயன்றோ (2) என் மனக்கோயில் ஒளியேற்றும் ஒளி நீயன்றோ (மண்ணுக்கும் விண்ணுக்கும்) பாலுக்குள் நெய்யாகும் பொருள் நீயன்றோ பழத்துக்குள் தேனாகும் சுவை நீயன்றோ பக்திக்குள் கனிகின்ற கனி நீயன்றோ (2) தமிழ்ப் பாட்டுக்குப் பொருளாகும் பொருள் நீயன்றோ (மண்ணுக்கும் …\nமுதல் வண���்கம் எங்கள் முருகனுக்கே முன்னின்று காக்கும் இறைவனுக்கே புகழ் மணக்கும் அவன் பெயர் சொன்னால் பூச்சொரிந்தே மனம் பாடி வரும் (முதல்) சிம்மாசனம் போன்ற மயிலாசனம் செங்கோலும் அவன் கையில் சிரிக்கின்ற வேல் அடியார் தம் இதயங்கள் குடி மக்களே அருளாட்சி எல்லாம் அவன் ஆட்சியே (முதல்) முதல் சங்கம் உருவாக மொழியானவன் இடைச் சங்கம் கவிபாட புகழானவன் கடைச் சங்க வாழ்வுக்கு வழியானவன் கடல் கொண்டும் அழியாத தமிழானவன்\nமுருகனின் 125 தமிழ் பெயர்கள் 1.சக்திபாலன் 2.சரவணன் 3.சுப்ரமண்யன் 4.குருபரன் 5.கார்த்திகேயன் 6.சுவாமிநாதன் 7.தண்டபானி 8.குக அமுதன் 9.பாலசுப்ரமணியம் 10.நிமலன் 11.உதயகுமாரன் 12.பரமகுரு 13.உமைபாலன் 14.தமிழ்செல்வன் 15.சுதாகரன் 16.சத்குணசீலன் 17.சந்திரமுகன் 18.அமரேசன் 19.மயூரவாஹனன் 20.செந்தில்குமார் 21.தணிகைவேலன் 22.குகானந்தன் 23.பழனிநாதன் 24.தேவசேனாபதி 25.தீஷிதன் 26.கிருபாகரன் 27.பூபாலன் 28.சண்முகம் 29.உத்தமசீலன் 30.குருசாமி 31.திருஆறுமுகம் 32.ஜெயபாலன் 33.சந்திரகாந்தன் 34.பிரபாகரன் 35.சௌந்தரீகன் 36.வேல்முருகன் 37.பரமபரன் 38.வேலய்யா 39.தனபாலன் 40.படையப்பன் 41.கருணாகரன் 42.சேனாபதி 43.குகன் 44.சித்தன் 45.சைலொளிபவன் 46.கருணாலயன் 47.திரிபுரபவன் 48.பேரழகன் 49.கந்தவேல் 50.விசாகனன் …\nSathru Samhara Yantra – சத்ரு சம்ஹார யந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/10/tv.html", "date_download": "2018-10-17T18:27:37Z", "digest": "sha1:OPVVYUSWMNB5K4G4IIMGZWORRCX3ITY5", "length": 10941, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரச்சனையில் சன் டிவி கோடீஸ்வரன் | ban for one programme in sun tv - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பிரச்சனையில் சன் டிவி கோடீஸ்வரன்\nபிரச்சனையில் சன் டிவி கோடீஸ்வரன்\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை வ��தித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோடீஸ்வரன், மகாலட்சாதிபதி ஆகிய நிகழ்ச்சிகளை சன் மற்றும் விஜய் டிவிக்களில் ஒளிபரப்புவதை தடுக்குமாறு அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னைஉயர்நீதிமன்றம் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nசேலத்தைச் சேர்ந்த ஆடிட்டர் பாலு என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:\nசன் டிவியில் கோடீஸ்வரன் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. விஜய் டிவியில் மகாலட்சாதிபதி நிகழச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.\nஇந்தப் பரிசுப் போட்டி நிகழ்ச்சிகள் சூதாட்டம் போன்றவை. இந்தப் போட்டி நிகழ்ச்சிகள் பொதுமக்கள் மனதில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.போட்டிகளில் வழங்கப்படும் பரிசுகள் ஒரு கோடி மற்றும் ரூ 5 லட்சம்.\n1955 ம் ஆண்டு பரிசு போட்டி சட்டம் பிரிவு 4 ன் கீழ் ஒவ்வொரு பரிசுப் போட்டியிலும் ஒரு மாதத்தில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் பரிசின் மதிப்பு இருந்தால்,அந்தப் பரிசுப் போட்டியை நடத்த சட்டப்படி அனுமதியில்லை.\nஎனவே கோடீஸ்வரன், மகாலட்சாதிபதி நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதியளிக்க அரசுக்குத் தடை விதிக்க வேண்டும்.\nமேலும் இந்த பரிசு போட்டிகளை சன் மற்றும் விஜய் டிவி நடத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புஅமைச்சகம், மாநில உள்துறை செயலாளர், போலீஸ் டிஜிபி மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/news/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5/", "date_download": "2018-10-17T17:49:25Z", "digest": "sha1:BEYLJMAVGBWIF2PK6BLHQR5PR5VU4DFU", "length": 7891, "nlines": 59, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas ஹாரர் த்ரில்லராக மிரட்டவரும் ‘ஐல’..! - Dailycinemas", "raw_content": "\n‘பெண்களின் பாதுகாப்பு’ பற்றி பேசும் படங்கள் குறைவு ‘பட்டறை’ பட இயக்குனர் பீட்டர் ஆல்வின்\nகஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவாகும் “பாண்டிமுனி ” படத்திற்காக அமைக்கப்பட்ட அரங்கில் ஜாக்கி ஷெராப் பங்கேற்றார்\nவைஜெயந்திமாலா சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜாகுமா��் \nராட்சசன் பட வெற்றி விழா புகைப்படங்கள்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nபாரா ஒலிம்பிக் போட்டியில் கும்பகோணம் ஆனந்த் குமரேசன் வெண்கல பதக்கம் வென்றார்\nஹாரர் த்ரில்லராக மிரட்டவரும் ‘ஐல’..\nஹாரர் த்ரில்லராக மிரட்டவரும் ‘ஐல’..\nEditorNewsComments Off on ஹாரர் த்ரில்லராக மிரட்டவரும் ‘ஐல’..\nசினிமாவை பொறுத்தவரை என்றுமே வரவேற்பு குறையாதவை என்றால் அது ஹாரர் படங்களாகத்தான் இருக்கும்.. மினிமம் கியாரண்டி வசூலையும் வெற்றியையும் ஹாரர் படங்கள் பெற்றுத்தருவதால் அறிமுக இயக்குனர்கள் கூட ஹாரர் பக்கமே கவனத்தை திருப்புகின்றனர்..\nஅந்தவகையில் அறிமுக இயக்குனர் ஆர்.வி.சுரேஷ் இயக்கவுள்ள ஹாரர் த்ரில்லர் படம் ‘ஐல’ என்கிற ஐஸ்வர்ய லட்சுமி.. .. ரியங்கா பிலிம் புரொடக்சன்ஸ் சார்பில் தம்பி உன்னி கிருஷ்ணன் மற்றும் ஜே.ரவீந்திரன் இந்தப்படத்தை தயாரிக்கின்றனர்.\nஇப்படத்தின் தயாரிப்பாளர்கள் திரு. தம்பி உன்னி கிருஷ்ணன் பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றவர், ஜே.ரவீந்திரன் சுவிஸ் நாட்டு குடியுரிமை பெற்றவர்.\nதிரு. தம்பி உன்னி கிருஷ்ணன் ஏற்கனவே மம்மூட்டி , ரேவதி, சிவகுமார் மற்றும் முன்னனி நடிகர்களை வைத்து தமிழ் , மலையாள படக்களை தயாரித்தவர்.\nதற்சமயம் இருவரும் பிரான்ஸ், சுவிஸ் & இந்தியாவில் Resort and Restaurant நடத்தி வருகிறார்கள்.\nஹாரர் த்ரில்லர் படங்களிலேயே புதிய பாணியில் இந்தப்படம் உருவாக இருக்கிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப்படத்தில் கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார். எமன் படத்தில் வில்லனாக நடித்த அருள் டி.சங்கர் மற்றும் போராளி திலீபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். எழுத்து & இணை இயக்கம்: சந்தோஷ் மேனன்.\nபிரபல இசையமைப்பாளரிடம் உதவியாளராக இருந்து வரும் டி..ஆர்.கிருஷ்ணசேத்தன் இசையமைப்பாளராகவும், டி.ஆர்.பிரவீண் எடிட்டராகவும் இதில் அறிமுகமாகிறார்கள். இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல ஒளிப்பதிவாளர் வெற்றியிடம் பணிபுரிந்த ஹேமந்த் இந்தப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். பிச்சைக்காரன், சலீம் படங்களில் கலை இயக்குனராக பணியாற்றிய ஆனந்த் மணி இந்தப்படத்தின் கலை இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளார்.\nஇப்படத்தின் பூஜை நேற்று ���ாமல்லபுரத்தில் இருக்கும் தயாரிப்பாளர்களின் சொந்த Resort ஆன Tun L Hotel House Boat Resort-ல் உயர் திரு. ராஜேஷ் தாஸ் I.P.S ( ADDG Prohibition Enforcement, Tamilnadu ) அவர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.\nவிரைவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. சென்னை, கேரளா மற்றும் ஐரோப்பா நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.\nஹாரர் த்ரில்லராக மிரட்டவரும் ‘ஐல’..\n“அருவாசண்ட “படத்திற்காக வைரமுத்து எழுதிய ஜி.எஸ்.டி பாட்டுக்கு மும்பை அழகி குத்தாட்டம் இன்றைய ராசி பலன்கள் – 24.4.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/15258", "date_download": "2018-10-17T18:36:53Z", "digest": "sha1:ZVH54DXLHVUJDNFMXC66G7CIJF2TBV2S", "length": 8922, "nlines": 58, "source_domain": "globalrecordings.net", "title": "Okinawan, Central: Kudaka மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 15258\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Okinawan, Central: Kudaka\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in 沖縄中部 [Okinawan])\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A02951).\nOkinawan, Central: Kudaka க்கான மாற்றுப் பெயர்கள்\nOkinawan, Central: Kudaka எங்கே பேசப்படுகின்றது\nOkinawan, Central: Kudaka க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Okinawan, Central: Kudaka\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்��ோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=66", "date_download": "2018-10-17T19:29:28Z", "digest": "sha1:47QTUFO547BRNDVLS73PIGPPUKH6TWMR", "length": 25744, "nlines": 227, "source_domain": "temple.dinamalar.com", "title": " Aatcheeswarar Temple : Aatcheeswarar Aatcheeswarar Temple Details | Aatcheeswarar- Achirupakkam | Tamilnadu Temple | ஆட்சீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில்\nமூலவர் : ஆட்சிபுரீஸ்வரர், உமைஆட்சீஸ்வரர் என இரண்டு மூலவர்கள் தனித்தனி கருவறைகளில் அருள்பாலிக்கிறார்கள்\nஅம்மன்/தாயார் : இளங்கிளிஅம்மை, உமையாம்பிகை என இரண்டு அம்மன்கள் தனித்தனி கருவறைகளில் அருள்பாலிக்கிறார்கள்\nதல விருட்சம் : சரக்கொன்றை\nதீர்த்தம் : தேவ, பானு மற்றும் சங்கு தீர்த்தம்\nபுராண பெயர் : அச்சுஇறுபாகம், அச்சிறுபாக்கம்\nதேனினும் இனியர் பாலன நீற்றர் தீங்கரும்பு அனையர்தம் திருவடி தொழுவார் ஊன்நயந்து உருக உவகைகள் தருவார் உச்சிமேல் உறைபவர் ஒன்றலாது ஊரார் வானகம் இறந்து வையகம் வணங்க வயங்கொள நிற்பதோர் வடிவினை உடையார் ஆனையின் உரிவை போர்த்த எம்மடிகள் அச்சிறு பாக்கமது ஆட்சி கொண்டாரே.\nதேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 29வது தலம்.\nசித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், பவுர்ணமியில் விசேஷ பூஜைகள் நடக்கிறது.\nஆட்சிபுரீஸ்வரர், உமைஆட்சீஸ்வரர் என இரண்டு மூலவர்கள் தனித்தனி கருவறைகளில் அருள்பாலிக்கிறார்கள்.இளங்கிளிஅம்மை, உமையாம்பிகை என இரண்டு அம்மன்கள் தனித்தனி கருவறைகளில் அருள்பாலிக்கிறார்கள். இத்தல சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் . திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலத்தை திருநாவுக்கரசர் தனது க்ஷேத்திரக் கோவையில் குறிப்பிட்டிருக்கிறார். அகத்தியருக்கு இத்தலத்திலும் சிவன் தனது கயிலாய திருமணக் காட்சியை காட்டியருளியுள்ளார். சி���னால் வதம் செய்யப்பட்ட தாரகனும், வித்யுன்மாலியும் அவருக்கு துவார பாலகர்களாக இருக்கின்றனர். உமையாட்சீஸ்வரருக்கு முன்னே தியானநந்தி இருக்கிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 262 வது தேவாரத்தலம் ஆகும்.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில், அச்சிறுபாக்கம்- 603 301. காஞ்சிபுரம் மாவட்டம்.\nசிவனின் பிறபெயர்கள்அச்சேஸ்வரர், அச்சுகொண்டருளிய தேவர் என்பதாகும். தலவிநாயகர்: அச்சுமுறி விநாயகர் ராஜகோபுரம்: ஐந்து நிலை பிரகாரத்தில் சீனிவாசர், அலமேலு மங்கைத்தாயார் தனிச்சன்னதியில் இருக்கின்றனர்.\nஆட்சிபுரீஸ்வரரிடம் வேண்டிக்கொண்டால் ஆட்சி செய்யும் வாய்ப்பு, ஆளுமைத் திறன், பதவி உயர்வு கிடைக்கும் என்பதும், சுவாமி அட்சரம் எனும் எழுத்தின் வடிவமாக இருப்பதால் கல்வி, கேள்விகளில் சிறக்கலாம் என்பதும் நம்பிக்கை. இங்கு அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. இதில் கலந்துகொண்டால் தோஷங்கள், ஜென்ம வினைகள், தொழில் தடைகள், மனக்குழப்பங்கள் நீங்கும் என நம்புகின்றனர்.\nசுவாமிக்கு வஸ்திரங்கள் சாத்தி, சிறப்பு அபிஷேகங்கள் செய்யலாம்.\nகண்ணுவ முனிவர், கவுதம முனிவர் இங்கு வழிபட்டுள்ளனர். விலகிய கோபுரம்: பாண்டிய மன்னன் ஒருவன் சிவதல யாத்திரை சென்று கொண்டிருந்தபோது இத்தலத்தின் அருகே அவனது தேர் அச்சு முறிந்தது. பணியாளர்கள் சக்கரத்தை சரிசெய்து கொண்டிருந்த போது தங்க நிறமான உடும்பு ஒன்று சென்றதைக் கண்ட மன்னன், அதனை பிடிக்கச் சென்றான். உடும்போ, ஒரு சரக்கொன்றை மரத்தினுள் புகுந்து கொண்டது. காவலர்கள் மரத்தை வெட்டியபோது, ரத்தம் வெளிப்பட்டது.\nஉடும்பு வெட்டுப் பட்டதாக நினைத்த மன்னன் மரத்தின் அடியில் தோண்டிப்பார்த்தான். எவ்வளவோ தேடியும் உடும்பு மட்டும் அகப்படவில்லை. அன்றிரவில் மன்னனுக்கு காட்சி தந்த சிவன், உடும்பு மூலமாக தான் திருவிளையாடல் புரிந்ததை வெளிக்காட்டி இவ்விடத்தில் சுயம்புவாக எழுந்தருளியிருப்பதை உணர்த்தினார். அவருக்கு இங்கேயே கோயில் கட்ட விருப்பம் கொண்டான் மன்னன். அப்போது அங்கு \"திரிநேத்ரதாரி' எனும் மூன்று கண்களை உடைய முனிவர் ஒருவர் வந்தார்.\nதீவிர சிவபக்தரான அவரைப் பற்றி அறிந்து கொண்ட மன்னன் இத்தலத்தில் சிவால���ம் கட்டித்தரும்படி கூறிவிட்டு தனது யாத்திரையை தொடர்ந்தான். நெடுநாட்கள் கழித்து மன்னன் திரும்பி வந்தபோது கோயில் மத்தியில் நந்தி, கொடி மரத்துடன் ஆட்சிபுரீஸ்வரருக்கு ஒரு கருவறையும், அவருக்கு வலது பின்புற பிரகாரத்தில் ராஜகோபுரத்தின் நேரே உமை ஆட்சீஸ்வரருக்கு ஒரு மூலஸ்தானமுமாக கட்டி வைத்திருந்தார். (இக்கருவறையில் லிங்கத்திற்கு பின்புறம் பார்வதியுடன், சிவன் திருமணக்கோலத்தில் காட்சி தருகிறார்). புரியாத மன்னன் காரணம் கேட்டான். \"\"உமை ஆட்சி செய்த ஈஸ்வரனே, உடும்பு வடிவாக்கி என்னையும் ஆட்சி செய்தார். எனவே, உங்களுக்கு காட்சி தந்த \"உமை ஆட்சீஸ்வரருக்கு' பிரதான வாயில் கொண்டு ஒரு கருவறையும், \"எமை ஆட்சி செய்த ஈஸ்வரருக்கு' பிரதான கருவறையுமாக வைத்து கோயில் கட்டினேன்'' என்றார் திரிநேத்ரதாரி. மன்னனும் ஏற்றுக்கொண்டான். சுயம்பு லிங்கமாக இருக்கும் எமையாட்சீஸ்வரரே இங்கு பிரதானம். திருவிழாக்களும் இவருக்கே நடக்கிறது. ராஜகோபுரத்தில் இருந்து கொடிமரமும், நந்தியும் விலகியே இருக்கிறது.\nபிரகாரத்தில் உள்ள சரக்கொன்றை மரத்தின் அடியில் கொன்றையடியீஸ்வரர் சன்னதியில் சிவனை வணங்கிய கோலத்தில் திரிநேத்ரதாரி இருக்கிறார். இம்மரத்தில் சித்திரை மாத திருவிழாவின் போது மட்டும் பூக்கள் மலர்வது சிறப்பு. அச்சு முறித்த விநாயகர்: சிவனின் தேர் அச்சை முறித்த விநாயகர் \"அச்சுமுறி விநாயகராக' கோயிலுக்கு வெளியே தனிச்சன்னதியில் மேற்கு திசையை பார்த்து அமர்ந்திருக்கிறார். அருணகிரிநாதர் இவ்விநாயகரை தரிசித்து விட்டு \"\"அச்சிறு பொடி செய்த'' என்று இவரது சிறப்புக்களை பாடித்தான் திருப்புகழை துவங்கியுள்ளார். புதிய செயல்கள் தொடங்கும் முன்பு இவரிடம் வேண்டிக்கொண்டால் அச்செயல் தடையின்றி நடக்கும் என்பது நம்பிக்கை.\nபிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன், கமலாட்சன், வித்வன்மாலி ஆகிய திரிபுர (மூன்று) அசுரர்கள் சேர்ந்துகொண்டு தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தனர். அசுரர்களை எதிர்க்க முடியாத தேவர்கள், அவர்களை அழித்து தங்களை காக்கும்படி சிவனிடம் வேண்டினர்.\nதேவர்களுக்கு இரங்கிய சிவன், வானுலகு மற்றும் பாதாள உலகை இணைத்து தேராக்கி அதில் ஏறி அசுரர்களை அழிக்கச் சென்றார். எந்த ஒரு செயலை செய்யும் முன்பாக முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கிவிட���டு அல்லது மனதில் நினைத்துவிட்டோதான் செல்ல வேண்டும் என்பது நியதி. சிவனுக்கும் இந்த நியதி பொருந்தும். ஆனால் அசுரர்களை அழிக்க வேண்டும் என்ற வேகத்தில் விநாயகரை நினைக்காமல் சென்றார் சிவன். அவருடன் சென்ற தேவர்களோ சிவனே நம்முடன் இருக்கும்போது வேறென்ன துணை வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை வணங்காமல் சென்றனர்.\nகோபம் கொண்ட விநாயகர், தேரின் அச்சை முறித்து சிவனை செல்லவிடாமல் தடுத்து விட்டார். தேர் அங்கேயே நின்றது. இது விநாயகரின் செயல்தான் என உணர்ந்த சிவன், அவரை மனதில் நினைத்து செல்லும் செயல் சிறப்பாய் நடந்திட காவலனாய் இருக்கும்படி வேண்டினார்.\nதந்தை சொல்கேட்ட விநாயகர் தேர் அச்சை சரியாக்கினார். பின் சிவன் திரிபுர அசுரர்களை அழித்தார். தேர் அச்சு இற்று (முறிந்து) நின்ற இடமென்பதால் இத்தலம் \"அச்சு இறு பாகம்' என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் \"அச்சிறுப்பாக்கம்' என்றானது. சிவன் \"அட்சீஸ்வரர்' என்றும், \"ஆட்சிபுரீஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தல சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் .\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nசென்னை - திருச்சி சாலையில் மேல்மருவத்தூருக்கு அருகே அச்சிறுப்பாக்கம் உள்ளது. செங்கல்பட்டில் இருந்து சிட்டி பஸ்களில் செல்லலாம். தூரம்: சென்னை - 100 கி.மீ., காஞ்சிபுரம் - 70 கி.மீ., செங்கல்பட்டு - 48 கி.மீ.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vocarappal.blogspot.com/2010/09/blog-post_4722.html", "date_download": "2018-10-17T18:06:13Z", "digest": "sha1:BZDGJ26RND4SWVR7CNF2HDBXXOBRVWRH", "length": 28635, "nlines": 88, "source_domain": "vocarappal.blogspot.com", "title": "வ.உ.சிதம்பரனார்: பதிப்புரை", "raw_content": "\nதமிழகத்தில் மயிலாடுதுறையில் 2010 சனவரி 24 ஆம் நாள் அமைச்சர் உ.மதிவாணன் அவர்களாலும் சிங்கப்பூரில் தேசிய நூலகத்தின் ஆதரவிலும் சிங்கப்பூர் தமிழர் சங்கத்தின் ஆதரவிலும் தமிழவேள் நற்பணி மன்ற ஆதரவிலும் 14.03.2010 அன்று வெளியிடப்பட்ட நூலின் அட்டை படம்.\n2000 ஆண்டில் திரு. கவி அவர்களால் கையடக்கப்பதிப்பாக வெளியிடப்பட்ட வ.உ.சிதம்பரனார் உரை மற்றும் பாவேந்தர் உரை நூல்களின் அட்டை\nவ.உ.சிதம்பரனார் நூலின் தொகுப்பாசிரியர் கவி அவர்க���ைச் சிறப்பிக்கிறார் சிங்கப்பூர் தமிழர் சங்கத் தலைவர்.\nசிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திரு. கோவலங்கண்ணன் அவர்கள் சிறப்பிக்கப்படுகிறார்.\nசிறப்புரையாற்றிய முதுமுனைவர் இரா. இளங்குமரனார் சிறப்பிக்கப்படுகிறார்.\nசிங்கப்பூர் தேசிய நூலக அதிகாரி திருமதி புஷ்பலதா அவர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்.\nதிரு.கோவலங்கண்ணன் அவர்கள் குழந்தைகளுக்கு நூல்களை வழங்குகிறார்.\nமறைந்த என்னுடைய தந்தையார் அவர்கள் இந்து அறநிலைய ஆட்சித்துறை முதல் நிலை செயல்அலுவலராக இருந்தவர். எங்கள் குடும்பத்தாருக்கு மட்டுமல்லாமல் உடன் பணியாற்றியவர்களுக்கும் வழிகாட்டியாக இருந்தவர். பொதுவுடைமை இயக்க சிந்தனை யுடையவர். தன்னுடைய கடைசி மகனுக்கு காரல் மார்க்ஸ் என்று பெயர் வைத்தவர். தமிழ் மீதும் பற்றுள்ளவர். எனவே தன்னுடைய ஒரே மகளுக்கு வள்ளுவனின் துணைவியாகக் கருதப்பட்ட வாசுகியின் பெயரை வைத்தார்.\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nஎன்ற குறளை எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தவர். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் அதிகாரியாக பணிபுரிந்த காலத்தில் நடைபெற்ற திருவிழா நிகழ்ச்சிக்குத் திருக்குறள் முனுசாமி அவர்களை சொற்பொழிவாற்ற அழைத்திருந்தார். உடன்பாட்டின்படி அவருக்கு மூன்று நாள்கள் தான் சொற்பொழிவு. திருக்குறளாரின் ஆழ்ந்த புலமையினாலும் சொற் பெருக்கினாலும் ஈர்க்கப்பட்ட என் தந்தையார் அவருடைய சொற்பொழிவை மீண்டும் ஒரு மூன்று நாள்களுக்கு நிகழ்த்துமாறு கூறினார். அப்பொழுது என்னுடைய அகவை பதினொன்று அல்லது பனிரெண்டாக இருக்கும். எப்படியோ இந்நிகழ்வு என் நெஞ்சில் ஆழப் பதிந்துவிட்டது.\nபள்ளி வகுப்பு பாடப்பகுதியில் மனப்பாடப் பகுதியாக பத்து அல்லது பதினைந்து திருக்குறள்களைப் படித்தால் ஆறு மதிப்பெண்கள் உறுதி என்பதற்காக மட்டுமே பள்ளிகளில் திருக்குறளை மனப்பாடம் செய்தவன் நான். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்காக முதல் பத்து அதிகாரங்களை மனப்பாடம் செய்து மூன்றாம் பரிசைப் பெற்றவன். இது தவிர வேறு எந்த ஈர்ப்பும் எனக்கு இல்லை.\nசென்னையில் நான் பணியாற்றிய போது திருவல்லிக் கேணி பழைய பொத்தகக் கடையில் ‘வ.உ.சி. கட்டுரைகள்’ என்ற தலைப்பிடப் பட்ட ஒரு சிறு நூலைப் பார்த்தேன். அதில் ‘திருவள்ளுவரின் திருக்குறள்’ என்ற வ.உ.சி எழுதிய கட்டுரையைப் படித்த போதுதான் திருக்குறளுக்கு அவர் உரை எழுதிய செய்தி அறிய முடிந்தது.\nஅக்காலக்கட்டத்தில் தான் நான் பெரியார் பாதையை நோக்கி சென்று கொண்டிருந்தேன். வ.உ.சி. எழுதிய அக்கட்டுரையில் , ‘கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு மற்றும் நீத்தார் பெருமை ஆகிய மூன்று அதிகாரங்கள் வள்ளுவரால் எழுதப்பட்டவையல்ல’ என்பதைக் குறிப்பிட்டிருந்தார். அதற்கான சான்று களையும் கூறியிருந்தார்.\nஅக்கட்டுரையையின் முதன்மையானவற்றைத் தொகுத்து 1000 படிகள் அச்சடித்து வெளியிட்டேன். மேலும் அப்போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஏடான ‘சங்கொலி’ வார இதழில், அதன் அப்போதைய பொறுப்பாசிரியர் க. திருநாவுக்கரசு அவர்கள் ‘திருக்குறளும் திராவிடர் இயக்கமும்’ என்ற ஆய்வுக் கட்டுரையை எழுதி வந்தார். அக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்தன. அதை வெளியிட்டு, நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவினைப் படித்த போது திருக்குறளின் உண்மைப் பொருள் எனக்கு விளங்கப்பெற்றது.\n‘பாவேந்தரின் திருக்குறள் உரை’ என்ற நூலையையும் தேடத் தொடங்கினேன். ச.சு. இளங்கோ அவர்கள் வெளியிட்ட அவருடைய ஆய்வுடன் கூடிய நூலை மதுரையில் கிடைக்கப் பெற்றேன். பின்பு புதுச்சேரியில் பணியாற்றிய போது ‘திராவிடர் பேரவை’ நிறுவுநர் திரு. நந்திவர்மன் அவர்களின் தங்கை செங்கமலத்தாயார் அவர்கள் வெளியிட்ட ‘பாவேந்தர் உரை’ என்ற நூலையும் வாங்கினேன்.\nகோபிச் செட்டிப்பாளையம் வழக்கறிஞர் திரு. கு.ச. ஆனந்தன் அவர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் எழுதிய ‘மாநில சுயாட்சி’ என்ற 1000 பக்கங்கள் கொண்ட ஆய்வு நூலை அவரிடமிருந்து வாங்கிப் படித்தேன். ‘திருக்குறள் உண்மைப் பொருள் ’என்று ஆய்வுநூலை பெரியார், புலவர் குழந்தை , பகுத்தறிவு வழி நின்று எழுதியிருக்கிறார். அந்நூலைத் தேடியும் கிடைக்கவில்லை. ஆனால் அவ்வாய்வு நூலுக்குத் தொடக்கமான ‘வள்ளுவரின் மெய்யியல்’ என்ற நூலை புதுச்சேரி இசை, இலக்கண அறிஞர் அய்யா இரா. திருமுருகனார் அவர்களின் ‘பாவலர் பண்ணை’யில் கிடைக்கப் பெற்று வீட்டிற்கு வந்த போதுதான், கு.ச. ஆனந்தன் மறைந்து ஒரு வாரமான செய்தியை அறிந்து, மனமுடைந்தேன்.\nவ.உ.சிதம்பரனார் எழுதிய திருக்குறள் உரை நூல��த் தேடியபோதும் உடனடியாக அது கிடைக்கவில்லை. ஒரு பணியின் காரணமாக திருநெல்வேலிச் சென்ற போது சைவசித்தாந்த கழக நூல் நிலையத்தில் அந்நூல் கிடைத்தது. அந்நூல் முழுவதையும் படித்துப் பார்த்தேன். அப்போது ஏற்பட்ட உந்துதலில் அவற்றை தொகுத்து சிறிய நூலாக வெளியிட வேண்டும் என முடிவு செய்தேன்.\nவ.உ.சி அவர்கள் திருக்குறள் உரையை பொருள் (பதவுரை), அகலம் (விளக்கம்,இலக்கணக் குறிப்பு,வினாவிடை, மேற்கோள்) மற்றும் கருத்து என்று மூன்று பிரிவுகளாக எழுதியிருக்கின்றார். அதில் அவர் கூறுகின்றார், ‘எனது உரையில் பொருள் என்னும் சொல்லோடு தொடங்கிப் பதவுரை எழுதியுள்ளேன். அகலம் என்னும் சொல்லோடு தொடங்கி இலக்கணக் குறிப்பு, வினாவிடை, மேற்கோள், பாட பேதம் முதலியவற்றைக் குறித்துள்ளேன். கருத்து என்னும் சொல்லோடு தொடங்கிக் கருத்தினைக் கூறியுள்ளேன். உள் உரையைப் படிக்கத் தொடங்கியவர்களில் முன் இலக்கிய இலக்கண ஆராய்ச்சியில்லாதார், முதன் முறை படிக்கும் போது பொருளையும் கருத்தையும் படிக்குமாறும், நூல் முழுவதையும் ஒரு முறை படித்து முடித்து நூலை இரண்டாம் முறை படிக்கும் போது அகலத்தையும் சேர்த்து படிக்குமாறும் வேண்டுகிறோம்’ என்று எனக்கு வழிகாட்டுகிறார். எனவே குறளுக்கான பொருளை மட்டும் தொகுப்பது என்றும், வேண்டிய இடத்தில் அவர் கொடுத்துள்ள விளக்கத்தையும் தொகுப்பது என்றும் முடிவு செய்தேன். அவ்வாறே பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய திருக்குறள் உரையையும் தொகுக்க விரும்பினேன்.\nஇரண்டு நூல்களையும் நாள்தோறும் திருவல்லிக்கேணியில் உள்ள கண்ணகி சிலையின் கீழ் அமர்ந்து எழுதத் தொடங்கினேன். ஒரு நாள் ‘பாவேந்தரின் உரை’யில் ஓர் அதிகாரமும் மறுநாள் ‘வ.உ.சிதம்பரனாரின் திருக்குறள் உரை’யில் ஓர் அதிகாரமும் தொகுத்து எழுதத் தொடங்கினேன். காலை 6 மணி முதல் 8 மணி வரை நாள்தோறும் செய்து வந்தேன். காலையில் இதமான கடற்கரைக் காற்று வீசுகின்ற வேளையில், கதிரவனின் தோற்றமும் ஒளிக் கதிர்களும் மெல்ல வீசத் தொடங்குகின்ற வேளையில், செல்வர்கள் பலரும் நடிகர்களும் என்னைக் கடந்து நடைப்பயிற்சி மேற்கொள்வார்கள். கதிரவனின் ஒளி வீச்சு அதிகமாக இருக்கும் போது கண்ணகி என்னைக் காத்தாள். இப்படித் தொடங்கிய பணி மூன்று மாதங்கள் தொடர்ந்தது.\nசென்னையில் ‘மருத்துவர்’ என்ற சித்த மருத்துவ திங்கள் இதழ் அலுவல கத்தில் பணியாற்றிய போது கணினியில் திருக்குறள் உரையை நானே அச்சடிக்கத் தொடங்கினேன். (அங்குதான் பேராசிரியர் தி.வ. மெய்கண்டார், தமிழில் மருத்துவப் படிப்பு ஏற்படுத்துவதற்காக தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் மருத்துவர் டொமினிக் சுவாமிநாதன் மற்றும் தனித்தமிழ் அறிஞர் புதுச்சேரி க. தமிழமல்லன் ஆகியோரின் தொடர்பு கிடைத்தது). அப்போது புலவர் ந.தி. நஞ்சப்பன் அவர்களின் நட்பினால் அருகில் இருந்த ‘உலகத் திருக்குறள் மையத்தின்’ நிறுவனர் திரு. மோகனராசு அவர்களின் அறிமுகம் கிடைத்தது. புலவர் ந.தி. நஞ்சப்பன் அவர்கள் என்னைத் திரு.மோகனராசு அவர்களிடம் அறிமுகப்படுத்தி வ.உ.சி திருக்குறள் உரையையும் பாவேந்தர் திருக்குறள் உரையையும் கையடக்கப் பதிப்பாக நான் வெளியிடயிருப்பதைத் தெரிவித்தார்.\nதிரு. மோகனராசு அவர்கள் ‘உலகத் திருக்குறள் மைய’ நிகழ்ச்சி விழாவின் போதே அந்நூற்களை வெளியிட அனுமதியளித்து விழா அழைப்பிதழிலும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் கணினியில் தட்டச்சுப் பணி முடிந்து அச்சுக்கு அணியமாக இருந்தும் பொருளாதார நெருக்கடியால் குறித்த காலத்தில் என்னால் வெளியிட முடியாமல் போயிற்று. இந்நிகழ்வு என் ஆழ் மனத்தை உறுத்திக் கொண்டே இருந்தது.\n‘பாவேந்தரின் திருக்குறள் உரையை’ என்னுடைய திருமணத்தின் போது அச்சடித்து வருகை தந்தவர்கள் அனைவருக்கும் அளித்தேன்.\nபுதுச்சேரியில் நான் பணியாற்றிய போது ‘செந்தமிழர் இயக்கத்தின்’ தலைவர் திரு. ந.மு. தமிழ்மணி அவர்கள் மூலம் வ.உ.சிதம்பரனாரின் திருக்குறள் உரையை வெளியிட விரும்பினேன். அச் சமயம் புதுச்சேரியில் அரசு வ.உ.சிதம்பரனாரின் சிலையைத் திறக்க ஏற்பாடு செய்துகொண்டிருந்தது. அவ்விழாவின் போதே வெளியிட விரும்பினேன். குறிப்பிட்ட காலத்தில் அந்த விழா நடைபெற வில்லை.\nபின் என்னுடைய சொந்தச் செலவில் ‘வ.உ.சிதம்பரனார் திருக்குறள் உரை’ தொகுப்பு நூலை அச்சடித்து இலவயமாகவே வழங்கி வந்தேன். ‘வெல்லும் தூய தமிழ்’ ஆசிரியர் திரு. க. தமிழமல்லன் அவர்களிடம் நூறு படிகளைக் கொடுத்து அவருடைய பள்ளி மாணவர்களுக்கு வழங்குமாறு கூறினேன்.\nஇந்த இரு உரை நூல்களையும் தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனர் அய்யா ஆனா ரூனா அவர்களிடம் அளித்த போது, ‘இனிமேல் நீங்கள் தமிழ் இலக்கியத்திற்குத் தொண்டு செய்யவில்லை என்று யாரும் சொல்ல முடியாது’ என்று மனம் மகிழ்ந்து பாராட்டினார்.\nசிங்கப்பூருக்கு வேலைக்காக வந்த போது சென்னை வானூர்தி நிலையத்தில் ‘வ.உ.சி. நூல் திரட்டு’ என்ற நூலை வாங்கினேன். திரும்பத் திரும்ப அதைப் பார்த்த போதும் அதில் ‘வ.உ .சி. யின் திருக்குறள் உரை’ இணைக்கப்படாததைக் கண்டேன். திருக்குறள் முன்னுரையும் முழுப் பகுதி வெளியிடப்படாமல் அரைகுறையாகவே வெளியிட்டிருந்தார்கள். எனவே மனத்தில் ஓர் எண்ணம் உருவாயிற்று.\nஇந்த நிலையில் நான் ஒரே திங்களில் தமிழகம் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டவுடன், மன அழுத்தம் எனக்கு ஏற்பட்ட போதும், வீட்டில் இருந்த படியே 45 நாள்களில் வ.உ.சிதம்பரனாரின் திருக்குறள் உரை முழுவதையும் கணினியில் தட்டச்சு செய்தேன். திருநெல்வேலியில் நான் வாங்கிய வ.உ.சி.யின் திருக்குறள் உரை நூல் பழைய நூலாக இருந்ததால், பக்கங்கள் எல்லாம் தனித்தனி ஏடாக கிழிந்து போயிற்று. எனவே கடவுள் வாழ்த்து மற்றும் வான்சிறப்பு அதிகாரங்கள் முற்றாகக் கிழிந்து போயிற்று. நீத்தார் பெருமை அதிகாரத்தில் சில குறள்களே கிழியாமல் எஞ்சியிருந்தன. எனவே கிடைத்தவற்றை வைத்து வெளியிட்டுள்ளேன். மேலும் கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு மற்றும் நீத்தார் பெருமை ஆகிய மூன்றும் வள்ளுவர் இயற்றியதில்லை என்ற கருத்தை வ.உ.சி கொண்டிருந்ததால் அவற்றை இடைப்பாயிரம் என்றே தலைப்பிட்டு வெளியிட்டிருந்தார் என்பதையும் இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன்.\nதிருக்குறளை எப்படி படிக்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகப் பெரியார் அவர்களின் திருக்குறள் தொடர்பான சொற்பொழிவை யும் திருக்குறளுக்கான வரலாறு என்ன என்பதை அறிய நாவலர் நெடுஞ்செழியனின் சொற்பொழிவையும் இணைத்துள்ளேன்.\nநீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு வ.உ.சிதம்பரனாரின் இந்த எழுத்துக்கள் வெளிவருகின்றன. அவற்றை வெளிக்கொணருவதில் எனக்குப் பெரு மகிழ்ச்சி. தமிழ்ச்சான்றோர்கள், தமிழ் மக்கள் இந்நூலை ஆழ்ந்து படிப்பார்களேயானால் தமிழ் மொழி வரலாறு எப்படியயல்லாம் சிதைக்கப்பட்டிருக்கிறது என்பதும் இலக்கியங்கள் எவ்வாறு உருமாறி வந்திருக்கின்றன என்ற உண்மையும் புரியும்.\n7/11 அலிவலம் சாலை, சுந்தரவிளாகம், திருவாரூர்‡610 001, தமிழ்நாடு\nவ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாற��\nமுப்பத்து மூன்றாம் அதிகாரம் - மெய் யுணர்தல் அஃதாவத...\nஅறப்பால் உரை - வ.உ.சி முன்னுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/home-garden/03/167622?ref=category-feed", "date_download": "2018-10-17T18:29:19Z", "digest": "sha1:AR6B43HW5DI773QON36JOJU2GQDEEOVS", "length": 8391, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "வீட்டில் மீன் தொட்டியை வைக்காதீர்கள்: ஆபத்து உள்ளது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகப்பு வீடு - தோட்டம்\nவீட்டில் மீன் தொட்டியை வைக்காதீர்கள்: ஆபத்து உள்ளது\nவாஸ்து என்பதற்கு ஒத்து போதல் என்று பொருள், அதன்படி நம் வீட்டிற்கு ஒத்துப்போகக் கூடிய வகையில் ஒருசில வாஸ்து சாஸ்திரங்கள் இருக்கிறது.\nவீட்டில் மீன் தொட்டி வைக்க கூடாது ஏன்\nமீன்களை தொட்டியில் வைத்து வீட்டில் வளர்க்கக் கூடாது, ஏனெனில் அதனால் மன அமைதி குறைந்து, கடன் தொல்லைகள் அதிகரிக்கும்.\nமீன் தொட்டி வைப்பது என்பது பழமையான ஒரு முறையாகும், வீட்டில் மீன் தொட்டி வைக்கலாம் என்று எவ்வித வாஸ்து சாஸ்திர நூல்களிலும் குறிப்பிடவில்லை.\nஏனெனில் வாஸ்து ஆராய்ச்சியின் படி, மீன் தொட்டி எந்தவிதமான நல்ல பலனையும் தருவதில்லை, ஆனால் அதற்கு மாறாக வீட்டில் உள்ள யாருக்காவது உடல்நிலை பாதிப்பு தான் ஏற்படுகிறது.\nஎனவே வீட்டில் மீன் தொட்டி வைப்பது நல்லதல்ல, அதனால் மீன் தொட்டியை அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளில் வளர்க்கலாம் என்று வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகிறது.\nவீட்டிற்கான இதர வாஸ்து குறிப்புகள்\nவீட்டின் எதிரே கசாப்புக்கடை, இடிந்த கோவில்கள், குத்துக்கல், பட்டறைகள் மற்றும் மருத்துவமனைகள் இருக்கக் கூடாது.\nவீட்டின் கீழ்புறம் ஓடை அல்லது நீர்நிலை ஓடுவது போன்ற அமைப்புகள் இருக்கலாம் என்று வாஸ்து கூறுகிறது.\nவீட்டில் ஓடாத கடிகாரங்கள், வரவேற்பு அறையில் பாரதப்போரின் படங்கள் ஆகியவை இருக்கக் கூடாது. ஏனெனில் அது வாஸ்து குற்றங்களை கொடுக்கும்.\nவீட்டில் குபேரபொம்மைகள், தவளை, தலைக்கு மேல் வேல் உள்ள முருகன் படம், ஒரு அடிக்கு மேல் சிலைகள் ஆகியவை வைக்கக் கூடாது.\nமேலும் வீடு - தோட்டம் செய்திக��ைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/10-ways-to-get-beard-faster/", "date_download": "2018-10-17T19:29:05Z", "digest": "sha1:ZD6HLE7ATZQCI7EGBU6F74RNKOM3EROQ", "length": 15466, "nlines": 189, "source_domain": "sparktv.in", "title": "நிவின் பாலியை போல தாடி,மீசை வேண்டுமா? 10 டிப்ஸ்! - SparkTV தமிழ்", "raw_content": "\nசர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்தியா.. எதுல தெரியுமா..\nஅடேய் சியோமி.. உங்க சேட்டைக்கு அளவு இல்லையாடா..\nமுகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான்.. சோகத்தில் மூழ்கிய ஏர்டெல்..\nடிசிஎஸ்-க்கு பாதி கூட இல்லை இன்போசிஸ்.. ஊழியர்களின் நிலை என்ன..\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\n96- பட த்ரிஷாக்கு கோடானு கோடி நன்றி ஏசப்பா\nகூந்தல் பட்டு போல் மாறனுமா\nகலர் கலரா குடை மிளகாய் சாப்பிட்டா எந்த நோய் குணமாகும் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nஹரீஷ் கல்யாண் ராஜா என்றால் இவங்கதான் ராணியாம்..\nஅர்ஜூன் ரெட்டியாக மாறிய பிக்பாஸ் ஹரீஷ் கல்யாண்..\nஅட விஸ்வரூபம் பூஜா குமாரா இது..\nபூஜா குமாருக்கு அடித்த ஜாக்பாட்.. இனி அம்மணி வேற லெவல் தான்..\nதேவர் மகன் 2 சாதிப் படமா\nஒரே ஓவரில் 6 சிக்சர்.. ஆப்கானிஸ்தான் வீரர் உலக சாதனை..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்திருந்தா இதை நினைக்கவே கூடாது\nசனியின் கோரப் பிடியிலிருந்து தப்பிக்க எளிய பரிகாரங்கள் :\nநீங்க பிறந்த கிழமை சொல்லுங்க\nசனிப் பிரதோஷம் அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள்\nலைப்ஸ்டைல் நிவின் பாலியை போல தாடி,மீசை வேண்டுமா\nநிவின் பாலியை போல தாடி,மீசை வேண்டுமா\nதாடி, மீசை வளர்ப்பதுதான் கெத்து, வீரம், கம்பீரம், கலாசாரம் என சொல்லிக்கொண்டிருந்தவர்களின் மாடுலேஷனை அப்படியே டிரென்டாக மாற்றி தாடி-மீசை வைத்தால் ஸ்டைல், ஃபேஷன் என விதியெழுதி விட்டார்கள் டிரென்ட் செட்டர்கள். இந்த டிரென்ட் இந்தியாவில் லேண்ட் ஆன வேகத்தில், இந்தி�� இளைஞர்கள் அந்த வேகத்திற்கு ஈடு கொடுத்து தாடி மீசையை வளர்க்க அரும்பாடு பட்டு வருகிறீர்கள். உங்களுக்காக தொகுக்கப்பட்டவைதான் இந்த வழிமுறைகள்.\n#1 முகத்தையும், கழுத்தையும் அடிக்கடி நீரில் கழுவ வேண்டும். இது சருமத்தில் படிந்துள்ள இறந்த செல்களை வெளியேற்றி முடி வளர உதவும்.\n#2 ஒரு நாளுக்கு 2 முறைகள் சருமத்தை வெந்நீரில் கழுவ வேண்டும்.\n#3 தூங்கச் செல்லும் முன்பாக நெய், தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கை மாய்ஸுரைசர்களை பயன்படுத்தி மசாஜ் செய்ய வேண்டும்.\n#4 நாளொன்றுக்கு 6 மணி நேரம் நல்ல உறக்கத்தைப் பெற வேண்டும். நல்ல உறக்கத்தால் தாடி, மீசை உள்ளிட்ட முடி வளர்ச்சி ஊக்குவிக்கப்படும்.\n#5 விட்டமின் சி நிறைந்த எலுமிச்சை, கொய்யா போன்ற பழங்களையும், காய்கறிகளையும் தினமும் உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும்.\n#6 முடி வளர்ச்சியை தூண்டும் புரோட்டின் நிறைந்த பால் மற்றும் பால் பொருட்களை அவசியம் சாப்பிட்டு வரவேண்டும்.\n#7 தாடி-மீசை வளர்ச்சிக்கென சந்தையில் விற்கப்படும் ஆர்கனிக் எண்ணெய் வகைகளை தீர விசாரித்து, குறிப்பாக ஆன்லைனில் அதன் யூசர் ரிவ்யூவை படித்துவிட்டு வாங்கி பயன்படுத்துவது நன்று.\n#8 நாட்டுக்கோழி இறைச்சி, மீன், முட்டை ஆகிய உணவுகளை வாரத்திற்கு 2 முறை எடுத்துக்கொள்ள வேண்டும்.\n#9 மினரல் நிறைந்த வாழைப்பழம், வெள்ளரி, இளநீர் ஆகியவற்றை தினமும் சாப்பிட வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள துளைகள் காற்றுப்போக்குடன் இருக்கும். தாடி மீசை வளரவும் வழிவகுக்கும்.\n#10 மேலே சொல்லப்பட்டுள்ள உணவுகள் எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டு அப்படியே இருந்துவிட்டால் மட்டும் முடி வளர்ச்சி கிடைக்காது. இத்துடன் நீங்கள் உடற்பயிற்சி, நடைப்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.\nஉடலியக்கச் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தாலேயொழிய சருமத்தில் புத்துணர்ச்சி பிறந்து, முடி வளர்ச்சிக்கும் வித்திடும்.\nPrevious articleகமல், விஜய் டிவி மீது 100 கோடிக்கு வழக்கு தொடர்வேன்: டாக்டர் கிருஷ்ணசாமி\nNext articleசசிகலா சொகுசாக இருக்க 2 கோடி லஞ்சம் கொடுத்தது உண்மையே\nமேக்கப்ப தூக்கிப்போடுங்க.. நேச்சுரலா அழகாக இருக்க டக்கரான டிப்ஸ்..\n96- பட த்ரிஷாக்கு கோடானு கோடி நன்றி ஏசப்பா\n எப்பவும் வேலை வேலைனு உட்காந்திருப்பீங்களா இந்த ப்ராப்ளம் வரும் சான்ஸ் இருக்கு\nகள்ள காதல் பற்றி பொதுமக்கள் என்ன கருத்து சொல்றாங்க\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\nசர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்தியா.. எதுல தெரியுமா..\nமேக்கப்ப தூக்கிப்போடுங்க.. நேச்சுரலா அழகாக இருக்க டக்கரான டிப்ஸ்..\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nதிருமணத்திற்கு முன்பே எழும் ‘அந்த’ ஆசைக்கு காரணம் இதுதானாம்\nமதுவை மறக்க செய்யும் பழம்… தினமும் சாப்பிடுங்க\nஇந்த உணவுகளை எல்லாம் சாப்பிடுவீங்களா அப்படின்னா உங்களுக்கு 100 ஆயுசு\n“சரியான நேர்த்தில்” நீர் குடிப்பதால் கிடைக்கும் முக்கிய பலன்கள் எது சரியான நேரம்னு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/09/25025023/Asian-Cup-Cricket-Super4-round-India-in-the-hat-trick.vpf", "date_download": "2018-10-17T19:02:49Z", "digest": "sha1:IDO4QYUEYH46O7WML6BUC66WZRY6KCO6", "length": 18010, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Asian Cup Cricket 'Super-4' round: India in the hat trick || ஆசிய கோப்பை கிரிக்கெட் ‘சூப்பர்-4’ சுற்று: ‘ஹாட்ரிக்’ வெற்றி முனைப்பில் இந்தியா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆசிய கோப்பை கிரிக்கெட் ‘சூப்பர்-4’ சுற்று: ‘ஹாட்ரிக்’ வெற்றி முனைப்பில் இந்தியா + \"||\" + Asian Cup Cricket 'Super-4' round: India in the hat trick\nஆசிய கோப்பை கிரிக்கெட் ‘சூப்பர்-4’ சுற்று: ‘ஹாட்ரிக்’ வெற்றி முனைப்பில் இந்தியா\nஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று நடைபெறும் ‘சூப்பர்-4’ சுற்று ஆட்டத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.\nபதிவு: செப்டம்பர் 25, 2018 05:00 AM\n14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர்-4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.\nஇந்த நிலையில் துபாயில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் ‘சூப்பர்-4’ சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.\nஇந்திய அணி சூப்பர்-4 சுற்று ஆட்டத்தில் வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகளை அடுத்தடுத்து அடித்து நொறுக்கி இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியது. லீக் ஆட்டத்தில் ஹாங்காங்குக்கு எதிராக மட்டும் சற்று தடுமாறிய இந்திய அணி, அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானை எளிதில் பந்தாடியது. இந்த போட்டி தொடரில் இந்திய அணி இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை.\nஅஸ்கார் ஆப்கன் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி லீக் ஆட்டத்தில் இலங்கை, வங்காளதேச அணிகளுக்கு அதிர்ச்சி அளித்து தனது பிரிவில் முதலிடம் பிடித்தது. அனுபவம் அதிகம் இல்லாத வீரர்களை கொண்ட ஆப்கானிஸ்தான் அணி ‘சூப்பர்-4’ சுற்றில் பாகிஸ்தான், வங்காளதேச அணிகளிடம் போராடி தோல்வி கண்டு இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.\nஇந்திய அணியின் பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் (327 ரன்கள்), கேப்டன் ரோகித் சர்மா (269 ரன்கள்), அம்பத்தி ராயுடு (116 ரன்கள்) ஆகியோர் நன்றாக ரன் குவித்து வருகிறார்கள். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான டோனி, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ் ஆகியோருக்கு போதிய பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை. பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹல் (5 விக்கெட்), குல்தீப் யாதவ் (5 விக்கெட்), வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா (7 விக்கெட்), புவனேஷ்வர் குமார் (6 விக்கெட்) ஆகியோர் நல்ல பார்மில் இருக்கின்றனர். இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறி விட்டதால் புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு இந்த ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. அவர்களுக்கு பதிலாக தீபக் சாஹர், சித்தார்த் கவுல், கலீல் அகமது ஆகியோரில் இருவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆப்கானிஸ்தான் அணியில் ஹஷ்மத்துல்லா ஷஹிதி, முகமது ஷாசாத், முகமது நபி, ரஷித் கான், முஜீப் ரஹ்மான் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். இருப்பினும் அந்த அணியினரால் நெருக்கடியை நேர்த்தியாக கையாள தெரியாமல் தவித்து வருகின்றனர்.\n‘சூப்பர்-4’ சுற்றில் ‘ஹாட்ரிக்’ வெற்றியை சுவைக்க இந்திய அணி முனைப்பு காட்டும். அதேநேரத்தில் ஆறுதல் வெற்றியை பெற ஆப்கானிஸ்தான் அணி முயற்சி மேற்கொள்ளும். இருப்பினும் வலுவான இந்திய அணியின் சவாலை ஆப்கானிஸ்தான் அணி சமாளிப்ப���ு என்பது கடினமான காரியமாகும்.\nஇந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.\nநாளை அபுதாபியில் நடைபெறும் ‘சூப்பர்-4’ சுற்று கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தான்-வங்காளதேச அணிகள் மோதுகின்றன. தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி கண்டு சமபுள்ளிகளுடன் இருக்கும் இந்த இரு அணிகள் இடையிலான மோதலில் வெற்றி பெறும் அணி, துபாயில் வருகிற 28-ந் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும்.\n1. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஓய்வு எடுத்தது ஏன் - இந்திய கேப்டன் கோலி விளக்கம்\nஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஓய்வு எடுத்தது ஏன் என இந்திய கேப்டன் கோலி விளக்கம் அளித்துள்ளார்.\n2. ஆசிய கோப்பை கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி “சாம்பியன்”\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது. #INDvsBAN\n3. ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி இந்தியாவிற்கு 223 ரன்கள் வெற்றி இலக்கு\nஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியாவிற்கு 223 ரன்களை வங்காளதேசம் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.#AsiaCup\n4. ஆசிய கோப்பை இறுதி போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு\nஆசிய கோப்பை இறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு செய்தது. #AsiaCup\n5. ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வங்காளதேச அணி\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #PAKvsBAN\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. திருமணம் செய்துகொள்வதாக நெருங்கி வந்த தொகுப்பாளினியை ராகுல் டிராவிட் எச்சரிக்கை செய்த வீடியோ\n2. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது - கவுதம் கம்பீர் பதில்\n3. டெஸ்ட் கிரிக்கெட்: பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட்கோலி முதலிடத்தில் நீடிப்பு\n4. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்ப்பு\n5. ஒருநாள் போட்டியில் 571 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=140875", "date_download": "2018-10-17T19:38:59Z", "digest": "sha1:6O2MNG7FFXH6OH2BOAJOC6NVPJS34UKN", "length": 15643, "nlines": 182, "source_domain": "nadunadapu.com", "title": "15 கர்ப்பிணிகளுக்கு அம்புலன்சில் குழந்தை பிறந்த கொடூரம்!! மன்னாரில் நடந்தது என்ன? (video) | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\n15 கர்ப்பிணிகளுக்கு அம்புலன்சில் குழந்தை பிறந்த கொடூரம் மன்னாரில் நடந்தது என்ன\nமன்னார் மாவட்ட வைத்தியசாலையில் மகப்பேற்று மருத்துவ நிபுணர் நிரந்தரமாக இல்லாத காரணத்தால் 15 கர்ப்பிணி தாய்மார்கள் அம்புலன்ஸ் வண்டியில் குழந்தை பிரசவித்துள்ளனர் என வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ஞா. குணசீலன் தெரிவித்தார்.\nவடமாகாண சபையின் 115 ஆவது அமர்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது.\nமன்னார் மாவட்ட வைத்தியசாலையில் மகப்பேற்று மருத்திவ நிபுணரை நிரந்தரமாக நியமிக்க வேண்டும் என கர்ப்பிணி தாய்மார்கள் நேற்று திங்கட்கிழமை மன்னாரில் போராட்டம் செய்தனர்.\nஅது தொடர்பில் சிறப்பு கவனயீர்ப்பை ஆளும் கட்சி உறுப்பினர் பா. டெனிஸ்வரன் சபைக்கு கொண்டு வந்தார்.\nஅதற்கு பதிலளித்துக் கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:\nமன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு மகப்பேற்று மருத்துவ நிபுணரை நியமிக்குமாறு பல தடவைகள் மத்திய சுகாதார அமைச்சிடம் கோரியும் இதுவரை பதில் இல்லை.\nமன்னார் மாவட்ட வைத்தியசாலையில் இருந்து பிரசவத்திற்காக வேறு வைத்திய சாலைகளுக்கு கர்ப்பிணி தாய்மார்களை அம்புலன்ஸ் வண்டியில் அழைத்து செல்லும் போது தாய்மார்கள் அம்புலன்ஸ் வண்டிகளில் குழந்தைகளை பிரசவித்துள்ளனர். இதுவரை 15 பிரசவங்கள் அவ்வாறு நடந்துள்ளன.\nஅதேபோல கர்ப்பிணி தாய் ஒருவருக்கு சத்திரசிகிச்சை மூலமே குழந்தை பிரசவிக்கும் நிலமை தோன்றிய போது வைத்தியசாலையில் மயக்க மருந்து மருந்துவ நிபுணர் இல்லாத காரணத்தால் அவர் வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்தார்.\nஇவ்வாறன துன்பகரமான நிகழ்வுகள் மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளில் நடைபெற்றுள்ளன.\nஅது தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சுக்கு தெரிய படுத்தி மன்னார் மாவட்ட வைத்திய சாலைக்கு மகப்பேற்று மருத்துவ நிபுணரை நியமிக்குமாறு கோரி எந்த நடவடிக்கையும் இல்லை – என்றார்.\nPrevious articleவேட்பாளர் ஒருவரை மண்வெட்டிகொண்டு துரத்திய பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் அடியாட்கள்\nNext article“உலகின் தீர்க்கப்படாத எண்ணற்ற புதிர்களில் ஒன்று இக்காட்சி\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் ; ஜனாதிபதியிடம் த.தே.கூ.வலியுறுத்தியது என்ன\nசபரி மலை பாதை நெடுங்கிலும் பெண்களை போக விடாது மறுக்கும் போராட்டக்காரர்கள்…\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்���ியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8303&sid=9fc00feed35a967671d11324e5dac14c", "date_download": "2018-10-17T19:46:41Z", "digest": "sha1:OO2LNU6HOMHP2H3TF3NYKUCISEKO3Z32", "length": 34297, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபஞ்சாப் லூதியானா பண்ணை பல்கலைக் கழகத்தின் ஓர் ஆய்வாக 1987 ம் வெளிவந்த தகவல்களை இனிக்கும் வரிகளில் இதோ:-\n1. தேனை உடலில் உள்ள கட்டியின் மீது பூசி வந்தால் கட்டி உடைந்து குணமாகும்.\n** கட்டி உடைய தேனைப்பூசு **\n2. சிறு காயங்கள், தீக் காயங்கள் மீதும் தேனை தடவலாம்.\n** காயங்கள் ஆற தேனைத்தடவு **\n3. நாள்தோறும் தேனை பருகிவந்தால் இதயம் வலுப்படும். கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும்.\n** தேனைக் குடித்தால் இதயம் வலுப்படும் **\n4. களைப்பு, உடல் சோர்வுகளுக்கும், தொண்டை கரகரப்பு, சளித் தொல்லை ஆகியவைகளுக்கும் தேன் சிறந்த மருந்து.\n** உள்ளச் சோர்வுக்கு தேனை அருந்து **\n5. கண்ணில் ஒரு சொட்டு தேன் விட்டால் கண் வலி, எரிச்சல் நீங்கும்.\n** தேன் துளி இட்டால் துலங்கும் பார்வை **\nதேனைப் பற்றி திருக்குர் ஆன் கூறுவது ,\n‘‘மலைகளிலும்> மரங்களிலும்> மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள் பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல் உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்’’ என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nRe: தேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nதேன் கலந்த சீராக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇன்றைய காலகட்டத்தில் உடல் நலனுக���குக் கூட முக்கியத்துவம் தராமல் உழைத்துக்கொண்டிருக்கிற நாம் வீட்டில் கிடைக்கிற எளிய பொருட்களைக் கொண்டே பல அறிய பலன்களை பெறலாம். அவற்றில் தேன் கலந்த தண்ணீர் குடிப்பதால் கிடைத்திடும் அறிய பலன்கள் கீழே..\n1.சீரக பானத்தை தினசரி குடிப்பதால், இரத்தத்தில் உள்ள கிருமிகள் வடிந்து, இரத்தம் சுத்தமாகும். இரத்த சுத்தமடைந்தால், நமது உடல்நலம் மேம்படும்.\n2.செரிமான பிரச்னையை சரிசெய்து, உடல் இயக்கத்தை, தேன் கலந்த சீரக தண்ணீர் மேம்படுத்துகிறது.\n3.மலச்சிக்கல் பிரச்னை சீராக, நாள்தோறும் தேன் கலந்த சீரக தண்ணீர் குடித்து வரவேண்டும். மலக்குடல் இயக்கத்தை சீர்படுத்தி, நல்ல பலனை ஏற்படுத்தித் தருகிறது.\n4.சீரகத்தில் உள்ள யூமினாய்ல் எனும் பொருள், புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது. புற்றுநோய்க்கு, தேன் கலந்த சீரக தண்ணீர் எதிரியாக உள்ளது.\n5.தேன் கலந்த சீரக தண்ணீர், இரத்த அழுத்தம், தாதுச்சத்து, போன்றவற்றை சீராக பராமரிக்கிறது. நாள்தோறும் எனர்ஜியுடன் செயல்பட உதவுகிறது.\n6.சுவாசப் பாதையில் உள்ள உள்காயங்கள் சரிப்படுகிறது. இதனால், ஆஸ்துமா, சளித்தொற்று ஏற்படும் தொல்லை கிடையாது.\n7.தேன் கலந்த சீரக தண்ணீரில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், இரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) ���றைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/astrology-features-and-articles/worship-in-week-days-118061100056_1.html", "date_download": "2018-10-17T18:14:22Z", "digest": "sha1:U3GZCY2XIHEUVSTBB464NASJNPV7PXV6", "length": 10084, "nlines": 173, "source_domain": "tamil.webdunia.com", "title": "கடவுளை வழிபட உகந்த நாட்கள் | Webdunia Tamil", "raw_content": "புதன், 17 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகடவுளை வழிபட உகந்த நாட்கள்\nகடவுளை வழிபட உகந்த நாட்கள் உள்ளது. அந்த நாட்களில் வழிப்படுவதன் மூலம் அந்தந்த கடவுளின் ஆசிர்வாதத்தை பெறலாம்.\nஞாயிற்றுக்கிழமை - சூரிய வழிபாடு\nதிங்கட்கிழமை - சிவாலய வழிபாடு\nசெவ்வாய்க்கிழமை - முருகப்பெருமான் வழிபாடு\nபுதன்கிழமை - பெருமாள் வழிபாடு\nவியாழக்கிழமை - நவக்கிரக வழிபாடு\nவெள்ளிக்கிழமை - அம்மன் வழிபாடு\nசனிக்கிழமை - பெருமாள், நவக்கிரக வழிபாடு\nஇன்று முதல் தமிழ் மொழியில் ரயில் டிக்கெட்டுகள்\nஎந்த கிழமைகளில் எந்தெந்த கடவுளை வழிபடுவது நல்லது\nநான்கு நாட்கள் கொண்டாடப்படும் தமிழர் தைத்திருநாள் பண்டிகை\nமூக்குப்பொடி சித்தரிடம் ஆசி பெற்ற தினகரன் - பின்னணி என்ன\nஇதில் மேலும் படிக்கவும் :\nஉகந்த நாட்கள் நவக்கிரக வழிபாடு\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2015/03/bayan-notes-17.html", "date_download": "2018-10-17T19:03:25Z", "digest": "sha1:E7DGPSOJPKM6YLIK2NHYV77HZLBZ4TUD", "length": 26252, "nlines": 315, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்க��்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nபுதன், 4 மார்ச், 2015\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 3/04/2015 | பிரிவு: கட்டுரை\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\n'அஷ்அரீ குலத்தினர் போரின் போது கையிருப்பிலுள்ள பயண உணவு (இருப்பு) குறைந்து விட்டால் அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களின் உணவு (இருப்பு) குறைந்து போய் விட்டால், தங்களிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து பிறகு ஒரு பாத்திரத்தைக் கொண்டு சமமாக தங்களுடையே அதைப் பங்கிட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சோந்தவன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) நூல்: புகாரீ 2486\n.''என் அஷ்அரீ (குல) நண்பர்கள் இரவில் (தம் தங்குமிடங்களில்) நுழையும் போது, அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையை நான் அறிவேன். பகல் நேரத்தில் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் பார்த்திருக்கா விட்டால் இரவில் அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையைக் கேட்டு அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் அடையாளம் கண்டு கொள்கிறேன். மேலும் அவர்களில் விவேகம் மிக்க ஒருவர் இருக்கிறார். அவர் குதிரைப் படையினரைச் சந்தித்தால் அவர்களைப் பார்த்து, 'என் தோழர்கள் தங்களுக்காகக் காத்திருக்கும்படி உங்களுக்கு உத்தவிடுகின்றனர்' என்று (துணிவோடு) கூறுவார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) நூல்: புகாரீ 4232\nதிருக்குர்ஆனை அழகாக ஓதுவதில் அஷ்அரீன் குலத்தில் முதலிடம் பெற்றவர்களாக அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் திகழ்ந்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்களே இவர்களின் ஓதுதலைப் பார்த்து வியந்துள்ளார���கள்.\nநபி (ஸல்) அவர்கள் (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) ''அபூமூஸாவே (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப் பட்டிருந்த இனிய குரல் உங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) நூல்: புகாரீ 5048\nஅவர்களிடம் உணவு தட்டுப்பாடு வரும் போது வசதி படைத்தவர்கள் சும்மா இருப்பதில்லை. அனைவரும் ஒன்று கூடி தங்களிடம் இருந்த உணவுகள் அனைத்தையும் ஓரிடத்தில் ஒன்று திரட்டி அவர்கள் சமூகத்தினர் அனைவர்களும் வந்து ஏழை, பணக்காரர்கள் என்ற பாகுபாடின்றி சம அளவில் உணவுகளைப் பங்கிட்டு எடுத்துச் செல்வார்கள்.\nஇந்த நல்ல பண்பைக் கண்டு தான் நபி (ஸல்) அவர்கள், 'அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள்; நான் அவர்களைச் சார்ந்தவன்' என்று புகழந்துரைத்தார்கள்.\n''தன் அண்டை வீட்டாரை விட்டு விட்டு, தான் (மட்டும்) வயிறு நிரம்ப ஒருவன் சாப்பிட மாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்\n.அறிவிப்பவர்: உமர் (ரலி) நூல்: அஹ்மத் 367\nஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும் இரக்கம் காட்டுவதிலும் இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடைய அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டு இருக்கின்றன. அத்துடன் (உடல் முழுவதும்) காய்ச்சலும் கண்டு விடுகின்றது.\nஅறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்: புகாரீ 6011\n''ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு இவன் அநீதி இழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தம் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடு பட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டும் அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரீ 244\nஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்\nஉன்னிடம் தண்ணீர் வேண்டினேன். ஆனால் நீ எனக்குத் தண்ணீர் புகட்டவில்லை'' என்று இறைவன் கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவனே உனக்கு எப்படி நான் தண்ணீர் புகட்ட முடியும் உனக்கு எப்படி நான் தண்ணீர் புகட்ட முடியும் நீயோ உலகத்தின் அதிபதியாயிற்றே'' என்பான். அதற்கு அல்லாஹ், ''இந்த என் அடியான் உன்னிடம் தண்ணீர் கேட்டான். அவனுக்கு நீ தண்ணீர் புகட்டியிருந்தால் அந்த இடத்தில் என்னைக் கண்டிருப்பாய்'' என்று அல்லாஹ் பதிலளிப்பான். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅல்லாஹ் தஆலா மறுமை நாளில் (சில மனிதர்களைப் பார்த்து), ''ஆதமின் மகனே நான் நோயுற்றிருந்தேன். ஆனால் நீ நோய் விசாரிக்க வரவில்லை'' என்பான். அதற்கு அம்மனிதன்,\n எப்படி நான் உன்னை நோய் விசாரிக்க முடியும் நீயோ உலகத்தின் அதிபதியாயிற்றே'' என்பான். இதற்கு அல்லாஹ், ''இந்த என்னுடைய அடியான் நோயுற்றிருந்தான்; அவனை நீ நோய் விசாரிக்கச் செல்லவில்லை என்பதை நீ அறிய மாட்டாயா நீ அவனை நோய் விசாரித்திருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்'' என்று பதிலளிப்பான்.\n நான் உன்னிடம் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவளிக்க வில்லை'' என்பான். அதற்கு அவன், ''என் இறைவா நான் எப்படி உனக்கு உணவளிக்க முடியும் நான் எப்படி உனக்கு உணவளிக்க முடியும் நீயோ உலகத்தின் அதிபதியாயிற்றே'' என்பான். அதற்கு அல்லாஹ், ''இந்த என் அடியான் உன்னிடம் உணவை வேண்டினான்; ஆனால் நீ அவனுக்கு உணவளிக்கவில்லை என்பதை நீ அறியமாட்டாயா அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அந்த இடத்தில் என்னைக் கண்டிருப்பாய்'' என்பான். '\nஅபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 4661\nஉதவும் போது இறைவன் உதவி நமக்கு உண்டு\n (நீ மற்றவர்களுக்காகச்) செலவிடு; உனக்கு நான் செலவிடுவேன்'' என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரீ 5352\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மணடல புதிய நிர்வாகிகள் தேர்வு (27-03-2015)\nசனையா கிளையில் 24-03-2015 அன்று நடைபெற்ற தர்பியா ந...\nQITC நிர்வாகிகள் ஆலோசனைக்க��ட்டம் 23-03-2015\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 19 & ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 20/03/2015 வெள்ளி இரவு 7 மணிக்கு சகோ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 19/03/2015 வியாழன் இரவு 8:30 மணிக்கு...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 12, 1...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 05 & ...\nகத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மா...\nமரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே\nமுதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nஇறந்தவருக்காக உயிருள்ளவர்கள் செய்ய வேண்டியவை\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஷைத்தானை விரட்டும் பெயரில் பித்தலாட்டம்\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nநபிகளாரின் நாணயம் (அமானிதத்தைப் பேணுதல்)\nபெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 26, 2...\nQITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கு குர்ஆன் பயிற்சி...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2017/04/blog-post_10.html", "date_download": "2018-10-17T17:51:12Z", "digest": "sha1:E3KMLWZYS5H4TU7HFLVANDRH5Y6UCVHK", "length": 24988, "nlines": 193, "source_domain": "www.thuyavali.com", "title": "இஸ்லாத்தில் கந்தூரி உணவு ஹராமானதா.? | தூய வழி", "raw_content": "\nஇஸ்லாத்தில் கந்தூரி உணவு ஹராமானதா.\nமரணித்துப்போன மகான்களின் பெயரால் கால்நடைகளை அறுத்து உணவு சமைத்து அதை ஏழைகளுக்கு வழங்கும் நிகழ்வை கந்தூரி என மக்கள் அழைக்கின்றனர். முதலில் கந்தூரி என்ற\nவார்த்தை அறபு மொழி வார்த்தை அல்ல.\nஇஸ்லாத்தின் பரம விரோதியாக வாழ்ந்து மடிந்த அபூஜஹ்ரலுக்குக் கூட 'கந்தூரி' என்ற வார்த்தை தெரியாது. அறியாமைக் காலத்தில் வாழ்ந்த மக்களுக்கும் இந்தக் கந்தூரியைத் தெரியாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கந்தூரி கொடுத்ததாகவோ அருமைத் தோழர்கள் 'நார்ஸா' வினியோகம் செய்ததாகவோ 'இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்' கூட இல்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உயிர்வாழ்ந்த காலத்தில், தனக்கு முன் வாழ்ந்து மறைந்த போன இறைத்தூதர்களை நினைவு கூர்ந்து எந்த விருந்தும் படைக்கவில்லை.\nவருடாந்தக் கந்தூரி என்ற பெயரில் மஸ்துந்நபவியை அலங்கரிக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் மரணித்து பல நூறு வருடங்கள் கழிந்ததன் பிற்பாடு மார்க்க அறிவற்றவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட அநாச்சாரமே 'கந்தூரி' ஆகும். குத்பு நாயகம் என்ற பெரியாருக்காக கால்நடைகளை அறுத்துக் கொடுத்தால் அக்கந்தூரிக்கு குத்பிய்யாக் கந்தூரி என்று சொல்லப்படும். ஹாஜா முயீனுத்தீன் ஜிஷ்தீ என்ற பெரியாருக்காக ஆடு மாடுகளை அறுத்துக் கொடுத்தால் அக்கந்தூரிக்கு ஹாஜாஜீ மகா கந்தூரி என்று சொல்லப்படும். ஜௌஹர் ஷாஉல் என்பவருக்காக மாடுகள் அறுத்துக் கொடுத்தால் ஹாஜா மக்காம் கந்தூரி என்று சொல்லப்படும்.\nஷாகுல் ஹமீது பாதுஷா என்பவருக்காக கல்முனையில் அறுத்துக் கொடுத்தால் கடற்கரைக் கந்தூரி என்று சொல்லப்படும். இன்னும் 'புஹாரி கந்தூரி, குருந்தையடி அப்பா நாயகம் கந்தூரி, கோட்டமுனை அப்பா கந்தூரி' என்று பல கந்தூரிகளை நடாத்த ஆங்காங்கே சங்கங்களும் திருச்சபைகளும் உருவாக்கப் பட்டுள்ளன. ஏழைகளுக்கு உணவு வழங்குவதை இஸ்லாம் மறுக்கவில்லை. ஆனால் மகான்களின் பெயரால் அறுத்துக் கொடுப்பதை இஸ்லாம் மறுக்கின்றது. அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவற்றை உண்ணலாகாது என திருமறையில் அல்லாஹ் கூறுகின்றான்.\nதாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (02:173)\nதாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன (05:03)\nதாமாகச் செத்தது, ஓட்டப்பட்ட இரத்தம், அசுத்தமாகிய பன்றியின் இறைச்சி, மற்றும் அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்ட பாவமான(உண)வை தவிர வேறு எதுவும் மனிதர் உண்பதற்குத் தடை செய்யப்பட்டதாக எனக்கு அறிவிக் கப்பட்ட செய்தியில் நான் காணவில்லை'' என்று கூறுவீராக யாரேனும் வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்பட்டால் உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (06:145)\nஇந்த வசனங்கள் அனைத்தும் 'அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவற்றை' உட்கொள்ளக்கூடாது என்பதை எமக்கு அழுத்தமாகப் போதிக்கின்றன. அல்லாஹ், பன்றியின் இறைச்சிய���த் தடை செய்யும் வரிசையிலேயே அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்ட உணவையும் சேர்த்துள்ளான். ஆதலால் கந்தூரியில் வினியோகம் செய்யப்படும் நார்ஸாக்களை உட்கொள்வது பன்றி இறைச்சியை உட்கொள்வதற்குச் சமனாகும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nகந்தூரியினால் பலர் இலாபம் அடைகின்றனர். கந்தூரி நடாத்தும் போலிகள் பொதுமக்களை நோக்கி 'உங்கள் நேர்ச்சைகளைக் கொடுங்கள்' 'உங்கள் காணிக்கைகளை வழங்குங்கள்' என்று கூறி பல இலட்சங்களை வசூலித்து விடுகின்றனர். இஸ்லாம் பற்றிய போதிய அறிவில்லாத அப்பாவிகள் அன்றாடம் உழைப்பதில் பெரும் பங்கை 'கந்தூரி காணிக்கை' எனக் கூறி தனியாக எடுத்து வைத்து பின்னர் பெருந்தொகையாக அள்ளிக் கொடுத்து விடுகின்றனர். இதன் மூலம் தமக்கு அவ்லியாவின் அருள் கிடைப்பதாக நம்புகின்றனர். கந்தூரிக்கு காணிக்கைகளை அள்ளிக் கொடுத்தால் அவ்லியா நமது கஷ்ட நஷ்டங்களை அல்லாஹ்விடம் எடுத்துரைப்பார் என்ற குருட்டு நம்பிக்கையே இன்னும் கந்தூரிகள் உயிர்வாழ்வதற்கு அடிப்படைக் காரணமாகும்.\nஅன்று மக்காவில் விக்கிரக வழிபாட்டில் ஈடுபட்ட காபிர்களின் நம்பிக்கையும், இன்று கந்தூரி உரூஸ் விழாக்களில் பங்கேற்பவர்களின் நம்பிக்கையும் ஒன்றாகவே உள்ளன. அல்லாஹ் திருமறையில்\n தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் 'அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை' (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான். (39:03)\nஎன்றும் அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். 'அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்' என்றும் கூறுகின்றனர். வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்' என்று கூறுவீராக அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்' என்று கூறுவீராக\nஇவ்விரு வசனங்களும் அன்றைய இறைநிராகரிப்பாளர்களின் நம்பிக்கையைக் கூறினாலும் இதே நம்பிக்கையில் தான் இன்று கந்தூரிக்கு நேர்ச்சை கொடுப்பவர்களும் உள்ளனர். கந்தூரியில் நாங்கள் மாட்டை அறுக்கும் போது 'பிஸ்மில்லாஹ்' என்று தான் கூறுகின்றோம் என கந்தூரியை நியாயப்படுத்துவோர் கூறிவருகின்றனர். இஸ்லாத்தில் ஒரு பிராணியை அறுக்கும் போது இரு நிபந்தனைகள் உள்ளன. ஒன்று பிஸ்மில்லாஹ் கூற வேண்டும். இரண்டாவது 'அல்லாஹ்வுக்காக மட்டுமே அறுக்க வேண்டும்' இவ்விரு நிபந்தனைகளில் ஒன்று மீறப்பட்டாலும் அதனை உட்கொள்ள முடியாது.\nஇவர்களைப் பொருத்தமட்டில் 'பிஸ்மில்லாஹ்' என்று சொன்னாலும் அவ்லியாவின் பெயராலேயே அறுத்துக் கொடுக்கின்றனர். கந்தூரியில் அறுக்கப்படும் இறைச்சியை பொதுமக்களுக்கு தர்ஹா நிருவாகம் வினியோகித்தாலும் அதன் மூலம் அவ்லியாக்களிடம் (பறகத்) புண்ணியத்தை எதிர்பார்க்கின்றனர். இவர்களின் நோக்கம் சரியில்லை என்பதே நமது வாதமாகும். கந்தூரியில் விநியோகிக்கப்படும் நார்ஸாவுக்கு இவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை வைத்தே இவர்களின் நோக்கத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.\nஇந்துக்கள் தங்கள் கோவில்களில் உட்சவ விழாக்களின் போது பிரசாதம் வழங்குவார்கள். பிரசாதம் என்பது சக்கரை போன்ற பதார்த்தங்களை கலந்து தயாரிக்கப்படும் ஒரு வகை உணவுப் பொருளாகும். மிகச் சாதாரண பொருளாக கடைகளில் விற்பனைக்கு இருந்த சக்கரை சாமிக்கு முன் பூஜிக்கப்பட்டவுடன் புண்ணியம் பொருந்திய பொருளாக மாறிவிடுகின்றது. அத்துடன் அதன் பழைய பெயர் மறைந்து 'பிரசாதம்' என புதிய பெயர் வந்து விடுகின்றது. ஜனாதிபதி உட்பட பெரும் பெரும் அரசியல்வாதிகள் வரை வரிசையில் நின்றே அதை வாங்கும் காட்சிகளை கோவில்களில் நாம் காணுகின்றோம். இதே தோரணையிலேயே கந்தூரி நார்ஸாவும் தயாராகின்றது.\n* இயேசு சிலுவையில் அறையப்படவில்லை..( அதிகமாக பகிருங்...\n* இஸ்லாம் மதுவை பற்றி என்ன சொல்லுகின்றது பார்ப்போம்\n* ஸக்காத் வழங்குவதாக நேர்ச்சை செய்யலாமா.. \n* மிஸ்வாக் செய்வது தொடர்பாக சில நபிமொழிகள்.\n* வித்ர் தொழுதவர் மீண்டும் நபில் தொழுகை தொழலாமா.\n* முத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள...\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா ப��ில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nஹஜ் உம்றாவில் எவ்வகையான துஆக்க்களை ஓதவேண்டும்.\nபெண் வீட்டு சொத்து அன்பளிப்பாக கிடைத்தால் அதை வாங்...\nகாபிரான நண்பர் நோன்பு திறக்க அழைத்தால் போகலாமா.\nஅவதூறு பரப்புவோருக்கு அல்லாஹ்வின் எச்சரிக்கை\nமனைவியினுடைய காணியில் கணவன் வீடு கட்டினால்\nஆபத்தின் போது ஜின்களையோ வானவர்களையோ அழைக்கலாமா.\nவளர்ப்புப் பிள்ளைக்கு வாரிசுரிமை சொத்தில் பங்கு உண...\nஒரு நோயாளியின் கடமையும் மரண வஸிய்யத்தும்\nமாற்று மதத்தவர்களை ஏன் மக்கா, மதீனாவுக்கு அனுமதிப்...\nசகோதரத்துவமும் அதன் ஒற்றுமையும் / Moulavi Husain M...\nஇஸ்லாத்தில் கந்தூரி உணவு ஹராமானதா.\nதங்கம் கடனிற்கு அல்லது cheque ற்கு வாங்கி விற்கலாம...\nஹதீஸ் கலையில் ஒரு முடிவான முடிவுகள் இல்லையா.\nவெப்பமான காலத்தில் லுஹர் உடைய தொழுகையை தாமதப்படுத்...\nகேள்வி : இஸ்லாத்தின் பார்வையில் credit card பாவனை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/category/local-news/madurai-news", "date_download": "2018-10-17T19:11:29Z", "digest": "sha1:QIWNPPNSXGDUCI3IONSW34277RGHEWGA", "length": 34663, "nlines": 392, "source_domain": "dhinasari.com", "title": "மதுரை Archives - தினசரி", "raw_content": "\nஇஸ்ரோ-வில் பணி வாய்ப்பு: 15 பணியிடங்கள்; அக்.25 நேர்முகத் தேர்வு\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர்…\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nசென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடப்படுகிறது\nகுட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு\nஆபாசப் பேச்சு; கொலை மிரட்டல்: பஞ்சாயத்து பண்ணும் லட்சுமி ராமகிருஷ்ணன் போலீஸில் புகார்\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர்…\nபிரதமர் மோடி துர்காஷ்டமி வாழ்த்து\nபிரதமருக்கே தெரியாமல் என்னை கொல்ல இந்திய உளவு அமைப்பு திட்டமிடுகிறது: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஆண்களைவிட பெண்கள் குறைவாக ஊழல் செய்பவர்கள் என்பதால் அதிக பெண்களுக்கு அமைச்சர் பதவி: பிரதமர்\n2018-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசை வென்றார் அன்னா பர்ன்ஸ்\nதனது சொத்துகளை ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்கும் நடிகர்\nஉலகம் முழுவதும் யூ டியூப் இணையதள சேவை திடீரென முடங்கி பின் மீண்டது\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nகுட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி\nஐப்பசி மாத பிறப்பு; சபரிமலை நடை திறப்பு…\nதாமிரபரணி மகாபுஷ்கரத்தில்… மஹா ஹாரத்தி காட்டி வழிபாடு\nபுரட்டாசி சனியில் ரங்கநாதர் பட்டினி வெறும் கூடையுடன் நிவேதனம்\nஅனைத்தும்ஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2018சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் அக்டோபர் – 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 16 – செவ்வாய்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nமுகப்பு உள்ளூர் செய்திகள் மதுரை\nகட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிப்பதில் தகராறு; டிடிவி தினகரன் அதிமுக., கோஷ்டி மோதல்\nகுருவித்துறை கோயில் சிலை கொள்ளையர்கள் ஒரு வாரத்துக்குள் பிடிபடுவர்\nதிருடுபோன குருவித்துறை ஆலய சிலைகள் மீட்பு கொள்ளை தொடர்பில் பொன்.மாணிக்கவேல் விசாரணை\nஆய்வாளர் திட்டியதால் தூக்கில் தொங்கி… தற்கொலை முயற்சியில் எஸ்எஸ்ஐ..\nஎதிர்காலத்தில் ஒரு ஜெயலலிதா தோன்றுவார்…\nகீழடி அகழாய்வில் கண்டு எடுக்கப் பட்டவற்றை பெங்களூரு தொல்லியல் துறையினரிடம் வழங்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு\nகீழடி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை பெங்களூரில் உள்ள மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளரிடம் வழங்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மீனாட்சிநகரை சேர்ந்த பிரபாகர் பாண்டியன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்....\nகோயில்கள் குறித்து ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்\nகோயில்கள் குறித்து ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்\nதாமிரபரணி மகாபுஷ்கர யாத்திரை: மதுரையில் தொடக்கம்\nதாமிரபரணி மகாபுஷ்கரம், அக்.11ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறுகிறது.\nஇலவச பஸ் பாஸ் கேட்டு போராட்டம் நடத்திய மாணவர்கள் ���ைது\nமாணவ - மாணவிகள் எஸ்எப்ஐ மாவட்டச் செயலாளர் நாகராஜன் தலைமையில் போராட்டம் நடத்திய 50க்கும் மேற்பட்டோர் கைது \nசபரிமலை விவகாரம்… தேனியில் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமக்கலாம் என்று கூறப்பட்ட தீர்ப்பையும், நடைமுறைப் படுத்துவதில் அவசரம் காட்டும் கேரள அரசியும் கண்டித்து தேனி நேரு சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஉட்கட்சிப் பூசலைத் தீர்க்க தில்லி வரைக்கும் எடப்பாடியார் போகணுமா\nரபேல் போர் விமான ஊழல் என்று இல்லாத ஒன்றைச் சொல்லி பொய்ப் பிரச்சாரம் செய்யும் காங்கிரஸுக்கு, அதுவே அவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைய லீழ்ச்சி அடைய முழுக் காரணமாக அமையும்.\nமுக்கியமான மகாளய அமாவாசை… சதுரகிரிக்குச் செல்ல தடையால் பக்தர்கள் ஏமாற்றம்\nஸ்ரீவில்லிபுத்தூர்: மழை காரணமாக சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்ததால் பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.\nராமநாதபுரம் அருகே சாலை விபத்து; பெண் உயிரிழப்பு; 8 மாணவிகள் படுகாயம்\nராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் ஒருவர் பலியானார். மாணவிகள் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.\nசோழவந்தான் ஆலயத்தில் குரு பெயர்ச்சி மகா யாகம்\nமதுரை அருகே சோழவந்தான் பிரளயநாத விசாக நட்சத்திர, மூன்று கிரகங்கள் இணைந்த ஆலயத்தில் அக். 4. ம் தேதி வியாழக்கிழமை இரவு 7. 40. மணிக்கு குருப்பெயர்ச்சி மகாயாகம், குரு ப்ரீதி ஹோமங்கள் நடைபெறுகின்றன.\nஅறநிலையத் துறைக்கு உட்பட்ட கோயில்களில் ஆய்வு செய்த அறிக்கைகள் தாக்கல்\nமதுரை: இந்துசமய அறநிலைய துறைக்கு உட்பட்ட கோயில்களில் ஆய்வு செய்த அறிக்கைகள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப் பட்டன.\nமதுரை ஆதீனமாக நித்யானந்தா தொடரலாம்… உயர் நீதிமன்றம் ஆணை\nநித்யானந்தா நியமனத்துக்கு தடை விதித்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.\nகச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு\nகச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்து இலங்கை கடற்படை அட்டூழியத்தில் ஈடுபட்டதாக மீனவர்கள் கூறியுள்ளனர்.\nபுழல் தாக்கம்; மதுரை மத்திய சிறையில் திடீர் சோதனை\nமதுரை மத்திய சிறையில் சிறைத்துறை ���ுணைத் தலைவா் தலைமையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.\nஅதிமுக., அரசை திமுக.,வால் அசைக்க முடியவில்லை: தமிழிசை பெருமிதம்\nஅதிமுக அரசை திமுக.,வால் அசைக்க முடியவில்லை. தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் ஆள் பலம், பண பலம், டோக்கன் பலம் இல்லாமல் நடக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.\nபரமக்குடி வைகை ஆற்றின் கரையில் 8 சுவாமி சிலைகள் கண்டெடுப்பு\nமேலும் பரமக்குடியில் கல்லால் ஆன சுவாமி சிலைகள் கண்டெடுக்கப் பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றைக் காண கூட்டம்கூட்டமாக மக்கள் காக்காத் தோப்பு பகுதிக்கு வந்தனர். அங்கே கண்டெடுக்கப் பட்ட சுவாமி சிலைகளை வணங்கிச் சென்றனர்\nரோந்து சென்ற காவலரைத் தாக்கிய ரௌடி கைது; ஒருவன் தப்பி ஓட்டம்\nவிசாரணையில் ஈடுபட்ட. காவலர் பாண்டியை தாக்கிய ராகவனை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. உடன் இருந்த ரௌடி ரெங்கன் தப்பி ஓடியுள்ளார். அவரைப் பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.\nகோயில் வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கொடுத்தது யார்\nஆலயத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கொடுத்தது யார் என்று பக்தர்கள் கேள்வி எழுப்பினர். நாளை இதே இடத்தில் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்ய்ய அனுமதி கேட்டால் காவல்துறை அனுமதி கொடுக்குமா என்று கேள்வி எழுப்பினார் பக்தர் ஒருவர்.\nதனியார் நிதி நிறுவனம் ஆயிரம் கோடி மோசடி வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், நிதி நிறுவன மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்\nமதுரையில் 5ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலை\nஏற்கெனவே 7 கட்டமாக 168 ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.\n18 ஆண்டுகளாக கோமாவில் உள்ள பெண்: கருணைக் கொலை சாத்தியமா என உயர் நீதிமன்றம் கேள்வி\n18 வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள கூட்டுறவு மருத்துவமனையில் எனது தாயார் சோபனா மகப்பேறு நேரத்தில் அவருக்கு அளித்த சிகிச்சை பலனின்றி கோமா நிலைக்கு சென்று விட்டார்.\nதிண்டுக்கல்லில் 4 பேருக்கு குண்டாஸ்\nதிண்டுக்கல் சித்தையன்கோட்டையை சேர்ந்த செல்வகுமார் என்பவர் நடு ரோட்டில் பட்டப் பகலில் கொடூரமாக ஆ��ுதங்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.\nஇமானுவேல் சேகரன் 61வது நினைவு தினம்: அரசியல் கட்சியினர் அஞ்சலி\nஇராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் 61 வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக, திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சியினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.\nபுல்லட் நாகராஜனை கைது செய்தது எப்படி: தனிக் காவலர் விளக்கம்\nவடிவேல் பட காமெடி பாணியில் இப்படி பலமுறை போலீஸாரிடம் இருந்து புல்லட் நாகராஜன் தப்பிச் சென்றுள்ளதாக போலீஸாரே கூறுகின்றனர்.\nபேரணிக்கு வந்த நம்பிக்கையாளர்களுக்கு நன்றி; கடைசிவரை பாதுகாவலனாக இருப்பேன்: மு.க.அழகிரி\nதிமுக.,வில் இப்போது இருக்கும் ரஜினி ரசிகர்கள், ரஜினி ஒரு கட்சியை தொடங்கினால் நிச்சயம் அனைவரும் ரஜினியிடம் சென்றுவிடுவர் என்று கூறினார் அழகிரி\nசோழவந்தான் கோயிலில் செப் 13ல் விசாக நட்சத்திரத் திருவிழா\nஇந்த மாதம், செப். 13-ம் தேதி வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு சிறப்பு அபிசேகங்கள் செய்யப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார், கணக்கர் சி. பூபதி, வசந்த் மற்றும் பிரதோச விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nசபரிமலை; பத்தனம்திட்டையில் திருப்பி அனுப்பப் பட்ட பெண் 17/10/2018 7:15 PM\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nஐப்பசி மாத பிறப்பு; சபரிமலை நடை திறப்பு… 17/10/2018 6:06 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nஉன் இடுப்போ ஒரு உடுக்கை; உன் மார்போ ஒரு படுக்கை வைரமுத்துவின் வார்த்தை செக்ஸ் டார்ச்சர்\nஇளம் பெண்ணை நெருக்கமாக விட்டு... ரகசிய கேமராவில்... புத்திசாலி ராகுல் டிராவிட் அன்று தப்பினார்\nசபரிமலை விவகாரம்: பேச்சுவார்த்தை தோல்வி; வெளியேறிய பந்தளம் ராஜ குடும்பத்தி��ர்\nசின்மயியைத் தொடர்ந்து சிந்துஜா... காமப் பேரரசு வைரமுத்துவின் ‘ஏ’ வரிகள் கவிதைகளா\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/videos/julie-has-fan-in-tcs-17302.html", "date_download": "2018-10-17T17:59:40Z", "digest": "sha1:ARKMOZF6MMMBJQ4KBBVEI7ECKN3I6PHS", "length": 11394, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜூலியுடன் செல்ஃபி எடுப்பதற்காகவே கலைஞர் டிவி நிகழ்ச்சிக்கு வந்த டிசிஎஸ் ஊழியர்- வீடியோ - Filmibeat Tamil", "raw_content": "\nஜூலியுடன் செல்ஃபி எடுப்பதற்காகவே கலைஞர் டிவி நிகழ்ச்சிக்கு வந்த டிசிஎஸ் ஊழியர்- வீடியோ\nஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியில் டிசிஎஸ் ஊழியர் ஒருவர் மேடைக்கு வந்து ஜூலியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது எடுத்த நல்ல பெயரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கெடுத்துக் கொண்டார் ஜூலி. ஜூலின்னா போலி என்று அனைவரும் சொல்லும்படி நடந்து கொண்டார். தற்போது அவர் கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.\nஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியில் பார்வையாளராக வந்த டிசிஎஸ் ஊழியரான சத்யா ஜூலியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பினார்.\nசத்யா ஜூலியுடன் செல்ஃபி எடுக்க விரும்புவதை அறிந்த கலா மாஸ்டர் அவரை மேடைக்கு வருமாறு அழைத்தார். மேடைக்கு வந்தவருக்கு கை கொடுத்து வரவேற்றார் ஜூலி.\nமேடைக்கு வந்தவரிடம் ஜூலி எதுக்கு உங்களுக்கு பிடிக்கும், நிறைய பேர் அவரை திட்டுகிறார்களே என்று கலா மாஸ்டர் கேட்டார். அதற்கு சத்யாவோ, நான் அவரின் ரசிகன். எனக்கு அவரை பிடிக்கும் என்று பதில் அளித்தார்.\nஜூலியுடன் செல்ஃபி எடுப்பதற்காகவே கலைஞர் டிவி நிகழ்ச்சிக்கு வந்த டிசிஎஸ் ஊழியர்- வீடியோ\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n96 த்ரிஷா சுடிதார் போட்டு நம்ம பொண்ணுங்க செய்ற அளப்பறைய பாருங்க\nகுடும்பத்துடன் பார்க்க வேண்டிய எழுமின் படம் விமர்சனம்-வீடியோ\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nதண்ணீர் லாரி வேலை நிறுத்தம்..பல இடங்களில் கேன்வாட்டர் உற்பத்தி நிறுத்தம்- வீடியோ\nதமிழ் குடும்பம் மீது தாக்குதல் நடத்தியதை வேடிக்கை பார்த்த கேரளா போலீஸ்-வீடியோ\nநிலக்கல்லில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமாருதி டிசையருக்கு சவாலான விலையில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் அறிமுகம்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\nவரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/14/best.html", "date_download": "2018-10-17T18:00:58Z", "digest": "sha1:XWESDU4PHJCRXPOISZWCDJEME67GTHWO", "length": 11398, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலக அளவில் இந்திய ஹோட்டலுக்கு 4-வது இடம் | sydney worlds top city, indian hotel fourth best: survey - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உலக அளவில் இந்திய ஹோட்டலுக்கு 4-வது இடம்\nஉலக அளவில் இந்திய ஹோட்டலுக்கு 4-வது இடம்\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nஉலகிலேயே மிகச் சிறந்த நகரமாக ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி நகரமும், உலகிலேயே மிகச்சிறந்த ஹோட்டல்கள் வரிசையில் 4 வது இடத்தில் ஜெய்ப்பூரில்உள்ள ஹோட்டலும் உள்ளதாக ஆஸ்திரேலிய சுற்றுலா இதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.\nகோன்டே நாஸ்ட் டிராவலர் என்ற இதழில் சிட்னி நகரம் மிகச் சிறந்த நகரமாகவும், அதற்கடுத்ததாக பிளாரன்ஸ், ரோம், பாரிஸ் மற்றும் வெனிஸ்நகரங்கள் சிறந்த நகர வரிசையில் இடம் பெற்றுள்ளது.\nஇதுதவிர, ஜெய்ப்பூரில் ஒபேராய் குரூப் நிறுவனத்தார் நடத்தும் ராஜ் விலாஸ் ஹோட்டல் மிகச் சிறந்த ஹோட்டலாக உள்ளது. இந்த ஹோட்டலில் வந்துதங்குவதற்கு சுற்றுலாப் பயணிகள் அதிக விருப்பம் தெரிவிக்கின்றனர்.\nசுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தர விரும்பும் நாடுகள் வரிசையில் இந்தியா 20 வது இடத்தில் உள்ளது. மேலும் சர்வதேச அளவில் சுற்றுலாப்பயணிகள் தெற்குப் பசிபிக் மற்றும் இந்தியா உள்பட தெற்காசிய நாடுகளுக்கு அதிக அளவில் வருகை தர விரும்புகின்றனர் என்றும் இந்த புத்தகத்தில்குறிப்பிடப்பட்டுள்ளது.\nஹிரித்திக் க்ரோஷன் நடித்த \"கஹோ நா பியார் ஹை திரைப்பட படப்பிடிப்பு நியுசிலாந்தில் நடந்த பின் மாணவர்கள் அதிகம் விரும்பும் இடமாக நியுசிலாந்துமாறியுள்ளது.\nஇந்தியாவின் அண்டை நாடான பூட்டானும் சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதத்தில் அமைந்துள்ளது. சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூர்விமான நிலையங்கள் உலககிலேயே தரம் வாய்ந்த விமான நிலையங்களாக உள்ளன என்றும் அந்த இதழில் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.\n(சிட்னி) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/10/10034743/Sabarimala-review-petitionThe-Supreme-Courts-refusal.vpf", "date_download": "2018-10-17T19:03:10Z", "digest": "sha1:XAZJ43RXCCA6CLWNPINFFEJKX7SI2END", "length": 18121, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sabarimala review petition The Supreme Court's refusal to investigate an emergency case || சபரிமலைக்கு அனைத்து பெண்களையும் அனுமதிப்பதை எதிர்த்து மறுஆய்வு மனு அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசபரிமலைக்கு அனைத்து பெண்களையும் அனுமதிப்பதை எதிர்த்து மறுஆய்வு மனு அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு + \"||\" + Sabarimala review petition The Supreme Court's refusal to investigate an emergency case\nசபரிமலைக்கு அனைத்து பெண்களையும் அனுமதிப்பதை எதிர்த்து மறுஆய்வு மனு அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு\nசபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதை எதிர்த்த மறுஆய்வு மனுவை, அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.\nபதிவு: அக்டோபர் 10, 2018 05:45 AM\nபுகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை என்ற நிலைதான் இவ்வளவு காலமும் இருந்து வந்தது.\nஇந்த நடைமுறையை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.\nஅந்த வழக்கை (தற்போது ஓய்வு பெற்று விட்ட) தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.\nஅந்த அமர்வு, சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சென்று, அய்யப்பனை தரிசிப்பதற்கு அனுமதி அளித்து கடந்த மாதம் 28-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.\nஇந்த தீர்ப்பு, ஒரு சில பெண் அமைப்புகளால் வரவேற்கப்பட்டாலும்கூட, பெருமளவில் எதிர்ப்பையும் சம்பாதித்து உள்ளது. மாதவிலக்கு பருவத்தில் உள்ள பெண்கள் பிரம்மச்சாரியான அய்யப்பனை வழிபட அனுமதிக்கக் கூடாது என்ற ஆகம விதி மீறப்பட்டுள்ளதாக கருத்து எழுந்துள்ளது. மேலும், மத நம்பிக்கையில் கோர்ட்டின் தலையீடு கூடாது என்ற கருத்தும் நிலவுகிறது.\nசுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக பல்வேறு தரப்பினரும், சபரிமலை அய்யப்பன் கோவில் அமைந்துள்ள கேரள மாநிலத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.\nஇதற்கிடையே சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற 16-ந் தேதி நடை திறக்கப்பட உள்ளது.\nஇந்த நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் தேசிய அய்யப்ப பக்தர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஷைலஜா விஜயன் மறுஆய்வு மனு தாக்கல் செய்து உள்ளார்.\nஅந்த மனுவில் அவர், “சபரி மலை கோவிலில் பல ஆயிரம் ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய நம்பிக்கையை சிதைக்கும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்து உள்ளது; மத நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தில் கோர்ட்டு தலையிடக்கூடாது; தமிழ்நாட்டில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக த���ர்ப்பு வந்தபோது மக்களின் பெருவாரியான போராட்டத்தை கருத்தில் கொண்டு அவர்களின் உணர்வுகளை மதித்து அனுமதி வழங்கியது போல, அய்யப்ப பக்தர்களின் மத உணர்வு மற்றும் பாரம்பரிய நடைமுறைகளை கருத்தில் கொண்டு சபரிமலைக்கு அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.\nமேலும், “இந்த தீர்ப்பு புரட்சிகரமானது என கூறலாம். ஊடகங்களில் தலைப்புச்செய்தியாக வரவேண்டும் என்று விரும்புகிறவர்களால் வரவேற்கப்படலாம். ஆனால் வழக்கின் தகுதிநிலையை கருத்தில் கொள்கிறபோது, இந்த தீர்ப்பு முற்றிலும் ஏற்கத்தகுந்தது அல்ல” என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇதேபோன்று நாயர் சேவை சங்கத்தின் சார்பிலும் ஒரு மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன், வழக்குதாரர் சார்பில் வக்கீல் ஜே.மேத்யூ நெடும்பாரா நேற்று ஆஜராகி, மறுஆய்வு மனுவின் முக்கியத்துவம் கருதி இதனை அவசர வழக்காக எடுத்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார்.\nஅத்துடன், சபரிமலை அய்யப்பன் கோவில் வருகிற 16-ந் தேதி திறக்கப்பட உள்ளதால், ஏற்கனவே 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த மாதம் 28-ந் தேதி வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nஆனால், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என நீதிபதிகள் மறுத்து விட்டனர்.\nஇந்த வழக்கானது, விரைவில் விசாரணைக்காக பட்டியலிடப்படும்; ஆனால் தசரா விடுமுறைக்கு பின்னர்தான் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.\nஅதே நேரத்தில் மறுஆய்வு மனுவைப் பொறுத்தமட்டில், திறந்த நீதிமன்ற அரங்கில் விசாரணை நடத்தப்படாது, நீதிபதிகள் அறையில்தான் விசாரணை நடத்தப்படும் எனவும் நீதிபதிகள் கூறினர்.\nவழக்குதாரர் கேட்டபடி, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புக்கு தடையும் விதிக்கப்படவில்லை.\nதசராவையொட்டி சுப்ரீம் கோர்ட்டுக்கு வரும் 15-ந் தேதியில் இருந்து 20-ந் தேதி வரை விடுமுறை விடப்படுகிறது. 21-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை. எனவே தசரா விடுமுறைக்கு பின்னர் சுப்ரீம் கோர்ட்டு 22-ந் தேதி இயங்க தொடங்கும். அதன் பின்னர்தான் மறு ஆய்வு மனுக்கள் விசாரணைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. பாலியல் உறவுக்கு சம்மதிக்குமாறு பெண் மிரட்டியதால் வாலிபர் தற்கொலை\n2. கோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி தொல்லியல் துறை புதிய தகவல்\n3. பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு வலுக்கிறது சபரிமலை விவகாரத்தில் சமரச தீர்வு ஏற்படுமா தேவஸ்தான போர்டு இன்று முக்கிய ஆலோசனை\n4. அந்தமான் நிக்கோபார் தீவுகள் செல்லும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்வு\n5. தேவஸ்தான போர்டுடன் நடந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வி : சபரிமலைக்கு செல்லவிடாமல் இளம் பெண்கள் தடுத்து நிறுத்தம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Fitness/2018/06/25082908/1172422/dvipada-prasaranasana.vpf", "date_download": "2018-10-17T19:13:49Z", "digest": "sha1:DJJRC5X73MFFXA4VC52XMSWIPZ2HKM4P", "length": 14859, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "கை விரல்கள், மணிக்கட்டுகளுக்கு வலிமை தரும் த்வி பாத ப்ரசரணாசனம் || dvipada prasaranasana", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகை விரல்கள், மணிக்கட்டுகளுக்கு வலிமை தரும் த்வி பாத ப்ரசரணாசனம்\nகைகள், குறிப்பாக கை விரல்கள், மணிக்கட்டுகள் புஜம், தோள்பட்டை வலிமை தரும் ஆசனம் இது. இன்று இந்த ஆசனத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகைகள், குறிப்பாக கை விரல்கள், மணிக்கட்டுகள் புஜம், தோள்பட்டை வலிமை தரும் ஆசனம் இது. இன்று இந்த ஆசனத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபெயர் விளக்கம் : ‘த்வி’என்றால் இரண்டு என்றும் ‘பாத’ என்றால் பாதம் என்றும் ‘ப்ரசரணா’ என்றால் நீட்டி வைத்தல் என்றும் பொருள். இரண்டு கால் பாதங்களையும் நீட்டி வைத்திருப்பதால் இந்த ஆசனத்திற்கு ‘தவி பாத ப்ரசரணாசனம் என்று பெயர் அமைந்துள்ளது.\nசெய்முறை : நான்காம் நிலையில் உள்ளுக்குள் இழுத்த மூச்சை வெளியேவிடாமல் அடக்கி மற்றொரு காலையும் பின்நோக்கி நீட்டி வைத்திருந்த, காலோடு சேர்த்து வைத்து இரண்டு முழங்கால்களையும் மேலே தூக்கவும். கைகள் நேராக இருக்கட்டும். உடலின் பாரத்தை கைகளாலும், கால் விரல்களாலும் தாங்கிக் கொள்ளவும் மந்திரத்தைக் கூறி சக்கரத்தை நினைக்கவும்.\nகவனம் செலுத்த வேண்டிய இடம் : உடல் எடையை சமநிலைப்படுத்துவதின் மீதும் ஆக்ஞா சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.\nபயிற்சிக் குறிப்பு : தலையில் இருந்து குதிகால் வரை உள்ள உடல் பகுதி சற்று சாய்ந்த நிலையில் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும். மார்பு மற்றும் பிருஷ்டத்தை மேலே உயர்த்தவோ கீழே இறக்கவோ கூடாது.\nபயன்கள் : கைகள், குறிப்பாக கை விரல்கள், மணிக்கட்டுகள் புஜம், தோள்பட்டை வலிமை அடையும்.\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ், தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.218 கோடி சொத்துக்கள் முடக்கம்\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை\nமுத்திரை பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டிவை\nபேச்சுத் திறன், ஞாபக சக்தியை அதிகரிக்கும் மாதங்கி முத்திரை\nகுழந்தைகளுக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம்\nகுண்டான பெண்களுக்கான உடற்பயிற்சிகளும், உணவுமுறையும்\nதொப்பையை குறைக்கும் சூப்பரான எளிய உடற்பயிற்சிகள்\nபவன முக்தாசனம் செய்வது எப்படி\nஷட்கர்மா பயிற்சியும் உட்டியாண பந்தமும்\nபெண்களுக்கு உண்டாகும் உடற்குறைபாடுகளை நீங்கும் சக்ராசனம்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/5420/", "date_download": "2018-10-17T19:21:52Z", "digest": "sha1:CMSITOONOSVXPDOT55BRZQOBVO4EG2PY", "length": 7195, "nlines": 76, "source_domain": "arjunatv.in", "title": "8வது மாடியில் இருந்து குதித்து மாணவி – ARJUNA TV", "raw_content": "\n8வது மாடியில் இருந்து குதித்து மாணவி\n8வது மாடியில் இருந்து குதித்து மாணவி\nநீட் தேர்வு தோல்வியால் தொடரும் சோகம்: தெலுங்கானா, டில்லி மாணவர் தற்கொலை_\nஐதராபாத்: : ‘நீட்’ தேர்வில் தோல்வியடைந்ததால், தற்கொலை செய்து கொண்ட தமிழக மாணவியை தொடர்ந்து நீட் தேர்வில் தோல்வியடைந்த தெலுங்கானா மாநிலம் ,டில்லி யைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்டனர்.\nவிழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த, பெரவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம், 47; கூலித்தொழி லாளி. இவரது, இளைய மகள் பிரதிபா, டாக்டருக்கு படிக்க விரும்பினார். பிளஸ் 2 பொதுத்தேர்வில், 1,125 மதிப்பெண் பெற்றார். கடந்த ஆண்டு, நீட் தேர்வில், 159 மதிப்பெண் பெற்று, தோல்வியடைந்தார். .மனமுடைந்த அவர், நேற்று முன்தினம், விஷம் அருந்தி மயங்கிய நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு இறந்தார்.\nஇந்நிலையில் தெலுங்கானா, ஐதராபாத் கச்சிக்குடா பகுதியை சேர்ந்த ரன்வீர்சிங் என்பவரின் மகள் ஜஸ்லீன் கவுர் (வயது 18) ‘நீட்’ தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறவில்லை என்பதால் மன வேதனையடைந்தார். நேற்று காலை தாம் குடியிருந்து வரும் வீ்ட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ள 10 மாடிகளை கொண்ட மயூரி வணிக வளாகத்துக்கு சென்று உள்ளார். அங்கு விறுவிறுவென மாடிப்படிகள் ஏறி, அந்த கட்டிடத்தின் உச்சிக்கு சென்று அங்கிருந்து குதித்து, தற்கொலை செய்துக்கொண்டார். மாணவி, கீழே குதித்தது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.\nடில்லி துவாரக செக்டர் பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவர் பிரணவ் மகேந்திரநாத், கடந்த 2016-ம் ஆண்டு பிளஸ்டூ தேர்வு முடித்து விட்டு மருத்துவம் படிக்க விரும்பி கடந்த 2 வருடங்களாக நீட் தேர்வு எழுதி வந்தார். தேர்ச்சிபெறவில்லை.இந்நிலையில் இந்தாண்டு நீட் தேர்வு எழுதினார். தேர்வு முடிகள் வெளியாயின. தோல்வியடைந்ததால் வேதனை அடைந்து 8 மாடி கட்டடத்தில்இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.\nTags: 8வது மாடியில் இருந்து குதித்து மாணவி, தால்\nPrevious தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு RS புரம் ஈரநெஞ்சம் முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.\nகீர்த்திசுரேஷ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2018\nவிஜயதசமி சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\nஆயுதபூஜை சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://divinelightministry.org/", "date_download": "2018-10-17T19:25:12Z", "digest": "sha1:3KRQGS6M4LUTHG4T7HZB2DVPBA5Y2HOD", "length": 3752, "nlines": 24, "source_domain": "divinelightministry.org", "title": "Divine Light Ministry Church in dharmapuri, tamil nadu , india", "raw_content": "\nடிவைன் லைட் ஊழியம் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்\nஎப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி <1கொரி1:22> பொது நிலையினரில் தகுதியில்லா அடியேன் செல்வநாதனையும் ஆண்டவர் தேர்ந்து கொண்டார் <1கொரி1:20> ஆண்டவர் அடியேனுக்கு கொடுத்து நடப்பித்து வருவதுதான் டிவைன் லைட் ஊழியம். கத்தோலிக்க திருச்சபையில் இறைவார்த்தையை அடிப்படையாக கொண்டு தூய ஆவியால் கடந்த 25 வருடங்களாக வழிநடத்தப்பட்டு வருகின்றது. இவ்வூழியங்களின் வழியாக புத்தக ஊழியம், தொலைகாட்சி ஊழியம், செப ஊழியம் போன்ற ஊழியங்கள் நடைபெற்று வருகின்றன. டிவைன் லைட் ஊழியங்களுக்காக செபியுங்கள். இவ்வூழியங்களை ஆண்டவர்தாமே கரம் பிடித்து வழிநடத்தி தமக்கென இன்னும் அதிகமாக பயன்படுத்திக் கொள்ள உங்களுடைய செபங்களில் டிவைன் லைட் ஊழியங்களுக்காக செபியுங்கள்.\n“கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவைகள். ”சங்கீதம் 25:10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=127858", "date_download": "2018-10-17T18:16:25Z", "digest": "sha1:G6FJQMZRNJGDH4AFLS6TMOWKXQZ5NOC7", "length": 5421, "nlines": 68, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமீனாட்சி அம்மன் 8 ம்நாள் அலங்காரம்\nதங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா\nபெரியநாயகி அம்மனுக்கு சரஸ்வதி அலங்காரம்\nநீரில் மூழ்கிய லிங்கத்திற்கு வழிபாடு\nமீனாட்சியம்மன் 7 ம்நாள் அலங்காரம்\nமலையப்ப சுவாமி சூரியபிரபை வாகனத்தில் உலா\n» ஆன்மிகம் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/29989-fuel-prices-may-come-down-by-diwali-pradhan.html", "date_download": "2018-10-17T18:27:49Z", "digest": "sha1:F45FVFERURQ5UMC6MCKQZBQZYK25QBUB", "length": 8583, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெட்ரோல், டீசல் விலை தீபாவளியின்போது குறையும்: அமைச்சர் தர்மேந்திர பிரதான் | Fuel prices may come down by Diwali: Pradhan", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nபெட்ரோல், டீசல் விலை தீபாவளியின்போது குறையும்: அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nபெட்ரோல், டீசல் விலை தீபாவளி பண்டிகை சமயத்தில் குறையும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.\nபஞ்சாபின் அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதே, நாடு முழுவதும் பெட்ரோல் விலை உயரக் காரணம் என்று தெரிவித்தார். சர்வதேச நிலவரங்கள் பெட்ரோலியப் பொருட்கள் விலையில் பிரதிபலிப்பதாகக் கூறிய அவர், இப்போது அதிகபட்சத்தை கச்சா எண்ணெய் விலை தொட்டுள்ள நிலையில், எதிர்வரும் தீபாவளி பண்டிகை சமயத்தில் பெட்ரோலிய பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளதாகக் கூறினார்.\nதகுதி இழப்பு நடவடிக்கை எடப்பாடி அரசுக்கு ஆதரவாக மாறுமா\nரூ.300 கோடி மோசடி: சினிமா தயாரிப்பாளர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆன்லைனில் பட்டாசு விற்க தடை : உயர்நீதிமன்றம்\n சரிந்தது கார், பைக் விற்பனை\nபுதிய தலைமுறை நிகழ்ச்சி எதிரொலி : 127 பெட்ரோல் நிலையங்கள் மீது நடவடிக்கை\n‘கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்துங்கள்’ - பிரதமர் வலியுறுத்தல்\nவிலை குறைப்பிற்குப் பிறகும் பெட்ரோல், டீசல் விலை தொடர் ஏற்றம்\n அறிமுகமானது புதிய கடன் திட்டம்\nதீபாவளிக்கு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் - முன்பதிவுகள் எங்கே\nஅமெரிக்காவின் தடையை மீறி கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா..\nRelated Tags : பெட்ரோல் , டீசல் விலை , தீபாவளி பண்டிகை , பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் , Pradhan , Diwali , Petrol price , Diesel\nகெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு\nபம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதகுதி இழப்பு நடவடிக்கை எடப்பாடி அரசுக்கு ஆதரவாக மாறுமா\nரூ.300 கோடி மோசடி: சினிமா தயாரிப்பாளர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2015/02/bayan-notice-27.html", "date_download": "2018-10-17T18:09:46Z", "digest": "sha1:DJXZT7GMWRWA5YWULM5UHRN4KUT3UL2I", "length": 38487, "nlines": 358, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): குடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா?", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nபுதன், 18 பிப்ரவரி, 2015\nகுடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/18/2015 | பிரிவு: கட்டுரை\nகுடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா\n''பொம்பள சிரிச்சாப் போச்சு''என்ற பேச்சு தமிழ் பேசும் மக்களிடம் சர்வ சாதாரணமாகச் சுற்றி வருகின்ற ஓர் எச்சரிக்கைச் சொல்லாகும். இது எதைக் குறிக்கின்றது ஒரு பெண்ணிடத்தில் உரையாடுகின்ற எந்த ஒரு ஆடவனும் முற்றிலும் துறந்த முனிவனாகப் பேச மாட்டான். அப்படிப்பட்ட இயல்பில் மனிதன் படைக்கப்படவும் இல்லை.\nஒரு பெண்ணிடம் பேசும் போது அவளின் கண் சாடை கிடைக்காதா செவ்விதழ்கள் விரித்து சிரிக்க மாட்டாளா செவ்விதழ்கள் விரித்து சிரிக்க மாட்டாளா என சிரிப்புக்காக தவம் கிடப்பான். சிரித்து விட்டால் போதும் அது தனது காமப் பசியைத் தீர்ப்பதற்காக கொடுக்கப்பட்ட பகிரங்க அழைப்பு என்று எடுத்துக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கி விடுவான். எனவே ஒரு பெண் எப்போதும் ஆடவனிடம் கண்டிப்பாகவும், கடுமையாகவும் இருக்க வேண்டும் என்பதைத் தான் இந்தப் பழமொழி தெரிவிக்கின்றது.\nஒரு பெண் ஓர் ஆணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் வாழும் சமுதாய அமைப்பு முறை மேற்கண்டவாறு கோடிட்டுக் காட்டுகின்றது. ஆடவனிடம் பெண்கள் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்ற நிலைபாட்டை சமுதாயம் அங்கீகரிக்கின்றது. காரணம் இதைச் சமுதாயம் தன் அனுபவத்தின் மூலம் உணர்ந்திருக்கின்றது.\nஇஸ்லாமிய மார்க்கம் இதைத் தான் வ­யுறுத்திக் கூறுகின்றது. பெண்கள் ஆண்களிடம் குழைந்து, கொஞ்சி, நயந்து பேசினார்கள் என்றால் அது அவர்கள் சபல உணர்வுகளுக்குக் காட்டும் பச்சைக் கொடியாகி விடும் என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்.\n நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள் எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள். (அல்குர்ஆன் 33:32)\nஅதுவும் அல்லாஹ் யாரை நோக்கிக் கூறுகின்றான் சதாவும் வஹீயின் பாதுகாப்பில் இருந்து கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவியரை நோக்கிக் கூறுகின்றான் எனும் போது மற்றவர்களின் நிலைமை எம்மாத்திரம்\nஅல்லாஹ் பெண்களை வியாபாரம், தொழில், கல்வி, குடும்ப விவகாரங்கள் தொடர்பாக வெளியே செல்வதைத் தடுக்கவில்லை. ஆனால் இந்த விவகாரங்களில் வரைகளையும், வரம்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறான். ஆனால் இந்த வரம்புகள் இன்று காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன.\nபெண்கள் இன்று வெளியே ஆட்டோ, கார், பஸ் ஆகியவற்றில் பயணம் செய்கின்றனர். இவற்றிற்கு மார்க்கத்தில் தடையில்லை. ஆனால் ஆட்டோ, கார், பஸ் டிரைவர்கள் கண்டக்டர்களிடம் அநாவசியமான பேச்சுக்கள்.\nமளிகை, துணி, காய்கறி கடைகளில் சென்று பொருட்கள் வாங்குவதற்கு மார்க்கம் தடை விதிக்கவில்லை. ஆனால் அந்தக் கடைகளில் அதிலும் குறிப்பாக ஏ.சி. போடப��பட்ட நகைக் கடைகளில் ஒய்யாரமாக, உல்லாசமாக உட்கார்ந்து ஊர்பட்ட கதைகளைப் பேசிக் கொண்டிருப்பது.\nமேற்கண்ட வியாபாரிகள் வீடுகளுக்கு வருகின்றனர். இதல்லாமல் கணவனின் நண்பர்கள் என்று பலர் வருகின்றனர். இத்தகையோரிடம் கட்டுப்பாடற்ற முறையில் பேச்சுக்கள் நீள்கின்றன.\nஇன்று தொலைபேசி முக்கியமான தகவல் தொடர்பு சாதனமாகும். தொழில், வியாபாரம், குடும்பம், மருத்துவம் இன்னும் எண்ணிலடங்கா துறைகள் ரீதியிலான இதன் பயன்பாடுகளை நாம் பட்டிய­ட முடியாது. இன்று வெளிநாட்டில் இருக்கும் சகோதரர்களின் ஒரேயொரு ஆறுதல் தொலைபேசியில் தங்கள் துணைவியருடன் உரையாடுதல் தான். ஒரு தடவை மனைவியுடன் போனில் பேசி விட்டால் ஏதோ தாயகம் சென்று திரும்பிய ஒரு திருப்தி கிடைக்கின்றது.\nஇப்படிப்பட்ட இந்தத் தொலைபேசி, முன் பின் தெரியாத பலருடன் பல கட்டங்களில் நீண்ட நேரம் பேசுவதற்குப் பயன்படுத்தப் படுகின்றது. வட்டிக் கடைக்காரர்கள், வீடியோ கேஸட் விநியோகிஸ்தர்கள், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் போன்றவர்களிடம் பேசுவதற்காக இந்தத் தொலைபேசிகள் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தப் படுகின்றன.\nபாட்டு கேட்டு போன் செய்தல்\nடிவிக்கள் அதிலும் கலர் டிவிக்கள் ஒவ்வொரு வீட்டிலும் சீரழிய ஆரம்பித்த பின் மார்க்கோனி கண்டுபிடித்த ரேடியோவுக்கு மவுசு இல்லாமல் போனது. நூற்றுக்கணக்கான தொலைக்காட்சி அலைவரிசைகள். தமிழகத்தில் உள்ள மக்களை நரகப் படுகுழியில் கொண்டு போய் தள்ளுவதற்காக சன் நெட்வொர்க் நிறுவனத்தார் சன் டிவி, கேடிவி என்று எக்கச்சக்க சேனல்கள் ஆரம்பித்தது போதாது என்று சுமங்க­ போன்ற கேபிள் டிவிக்களையும் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கின்றனர்.\nபார்ப்பதற்கு வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் பார்த்துக் கெட்டுப் போங்கள் பார்த்துக் கெட முடியாத இடங்களில் கேட்டுக் கொண்டே கெட்டுப் போங்கள் என்று சூரியன் எஃப்.எம். ஆரம்பித்துள்ளனர்.\nஉங்களை நாங்கள் கெடுக்காமல் சும்மா விட மாட்டோம் என்று இந்த எஃப்.எம். அலைவரிசைகள் கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியிருக்கின்றன.\nஇப்போது இரண்டு சக்கர வாகனங்களில் செல்லக் கூடியவர்களும் ஒரு ரேடியோவை கட்டிக் கொண்டு பாட்டைக் கேட்டுக் கொண்டு பயணத்தைத் தொடர்கின்றனர்.\nஇந்த எஃப்.எம். ரேடியோக்கள் கையாளும் புது முறை, கலாச்சாரத்தை மேலும் சீரழிக்கத் துவங்கியுள்ளது. வீட்டுப் பெண்களிடம் போன் செய்து உங்களுக்குப் பிடித்த பாட்டு என்ன என்று கேட்கின்றனர். அதற்கு பாத்திமா பீவியும், பரக்கத் நிஸாவும் எங்களுக்கு இன்ன பாட்டு வேண்டும் என்று கேட்கின்றனர். இந்தப் பாட்டை விரும்புவதற்குக் காரணம் என்று கேட்கின்றனர். அதற்கு பாத்திமா பீவியும், பரக்கத் நிஸாவும் எங்களுக்கு இன்ன பாட்டு வேண்டும் என்று கேட்கின்றனர். இந்தப் பாட்டை விரும்புவதற்குக் காரணம் என்று கேட்கும் போது, நாங்கள் திருமணம் முடித்ததும் முதன் முத­ல் பார்த்த படத்தில் இந்தப் பாடல் இடம் பெற்றுள்ளது என்று பதில்.\nஅடுத்து நிலைய அறிவிப்பாளர், உங்களுக்குப் பிடித்த நடிகர் யார் என்று கேட்கிறார். உடனே இந்தப் பெண், விஜய் என்றோ அஜீத் என்றோ தங்களுக்குப் பிடித்த நடிகரைக் கூறுகின்றார்கள். டிவியிலும் இது போன்ற கேள்விக்குப் பதில் சொல்லும் பெண்களுக்கு அருகில் கணவனும் வெட்கம் கெட்டுப் போய் நிற்கின்றான்.\nஇது மாதிரி சொல்லும் போது இப்படிப்பட்டவளை இழுத்துப் பிடித்து சாத்தாமல் எருமை மாடு போல் அட்டியின்றி ஆத்திரமின்றி அப்படியே அசையாமல் நிற்கின்றான். ஒரு பெண்ணின் உள்ளம் அனைத்தும் தான் கொண்ட கணவனுக்கே சொந்தம் என்ற நிலை மாறி அடுத்தவனுக்கும் அங்கு இடமிருக்கின்றது என்றாகி விடுகின்றது. அதாவது தனது கணவனை விட அஜீத் தான் தனக்குப் பிரியம் என்ற படுமோசமான நிலைக்கு இவள் போகின்றாள் என்பதை அவளுடைய வார்த்தையே எடுத்துக் காட்டுகின்றது.\nபெண்களைப் பற்றி இங்கு எழுதுவதால் ஆண்கள் ரொம்ப சுத்தம் என்று எண்ணிக் கொள்ளக் கூடாது. அடுத்து அப்படியே மைக்கைத் திருப்பி கணவனிடம், உங்களுக்குப் பிடித்த நடிகை யார் என்று கேட்கிறார்கள். இந்த ஆடவனும் வெட்கமில்லாமல் ஏதேனும் ஒரு விபச்சாரியின் பெயரைக் கூறுகின்றான். டி.வி. அறிவிப்பாளர்களைப் பொறுத்தவரை குடும்பக் கலாச்சாரத்தை குழி தோண்டிப் புதைப்பது என்ற தீர்மானத்தோடு தான் வருகின்றார்கள். அதனால் தான் ஆணிடத்தில் கேட்கும் போது, பிடித்த நடிகை யார் என்று கேட்கிறார்கள். இந்த ஆடவனும் வெட்கமில்லாமல் ஏதேனும் ஒரு விபச்சாரியின் பெயரைக் கூறுகின்றான். டி.வி. அறிவிப்பாளர்களைப் பொறுத்தவரை குடும்பக் கலாச்சாரத்தை குழி தோண்டிப் புதைப்பது என்ற தீர்மானத்தோடு தான் வருகி��்றார்கள். அதனால் தான் ஆணிடத்தில் கேட்கும் போது, பிடித்த நடிகை யார் என்று கேட்பதும் பெண்ணிடத்தில், பிடித்த நடிகன் யார் என்று கேட்பதும் பெண்ணிடத்தில், பிடித்த நடிகன் யார் என்று கேட்பதும் இவர்களது வாடிக்கையாக உள்ளது.\nஇப்போது விஷயத்திற்கு வருவோம். எஃப்.எம். ரேடியோ வந்த பிறகு அனைத்துப் பேருந்துகளிலும், டீக்கடைகளிலும் இந்தக் குரல் தான் ஓங்கி ஒலிக்கின்றது.\nஇந்தப் பெண்மணி வீட்டி­ருந்து பேசுகின்ற இந்தப் பேச்சைக் கேட்டு பேருந்தில் பயணம் செய்யும் முஸ்­லிம்கள் வெட்கித் தலை குனிய வேண்டியிருக்கின்றது. இதில் இந்தப் பெண் தான் வசிக்கின்ற முகவரி, தன் கணவர் பார்க்கும் வேலை, தன்னுடைய குடும்பத்தில் நடக்கும் மாமியார் மருமகள் சண்டை உட்பட எதையும் விடாது சொல்­லித் தொலைக்கின்றாள்.\nஇதில் நிலைய அறிவிப்பாளரிடம் பேசும் போது கொஞ்சுகின்ற கொஞ்சல், சிணுங்குகின்ற சிணுங்கல், குழைகின்ற குழைவு இத்தனையும் கேட்கும் போது உண்மையில் நம்மால் பேருந்தில் இருக்க முடியவில்லை. கணவனிடம் காட்ட வேண்டிய கொஞ்சலையும் குழைவையும் யாரோ ஒரு நிலைய அறிவிப்பாளரிடம் காட்டுவது மட்டுமல்லாமல் அதைப் பகிரங்கமாக, பலர் கேட்கும் அளவுக்குக் காட்டுகின்றார்கள்.\nஇதில் பெயர், முகவரியை வேறு தெளிவாக அதிலேயே அறிவித்து விடுகின்றார்கள். இதைக் கேட்பவர்களில் அல்லாஹ் கூறுவது போல் உள்ளத்தில் நோயுள்ளவர்கள், சபல புத்தியுள்ளவர்கள் என்ன நினைப்பார்கள் சந்தர்ப்பம் கிடைக்காதா என்று சதி வலை பின்ன மாட்டார்களா\nநபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். தமது பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார். ஒரு ஆண் மகன் தன் குடும்பத்திற்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி அவனும் விசாரிக்கப்படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டில் உள்ளவர்களுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தனது பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள். ஒரு ஊழியன் தன் முதலாளியின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தனது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவான். அறிவிப்பவர்: இப்னு உமர் (ர­லி), நூல்: புகாரி 893\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவது போல் இத்தகைய பெண்கள் மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்­யே ஆக வேண்டும்.\nஅவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும். அன்றைய தினம் அவர்களது உண்மையான கூ­யை அவர்களுக்கு அல்லாஹ் கொடுப்பான். அல்லாஹ் உண்மையானவன்; தெளிவு படுத்தக்கூடியவன் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். (அல்குர்ஆன் 24:24,25)\nஇந்த வசனத்தின் படி மறுமையில் இவர்களது நாவுகளே அல்லாஹ்விடம் பேசும். அப்போது அல்லாஹ்விடமிருந்து தப்ப முடியாது. எனவே அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள் என்று இத்தகைய பெண்களுக்கு நாம் அறிவுரை கூறக் கடமைப்பட்டுள்ளோம்.\n- சகோ. எம். ஷம்சுல்லுஹா\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்\nஜனநாயகம் நவீன இணை வைத்தலா\nவெண்திரை வெளிச்சத்தில் வெந்து போகும் வெட்க உணர்வுக...\nவிபத்து வந்தாலும் விளிம்புக்கு வரமாட்டோம்\nவாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்\nவாய்களால் ஊதி அணைக்க முடியாத சத்தியக் கொள்கை\nமாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்\nமறுமையின் முதல் நிலை மண்ணறை\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்\nமறுமை வெற்றிக்கு வித்திடும் கவலை\nமலிவாகிப் போன மனித உயிர்கள்\nமண வாழ்வா மரண வாழ்வா\nபோதுமென்ற மனமே பொன் செய்யும் மனம்\nபெண்கள் பேண வேண்டிய நாணம்\nபெண் சிசுக் கொலை தடுக்க என்ன வழி\nபடைப்புகளைப் பார் படைத்தவனை அறிந்து கொள்\nநபிகள் நாயகத்தை கனவிலும் நனவிலும் காணமுடியுமா\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nதவ்ஹீதின் வளர்ச்சிக்கு தோள் கொடுப்போம்\nதவ்ஹீத் ஜமாஅத் தின் திருமண நிலைபாடு\nதர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்\nசொர்க்கத்தை கடமையாக்கும் நான்கு காரியங்கள்\nசிறாரைச் சீரழிக்கும் சின்னத் திரை\n ப��து சாதனை படைப்பாய் ...\nசத்தியப் பாதையும், சமூக மரியாதையும்\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nகூட்டுக் குடும்பமும், கூடாத நடைமுறைகளும்...\nகுர்ஆன் நபி வழியும், நமது நிலையும்...\nகுணம் மாறிய தீன்குலப் பெண்கள்\nகுடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா\nகாதலர் தினம் (பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள...\n என்ற கேள்வி கேட்காமல் மார்க்கம் இல்லை\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஉனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி\nஉறுப்புகள் தானம் அது உறவுக்கொரு பாலம்\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nஅழகிய கடனும் அர்ஷின் நிழலும்\nஅல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்\nஅலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா\nஅமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்...\nஅநீதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3310", "date_download": "2018-10-17T17:56:33Z", "digest": "sha1:4ID5CFEGXLTRZEF6FJ2WFW72QFFX3F3P", "length": 3427, "nlines": 82, "source_domain": "adiraipirai.in", "title": "FLASH NEWS : அதிரை அருகே தீ விபத்து - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nFLASH NEWS : அதிரை அருகே தீ விபத்து\nஅதிரை அருகே உள்ள ஏறிப்புறக்கரை கிராமம் கண்டியன்கொல்லை தெருவில் உள்ள கண்ணன் என்பவர் வீட்டில் திடிர் தீ விபத்து ஏற்ப்பட்டது . உடனே அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அனைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 2 லட்சம் மதிப்பு உள்ள பொருட்கள் தீயில் கருகி சேதம் ஆனது .\nFinal-லுக்கு முன்னேறியது அதிரை AFCC\nFlash news – அதிரை இளைஞர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-10-17T18:54:47Z", "digest": "sha1:TKXNOOPGNQYVW2MXKUJ4VVVFSW2QZIRG", "length": 14130, "nlines": 107, "source_domain": "universaltamil.com", "title": "இன்றிலிருந்து காலநிலைியில் திடீர் மாற்றம்", "raw_content": "\nமுகப்பு News Local News இன்றிலிருந்து காலநிலைியில் திடீர் மாற்றம்\nஇன்றிலிருந்து காலநிலைியில் திடீர் மாற்றம்\nஅடுத்த சில நாட்களுக்கு குறிப்பாக இன்றிலிருந்து வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nவடமத்திய, ஊவா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பி.ப2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nதென் மாகாணத்தில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும்வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nயாழ்ப்பாணக் கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மiழா அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.\nநாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nபுத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nகொழும்பிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் இக்கடற்பரப்புகள் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்று திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nஇரண்டு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதியதில் 30 பேர் படுகாயம்- இருவர் கவலைக்கிடம்\nக.பொ.த. தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஒன்பது பாடங்களை ஆறு பாடங்களாக குறைப்பதற்கு நடவடிக்கை\nநாட்டின் இன்று பல பிரதேசங்களில் மழை பெய்யக்கூடும்\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு\nகல்குடா எத்தனோல் தொழிற் சாலை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்��ான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி...\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபெண்களை வசியப்படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய 8 விஷயங்கள்- உஷாரா இருங்க பெண்களே\nநம் மீது நல்ல அபிப்பிராயங்களை உண்டாக்குவது என்பது நம்முடைய தோற்றம் தான். நாம் பேசுவதை விட நம்முடைய உடல் மொழி நம்மைப் பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தும். உங்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதேயளவு...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும் சில நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடம்பிடித்துவிடுகின்றனர். அதில் ஒருவர் தான் சுவலட்சுமி.ஆடை, என் ஆசை ரோசாவே, நிலவே வா, கல்கி, ஏழையின் சிறிப்பு போன்ற...\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபிரபலசீரியல் நடிகை ராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல குணச்சித்திர நடிகர்\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-17T19:17:52Z", "digest": "sha1:YSVPB4BOCIF5K6K3YG3BGNU4MV3DQBQT", "length": 16617, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "திலிகிவட்டை, கோராவெளி, குடும்பிமலை, பெரியவட்டுவான்", "raw_content": "\nமுகப்பு News Local News திலிகிவட்டை, கோராவெளி, குடும்பிமலை, பெரியவட்டுவான் உட்பட பல கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் ஆர்பாட்டத்தில்\nதிலிகிவட்டை, கோராவெளி, குடும்பிமலை, பெரியவட்டுவான் உட்பட பல கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் ஆர்பாட்டத்தில்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேசத்துக்குட்பட்ட திகிலிவட்டை படகுப் பாதைப் சேவையை முற்றுமுழுதாக இலவசமாக வழங்குமாறு கோரி இன்று (11) புதன்கிழமை பிரதேச மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிகிலிவட்டை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் திகிலிவட்டை துறை அருகில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.\nதிலிகிவட்டை, கோராவெளி, குடும்பிமலை, பெரியவட்டுவான் உட்பட பல கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் தினமும் இந்த பாதை ஊடாகவே பயணம் செய்கின்றனர். பயணத்திற்காக ஓரு வழிப்பாதைக்கு நபரொருவருக்கு 10 ரூபாவும் சைக்கிள் மற்றும் வாகனங்களுக்கு வேறாகவும் கட்டணங்கள் அறவிடப்படுகின்றன. வெள்ளம் ஏற்படும் காலங்களில் மேலதிக கட்டணங்களும் அறவிடப்படுகின்றன.\nகுறித்த படகுப் பாதை கோறளைப் பற்றுப் பிரதேச சபையினால் சந்திவெளி புதுப்பிள்ளையார் ஆலய நிருவாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆலய நிருவாகம் குறித்த நடைமுறையை நிறுத்தி சேவையை முற்றுமுழுதாக இலவசமாக வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.\nமாவட்டத்தில் ஏனைய பகுதிகளில் நடைபெறும் படகுப் பாதைப் பயணத்திற்கு கட்டணங்கள் அறவிடப்படடுவதில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.\nநல்லாட்சி அரசாங்கம் 100 நாட்கள் வேலைத் திட்டம் என கூறி பதவிக்கு வந்தது அவர்கள் குறித்த பகுதியில் பாலம் அமைப்பதாக கூறினார்கள் ஆனால் இதுவரை எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. கடந்த அரசாங்கமும் எமக்கு பல வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றியது தற்போதுள்ள நல்லாட்சி என கூறிக்கொள்ளும் அரசாங்கமும் எமது மக்களை ஏமாற்றுகிறது. என கவலை வெளியிட்டனர்.\nகுறித்த இடத்திற்கு வருகைதந்த கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச சபை செயலாளர் சாலி முகமட் சிஹாப்டீனிடம் இஙகு கருத்து தெரிவிக்கையில் – திகிலிவட்டை ஆற்றைக் கடக்கும் படகுப் பாதை சேவையினை முற்றுமுழுதாக கட்டணமின்றிய சேவை வழங்கப்பட வேண்டும் என அழுத்தமாக கோரிக்கை முன்வைத்துள்ளனர்.\nபடக��ச் சேவை குத்தகை அடிப்படையில் சந்திவெளி புதுப்பிள்ளையார் ஆலயத்துக்க வழங்கப்பட்டுள்ளது. குறித்த படகுக்கான திருத்தத்திற்காக இந்த வருடம் ரூபா 8 இலட்சமும் காத்திரிப்பு மண்டபம் ரூபா 3 இலட்சம் புதிய இயந்திர கொள்வனவுக்கா ரூபா 3 இலட்சத்து 40 ஆயிரம் பிரதேச சபையினால் இவ்வருடம் செலவு செய்யபட்டுள்ளது.\nஇந்த மக்களின் கோரிக்கைக்கு அமைய முற்றுமுழுதான இலவச சேவையை வழங்குவதற்கு ஆலயமும் பிரதேச சபையும் செய்துகொண்ட ஒப்பந்தம் ஒரு தடையாக இருக்கிறது. குறித்த கோரிக்கையை உள்ளுராட்சி திணைக்கள உயரதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தி அவர்களுடைய முடிவை ஒருவார காலத்திற்குள் அறிவிப்பேன் அதுவரை எதுவித தடங்கலும் வராது ஒத்துழைப்ப வழங்க வேண்டும் என்றார்.\nநல்லிணக்கம் என்ற போர்வையில் தமிழ் மக்களின் இருப்புகள் நசுக்கப்படுகின்றன\nஹெரோயின் விற்பனை இரு பெண்கள் உட்பட நால்வர் கைது\nகிழக்கு மாகாண முதலமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் மலேசியா பயணம்\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு\nகல்குடா எத்தனோல் தொழிற் சாலை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி...\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபெண்களை வசியப்படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய 8 விஷயங்கள்- உஷாரா இருங்க பெண்களே\nநம் மீது நல்ல அபிப்பிராயங்களை உண்டாக்குவது என்பது நம்முடைய தோற்றம் தான். நாம் பேசுவதை விட நம்முடைய உடல் மொழி நம்மைப் பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தும். உங்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதேயளவு...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும் சில நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடம்பிடித்துவிடுகின்றனர். அதில் ஒருவர் தான் சுவலட்சுமி.ஆடை, என் ஆசை ரோசாவே, நிலவே வா, கல்கி, ஏழையின் சிறிப்பு போன்ற...\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபிரபலசீரியல் நடிகை ராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல குணச்சித்திர நடிகர்\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/09/26044442/female-lawyers-Sexual-harassmentMagistrate-job-dismissal.vpf", "date_download": "2018-10-17T19:21:53Z", "digest": "sha1:KXKJM4ZAGI7NIHSFE3XE4DNR2HDA7KJU", "length": 12776, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "female lawyers Sexual harassment: Magistrate job dismissal || பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை: மாஜிஸ்திரேட்டு பணிஇடை நீக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை: மாஜிஸ்திரேட்டு பணிஇடை நீக்கம் + \"||\" + female lawyers Sexual harassment: Magistrate job dismissal\nபெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை: மாஜிஸ்திரேட்டு பணிஇடை நீக்கம்\nபெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சத்தியமங்கலம் மாஜிஸ்திரேட்டு பணிஇடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 26, 2018 05:15 AM\nதிருச்சியை சேர்ந்தவர் ராஜவேலு (வயது 38). இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வந்தார். ரங்கசமுத்திரத்திலேயே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் மாஜிஸ்திரேட்டு ராஜவேலு கோர்ட்டுக்கு சென்றார்.\nஅப்போது ஈரோடு மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிபதி என்.உமாமகேஸ்வரி மற்றும் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு மோகன் ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் மாஜிஸ்திரேட்டு ராஜவேலுவிடம், அவரை பணிஇடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூற���, அதற்கான உத்தரவு கடிதத்தை வழங்கினார்கள்.\nஇதுபற்றிய விசாரணையில் தெரியவந்த விவரம் வருமாறு:-\nசத்தியமங்கலம் கோர்ட்டில் திருமணம் ஆன இளம்பெண் ஒருவர் வக்கீலாக பணியாற்றி வருகிறார். அந்த பெண் மீது மாஜிஸ்திரேட்டு ராஜவேலுவுக்கு மோகம் ஏற்பட்டுள்ளது.\nஅதனால் அவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து ராஜவேலுவை பெண் வக்கீல் எச்சரிக்கை செய்து வந்தார்.\nஆனாலும் ராஜவேலு விடாமல் ஒரு நாளைக்கு 20 முதல் 30 முறை வரை எந்த நேரம் என்று பார்க்காமல் செல்போனில் பாலியல் ரீதியாக பேசி, தன்னுடைய ஆசைகளை தெரிவித்து வந்துள்ளார்.\nமேலும் கொடைக்கானல், ஊட்டிக்கு இன்ப சுற்றுலா செல்லலாமா என்று கேட்டுள்ளார். இதைக்கேட்ட பெண் வக்கீல் பலமுறை கண்டித்தும் அவர் திருந்தவில்லை.\nஇந்த நிலையில் ஒருநாள் ராஜவேலு செல்போனில் பாலியல் ரீதியாக பேசியதை பெண் வக்கீல் பதிவு செய்துகொண்டார். அதன்பின்னர் அந்த பேச்சு பதிவையும், நடந்தவைகளையும் மனுவாக எழுதி சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளிடம் புகார் அளித்தார்.\nஅதன்பேரில் மாஜிஸ்திரேட்டு ராஜவேலுவை ஐகோர்ட்டு நீதிபதிகள் பணி இடை நீக்கம் செய்து அதற்கான உத்தரவு கடிதத்தை மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிபதி என்.உமாமகேஸ்வரிக்கு நேற்று அனுப்பி ராஜவேலுவிடம் வழங்க உத்தரவிட்டார்கள். அதன்படி நேற்று அந்த கடிதத்தை என்.உமாமகேஸ்வரி ராஜவேலுவிடம் அளித்தார்.\nஇதுபற்றி ராஜவேலுவிடம் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளனர். அதன்பின்னர் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. நடிகர் சண்முகராஜன் மீது நடிகை ராணி பாலியல் புகார் மன்னிப்பு கேட்டதால் வாபஸ் பெற்றார்\n2. பட தயாரிப்பாளர்களின் கஜானாவை காலி செய்தவர் அ.தி.மு.க. நாளேடு கடும் பாய்ச்சல்\n3. தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 70 லட்சம் மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’\n4. ‘மீ டூ’வை தொடர்ந்து பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் ‘வீ டூ’ இயக்கம் தொடக்கம்\n5. சித்துவுக்கு எதிராக சென்னையில் பா.ஜனதா இன்று போராட்டம் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/maginificent-launchof-viu-in-tamil/", "date_download": "2018-10-17T19:25:23Z", "digest": "sha1:FY5ICTUG7L5TTHMYE5Z3HYGF5GNCGZE4", "length": 14493, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "ViU – செம ஃபீலு ப்ரோ! | இது தமிழ் ViU – செம ஃபீலு ப்ரோ! – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா ViU – செம ஃபீலு ப்ரோ\nViU – செம ஃபீலு ப்ரோ\nஉலக அளவில் 15க்கும் மேற்பட்ட நாடுகளில் OTT (Over-the-Top content) சேவையில் முன்னோடியாக விளங்கி வரும் VIU, தமிழில் தனது சேவைகளைத் துவங்குகிறது. அதன் அதிகாரப்பூர்வ துவக்க விழா சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில் 4 புதிய வலைத்தொடர்கள் மற்றும் 2 குறும்படங்கள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. தமிழ் சினிமாவைச் சேர்ந்த முன்னணி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.\nமுன்னதாக Vuclip President அருண் பிரகாஷ், AVM அருணா குகன், Viu இந்தியா ஹெட் விஷால் மஹேஷ்வரி, இயக்குநர்கள் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், புஷ்கர் காயத்ரி, வெங்கட் பிரபு, பார்த்திபன், தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, துரைராஜ், சஞ்சய் வாத்வா, ஆனந்தா சுரேஷ், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, துஷ்யந்த், ட்ரைடெண்ட் ரவீந்திரன், ராமமூர்த்தி, நடிகை குட்டி பத்மினி ஆகியோர் குத்து விளக்கேற்றி விழாவைத் துவக்கி வைத்தனர். Viu லோகோவையும் சிறப்பு விருந்தினர்கள் வெளியிட்டனர்.\nVuclip President அருண் பிரகாஷ் வரவேற்றுப் பேசும்போது, “நான் ஒரு தமிழன். மீண்டும் தாய்நாட்டுக்கு வந்த உணர்வு ஏற்பட்டுள்ளது. நான் சென்னை வந்த பின் 25 வருடத்திற்குப் பிறகும் அதே கலாச்சாரத்தைப் பார்க்க முடிந்தது. இந்தத் தொழில் நுட்பம் இந்த அளவுக்கு நிச்சயம் வளரும் என்ற நம்பிக்கையில் தான் இது துவங்கப்பட்டது. துவக்கத்தில் நிறைய சவால்களைச் சந்தித்தோம். பைரஸி மிகப்பெரிய ஒரு பிரச்சினை. பைரஸியோடு போராடிப் புதிய விஷயங்களை ரசிகர்களுக்குக் கொடுப்பது என முடிவெடுத்தோம். 3 ஆண்டுகளுக்கு முன்பு PCCW உடன் இணைந்து VIU துவக்கினோம். தென்கிழக்கு ஆசியாவில் முதல் இரண்டு இடங்களில் நாங்கள் வெற்றிகரமாக இருந்து வருகிறோம். தமிழில் இளைஞர்கள் புதுமையான, நல்ல தரமான விஷயங்களை எதிர்பார்க்கிறார்கள். இன்று நாங்கள் அறிவிக்கும் நிகழ்ச்சிகள் வெறும் ஆரம்பம் தான். அடுத்த 3 ஆண்டுகளில் 100 நிகழ்ச்சிகளைத் தயாரிக்க இருக்கிறோம்” என்றார்.\n“குறும்படங்கள் இயக்கி விட்டு இயக்குநராவது தான் இப்போதைய ட்ரெண்ட். ஆனால் நான் சினிமா இயக்கி விட்டு குறும்படம் இயக்கியிருக்கிறேன். ‘மாஷா அல்லா கணேஷா’ கதை என்னை ரொம்பவே ஈர்த்தது. மற்ற எழுத்தாளர்களுடன் இணைந்து வேலை செய்ய எனக்கு ரொம்பவே ஆசை. சம்பத், டி.சிவா, அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பிரேம்ஜி இசையமைத்திருக்கிறார். சென்சாருடன் சண்டை போட்டே, நிறைய விஷயங்களைச் சினிமாவில் சொல்ல முடியவில்லை. இதில் சென்சார் இல்லை என்பதால் நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கிறோம். இந்த நேரத்தில் இப்படி ஒரு தளம் எங்களுக்கு அமைந்தது மகிழ்ச்சி” என்றார் ‘மாஷா அல்லா கணேஷா’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ள இயக்குநர் வெங்கட் பிரபு.\n“வேறு எங்கு வெற்றி பெறுவதையும் விட, தமிழ்நாட்டில் மிக வேகமாக ஜெயிக்கலாம். 17 ஆண்டுகள் நான் இயக்குநராக இருந்தும் என்னிடம் இருந்து குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு யாரும் இயக்குநராக வரவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. யாஸ்மின் அந்தக் குறையைத் தீர்த்திருக்கிறார், அடுத்த ஆண்டுக்குள் 6 பேர் நல்ல திறமையோடு இயக்குநராக வருவார்கள். நிறைய உதவி இயக்குநர்கள், ‘வீட்டை விட்டு சென்னை வந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்’ என்று சொல்வார்கள். ஆனால் யாஸ்மின் 7 வருடங்களாக சிங்கப்பூரில் இருக்கும் குடும்பத்தைப் பிரிந்து வந்து இங்குக் கடுமையாக உழைத்து இன்று இயக்குநர் ஆகியிருக்கிறார்” என்றார் இயக்குனர் மோகன் ராஜா.\n“தமிழ் சினிமாவில் வாம்பயர் கதைகள் கொண்டு வருவது சாத்தியமில்லாமலே இருந்தது. எனக்கு சிறு வயதில் இருந்தே ஹாரர், வாம்பயர் கதைகள் மிகவும் பிடிக்கும். இந்தக் கதையை எடுக்க வாய்ப்புக் கொடுத்து உறுதுணையாக இருந்த Viuக்கு நன்றி” என்றார் இயக்குனர் நந்தினி ஜேஎஸ்.\n“ ‘செம்ம ஃபீலு ப்ரோ’ என்பது வெறும் வார்த்தைகளாக இல்லாமல் ந���்மை உணர வைத்திருக்கிறது இந்த விழா. இந்த Viuவின் CEO ஒரு தமிழர். ‘ஆளப் போறான் தமிழன்’ என்கிற பாடலின் தத்துவம் இவர்கள் மூலம் உண்மையாகிறது. இந்தத் துறை சொர்க்கமாக இருக்க வேண்டும் என்றால் அனைவருக்குள்ளும் ஒற்றுமை இருக்க வேண்டும். Contentக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும்” என்றார் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன்.\nTAGDone Media Korean Dramas VIU பார்த்திபன் வெங்கட் பிரபு\nPrevious Postதலைப்பிலுமா சென்சாரின் தலையீடு - கோபத்தில் வாராகி Next Postபுது மெட்ரோ ரயிலு - கீர்த்தி சுரேஷ்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=1378", "date_download": "2018-10-17T19:30:28Z", "digest": "sha1:MLQCI2KRDNHBQU2NLUOFEXCMUF5LKMNS", "length": 19149, "nlines": 213, "source_domain": "temple.dinamalar.com", "title": " Athitheeswarar Temple : Athitheeswarar Athitheeswarar Temple Details | Athitheeswarar- Vaniambadi | Tamilnadu Temple | அதிதீஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> நட்சத்திர கோயில்கள் > அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்\nஅம்மன்/தாயார் : பெரியநாயகி, பிரகன் நாயகி\nதல விருட்சம் : அகண்ட வில்வமரம்\nபுராண பெயர் : வ��ணியம்மைபாடி\nசித்திரை பிரமோற்சவம், மகா சிவராத்திரி, திருவாதிரை.\nஇங்குள்ள தட்சிணாமூர்த்தி மான், மழு ஏந்தி, யோக பட்டை, சின் முத்திரையுடன் நந்தி மீது அமர்ந்துள்ளார்.\nகாலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில், வாணியம்பாடி, (பழைய வாணியம்பாடி) வேலூர் மாவட்டம்.\nபுனர்பூசம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: கல்வியில் ஊக்கம் கொண்ட இவர்கள், பேச்சுத் திறமை கொண்டவர்களாக இருப்பர். ஊர் சுற்றும் சுபாவமும் இயல்பும், ஆடம்பர குணமும் கொண்டிருப்பர். மனதில் உள்ளதை வெளிப்படையாகச் சொல்ல விரும்ப மாட்டார்கள். பிறரை நன்கு அறிந்து கொள்ளும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கும். நன்றியுணர்வுடன் உதவி செய்தவர்களைப் போற்றும் குணம் இருக்கும்.\nஇக்கோயில் பல்லவப்பேரரசர்களால் கட்டப்பட்டது. மூன்று நிலை மேற்கு ராஜகோபுரமும், ஐந்து நிலை கிழக்கு ராஜகோபுரமும் உள்ளது. சிவன் மேற்கு நோக்கியும், சரஸ்வதி கிழக்கு நோக்கியும் உள்ளது சிறப்பு.\nபுனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும், திக்குவாய், ஊமைத்தன்மை நீங்கவும் இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.\nபால், தேன், நதிநீர், அன்னம் ஆகியவற்றால் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.\nமேற்கு நோக்கிய இந்தக் கோயிலை வழிபட்டால் ஆயிரம் கிழக்கு பார்த்த கோயிலை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அம்மன் பெரியநாயகி தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள். ராமபிரான் பிறந்த நட்சத்திரம் புனர்பூசம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகாச்ய முனிவரின் தர்ம பத்தினி அதிதி. இவள் புனர்பூசம் நட்சத்திரம் தோறும் இத்தலத்தில் விரதமிருந்து தேவர்களை பெற்றாள் என புராணங்கள் கூறுகிறது. எனவே புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ, தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ சென்று வழிபட வேண்டிய தலம் வாணியம்பாடி. மாதம் தோறும் புனர்பூசம் நட்சத்திரத்தில் மளிகைசாமான்கள் வாங்கினால் தானிய விருத்தி அதிகரிக்கும்.புதுவீடு, வாடகை வீடு பால் காய்ச்சுதல் போன்ற விருத்தியாககூடிய செயல்களை இந்த நட்சத்திரத்தில் செய்வது சிறப்பு வாணி வழிப��்டு அருள் பெற்ற தலமாதலால், குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பும், பள்ளிமாணவர்கள் தேர்வு எழுதும் முன்பு இங்கு வந்து வாணியை வழிபாடு செய்தால் அதிக மதிப்பெண் பெறலாம் என்பது நம்பிக்கை. ஆசிரியர்கள் தங்கள் தொழிலை துவங்கும் முன்பும் இங்குள்ள வாணியை வழிபடுவது சிறப்பு. ஹோட்டல் தொழில் செய்பவர்கள் அடிக்கடி இங்கு வந்து அதிதீஸ்வரரை வழிபட்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்கிறார்கள். இதனால் தங்களது தொழிலில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் நீங்கும் என்பது நம்பிக்கை.\nபிரம்மா சரஸ்வதியிடம், உலக உயிர்களை படைக்கும் நான் தான் பெரியவன். எனவே தான் பிரம்மா, விஷ்ணு, சிவன் என எனது பெயரை முதலில் கூறுகிறார்கள், எனக் கூறினார். இதைக்கேட்டு கலைமகளுக்கு சிரிப்பு வந்தது. கோபமடைந்த பிரம்மா, வாணியை பேசும் சக்தியற்றவளாக மாறும்படி சபித்தார். வருந்திய வாணி பூலோகம் வந்து சிருங்கேரி என்னும் தலத்தில் தவம் இருந்தாள். வாணியை பிரிந்த பிரம்மா, தேவர்களைத் திருப்திப் படுத்தி யாகம் செய்து, அவர்கள் மூலம் மனைவியைக் கண்டுபிடிக்க முற்பட்டார். ஆனால், மனைவி இல்லாமல் செய்யும் யாகத்தின் பலனைத் தங்களால் பெற முடியாது என தேவர்கள் சொல்லி விட்டனர். எனவே பலதிசைகளிலும் தேடி, சிருங்கேரியில் அவளைக் கண்டுபிடித்தார். அவளை சமரசம் செய்து அழைத்துச் சென்றார். செல்லும் வழியில், பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ள சிவாலயத்தில் தங்கினார். இதனால் மகிழ்ந்த சிவனும்,பார்வதியும் வாணிக்கு அருள்செய்து அவளைப்பாடும்படி கூறினர். வாணியும் பேசும் சக்தி பெற்று இனிய குரலில் பாடினாள். (கலை)வாணி பாடிய தலம் என்பதால், இவ்வூர் வாணியம்பாடி ஆனது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள தட்சிணாமூர்த்தி மான், மழு ஏந்தி, யோக பட்டை, சின் முத்திரையுடன் நந்தி மீது அமர்ந்துள்ளார்.\n« நட்சத்திர கோயில்கள் முதல் பக்கம்\nஅடுத்த நட்சத்திர கோயில்கள் கோவில் »\nவேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், 67 கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி உள்ளது. பஸ்ஸ்டாண் டில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள பழைய வாணியம் பாடியில் கோயில் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் டார்லிங் ரெஸிடன்ஸி போன்: +91 - 416-2213001, 2313005.\nஹோட்டல் சுரபி இன்டர்நேஷனல் போன்: +91 416-2216399, 22164999.\nமேலும் அருகில் ��ள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/feb/15/9-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2863916.html", "date_download": "2018-10-17T19:05:43Z", "digest": "sha1:2ROCY7GMX65Q7I2LO67HHPZNKVRVZ5D7", "length": 7731, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "9 இடங்களில் நாளைஅம்மா திட்ட முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\n9 இடங்களில் நாளை அம்மா திட்ட முகாம்\nBy DIN | Published on : 15th February 2018 09:36 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதூத்துக்குடி மாவட்டத்தில் 9 இடங்களில் வெள்ளிக்கிழமை (பிப். 16) அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் அம்மா திட்ட முகாம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் அந்தந்த வட்டாட்சியர்கள் தலைமையில் வெள்ளிக்கிழமை (பிப்.16) நடைபெறுகிறது.\nஅதன்படி, தூத்துக்குடி வட்டம் குமாரகிரி, ஸ்ரீவைகுண்டம் வட்டம் பூவாணி, திருச்செந்தூர் வட்டம் செட்டியாபத்து, சாத்தான்குளம் வட்டம் கொம்பன்குளம், கோவில்பட்டி வட்டம் இனாம்மணியாச்சி, விளாத்திகுளம் வட்டம் பூசனூர், எட்டயபுரம் வட்டம் இளம்புவனம், ஓட்டப்பிடாரம் வட்டம் பரிவல்லிக்கோட்டை, கயத்தாறு வட்டம் கலப்பைபட்டி ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது.\nஇந்த முகாமில், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு - இறப்பு சான்றுகள், சாதிச் சான்றுகள் மற்றும் வருவாய்த் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளதால் பொதுமக்கள் மனுக்களை அளித்து பயன்பெறலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐய���்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/11/Ganesh-wall-hanging-with-bells.html", "date_download": "2018-10-17T18:30:37Z", "digest": "sha1:IU4AWG3I4HN4OBJI7UHTZINWX5YDW7HK", "length": 4419, "nlines": 94, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 77% சலுகையில் Ganesh Wall Hanging With Bells", "raw_content": "\nகூப்பன் கோட் : DIWALI46 .இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி கூடுதல் 20% சலுகை பெறலாம்.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 1,999 , சலுகை விலை ரூ 455\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/07/16/", "date_download": "2018-10-17T19:28:12Z", "digest": "sha1:YV2KNKPMP4UCCNPRFYZ7UBWVAFDOEPUQ", "length": 12682, "nlines": 110, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "July 16, 2018 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nபுதிய அரசியலமைப்புக்கான தேவை குறித்த கலந்துரையாடல்\nஇலங்கையில் புதிய அரசியலமைப்பிற்கான தேவை குறித்த கலந்துரையாடல் மொறட்டுவையில் இன்று நடைபெற்து. ‘சர்வோதயலங்கா’ அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடலில் சர்வோதயம் இயக்கத்தின் நிறுவுனரும், தலைவருமான கலாநிதி ஏ.ரி.ஆரியரத்ன…\nதீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது இல்லை-துரைரெட்ணசிங்கம் எம்.பி விசனம்\nமாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் நடைமுறைக்கு வராதது வேதனை அளிக்கின்றது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் மணல் அகழ்வை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டபோதும் அவை தொடர்பாக…\nஅரசியல் தீர்வு இல்லையேல் பொருளாதாரமும் வளராது- சாள்ஸ் எம்.பி சுட்டிக்காட்டு\nkugan — July 16, 2018 in சிறப்புச் செய்திகள்\nஇந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்ட போது இலங்கையில் தமிழ�� மக்களுக்கு நீண்ட காலமாக ஏற்பட்டுள்ள தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு மூலம் ஒரு தீர்வை…\nவடக்கு மாகாணம் உட்பட சப்ரகமுவ, வட மத்திய, மத்திய மற்றும் வடமேற்கு மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறுமென அரசாங்கம் அறிவித்துள்ளது. பழைய தேர்தல்…\nரவிகரன்,சிவாஜிலிங்கம் மீதான வழக்கு ஒத்திவைப்பு\nவட மாகாண சபை உறுப்பினர்களான து. ரவிகரன் மற்றும் சிவாஜிலிங்கம் மீதான வழக்கு விசாரணை 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் திகதிக்கு ஒத்தி…\nஅமைச்சர்களை சந்திப்பது மக்களின் தேவைகளை தெரிவிக்கவே-ஸ்ரீநேசன் எம்.பி தெரிவிப்பு\nமாவட்டத்துக்கு வருகை தரும் அமைச்சர்களை சந்திப்பது எமது மக்களின் தேவைகளை அவர்களுக்கு தெரிவித்து எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்காகவே அன்றி, சிலரைப்போல் பிரதி அமைச்சு பதவிகளை கேட்பதற்காக…\nசாவகச்சேரி நகர பொதுநோக்கு மண்டபம் திறப்பு\nசாவகச்சேரி நகர் இளைஞர் மன்றத்தினால் சுமார் 3 லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட, சாவகச்சேரி நகர பொதுநோக்கு மண்டபம், வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் , சாவகச்சேரி…\nபுதிய அரசமைப்பு தொடர்பான வரைவு நாளை மறுதினம் அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிப்பு\nபுதிய அரசமைப்பு தொடர்பான வரைவு, நாளை மறுதினம் கூடவுள்ள அரசமைப்பு வழிநடத்தல் குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போதுள்ள வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மற்றும் உப பிரிவு…\nஇலங்கையில் மரணதண்டனை ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு\nமரண தண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வர எடுத்துள்ள முடிவு குறித்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், தமது அதிருப்தியை வெளியிடவுள்ளனர். உலகளாவிய…\nதோல்வியில் முடிவடைந்த கிளிநொச்சி அமர்வு\nகாணாமல் போனோர் பணியகம் கிளிநொச்சியில் நேற்று நடத்திய அமர்வு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முழு அளவில் ஒத்துழைக்காமல் போராட்டம் நடத்தியதால், தோல்வியில் முடிந்தது. மாவட்ட ரீதியாக அமர்வுகளை…\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்.\nநாவுக்குழி மகாவித்தியாலயத்தில் கணிணி ஆய்வுகூடம் சுமந்திரன் எம்.பியால் திறந்து வைப்பு\nதாய்மார் கழகத்திற்கான அரைக்கும் ஆலை வவுனியாவில் சத்தியலிங்கத்தால் திறப்பு\nபாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனுக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் பாராட்டும் நன்றியும் தெரிவிப்பு\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nபோர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள் கொலைகள் இரண்டிலும் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகளை பாதுகாக்கும் சனாதிபதி சிறிசேனா\nஅத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களினால் தமிழரின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிப்பு\nஒருவருக்கு சனி திசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார்\nஉருவம் எப்படியிருந்தாலும் உள்ளடக்கம் சரியாக இருந்தால் சரியே\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/01/blog-post_79.html", "date_download": "2018-10-17T18:17:56Z", "digest": "sha1:EVXY544OKTXINEXDHZB2N4DUHTTBJDQ6", "length": 19909, "nlines": 85, "source_domain": "www.nisaptham.com", "title": "பொறியியல் கல்வி ~ நிசப்தம்", "raw_content": "\nதமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளின் அவலநிலை பற்றி பல கட்டுரைகள் எழுதி வருகிறீர்கள். அவற்றோடு ஒப்பிடும்போது இலங்கையில் கல்லூரிகளின் நிலை எவ்வளோ மேல் என்று தோன்றுகிறது.\nஇலங்கையில், முதலாம் வகுப்பிலிருந்து M.Sc வரை முழுமையான, தரமான இலவசக் கல்வித்திட்டம் அமுலில் இருப்பது தெரிந்திருக்கலாம். எந்த இனத்தையும், எந்தச் சாதியையும் சேர்ந்தவராக இருந்தாலும், கழிவகற்றும் தொழிலில் இருப்பவரின் பிள்ளை கூட, எந்தப் பாரபட்சமும் இல்லாமல் இலவசமாகவே முதலாம் வகுப்பிலிருந்து கல்விகற்று Masters Degree செய்யக்கூடிய நிலை, இங்கே வெறும் கொள்கைரீதியாக மட்டுமல்லாமல், அமுலிலும் இருக்கின்றது.\nஇவ்வருடம் +2 வுக்கு நிகரான A/L (Advanced Level - உயர்தரம்) எனும் பரீட்சையில் கணிதப் பிரிவில் அகில இலங்கையில் சித்தி பெற்ற மாணவன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழன். மாவட்டங்களின் பரீட்சைத்தாள்கள் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு திருத்தப்படுவதால், இவரின் பரீட்சைத்தாளும் சிங்களவர்களாலேயே திருத்தப்பட்டிருக்கும். அவர்களுக்கும் இது யாழ்ப்பாணத்து விடைத்தாள் என்பது தெரிந்தே இருக்கும். இருந்தும் பாரபட்சங்கள் காட்டப்படவில்லை.\nஇந்த A/L பரீட்சையில் பெறப்படும் z புள்ளிகளைக் கொண்டு ஒவ்வொரு மாணவனதும் rank தீர்மானிக்கப்படுகின்றது. அதில், கணிதப்பிரிவில் முதல் நானூறு பேரும் விரும்பிய அரச பல்கலைக்கழகத்தில் விரும்பிய துறையில் B.Sc செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்களிலும், ஒவ்வொரு மாவட்டத்தின் ஜனதொகைக்கு ஏற்ப, அந்தந்த மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களில், விரும்பிய பாடங்களுக்கு அவர்களது பெறுபேறுகளையும் கருத்தில் கொண்டு (இலவசமாக) அனுமதிக்கப்படுவார்கள். உயிரியல், வணிகம், கலை போன்ற பாடப்பிரிவுகளிலும் இதுபோன்ற முறை பின்பற்றப்படுகின்றது. (உதாரணமாக, யாழ் மாவட்டத்திலிருந்து முதல் 30 பேர் இலவசமாக உயிரியல் படிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்)\nஇந்த அரச பல்கலைக்கழகங்களின் தரம் பற்றிய கேள்வி, இதைப் படிப்பவருக்கு எழலாம். இலங்கையில் முதலாவது பல்கலைக்கழகங்கள் பிரிட்டிஷாரால் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, சமீப காலங்கள் வரை தனியார் கல்லூரிகள் (பல்கலைக்கழகங்கள்) என்ற பேச்சுக்கே இடமில்லை. விளைவாக, A/L பரீட்சையில் வடிகட்டப்படும் தரமான மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்கள் மூலமே பட்டம் பெற்றார்கள். அரச பல்கலைகளில் (கல்லூரிகளில்) ஒரு சிரேஷ்ட விரிவுரையாளரின் (senior lecturer) சம்பளம் மாதத்துக்கு ஒன்றரை லட்சம் இலங்கை ரூபாய் (எழுபத்து இரண்டாயிரம் இந்திய ரூபாய்). யாழ் பல்கலைக்கழகத்தின் தமிழ் விரிவுரையாளருக்கும் தென்னிலங்கையில் ஒரு சிங்கள விரிவுரையாளருக்கும் ஒரே சம்பளம்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, மிகத் தரமான கல்வி பல அரச பல்கலைக்கழகங்களில் வழங்கப்பட்டு வருகின்றது.\nசமீப காலங்களில், தற்போதைய அரசாங்கத்தின் குளறுபடிகளால், தனியார் பல்கலைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு வருகின்றன. அவை, தரமற்ற மாணவர்களை உள்ளெடுப்பதோடு, அரச பல்கலைகளின் தரமான ஆசிரியர்களையும் பெரிய சம்பளத்தைக்காட்டி ஈர்க்க முனைகின்றன. உதாரணமாக, அரச பல்கலைக்கழகம் ஒன்றில் பொறியியல் படிப்பதற்கு, ஒரு மாணவன் பொதுவாக கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய மூன்று பாடங்களிலும் A சித்தி (மூன்று A) அல்லது 2A ஒரு B போன்ற அதிஉயர் பெறுபேறுகளை பெறுதல் அவசியம். ஆனால், மூன்று பாடங்களிலும் சாதாரண சித்தி கூட பெறாத, fail அடைந்த மாணவர்கள் பல லட்சங்கள் பணம் கட்டினால், அவர்களை Aeronautical Engineering இல் பட்டம் பெறவும் அனுமதிக்கின்றன.\nஇத்தகைய பிரச்சனைகளால், தனியார் கல்லூரிகளை மூடவேண்டும் எனும் போராட்டம் இலங்கையில் அவ்வப்போது தலைதூக்குகிறது. அரச பல்கலைக்கழகங்களின் (தமிழ், சிங்கள, முஸ்லிம்) விரிவுரையாளர்கள், மாணவர்கள் போன்றவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\nஎன்னதான் தனியார் கல்லூரிகள் வந்தாலும், தனியார் கல்லூரிக்கு பணம் கட்டும் மாணவனை, சமூகத்தில் மதிப்பதில்லை. எல்லாப் பெற்றோருமே, தங்கள் பிள்ளைகள் உயர்தரப் பரீட்சை ஊடாக அரச பல்கலைக்கழகங்களில் (கல்லூரிகளில்) அனுமதி பெற வேண்டும் என்றே விரும்புகிறார்கள். இந்த ஆரோக்கியமான சமூக மனநிலைக்கு இலவசமாக கிடைக்கும் கல்வியும், அரச பல்கலைகளின் தரமும், வேலை வாய்ப்புக்களும் காரணம்.\nஎனவே, இலங்கையில், இலவச உயர்கல்வியின் நிலை தற்போது மிக நன்றாக இருக்கிறது. தனியார் கல்லூரிகளை இங்கே அனுமதித்தால், தமிழகத்தின் நிலைதான் இங்கேயும் ஏற்படும்.\nபொறியியல் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு பற்றி நிறைய பதிவுகளை இட்டிருக்கிறீர்கள். ஒரு வங்கியின் முது நிலை மேலாளர் என்ற முறையில் கல்விக்கடன் பற்றியும் அதன் அரசியல் பற்றியும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nமுந்தைய மத்திய அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் தனது துறைகளுடன் கல்விக்கடன் வழங்கும் துறையையும் தானே சேர்த்துக் கொண்டு தமிழ் நாட்டில் தீவிரமாக இயங்கி வந்தார். பொதுக் கூட்டங்களிலும் மற்றும் வாய்ப்புக் கிடைக்கும் இடங்களிலும் கல்வி நமது உரிமை என்பது போல முழங்கி வந்தார். அதன் அடிப்படையான எண்ணம் அனைவருக்கும் கல்வி என்பதை விட அனைத்து கல்லூரி முதலாளிகளுக்கும் ஆள் பிடிப்பது என்பது போலவே இருந்தது. கல்விக் கடன் வழங்காத மேலாளர் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், ரிசர்வ் வங்கியிலும், அந்த அமைச்சரின் துறையிலும் புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. அவை குறித்தும் அவற்றை அவர் கையாண்ட விதம் குறித்தும் பத்திரிகைகளில் தினம் ஏதாவது ஒரு செய்தி இருக்கும். ஆனால், அனுமதிக்கப்பட்ட கட்டணத்திற்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களும் அக்கல்வி நிறுவனங்கள் குறித்து எந்த இடத்திலும் புகார் அளிக்கவில்லை. விளைவு என்ன ஆயிற்று அடிப்படைகள் தெரிந்திருக்கிறதோ இல்லையோ அனைவரும் பொறியியல் படித்தனர். இரண்டாம் வருடக் கட்டணத்திற்கு கடன் பெற வரும் மாணவ மாணவியரில் 80 சதவிகிதம் பேர் Engineering Mathematics-1ல் அரியர் வைத்திருந்தனர். அவர்களுக்கு வங்கி கடன் அளிக்காமல் இருக்க முடியாது. கடன் வழங்கினால்தான் அவன் படிப்பைத் தொடர முடியும் படிப்பைத் தொடர்ந்தால்தான் அந்த அரியரை முடிக்க முடியும். முதல் வருடத்தில் ஒர் அரியர், இரண்டாம் வருடத்தில் இரண்டு என Geometric Progression ஆக அரியர்கள் ஏற எந்த நிறுவனம் அவர்களுக்கு வேலை வழங்கும் அடிப்படைகள் தெரிந்திருக்கிறதோ இல்லையோ அனைவரும் பொறியியல் படித்தனர். இரண்டாம் வருடக் கட்டணத்திற்கு கடன் பெற வரும் மாணவ மாணவியரில் 80 சதவிகிதம் பேர் Engineering Mathematics-1ல் அரியர் வைத்திருந்தனர். அவர்களுக்கு வங்கி கடன் அளிக்காமல் இருக்க முடியாது. கடன் வழங்கினால்தான் அவன் படிப்பைத் தொடர முடியும் படிப்பைத் தொடர்ந்தால்தான் அந்த அரியரை முடிக்க முடியும். முதல் வருடத்தில் ஒர் அரியர், இரண்டாம் வருடத்தில் இரண்டு என Geometric Progression ஆக அரியர்கள் ஏற எந்த நிறுவனம் அவர்களுக்கு வேலை வழங்கும் Practical/Internalகளில் வரும் மதிப்பெண்களின் மூலமாக மட்டுமே படிப்பை முடித்தவர்கள் பெரும்பாலானவர்கள்.\nமுதல் தலைமுறை மாணவர்கள் உருவாக சாத்தியம் இல்லை என நான் கூற முற்படவில்லை. அதற்கு உழைப்பு அவசியம். கல்வி நிறுவனங்கள் அந்த உழைப்பை ஊக்குவிக்காமல், ஸ்போக்கன் இங்கிலீஷ், பெர்சனாலிட்டி டெவலப்மென்ட் என்று கூறி அவற்றிற்கும் பல்லாயிரக் கணக்கில் கூடுதல் கட்டணம் வசூலித்தன,\nஅரசின் தயவால் கல்லூரிகளும் அவற்றின் முதலாளிகளும் திளைத்தனர். பின்பு கல்லூரிகளை விற்றனர். மாணவர்கள் படிப்பை முடிக்காமல் கடன் சுமையுடன் இருக்கின்றனர். இதுதான் நிலைமை. வட்டிக்கு மானியம் அளிப்பதாக அமைச்சர் கூட்டங்களில் கூறினார். மக்கள் அனைவரும் வட்டி தள்ளுபடியாகி விட்டதாக நினைத்துக் கொண்டு வங்கியைத் திரும்பிப் பார்ப்பதில்லை. எங்களுக்கு அளிக்கப்படும் மானியம் முழு வட்டிக்குமானது இல்லை.\nஇவற்றை விளக்க முற்பட்டால், ஏதோ வங்கிகள் மட்டுமே மக்கள் விரோதப் போக்கை கடைப் பிடிப்பதாக மக்கள் சண்டைக்கு வருகின்றனர் - தாங்கள் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்பதை உணராமலேயே.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/05/blog-post_17.html", "date_download": "2018-10-17T18:59:27Z", "digest": "sha1:6LTKPIHHUBGPJAXUK62GU3RIDJC6FFYR", "length": 12169, "nlines": 76, "source_domain": "www.nisaptham.com", "title": "கணையாழி- ஒரு குட்டி போட்டி ~ நிசப்தம்", "raw_content": "\nகணையாழி- ஒரு குட்டி போட்டி\nகணையாழி இதழ் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது. ஏகப்பட்ட ஜாம்பவான்கள் எழுதிய பத்திரிக்கை. ஜூன் மாத இதழ் ஐம்பதாவது ஆண்டுவிழாவின் தொடக்கம். ஐம்பது வருடங்களாக ஒரு சிறுபத்திரிக்கை- இலக்கியப்பத்திரிக்கை வெளிவந்து கொண்டிருப்பது தமிழில் சாதாரணக் காரியமில்லை. சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். கணையாழிக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.\nகணையாழியின் சார்பாக ஒவ்வொரு மாதமும் வாசகர் வட்டக் கூட்டத்தை நடத்துகிறார்கள். யாராவதொரு சிறப்பு விருந்தினரை அழைத்து வந்து ஒரு தலைப்பில் பேசச் செய்கிறார்கள். அந்த சிறப்பு விருந்தினருக்கு இன்னொரு வேலையும் இருக்கிறது. அந்த மாதக் கணையாழி இதழில் வெளிவந்த கவிதை, கட்டுரை, சிறுகதை ஆகிய பிரிவுகளிலிருந்து தலா ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்க வேண்டும். அதை எழுதியவர்களுக்கு வாசகர் வட்���க் கூட்டத்தில் ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்குகிறார்கள்.\nஇந்த மாதக் கூட்டம் நேற்று (மே’16) சென்னையில் நடந்திருக்கிறது. சிறப்பு விருந்தினராக கல்கி இதழின் உதவியாசிரியரும் கவிஞருமான அமிர்தம் சூர்யா கலந்து கொண்டிருக்கிறார். அவர் தேர்ந்தெடுத்துக் கொடுத்த படைப்புகளில் சிவப்புப் பட்டைக் கோடு கட்டுரையும் ஒன்று. கட்டுரைகளின் பிரிவில் ஆயிரம் ரூபாய். அழைத்துச் சொன்னார்கள். இப்பொழுது எழுத்து வழியாக வரும் தொகை எதுவாக இருந்தாலும் நிசப்தம் அறக்கட்டளையின் பெயரில்தான் காசோலை தரச் சொல்லிக் கேட்கிறேன். எழுதி லட்சக்கணக்கில் சம்பாதிப்பதில்லை என்றாலும் பத்திரிக்கைகளில் எழுதுவது, புத்தக விற்பனை உள்ளிட்டவற்றில் கிடைக்கிற தொகை- சொற்பமாக இருந்தாலும்- அறக்கட்டளைக்கு கொடுத்துவிடலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.\nஅறக்கட்டளையின் பெயரில் காசோலை கேட்டபோது தயங்கினார்கள். ஏதாவது காரணம் இருக்கக் கூடும். அதனால் ஒன்றும் பிரச்சினையில்லை. கணையாழிக்கு ஐம்பதாவது ஆண்டுப் பரிசாக அதை வேறு வகையில் திருப்பிக் கொடுத்துவிடலாம். கணையாழியின் ஓராண்டுச் சந்தா இருநூற்று இருபது ரூபாய். இந்த ஆயிரம் ரூபாயை ஐந்து பேருக்கான சந்தாவாக மாற்றிவிடலாம். அவர்கள் கொடுக்கும் தொகையை அப்படியே திருப்பிக் கொடுத்தால் அதை எப்படி பரிசு என்று சொல்ல முடியும் அதனால் என்னுடைய பணம் இரண்டாயிரத்து முந்நூறு ரூபாயைக் கொடுத்து பதினைந்து பேருக்கான சந்தாவைக் கட்டிவிடலாம்.\nபதினைந்து பேர்களை எப்படித் தேர்ந்தெடுப்பது அதற்குத்தான் இந்த குட்டி போட்டி. இதைப் போட்டி என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஒரு விளையாட்டு. தங்களுக்குத் தெரிந்த இலக்கியப் பத்திரிக்கை அல்லது சிறு பத்திரிக்கை பற்றிய குறிப்பை எழுதி அனுப்ப வேண்டும். அவ்வளவுதான்.\nமணல்வீடு, அடவி, கொம்பு, கணையாழி, பூவுலகின் நண்பர்கள், புது எழுத்து, உயிர் எழுத்து, உயிர்மை, காலச்சுவடு என்று எந்தப் பத்திரிக்கை பற்றியதாக வேண்டுமானாலும் இருக்கலாம். விகடன், குமுதம், குங்குமம் உள்ளிட்ட பெரும் பத்திரிக்கைகள் வேண்டாம். அனுப்பப்படுகிற குறிப்பானது பத்திரிக்கை குறித்தான ஒரு சுருக்கமான அறிமுகமாக இருக்கட்டும். வாசிக்கிறவர்களுக்கு அந்த இதழை வாசிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை ஊட்டும்படியான குறிப்பாக இருந்தால் நல்லது. அந்த இதழின் முகவரி மற்றும் தொடர்பு எண்ணுடன் சேர்த்து அனுப்புங்கள். எழுதி அனுப்பப்படுகிற அறிமுகக் குறிப்புகளை அந்தந்த இதழ்களின் முகவரி மற்றும் தொடர்பு எண்ணுடன் நிசப்தத்தில் பிரசுரம் செய்யலாம். இலக்கிய மற்றும் சிறுபத்திரிக்கைகள் பற்றிய அறிமுகம் இல்லாத புதியவர்களுக்கு தமிழில் வரக் கூடிய சிறுபத்திரிக்கை அல்லது இலக்கியப் பத்திரிக்கை குறித்தான பரவலான அறிமுகம் கிடைப்பதாக இருக்கும்.\nஇந்தப் போட்டிக்கென கால அளவு என்று எதுவும் இல்லை. பதினைந்து பத்திரிக்கைகள் பற்றிய குறிப்புகள் வந்தவுடன் போட்டியை முடித்துக் கொள்வதாக அடுத்த பதிவு வரும் வரை அனுப்பலாம். பதினைந்து பேருக்கும் ஓராண்டுக்கு கணையாழி இதழ்கள் அனுப்பப்பட்டுவிடும்.\nகுறிப்புகளை மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். vaamanikandan@gmail.com\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/cinema", "date_download": "2018-10-17T18:32:47Z", "digest": "sha1:FK3OGDAAH2YR3E6LD7ZYAHNMWHDJFESF", "length": 24519, "nlines": 98, "source_domain": "www.tamilflashnews.com", "title": "Tamil News, Latest News in Tamil Today, Online Tamil News Paper, Tamil Media | Tamil Flash News", "raw_content": "\nராகவா லாரன்ஸ் படத்தில் நடிக்கும் ஶ்ரீரெட்டி\nநடிகை ஶ்ரீரெட்டி, \"லாரன்ஸ் டைரக்ட் பண்ற அடுத்தப் படத்துல முக்கியமான ரோல்ல நடிக்கிறீங்கன்னு சொன்னார். அன்னைக்கு சொன்னதை ரெண்டு நாளுக்கு முன்னாடி போன் பண்ணி உறுதிப்படுத்திட்டாங்க. அந்தப் படம் பத்தின அறிவிப்பு சீக்கிரம் வரும்\" என்றார்.\nசச்சின் குறித்து நெகிழ்ந்த ஸ்ரீசாந்த்\nஇந்தி பிக் பாஸில் ஸ்ரீசாந்த், `உலகக்கோப்பை தொடரை கைபற்றிய பின்னர் ஒரு நிகழ்ச்சியில், கேள்விகளைக் கேட்பவர், சிறப்பாக விளையாடிய வீரர்கள் குறித்து பேசி வந்தார். அதில் என்னை குறிப்பிடவில்லை. அவர் முடிக்கும் தருவாயில் குறுக்கிட்ட சச்சின், `தொடரில் ஸ்ரீசாந்��ின் பங்கும் முக்கியமானது’ என்றார். அப்போது நான் அழுதே விட்டேன்’ என்று தெரிவித்தார்.\nஅரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை\n'Teach for change' என்கிற ஒன்றை ஆரம்பித்து வைத்து, படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் அவ்வப்போது அரசுப் பள்ளிகளுக்கு சென்று பாடம் எடுப்பதை வழக்கமாக வைத்திருந்த நடிகை ப்ரணிதா தற்போது கர்நாடக மாநிலம் ஆலூர் கிராம அரசுப் பள்ளியை தத்தெடுத்துள்ளார். முதலில் பள்ளியில் கழிவறை அமைக்கும் பணிகளை மேற்கொள்ளச் சொல்லியிருக்கிறார்.\n`96 ஃப்ரெண்ட்ஸ், என் தயக்கத்தை உடைச்சுட்டாங்க\n`96 படத்தில் சிறு வயது தேவதர்ஷினியாக நம் அனைவரையும் ஈர்த்தவர், நியத்தி கடம்பி. சேத்தன் - தேவதர்ஷினி தம்பதியின் மகள். நியத்தி கடம்பி, `ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போகும்போது எல்லோரும் எப்படிப் பழகுவாங்களோன்னு பயந்தேன். `96 டீம் ஃப்ரெண்ட்ஸ் என்னுடைய தயக்கத்தை உடைச்சு வெளியே கொண்டுவந்துட்டாங்க' எனப் புன்னகைக்கிறார்.\n`வடசென்னை' படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், படத்தில் என்னென்ன வார்த்தைகள் பயன்படுத்த சென்சார் போர்டு அனுமதிக்கவில்லை என்ற தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, கருணாநிதி இருவரின் பெயரையும் மியூட் செய்யச் சொல்லியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nசர்ச்சையைக் கிளப்பிய நடிகரின் பேச்சு\nஒரு சில திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ள நடிகர் மகேஷ், திலீப் விவகாரம் குறித்து பேசுகையில், `நடிகர் திலீப் ரூ.5 கோடிக்கும் அதிகமான பணத்தை மலையாள நடிகர் சங்கத்துக்காக நன்கொடையாகக் கொடுத்துள்ளார். அவருக்கு விசுவாசமாக இருந்தால் என்ன தவறு எனக்கூறியுள்ளார். இவரது பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nவிஜய் டிவியில், ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சியாக ’மக்கள் செல்வன் 25’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. கோபிநாத் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக ஒரு செக்மெண்டில் மட்டும் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் இவர்கள் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.\n`வடசென்னை படம் பேசும் அரசியல் இதுதான்\n``எட்டு வழிச்சாலை போட்டா, இரண்டு மணி நேரம் மிச்சமாகும்னு ��ொல்றீங்க. விவசாயிக்கான வளர்ச்சி என்ன அவனுடைய நலம் என்ன இது மக்கள் நலனுக்கான திட்டம்னா, விவசாயிகளெல்லாம் மக்கள் இல்லையா.. இதுமாதிரி, 'வடசென்னை' படம் குறிப்பிட்ட இடத்தில் இருக்கக்கூடிய மக்களின் வாழ்வியல் அரசியலைப் பேசியிருக்கு\" என்கிறார் அமீர்.\nதியாகராஜன் குமாரராஜா வரிகளில் `சீதக்காதி' சிங்கிள் டிராக்\nஇயக்குநர் பாலாஜி தரணிதரன், விஜய் சேதுபதியை வைத்து இயக்கியிருக்கும் திரைப்படம், 'சீதக்காதி'. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் முதியவர் வேடத்தில் தோன்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் விஜய் சேதுபதி. தற்போது, இப்படத்தின் சிங்கிள் டிராக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்தப் பாடலை இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா எழுதியுள்ளார்.\n`ரஜினி செம ஆச்சர்யமான மனிதர்\nஇந்தி நடிகர் நவாஸுதீன் சித்திக்கி பேட்ட படம் மூலம் முதல் முறையாக தமிழில் நடித்துவருகிறார். அவர், `ரஜினிகாந்த் செம ஆச்சர்யத்துக்குரிய மனிதர். அவருடன் நடிக்க பாக்கியம் கிடைத்தவர்களில் நானும் ஒருவன். வடநாட்டின் சின்னஞ்சிறு கிராமங்களில்கூட அவரைத் தெரிந்திருக்கிறது. அவர்தான், நாட்டிலேயே பெரிய சூப்பர் ஸ்டார்’ என்றார்.\nஎந்தக் காரணமும் சொல்லாமல் தனது படத்துக்கு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டிருப்பதாக, ஜல்லிக்கட்டு போராட்டங்களை மையமாக வைத்து 'மெரினா புரட்சி' படத்தை இயக்கியுள்ள ராஜ் குற்றம்சாட்டியிருக்கிறார். போராட்டத்துக்குக் காரணமான காட்சிகள் படத்தில் பதிவுசெய்யப்பட்டிருப்பதால்தான் தடை விதித்திருக்கிறார்கள் எனப் பேசப்பட்டுவருகிறது.\nதாமிரபரணி மகாபுஷ்கரம் விழாவில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அழகிரி ஆகியோர் பங்கேற்க வேண்டும் என வாஞ்சி இயக்கத்தின் நிறுவனத் தலைவரான பி.ராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அழைப்பில், `இருவரின் குடும்பத்தினரும் கோயில்களுக்குச் செல்லக்கூடியவர்களே’ என்றும் அவர் கூறியுள்ளார்.\n`தீர்ப்பு வரும்வரை திலீப் குற்றவாளி இல்லை\n` தீர்ப்பு வரும்வரை திலீப்பை குற்றவாளியாக நாங்கள் பார்க்க முடியாது. அதே நேரம் பாதிக்கப்பட்ட நடிகைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் அம்மா உறுதியாக உள்ளது. ஆனால் மழை பாதிப்பு, நிவாரண நிதி அனுப்புதல் என தொடர்ந்து ஏற்பட்ட தடங்கலால் நடிகையின் பிரச்னை குறித்து கவனம் செலுத்தமுடியவில்லை.'' என மலையாள நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.\nகைகோக்கும் பாலிவுட் பெண் இயக்குநர்கள்\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கி குற்றம் நிரூபிக்கப்பட்ட நடிகர்களுடன் இணைந்து இனி பணிபுரியமாட்டோம் என பிரபல பாலிவுட் பெண் இயக்குநர்களான கொங்கனா சென் சர்மா, நந்திதாதாஸ், மேக்னா குல்சார், கவுரி ஷிண்டே, சோயா அக்தார் ஆகியோர் கூட்டாக சேர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.\nசனி தோஷத்துக்கு பரிகாரம் செய்த வில் ஸ்மித்\nஇந்தியா வந்துள்ள பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் சனி தோஷம் நீங்குவதற்காக ஹரித்துவாரில் உள்ள சிவன் கோவிலில் ருத்ர அபிஷேகம் நடத்தியுள்ளார். இதேபோல் ரிஷிகேஷில் சென்று கங்கா ஆரத்தியும் எடுத்து வழிபட்டுள்ளார். ஜோதிடரின் ஆலோசனைப் படி தோஷம் நீக்குவதற்காக இதனைச் செய்துள்ளார். இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.\nமீண்டும் மகேந்திரன் - ரஜினி காம்போ\nரஜினிகாந்தின் `பேட்ட' படத்தில் இணைந்துள்ளார் இயக்குநர் மகேந்திரன். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. இருவரும் இணைந்துள்ள புகைப்படங்கள் 'முள்ளும் மலரும்', 'ஜானி', 'கை கொடுக்கும் கை' படங்களை நினைவுப்படுத்துவதாக வலைதளவாசிகள் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்த விஷயத்தில் பெண்களுக்கே ஆதரவு\nபாலிவுட் இயக்குநர் சாஜித் கான் மீதான பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ள அவரின் சகோதரி ஃபாரா கான், `என் சகோதரர் அப்படி நடந்திருந்தால், நிச்சயம் அவன் அதற்கு விளக்கம் கூற வேண்டும். இதுபோன்ற நடத்தைக்கு நான் எந்த வகையிலும் ஆதரவு அளிக்க மாட்டேன். இதனால், காயப்பட்ட பெண்களின் பக்கமே நிற்பேன்' எனக் கூறியுள்ளார்.\n`நான் சொல்வது உண்மை' - பாடகி சின்மயி\nநான் உண்மையைத்தான் சொல்கிறேன். அது வைரமுத்துவுக்கே தெரியும். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விவகாரம் என்பதால் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இல்லை. வைரமுத்து மீது போலீஸில் புகார் அளிப்பது தொடர்பாக வழக்கறிஞரிடம் ஆலோசித்து முடிவு எடுப்பேன் என பாடகி சின்மயி கூறியுள்ளார்.\nமறைந்த ஆந்திர முதல்வரும் நடிகருமான என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு ஏற்கனவே அவரது மகன் நடிப்பில் உருவாகி வரும் நிலையில் தற்போது சர்ச்சை இயக்குநர் ராம்க���பால் வர்மாவும் என்.டி.ஆரின் பயோபிக் படத்தை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் அங்கு குழப்பம் நிலவி வருகிறது.\nஅது சஞ்சயின் அக்கவுண்டே இல்ல\nவிஜய்யின் மகன் சஞ்சய் நடிகர் அஜித் குறித்து இன்ஸ்டாகிராமில் பேசியதாக நேற்று முதல் வதந்தி பரவியது. இதுகுறித்து விசாரித்ததில் விஜய்யின் குழந்தைகள் சஞ்சய், திவ்யா சாஷா இருவருமே எந்த ஒரு வலைதளங்களிலும் இல்லை என விஜய் தரப்பு தெரிவித்துள்ளது. யாரோ போலிக் கணக்கு மூலம் இந்த வேலை செய்துள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n#metoo குறித்து கல்யாண் மாஸ்டர்\n#metoo ஹேஷ்டேகில் புதிதாக நடன இயக்குநர் கல்யாண் பெயரும் இடம்பெற்றுள்ளது. பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் இந்தப் புகாரைத் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலளித்துள்ள அவர், `இப்படி ஒரு செய்தியே நீங்கள் சொல்லித்தான் தெரியுது. ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. எனக்கும் இந்தச் செய்திக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்று மறுத்துள்ளார்.\nஷூட்டிங்கை நிறுத்திய அக்‌ஷய் குமார்\nநடிகர் அக்‌ஷய் குமார் தற்போது சஜித் கான் (Sajid Khan) இயக்கத்தில்` ஹவுஸ்ஃபுல் 4' என்ற படத்தில் நடித்துவருகிறார். #MeToo-வின் மூலம் சில பெண்கள் சஜித் கான் மீது தொடர் புகார்களைத் தெரிவித்து வந்தனர். இதன் காரணமாகத் தன் 28 வருட சினிமா வாழ்வில் முதல்முறையாக ஷூட்டிங்கை பாதியில் நிறுத்தியுள்ளார் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார்.\n`சம்பந்தப்பட்டவர்கள்தான் விளக்கம் அளிக்க வேண்டும்’\nபாடகி சின்மயி தெரிவித்துள்ள பாலியல் புகார் குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் `கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் புகார் விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு உட்பட்டவர்தான் அது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்’ என்றார்.\nகே.பாலசந்தர் சார் கேட்டிருந்தா நடிச்சிருப்பேன்\nபட்டிமன்றப் பேச்சாளராகவும், தனியார் வங்கி மூத்த துணைத் தலைவராகவும் இயங்கிவருபவர், பாரதி பாஸ்கர். சினிமா வாய்ப்பு குறித்து அவர் பேசுகையில் `பட்டிமன்ற உலகில் அடையாளம் பெற்றதும், எனக்கும் சினிமா வாய்ப்புகள் வந்தன. நடிப்பில் ஆர்வமில்லாததால் மறுத்துவிட்டேன். ஒருவேளை கே.பாலசந்தர் சார் என்னை நடிக்கக் கேட்டிருந்தால், நிச்சயம் நடித்திருப்பேன்' என்றார்.\nபாலியல் சீண்டலுக்கு ஆளான அனேகன் ப�� நாயகி\nஅனேகன் படம் மூலம் அறிமுகமான அமைரா தஸ்தூர், ஆங்கில நாளேடு ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில் எனக்கும் பாலிவுட், தென்னிந்திய திரையுலகில் பாலியல் சீண்டல்களுக்கும் அதைத்தொடர்ந்து மன உளைச்சல்களுக்கும் ஆளாகியிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nமார்னிங் மீட்டிங்கில் கலந்துகொண்ட பாம்பு\nதியாகராஜன் குமாரராஜா வரிகளில் `சீதக்காதி' சிங்கிள் டிராக்\nடெலிவரி பாய்க்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tpcouncil.org/artical/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%26ndash%3B-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%21", "date_download": "2018-10-17T18:37:48Z", "digest": "sha1:E6I5FTRRN4FUZQZ2AWYAMRB5UMGNLBAQ", "length": 4459, "nlines": 30, "source_domain": "www.tpcouncil.org", "title": "போர்க்குற்ற விசாரணைக்கு அனைத்துலக அழுத்தம் இல்லை – அரசாங்கம்! - Tamil people's Council | Official", "raw_content": "\nஅரசியல் தீர்வு வரைபு/ பிரகடனங்க‌ள்\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைபு\nஎழுக தமிழ் நிகழ்வின் வெற்றி அரசியல் பெறுமானம் உடையது\nவடகிழக்கு மாகாணங்களில் யுத்தத்திற்கு பின்னரான கல்வி நிலை\n10.53% வீழ்ச்சியடைந்துள்ளது 36.84% பெரியளவிலான மாற்றம் இல்லை 52.63% முன்னேற்றம் கண்டுவருகிறது\nபோர்க்குற்ற விசாரணைக்கு அனைத்துலக அழுத்தம் இல்லை – அரசாங்கம்\nபோருடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு, எந்தவொரு சர்வதேச சமூகமும் அழுத்தம் கொடுக்கவில்லையென அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையையும் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமுன்னர், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, ஐநா மனித உரிமைப் பேரவையில், சிறீலங்கா தொடர்பாக ஆராய்வதற்கு ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமான நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால், தற்போது மனித உரிமை விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து வெறும் 15 நிமிடங்களே சிறீலங்கா தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது.முன்னர், சிறீலங��கா பொருளாதாரத் தடையை எதிர்நோக்கியிருந்தது. ஆனால் தற்போது நாங்கள் சரியான பாதையில் செல்வதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது. போருடன் தொடர்புடைய விவகாரங்களுக்கு சொந்தத் திட்டங்களின் அடிப்படையில், தீர்வு காண்பதற்கு அனைத்துலக சமூகம் கால அவகாசம் அளித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/03/blog-post_6927.html", "date_download": "2018-10-17T18:05:16Z", "digest": "sha1:OLECFX2GR7DBFXO2C4WCXRIHZ4SH4FVB", "length": 43355, "nlines": 434, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கல்வி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டு வருகிறோம்* கிழக்கு மாகாண அமைச்சர் எம். எஸ். உதுமாலெப்பை", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிழக்கின் விடிவெள்ளி ராஜன் சத்தியமூர்த்தி 10 - வது...\nஜெனீவா பிரேரணையை நிராகரிக்கும் நாம் நல்லிணக்கத்தை ...\nதென், மேல் மாகாணசபை தேர்தல் இன்று\nவெருகல் படுகொலை நினைவுநாள் ஏற்பாடுகள் துரிதம்\n'வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியிருக்கும்' :...\nதாய்நாட்டை சர்வதேசத்துக்கு அடிமையாக்கப் போவதில்லை\nகிழக்கில் அரச நியமனங்களில் மாகாண இன விகிதாசாரம்\nகொழும்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ...\nஎடுத்த மாகாணசபையை நடாத்த வக்கில்லை இன்னும் எதற்காக...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புத்துசாதுரியமாக செயற்...\nஅதாவுல்லாவின் தேசிய காங்கிரஸில் இணைந்தார் சிராஸ் ம...\nஐ.நா வில் தமிழில் முழங்கிய தமிழன் ஆங்கிலம் படிக்கு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வருடாந்தப...\nகிழக்குப் பல்கலைக் கழக விடுதி மோதலின் எதிரோலி தமிழ...\nமுதலமைச்சரேயே கூண்டில் ஏற்றும் அளவிற்கு கூட்டமைப்ப...\nஇதய வீணை புகழ் போடியார் அருமைலிங்கம் காலமானார்\nஅமெரிக்காவில் ஆண்டுதோறும் சுமார் 5 இலட்சம் துப்பாக...\nவெல்லாவெளி ஆற்றில் நீராடிய சிறுவன் பலி\nதமிழ் தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுச் சபையின் த...\nநியூயார்க் வெடிப்பில் குடியிருப்புக் கட்டிடங்கள் இ...\nஎமது மாவட்ட பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்றும் ...\n* மோடி அலை வீசுகிறதா வங்காள வரிகுடா அலை தான் என...\nமட்டக்களப்பில் \"வட்டிதொல்லையிலிருந்து பெண்களை மீட்...\n“வட்டி தொல்லையில் இருந்து பெண்களை மீட்போம்” - TMVP...\n-- சுதந்திர கருக்கலைப்பிற்கான உரிமை---\nதமிழ் ��க்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி...\nஇந்தியப் பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு; 29ம் திகத...\nஅனந்தியுடன் அம்போவான வட மாகாணசபையின் சர்வதேச போர்க...\n80 கோடி மக்கள் ஓட்டளிக்க உரிமை பெற்றுள்ள 16வது லோ...\nமாநாட்டுக்கு செல்லும் பிரதமர், இலங்கை அதிபரை சந்தி...\nவட மாகாணசபையை நடாத்தவக்கின்றி வழித்தேங்காயை எடுத்த...\nகல்வி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய...\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இன்று இலங்கை விஜயம்\nதிருமலை துறைமுகம் 4.5 பில். டொலர் செலவில் அபிவிருத...\nஇலங்கையில் மனிதஉரிமைகள் மீறப்பட்டமை பற்றி சர்வதேச...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட மாநகர சப...\nகூடங்குளம் அணு உலை போராட்ட குழு, ஆம் ஆத்மி கட்சியி...\nஇருப்பதை பாதுகாத்து எடுப்பதை எடுக்க முயற்சிக்க வேண...\nகொள்ளையர்களின் கூடாரமாகிவிட்ட புகலிடத்து கோவில்கள்...\nஎனக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பிற்குள் சதி;’ -விக்க...\nகிழக்குத் தமிழரின் உண்மையான துரோகிகள் கூட்டமைப்பின...\nகல்வி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டு வருகிறோம்* கிழக்கு மாகாண அமைச்சர் எம். எஸ். உதுமாலெப்பை\nதேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் அமைச்சர் அதாஉல்லா அவர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைத்த காலம் எல்லாம் நமது எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் கல்வி செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டு வருகின்றோம். கடந்த காலங்களில் நமது பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட கல்விச் செயற்பாடுகளின் பிரதிபலனாக இன்று நமது பிரதேசக் கல்லூரிகள் கல்வி வளர்ச்சியில் தலை நிமிர்ந்து சாதனைகளைப் புரியும் நிலைமைகள் உருவாகி உள்ளன.\nஅட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டி பரிசளிக்கும் விழா அதிபர் ஏ. எம். எம். இத்ரீஸ் தலைமையில் நடைபெற்ற போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும், மாகாண அமைச்சரவை பேச்சாளருமான எம். எஸ். உதுமாலெப்பை இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:\nநமது பிரதேச பாடசாலைகளில் நீண்ட காலமாக பெளதீக வளப் பற்றாக்குறை நிலவியதுடன், ஆசிரியர் பற்றாக்குறையும் இருந்தன. இந்த நிலைமைகளை நமது தேசிய காங்கிரஸ¤க்கு அரசியல் அதிகாரம் கிடைத்த காரணத்தினால் படிப்படியாக நிவர்த்தி செய்து வந்துள்ளதுடன் கல்வி செயற்பாட்டில் அரசியல் பேதமின்றி பணி புரிந்துள்ளோம்.\nஅக்கரைப்பற்று வலயத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி வளர்ச்சியில் மிகவும் பின் தங்கிய நிலையில் அந்நூர் மகாவித்தியாலயம் ஒரு காலத் தில் இருந்தது. நமது மக்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை காட்டாது சம்பளம் பெறும் நோக்கத்துடன் மட் டும் நாட்களைக் கடத்தும் ஆசிரியர்களை இக்கல்லூரியில் குவித்தனர். இதனால் கல்வி வளர்ச்சியில் மிகவும் பின் தங்கிய நிலையில் இக் கல்லூரி செயற்பட்டது. அக்கரைப்பற்று வலய ஆசிரியர்கள் ஓய்வு எடுக்கும் ஒரு கல்லூரியாகவும் செயல்பட்டது. ஏழை மக்கள் வாழும் இப்பிரதேச மக்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைச்சர் அதாஉல்லா பெளதீக வளம் மாத்திரமின்றி சிறந்த ஆளுமை உள்ள அதிபர் களையும், ஆசிரியர்களையும் வழங்கியதால், குறுகிய காலத்தில் இக்கல்லூரி மகா வித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டு இப்போது பல சாதனைகளைப் புரிந்து வருவதுடன், வெளி இடங் களில் இருந்து இக்கல்லூரிக்கு மாணவர்கள் சேர்ந்து கொள் ளும் நிலையில் உயர்ந்துள் ளதையும், இக்கல்லூரின் சாதனைகளையும் நினைக்கும் போது உண்மையில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.\nநமது பிரதேச கல்வி தொடர்பாக உண்மைக்கு உண்மையாக நல்ல எண்ணத் துடன் மேற்கொண்ட எல்லா விடயங்களும் இறைவனின் உதவியால் நல்லதாக நடைபெற்று வருகின்றன.\nஇக்கல்லூரியின் துரித வளர்ச்சிக்கு உதவி வரும் அதிபர், ஆசிரியர்களையும், பாடசாலை சமூகத்தினரையும் நமது மக்கள் சார்பில் பாராட்டுகின்றேன். அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக அட்டாளைச்சேனைப் பிரதேச சபைத் தவிசாளர் இக்கூட்டத்தில் குறிப்பிட்டார். அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளரிடம் இது தொடர்பாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது அட்டாளைச் சேனைப் பிரதேசத்தில் ஆசிரியர் பற்றாக்குறை இல்லை எனக் குறிப்பிட்டார்.\nஇன்று கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. ஆசிரியர் பற்றாக்குறையாகவுள்ள பிரதேசங்களில் மாணவர்களின் கல்வி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. நமது பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் 2 அல்லது 3 ஆசிரியர்கள் தேவை என்று கூக்குரல் இடுகின்றோம். பொத்துவில் கோட்டத்தில் உள்ள அல்- இஸ்ராக் மகா வித்தியாலயத்தில் 700 மாணவர்கள் உள்ளனர். 27 ஆசிரியர் வெற்றிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படா மல் உள்ளது. இதனால் கல்லூரியின் அதிபர் ஒவ்வொரு கூட்டங்களிலும் தனது வேதனையை வெளிப்படுத்தி வருகின்றார். பொத்துவில் பிரதேச பிள்ளைகளின் கல் விக்கும் நாங்களே பொறுப்புக் கூற வேண்டும் என்பதனை நாம் மறந்து விடக் கூடாது. பொத்துவில் பிரதேச பாட சாலைகளில் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக பொத்துவில் பிரதேசத்தில் பாடசாலை கூரைகளின் மேல் ஏறி அமர்ந்து மக்கள் போராட்டம் நடத்துகின்றனர்.\nஇறக்காமம், வரிப்பத்தான் சேனை பிரதேச பாடசாலைகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி ஆசிரியர்களை நியமியுங்கள் என மக்களும், மாண வர்களும் போராட்டங்கள் நடாத்தி பாடசாலைகளை பகிஷ்கரிக்கின்றனர். திருமலை, மட்டக்களப்பு மாவட் டங்களில் பல பிரதேசங்களில் ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றன.\nகிழக்கு மாகாணத்தில் சில பிரதே சங்களில் ஆசிரியர்கள் மேலதிகமாகவும், சில பிரதேசங்களில் ஆசிரியர்கள் வெற்றிடங்களும் நிலவுகின்றன. ஆசிரியர்களை தூர இடங்களில் இடமாற்றம் செய்து அவர்களிடம் இருந்து சிறந்த கல்வியை நாம் பெற முடியாது. கணவன் அம்பாறை மாவ ட்டத்திலும், மனைவி, திருமலை மாவட்டத்திலும் சில ஆசிரியர்கள் இட மாற்றப்பட்டனர். சமூகத்தில் பல தியாகத்தின் மத்தியில் நமது பிள் ளைகளை ஆளுமையுள்ளவர்களாக மாற்றும் ஆசிரியர்களின் மனம் வேத னைப்படாத வகையில் நாம் இட மாற்றம் செய்ய வேண்டியுள்ளது.\nஅருகில் உள்ள வலயங்களுக்கிடையில் குறுகிய தூரத்தில் ஆசிரிய இடமாற்றத் தினை மேற்கொண்டு நமது பக்கத்தில் உள்ள பிரதேசங்களில் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க வேண்டிய பாரிய பொறுப்பு நம் எல்லோருக்கும் உள்ளது.\nஇப்பிரச்சினையைத் தீர்க்கும் நோக்குடன் விரைவில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் நமது ஆசிரியர்களுக்கு பாதிப்பு இல்லாத முறையில் ஆசிரியர் சமப்படுத்தும் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. இவ்வாறு அருகில் உள்ள இடங்களுக்கு ஆசிரியர்களை பகிர்ந் தளிப்பதன் மூலமாக இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும்.\nபிரதேச சபை உறுப்பினர் முனாஸ் பேசும் போது கோணாவத்தை கிராமம் அபிவிருத்தியில் புறக்கணிக் கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். கோணாவத்தை கிராமத்தில் அமைச்சர் அதாஉல்லா அவர்கள் பாரிய அபிவிருத்திப் பணிகளைச் செய்துள்ளார். ஆயுள்வேத மாவட்ட வைத்தியசாலை, கொணாவத்தை பாலம், வீதிகள், மின்சாரம் உட்பட பல உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். எதிர்காலத்தில் மிகுதியாக உள்ள அபிவிருத்திப் பணிகளை நாம் மேற்கொள்ளவுள்ளோம்.\nஅட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் கடந்த காலங்களில் ஒவ்வொரு வருடமும் மழை வரும் காலத்தில் வடிகான்கள் அமைக்கப்படாத காரணத்தால் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளம் வரும் போது நமது மக்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கும், அரச அதிகாரிகளையும் திட்டுவார்கள். நமது பாடசாலைகளில் அகதிகளாக வெள்ள காலத்தில் தஞ்சம் அடைந்தனர். வெள்ள நிவாரணங்களுக்கு அட்டா ளைச்சேனை பிரதேச சபை, பிரதேச செயலகம் பெருந் தொகை நிதியினை ஒவ்வொரு வருடமும் செலவு செய்து வந்தன. தற்போது திட்டமிட்ட முறையில் வடிகான் அமை ப்பும், வீதிகளும் அமைக்கப் பட்டதால் கடந்த மூன்று வருட காலமாக வெள்ளத் தினால் நமது பிரதேசம் பாதிக்கப்படாமல் உள்ளது. பல ஆண்டு காலமாக வெள் ளத்திற்குள் பாதிக்கப்பட்ட நமது மக்கள் தற்போது மழை காலத்தில் நிம்மதியாக வாழும் நிலைமை உருவாகி உள்ளது. இந்த ஏழை மக்களின் பிரார்த்தனைகள் எங்களுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.\nதேசிய காங்கிரஸ் தலைவர் அமைச்சர் அதாஉல்லாவினால் எனக்கு வழங்கப்பட்ட இந்த அமைச்சின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் வாழும் மூவின மக்களு க்கும் பணி புரிந்து வருகின்றேன். நான் எனது பிரதேசத்திற்கும் முடிந்தளவு பணி புரிந்துள்ளேன். அவைகளுக்கு இறை வனின் ஆசியும், ஏழைகளின் பிரார்த் தனையும் எங்களுக்குக் கிடைக்கும். அரசியல் நோக்கத்துடன் சிலர் எமது அபிவிருத்திப் பணிகளை விமர்சனம் செய்தாலும் நாம் மக்களுக்கு செய்யும் பணிகள் தொடரும். எனது அமைச்சுப் பதவி ஊடாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் முடிந்தளவு உதவி புரிந்துள்ளேன். நானும் முஸ்லிம் காங்கிரஸில் இருந்து தான் அரசியலுக்கு வந்தவன்.\nதேர்தல் வரும் போது பல கட்சிகளுக் கும் மக்கள் வாக்களிப்பார்கள். தேர்தல் முடிந்தது அபிவிருத்தி என வரும் போது எம்மை நாடி வருகின்றனர்.\nபல போரா���்டங்களு க்கு மத்தியில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபையின் 2 வது தேர்தல் இறுதிப் பிரசாரக் கூட்டத்தில் நான் உரையாற்றும் போது அரசி யல் அதிகாரம் யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அரசியல் அதிகார த்தை யாரிடம் இருந்து பறிக்க வேண்டும் என்றும் தீர்மானம் இறைவனின் நாட்டப்படியே நடக்கும் நமது சமூகத்திற்கு பணி புரிவதற்கு இறைவன் நினை த்தால் இத்தேர்தலில் எங் களை வெற்றி அடையச் செய்வான் அல்லது எங்களின் சேவை நமது சமூகத்திற்கு இனி தேவை இல்லை என்று நினைத்தால் இத் தேர்தலில் எங்களை இறைவன் தோல்வி அடையச் செய்வான் என்றும், மக்கள் எங்களை வெற்றி பெறுவதற்கோ, அல்லது தோல்வி அடைவதற்கு எவ்வ ளவு முயற்சி செய்தாலும் இறைவனின் நாட்டப்படியே அரசியல் அதிகாரங்கள் வழங்கப்படு கின்றன எனக் கூறினேன்.\nஅரசியல் அதிகாரம் நமக்கு கிடை க்கும் போது நமது மக்களுக்கு நல்ல சேவை செய்ய வேண்டியது. நமது கடமையாகும் என எண்ணி பணி புரி ந்து வருகின்றோம். தேசிய காங் கிரஸ¤க்கு அரசியல் அதிகாரம் கிடைத்த போதெல்லாம் நமது மக்களுக்கு நல்ல பணிகளைப் புரிந்து வருகின்றோம். எமக்குக் கிடைத்த அரசியல் அதிகாரத்தின் ஊடாக நமது மக்களின் நிம்மதியான வாழ்க்கைக் கும், பொருளாதார அபிவிருத்திற் கும் பாரிய பணிகளைப் புரிந்துள் ளதுடன், நமது மக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தாமல் நமக்கு பக்கத்தில் இருந்து நமது இயற்கை வளங்களை பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு வழங்கி உள்ளோம்.\nபத்திரிகையாளர்களை நான் எப் போதும் நேசிப்பவன். இறைவன் இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பதவிகளை வழங்கி உள்ளான். நாம் அப்பதவிகள் ஊடாக நல்லவைகளைச் செய்ய கடமைப்பட்டுள்ளோம். பத்திரிகை யாளர்கள் எப்போதும் உண்மையான சம்பவங்களை வெளியே கொண்டு வந்து மக்கள் மத்தியில் நல்ல பெய ரைப் பெற வேண்டும்.\nஇன்று நமது பிரதேசத்தில் பல உண்மைகளையும், யதார்த்தங் களையும் வெளியே கொண்டு வர வேண்டிய தார்மீகப் பொறுப்பு நமது பத்திரிகையாளர்களுக்கு உள்ளது. நமது பத்திரிகையாளர்களில் பெரும் பான்மையினர் இந்த விடயங்களை கண்ணியமாக செய்வதால் நமது சமூகத்தில் அவர்களுக்கு எப்போதும் கெளரவம் இருந்து வருகிறது. என் னைப் பொறுத்தவரை பத்திரிகையா ளர்களின் விமர்சனங்களை நான் ஏற் றுக்கொள்பவன். நமது பத்திரிகையா ளர்கள���. நமது சமூகத்தினதும், பிரதே சத்தினதும் பெயருக்கு களங்கம் ஏற் படாதவாறு செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.\nஅந்நூர் வித்தியாலயத்தின் பாடசாலைக் கட்டிடம் தொடர்பாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ. எல். அதாஉல்லா, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க ஆகியோரிடம் நிதி உதவி கேட்டுள்ளேன். எதிர்காலத்தில் இந்த எண்ணம் நிறைவேற இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள் எனக் குறிப்பிட்டார்.\nஇக் கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ. எல். நkர் அட் டாளைச்சேனை பிரதேச சபைத் தவி சாளர் எம். ஏ. அன்சில், அக்கரைப்பற்று பிரதி வலயக் கல்விப் பணிப்பாளர் கியாஸ் உட்பட பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.\nகிழக்கின் விடிவெள்ளி ராஜன் சத்தியமூர்த்தி 10 - வது...\nஜெனீவா பிரேரணையை நிராகரிக்கும் நாம் நல்லிணக்கத்தை ...\nதென், மேல் மாகாணசபை தேர்தல் இன்று\nவெருகல் படுகொலை நினைவுநாள் ஏற்பாடுகள் துரிதம்\n'வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியிருக்கும்' :...\nதாய்நாட்டை சர்வதேசத்துக்கு அடிமையாக்கப் போவதில்லை\nகிழக்கில் அரச நியமனங்களில் மாகாண இன விகிதாசாரம்\nகொழும்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ...\nஎடுத்த மாகாணசபையை நடாத்த வக்கில்லை இன்னும் எதற்காக...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புத்துசாதுரியமாக செயற்...\nஅதாவுல்லாவின் தேசிய காங்கிரஸில் இணைந்தார் சிராஸ் ம...\nஐ.நா வில் தமிழில் முழங்கிய தமிழன் ஆங்கிலம் படிக்கு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வருடாந்தப...\nகிழக்குப் பல்கலைக் கழக விடுதி மோதலின் எதிரோலி தமிழ...\nமுதலமைச்சரேயே கூண்டில் ஏற்றும் அளவிற்கு கூட்டமைப்ப...\nஇதய வீணை புகழ் போடியார் அருமைலிங்கம் காலமானார்\nஅமெரிக்காவில் ஆண்டுதோறும் சுமார் 5 இலட்சம் துப்பாக...\nவெல்லாவெளி ஆற்றில் நீராடிய சிறுவன் பலி\nதமிழ் தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுச் சபையின் த...\nநியூயார்க் வெடிப்பில் குடியிருப்புக் கட்டிடங்கள் இ...\nஎமது மாவட்ட பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்றும் ...\n* மோடி அலை வீசுகிறதா வங்காள வரிகுடா அலை தான் என...\nமட்டக்களப்பில் \"வட்டிதொல்லையிலிருந்து பெண்களை மீட்...\n“வட்டி தொல்லையில் இருந்து பெண்களை மீட்போம்” - TMVP...\n-- சுதந்திர கருக்கலைப்பிற்கான உரிமை---\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியி���் மகளிர் அணி...\nஇந்தியப் பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு; 29ம் திகத...\nஅனந்தியுடன் அம்போவான வட மாகாணசபையின் சர்வதேச போர்க...\n80 கோடி மக்கள் ஓட்டளிக்க உரிமை பெற்றுள்ள 16வது லோ...\nமாநாட்டுக்கு செல்லும் பிரதமர், இலங்கை அதிபரை சந்தி...\nவட மாகாணசபையை நடாத்தவக்கின்றி வழித்தேங்காயை எடுத்த...\nகல்வி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய...\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இன்று இலங்கை விஜயம்\nதிருமலை துறைமுகம் 4.5 பில். டொலர் செலவில் அபிவிருத...\nஇலங்கையில் மனிதஉரிமைகள் மீறப்பட்டமை பற்றி சர்வதேச...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட மாநகர சப...\nகூடங்குளம் அணு உலை போராட்ட குழு, ஆம் ஆத்மி கட்சியி...\nஇருப்பதை பாதுகாத்து எடுப்பதை எடுக்க முயற்சிக்க வேண...\nகொள்ளையர்களின் கூடாரமாகிவிட்ட புகலிடத்து கோவில்கள்...\nஎனக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பிற்குள் சதி;’ -விக்க...\nகிழக்குத் தமிழரின் உண்மையான துரோகிகள் கூட்டமைப்பின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/171912?ref=archive-feed", "date_download": "2018-10-17T18:15:38Z", "digest": "sha1:LE4F672Q6BDEFDNHDWOL3D4NCBCDP3JO", "length": 8169, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "13 வயது சிறுமியை உயிருடன் கொளுத்திய சிறுவன்: அதிர்ச்சி காரணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n13 வயது சிறுமியை உயிருடன் கொளுத்திய சிறுவன்: அதிர்ச்சி காரணம்\nஇந்திய மாநிலம் மத்தியபிரதேசத்தில் வன்புணர்வுக்கு மறுப்பு தெரிவித்த ஆத்திரத்தில் 13 வயது சிறுமியை சிறுவன் ஒருவன் உயிருடன் கொளுத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nபெற்றோர் வேலைக்கு சென்றுள்ள நிலையில் குறித்த சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.\nஅப்போது பக்கத்துத் தெருவை சேர்ந்த 16 வயதான அந்தச் சிறுவன் வீட்டிற்குள் நுழைந்து சிறுமியை வலுக்கட்டாயமாக அறைக்குள் இழுத்துச் சென்று பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளான்.\nஆனால் இதற��கு அந்தப் சிறுமி சம்மதிக்காமல் சிறுவனை எதிர்த்துள்ளார். இதனால் ஆத்திரம் கொண்ட சிறுவன் குறித்த சிறுமியை பலமாக தாக்கியுள்ளான்.\nபின்னர் அந்த சிறுமி மீது மண்ணெண்ணெய் எடுத்து வந்து ஊற்றியுள்ளான். அதேபோல் அங்கேயே கொளுத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளான்.\nதிடீரென்று தீ பற்றி எரிவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் வீட்டின் உள்ளே புகுந்து சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.\nசிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மாயமான சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nஉடல் முழுவதும் வெந்த நிலையில் மிகவும் ஆபத்தான கட்டத்தில் சிறுமி சிகிச்சைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/love-peace-will-be-always-need-remain-says-muhammad-shibli-322408.html", "date_download": "2018-10-17T18:27:41Z", "digest": "sha1:76GNKGKT2K23DBZTWEWJJN7TWDMDK2BB", "length": 11839, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "சமூகத்தில் அன்பும், அமைதியும் தழைக்க வேண்டும் : தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரமலான் வாழ்த்து | Love and Peace will be always need to Remain says Muhammad Shibli - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சமூகத்தில் அன்பும், அமைதியும் தழைக்க வேண்டும் : தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரமலான் வாழ்த்து\nசமூகத்தில் அன்பும், அமைதியும் தழைக்க வேண்டும் : தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரமலான் வாழ்த்து\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nசென்னை : நாடெங்கும் ஈகைத் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர,சகோதரிகளுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைப் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி தெரிவித்துள்ளார்.\nஇஸ்லாமிய சமுதாயத்தின் முக்கியத் திருவிழாவான ரமலானை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைப் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார்.\nஅதில், மனிதர்கள் அனைவரும் ஒருதாய் வயிற்று மக்கள் என்று பிரகடனப்படுத்துகிறது இஸ்லாம். மனிதர்களில் ஏற்றத் தாழ்வுகள் இல்லாத சமத்துவ சமுதாயத்தை அடையாளப்படுத்துகிறது இஸ்லாம்.\nஅமைதி,மனிதர்களுக்கு சேவை செய்தல், குழந்தைகளிடம் அன்பு செலுத்துதல், பெண்களின் உரிமைகளைப் பேணுதல், குடும்ப உறவுகளை அரவணைத்தல்,பிற சமயத்தவர்களின் உணர்வுகளை மதித்தல், அவர்களோடு அன்புடனும்,மனிதநேயத்துடனும் நடந்து கொள்ளுதல் போன்ற நல்லுபதேசங்களை சொல்கிறது இஸ்லாம்.\nபன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், இஸ்லாம் வலியுறுத்துகின்ற தன்மைகளை முஸ்லிம் சமுதாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும்,மதவெறி,வன்முறை, சமூகக் கொடுமைகள் போன்ற மனிதநேயத்திற்கு எதிரான செயல்கள் நீங்கி,அமைதியும்,அன்பும், சமூக நல்லிணக்கமும் தழைக்கவும்,பிறருக்கு ஈந்து உதவும் பண்பு வளர அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்றும் மகிழ்ச்சி பொங்கும் இந்த ஈகைத் திருநாளில் உறுதி ஏற்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nramadan ramzan wish indian thowheed jamath love peace அன்பு அமைதி ரமலான் ரம்ஜான் இந்திய தவ்ஹீத் ஜமாத் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/13011215/Rajiv-murder-case-accused-Ravichandran-pleaded-by.vpf", "date_download": "2018-10-17T19:05:05Z", "digest": "sha1:JOG2SGO2ODX2VNMSJ4UW7JEQSI65MV3W", "length": 12769, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rajiv murder case accused Ravichandran pleaded by the court || ராஜீவ் கொலை குற்றவாளி ரவிச்சந்திரனுக்கு பரோல் கேட்டு ஐகோர்ட்டில் மனு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nராஜீவ் கொலை குற்றவாளி ரவிச்சந்திரனுக்கு பரோல் கேட்டு ஐகோர்ட்டில் மனு + \"||\" + Rajiv murder case accused Ravichandran pleaded by the court\nராஜீவ் கொலை குற்றவாளி ரவிச்சந்திரனுக்கு பரோல் கேட்டு ஐகோர்ட்டில் மனு\nராஜீவ்காந்தி கொலை குற்றவாளி ரவிச்சந்திரனுக்கு பரோல் கேட்டு ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 13, 2018 05:15 AM\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த ராஜேஸ்வரி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது–\nஎனது மகன் ரவிச்சந்திரன், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 27 வருடங்களாக சிறையில் இருந்து சிரமப்பட்டு வருகிறார்.\nஇந்த நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தமிழக அரசு விடுதலை செய்யலாம் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nஅந்த விவகாரத்தில் தமிழக கவர்னர் முடிவு எடுக்கும் வரை அல்லது என் மகனை அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யும் வரை அவருக்கு நீண்ட நாள் பரோல் வழங்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.\nமனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுகுறித்து தமிழக சிறைத்துறை பதிலளிக்க உத்தரவிட்டும், வழக்கு விசாரணையை வருகிற 25–ந்தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டனர்.\n1. மாமல்லபுரம் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தவர் சென்னை ஆட்டோ டிரைவர்; நண்பர் கைது\nசூளேரிக்காட்டில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அருகே 14–ந்தேதி ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.\n2. கொலை வழக்கில் மகன்கள் சிக்கியதால் வேதனையில் முதியவர் தற்கொலை; பழிவாங்க வந்த கும்பல் மனைவியை வெட்டி சாய்த்தது\nமதுரையில் கொலை வழக்கில் மகன்கள் சிக்கியதால் வேதனையில் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.\n3. கலெக்டர் அலுவலகம் முன்பு அவல் தயாரித்து விவசாயிகள் நூதன போராட்டம் நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தல்\nநெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு அவல் தயாரித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n4. இதய கோளாறால் அவதிப்படும் மாணவிக்கு உதவிக்கரம் நீட்டப்படுமா கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர் மனு\nஇதய கோளாறால் அவதிப்படும் 6-ம் வகுப்பு படிக்கும் தனது மகளுக்கு மாவட்ட நிர்வாகம் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர் மனு கொடு��்தனர்.\n5. தூத்தூர் ஊராட்சியில் முறையான அறிவிப்பு கொடுத்து கிராமசபை கூட்டத்தை நடத்த வேண்டும் பொதுமக்கள் மனு\nதூத்தூர் ஊராட்சியில் முறையான அறிவிப்பு கொடுத்து கிராமசபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்\n3. வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே\n4. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n5. வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wattpad.com/story/66436459", "date_download": "2018-10-17T18:42:54Z", "digest": "sha1:BQSFC2OBAFNTT662RP4NT2IAJDWAD22B", "length": 9809, "nlines": 149, "source_domain": "www.wattpad.com", "title": "யாரோ (Completed) - ezhilaras - Wattpad", "raw_content": "\nஇது உஷாவின் சுவாரஸ்யமான​ சுயசரிதை.\nதேவதையாய் வந்தவளின் காதல் மனகாயம் ஆற்றுமா \nகயல் கிராமத்துப் பெண், கல்லூரி படிப்பிற்காக சென்னை வருகிறாள், கல்லூரியில் சிந்துவின் நட்பு கிடைக்கிறது, மஹி , சென்னை பையன், நல்லவன் என தன்னை காட்டிக்கொள்ள விரும்பாதவன், தன்னடக்கம் அதிகம், பாசக்கார பையன், கயலும் மஹியும் காதலிக்க துவங்கினர்... இவர்கள் காதல் வெற்றியடையுமா என்னென்ன பிரச்சினைகளை இவர்கள் சமாளிக்க போகின்றனர் என்னென்ன பிரச்சினைகளை இவர்கள் சமாளிக்க போகின்றனர்\nஅனைவருக்கும் இது மாதிரி வாழ்க்கை கிடைக்காது\nஒருவரின் பிறப்பு இன்னொருவரின் இறப்புக்கு எந்த விதத்திலும் காரண��ாக அமையாது.\nஅவரவர் விதிப்படியே அவரவர் வாழ்க்கை ஆரம்பித்து செல்லுகின்றது.\nஅதே விதிப்படி முடியவேண்டிய சந்தர்ப்பத்தில் முடிந்தும் விடுகின்றது.\nமீதியை அடுத்தடுத்து வரும் பதிவுகளை வாசிப்பதன் மூலம் அறிந்து கொள்ளுங்கள்...\nமெய் சிலிர்க்க‌ வைத்தாய் என்னை\nகால‌த்தால் தோற்க்க‌டிக்க‌ப்ப‌ட்ட காத‌ல் கால‌ம் க‌ட‌ந்து கிடைக்கும் போது க‌லைந்து விடுமா இல்லை கைகூடுமா\nதோழியை நேசிக்கும் ஒருவ‌ன்.அது தெரியாம‌ல் வேறு ஒருவ‌னை ம‌ன‌க்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் ச‌ந்திக்கும இவ‌ரக‌ள்் வாழ்வில் ஒன்று சேருவார்க‌ளா இல்லை வெவ்வேறு வ‌ழிக‌ளில் சென்று விடுவார்க‌ளா\n\"சொந்தமெனும் சோலைக்குள்ளே \" நிறைவுற்றது\nஇது எனது மூன்றாவது கதை..\nநாயகி சுமுகி, நாயகன் வசீகரன் . இருவீட்டார் சம்மதத்தின் பெயரில் திருமணம் நிர்ணயிக்கப்படுகிறது... ஆனால் நாயகன் திருமணத்தை நிறுத்தும்படி நாயகியை கேட்கிறான்..ஏன் தெரிந்து கொள்ள படியுங்கள். ..\nபெயரின் தலைப்பிலேயே புரிந்திருக்கும் என நினைக்கிறேன், இதற்கு மேல் அவளின் வாழ்க்கையை கதையாக காணலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் இமோஷனலாக இருக்கும், உண்மை என்றும் கசக்க தான் செய்யும். 😓😓😓\nஆனால்... உங்களுக்கே தெரியும், கையில் ஏதாவது ஒரு உண்மை நிகழ்வை எடுத்துக்கொண்டு எழுத ஆரம்பிக்கும் நான் அதற்கு மேல் அந்த கதாபாத்திரத்தின் நிலையை தாங்க இயலாது ஒரு கட்டத்தில் அவர்கள் வாழ்வை வசந்தமாக்கி விடுவேன். 😁😁😁\nஆங்... இதை சொல்ல மறந்துவிட்டேனே, இந்த கதையில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு சர்ப்ரைஸ் வெகுநாட்களாக காத்து கொண்டிருக்கிறது. சீன் எல்லாம் பக்காவாக மாஸ்ஸாக ரெடி பண்ணிட்டேன். பட்... கதைக்கு இடையில் எப்பொழுது வரும் என்று தான் எனக்கு தெரியாது. 🤔🤔🤔\nகாத்திருங்கள்... நீங்கள் அதை நிச்சயம் கொண்டாடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் கதைக்குள் அழைத்து செல்கி\nஇவ்வுலகில் முழுமையான நல்லவனும் இல்லை முழுமையான கெட்டவனும் இல்லை அதேபோல வாழ்க்கையில் நாம் நூறு சதவித நன்மையும் செய்வதில்லை நூறு சதவித தீமையையும் இழைப்பதில்லை எல்லவற்றையும் சரிசமமாக தான் செய்கிறோம் சில நன்மைகளுக்கு நாம் வஞ்சிக்கபடுவதும் உண்டு சில தவறுகளுக்கு நாம் தப்பிப்பதும் உண்டு. நாம் எத்துனை கஷ்டங்களை கடந்து வந்தோம் என்று ஒரு முறை யோசித்���ு பாருங்கள் அது தான் பாவ மூட்டையின் மொத்த எடை. நன்மைக்கும் தீமைக்கும் இடையே விளையாடும் மானுட பிறவிகள் தானே நாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://computertricksintamil.blogspot.com/2014/03/blog-post_16.html", "date_download": "2018-10-17T18:00:53Z", "digest": "sha1:7IZ3VXUWNR43AUBZGC5BIDOVZU2GFFHH", "length": 18538, "nlines": 102, "source_domain": "computertricksintamil.blogspot.com", "title": "பென்டிரைவ் வைத்து உள்ளிர்களா ? | கணினி தொழில்நுட்பம் பென்டிரைவ் வைத்து உள்ளிர்களா ? - கணினி தொழில்நுட்பம்", "raw_content": "\nபென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு REMOVABLE DEVICE ஆகும்.\nஇத்தகைய பென்டிரைவ்கள்(pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில வேளைகளில் நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும்.\nஅதிலுள்ள தரவுகளை பரிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும்.\nஇத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி\nஉங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.\n1.உங்கள் கணினியில் பென்டிரைவை இணையுங்கள். (win+E)கொடுத்து MY COMPUTER செல்லவும்.\n2.அங்கு பென்டிரைவிற்கான டிரைவை வலது கிளிக் செய்து Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\n3.தொடர்ந்து திறக்கும் விண்டோவில் HARDWARE என்னும் டேபை கிளிக் செய்யவும். பிறகு Name என்னும் தலைப்பின் கீழுள்ள உங்கள் பென்டிரைவைத் தேரந்தெடுக்கவும்.\n4.பிறகு கீழிருக்கும் Properties என்பதை கிளிக் செய்து Ok கொடுக்கவும்.\n5.அடுத்து தோன்றும் விண்டோவில் change settings என்பதை கிளிக் செய்யவும்.\n6.அதற்கு அடுத்துத் தோன்றும் பெட்டியில் Policies எனும் டேபிள் கிளிக் செய்து அதன் கீழிருக்கும் Better Performance என்பதைத் தேர்ந்தெடுத்து OK கொடுக்கவும்.\nஇப்போது உங்கள் பென்டிரைவ் முன்பைக் காட்டிலும் வேகமாக இயங்கும்.\nமறக்காமல் ஒவ்வொரு முறையும் பென்டிரைவை கணினியிலிருந்து நீக்கும்போது Safely remove hardware என்பதைக் கிளிக்செய்து பின்பு உங்கள் பென் டிரைவை கணினியிலிருந்து நீக்கவும். இதை ஒரு தொடர் பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள்.\nஇதனால் உங்கள் பென்டிரைவ் சேதமடையாமல் நீண்ட காலம் உழைக்கும்…\n* எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavis713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)\n* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக��களை மறக்காமல் தெரிவிக்கவும்.\n>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.\n>>> Facebook Group இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.\nபெயரில்லா 18 மார்ச், 2014 ’அன்று’ முற்பகல் 10:48\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற வேண்டுமா \nஇன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1GB கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக மாற்றுவது என...\nதொலைந்து போன தொலைபேசியை கண்டு பிடிப்பது மற்றும் தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி\nஇந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில்...\nஉங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெயரை கூறி வரவேற்க வேண்டுமா\nதொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்யமான அம்சங்கள் உள்ளன அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப்போம். உங்கள் கணனியை நீங்கள...\nநீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாய...\nஉலகின் எந்த பகுதியில் இருந்தும் கொண்டும் உங்கள் வீட்டை நேரடியாக பார்க்கலாம் \nGoogle Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம் இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்க...\nஒரு பல்பை போட்டால் ‘வைபை’(wi-fi) வசதி\nஒரு பல்பை போட்டால் ‘ வைபை ’(wi-fi) வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜி...\nபேஸ்புக்கில் நமது PROFILEஐ பார்வையிட்டவர்களைக் கண்டுபிடிக்க இலகுவான வழி...\nநாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை ...\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் மென்பொருள்.\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் Software இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித...\nஆன்லைன் மூலம் இலவசமாக பணம் சம்பாதிப்பது எப்படி \n வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போத��ம் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் உங்கள் திறமைக்கேற்ற வேலை \nஎமது தளத்திற்கு இணைப்பு கொடுக்க\n1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற வேண்டுமா \nஇன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1GB கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக மாற்றுவது என...\nதொலைந்து போன தொலைபேசியை கண்டு பிடிப்பது மற்றும் தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி\nஇந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில்...\nஉங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெயரை கூறி வரவேற்க வேண்டுமா\nதொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்யமான அம்சங்கள் உள்ளன அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப்போம். உங்கள் கணனியை நீங்கள...\nநீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாய...\nஉலகின் எந்த பகுதியில் இருந்தும் கொண்டும் உங்கள் வீட்டை நேரடியாக பார்க்கலாம் \nGoogle Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம் இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்க...\nஒரு பல்பை போட்டால் ‘வைபை’(wi-fi) வசதி\nஒரு பல்பை போட்டால் ‘ வைபை ’(wi-fi) வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜி...\nபேஸ்புக்கில் நமது PROFILEஐ பார்வையிட்டவர்களைக் கண்டுபிடிக்க இலகுவான வழி...\nநாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை ...\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் மென்பொருள்.\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் Software இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித...\nஆன்லைன் மூலம் இலவசமாக பணம் சம்பாதிப்பது எப்படி \n வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் உங்கள் திறமைக்கேற்ற வேலை \nகூகிள் + இல் பின்தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=49&sid=d50b3f6b375a0a751f49652c8d999f67", "date_download": "2018-10-17T19:34:04Z", "digest": "sha1:COYQTQTCPHSFY2OY3T2NLVDNLNK4SAKQ", "length": 32221, "nlines": 393, "source_domain": "poocharam.net", "title": "தாய்மை (Maternity) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மங்கையர் புவனம் (Womans World) ‹ தாய்மை (Maternity)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதாய்மை மற்றும் பேறுகாலம் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉங்கள் பிள்ளை சுகவீனமுற்றிருக்கிறதாவென எவ்வாறு கண்டறியலாம்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபிரசவத்தைப் பற்றி பலருக்கு தெரியாத விஷயங்கள்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nகர்ப்பத்தில் இருக்கும் சிசு சுவைப்பதில் கில்லாடியாம்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nகர்ப்பிணிகள் மாங்காய் சாப்பிடுவது ஏன்\nநிறைவான இடுகை by ப��ச்சரண்\nவெயில் கால அம்மை நோய்கள்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nவயிற்றில் வளர்வது ஆண் குழந்தை தான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nகுழந்தை கர்ப்பத்தில் இருக்கும் போதே தாயின் பேச்சை கேட்கும் \nநிறைவான இடுகை by பூச்சரண்\nஒரு பெண் கர்ப்பம் அடைவதற்கான ஏற்ற வயது\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகுழந்தை வளர்ப்பு:குழந்தைகளுக்கு 'உற்சாக டானிக்'\nநிறைவான இடுகை by தனா\nநிறைவான இடுகை by தனா\nபண்டைய காலத்தில் கருவை ஆணா பெண்ணா\nby கரூர் கவியன்பன் » ஜனவரி 4th, 2014, 12:35 pm\nநிறைவான இடுகை by சேது\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெர��சா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உ��வுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8311&sid=9902f574d1f9398d2996c4e3f3f35598", "date_download": "2018-10-17T19:34:59Z", "digest": "sha1:X22GUPL2CQOZI7ODMKYY7YQ4SY6SB5ER", "length": 49058, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகற்க கசடற........(சிறுகதை) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ��வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவீட்டு முற்றத்தில் உட்கார்ந்திருந்த ரேகா தன் புதுக் கமராவைக் கைகளில் எடுத்து அதன் அழகை ரசிப்பதில் தன்னை மறந்திருந்தாள் . எப்பொழுதுமே புதிய ஒரு பொருள் கைளில தவழும்போது அது தரும் சுகம் தனிச் சுகந்தான். அது ஒரு சிறிய பொருளாக இருந்தாலென்ன, பெரிதாக இருந்தாலென்ன கிடைக்கும் சுகானுபவம் அளப்பரியது. ரேகாவும் அன்று அந்த மனநிலையில்தான் இருந்தாள். நேற்றுக் காலை வெளிநாட்டுச் சரக்குக் கப்பலில் வேலை செய்யும் அவளுக்கு ஒன்றுவிட்ட அண்ணன் முறையான ஒருவர் வீட்டுக்கு வந்தபோது, அவள் முற்- றிலும் எதிர்பாராத விதமாக அழகிய ஒரு சிறு பாக்கட் கமராவைப் பரிசாகக் கொடுத்து விட்டுச் சென்றிருந்தார். அவளுக்கு இறக்கை முளைத்தாற் போல,அங்கும் இங்கும் ஓடினாள். அம்மாவிடம் காட்டி மகிழ்ந்தாள். அப்பாவிடம் காட்டிப் பெருமைப்பட்டாள்..பக்கத்து வீட்டு ஆனந்தி வீட்டுக்கு சிட்டுக் குருவி போல ஓடிளாள். கமராவைக் காட்டினாள். இது என்னுடையது ஆனந்தி என்று சொல்லிக் குதியாய்க் குத��த்தாள்.. சினேகிதிகளுக்கு போன் செய்தாள். தனக்கு ஒரு புத்தம் புதிய சோனி கமரா கிடைத்ததைப் பற்றி சொல்லி சொல்லி மகிழ்ந்தாள். அம்மாவுக்கு அவள் மீது கோபம் வந்தது.. “அட இதுக்குப் போய் இவ்வளவு குதிக்கிறியே” என்று கடிந்தாள். “அம்மா இதுக்காக எத்தனை நாள் தவம் கிடந்திருக்கிறன் தெரியுமா அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” இப்பொழுது அவள் கோபம் அம்மா மீது பாய்ந்தது. அவள் யாழ் பல்கலைக் கழகத்தில் இரண்டாவது ஆண்டாகப் படித்துக் கொண்டிருக்கின்றாள் அவள் படித்து ஒரு வேலை தேடிக் கொண்டுதான் குடும்ப நிலைமையை ஓரளவு உயர்த்த முடியும். வீட்டுக்குத் தூணாக இருந்த அப்பா ஒரு விபத்தில் சிக்கி, கால்களை இழந்து, வீட்டுக்குப் பாரமாகி விட்டேனே என்று மனம் நொந்தபடி வீட்டில் இருக்கின்றார். தன் வீட்டு நிலை உணர்ந்து, அவள் எந்த ஒரு பொருளுக்குமே பெரிதாக ஆசைப்பட்டதில்லை. ஆசைப்பட முடியாது என்றும் அவளுக்குத் தெரிந்தது. இந்த நிலையில் ஒரு புத்தம் புதிய காமரா அவளுக்குக் கிடைத்தது.அளவில்லாச் சந்தோஷத்தைக் கொடுத்தில் வியப்பில்லை. கமரா கிடைத்து இரண்டு நாட்களாகியும ; அது கடையில் வாங்கியதுபோல, பெட்- டிக்குள்தான் இன்னமும் அடைந்து கிடந்தது.\nஇங்கே ரேகாவிற்கு சிறுவயது தொட்டு உள்ள ஒரு விநோதமான பழக்கம் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவளுக்கு எந்தப் பரிசுப் பெட்டியைத் திறப்பது என்பது எப்பொழுதுமே அவளுக்கு ஒரு பெரிய சடங்கு போல இருக்கும் . இரண்டு நாட்கள் புதுப் பெட்டியோடு கழிந்த பின்னர், அதை மெல்ல மேசையில் வைத்து, பக்குவமாகத் திறந்து, திறந்த பெட்டியோடு சில மணி நேரங்கள் கழிந்த பின்னர் அதற்குள் இருக்கும் பொருளை நிதானமாக எடுத்து ஒவ்வொரு கோணமாகப் பார்த்து ரசிப்பதுதான் அவள் பழக்கம். சிறுவயதில் தொற்றிக் கொண்ட விநோதமான பழக்கம் இன்றும் தொடர்கின்றது.. கடந்த இரண்டு நாட்களில் இந்தக் கமராப் பெட்டி பலரின் கைமாறியது அவளுக்கு அளவு கடந்த குதூகலத்தைக் கொடுத்திருந்தது. பல்கலைக் கழகத்தில் அவளுக்குப் பேராசிரியையாக இருக்கும் உமா கேதீஸ்வரனை மிகவும் பிடிக்கும். ஓர் ஆண்பிள்ளைக்குத் தாயான உமா மிக நட்பாகப் பழகுபவர். வகுப்பறைக்கு வெளியே ஒரு தோழி போலப் பழகும் சுபாவம் கொண்டவர். தன் பல்கலைக்கழகப��� பேராசிரியர்களுள் உமாதான் முதலிடம் என்று ரேகா எப்பொழுதுமே நினைப்பதுண்டு. மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதில் கில்லாடி. மிகத் துல்லியமான விளக்கங்களுடன், நகைச்சுவை கலந்து, பாடங்களைக் கற்பிப்பதில் அவருக்கு இணை அவரேதான். அவரிடம் தன் கமராவைக் காட்டியபோது, “நல்லதொரு கமரா ரேகா. மேட் இன் ஜப்பான். இங்க இதெல்லாம் கிடையாது. மலேசியா, சீனத் தயாரிப்புகள்தான் மலிஞ்சுபோய்க் கிடக்கு ”என்று உமா டீச்சர் அவளது கமரா பற்றிப் பாராட்டிப் பேசியபோது, அவளுக்குப் பெருமையாக இருந்தது. பல தடவைகள் , உமா டீச்சர் அழைப்பை ஏற்று அவள் அவர் வீட்டுக்குப் போய்வந்திருக்கிறாள். அங்கு அவள் போகும் போதெல்லாம் சில சமயங்களில் டீச்சரது மகன் பிரதீப்பைக் காண்பதுண்டு. அவளுக்கு அவனை அடியோடு பிடிக்காது. காரணங்கள் பல.. அற்புதமான ஓர் ஆசிரியையின் பெயரை அந்த பிரதாப் என்ற 17 வயது ஆண்மகன் கெடுத்துக் கொண்டிருக்கிறான் என்று அவள் கருதினாள். தாய்கூட தன் மகனைப் பற்றி அவளிடம் சில வேளைகளில் சொல்லிக் கவலைப்படுவதுண்டு.. தலைமயிரை நீளமாக வளர்த்துக் கொண்டு, தன் சினேகிதர்கள் சகிதம் , வாயிடுக்கில் சிகரெட் புகைய அவன் நிற்பதை இவள் கண்டிருக்கிறாள். ரவுடிப் பயல் என்று அவனைக் காணும்போதெல்லாம் மனதில் நினைத்துக் கொள்வாள். படிப்பு என்பது ஒரு சிற்பி போல.. அது தன்னை எப்படி எப்படியெல்லாம் மனிதர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கு அமைய மனிதர்களைச் செதுக்கி எடுத்து விடுகின்றது போலும்………….\nஅவள் வகுப்புத் தோழி மாலா காமராப் பெட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு அவளைப் பார்த்து சிரித்தாள். ”வெறும் பெட்டியைக் காட்டி கமரா எப்பிடி எண்டு கேட்டா நான் எதையடி சொல்லுறது ரேகா \n“விசரி அது வெறும் பெட்டியில்லை. உள்ள கமரா இருக்கு.”\n“ பின்னத் திறந்து காட்டன் ரேகா. இரண்டு நாட்களாக இந்தப் பெட்டியைத்தானே காட்டிறாய் இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” “விசர்க்கதை கதைக்காத மாலா.. அண்ணன் ஜப்பான் துறைமுகம் ஒண்டில கப்பல் லாண்ட் பண்ணேக்கிள இறங்கி வாங்கினவராம். மேட் இன் ஜப்பான். டிஜிட்டல் கமரா..”\n“அப்படித்தான் பெட்டியில எழுதியிருக்கு மாலா. நாளைக்கு சனிக்கிழமை. வகுப்பில்லை. இரண்டு பேர��ம் கமராவோட வயல்வெளிப் பக்கம் போய் படமெடுப்பம். வருவியா மாலா..”\n“நிச்சயமாக” என்று சொல்லியிருந்தாள் மாலா. வகுப்புகள் முடிந்த கையோடு லைப்ரரிக்குச் சென்றாள். அங்குள்ள கணனி ஒன்றின் முன்பாக உட்கார்ந்தாள். தன் சோனி கமரா மொடல் நம்பரைக் கொடுத்து கூகுளில் மேலதிக விபரங்களைத் தேடினாள். அது 2016இல் விற்பனைக்கு வந்த மொடல். பாவனையாளர்கள் பலர் இந்தக் கமரா பற்றி உயர்வாக எழுதியிருந்தார்கள் . அவள் மனம் ஆனந்தவயப்பட்டது. கணினியை அணைத்து விட்டு வீடு நோக்கி நடந்தாள்…….\n…………………………………. அந்த வார விகடன் இதழை வாசித்துக் கொண்டிருந்தவளுக்கு அலுப்பாக இருந்தது. வாசிப்பதை ரசிக்க முடியாத அளவு கண்களைத் தூக்கம் அழுத்தியது. கடந்த இரண்டு இரவுகள் பொம்மையைப் போல தன் பக்கத்தில் கமராப் பெட்டியை வைத்துக் கொண்டு உறங்கி வந்தவள் இன்று ஒரு மாறுதலுக்காக தன் கண்ணில தெரிவதுபோல ஜன்னல் பக்கமாக இருந்த மேசையில் வைத்தாள். ஒரு சில நிமிடங்கள் அதையே பார்த்துக் கொண்டிருந்தவள், லைற்றை அணைத்து விட்டு உறங்கி விட்டாள்.\n……திடீரெனக் கண்விழித்தபோது உடல் வியர்வையால் மசமசத்தது. கோடை வெயிலின் உக்கிரம். மழை பெய்யப் போகிறதோ தெரியவில்லை. மெல்லக் கட்டிலில் இருந்து எழுந்து சுவிட்சைப் போட்டாள். மின்சார வெளிச்சம் அறையை மூடியிருந்த கனத்த இருட்டை அடித்து விரட்டியது. எழுந்து ஜன்னல் கதவுகளைத் திறந்தாள். குப்பெனக் காற்று ஜன்னல் கம்பிகள் ஊடாக அறைக்குள் நுழைந்தது. வியர்த்த உடலுக்கு இந்தக் காற்று வெகு சுகமாக இருந்தது. ஜன்னல் ஊடாக ஆகாயத்தைப் பார்த்தாள். நிலா வெளிச்சம் நாலா திக்கிலும் காய்ந்து கொண்டிருந்தது. ஒரு நிமிடம் அந்த அழகை ரசித்தவள், திரும்பி சுவர் மணிக்கூட்டைப் பார்த்தாள். நேரம் அதிகாலை 3 மணி. சேவல் கூவும் பொழுதில்லை.. திரும்பவும் கட்டிலில் சாய்ந்தாள். லைற்றை அணைத்தாள்.\nஅறைக்குள் நுழைந்து அந்த இளம் பெண்ணை இதமாக வருடிக் கொடுத்த காற்று அவளுக்குப் தூக்கத்தை வரவழைத்துக் கொடுத்தது. அவள் எவ்வளவு நேரம் தூங்கியிருப்பாள் திடுக்கிட்டுக் கண்விழித்தாள். கண்கள் ஜன்னலோரப் பக்கம் சென்றன. யாரோ அங்கு நிற்பது போன்ற மனப் பிரமை.. கண்களைக் கசக்கிவிட்டு மீண்டும் ஜன்னல் பக்கம் பார்த்தாள் . அது கற்பனை இல்லை. ஜன்னலோரம் நிற்பவனது முகத்தை நிலவொளியில அவளால் இனங்கண்டு கொள்வது சிரமமாக இருக்கவில்லை. முதலில் அச்சம் மனதில் படர, அவள் தொண்டையிலிருந்து கள்ளன் என்ற அலறல் பலமாக வெளிப்பட்டது..அடுத்த கணம் கட்டிலில் இருந்து வேகமாக எழுந்தவள், தலைமாட்டிலிருந்த டார்ச்சைக் கையிலெடுத்துக் கொண்டு ஜன்னலை நோக்கி விரைந்தாள். அங்கே நின்ற உருவம் வேகமாக ஓடி மதிலின் மீது ஏறிப் பாயத் தயாராவது அந்த பால் நிலவொளியில் தெரிந்தது. அந்த டார்ச்சை மதில் மீதிருந்த உருவத்தை நோக்கி அடித்தாள். வந்த கள்வனின் முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் பார்த்தாயிற்று. கள்வன் யாரென்பதும் திடமாக அவளுக்குத் தெரிந்தது. இயந்திரத்தனமாக ஜன்னல் பக்கம் கண்கள் மொய்த்தன. கமராப் பெட்டியைக் காணோம். களவாடப்பட்டு விட்டது. தன் உடலில் ஓர் அங்கம் துண்டாடப்பட்டு விட்டது போன்ற வலி அவளுக்குள் எழுந்தது. கட்டிலில் தொப்பென உட்கார்ந்தாள் ரேகா.\nஅம்மா அரக்க பரக்க ஓடிவந்தாள்.\nஎன்று கேட்டவளின் முகம் பேயறைந்தது போல் இருந்தது…….. அம்மா நூறு தடவைக்கு மேல் கேட்டிருப்பாள என்று ரேகா நினைத்தாள். ஆனால் ரேகா சொன்ன ஒரே பதில் இருட்டில எப்பிடியம்மா எனக்கு முகத்தைத் தெரியப் போவுது என்பதுதான். கசடறக் கற்காத கழிவுகளுக்கு வேறு எதை உருப்படியாகச் செய்ய முடியும் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா வேண்டவே வேண்டாம். அந்த இரகசியம் எனக்குள்ளே அழிந்து போகட்டும் . வேண்டாம் இந்தக் கமரா. தான் அழகாகச் செதுக்கப்பட்ட பின்பு தன்னால் இப்படி ஆயிரம் கமராக்களை வாங்க முடியும் என்று ரேகா திடமாக நம்பினாள்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருள���தாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொ��்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/ramanujar/detail.php?id=67817", "date_download": "2018-10-17T19:29:50Z", "digest": "sha1:ZGB4SJKJSJDMMDCJUBGWNOATRMJNMUIA", "length": 6588, "nlines": 42, "source_domain": "temple.dinamalar.com", "title": " ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் அவதார விழா நிறைவு | 1000th year celebrations of holy Sri Ramanuja Acharya | ராமானுஜரின் 1000வது நட்சத்திர வைபவம்", "raw_content": "\nஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் அவதார விழா நிறைவு\nஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுாரில், ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில், பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் கந்த பொடி எனும் மஞ்சள் பொடியை துாவி கொண்டாடினர். ஸ்ரீபெரும்புதுாரில் அவதரித்த மகான் ஸ்ரீராமானுஜரின், ஆயிரமாவது ஆண்டு விழா, ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், 22ம் தேதி துவங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், 30ம் தேதியும், சாற்றுமுறை விழா, இம்மாதம், 1ம் தேதியும் விமரிசையாக நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ராமானுஜரை வழிபட்டனர்.\nராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவின் நிறைவு விழாவான நேற்று முன்தினம் மதியம், சாற்று முறை தீர்த்தமும், கந்தபொடி சேவையுடன், சுவாமி புறப்பாடு நடந்தது. இதில், பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் கந்த பொடி எனும் மஞ்சள் பொடியை துாவி கொண்டாடி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதையடுத்து, 108 திவ்ய தேசங்களில் இருந்து, ராமானுஜருக்கு மரியாதை செலுத்த அனுப்பப்பட்ட திருமாலை மற்றும் திருபரிவட்டம், ராமானுஜருக்கு மேள தாளத்துடன் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து ராமானுஜர், ஆண்டாள் சன்னிதியை சென்றடைந்தார். இரவு, ஆண்டாள் சன்னிதியில் இருந்து சுவாமி புறப்பாடும், நள்ளிரவு, ராமானுஜர் மஞ்சத்தில் எழுந்தருளுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்வுகளை தொடர்ந்து, ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு பெற்றது.\nஸ்ரீபெரும்புதூரில் அற்புத ராமானுஜர் கண்காட்சி\nஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது அவதார ...\nஆகாசமூர்த்தி கோவிலில் ராமானுஜர் சிலை ஊர்வலம்\nகாஞ்சிபுரம் : ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு அவதார விழா, ...\nதிருவள்ளூர் வீரராகவ சுவாமி கோயிலில் தர்சனோதயம்\nதிருவள்ளூர்: பகவத் ராமானுஜரின் ஆயிரமாண்டு ...\nமனிதரில் கடவுளை கண்ட மகான் ராமானுஜர்: பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்\nபுதுடில்லி: சமூக சீர்திருத்தவாதியும், வைணவ துறவியுமான ...\nராமானுஜருக்கு சாத்துமுறை விழா ஸ்ரீபெரும்புதூரில் கோலாகலம்\nஸ்ரீபெரும்புதுார்: ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ...\nதிருக்கோஷ்டியூர் கோயிலில் ராமானுஜர் மகோற்சவம் நிறைவு\nதிருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் ...\nஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கு தாய்வீட்டு சீதனம்\nசித்திரைக்கும் சீர்மை கொடுத்த ராமானுஜா\nஅருள்மிகு நம்பி நாராயணர் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vhnd.in/index.php/panguni-pongal/viratham-valipadu-01", "date_download": "2018-10-17T18:59:54Z", "digest": "sha1:DJLAKCQZEG7FFX7W57HTQTYFCHA4RDA3", "length": 6884, "nlines": 68, "source_domain": "vhnd.in", "title": "Virudhunagar Hindu Nadars' Devasthanam - விரத வழிபாடு முறைகள்", "raw_content": "\nஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா 2018\nசனிபிரதோஷ சிறப்பு வழிபாடு - 20.2.2016\nமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா வழிபாடு முறை குறிப்புகள்:\n1. கோவிலுக்குள் தண்ணீர் ஊற்றுபவர்கள் அவரவர் தனது வீட்டில் இருந்து முதல்குடம் தண்ணீர் கொண்டு வர வேண்டுகிறேம்.\n2. அதில் மஞ்சள்பொடி, வாசனைபொடி, வேப்பிலை போட்டு வருவது நல்லது.\n3. கொடி மரத்தில் தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருக்கும்பொழுது அதன் கீழே உட்கார்ந்து தலையை விரித்து தண்ணீரை தலையில் வாங்கக் கூடாது.\n4. சுமங்கலிகள், குழந்தைகள் தான் மஞ்சள் நீர் ஊற்ற வேண்டும்.\n5. பலிபீடம், கொடிமரம் தவிர மூலஸ்தானத்தில் கண்டிப்பாக நீர் ஊற்றக்கூடாது.\n6. கோவிலில் பெண்கள் தண்ணீர் ஊற்றும் நேரம் இரவு 10மணி முதல் காலை 6மணி வரை ஆண்கள் கோவிலுக்குள் செல்லக்கூடாது.\n7. அங்க பிரதட்சணம் செய்பவர்கள் பொங்கல் அன்று தான் உருள வேண்டும் என்பது இல்லை கொடியேற்றியது முதல் இறங்குவது வரை செய்யலாம்.\n8. மாவிளக்கு எடுக்கும் பொழுது கோவிலில் வெறும் தரையில் படுத்து தான் எடுக்க வேண்டும்.\n9. கோவிலுக்குள் தேங்காய்சிரட்டை, வாழைப்பழத்தோல் மற்றும் குப்பைகூளங்கள் போடக்கூடாது.\n10. கோவில் சுவற்றில் குங்குமத்தாலோ, எண்ணெய்யாலோ, சுலாயுதம், நாமம் வரையக்கூடாது.\n11. அம்மனை தரிசிக்க வருபவர்கள் தங்களால் முடிந்த அளவு பூ, எலுமிச்சம் பழம், மாலை, நெய், எண்ணெய் கொண்டு வரலாம்.\n12. உப்பு, மிளகு போடுபவர்கள் அதற்கு உண்டான தொட்டியில் தான் போடவேண்டும்.\n13. விபூதியை பூசி விட்டு மீதியை உண்டியலில் போட வேண்டாம்.\n14. நகைகள், பணம், பர்ஸ், குழந்தைகள் மிக மிக கவனம்.\n15. ஆண்கள், பெண்கள் அவரவருக்கு உண்டான வரிசையில் தான் செல்ல வேண்டும்.\n16. தீர்த்தம், மஞ்சள், குங்குமம் எடுத்தவர்கள் உடனே அடுத்தவர்களுக்கு எடுக்க வழி விட வேண்டும்.\n17. தேங்காய் உடைப்பவர்கள் சீட்டு வாங்க வேண்டும்.\n18. வீட்டிற்கு தீர்த்தம் எடுப்பவர்கள் பூசாரி வசம் விபூதி போட்டுக் கொண்டு செல்ல வேண்டுகிறோம்.\n19. கோவிலுக்குள் எந்த இடத்திலும் சூடம் கொளுத்தக்கூடாது.\n20. கேந்திப்பூ வைத்து கட்டிய மாலைகள் சுவாமிக்கு சாத்தக்கூடாது.\n21. காணிக்கைகளை உண்டியலில் போடவும்.\n22. விரத நாள் பூர்த்தியான பின்பு தான் சட்டி எடுக்கவேண்டும்.\n23. பொங்கல் அன்று ஞாயிற்றுகிழமை இரவு 8மணிக்கு அடுப்பு அக்கினி பூஜை முடிந்த பின்பு தான் சட்டி செலுத்த வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2016/05/blog-post_55.html", "date_download": "2018-10-17T19:07:46Z", "digest": "sha1:AZTYBB56IJY4BXVKKH3XGQAKH6G7EVU2", "length": 23404, "nlines": 237, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header சென்னை அருகே நாளை காலை கரையை கடக்கிறது தாழ்வு மண்டலம்: இரவு முழுவதும் கனமழை பெய்யும் ! - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS சென்னை அருகே நாளை காலை கரையை கடக்கிறது தாழ்வு மண்டலம்: இரவு முழுவதும் கனமழை பெய்யும் \nசென்னை அருகே நாளை காலை கரையை கடக்கிறது தாழ்வு மண்டலம்: இரவு முழுவதும் கனமழை பெய்யும் \nசென்னைக்கு தென்கிழேக்கே 120 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், நாளை காலை 5.30 மணிக்கு சென்னை அருகே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இலங்கைக்கு அருகே வங்கக் கடலில் கடந்த 14 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவடைந்தது.\nஇந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த தாழ்வுமண்டலமாக தற்போது வழுவடைந்து சென்னைக்கு தென்கிழக்கே 120 கி.மீ மையத்தில் மையங்கொண்டுள்ளது. அது நாளை காலை 5.30 மணிக்கு சென்னை - ஆந்திரா இடையே கரையை கடக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடந்து செல்லும் போது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மிக அதிக கன மழை பெய்யும். சுமார் 25 செ.மீ. வரை மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும், மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். கடலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 12 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு குறித்து '1077' என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சுப்பையன் தெரிவித்துள்ளார். சென்னையை பொறுத்தவரை நகரின் பெரும்பாலான பகுதிகளில் இன்றிரவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். மேலும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவு��் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது கிண்டி, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கோடம்பாக்கம், மயிலாப்பூர், பாரிமுனை, ராயபுரம், தரமணி, பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.\nசென்னையில் இன்று காலை முதல் இரவு 8 மணி வரை 5.9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மீனம்பாக்கத்தில் 4.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 14 செ.மீ., திருவாரூர் மற்றும் செம்பரம்பாக்கத்தில் தலா 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் ம���தும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nஞாயிறு விடுமுறை கிடையாது: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் அறிவிப்பு\nஅக்டோபர் 7ஆம் தேதி ஞாயிறு அன்று சென்னை உள்பட தமிழகத்தின் அனைத...\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய பா.ஜா.க தலைவர்...\nஅதாவது கடந்த 2014 ஆம் ஆண்டுசெப்டம்பர் மாதம் இங்கிலாந்து பிரதம...\nஒரு நாள் இடைவெளி அல்லது ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் இடைவெளியில் வீடுகளுக்கு தண்ணீர் வழங்க மட்டுமே பல நகராட்சிகளால் முடிகிறது. ...\nநீயும் நல்லா இருக்க....தனியா வா - பாலியல் புகாரில் ராதாரவி\nகவிஞர் வைரமுத்துவை அடுத்து தற்போது நடிகர் ராதாரவியின் மீதும்...\nவிபத்தான விமானத்தோடு மக்கள் செல்பி -என்று தணீயும் இந்த செல்பி மோகம்\nஇந்திய விமானப்படையின் மிக் 27 ரக விமானம் ஒன்று வழக்கமான சோத...\nசொத்துக்களை பறிமுதல் செய்யலாம்... சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nமும்பை : சொத்துக்களை பறிமுதல் செய்யலாம் என்று சிறப்பு நீத...\nஒடிசாவை சூறையாடிய டிட்லி புயல்.. பாறை விழுந்து 12 பேர் பலி.. புயலுக்கு பயந்து ஒதுங்கியபோது சோகம்\nஒடிசாவில் டிட்லி புயலுக்கு பயந்து குகைக்குள் ஒதுங்கிய 12 பேர் பாறை விழுந்து பலியாகியுள்ளனர். புவனேஷ்வர்: ஒடிசாவில் டிட்லி புயலுக்...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2017/dec/01/worldwide-indians-are-first--to-erase-their-tattoos-2818562.html", "date_download": "2018-10-17T19:17:51Z", "digest": "sha1:OCJKT62FM2Z6BORHOVC3VZHLANSHMOD2", "length": 17190, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "tattoos |டாட்டூ போட்டுக்கறதுல மட்டுமில்லை அதை அழிக்கிறதுலயும் இந்தியா தான் ஃபர்ஸ்ட்! ஏன் தெரியுமா?- Dinamani", "raw_content": "\nடாட்டூ போட்டுக்கறதுல மட்டுமில்லை அதை அழிக்கிறதுலயும் இந்தியா தான் ஃபர்ஸ்ட்\nBy ஹரிணி வாசுதேவ் | Published on : 01st December 2017 05:15 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nடாட்டூ கலாச்சாரம் பாட்டிகள் காலத்ததுன்னு நினைச்சுக்கிட்டிருந்தது ஒரு காலம். இப்போது டாட்டூ போட்டுக்கிறது ஃபேஷனோ ஃபேஷன். சமீபத்துல தமிழ்நாட்டுல டாட்டூ ஃபேஷன் மேலும் மும்முரமாகப் பரவ பிக் பாஸ் புகழ் ஓவியா, நமீதா முதல் காயத்ரி ரகுராம் வரை எல்லோருமே கூட ஒருவகையில் உதவினாங்கன்னு தான் சொல்லனும். பிக்பாஸ் வீட்டில் அவர்கள் அணிந்திருந்த உடைகளைக்கூட ரசிகர்கள் அத்தனை ஆர்வமாகப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர்களின் புறங்கழுத்திலும், தண்டுவடத்தின் துவக்கப் பகுதியிலும் வரைந்திருந்த அழகு டாட்டூக்களை நிச்சயம் மிஸ் செய்திருக்க மாட்டார்கள். இவங்க மட்டுமில்லை இந்தியாவில் டாட்டூ பிரியர்களாக நிறைய நடிகர், நடிகைகள் இருந்திருக்கிறார்கள். த்ரிஷா, நயந்தாரா, தீபிகா படுகோன், கரீன கபூர், எல்லோருமே டாட்டூ லவ்வர்ஸ் தான். த்ரிஷா பூலோகம்னு ஒரு படத்துல உடல் முழுவதுமே டாட்டூ வரைந்து நடித்திருந்தார். நயன்தாரா இன்னும் ஒரு படி மேலே போய் தன்னுடைய முன்னாள் காதலர் பெயரையே கையில் டாட்டூவாக வரைந்து வைத்திருந்தார். டாட்டூக்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று தற்காலிகமானது எளிதில் அழிக்கக் கூடியது. இது கிட்டத்தட்ட பெயிண்டிங் மாதிரி. ஆனால் சில வகை டாட்டூக்கள் நிரந்தரமானவை அவற்றை அத்தனை எளிதில் அழித்து விட முடியாது. பெரும்பாலும் தீவிரமான காதலில் இருப்பவர்களே இப்படியான நிரந்தர டாட்டூக்களை வரைந்து கொள்வதுண்டு.\nசென்ற நூற்றாண்டில் நமது பாட்டிகளும், அம்மாக்களும், அக்காக்களும் கூட கையில் பச்சை குத்திக் கொள்வார்கள். கிராமத்தில் சில பாட்டிகள் பாவடையை தூக்கிக் கட்டிக் கொண்டு ஆற்றில் குளிக்கும் போது கண்டதுண்டு கை புஜங்களில் மகர மச்சம், காலின் ஆடுசதையிலும், முன் காலிலும் மறிமான்கள், புறங்கையில் அன்னப் பட்சிகள், நெற்றியில் நெற்றி வட்டம், என்று உடலில் வெயில் படும் வண்ணமிருக்கும் பகுதிகளில் எல்லாம் பச்சை குத்தியிருப்பார்கள். இன்று வயதாகி தோல் வழண்டிருந்தாலும் கூட பார்க்க ஆச்சர்யமாக இருக்கும் அந்தப் பச்சை குத்தலில் இழையோடும் கலை நுணுக்கம். பாட்டிகளின் காலத்தின் பின் அம்மாக்கள் மற்றும் அத்தைகளின் காலத்தில் பள்ளி மற்றும் கல்லூரித் தோழிகளின் பெயர்களையும், இனிஷியல்களையும் பச்சையாகக் குத்திக் கொள்ளும் வழக்கம் இருந்தது. பெரும்பாலும் முன்கை சதைகளில் இந்த வகைப் பச்சைகள் இடம்பெறும். அதே சமயத்தில் தான் ஆண்களுக்கு தாங்கள் சார்ந்துள்ள கட்சிகளின் சின்னங்களை கைகளில் பச்சையாகக் குத்திக் கொண்டு கொள்கப் பற்றோடு இருக்கும் வழக்கமும் இருந்து வந்தது. பிறகு அக்காக்களின் காலம் வந்தது அவர்கள் எளிமையாக கட்டை விரலுக்கும், ஆட்காட்டி விரலுக்கும் மேலுள்ள திரளான சதைப்பற்றில் கும்பம், பிறைச்சந்திரன், சூரியன், என்று பச்சை குத்��ிக் கொண்டார்கள்.\nபிறகு இன்டர்நெட் யுகம் வந்து உலகம் சுருங்கி குளோபல் வில்லேஜ் ஆனதோ இல்லையோ... பச்சை குத்திக் கொள்ளல் என்ற பெயர் புழக்கமே இல்லாமல் ஒழிந்தது. அன்றைக்கு பச்சை குத்துதல் என்பது குறவன், குறத்திகளின் தொழில், வீட்டுக்கு வந்து பச்சை குத்தி விட்டு கூலியாக படி நெல்லும், கம்பும், கேழ்வரகும் வாங்கிச் செல்வார்கள், பழைய துணிகள் கொடுத்தாலும் மறுக்காமல் வாங்கிச் செல்வார்கள். ஆனால் இன்று அதையே டாட்டூ என்ற பெயரில் இயற்கை அல்லது செயற்கை வண்ணங்கள் கலந்து வரைந்து கொள்ள அழகு நிலையங்களில் குறைந்தபட்சம் சின்னதாக ஒரு டாட்டூ வரைந்து கொள்ளவே 5000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கிறார்களாம். இப்படிச் சென்று கொண்டிருக்கிறது டாட்டூக்களின் கதை.\nஉலக அளவில் டாட்டூ வரைந்து கொள்வதில் இந்தியாவிற்குத்தான் முதலிடம். போலவே ஆசைப்பட்டு வரைந்த டாட்டூக்களை மனம் வலிக்க வலிக்க அழித்துக் கொள்ள வருபவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் தான் அதிகம், இந்தியா தான் அதிலும் முதலிடம் வகிக்கிறது என இண்டர்நேஷனல் சொசைட்டி ஆஃப் பிளாஸ்டிக் சர்ஜன்ஸ் அஸோசியேஷன் புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.\nஅதனடிப்படையில் 2016 ஆம் ஆண்டில் டாட்டூ அழித்துக் கொள்ள பிளாஸ்டிக் சர்ஜன்களை நாடியவர்களின் எண்ணிக்கை நாடு வாரியாகப் பிரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.\nடாட்டூ நீக்கியவர்களின் புள்ளி விவரம்\nமிக, மிக எளிதான ஒரு காரணம் மட்டுமல்ல வழமையான ஒரு காரணமும் கூடத்தான். சர்வதேச அளவில் டாட்டூக்களை நீக்குவதற்கு சம்மந்தப்பட்டவர்கள் சொல்லும் ஒரே காரணம்... முன்னால் காதலன் அல்லது காதலி பெயர்களையோ அல்லது இனிஷியல்களையோ தான் பச்சை குத்திக் கொண்டிருப்பதால் காதல் தோல்வி அல்லது முறிவுக்குப் பின் அந்த டாட்டூக்களை தொடர்ந்து மெயிண்டெயின் செய்வதில் பல்வேறு அகச்சிக்கல்கள் இருப்பதால் ஒரேயடியாக அவற்றை அழித்து விடப் பார்க்கிறார்கள் என்பதே\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅவரவர் ராசிகளுக்குப் பொருத்தமாக ஹேர்ஸ்டைல் செய்து கொண்டால் நல்லதாமே\nசென்னையில் ரிலையன்ஸ் ரீடெய்லின் 'புராஜக்ட் ஈவ்' பெண்களுக்கான தனித்துவமான ஸ்டோர்\nவிதம் விதமாய், ரகம் ரகமாய் லேட்���ஸ்ட் ஃபேன்ஸி காதணி சாய்ஸ்கள்...\nஃபேஷன் அப்டேட்ஸ்... டிரெண்டியான ஹேர் கிளிப்புகள் மற்றும் ஹேர் ஜூவல்லரிகள்\n பெண்கள் அணிந்து கொள்ளும் புதிய நகையொன்று\ntattoos culture டாட்டூ கலாச்சாரம் இந்தியா உலகம் india world\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/05/blog-post_9.html", "date_download": "2018-10-17T17:56:43Z", "digest": "sha1:3CKLAVNFZP22KYVGFM65DYCT7DXWZ7AO", "length": 11351, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "கலை கல்லூரிகளில் விண்ணப்பம் விநியோகம் சென்னை தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருவதாக மாநில கல்லூரி கல்வி இயக்குநர் ஜெ.மஞ்சுளா தெரிவித்தார்.", "raw_content": "\nகலை கல்லூரிகளில் விண்ணப்பம் விநியோகம் சென்னை தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருவதாக மாநில கல்லூரி கல்வி இயக்குநர் ஜெ.மஞ்சுளா தெரிவித்தார்.\nகலை கல்லூரிகளில் விண்ணப்பம் விநியோகம் சென்னை தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருவதாக மாநில கல்லூரி கல்வி இயக்குநர் ஜெ.மஞ்சுளா தெரிவித்தார். பூர்த்தி செய்த விண்ணப்பங் களை பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான 10 வேலை நாட் களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 82 அரசு கலை அறிவியல் கல்லூரிகளும், 162 அரசு உதவி பெறும் கலை அறிவி யல் கல்லூரிகளும், 1,400-க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகளும் உள்ளன. இக்கல்லூரிகளில் பிஏ. பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிசிஏ உள்ளிட்ட கலை, அறிவியல், இலக் கியம் சம்பந்தப்பட்ட இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான விண் ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாண வர் சேர்க்கை ஏற்பாடு குறித்து கல்லூரி கல்வி இயக்குநர் பேரா சிரியை ஜெ.மஞ்சுளாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: அரசு கலை அறிவியல் கல்லூரிகளைப் பொருத்தவரையில் ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர் சேர்க் கைக்கென தனி குழு அமைக்கப் பட்டு அதன்மூலமாக சேர்க்கைப் பணிகள் மேற்கொள்ளப்படும். அந்த வகையில், பல அரசு கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வழங்கும் பணி ஏற்கெனவே தொடங்கிவிட்டது. விண்ணப்பக் கட்டணம் ரூ.48. கடந்த ஆண்டு ரூ.27 வசூலிக்கப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான 10 வேலை நாட்களுக்குள் அந்தந்த கல்லூரிகளில் சமர்ப்பிக்க வேண் டும். மாணவர்கள் வெவ்வேறு படிப்புகளுக்கு தனித்தனி விண் ணப்பம் போட வேண்டியதில்லை. ஒரு விண்ணப்பம் போட்டால் போதும். வெளிப்படையான கலந் தாய்வு முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். குறிப்பிட்ட சில படிப்புகளுக்கு (பிபிஏ, பிகாம், பிசிஏ) அதிக தேவை இருக்கலாம். அத்தகைய படிப்புகளுக்கு ஏராளமானோர் விண்ணப்பிக்கலாம். அது போன்ற சூழ்நிலையில், தற்காலிக ஏற்பாடாக, கல்லூரி நிர்வாகம், இணைப்பு அங்கீகாரம் அளித் துள்ள பல்கலைக்கழகத்திடம் அனுமதி வாங்கிவிட்டு தேவைக் கேற்ப இடங்களை அதிகரித்துக் கொள்ளலாம். இவ்வாறு மஞ்சுளா கூறினார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, ��டைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/astrology/sani-peyarchi-2017-2020-thulam-rasi/", "date_download": "2018-10-17T19:26:27Z", "digest": "sha1:IJY5A7UWQAK3CGE65BSVR4COKKH356YM", "length": 42113, "nlines": 111, "source_domain": "www.megatamil.in", "title": "Sani Peyarchi 2017-2020 Thulam Rasi Tamil Astrology", "raw_content": "\nசித்திரை (3,4), சுவாதி, விசாகம் (1,2,3)\nநேர்மையே குறிக்கோளாகக் கொண்டு தன்னம்பிக் கையுடன் செயல்படக்கூடிய ஆற்றல் கொண்ட துலாம் ராசி நேயர்களே\nஜென்ம ராசிக்கு 2-ல் சஞ்சரித்த சனி வாக்கியப்படி 19-12-2017 முதல் 27-12-2020 வரை முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் கடந்த ஏழரை ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஏழரைச்சனி முழுமையாக முடிவடைகிறது. உங்கள் ராசியதிபதி சுக்கிரனுக்கு நட்பு கிரகமான சனி பகவான் ஜென்ம ராசிக்கு கேந்திர திரிகோணாதிபதி என்பதால் மிகச்சிறந்த யோகக்காரகன் ஆவார். இதனால் இதுவரை உங்கள் வாழ்வில் இருந்து வந்த நெருக்கடிகள், பிரச்சினைகள் அனைத்தும் விலகி தொட்டதெல்லாம் பொன்னாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் அனைத்துத் தேவைகளும் தடையின்றிப் பூர்த்தியாகும். எதிர்பாராத தனவரவுகளும் ஏற்பட்டு கடன் பிரச்சினைகள் படிப்படியாக விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை நிலவும். பிரிந்த உறவினர்களும் தேடிவந்து நட்பு பாராட்டுவார்கள். உடல் ஆரோக்கியமும் மேன்மை அடைவதால் மருத்துவச் செலவுகள் குறையும். திருமணவயதை அடைந்தவர்களுக்குத் தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறி மனநிறைவை உண்டாக்கும். சிறப்பான குழந்தை பாக்கியமும் அமையும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். பொன் பொருள் சேரும். ���ீடு, மனை, வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளைப் பெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்குத் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்துசேரும். வேலை ஆட்களால் சிறப்பான ஆதாயங்கள் உண்டாகும். அபிவிருத்தியும் பெருகும். சனி 3-ல் சஞ்சரித்து அற்புதமான பலன்களை அள்ளித்தரும் இக்காலங்களில் குரு பகவானும் 5-10-2018 முதல் 28-10-2019 வரை தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பது உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்கும் அமைப்பாகும். 13-2-2019 முதல் 1-9-2020வரை 3-ஆம் வீட்டில் கேது பகவான் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணம் கொடுக்கல்-வாங்கல் போன்றவற்றில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். உங்களுக்கு இருந்த கடன் பிரச்சினைகளும் மறையும். மறைமுக எதிர்ப்புகள் குறைந்து உங்கள் பலம் கூடும்.\nஉடல்நிலை மிக அற்புதமாக இருக்கும். கடந்த காலங்களில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். மருத்துவச் செலவுகள் மறைந்து புதுப் பொலிவுடன் காட்சியளிப்பீர்கள். நெருங்கியவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள்விலகி ஒற்றுமை நிலவுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பார்கள். எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கும் அளவிற்கு சுறுசுறுப்புடன் திகழ்வீர்கள்.\nகுடும்பம், பொருளாதார நிலை (Family, Wealth)\nகணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் தாராள தனவரவுகளால் எல்லாத் தேவைகளும் பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவை வாங்கும் யோகமும் உண்டாகும். உற்றார், உறவினர்கள் ஆதரவு சிறப்பாக அமையும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். சிறப்பான புத்திர பாக்கியத்தை பெறுவீர். பொருளாதார நிலை மேம்படும். குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும்.\nகமிஷன் ஏஜென்ஸி, கான்ட்ராக்ட் போன்றவற்றில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். கொடுக்கல்-வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். பெரிய தொகையையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளிலும் தீர்ப்பு சாதகமாக அமையும். கடன்கள் யாவும் குறையும்.\nதொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பாராத லாபத்தைப் பெறுவார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெறும். தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய பொற் காலமாக அமையும். வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் லாபம் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். அரசுவழியில் சாதகமான பலன்கள் கிட்டும். புதிய கூட்டாளிகளும் சேர்ந்து உதவிகரமாக இருப்பார்கள்.\nதடைப்பட்ட உயர்வுகள் கிடைக்கப் பெற்று உங்கள் கனவுகள் நனவாகும். உங்கள் திறமைக்குத் தகுந்த பாராட்டுதல்கள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சிக்கடலில் நீந்துவீர்கள். அதிகாரிகளின் ஆதரவுகளும் உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளும் வேலைப்பளுவைக் குறைத்துக் கொள்ள உதவும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். செய்யும் பணிக்கேற்றபடி பாராட்டுதல்களும் கிடைக்கும். பெயர், புகழை உயர்த்திக்கொள்ள முடியும்.\nஉடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். நினைத்தவரையே கைப்பிடிக்கும் யோகம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். பொருளாதார உயர்வுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பிரிந்த உறவுகள் ஒன்றுகூடி பூரிப்பு ஏற்படும். தடைப்பட்ட புத்திர பாக்கியத்தை பெற்று மனமகிழ்ச்சியை அடைவீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.\nஉங்களுக்கு இது பொற்காலம் என்றே சொல்லலாம். எதிர்பார்க்கும் மாண்புமிகு பதவிகளை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளை சிறப்பாகச் செய்து முடித்து ஏற்றங்களைப் பெறுவீர்கள். மறைமுக வருவாய் பெருகும். மக்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் பெயர், புகழுக்குப் பஞ்சம் ஏற்படாது. பொருளாதார நிலையும் உயர்வடையும்.\nபயிர் விளைச்சல் சிறப்பாக இருக்கும். உழைப்புக்கேற்ற பலனை தடையின்றிப் பெறமுடியும். பணவரவுகளிலிருந்த தடைகள் விலகும். புதிய வழிமுறைகளைக் கையாண்டு நல்ல விளைச்சலைப் பெருக்கமுடியும். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றிக் கிடைக்கும். அசையும், அசையா சொத்துகளை வாங்க���வீர்கள். கடன்கள் யாவும் நிவர்த்தியாகும்.\nஎதிர்பார்க்கும் கதாபாத்திரங்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று கனவுகள் நிறைவேறும். புதியபட வாய்ப்புகள் தேடிவந்து குவியும். பல ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். ரசிகர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும்.\nகல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடிய காலமாகும். பல சாதனைகள் செய்து அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர், வெளிநாடு சென்று பயிலும் வாய்ப்பு உண்டாகும். பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகளிலும் பரிசுகளைத் தட்டிச் செல்வீர்கள்.\nசனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 19-12-2017 முதல் 23-4-2018 வரை\nசனி பகவான் சர்ப்ப கிரகமான கேதுவின் நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவரும். கணவன்-மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொருளாதார நிலையில் உயர்வுகள் உண்டாகும். கடன்கள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அசையா சொத்து வகையில் அனுகூலங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைக்கேற்ற பாராட்டுதல்கள் கிட்டும். குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாது இருப்பது வீண் பிரச்சினைகளைக் குறைக்கும். தட்சிணாமுர்த்தியை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 24-4-2018 முதல் 20-8-2018 வரை\nசனி 3-ல் வக்ரகதியில் இருப்பதால் நற்பலன்கள் ஏற்படுவதில் தடைகள் உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை, சோர்வு போன்றவை ஏற்படும். குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச்செல்ல வேண்டியிருக்கும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுக்கல்-வாங்கலில் பெரிய முதலீடுகள் ஈட��படுத்துவதைத் தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை எதிர்கொண்டே லாபத்தினைப் பெற முடியும். பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் நிம்மதியுடன் செயல்படமுடியும் என்றாலும் வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளிலும் தாமதம் உண்டாகும். ஆஞ்சநேயரை வழிபடுவது மிகவும் நல்லது.\nசனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 21-8-2018 முதல் 19-1-2019 வரை\nசனி பகவான் கேதுவின் நட்சத்திரத்தில் குருவின் வீடான 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் சிறப்பான அனுகூலப்பலனை அடைவீர்கள். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்ற வற்றை வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல்-வாங்கலில் பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றமுடியும். கடன்கள் குறையும். 5-10-2018 முதல், குரு ஜென்ம ராசிக்கு 2-ல் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகள் தடையின்றி நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கப் பெற்று அதன்மூலம் பொருளாதார உயர் வினையும் பெறுவீர்கள். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். 4-ல் ராகு சஞ்சரிப்பதால் துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.\nசனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 20-1-2019 முதல் 6-5-2019 வரை\nசனி பகவான் ராசியதிபதி சுக்கிரனின் நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சரிப்பது, 2-ல் குரு சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் பணவரவுகள் திருப்தியளிக்கும். உடல்நிலை சிறப்பாக அமையும். அசையும், அசையாச் சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் லாபம் அடைவீர்கள். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத்தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி தரும். கடன்கள் யாவும் படிப்படியாகக் குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்யும் காரியங்களில் சிறப்பாக லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளையும், இடமாற்றங்களைப் பெறுவார்கள். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். சேமிப்பு பெருகும். துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.\nசனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 7-5-2019 முதல் 1-9-2019 வரை\nசனி 3-ல் வக்ரகதியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் குடும்ப ஒற்றுமை குறைய வாய்ப்பு இருப்பதால் உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சுபக் காரியங்கள் சில தடைகளுக்குப் பின் நிறைவேறும். 3-ல் கேது சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குருவும் வக்ரகதியில் இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. புத்திரவழியில் மனசஞ்சலங்கள் ஏற்படும். அசையா சொத்துகளால் வீண்செலவுகள் உண்டாகும். உத்தியோஸ்தர்களுக்கு உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் திருப்திகரமான சூழ்நிலைகளே நிலவும். பிறர் விஷயங்களில் தலையீடு செல்வதைத் தவிர்த்து உங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது அலைச்சலைக் குறைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்நீச்சல் போட்டாவது லாபத்தைப் பெற்றுவிடுவீர்கள். இக்காலங்களில் ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் மூல நட்சத்திரத்தில் 2-9-2019 முதல் 28-9-2019 வரை\nசனி பகவான் சர்ப்ப கிரகமான கேது சேர்க்கை பெற்று முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருக்கும். கடன்கள் குறைந்து மனநிம்மதி ஏற்படும். பொன், பொருள் சேரும். எல்லாவகையிலும் மேன்மையானப் பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமும் குதூகலமும் இருக்கும். குரு ஜென்ம ராசிக்கு 2-ல் இருப்பதால் திருமண சுப காரியங்கள் கைகூடி மனமகிழ்ச்சி ஏற்படும். உற்றார், உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி நல்ல பெயர் எடுப்பீர்கள். அசையும், அசையா சொத்துகளை வாங்குவீர்கள். உத்தியோகஸ்தர்களின் கனவுகள் நினைவாகும். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 29-9-2019 முதல் 25-2-2020 வரை\nசனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் கேதுவின் சேர்க்கை பெற்று 3-ல் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பிரிந்த உறவினர்களும் தேடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். மணமாகாதவர் களுக்கு சிறப்பான வரன் தேடிவரும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற யாவும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். 2-ல் சஞ்சரிக்கும் குரு பகவான் 29-10-2019 முதல் 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதில் கவனம் தேவை. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.\nசனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 26-2-2020 முதல் 28-4-2020 வரை\nசனி பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சரிப்பதும், கேது 3-ல் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் பணவரவுகள் திருப்தியளிப்பதாக அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல்நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கணவன்-மனைவி இடை யே ஒற்றுமை நிலவும். உத்தியோகஸ்தர்கள் பணியில் மனநிறைவுடன் செயல்படமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிட்டும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். எதிர் பார்க்கும் உதவிகள் தடையின்றிக் கிட்டும். குரு 3-ல் சஞ்சரிப்பதால் திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது உத்தமம். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்களைக் குறைத்துக்கொள்ள முடியும். குருவுக்குப் பரிகாரம் செய்வது சிறப்பு.\nசனி பகவான் தனுசு ராசியில் வக்ரகதியில் 29-4-2020 முதல் 14-9-2020 வரை\nசனி பகவான் 3-ல் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் நன்மை தீமை கலந்த பலன்களையே பெறமுடியும். குருவும் 3-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக் கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். 3-ல் கேது சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறமுடியும். எடுக்கும் முயற்��ிகளில் தடைகளுக்குப் பின் வெற்றியினை அடைவீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன்-மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்துச் செயல்பட்டால் லாபத்தினை அடையமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பினைப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத் தில் கவனம் தேவை. கூட்டாளிகளாலும் தொழிலாளர்களாலும் வீண் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.\nசனி பகவான் தனுசு ராசியில் பூராட நட்சத்திரத்தில் 15-9-2020 முதல் 19-11-2020 வரை\nசனி பகவான் தனக்கு நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக்குறைவுகள் தோன்றி மறையும். புத்திரவழியில் மனசஞ்சலங்கள் உண்டாகும். உடல் ஆரோக் கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரம் செய் பவர்களுக்கு போட்டிகள் குறைந்து லாபங்கள் பெருகும். பயணங்களால் நற்பலனை அடைவீர்கள். பொன், பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கலி லும் சரளமான நிலையிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர் பார்த்த உயர்வுகளை அடையமுடியும். மாணவர்களுக்கு நல்ல மதிப் பெண்கள் கிடைக்கப்பெறும். சர்ப்ப சாந்தி செய்வது நிம்மதியைத் தரும்.\nசனி பகவான் தனுசு ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 20-11-2020 முதல் 27-12-2020 வரை\nசனி பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சரிப்பதால் செல்வம், செல்வாக்கு உயரும். தாராள தனவரவுகளைக் கொடுக்கும். குடும்பத்தில் சிறப்பான ஒற்றுமை உண்டாகும். அசையும், அசையா சொத்துகளையும் வாங்க முடியும். குரு 4-ல் சஞ்சரிப்பதால் புத்திரவழியில் சிறுசிறு மனசஞ்ச லங்கள் தோன்றி மறையும். பூர்வீக சொத்துகளாலும் வீண்பிரச்சினை களைச் சந்திப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. மணமாகாதவர்களுக்கு மணமாக சற்று தாமதமாகும். பொன், பொருள் சேரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்-வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் திறம்படச் செயல்படமுடியும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். குருவுக்குப் பரிகாரம் செய்வது தடைகளைக் குறைக்கும்.\nநிறம் (Color): வெள்ளை, பச்சை\nகிழமை (Day): வெள்ளி, புதன்\nதிசை (Direction): தென் கிழக்கு\nமுனைவர் முருகு பால முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2015/02/bayan-notice-47.html", "date_download": "2018-10-17T18:09:29Z", "digest": "sha1:WOLD7BXHMRZEDGNPC3ODWO3GI5EO633H", "length": 33877, "nlines": 357, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): தவ்ஹீதின் வளர்ச்சிக்கு தோள் கொடுப்போம்", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nஞாயிறு, 22 பிப்ரவரி, 2015\nதவ்ஹீதின் வளர்ச்சிக்கு தோள் கொடுப்போம்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/22/2015 | பிரிவு: கட்டுரை\nதவ்ஹீதின் வளர்ச்சிக்கு தோள் கொடுப்போம்\nஉணர்வற்ற ஜடங்கள் என்று உயிரோடு புதைக்கப்பட்டும், இழிவாக நடத்தப்பட்டும் வந்தது பெண் சமுதாயம்.\nபெண்கள் என்றாலே போகப் பொருளாகவும், பொழுது போக்கு சாதனமாகவும்பயன்படுத்திய அவலங்கள் அரங்கேறியது அன்றைய அரபுலக தேசத்தில்\nஎன்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்து விவாதம் நடத்தியது இன்றைய ஐரோப்பிய நாடுகள்.பெண் சமுதாயத்தை இவ்வளவு இழிவாகக் கருதும் மக்கள் மத்தியில் இஸ்லாம்சொல்லும் தீர்வைக் கொஞ்சம் செவி தாழ்த்திக் கேளுங்கள்\n''ஒருவனுக்குப் பெண் குழந்தை பிறந்ததாக நற்செய்தி கூறப்பட்டால்... (அல்குர்ஆன்16: 58)\nஎந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த உள்ளமும் கற்பனை கூட செய்ய இயலாத சுவனத்தின் நற்செய்தியைச் சொல்ல எந்த அரபிச் சொல்லை இறைவன் பயன்படுத்தினானோ அதே 'பஷர' என்ற மூலச்சொல்லைப் பயன்படுத்தியே பெண் குழந்தையை 'நற்செய்தி' என பிரகடனப் படுத்துகின்றான்.\nஅல்லாஹ்வின் தூதரான அண்ணல் நபியோ, கடுமையான முறையில் பெண்ணடிமைத் தனத்தைப் போற்றி வந்த அறியாமை அரபு மக்களிடம், ''இந்த உலகம் முழுவதும் செல்வம், அந்த செல்வத்திலேயே சிறந்தது நல்லொழுக்கமுள்ள பெண் தான்'' (நூல்: முஸ்லி­ம் 1467) என்று கூறி பெண்ணினத்திற்குப் பெருமை சேர்த்தார்கள்.\nபேச்சுரிமையும், பெண் கல்வி கற்றால் குடும்பமே பயன் பெறும் எனக் கூறிகல்வியுரிமையும் காட்டித் தந்தார்கள். மேலும் ஒரு பெண்ணை நல்லொழுக்கத்தோடுவளர்த்து திருமணம் முடித்துக் கொடுக்கும் பெற்றோரும் நானும் மறுமையில் ஒன்றாக இருப்போம் எனக் கூறி பெண்ணடிமையை ஒழிக்கப் பாடு பட்டார்கள்.\nஎனவே, தன் குழந்தைக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுத்து இம்மையிலே நல்லமல்களை விளைச்ச­ட்டு மறுமையிலே 'சுவனம்' என்ற சிறந்த பயிரை அறுவடை செய்யத் தயாரான தாய்மார்கள் எத்தனை பேர்\nபெண்களைப் பெருமைப்படுத்தும் இஸ்லாத்தைப் பின்பற்றி இம்மையிலும் மறுமையிலும் இறைப் பொருத்தம் பெற விரும்பும் வா­பப் பெண்கள் தான் எத்தனை பேர்\nஎத்தனை மதரஸாக்கள் உருவானாலும் கான்வென்டிற்குக் கிடைக்கும் மவுசே தனி தான். எம்.பி.பி.எஸ். எல்லாம் தோற்றுப் போகும் அளவுக்கு எல்.கே.ஜி படிக்க, பல ஆயிரம் ரூபாய்கள் கூட செலவு செய்யத் தயங்காத பெற்றோர், தன் குழந்தைக்கு பல் கூட துலக்காமல் மதரஸாவிற்கு அனுப்பும் அவலங்களைப் பார்க்கிறோம்.\nடியூஷன் செல்ல முகம் கழுவி, பவுடர் போட்டு விடும் தாய்மார்கள், சுத்தத்தைக் கற்றுக் கொள்ள மதரஸாவிற்கு வரும் குழந்தைகளை ஏனோ தானோவென்று அனுப்புவது ஏன்\nஸ்கூலுக்கே செல்லாத சின்னப் பிஞ்சுக்கு ஏ.பி.சி.டி சொல்­லிக் கொடுத்து ரசிப்பவர்கள் அ­லிஃப், பா, தா, சொல்­க் கொடுக்க வேண்டாம். நமது இறைவன் அல்லாஹ்வையாவது அறிமுகப்படுத்தி வைக்கலாமல்லவா இணை வைப்பின் கொடுமையை சொல்­க் கொடுக்கலாம் அல்லவா இணை வைப்பின் கொடுமையை சொல்­க் கொடுக்கலாம் அல்லவா திருக்குர்ஆன் இதற்கு வழி காட்டவில்லையா\nலுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது ''என் அருமை மகனேஅல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்''என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக\nமனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வ­யுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றிசெலுத்துவாயாக என்னிடமே திரும்பி வருதல் உண்டு.\nஉனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விரு வரும்உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே இவ்வுலகில்அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள் இவ்வுலகில்அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள் என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.\n கடுகு விதை அளவு (ஒரு பொருள்) இருந்து அதுபாறைக்குள்ளேயோ, வானங்களிலோ, பூமியிலோ இருந்தாலும் அதை அல்லாஹ் கொண்டு வருவான். அல்லாஹ் நுட்பமானவன்; நன்கறிந்தவன். என் அருமை மகனே தொழுகையை நிலை நாட்டு உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள் அது உறுதி மிக்க காரியமாகும். மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே அது உறுதி மிக்க காரியமாகும். மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே பூமியில் கர்வமாகநடக்காதே கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்பமாட்டான். ''நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப் பிடி உனது குரலைத் தாழ்த்திக் கொள் உனது குரலைத் தாழ்த்திக் கொள் குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்'' (என்றும் அறிவுரை கூறினார்). (அல்குர்ஆன் 31:13,19)\nகுழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இந்த வசனங்கள் பெண்களுக்கு சிறந்த வழிகாட்டி இல்லையா\nபெருமை பொருந்திய பெண்களோ, ஓய்வு நேரங்களை டி.வி.யிலும், சீரிய­ல் வருபவரின் வாழ்க்கை��ைப் பற்றியுமே சிந்தித்து, கடமையைச் செய்ய மறப்பதால் கணவன்மார்களின் நிம்மதி கெட்டுப் போவதைக் கண்டு கொள்வதில்லை.\nகணவனை கண்ணியப்படுத்தியும், கல்வி கற்க ஒரு நாளையும் ஒதுக்கிக் கேட்ட ஸஹாபியப் பெண்மணிகள் எங்கே\nகஷ்டப்படும் ஸஹாபாக்களுக்கு அவர்களின் மனைவிமார்கள் தோளோடு தோள்கொடுத்ததால் தோல்வி காணாமலும், தோல்வி கண்டால் துவண்டு விடாமலும்வாழ்ந்தார்கள் என்ற சரித்திரத்தை அறியும் நாம், சரித்திரம் படைக்கப் பயணிக்க வேண்டாமா\nகொடுமைக்கார மன்னனின் மனைவியாக இருந்தும் மூஸா நபிக்கு உற்சாகமூட்டி வெற்றி காணச் செய்த ஆஸியா அம்மையார் அவர்களை மறக்க முடியுமா\nஅல்லாஹ்வின் சோதனைகளை எல்லாம் சகித்து வாழ்ந்து, கணவனுக்கு உறுதுணையாகஇருந்து 'அல்லாஹ்வின் உற்ற நண்பன்' என்ற அந்தஸ்தை அல்லாஹ்வே தருமளவுவாழ்ந்த ஹாஜரா அம்மையாரின் தியாகம் தரும் படிப்பினையை நாம் புரிய வேண்டாமா\nஉயிருக்குப் பயந்து ஓடி வந்த உலகத் தூதரை அரவணைத்து ஆறுதல் கூறி, மாபெரும்சிறப்பை அடையச் செய்த அன்னை கதீஜா (ர­லி) அவர்கள் நம் மனங்களை விட்டு மறைய முடியுமா\nஎதிரிகளால் மட்டுமல்லாமல் ஏழ்மையாலும் சோதனை ஏற்பட்ட போது நபிகளாருடனேயே பொறுமை காத்த பன்னிரெண்டு மனைவிகளும், மகளார் பாத்திமா நாயகியும் பெண் இனம் தானே\nதவ்ஹீத் வளர குடும்பத்தோடு தியாகம் செய்த சுமைய்யா (ர­லி) அவர்கள் என்னஆரோக்கியமானவரா வயதான நிலையிலே இஸ்லாத்திற்காக இன்னுயிரை இம்மண்ணுலகில் வைத்த முதல் பெண்மணியாக விளங்கினார் அல்லவா\nநமது பெண்மணிகளின் வீட்டில் தினமும் போர் போன்ற போராட்டம் தான். என்னவித்தியாசம், ஸஹாபியப் பெண்களெல்லாம் அல்லாஹ்வின் மார்க்கத்தை நிலைநாட்டப்போராடினார்கள். நம் பெண்களோ அடுத்தவரை விட அற்பமான துன்யாவில் ஆடம்பரமாக வாழப் போராடுகிறார்கள் இதயத்தில் தீனையும் கையில் துன்யாவையும் ஏந்திய ஸஹாபியப் பெண்கள் தீனுக்குத் துன்பம் வந்தால் துன்யாவை வீசி விடுவார்கள்.\nநாமோ துன்யாவிற்கு துன்பம் வந்தால் தீனை ஓரங்கட்டி விட்டு இம்மண்ணுலகை முத்தமிடுகிறோம். இதுவா மறுமைக்கான வெற்றியைப் பெற்றுத் தரும்\nஉயிரினும் மேலான பெருமானாரின் மீது காயப்படாமல் போரில் பாதுகாத்த உம்முஅம்மாரா (ர­லி) அவர்களும் மறுமை வெற்றிக்காகப் பல போர்க் களங்களைக் கண்டஉம்மு ஸலமா (ர­லி) அவர்களும் பெண் இனத்திற்கு உரியவர்கள் தானே\nஎனினும் இவர்களெல்லாம் தியாகப் பெண்மணிகளாக வாழ்ந்தது, மக்கள் பாராட்ட அல்ல. மலக்குகள் பாராட்ட இறைப் பொருத்தம் பெற இறை மார்க்கமான தவ்ஹீத் வளர தோள் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகத் தான்.\nஎனவே எப்படி மூஸா நபிக்குப் பின்னால் ஆஸியா அம்மையார் அவர்களும், இப்ராஹீம் நபிக்குப் பின்னால் ஹாஜரா அம்மையார் அவர்களும், முஹம்மத் நபிக்குப் பின்னால் கதீஜா மற்றும் அவர்களின் ஏனைய மனைவிமார்களும் இருந்தது போல் ஒவ்வொரு பெண்களும் ஏகத்துவக் கொள்கையைப் பரப்ப உறுதி கொள்வோம்.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்\nஜனநாயகம் நவீன இணை வைத்தலா\nவெண்திரை வெளிச்சத்தில் வெந்து போகும் வெட்க உணர்வுக...\nவிபத்து வந்தாலும் விளிம்புக்கு வரமாட்டோம்\nவாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்\nவாய்களால் ஊதி அணைக்க முடியாத சத்தியக் கொள்கை\nமாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்\nமறுமையின் முதல் நிலை மண்ணறை\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்\nமறுமை வெற்றிக்கு வித்திடும் கவலை\nமலிவாகிப் போன மனித உயிர்கள்\nமண வாழ்வா மரண வாழ்வா\nபோதுமென்ற மனமே பொன் செய்யும் மனம்\nபெண்கள் பேண வேண்டிய நாணம்\nபெண் சிசுக் கொலை தடுக்க என்ன வழி\nபடைப்புகளைப் பார் படைத்தவனை அறிந்து கொள்\nநபிகள் நாயகத்தை கனவிலும் நனவிலும் காணமுடியுமா\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nதவ்ஹீதின் வளர்ச்சிக்கு தோள் கொடுப்போம்\nதவ்ஹீத் ஜமாஅத் தின் திருமண நிலைபாடு\nதர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்\nசொர்க்கத்தை கடமையாக்கும் நான்கு காரியங்கள்\nசிறாரைச் சீரழிக்கும் சின்னத் திரை\n புது சாதனை படைப்பாய் ...\nசத்தியப் பாதையும், சமூக மரியாதையும்\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nகூட���டுக் குடும்பமும், கூடாத நடைமுறைகளும்...\nகுர்ஆன் நபி வழியும், நமது நிலையும்...\nகுணம் மாறிய தீன்குலப் பெண்கள்\nகுடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா\nகாதலர் தினம் (பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள...\n என்ற கேள்வி கேட்காமல் மார்க்கம் இல்லை\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஉனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி\nஉறுப்புகள் தானம் அது உறவுக்கொரு பாலம்\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nஅழகிய கடனும் அர்ஷின் நிழலும்\nஅல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்\nஅலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா\nஅமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்...\nஅநீதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shivatemples.com/sofct/sct043.php", "date_download": "2018-10-17T18:43:53Z", "digest": "sha1:K5BNS5TP6IYZAFH7FRGLCGR5DEUYTYVR", "length": 12501, "nlines": 75, "source_domain": "www.shivatemples.com", "title": " நற்றுணையப்பர் கோவில், திருநனிபள்ளி (புஞ்ஜை) - Nattrunaiappar Temple, Thirunanipalli", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nசிவஸ்தலம் பெயர் திருநனிபள்ளி (தற்போது இத்தலம் புஞ்சை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது)\nஇறைவி பெயர் மலையாள் மடந்தை, பர்வதராஜ புத்திரி\nபதிகம் திருநாவுக்கரசர் - 1\nஎப்படிப் போவது மயிலாடுதுறை - திருக்கடவூர் சாலை மார்க்கத்தில் உள்ள திருசெம்பொன்பள்ளி சிவஸ்தலத்தில் இருந்து 4 கி.மி. தூரத்தில் இத்தலம் உள்ளது.\nஆலய முகவரி அருள்மிகு நற்றுறணையப்பர் திருக்கோயில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nதல வரலாறு: திருஞானசம்பந்தரின் தாயார் பகவதியம்மையார் பிறந்த தலம் திருநனிபள்ளி. சம்பந்தர் தனது மூன்றாம் வயதில் சிவஞானம் பெற்றதையும், சிவபெருமான அருளால் பெற்றாளம் பெற்றதையும் கேள்விப்பட்ட அவ்வூர் அந்தணர்கள் சம்பந்தர் தங்கள் ஊருக்கு எழுந்தருள வேண்டும் என்று கோரினர். அதற்கு இசைந்த திருஞானசம்பந்தர் தன் திருவடி நோக நனிபள்ளி நோக்கி நடந்தார். ஆளுடைய பிள்ளையார் கால்கள் நோக நடப்பதைக் கண்ட அவரது தந்தை சிவபாத இருதயர் ஞானசம்பந்தரை தனது தோளில் அமர்த்திக் கொண்டு சென்றார். தந்தையால் இது தான் திருநனிபள்ளி தலம் என்று கூற \"காரைகள் கூகைமுல்லை களவாக ஈகை\" எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடிக் கொண்டே நனிபள்ளி ஆலயத்தை அடைந்து இறைவனை வணங்கிப் போற்றினார். இப்பதிகமே பாலை நிலமாக இருந்த திருநனிபள்ளயை அவ்வூர் வாழ் மக்கள் வேண்டுகோளின்படி நெய்தல் நிலமாக மாற்றியருளிய பதிகம் என்று கூறப்படுகிறது. தனது தந்தை தோள் மீதமர்ந்து திருநனிபள்ளி அடைந்ததை சம்பந்தர் தனது பதிகத்தின் கடைசி பாடலில் குறிப்பிடுகிறார்.\nகடல்வரை யோதமல்கு கழிகானல் பானல் கமழ்காழி யென்று கருதப்\nபடுபொரு ளாறுநாலும் உளதாக வைத்த பதியான ஞான முனிவன்\nஇடுபறை யொன்றவத்தர் பியன்மே லிருந்தின் இசையா லுரைத்த பனுவல்\nநடுவிரு ளாடுமெந்தை நனிபள்ளி யுள்க வினை கெடுதலாணை நமதே\nகடல் எல்லையில் உள்ள வெள்ளம் மிக்க கழிகளையும் சோலைகளையும்\nஉடையதாய்க் குவளைமலரின் மணம் கமழும் காழி என்று கருதப்படும்\nபதியின்கண் நால்வேத, ஆறங்கங் களை அறிந்துணர்ந்தவனாய்த் தோன்றிய\nஞானமுனிவன் தந்தையார் தோள்மேல் இருந்து இன்னிசையோடு உரைத்த\nஇப்பதிகத்தை ஓதிப் பறை ஓசையோடு நள்ளிருளில் நடனமாடும் எந்தை\nநனிபள்ளியை உள்க வினைகள் கெடும் என்பது நமது ஆணையாகும்.\nகோவில் அமைப்பு: மூவராலும் பாடப் பெற்ற தலங்களில் ஒன்று என்ற் சிறப்பை இத்தலம் பெற்றுள்ளது. இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயிலின் மேலே ரிஷப வாகனத்தின் மீதமர்ந்த சிவன் பார்வதி, மூஞ்சூறு வாகனத்தின் மீதமர்ந்த விநாயகர், மயில் வாகனத்தின் மீதமர்ந்த முருகப் பெருமான் ஆகியோர் சுதைச் சிற்பங்கள் வடிவில் காட்சி அளிக்கின்றனர். உள்ளே கருவறையில் மூலவர் நற்றுணையப்பர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கித் தரிசனம் தருகின்றார். கோஷ்ட மூர்த்தங்களாக அகத்தியர், விநாயகர், தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கோஷ்ட மூர்த்தங்கள் சிறந்த சிற்ப வேலைப்பாடுடன் அமைந்துள்ளன. கோவிலின் கருவறை நல்ல வேலைப்பாடுடையதாக அமைந்துள்ளது. இறைவன் நற்றுணையப்பர் கிழக்கு நோக்கித் தரிசனம் தருகின்றார். விநாயகர், அகத்தியர் இருவருக்குமே சிவபெருமான் தனது திருமண கோலத்தை காட்டியருளிய தலம் திருநனிபள்ளி. அகத்தியருக்கு இறைவன் திருமணக்கோலங் காட்டிய கல்யாண சுந்தரேசர் கோயில் உள்ளது.\nஇங்கு பர்வதராஜபுத்திரி, மலையான்மடந்தை என்ற திர���நாமத்தில் இரண்டு அம்மன் அருள்பாலிக்கின்றனர். இங்கு சுவாமியின் வலது பக்கம் அம்மன் வீற்றிருக்கிறார். இது தவிர தனி சன்னதியில் மூலஸ்தானத்திலேயே அம்மனுடன் கல்யாணசுந்தரேஸ்வரர் அருளுகிறார். உட்பிரகாரத்தில் நால்வர், விநாயகர், சூரியன் சந்நிதிகளும் உள்ளன. மகாமண்டபத்தில் நடராசர் சபை உள்ளது. அத்துடன் \"நனிபள்ளி கோடி வட்டம்\" என்ற மண்டபம் மிகவும் அருமையாக கோயில் உள்ளே அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் 7-ம் நாள் முதல் 13-ம் நாள் வரை சூரியனின் கதிர்கள் சிவலிங்கத்தின் மீது படுகிறது. திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்குள்ள கல்யாணசுந்தரரை வணங்கினால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும், நற்றுணையப்பரை வணங்கினால் செல்வ செழிப்பு, குழந்தைகளின் படிப்பு சிறக்கும் என்பதும் நம்பிக்கை.\nதிருநனிபள்ளி நற்றுணையப்பர் ஆலயம் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/life-style/57560-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D.html", "date_download": "2018-10-17T18:17:51Z", "digest": "sha1:3OSYE6R5H5C4A7PJBRIGDJBSK7XZCJ7L", "length": 20019, "nlines": 305, "source_domain": "dhinasari.com", "title": "இலங்கையில் முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது - தினசரி", "raw_content": "\nஇஸ்ரோ-வில் பணி வாய்ப்பு: 15 பணியிடங்கள்; அக்.25 நேர்முகத் தேர்வு\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர்…\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nசென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடப்படுகிறது\nகுட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு\nஆபாசப் பேச்சு; கொலை மிரட்டல்: பஞ்சாயத்து பண்ணும் லட்சுமி ராமகிருஷ்ணன் போலீஸில் புகார்\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர்…\nபிரதமர் மோடி துர்காஷ்டமி வாழ்த்து\nபிரதமருக்கே தெரியாமல் என்னை கொல்ல இந்திய உளவு அமைப்பு திட்டமிடுகிறது: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஆண்களைவிட பெண்கள் குறைவாக ஊழல் செய்பவர்கள் என்பதால் அதிக பெண்களுக்கு அமைச்சர் பதவி: பிரதமர்\n2018-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசை வென்றார் அன்னா பர்ன்ஸ்\nதனது சொத்துகளை ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்கும் நடிகர்\nஉலகம் முழுவதும் யூ டியூப் இணையதள சேவை திடீரென முடங்கி பின் மீண்டது\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nகுட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி\nஐப்பசி மாத பிறப்பு; சபரிமலை நடை திறப்பு…\nதாமிரபரணி மகாபுஷ்கரத்தில்… மஹா ஹாரத்தி காட்டி வழிபாடு\nபுரட்டாசி சனியில் ரங்கநாதர் பட்டினி வெறும் கூடையுடன் நிவேதனம்\nஅனைத்தும்ஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2018சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் அக்டோபர் – 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 16 – செவ்வாய்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nமுகப்பு உலகம் இலங்கை���ில் முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது\nஇலங்கையில் முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது\nஇதையடுத்து அவரது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த ஜூலையில் அவர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகொழும்பு : இலங்கையில் முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார். தடை செய்யப்பட்ட எல்.டி.டி.இ அமைப்புக்கு ஆதரவாக விஜயகலா மகேஸ்வரன் பேசினார்.\nஇதையடுத்து அவரது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த ஜூலையில் அவர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமுந்தைய செய்திவிஜய் ரசிகர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்க வந்த நடிகர் கருணாகரன்\nஅடுத்த செய்திஇந்தக் காரணத்துக்காகவா குழந்தையைக் கொல்வது\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nசபரிமலை; பத்தனம்திட்டையில் திருப்பி அனுப்பப் பட்ட பெண் 17/10/2018 7:15 PM\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nஐப்பசி மாத பிறப்பு; சபரிமலை நடை திறப்பு… 17/10/2018 6:06 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nஉன் இடுப்போ ஒரு உடுக்கை; உன் மார்போ ஒரு படுக்கை வைரமுத்துவின் வார்த்தை செக்ஸ் டார்ச்சர்\nஇளம் பெண்ணை நெருக்கமாக விட்டு... ரகசிய கேமராவில்... புத்திசாலி ராகுல் டிராவிட் அன்று தப்பினார்\nசபரிமலை விவகாரம்: பேச்சுவார்த்தை தோல்வி; வெளியேறிய பந்தளம் ராஜ குடும்பத்தினர்\nசின்மயியைத் தொடர்ந்து சிந்துஜா... காமப் பேரரசு வைரமுத்துவின் ‘ஏ’ வரிகள் கவிதைகளா\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி\nஆன்மிகச் செய்திகள் 17/10/2018 8:34 PM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2016/03/27/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3/", "date_download": "2018-10-17T18:42:39Z", "digest": "sha1:VEMS3OZF3E227WAZGSWJFYKUSMFKKEWN", "length": 9342, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.90 ஆயிரம் பறிமுதல்", "raw_content": "\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாராபுரம் நகராட்சியில் டெங்கு ஒழிப்புப் பணி ஆய்வு\nபழைய வீடுகளை புதுப்பிக்க அரசு உதவி பெற விண்ணப்பிக்கலாம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.90 ஆயிரம் பறிமுதல்\nஇரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.90 ஆயிரம் பறிமுதல்\nவிருதுநகர், மார்ச். 27 :\nஉரிய ஆவணமின்றி இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.90 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.\nசிவகாசியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (39). இவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் சனிக்கிழமை இரவு, கல்மண்டபம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த தேர்தல் கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையிலான குழுவினர் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.\nஅப்போது வண்டியில் ரூ.90ஆயிரத்து 600 இருந்தது தெரியவந்தது. அந்தப் பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதையடுத்து, பறக்கும்படையினர் பணத்தைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவிருதுநகரில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல்\nPrevious Article468 ரெயில் பெட்டிகளில் பயோ- டாய்லட் கழிவறை வசதி செய்யப்பட்டுள்ளது\nNext Article மதுரையில் கோவிலாக மாறும் பூங்கா… நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்\nதீட்டு எனக்கூறி அப்புறப்படுத்தப்பட்ட மக்கள்: மீண்டும் குடியமர்த்தக் கோரி வட்டாட்சியரிடம் மனு\nஇடி தாக்கி 2 பெண்கள் பலி …\nஆன்லைன் மூலம் பட்டாசு விற்க இடைக்காலத்தடை – சென்னை உயர்நீதிமன்றம்\nஊழல் நாற��றம் அதிமுக அரசு…\nபிரதமர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்ற மோசடி\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://porunaikaraiyile.blogspot.com/2006/07/blog-post_30.html", "date_download": "2018-10-17T17:48:56Z", "digest": "sha1:SSKM3XX4SVREGX2EDBVDLQ5UCG55Y4NA", "length": 32246, "nlines": 319, "source_domain": "porunaikaraiyile.blogspot.com", "title": "பொருனைக்கரையிலே: எங்க வீட்டு லைப்ரரி", "raw_content": "\nநிழலின் அருமை,காலைக் காற்று,சூழும் இசை என்றும் வேண்டும்.\nஎங்க வீடும் புத்தகங்களும் பிரிக்க முடியாதவை.\nஅந்த விஷயத்தில் நாங்கள் ரொம்ப ஒற்றுமை.\nஆனால் புத்தகக் கடையில் நுழைந்தால்\nநாங்கள் தொலைந்து போய், ஒன்று சேருவோம்.\nஇப்போது மகன்களும் மகளும் மணமுடித்து வேறு வேறு இடங்களில் இருக்கிறார்கள்.\nஆரம்பித்த பாடநிலைப் புத்தகங்களிருந்து,வயது வாரியாகப் புத்தகங்கள்.\nமுதலில் நம்ம லைபிரரி பார்க்கலாமா\nமரப்பசு, செம்பருத்தி, அன்பே ஆருயிரே\nஅடி ..... இன்னும் சில.\nஅதில் சில வரிகள் 'அத்துவின் முடிவு ' என்னும் கதையில்...\nfile:////ஐயா என்று யாரவது வாசலில் கூப்பிட்டால், யார் என்று அவள் கேட்டுக்கொண்டு வரும்போது திகைத்துத்தான் போவார்கள்.\nகருகரு என்ற சிற்றலையிட்ட கூந்தல்,\nஅந்த அம்மாவே வர மாதிரி அவர் எழுத்தோவியம் காண்பிக்கும்.\nவேங்கையின் மைந்தன், வாழ்வு எங்கே/\nசிவகாமி, நரசிம்ம பல்லவன் இவர்களுக்காகத் தூங்காமல் யோசித்து இருந்த நாட்கள்.\nடி.கே.சி அவர்கள்,ராஜாஜி ,கல்கி,சிறு பெண் ஆனந்தி பரிமாறிக்கொண்ட தகவல்கள்.\nஅலை ஓசை படித்து நமக்கும் அந்த மாதிரி காதில் விழுகிறதோ ஒலி என்று திகைத்த நாட்கள்.\nமஹேந்திர பல்லவ அரசனின் சிவனடியார் வேஷம்,\nநாகநந்தியின் கொடூரக் கண்கள்,சிவகாமியின் குளம்,\nமணியன் சாரின் கைவண்ணம் ஒன்றுமே மறக்கமுடியாது.\nஅதுபோல் சுஜாதா சாரின் புத்தகங்கள்.\nஅவரின் எல்லா நாவல்களும் இல்லாவிட்டாலும்\nமுக்கால் சதவிகிதம் இருக்கின்றன,.அதுக்குத் தனிப��பதிவு தேவை. எல்லாவற்றிலும் ஒன்றிவிடுவதால் அந்தப் பாதிப்பிலிருந்து விடுபடுவது ப்ரம்மப் ப்ரயத்தனம்.\nஅப்புறம் நம்ம ராசநாராயண ஐயா.\nஒரு ஒரு பக்கமாக்ப் படிக்க வேண்டிய அரிய எழுத்துக்கள்.\nமனசிலிருந்து வார்த்தைகள் பேசும் மொழிபோல் பொய்யில்லாமல் வரவேண்டும் என்று அய்யா சொல்லுவர்.\n இயல்பா எப்படி பேசுறீங்களொ அப்படியே எழுதணும். அப்போதான் அது படிப்பவருக்குப் போய்ச்சேரும் என்பார்.\nஅவர் எழுதின \" கட்டுரைகளில்' இருந்து ஒரு பக்கம்.\n2சார மழை(ஊதல் காற்றோடு பெய்யும் நுண்ணிய மழை)\n7எறிதூரல்(பொடிக்கற்களால் மேலே எறிவது போன்ற தூறல்)\n13பருவட்டு மழை,(,மேலெழுந்த வாரியாகப் பெய்வது)\n14அரண்ட பருவம்( கண்டும் காணாம, தேவைக்குக்காணாத மழை)\n16,துணை மழை --முதல் மழையைத் தொடர்ந்து மறுனாளோ அதர்கு அடுத்த நாளோ பெய்வது.\nதுணை மழை இல்லாவிட்டால் நிறைவு தராது. சாப்பாட்டின் போது இரண்டாம் தடவை சோறு வாங்கிக்கொள்ளுவது போல.//\nஎளிமையாக எல்லோருக்கும் பிடிக்கும் , அப்படியே அணைத்துக் கொள்ளும் எழுத்துக்கள்.\nநகைச்சுவை எங்கும் பரவிக் கிடக்கும்.\nஅவருடைய சின்னம்மா,இன்றே இங்கே இப்போதே\nநான் மனத்தில் பதித்த நூல்கள்.\nபிறகு , நாங்கள் எல்லோரும் படிக்க விரும்பியது,\nமணியன், சேவற்கொடியோன், கொத்தமங்கலம் சுப்பு-கலைமணி.\nஇவர்கள் எல்லோரும் ஆனந்த விகடன் மூலம் எங்களைக் கட்டிப்போட்டவர்கள்.\nகாதலித்தால் போதுமா--ரொமான்ஸை எங்களுக்கு அறிமுகப் படுத்தியவை.\nதொடர்ந்து சேவற்கொடியோனின் உன் கண்னில் நீர்வழிந்தால் 19 64 வருடத்தின் இதயத்துடிப்பாக இருந்தது.\nநாவல்கள், கவிதைகள்,நாட்டுப்பாடல்கள், கட்டுரைகள், தொடர்கதைகள், சினிமா ,நடிப்பு என்று அவர் தொடாத துறையே கிடையாது.\nபந்தநல்லூர் பாமா, தில்லானா மோகனாம்பாள்,ராவ் பகதூர் சிங்காரம் இவர்கள் எல்லொரும் எங்களோடு உலவிய காலங்கள் கிராமம்,வயல்,வரப்பு,இசை,நாட்டியம்,சதி,சூழ்ச்சி,சிருங்காரம்\nஎல்லை மீறிய மகிழ்ச்சி என்று மாறி மாறி எங்களை ஆட்டிப்படைத்தவர்.\nஅவருடைய செங்கமலம்,மோஹனா,எல்லோருமுயிரோடு உலவ உதவி செய்தவர் கோபுலு சார்.\nசண்முகத்தின் அளகபாரம்,வண்டிமாடுகளின் துள்ளல்,மோஹனாவின் சுட்டும் நீண்ட விழிகள்.வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது என்று வாக்கியம் உண்டு.\nஅது கோபுலுவின் ஓவியங்களுக்குத் தான் பொருந்தும்..\nஅதையும் எழுத மி��� நீண்ட பதிவு தேவை அசோகமித்திரன் சார் கதைகளுக்கும் அப்படித்தான். தேவன்,லக்ஷ்மி, ராஜம் கிருஷ்ணனின் மலர்கள்,\nஎஸ்.வி.ஏஸ் அவர்களின் நகைச்சுவை கட்டுரைகள்.\nமும்தாஜ் யாசீன்,படுதலம் சுகுமாரன்,சுந்தர பாகவதர்,இவர்கள் புத்தகங்களும் உண்டு என் அலமாரியில்.\nஇன்னும் சேர்ந்து கொண்டு இருக்கின்றன. என்னுடைய (இன்னும் முற்றிய) முதுமை காலத்திற்காக சேர்க்கும் சொத்து.\nகீழே வரும் எழுத்தாளர்களும் அவர்கள் புத்தகங்களும்\nவெவ்வேறு விதமான சுவையில் இலக்கணம்\nபிறழாத தமிழில், எழுதி எப்போதாவது இவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டுமே என்று மனசார நினைக்க வைத்தவர்கள்.\nஎன்று கலைமகள் இதழில் வெளியான கதைகள்.\nமனதுக்குப் பிடித்தவள்.... என்று ஒரு தொடர்.\nஇன்னும் மிச்சம் இருப்பவை ஆன்மீகப் புத்தகங்கள் .\nமுக்கூர் ெழுதிய குறையொன்றும் இல்லை -6 பாகங்களாக வந்தவை.\nஇராகவேந்திர மகிமை அம்மன் சத்தியநாதன் அவர்களால் எழுதப் பட்டது. அல்லல் படும் நேரம் இவைகளைப் படிப்பேன். மற்ற நேரமும் தான்\"-))\nஅதே போல் இராமாயண, மஹாபாரதம்,பாகவதம்\nதிவயதேசங்கள் , ஸ்தல புராணங்கள் எண்று நிறைய\nபடிப்பது என்னும் வழக்க்ம குறைந்தது,\nநெட்டில் தான் படிக்கிறேனே,, என்று நானே சமாதானப்படுத்திக் கொள்வேன்.\nபொறுமையாக இந்தப் பதிவை வாசித்தவர்களுக்கு நன்றி.\nபதிக்க சொன்ன சிவபாலனுக்கும் சேர்த்துதான்.\nவீட்டில் இருந்து லஸ் கார்னருக்குப் போனவைகள்\nநிறைய நாவல்களின் வாசிப்பு உங்களிடமிருந்தாக படிக்கப் படிக்க தெரிய வருகிறது.\nமுன்பெலாம் தொலைக்காட்சி, கணினி போன்ற ஊடகங்கள் குறைந்திருந்த நிலையில் இது போன்ற புத்தக வாசிப்பு மிகுந்திருந்ததும் ஒரு காரணியாக இருக்குமோ.\nஇபொழுது பாருங்கள் இந்த கணினியின் காரணமாக உங்களின் புத்தக வாசிப்பு (தொட்டு) குறைந்திருக்கிறது, இருப்பினும் கணினியின் மூலமாக கொஞ்சம் அதிகமாகவே கலந்து வாசிக்கிறோம் என்று நினைக்கிறேன்.\nநன்றி எங்களை உங்கள் நூல் நிலையத்திற்குள் அனுமதித்தற்கு.\n//எஸ்.வி.ஏஸ் அவர்களின் நகைச்சுவை கட்டுரைகள்//\nஅருமையான வரிசை... எத்தனை புத்தகங்கள்... நீங்கள் கொண்ட புத்தகக் காதல் நன்றாக புரிகிறது..\nஇதைப் பற்றி ஒரு பதிவிடுங்கள். நிச்சயம் நன்றாக இருக்கும்.\nதெ.கா, வருகைக்கு நன்றி.பாராட்டுக்கும் தான்.\nஇணையம் நல்லதுதான். கையில் புத்தகம் பிடித்துப் படிக்கும் சுவாரஸ்யம் தனி.\nவரும் தலைமுறை படிக்கும்படி நாம் நிறைய சொல்ல வேண்டும்.\nபாவம் படிப்பே நிறைய நேரம் எடுக்கிறது. அதற்குப்பிறகு தானெ மன உளைச்சல் இல்லாமல் நம் போன்று படிக்க.\nநீங்கள் சொல்வது சரியான காரணம்.\nவிஷுவல் இருக்கும்போது மற்றது குறையும்.\nசிவ பாலன் இந்த மாதிரி ஒரு புத்துணர்ச்சி கொடுத்ததற்கு மிக மிக நன்றி.\nபுத்தகங்கள் வாசிப்பதை நிறுத்தி நாட்கணக்கு ஆகிறது.\nமறு பார்வை பார்க்கும்போது தான் விட்டுப் போன நாவல்களும் கிடைத்தன.\nமறுபடி எஸ்.வி.எஸ் படித்துவிட்டுப் பதிவு செய்கிறேன்.\nரொம்ப எமோஷனலா புத்தகம் படிபீங்க போல\nதவறி எஸ்.வி.எஸ் என்று எழுதி விட்டேன்.\nஎமோஷனல் ஆகாம படிக்க முடியுமா\nநாவலில் வருபவர்கள் எல்லாமே நிஜம் என்று நினைத்த பருவம் அது.\nஆனால் இன்னும் சிவகாமிக்காக வருந்தும் நேரம் உண்டு.\nகல்கி ஐய்யாவுக்குத் தன் பெருமை.\nஎப்படியோப்பா... இப்படி எல்லார் வீட்டு லைப்ரரிக்குள்ளே புகுந்து வர்றதாலே,\nஎனக்கு வேண்டிய புத்தகம் எங்கெங்கே இருக்குன்னு ஒரு லிஸ்ட் தயார்\nஉங்களையெல்லாம் பார்க்க வரும்போது 'இரவல்' கேப்பேன்.\nவாங்க துளசி, உங்களுக்கு இல்லாததா எல்லாம் பண்ட மாற்றுத் தானே. உங்க புத்தகம் நீங்க கொண்டுவாங்க. அப்படியே எக்சேஞ்ஜ் பண்ணிக்கலாம். சரியா\n கிட்டத்தட்ட மூன்றரை வருஷம் தாண்டி, உங்கள் நூலகத்திற்குள் நுழைந்ததில் கிடைத்த அனுபவம் விசித்திரமானது. புத்தகத் தலைப்புகளை மட்டுமே படித்து விட்டு\nஅந்த எழுத்தாளரே, அந்தந்த நாவல் நிகழ்ச்சிகளே நினைவுக்கு வந்த அற்புதத்தை என்னவென்று சொல்வேன் கொ.சு. கதைகளுக்கு கோபுலு போட்ட சித்திரங்களைப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது அத்தனையும் உண்மையான உண்மை.\nஒரு சந்தேகம் இவ்வளவுக்கும் இடையில்: எழுத்தாளர் மாயாவி குமுதத்தில் எழுதிய ஒரு நாவல் பற்றி அடிக்கடி நினைவுக்கு வருகிறது. அந்த நாவலின் முதல் அத்தியாயம் பம்பாய் கடற்கரையில் ஆரம்பிப்பதாக இருக்கும். தங்கள் நூலகத்தில் பார்த்துச் சொல்லமுடியுமா\nஎனது எழுத்தாளர் பகுதியில் 'மாயாவி'யைப் பற்றி எழுத வேண்டுமென்று இருக்கிறேன்.\nஎனக்கு மிக லேசாகத் தான் நினைவு இருக்கிறது. தேடிப்பார்க்கிறேன்.\nஇந்தப் பதிவை எப்படி நீங்கள் படித்தீர்கள் என்று அதிசயமாக இருக்கிறது:)\nமிகுந்த அக்கரையுடன் பதிலளித்தமைக்கு மிக்க நன்றி, வல்லிசிம்ஹன். எதையோ தேடிக் கொண்டு வந்தவன் உங்கள் பதிவில் தங்கி நெடுநேரம் இளைப்பாறினேன். ஆமாம், அந்தக் கதை குமுதத்தில் தான் தொடர்கதையாக வெளிவந்தது. நன்கு நினைவிருக்கிறது. சிரமத்திற்கு பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.\nஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...\nஅதில் ஒரு பாட்டு வருமே..அயன்ஸ்த்ரீபார்ட் அல்லிமுத்துவைப் பார்த்து பாடிய பாடல்:\n“ நாயென்றும் பேயென்றும் பேசி,\nஅடி நாக்கு தடித்த மவராசி..\nஅவை முன் நீ ஒரு தூசி\nஅது சரி..குமுதத்தில் ஒரு கதை வந்ததே “உயிரின் விலை பத்து லட்சம்” யார் எழுதியது தெரியுமா\nஉயிரின் விலை பத்து லட்சம்............சுஜாதா\nஅதெப்படி இந்தப் பதிவுக்கு இரண்டு மாசத்துக்கு ஒருவர் வருகிறார்கள்னு தெரியவில்லை;)\nபுத்தகங்கள் நமக்கு எப்பவுமே துணை இல்லையா. முகம் சுளிக்காத நண்பன்.\nஉங்கள் வலைப்பூ தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை.\nஇவ்வளவு புத்தகங்களை பார்க்கும்போது எனக்கு ஊரில் அப்பா வீட்டில் வைத்திருந்த லைப்ரரிதான் ஞாபகத்திற்கு வருகிறது.புக் கிடைத்தால் போதும் சாப்பாடு,தண்ணி தேவையில்லையம்மா.நானும் உங்க லைப்ரரிக்குள் நுழைந்தது சந்தோஷம்.நன்றியம்மா பகிர்வுக்கு.\nஇவ்வளவு புத்தகங்களை பார்க்கும்போது எனக்கு ஊரில் அப்பா வீட்டில் வைத்திருந்த லைப்ரரிதான் ஞாபகத்திற்கு வருகிறது.புக் கிடைத்தால் போதும் சாப்பாடு,தண்ணி தேவையில்லையம்மா.நானும் உங்க லைப்ரரிக்குள் நுழைந்தது சந்தோஷம்.நன்றியம்மா பகிர்வுக்கு.\nபின்னூட்டத் தேதிகள் தெரியாததால் எல்லோரும் எந்தக் காலத்தில் பின்னூட்டம் இட்டார்கள் என்றும் கண்டு பிடிக்க முடியவில்லை\nஅன்பு பிரிசகி அம்மு, அப்பாவிடம் நல்ல புத்தகங்கள் இருக்கின்றனவா. மனம் பண்படப் புத்தகங்கள் போதும். நன்றி மா.\nஎந்தக் காலத்தில் இட்டார்கள்னு தெரியாவிட்டாலும் பதில் போடும்போது புரிந்துவிடும் ஸ்ரீராம்.நன்றி மா.அப்படி ஒரு வசதி இருந்தால் நல்லதுதான்.\nஅன்பு ரோஹிணி, அக்கா பதிவைப் படித்த்துக்கு தான்க்ஸ். நீங்க எல்லாம் ப்ரிபேர்டா இருக்கணும்னு தான் எழுதிட்டேன்மா.\nஎனக்கு ஆன்மீக நம்பிக்கைகள் முன்பிறப்பு இவைகளில் நம்பிக்கை இருந்தாலும்அய்யா கி.ராசநாரயணனைச் சந்திக்க நேர்ந்ததுஒரு அதிசயத்திலும் பெரிய அதிசய...\nஎல்லொருக்கும் இராமேஸ்வரம் என்பது ஒரு புண்ணிய யாத்திரை தலமாகத் த��ன் தெரியும். எனக்கு அப்படித்தான். இந்தப் பதிவு ஒரு பின்குற...\nஎனக்கு ஆன்மீக நம்பிக்கைகள் முன்பிறப்பு இவைகளில் நம்பிக்கை இருந்தாலும்அய்யா கி.ராசநாரயணனைச் சந்திக்க நேர்ந்ததுஒரு அதிசயத்திலும் பெரிய அதிசய...\nஎங்க வீடும் புத்தகங்களும் பிரிக்க முடியாதவை. அந்த விஷயத்தில் நாங்கள் ரொம்ப ஒற்றுமை. எல்லோருடைய சுவைகள் வேறுபடும். ஆனால் புத்தகக் கடையில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/136716?ref=popular", "date_download": "2018-10-17T18:10:10Z", "digest": "sha1:AJPCGSO5RMISFXCH3IWD62ZKJ4Y4IGYS", "length": 9559, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "ரஷ்ய ஜனாதிபதிக்கு வடகொரியா அனுப்பிய பகீர் கடிதம்: தயார் நிலையில் ராணுவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nரஷ்ய ஜனாதிபதிக்கு வடகொரியா அனுப்பிய பகீர் கடிதம்: தயார் நிலையில் ராணுவம்\nஅமெரிக்காவின் முக்கிய நகரங்களை குறிவைத்து எந்த நேரத்திலும் அணு ஆயுத தாக்குதலை முன்னெடுக்க வடகொரியா தயார் நிலையில் இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கிம் ஜாங் உன் குறிப்பிட்டுள்ளார்.\nவடகொரியாவின் இந்த அச்சுறுத்தும் கடிதத்தை சிறப்பு அதிகாரி ஒருவர் ரஷ்யாவுக்கு நேரிடையாக சென்று அளித்துள்ளதாக குறப்படுகிறது.\nஇதனையடுத்தே ரஷ்ய ஜனாதிபதி விளட்மிர் புடின், அமெரிக்கா மற்றும் வடகொரிய நாடுகள் கட்டுப்பாட்டுடன் இருக்கவும், பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுக்கு எத்தனிக்கவும் கோரிக்கை விடுத்தார்.\nகுறித்த கடிதத்தை ரஷ்யாவின் மேல்சபை தலைவர் Valentina Matvienko ரஷ்ய ஜனாதிபதியிடம் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஆனால் வடகொரியாவின் குறித்த கடிதமானது, அமெரிக்க மீதான வடகொரிய தாக்குதலுக்கான 51 சதவிகித சாத்தியத்தை உறுதி செய்துள்ளதாக அமெரிக்க ராணுவ தளபதி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.\nமேலும் சீனாவும் அதி நவீன ஆயுதங்களுடன் போருக்கான தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் கசிகின்றன.\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த பல வாரங்களாக வடகொரியா குறித்து டுவிட்டரில் பதிவிடும்போதெல்லாம் மிகவும் ஏளனமா��� பேசி வந்துள்ளார்.\nஇது வடகொரியாவை கடுமையாக எரிச்சலூட்டியுள்ளது. இதன் விளைவாகவே வடகொரியா அமெரிக்காவை தொடர்ந்து குறிவைத்து வருகிறது.\nமட்டுமின்றி கடந்த செம்டம்பர் 3 ஆம் திகதி ஆறாவது முறையாக வடகொரியா சக்தி வாய்ந்த அணு ஆயுத சோதனை மேற்கொண்டதன் பின்னர் ஐக்கிய நாடுகள் மன்றம் பொருளாதார தடை விதித்து உத்தரவிட்டது.\nஅதே மாதம் டொனால்டு டிரம்ப் மன நிலை பாதிக்கப்பட்டவர் என வடகொரியா கருத்து வெளியிட்டிருந்தது.\nதற்போதைய சூழலில் வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை முதற்கொண்டு அனைத்து விதமான வாய்ப்புகளும் பரிசீலனையில் உள்ளதாக கூறும் அமெரிக்கா,\nஇருப்பினும் பேச்சுவார்த்தைக்கே முன்னுரிமை வழங்கப்படும் என டிரம்ப் அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகிறது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-27", "date_download": "2018-10-17T18:36:46Z", "digest": "sha1:BHITMEF72VDTCXEOTKFBB3MDGE5IXT7T", "length": 9958, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிக்-27 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கை வான்படை, இந்திய வான்படை\nமிக்-27 அல்லது மிகோயன் குருவிச் மிக்-27 தரைத்தாக்குதல் விமானமாகும். இது ஆரம்பத்தில் மிகோயன் குருவிச் விமானம் கட்டும் நிறுவனத்தால் சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. பின்னர் இது பகதூர் என்றப் பெயருடன் சில வேறுபாடுகளுடன் இந்தியாவின் இந்துஸ்தான் விமான நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இலங்கை வான்படை 2000 ஆம் ஆண்டு முதல் ஈழப் போரில் இதைப் பயன்படுத்தி வந்தது.\nMiG-27 பயன்படுத்தும் நாடுகள் (முன்நாள் பயனர்கள் கட்ஞ்சிவப்பு)\nஅப்கானிஸ்தான் வான் படை 1979 முதல் 1993 30 மிக்-27 விமானங்களைக் கொண்டிருந்தது\nபல்கேரிய வான்படை தனது மிக்-27 ஐ சேவையில் இருந்து நிறுத்தியுள்ளன.\nசோவியத் வான்படை பின்னர் பிரிவு நாடுகளுக்கு வழங்கியது.\nஇலங்கை விமானப்படை மிக்-27 போர் விமானங்களை தரைத்தாக்குதல், மற்றும் வான் உதவி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தி வருகிறது. 2000 ஆம் ஆண்டில் இவை இலங்கையில் சேவைக்கு விடப்பட்டன. ஈழப்போரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இவை பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. 2000 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் மிக்-27 போர் விமானம் ஒன்று கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வீழ்ந்து நொறுங்கியதில் உக்ரேனிய விமானி ஒருவர் கொல்லப்பட்டார். 2001 சூலையில், விடுதலைப் புலிகளினால் மிக்-27 விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. 2004 சூன் மாதத்தில் வேறொரு மிக்-27 விமானம் கட்டுநாயக்காவிற்கு அருகில் கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது. 2012, பெப்ரவரி 13 இல் மிக்-27 விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வழமையான பயிற்சிக்குப் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் 17 மைல் தொலைவில் புத்தளம் நாத்தாண்டியா தும்மலசூரிய பகுதியில் வீழ்ந்து நொறுங்கியது. விமானி உயிர் தப்பினார்[1].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2016, 11:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-17T18:39:24Z", "digest": "sha1:Z66DUB7GNCESB5JVKJAEKDPS7OBBMPCK", "length": 48557, "nlines": 333, "source_domain": "ta.wikipedia.org", "title": "மீரா நாயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஇவ் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை மெய்யறிதன்மைக்காக மேலதிக மேற்கோள்களைக் கொண்டிருக்க வேண்டும். தயவு செய்து நம்பத்தகுந்த மூலங்களை இணைக்கவும். வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு ஆதாரமின்றி அல்லது தகுந்த ஆதாரமின்றி இருந்தால் உடனடியாக நீக்கப்பட வேண்டும். குறிப்பாக, அவதூறாக அல்லது பாதிப்பாக அது அமையக்கூடாது. (September 2008)\nமுகமது மன்டானி (1988–தற்போது வரை)\nமீரா நாயர் (அக்டோபர் 15, 1957 ஆம் ஆண்டு இந்தியாவின் ஒரிசா மாநில ரூர்கெலாவில் பிறந்தார்) நியூ யார்க்கில் இருக்கும் ஒரு இ���்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்.[1] மீராபாய் ஃபிலிம்ஸ் அவருடைய தயாரிப்பு நிறுவனமாகும்.\nஅவர் தில்லி பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் கல்வி பெற்றார். அவருடைய முதல் சலனப்படமான சலாம் பாம்பே (1988), கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் கேமரா விருதினைப் பெற்றது மேலும் சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான அகாடெமி விருது நியமனத்தையும் பெற்றுத் தந்தது. அந்தத் திரைப்படத்தின் மூலம் பெற்ற வருமானத்தை அவர், இந்தியாவில் சலாம் பாலக் டிரஸ்ட் என்ற பெயரில், தெருவோரக் குழந்தைகளுக்கான ஒரு நிறுவனத்தை ஏற்படுத்துவதற்காகப் பயன்படுத்தினார்.[2] அவர் அவ்வப்போது தன்னுடைய நீண்டகால படைப்பாற்றல் திறன்கொண்ட உடனுழைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் சூனி தாராபோரெவாலாவுடன் பணியாற்றுகிறார், இவரை அவர் ஹார்வர்ட்டில் சந்தித்தார்.\nதேசிய திரைப்பட விருது மற்றும் பல்வேறு சர்வதேச திரைப்பட விழா விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார், மேலும் அகாடெமி விருதுகள், கோல்டன் குளோப்ஸ், BAFTA விருதுகள் மற்றும் ஃபிலிம்ஃபேர் விருதுகளுக்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் வெளிநாடு வாழ் இந்தியருக்கான 2007 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் விருதினையும் பெற்றுள்ளார், இந்த விருதினை வழங்கியவர் இந்திரா நூயி, தலைவர் மற்றும் முக்கிய செயல் அதிகாரி, பெப்சிகோ இன்க், மற்றும் வெளிநாடு வாழ் இந்தியருக்கான 2006 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர்.[3]\nஅவருடைய மிகச் சமீபத்திய திரைப்படங்களில் அடங்குபவை, ரீஸெ வித்தெர்ஸ்பூன் உடன் இணைந்து எடுத்த வானிடி ஃபேர் , தி நேம்சேக், மற்றும் அமெலியா .[1]\n1 ஆரம்பகால வாழ்க்கையும் பின்னணியும்\nமீரா நாயர் ஒரிசா மாநிலத்தின் ரூர்கெலாவில் பிறந்தார்,[4] அங்கு அவருடைய தந்தை வேலையில் இருந்தார். ஒரு மத்தியதர குடும்பத்தின் மூன்று குழந்தைகளில் அவர் தான் இளையவர். அவருடைய தந்தை ஒரு ஆட்சி அலுவலர், தாய் ஒரு சமூக சேவகர்.\nமீரா தன்னுடைய ஆரம்பகால பள்ளிப்படிப்பை ஹிமாச்சல பிரதேச ஷிம்லாவின் போர்டிங் பள்ளியான லோரெடோ கான்வெண்ட் தாரா ஹாலில் மேற்கொண்டார். அவர் தில்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுஸில் சமூகவியலைப் படித்தார், அங்கு அவர் அரசியல் வீதி நாடகத்துடன் ஈடுபட்டு ஒரு அமெச்சூர் நாடகக் கம்பெனியில் மூன்றாண்டுகள் செயல்பட்டு வந்தார். 1976 ஆம் ஆண்டில், 19 வயதாகும்போது ஹார்வர்ட்டில் ஸ்காலர்ஷிப் பெற்று யு.எஸ்ஸுக்குச் சென்றார்[5], அங்கு அவர் தன் படிப்பை சமூகவியலில் தொடர்ந்தார்.[6] ஹார்வர்டில் இருக்கும்போது அவர் தன்னுடைய கணவர், புகைப்படக்காரர் மிட்ச் எப்ஸ்டீன் மற்றும் தன்னுடைய திரைக்கதை எழுத்தாளர் சூனி தாராபோரேவாலா ஆகியோரைச் சந்தித்தார் பின்னர் படிப்படியாக ஆவணப் படங்களை எடுப்பதில் ஈடுபட்டார்.\nஒரு திரைப்படக் கலைஞராக அவர் தன்னுடைய தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில், நாயர் நான்கு தொலைக்காட்சி ஆவணப்படங்களை இயக்கினார். மும்பை இரவுவிடுதி ஒன்றில் இருக்கும் ஆடை கலைபவர்களின் வாழ்க்கையைப் பற்றிய திரைப்படமான இண்டியா கேப்ரே , 1986 ஆம் ஆண்டின் அமெரிக்கத் திரைப்பட விழாவில் ப்ளூ ரிப்பன் விருதினைப் பெற்றது. ஸலாம் பாம்பே (1988), சூனி தாராபொரேவாலாவின் திரைக்கதையுடன் அது, சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்திற்காக அகாடெமி விருதுக்கு நியமனம் செய்யப்பட்டதுடன் இதர விருதுகள் பலவற்றைப் பெற்றது. இன்று அது ஒரு முன்மாதிரி திரைப்பட கிளாசிக்காக கருதப்படுகிறது, மேலும் திரைப்பட மாணவர்களுக்கு அது ஒரு தரநிர்ணயமாக இருக்கிறது.\n1991 ஆம் ஆண்டு திரைப்படமான மிஸ்ஸிஸிப்பி மசாலாவில் டென்சில் வாஷிங்க்டன் மற்றும் சரிதா சௌத்ரி நடித்திருந்தார்கள், அந்தத் திரைப்படம் மிஸ்ஸிஸிப்பியில் வாழ்ந்துகொண்டு வேலைசெய்யும், நாடிழந்த ஒரு உகாண்டா நாட்டு-இந்தியக் குடும்பத்தின் வாழ்க்கைக் குறிப்பினைக் கொண்டிருந்தது. திரைக்கதை மீண்டும் சூனி தாராபோரேவாலா அவர்களால் இயற்றப்பட்டு, மைக்கெல் நோசிக் அவர்களால் தயாரிக்கப்பட்டிருந்தது. 1995 ஆம் ஆண்டில், கிறிஸ்டைன் பெல் அவர்களின் புத்தகமான தி பெரெஸ் ஃபேமலி யின் திரைப்படத் தழுவல் வெளியானது. அந்தத் திரைப்படத்தில் மாரிசா டோமீய், ஆல்ஃப்ரெட் மோலினா, மற்றும் ஆஞ்சலிகா ஹஸ்டன் ஆகியோர் நடித்திருந்தனர், இந்தத் திரைப்படமும் மைக்கேல் நோஸிக் அவர்களால் தயாரிக்கப்பட்டது.\n16 ஆம் நூற்றாண்டு இந்தியாவைக் களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட தூண்டுதல் திரைப்படம் Kama Sutra: A Tale of Love அதற்கும் கூட அவர் இயக்குநராக இருந்தார். நவீன் ஆண்ட்ரூஸ் நடித்த மை ஓன் கண்ட்ரி , ஹெச்பிஓ பிலிம்ஸ்க்காக தயாரிக்கப்பட்டது, சூனி தாராபோரேவாலாவின் ஆப்ரஹ��் வர்கீஸின் நினைவுகளிலிருந்து தழுவப்பட்டது.\nஇன்றைய தேதி வரையில் நாயரின் மிகப் பிரபலத் திரைப்படமான மான்சூன் வெட்டிங் (2001), ஒரு தாறுமாறான பஞ்சாபி இந்தியத் திருமணம் பற்றியது, இதற்குத் திரைக்கதை அமைத்தவர் சபரினா தவான், இந்தத் திரைப்படத்திற்கு, வெனீஸ் திரைப்பட விழாவில் மிகவும் கௌரவமான தங்க சிங்கம் விருது வழங்கப்பட்டது. நாயர்தான் இந்த விருதினைப் பெறும் முதல் பெண்மணி.[7] தாக்கரேவின் வேனிடி ஃபேர் நாவலுக்கான நாயரின் 2004 ஆம் ஆண்டு பதிப்பில் ரியெஸ்ஸெ வித்தெர்ஸ்பூன் நடித்திருந்தார்.\nஅவருடைய திரைப்படம் தி நேம்சேக் , 2006 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் டார்ட்மௌத் கல்லூரியில் முதல்முறையாக திரையிடப்பட்டது, அங்கு நாயருக்கு டார்ட்மௌத் திரைப்பட விருது வழங்கப்பட்டது. மற்றொரு வெளியீடு 2006 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் நியூ யார்க்கில் இண்டோ-அமெரிக்கன் கல்ச்சரல் கௌன்சிலில் நடைபெற்றது. புலிட்ஸெர் பரிசு பெற்ற ஜும்பா லஹிரியின் நாவலிலிருந்து சூனி தாராபோரேவாலாவால் தழுவப்பட்ட தி நேம்சேக் மார்ச் 2007 இல் வெளியானது.\nஅவருடைய சமீபத்திய திட்டமானது மாயிஷா, இது கிழக்கு ஆப்பிரிக்கர்கள் மற்றும் தெற்கு ஆசியர்கள், திரைப்படங்கள் தயாரிப்பைப் பற்றி கற்றுக்கொள்வதற்கான ஒரு திரைப்பட பரிசோதனைக் கூடம்.[8] உகாண்டாவின் கம்பாலாவிலுள்ள நாயரின் வீட்டில் மாய்ஷா தலைமையிடமாகக் கொண்டிருக்கிறது.\nநியூ யார்க்கில் அமைந்த காதல் கதைத் தொகுப்பின் ரோமாண்டிக் டிராமாவான நியூயார்க், ஐ லவ் யூ என்னும் குறும்படத்தையும், மைக்ரேஷன் என்று பெயரிடப்பட்ட எய்ட்ஸ் விழிப்புணர்வு (இது கேட்ஸ் ஃபௌண்டேஷனால் நிதியளிக்கப்பட்டிருந்தது) பற்றிய ஒரு 12 நிமிட திரைப்படத்தையும் அவர் இயக்கினார்.[9][10]\n2007 ஆம் ஆண்டில், திரைப்படத் துறைக்கு நாயர் புரிந்த சேவையைப் பாராட்டி, ஒன்பதாவது பாலிவுட் திரைப்பட விருதுகளின்போது ப்ரைட் ஆஃப் இண்டியா விருதினை வழங்கி அவர் கௌரவிக்கப்பட்டார்.[11][12]\nஅவருடைய வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான அமெலியா அக்டோபர் 2009 இல் வெளியிடப்பட்டு பெரும்பாலும் எதிர்மாறான விமர்சனங்களையே கொண்டிருந்தது.[13][14]\nஜான்னி டெப்-நடிக்கும் பெரிய பட்ஜெட் திரைப்படமான சாந்தாராம் உட்பட இந்தியா, யு.கே மற்றும் ஒருவேளை ஆஸ்திரேலியாவிலும் நாயர் பல முடிக்கப்படாத த���ட்டங்களை வைத்திருக்கிறார். ரைட்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்கா, கிழக்கின் நவம்பர் 2007 ஆம் ஆண்டு முதல் ஃபிப்ரவரி 2008 ஆம் ஆண்டுவரை வரை நீடித்த வேலைநிறுத்தம் காரணமாக தயாரிப்பு தாமதப்பட்டது. சாந்தாராம் முடிவுக்கு வந்துவிடவில்லையென்றும் 2010 ஆம் ஆண்டில் அதன் தயாரிப்பு தொடங்கப்படக்கூடிய வாய்ப்பிருப்பதாக நாயர் தெரிவித்துள்ளார். அவருடைய எதிர்கால திரைப்படமான இம்ப்ரஷனிஸ்ட் 1920 ஆம் ஆண்டுகளின் அரசு புலத்தில் உருவாகும் கதையாக இருக்கும். மோஹ்சின் ஹமித்தின் 2007 ஆம் ஆண்டு நாவலான தி ரிலக்டண்ட் ஃப்ண்டமென்டலிஸ்ட் டுக்கான உரிமையையும நாயர் வாங்கிவைத்திருக்கிறார், அதனுடைய திரைப்பட தழுவல் 2009 ஆம் ஆண்டு வேனிற்காலத்தில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.[15]\nநாயர், நியூ யார்க் நகரின் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் அருகில் வசித்து வருகிறார், அங்கு அவர் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் திரைப்பட பிரிவில் இணை பேராசிரியராக இருக்கிறார், அவருடைய கணவரான, பேராசிரியர் மஹ்மூத் மம்தானியும் அங்கு பாடம் எடுக்கிறார்.[16][17] நாயர் மற்றும் அவருடைய கணவர் 1988 ஆம் ஆண்டில் முதலில் சந்தித்தனர், அப்போது அவர் மிஸ்ஸிஸிப்பி மசாலா திரைப்படத்திற்கான ஆராய்ச்சிக்காக முதன் முறையாக உகாண்டா சென்றிருந்தார்.[5] நாயர் பத்தாண்டு காலமாக ஒரு ஆர்வம்மிக்க யோகா பழகுனராக இருந்துவருகிறார்; திரைப்படத்தைத் தயாரிக்கும்போது அவர் தன்னுடைய நடிகர்கள் மற்றும் உடன் பணியாற்றுபவர்களை யோகா அமர்வுடன் அன்றைய நாளைத் தொடங்குமாறு செய்வார்.[18] நாயருக்கு ஸோஹ்ரான் மம்தானி என்னும் ஒரு மகன் இருக்கிறான்[19] 1991 ஆம் ஆண்டில் பிறந்த இவன், தற்போது ப்ராங்க்ஸ் ஹை ஸ்கூல் ஆஃப் சைன்ஸில் படித்து வருகிறான்.\nஜமா ஸ்ட்ரீட் மஸ்ஜித் ஜர்னல் (1979)\nசோ ஃபார் ஃப்ரம் இண்டியா (1982)\nசில்ட்ரன் ஆஃப் எ டிஸைர்ட் செக்ஸ் (1987)\nதி டே தி மெர்சிடெஸ் பிகேம் எ ஹாட் (1993)\nதி பெரெஸ் ஃபாமிலி (1995)[1]\nமை ஓன் கண்ட்ரி (1998) (ஷோடைம் டிவி)\n11'9\"01 செப்டம்பர் 11 (பிரிவு - \"இண்டியா\") (2002)[1]\nஸ்டில், தி சில்ட்ரன் ஆர் ஹியர் (2003)\nமைக்ரேஷன் (எய்ட்ஸ் ஜாகோ) (2007)[1]\nநியூயார்க், ஐ லவ் யூ (பிரிவு - \"கோஷெர் வெஜிடேரியன்\") (2008)[1]\n8 (பிரிவு - \"ஹௌ கான் இட் பி\n1985: சிறந்த ஆவணப் படம், குளோபல் வில்லேஜ் திரைப்பட விழா: இண்டியா கேபரே\n1986: கோல்டன் ஏதனா, ஏதன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: இண்டியா கேபரே\n1986: ப்ளூ ரிப்பன், அமெரிக்கத் திரைப்பட விழா: இண்டியா கேபரே\n1988: பார்வையாளர் விருது, கேன்ஸ் திரைப்பட விழா: சலாம் பாம்பே\n1988: கோல்டன் கேமரா (சிறந்த முதல் படம்), கேன்ஸ் திரைப்பட விழா: சலாம் பாம்பே\n1988: இந்தியில் சிறந்த முழுநீளத் திரைப்படத்திற்கான தேசியத் திரைப்பட விருது]]: சலாம் பாம்பே\n1988: முதல் இடத்து வெளிநாட்டு திரைப்படங்களுக்கான நேஷனல் போர்ட் ஆஃப் ரிவியூ அவார்ட் சலாம் பாம்பே\n1988: மான்ட்ரியல் உலகத் திரைப்பட விழாவில் \"ஜூரி விருது\", \"மிகப் பிரபலத் திரைப்படம்\" மற்றும் \"ஈகுமெனிகல் ஜூரியின் விருது\": சலாம் பாம்பே\n1988: புதிய தலைமுறை விருது லாஸ் ஏஞ்செல்ஸ் திரைப்பட விமர்சகர்கள் அமைப்பு விருதுகள்\n1988: லிலியன் கிஷ் விருது (முழு நீளத் திரைப்படத்தில் சிறப்புடைமை), திரைப்பட விழாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் பெண்மணி: சலாம் பாம்பே\n1991: கோல்டன் ஓசெல்லா (சிறந்த அசல் திரைக்கதை), வென்னிஸ் திரைப்பட விழா: மிஸ்ஸிஸிப்பி மசாலா (சூனி தாராபோரேவாலாவுடன்)[21]\n1991: விமர்சகர்கள் சிறப்பு விருது, சாவோ பௌலோ சர்வதேச திரைப்பட விழா: மிஸ்ஸிஸிப்பி மசாலா\n1992: சிறந்த இயக்குநர் (வெளிநாட்டுத் திரைப்படம்), இடாலியன் நேஷனல் சிண்டிகேட் ஆஃப் ஃபிலிம் ஜர்னலிஸ்ட்ஸ்]: மிஸ்ஸிஸிப்பி மசாலா\n1992: ஆசிய ஊடக விருது, ஆசிய அமெரிக்க சர்வதேச திரைப்பட விழா\n1993: சிறந்த முழுநீளத் திரைப்படத்திற்கான இன்டிபெண்டெண்ட் ஸ்பிரிட் அவார்ட் : மிஸ்ஸிஸிப்பி மசாலா\n2000: சிறப்புக் குறிப்பு (ஆவணப்படம் மற்றும் கட்டுரை), பையார்ரிட்ஸ் இண்டர்நேஷனல் ஃபெஸ்டிவல் ஆஃப் ஆடியோவிஷுவல் புரோகிராமிங்: தி லாஃபிங் கிளப் ஆஃப் இண்டியா\n2001: கோல்டன் லயன் (சிறந்த திரைப்படம்), வெனிஸ் திரைப்பட விழா: மான்சூன் வெட்டிங்\n2001: லாடெர்னா மாஜிகா ப்ரைஸ் வெனிஸ் திரைப்பட விழா: மான்சூன் வெட்டிங்\n2002: பார்வையாளர் விருது, கான்பெர்ரா சர்வதேச திரைப்பட விழா: மான்சூன் வெட்டிங்\n2002: சர்வதேச திரைப்படத்திற்கான சிறப்பு விருது, ஜீ சினி அவார்ட்ஸ்: மான்சூன் வெட்டிங்\n2002: யுனெஸ்கோ விருது, வெனிஸ் திரைப்பட விழா: 11'9\"01 செப்டம்பர் 11\n2004: ஃபெய்த் ஹப்லீ வெப் ஆஃப் லைஃப் அவார்ட், ரோசெஸ்டர்-ஹை ஃபால்ஸ் சர்வதேச திரைப்பட விழா\n2007: \"கோல்டன் அப்ரோடைட்\", லவ் ஈஸ் ஃபோல்லி சர்வதேச திரைப்பட விழா (பல்கேரியா): தி நேம்சேக்\n1989: சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான அகாதெமி விருது: சலாம் பாம��பே\n1989: சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான சீஸர் விருது (Meilleur film étranger ): சலாம் பாம்பே\n1989: சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான கோல்டன் குளோப் விருது]]: சலாம் பாம்பே\n1990: BAFTA திரைப்பட விருது ஆங்கில மொழியல்லாததற்கான சிறந்த திரைப்படம்]]: சலாம் பாம்பே\n1990: ஃபிலிம்ஃபேர் சிறந்த இயக்குநர் விருது: சலாம் பாம்பே\n1990: ஃபிலிம்ஃபேர் சிறந்த திரைப்பட விருது: சலாம் பாம்பே\n1991: கோல்டன் லயன் (சிறந்த திரைப்படம்), வெனிஸ் திரைப்பட விருது: மிஸ்ஸிஸிப்பி மசாலா\n1996: கோல்டன் சீஷெல், சான் செபாஸ்டின் சர்வதேச திரைப்பட விழா: Kama Sutra: A Tale of Love\n1999: சிறந்த திரைப்படம், வெர்ஸௌபெர்ட் இண்டர்நேஷனல் கே & லெஸ்பியன் ஃபிலிம் ஃபெஸ்டிவல்: மை ஓன் கண்ட்ரி\n2001: ஸ்க்ரீன் இண்டர்நேஷனல் அவார்ட் (சிறந்த ஐரோப்பியமல்லாத திரைப்படம்), ஐரோப்பிய திரைப்பட விருதுகள்: மான்சூன் வெட்டிங்\n2001: சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான கோல்டன் குளோப் விருது: மான்சூன் வெட்டிங்\n2002: BAFTA திரைப்பட விருது ஆங்கில மொழியல்லாததற்கான சிறந்த திரைப்படம்: மான்சூன் வெட்டிங்\n2003: சிறந்த இயக்குநருக்கான க்ளோட்ருடிஸ் விருது: மான்சூன் வெட்டிங்\n2003: கோல்டன் ஸ்டார், இண்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஆஃப் மார்ராகெச்: ஹிஸ்டரிகல் பிளைண்ட்னெஸ்\n2003: ஐரோப்பிய ஐக்கியத்திலிருந்து வந்த சிறந்த திரைப்படத்திற்கான சீஸர் விருது: 11'9\"01 செப்டம்பர் 11\n2004: கோல்டன் லயன் (சிறந்த திரைப்படம்), வெனிஸ் திரைப்பட விழா: வேனிடி ஃபேர்\n2007: சிறந்த திரைப்படத்திற்கான கோதம் விருது: தி நேம்சேக்\nஜிக்னா தேசாய்: பியாண்ட் பாலிவுட்: தி கல்சுரல் பாலிடிக்ஸ் ஆஃப் சௌத் ஏஷியன் டையாஸ்போரிக் ஃபிலிம் . நியூ யார்க்: ரௌட்லெட்ஜ், 2004, 280 பக். இல். ஐஎஸ்பிஎன் 0-415-96684-1 (இன்ப்.) / ஐஎஸ்பிஎன் 0-415-96685-X (hft.)\nகீதா ராஜன்: பிளையண்ட் அண்ட் கம்ப்ளெய்ண்ட்: கோலோனியல் இண்டியன் ஆர்ட் அண்ட் போஸ்ட்காலோனியல் சினிமா . வுமன் . ஆக்ஸ்ஃபோர்ட் (அச்சு), ஐஎஸ்பிஎன் 0957-4042 ; 13(2002):1, பக். 48–69.\nஅல்பனா ஷர்மா: பாடி மாட்டர்ஸ்: தி பாலிடிக்ஸ் ஆஃப் ப்ரோவோகேஷன் இன் மீரா நாயர்ஸ் ஃபிலிம்ஸ் . QRFV : குவார்டர்லி ரிவியூ ஆஃப் ஃபிலிம் அண்ட் வீடியோ , ஐஎஸ்பிஎன் 1050-9208 ; 18(2001):1, பக். 91–103.\nபிரதிபா பார்மார்: மீரா நாயர்: ஃபிலிம்மேகிங் இன் தி ஸ்ட்ரீட்ஸ் ஆஃப் பாம்பே . ஸ்பேர் ரிப் , ஐஎஸ்பிஎன் 0306-7971; 198, 1989, பக். 28–29.\nக்வாண்டோலின் அவுட்ரே ஃபோஸ்டர்: வுமன் ஃப���லிம்மேக்கர்ஸ் ஆஃப் தி ஆஃப்ரிகன் அண்ட் ஏஷியன் டையாஸ்போரா: டீகாலோனைசிங் தி கேஸ், லொகேடிங் சப்ஜக்டிவிடி . கார்போண்டேல், இல்.: சதர்ன் இல்லிநாய்ஸ் யூனிவர்சிடி பிரஸ், 1997. ஐஎஸ்பிஎன் 0-8093-2120-3.\nஜான் கென்னெத் முய்ர்: மெர்சி இன் ஹெர் ஐஸ்: தி ஃபிலிம்ஸ் ஆஃப் மீரா நாயர் . ஹால் லியானார்ட், 2006. ஐஎஸ்பிஎன் 1557836493, 9781557836496.\n↑ மீரா நாயர் ஈஸ் இண்டியா அப்ரோட் பெர்சன் ஆஃப் தி இயர் 2007 நியூஸ், ரீடிஃப்.காம் , மார்ச் 29, 2008.\n↑ 'நேம்சேக், ரித்விக் கடக்கிற்கான ஒரு காணிக்கை', என்கிறார் மீரா நாயர் - மீரா நாயர் பேட்டி இண்டியன் எக்ஸ்பிரஸ் , மே 22, 2005.\n↑ 5.0 5.1 நேம்சேக் பேட்டி நியூஸ் , ரீடிஃப்.காம் , மார்ச் 21, 2007.\n↑ மாய்ஷா ஃபிலிம் லாப்\n↑ மீரா நாயரின் சமீபத்திய திரைப்பட திட்டம் இந்திய சினிமா கூடங்களுக்கான செய்தியைக் கொண்டு செல்கிறது\n↑ 'ப்ரைட் ஆஃப் இண்டியா' விருதினை வழங்கி பாலிவுட் மீரா நாயரை கௌரவிக்கவுள்ளது ஹிந்துஸ்தான் டைம்ஸ் , ஏப்ரல் 23, 2007.\n↑ \" 'அமெலியா' (2009): விமர்சனங்கள்.\" மெடாகிரிடிக் .\n↑ \" 'அமெலியா' விமர்சனங்கள், திரைப்படங்கள்.\" ராட்டன் டொமேடோஸ், ஐஜிஎன் எண்டர்டெய்ன்மெண்ட் .\n↑ ஃபாகல்டி கொலம்பியா யூனிவர்சிடி ஸ்கூல் ஆஃப் தி ஆர்ட்ஸ்\n↑ இண்டர்நேஷனல் ஹெரால்ட் ட்ரைபூனுடன் மீரா நாயரின் பேட்டி\n↑ விருதுகள் இண்டர்நெட் மூவி டேட்டாபேஸ் .\n↑ மிஸ்ஸிஸிப்பி மசாலா - விருதுகள் இண்டர்நெட் மூவி டேட்டாபேஸ் .\nவிக்கிமீடியா பொதுவகத்தில் மீரா நாயர் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமீரா நாயர் புத்தகவிவரத் தொகுப்பு (யூசி மீடியா ரிசோர்சஸ் சென்டர் பெர்கெலி வழியாக)\n இண்டியா மூவீஸில் மீரா நாயரின் பேட்டி (மே 12, 2008 ஆம் நாளின்படி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது)\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் மீரா நாயர்\nமாயிஷா ஃபிலிம் லாப் உகாண்டாவின் கம்பாலாவில்\nமீரா நாயருடன் ஒரு கலந்துரையாடல் - ஹார்வர்ட் @ ஹோம் புரோகிராம்\nமீரா நாயர் பற்றிய முழுநீளத் குறிப்பு - மீராபாய்ஃபிலிம்ஸ்.காம் இல்\nசைட்வாக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் டில் தி நேம்சேக் இயக்குநருடன் வீடியோ பேட்டி\nவீடியோ: ஏஷியா சொசைடியில் மீரா நாயர், டிசம்பர் 10, 2009\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்[1]\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nஎஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்\nபத்ம பூசண் விருது பெற்ற தமிழர் பட்டியல்\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 பெப்ரவரி 2018, 06:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-17T18:54:31Z", "digest": "sha1:2RRG4I452B3AH4HUZ4K3NE4KUNL4JWAN", "length": 8396, "nlines": 116, "source_domain": "www.inamtamil.com", "title": "தொல்லியல் | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\nசிவகங்கை மாவட்டம் – ‘எட்டிசேரி’யில் பெருங்கற்காலச் சமூக வாழ்வியல் அடையாளம் கண்டெடுப்பு\nபெருங்கற்காலக் கற்பதுக்கைகள் – தொல்லியல் கள ஆய்வு\nபழங்காலத் தமிழர் வாழ்வியலும் அறிவியல் பொருட்புலங்களும்\nபண்டைய சிற்பக் கலையும் அலங்கார வளைவு முறைகளும்\nby Inam | May 7, 2018 | கோயிற்கலை, தமிழியல், தொல்லியல் | 0 |\nஇம்மண்ணில் தோன்றி வளர்ந்த ஒவ்வொரு நாகரிகமும் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முயலும் சமூக போராட்டத்தில் ஏராளமான கலைகளைத் தனக்கென்று தனி அடையாளமாக விட்டுச் சென்றுள்ளன. அவை கடந்தகால வரலாற்று நிகழ்வுகளின் பின்னணிகளாய் மட்டுமே...\nபெருங்கற்காலத் தமிழ்ச் சமூகமும் ‘தமிழி’ எழுத்துப் பொறிப்புகளும் (தொல்லியல் களஆய்வை முன்வைத்து)\nபெருங்கற்காலம் என்பது கி.மு.1000 – கி.மு.300 வரையிலான காலக்கட்டம். இவ்விடைப்பட்டதான காலக்கட்டத்தில் உலகெங்கிலும் ஒரே விதமான பண்பாடு நிலவியதெனத் தொல்லியல் அறிஞர்கள் தரவுகளை எடுத்துக்காட்டி நிறுவியுள்ளனர். தகவல்...\ninam அகராதி அனுபவம் ஆசிரியர் வரலாறு ஆய்வு இனம் கணினி கல்வி கவிதை சிறுகதை தொல்காப்பியம் நாடகம் நாவல் நூலகம் முன்னாய்வு வரலாறு\nபதினைந்தாம் பதிப்பு நவம்பர் 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதீர்ந்த சுனை, காய்ந்த பனை, நேர்ந்த வினை – ஒத்திகைவிஜய்யின் “மாள்வுறு நாடகம்” : பார்வையாளர் நோக்கு August 7, 2018\nஒப்பீட்டு நோக்கில் தமிழ் – தெலு��்கு இலக்கண ஆய்வுகளும் இன்றைய ஆய்வுப் போக்குகளும் August 5, 2018\nசிவகங்கை மாவட்டம் – ‘எட்டிசேரி’யில் பெருங்கற்காலச் சமூக வாழ்வியல் அடையாளம் கண்டெடுப்பு August 5, 2018\nபெருங்கற்காலக் கற்பதுக்கைகள் – தொல்லியல் கள ஆய்வு August 5, 2018\nசங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள் August 5, 2018\nதொல்காப்பியமும் திருக்குறள் களவியலும் August 5, 2018\nஐங்குறுநூற்றில் மலர்கள் வருணனை August 5, 2018\nபழங்காலத் தமிழர் வாழ்வியலும் அறிவியல் பொருட்புலங்களும் August 5, 2018\nபத்துப்பாட்டுப் பதிப்புருவாக்கத்தில் உ.வே.சாமிநாதையர் August 5, 2018\nபெண்மொழியும் பண்பாட்டுக் கூறுகளும் August 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://aruvi.org/?page_id=6", "date_download": "2018-10-17T19:30:30Z", "digest": "sha1:32JVPL32F2WVYAGSBRI2VQK4TQPDQIUO", "length": 6162, "nlines": 69, "source_domain": "aruvi.org", "title": "ஆய்வு மையம் | அருவி", "raw_content": "\n– பதிப்பகம் | இயக்கம் | ஆய்வு மையம்\n2003, 2004 ஆம் ஆண்டுகளில் வெளி வந்த தமிழ் நூல்களுக்குப் பரிசு (3000 ரூபாயும் சான்றிதழும்). பரிசு வழங்கிய நாள்: 27.12.2005, சென்னை.\n2 பா.ஆனந்த குமார் இந்திய ஒப்பிலக்கியம்\n3 மு.இராமசுவாமி திருநெல்வேலியில் திரோபதை மானபங்கப்படுத்தப்பட்டபோது\n4 பத்ம பாரதி நரிக்குறவர் இன வரைவியல்\n5 அ.செல்வ ராசு ஆண் ஆளுமையில் பெண் கற்பு\n6 பத்மாவதி பெண் கவிதை மொழியும் பெண் கவிஞர்களும்\n7 மு.பழனியப்பன் விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\n8 பொதியவெற்பன் சொல்லின் மந்திரமும் சொல் ஓய்ந்த மவுனமும்\n9 ச.முகமது அலி யானைகள்:அழியும் பேருயிர்\n10 ந.முருகேச பாண்டியன் பிரதிகளின் ஊடே பயணம்\n2006ஆம் ஆண்டு “விசை” சிற்றிதழ் மூலம் நடத்திய கட்டுரைப்போட்டிக்கான பரிசு (ரூபாய் 2000):\n1 அன்பாதவன் தலித் இலக்கிய நோக்கில் தமிழ்ச் சமூகம்\n2 ந.மெல்பின் ஆன்றோ நாட்டார் வழக்காற்றியல்,மார்க்சியம்,அறிவியல்\n3 ம.ராஜ சேகரன் இந்திய சுற்றுப்புறச்சூழல்:வேதனையின் சுவடுகள்\n4 தி.ஜூலியன் கூத்தங்குழியில் தீ தாண்டுதலும் தேங்காய் செண்டும்\n5 சிலம்பு நா.செல்வராசு வரலாற்றிற்கு முற்பட்ட தமிழ்ச் சமூகமும் தொல் மண முறைகளும்\nசில நினைவுகள்…… கண்டுபிடிப்பது சுலபம் அல்ல – 4\nசில நினைவுகள்…… என் சிவப்பு பால்பாயிண்ட் பேனா\nசில நினைவுகள்…… கண்டுபிடிப்பது சுலபமல்ல – 3\nசில நினைவுகள்…… கண்டுபிடிப்பது சுலபமல்ல – 2\nசில நினைவுகள்…… கண்டுபிடிப்பது சுலபமல்ல – 1\nவகுப்பறையில் ��ட ஒதுக்கீடு ஆசிரியர்க்கு 50%, மாணவர்க்கு 50%\nசமச்சீர் பாடப் புத்தகங்கள் – ஒரு பார்வை\nFrank McCourt Teacher Man அறிவொளி இயக்கம் ஆசிரியர் பயிற்சி கல்வி ஆராய்ச்சி இயக்ககம் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் கல்வி காந்தியின் கல்விச் சிந்தனைகள் ச.தமிழ்ச்செல்வன் சமச்சீர் கல்வி ஆறாம் வகுப்பு தமிழ் சமச்சீர்க் கல்வி சமூக விழிப்புணர்வு செம்மலர் ஜனநாயக வகுப்பறை புதிய ஆசிரியன் புத்தகங்கள் புத்தகம் பேசுது வகுப்பறையில் இடஒதுக்கீடு வகுப்பறையில் விவாதம் விழுது இதழ் விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://computertricksintamil.blogspot.com/2014/01/how-to-solve-bootmgr-is-missing-in.html", "date_download": "2018-10-17T17:55:13Z", "digest": "sha1:XWBC53M3ZY35XMABEXR7LTZULXWNWWYG", "length": 16856, "nlines": 116, "source_domain": "computertricksintamil.blogspot.com", "title": "How To 'Solve Bootmgr Is Missing' In Windows Vista/7 | கணினி தொழில்நுட்பம் How To 'Solve Bootmgr Is Missing' In Windows Vista/7 - கணினி தொழில்நுட்பம்", "raw_content": "\n* எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavi713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)\n* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.\n>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.\n>>> Facebook Group இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற வேண்டுமா \nஇன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1GB கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக மாற்றுவது என...\nதொலைந்து போன தொலைபேசியை கண்டு பிடிப்பது மற்றும் தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி\nஇந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில்...\nஉங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெயரை கூறி வரவேற்க வேண்டுமா\nதொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்யமான அம்சங்கள் உள்ளன அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப்போம். உங்கள் கணனியை நீங்கள...\nநீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாய...\nஉலகின் எந்த பகுதியில் இருந���தும் கொண்டும் உங்கள் வீட்டை நேரடியாக பார்க்கலாம் \nGoogle Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம் இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்க...\nஒரு பல்பை போட்டால் ‘வைபை’(wi-fi) வசதி\nஒரு பல்பை போட்டால் ‘ வைபை ’(wi-fi) வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜி...\nபேஸ்புக்கில் நமது PROFILEஐ பார்வையிட்டவர்களைக் கண்டுபிடிக்க இலகுவான வழி...\nநாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை ...\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் மென்பொருள்.\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் Software இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித...\nஆன்லைன் மூலம் இலவசமாக பணம் சம்பாதிப்பது எப்படி \n வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் உங்கள் திறமைக்கேற்ற வேலை \nஎமது தளத்திற்கு இணைப்பு கொடுக்க\n1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற வேண்டுமா \nஇன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1GB கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக மாற்றுவது என...\nதொலைந்து போன தொலைபேசியை கண்டு பிடிப்பது மற்றும் தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி\nஇந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில்...\nஉங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெயரை கூறி வரவேற்க வேண்டுமா\nதொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்யமான அம்சங்கள் உள்ளன அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப்போம். உங்கள் கணனியை நீங்கள...\nநீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாய...\nஉலகின் எந்த பகுதியில் இருந்தும் கொண்டும் உங்கள் வீட்டை நேரடியாக பார்க்கலாம் \nGoogle Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம் இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்க...\nஒரு பல்பை போட்டால் ‘வைபை’(wi-fi) வசதி\nஒரு பல்பை போட்டால் ‘ வைபை ’(wi-fi) வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜி...\nபேஸ்புக்கில் நமது PROFILEஐ பார்வையிட்டவர்களைக் கண்டுபிடிக்க இலகுவான வழி...\nநாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை ...\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் மென்பொருள்.\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் Software இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித...\nஆன்லைன் மூலம் இலவசமாக பணம் சம்பாதிப்பது எப்படி \n வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் உங்கள் திறமைக்கேற்ற வேலை \nகூகிள் + இல் பின்தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2773&sid=9fc00feed35a967671d11324e5dac14c", "date_download": "2018-10-17T19:43:51Z", "digest": "sha1:Q72IK3RJQMJ4LPLWBPWDOKZ3E7DGESM5", "length": 34825, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nகொலம்பியாவில் நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளை தோண்டத்தோண்ட பிணக்குவியல்கள் காணப்படுகின்றன. 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 200 பேர் மாயமாகி உள்ளனர். 400 பேர் காயம் அடைந்தனர்.\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, கொலம்பியா. அந்த நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள புடுமயோ மாகாணத்தில் பெருமழை பெய்து வந்தது. இதன் காரணமாக அந்த மாகாணத்தின் தலைநகரமான மொகோவா நகரில் நேற்று முன்தினம் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நகரிலும், அதையொட்டிய புறநகர் பகுதிகளிலும் சாலைகள் சின்னாபின்னமாயின. பாலங்கள் தரை மட்டமாகின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.\nநிலச்சரிவில் கட்டிடங்கள் தரை மட்டமாகின. ஆறுகள் கரை புரண்டோடுவதால் தாழ்வான பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.\nஇடிபாடுகளில் சிக்கித்தவிப்போரை மீட்பதற்காக 2 ஆயிரத்து 500 ராணுவ வீரர்களும், போலீசாரும், மீட்புப்படையினரும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று முன்தினம் 93 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. நேற்று காலை முதல் மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தோண்டத்தோண்ட பிணக்குவியல்களை கண்டு, மீட்பு படையினர் திகைத்தனர். நேற்று மதிய நிலவரப்படி 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.\nதொடர்ந்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இடிபாடுகளில் இருந்து 400 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.\nகொலம்பியா வரலாற்றில் சமீப காலத்தில் நிலச்சரிவு இப்படி ஒரு பேரழிவை ஏற்படுத்தி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “400 பேர் காயம் அடைந்துள்ளனர். 200 பேர் மாயமாகி உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.\nகொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ், நிலச்சரிவால் சின்னாபின்னமான மொகோவா நகருக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அந்த மாகாணத்தில் அவர் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அங்கு தேசிய அளவில் நிவாரண உதவிகளை வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.\nகொலம்பியாவின் ராணுவ என்ஜினீயர்கள், தரைமட்டமான பாலங்களை மீண்டும் கட்டவும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யுனிசெப், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிதி உதவி வழங்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொலம்பியா விமானப்படை விமானங்கள் தண்ணீர், மருந்துப்பொருட்களை வினியோகம் செய்து வருகின்றன.\nமொகோவா மேயர் ஜோஸ் ஆன்டனியோ காஸ்ட்ரோ உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மொகோவா நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது, தண்ணீர் கிடையாது, மின்சாரம் கிடையாது” என கூறினார். மேயரின் வீடும், மழை, நிலச்சரிவால் முற்றிலும் நாசமாகி விட்டது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கை���ர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் ப��யர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடை���ாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaicitynews.net/news/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E-71714/", "date_download": "2018-10-17T17:59:14Z", "digest": "sha1:LXMB63AOSFQJZRUMWDG66ES6H2RCGMDV", "length": 9248, "nlines": 98, "source_domain": "www.chennaicitynews.net", "title": "கலைஞரை ஒருவராலும் நகல் எடுக்க முடியாது: தங்கர் பச்சான் | ChennaiCityNews", "raw_content": "\nHome Cinema கலைஞரை ஒருவராலும் நகல் எடுக்க முடியாது: தங்கர் பச்சான்\nகலைஞரை ஒருவராலும் நகல் எடுக்க முடியாது: தங்கர் பச்சான்\nகலைஞரை ஒருவராலும் நகல் எடுக்க முடியாது: தங்கர் பச்சான்\nநாம் இப்பொழுது ஓடிக்கொண்டிருக்கும் பாதை முன்னோர்கள் உருவாக்கி வைத்தது. பழைய பாதையே சிறந்த பாதை எனச் சொல்பவர்கள் எப்பொழுதும்போல் அதிலேயே பயணிக்க விரும்புகிறார்கள். அதில் போக விரும்பாதவர்கள் புதிபாதைக்கு திட்டமிடுகிறார்கள்.\nதமிழ்நாட்டின் அரசியல் பாதையை உருவாக்கியவர்களில் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு பெரும் பங்குண்டு.குறைகள் இல்லாத மனிதர்கள் எவராவது இருந்துவிடமுடியுமா எனத்தெரியவில்லை. கோடிக்கணக்கான மக்கள் கேள்வி கேட்கும் இடத்தில் இருக்கும் ஒரு அரசியல் மனிதரை குறை கூறுவதில் வியப்பேதும் இல்லை. அரசியல் வாழ்வில் எல்லோருக்கும் பிடித்தவராக இருப்பதென்பது இயலாத காரியம்.\nகலைஞர் அவர்கள் எவ்வாறு கணக்கற்ற சாதனைகளுக்கு உரியவராக இருக்கிறாரோ அதேபோல் குற்றம் சொல்லக்கூடிய கேள்விகளுக்கும் இடமளித்துவிட்டுச் சென்றிருக்கிறார். யார் எதை மறைத்தாலும் காலம் ஒரு கட்டத்தில் உண்மை நிலையை வெளிப்படுத்தத் தயங்குவதில்லை. அப்பொழுது அத்தனைக் கேள்விகளுக்கும் விடை கிடைத்துவிடும்.\nமொழியுணர்வை அடிப்படையாகக் கொண்டு தேசியக்கட்சியான காங்கிரசை ஒதுக்கிவிட்டு திமுகவை மக்கள் ஆட்சியில் அமர்த்தினார்கள். கலைஞர் தவறு செய்கிறார் எனச்சொல்லி உடனிருந்த எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கினார். வெறும் சின்னங்களை மனதில் கொண்டு மாறி மாறி நடந்து கொண்டு வந்த ஆட்சி மாற்றமே இனியும் தமிழ்நாட்டில் தொடரப்போகிறதா புதிய பாதையில் புதிய அரசியல் தலைமையுடன் ���ுதிய ஆட்சிக்கு வழி வகுக்கப்போகிறதா என்பதுத் தெரியவில்லை.\nஒரு மனிதனின் இறுதிப்பயனத்தில் அவனைப்பற்றிய நல்லவைகளையே பேச வேண்டும் என்பது பண்பாடு. தன வாழ்நாள் முழுவதையும் மக்கள் பணியில் இணைத்துக்கொண்ட கலைஞர் கருணாநிதி அவர்களை எவ்வளவு குறை சொன்னாலும் அவர் காலம் கடந்து மக்கள் மனதில் இடம்பெற்றிருக்கக்கூடியவர். அவர் உருவாக்கி வைத்துவிட்டுச் சென்ற இடம் அவருக்கு மட்டுமே உரியது. அவரை ஒருவராலும் நகல் எடுக்க முடியாது.\nநான் தீவிரமான எம்ஜிஆர் பற்றாளன் என்பது கலைஞருக்குத் தெரியும். இருபது ஆண்டுகளுக்கு முன்புதான் கலைஞருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் மீதுள்ளக் குறைகளை அவரிடமே சொல்ல எனக்கு இடமளித்தவர். அவர் இடத்தில் நான் இருந்திருந்தால் அப்படிப்பட்ட பெருந்தன்மை எனக்கு இருந்திருக்காது நல்ல கலைஞர்களையும்,படைப்பாளிகளையும்,சிந்தனையாளர்களையும் உடனே இனங்கண்டுகொள்ளக்கூடியவர். தமிழ்த்திரையுலகம் இன்றைக்கு தரங்கெட்டு, தறிக்கெட்டு சீரழிந்ததற்கு கலைஞர் அவர்கள் கடந்த காலங்களில் பொறுப்பில் இல்லாமல் போனதும் ஒரு காரணம்.\nகலைஞர் இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்துப்பார்க்க முடியவில்லை. கரகரத்த தமிழ்க்குரலும்,கறுப்புக்கண்ணாடியும்,தடித்த பேனாவும் நினைவில் நிழலாடிக்கொண்டே இருக்கிறது.\nஇனி, சோதனைக்காலம் தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல. தமிழக அரசியல் கட்சிகளுக்கும் சேர்த்துத்தான்.\nகலைஞரை ஒருவராலும் நகல் எடுக்க முடியாது: தங்கர் பச்சான்\nPrevious articleகாலத்தை வென்று நிற்பார் கலைஞர்: கவிப்பேரரசு வைரமுத்து\nNext articleதி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு; தேசிய கொடி போர்த்தப்பட்டு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/arivippukkal/kannirancali", "date_download": "2018-10-17T18:05:18Z", "digest": "sha1:KWFW6BORKFZ4RF5GWKVGSGOESAM6BH4O", "length": 3874, "nlines": 48, "source_domain": "www.karaitivunews.com", "title": "\"கண்ணீர் அஞ்சலி\"... - Karaitivunews.com", "raw_content": "\nநீராகிப் போன எமது விழிகளின் ஓரங்களில்\nஉங்களது நினைவுகள் மட்டும் இங்கே இருக்க ;\nநிஜங்களாகிய நீங்கள் சென்றது எங்கேயோ...\nஅழிக்க முடியாத உம் முகம் மெல்ல தெரிகின்றது எமது கனாக்களில்..\nமாளாத துயரங்கள் கூட அதில் மறைகிறது ஏனோ தானாக...\nநேரில் நாங்கள் தானோ வரமுடியா என்று இன்று நீர் மடிசாய்ந்து\nஅழத��துடிக்கின்ற எம் மனதில் மெல்லியதாய், வந்தது கனவிலேயே\nஎன்று சொல்லி எங்கேயோ மறைகிறீர்கள் காற்றாக...\n\"உங்களுக்கு தெரியாது\" வந்தது உண்மையாக இருந்தாலும் கூட\nநீங்கள் வாழ்வது எமது உயிர்களுக்குள் என்று.....\nமீண்டும் பெறமுடியா சொத்தை இழந்த மலர் அக்கா,\nவதனி, பிரதீபன், பேரக்குழந்தைகள், ஆகியோருக்கு\nஆறுதல் சொல்ல வசனமின்றி எங்கள் கண்ணீரை\nகுடும்ப உறவுகள், நட்புகள், அனைவரோடு\nநாங்களும் எங்கள் குடும்பமும், இந்நாளை எண்ணி\nஅந்த ஆன்மா இறைவனின் திருவருடி நிழலில்\nஇழப்பாற கடவுளை வேண்டிக் கொள்கின்றோம் \nகாசுபதி மகன் ( கே.சி.கே.) குமாரோடு\nமருத்துவர் திரு பரராஜசிங்கம் அவர்களுக்காக....\n\" புநரபி ஜநநம் புரநபி மரணம்\nபுநரபி ஜநநீஜட ரே ஸயநம் :...\nஇஹ ஸம்ஸாரே ப ஹீது ஸ்தாரே\nக்ருபயா பாரே பாஹி முராரே ....\nகு ருசரணாம்பு ஜநிர்ப ரப க்த :\nஸம்ஸாராத சிராத் ப வ முக்த : ...\nத் ரஷ்யஸி நிஜஹ்ருத யஸ்தம் தே வம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173658/news/173658.html", "date_download": "2018-10-17T19:02:13Z", "digest": "sha1:SBKEIJURNDVLCMET3EUR35PG3O6U6DF7", "length": 5717, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "ரஜினிக்கு சிறப்பு விருந்தளித்த மலேசிய பிரதமர்..!! : நிதர்சனம்", "raw_content": "\nரஜினிக்கு சிறப்பு விருந்தளித்த மலேசிய பிரதமர்..\nநடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக தமிழ் நடிகர் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 350 நடிகர், நடிகைகள் மலேசியா சென்றுள்ளனர். அங்கு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினி நேற்று மலேசியா சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.\nஇந்நிலையில், இன்று மாலை நடிகர் ரஜினி மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கை அவரது மாளிகையில் சந்தித்தார். ரஜினிகாந்தின் ரசிகரான நஜீப் சென்ற முறை இந்தியா வந்தபோது, ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அவருக்கு ரஜினி சிறப்பு விருந்தளித்தார்.\nஇதையடுத்து, மலேசியா வந்த ரஜினியை நஜீப் தனது மாளிகைக்கு அழைத்துள்ளார். அங்கு அவரை வரவேற்ற பிரதமர் நஜீப்புடன் ரஜினிகாந்த் கலந்துரையாடினார். பின்னர், ரஜினிக்கு மலேசிய பிரதமர் சிறப்பு விருந்தளித்தார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமு��ியோர் நலன் காப்பது நம் கடமை\nரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தில் பிரபாஸ் பீமனா அர்ஜுனனா\nதேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை\nமாடல் அழகி கொலை – உடலை சூட்கேசில் அடைத்து வீசிய மாணவன்\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176161/news/176161.html", "date_download": "2018-10-17T18:41:57Z", "digest": "sha1:2SB4SY7W5HK6ZELB4BJV4BE76ZQQUYCE", "length": 8040, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "‘வடகொரியா மீதான தடைகள் மீறப்பட்டன’ : நிதர்சனம்", "raw_content": "\n‘வடகொரியா மீதான தடைகள் மீறப்பட்டன’\nஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையால், வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள தடை மீறப்பட்டுள்ளது என, ஜப்பான் தெரிவித்துள்ளது. மத்திய அமெரிக்க நாடான பெலிஸில் பதிவுசெய்யப்பட்ட கப்பலுக்கும் வடகொரியக் கப்பலுக்கும் இடையில், பொருட்களின் பரிமாற்றம் இடம்பெற்றதைக் கண்டுபிடித்தமையின் மூலமே, இது மீறப்பட்டுள்ளது என்பதைக் கண்டுள்ளதாக, அந்நாடு தெரிவிக்கிறது.\nகிழக்கு சீனக் கடலில், கடந்த செவ்வாய்க்கிழமை, இப்பரிமாற்றம் இடம்பெற்றதை, தமது நாட்டு கண்காணிப்பு விமானங்கள் கண்டுபிடித்தன என, ஜப்பானிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுத் தெரிவித்தது.\nஇது தொடர்பாக ஆராய்ந்த பின்னர், பாதுகாப்புச் சபையின் தடை மீறப்பட்டுள்ளது என்ற முடிவுக்கு வந்ததாகத் தெரிவித்த ஜப்பான், அது குறித்து, பாதுகாப்புச் சபைக்கு அறிவித்ததோடு, சம்பந்தப்பட்ட நாடுகளும் அத்தகவலைப் பகிர்ந்துள்ளதாகத் தெரிவித்தது.\nதென்கொரியாவில் இடம்பெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியா பங்குபற்றுவதைத் தொடர்ந்து, வடகொரியா மீதான கவனம், முழு உலகின் மீதும் குவிந்துள்ள நிலையிலேயே, இத்தகவல் வெளியாகியுள்ளது.\nவடகொரியாவின் நடவடிக்கைகள், சமாதானத்துக்கான முயற்சிகள் எனப் பொதுவாகக் கருதப்பட்டாலும், வடகொரியா மீது முழுமையான நம்பிக்கையை வெளிப்படுத்த முடியாது என, விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் அதேநேரத்தில், இவ்வாறான பரிமாற்றம் இடம்பெற்றுள்ளமை, வடகொரியாவின் சமாதான முன்னெடுப்புகள் தொடர்பான விமர்சனங்களை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்��டுகிறது.\nவடகொரியாவின் ஏவுகணை, அணுக்குண்டுச் சோதனைகளைத் தொடர்ந்து, வடகொரியா மீது பல்வேறான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில், தற்போதைய பொருட்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் கப்பல் உட்பட வடகொரியாவின் 8 கப்பல்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுவே, மீறப்பட்டுள்ளது எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தில் பிரபாஸ் பீமனா அர்ஜுனனா\nதேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை\nமாடல் அழகி கொலை – உடலை சூட்கேசில் அடைத்து வீசிய மாணவன்\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/tamilnadu-rain-in-summer-2018/", "date_download": "2018-10-17T18:16:31Z", "digest": "sha1:CDAXKP23Y6MLWVUQJEGVO7P43XI44RT3", "length": 12331, "nlines": 170, "source_domain": "sparktv.in", "title": "வெளுக்க போகிறது கோடை மழை... எஞ்சாய் பண்ணுங்க மக்களே!", "raw_content": "\nசர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்தியா.. எதுல தெரியுமா..\nஅடேய் சியோமி.. உங்க சேட்டைக்கு அளவு இல்லையாடா..\nமுகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான்.. சோகத்தில் மூழ்கிய ஏர்டெல்..\nடிசிஎஸ்-க்கு பாதி கூட இல்லை இன்போசிஸ்.. ஊழியர்களின் நிலை என்ன..\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\n96- பட த்ரிஷாக்கு கோடானு கோடி நன்றி ஏசப்பா\nகூந்தல் பட்டு போல் மாறனுமா\nகலர் கலரா குடை மிளகாய் சாப்பிட்டா எந்த நோய் குணமாகும் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nஹரீஷ் கல்யாண் ராஜா என்றால் இவங்கதான் ராணியாம்..\nஅர்ஜூன் ரெட்டியாக மாறிய பிக்பாஸ் ஹரீஷ் கல்யாண்..\nஅட விஸ்வரூபம் பூஜா குமாரா இது..\nபூஜா குமாருக்கு அடித்த ஜாக்பாட்.. இனி அம்மணி வேற லெவல் தான்..\nதேவர் மகன் 2 சாதிப் படமா\nஒரே ஓவரில் 6 சிக்சர்.. ஆப்கானிஸ்தான் வீரர் உலக சாதனை..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்திருந்தா இதை நினைக்கவே கூடா���ு\nசனியின் கோரப் பிடியிலிருந்து தப்பிக்க எளிய பரிகாரங்கள் :\nநீங்க பிறந்த கிழமை சொல்லுங்க\nசனிப் பிரதோஷம் அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள்\nவெளுக்க போகிறது கோடை மழை… எஞ்சாய் பண்ணுங்க மக்களே\nமாலத்தீவு மற்றும் குமரிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பலத்த காற்று வீசவும், மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசித்திரை மாதம் அக்னி நட்சத்திர மாதம் என்பதால் கத்தரி வெயிலுக்கு முன்பாகவே ஆங்காங்கே கோடை மழையும் பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழைப்பொழிவால் அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டிக்கொண்டிருக்கிறது. கோடைக்கு இதமாக பலரும் அருவிகளை தேடிச் செல்கிறார்கள்.\nதற்போது மாலத்தீவு மற்றும் குமரிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் பகுதிகளில் அடுத்த இருபத்து நான்கு மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக தேனீ, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகாற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தென் தமிழக மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கையும் விடப்பட்டிருக்கிறது. சென்னை மற்றும் வட தமிழகத்தை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.\nமேற்குத்தொடர்ச்சி மலையின் மேல்ப்பகுதி மற்றும் அடிவாரப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டமும் அதிகரித்து வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு 225 கன அடியில் இருந்து 2,320 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது அணையில் இருந்து வினாடிக்கு 225 கன அடி நீர் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்டிருக்கிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 113.60ஆக இருக்கிறது.\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\nசர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்தியா.. எதுல தெரியுமா..\nமேக்கப்ப தூக்கிப்போடுங்க.. நேச்சுரலா அழகாக இருக்க டக்கரான டிப்ஸ்..\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்���் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/byond-pii-android-phablet-white-price-p4jWwW.html", "date_download": "2018-10-17T18:31:04Z", "digest": "sha1:6EFGCIM2DWLRRF4TZ22HNL2ET3RYEYER", "length": 18879, "nlines": 418, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபியோன்ட் பிஇ அன்றொஇட் பாபிலேட் வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபியோன்ட் பிஇ அன்றொஇட் பாபிலேட் வைட்\nபியோன்ட் பிஇ அன்றொஇட் பாபிலேட் வைட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபியோன்ட் பிஇ அன்றொஇட் பாபிலேட் வைட்\nபியோன்ட் பிஇ அன்றொஇட் பாபிலேட் வைட் விலைIndiaஇல் பட்டியல்\nபியோன்ட் பிஇ அன்றொஇட் பாபிலேட் வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபியோன்ட் பிஇ அன்றொஇட் பாபிலேட் வைட் சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nபியோன்ட் பிஇ அன்றொஇட் பாபிலேட் வைட்ஹோமேஷோப்௧௮ கிடைக்கிறது.\nபியோன்ட் பிஇ அன்றொஇட் பாபிலேட் வைட் குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 9,499))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபியோன்ட் பிஇ அன்றொஇட் பாபிலேட் வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பியோன்ட் பிஇ அன்றொஇட் பாபிலேட் வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபியோன்ட் பிஇ அன்றொஇட் பாபிலேட் வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 12 மதிப்பீடுகள்\nபியோன்ட் பிஇ அன்றொஇட் பாபிலேட் வைட் - விலை வரலாறு\nபியோன்ட் பிஇ அன்றொஇட் பாபிலேட் வைட் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே Byond P2\nரேசர் கேமரா 8 Megapixel\nஇன்டெர்னல் மெமரி 4 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி microSD, upto 32 GB\nஅலெர்ட் டிப்ஸ் MP3, MIDI\nஆடியோ ஜாக் 3.5 mm\nடாக் தடவை 4 hrs (2G)\nமாஸ் சட்டத் பய தடவை 72 hrs (2G)\nசிம் ஒப்டிஒன் Dual SIM\nபியோன்ட் பிஇ அன்றொஇட் பாபிலேட் வைட்\n3.6/5 (12 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=24808", "date_download": "2018-10-17T19:02:12Z", "digest": "sha1:FYKFQ7HXIAVNG6PWW4TYAV2DDM67IUIJ", "length": 16648, "nlines": 244, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nவிநாயகர் அகவல் (மூலமும் திரண்ட பொருளும்)\nமுருகன் – முன்னே வரும் முன்னவன்\nபரஞ்ஜோதி மகானும் பழம்பெரும் ஞானியரும்\nகிருஷ்ண யஜுர்வேத தைத்ரேய ஷாகா அனுபந்தம் பகுதி – 2\nஇந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம்\nஐந்தாம் வேதம் பாகம் 2\nஐந்தாம் வேதம் பாகம் 1\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவா – அற்புதங்கள் மெய் சிலிர்க்கும் அனுபவங்கள்\nதிருவிளையாடற் புராணம் மூலமும், உரையும் (மூன்று பாகங்கள்)\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 02\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 01\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nபாரதி முதல் கவிதாசன் வரை\nபறவை போல் வாழ்தல் வேண்டும்\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nஇலக்கியக் கலையும் பாரதி நிலையும்\nபன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nமுகப்பு » கதைகள் » திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்\nவைணவப்பெரியார்களுள் ஸ்ரீ ராமானுஜரை அறியாதவர் யாரும் இரார். அப்பெரியார் பிறந்த ஆயிரம் ஆண்டு நிறைவு விழாக்கள் நடைபெற்று வருகின்றன.\nராமானுஜரிடம் ஒரு பாமரப்பெண் வைணவப் பெரியார்களின் அருஞ்செயல்களாகச் சொன்னவற்றின் சூட்சுமத்தை, 81 வாசகங்களாக்கி மிக எளிய நடையில் ஆசிரியர் இந்நூலுள் எழுதியுள்ளார். ஆசிரியர், எழுத்தாளர், நாடகாசிரியர், இயக்குனர் எனப்பல பொறுப்புகளையேற்று வெற்றி நடைபோடும்,முன்னாள் வங்கிப்பணியாளர்.மகாபாரத்தையும் எளியநடையில் எழுதியுள்ளார்.\n108 திவ்விய தேசங்களுள் திருக்கோளூர் மதுரகவியாழ்வார் அவதரித்த தலம். இங்கு எழுந்தருளியுள்ளவர் வைத்த மாநிதிப்பெருமாள்.ஊரின் பெருமையறிந்து பலர் அவ்வூரில் வந்து குடியேற, ஒருபெண் வெளியேறுகிறாள்.\nஎம்பெருமானாருக்கு வியப்பு. அப்பெண்ணிடம் வெளியேறக் காரணம் என்ன என்று, ராமானுஜர் வினவ, 81 பெரியார்கள் செய்த அருஞ்செயல்களைச் சொல்லி நான் அப்படி ஏதும் செய்யாமல் இப்புனித மண்ணில் இருக்க லாமா என்றாள் பதிலாக அப்பெண். அப்படி அந்தப்பெண்மணி ��ைணவ நலன்கள் எண்பத்தொரு வைணவப்பெரியார்களின் செயல்களைப் பட்டியலிட்டாள். ‘அகமொழித்து விட்டேனோ விதுர ரைப்போல, தசமுகனைச்செற்றேனா பிராட்டியைப் போல, உடம்பை வெறுத்தேனோ திருநரையூரர்போல...’ இப்டிப் பலவேறு கதைகளின் சாரத்தை உரைத்தாள் மறைமுகமாக அவள் சொன்னவை திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்று சொல்லப்படுகிறது.\nவைணவத்தைச் சாறு பிழிந்தாற்போல் உள்ள இக்கதைகள் படித்து அறிந்து மகிழத்தக்கவை.வைணவர் மட்டுமன்றி அனைவரும் படித்துப் பயனடையலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%A8%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D/", "date_download": "2018-10-17T19:26:46Z", "digest": "sha1:E2IJD2RNX6SHJBGBUHPVYHYL354XCTE5", "length": 6868, "nlines": 136, "source_domain": "ithutamil.com", "title": "நஸ்ரியாவின் நிக்காஹ்! | இது தமிழ் நஸ்ரியாவின் நிக்காஹ்! – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா நஸ்ரியாவின் நிக்காஹ்\n2013 ஆம் ஆண்டின் மிகப் பெரிய தமிழ்த்திரையுலக கண்டுபிடிப்பு நஸ்ரியாதான். இளமை கொஞ்சும் குறும்புடன் அறிமுகமாகி உடன் நடிக்கும் நடிகர்களிடம் இப்படி ஒரு திறமை பார்த்ததில்லை என ப் பாராட்டப்படும் நஸ்ரியாவுக்கு நேற்று பிறந்த நாள்.\n“நடிகையாக இது என்னுடைய முதல் பிறந்த நாள். இத்துடன் என்னுடைய முதற்படமும் என்னுடைய மிக முக்கியப் படமுமான ‘திருமணம் எனும் நிக்காஹ்‘ திரையிடப்பட தயாராக இருக்கிறது. இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் பிரியா. என் இயல்பான சுபாவத்தை பிரதிபலிக்கும் கதாபாத்திரம் இது. படப்பிடிப்பின் ஒவ்வொரு தருணத்திலும் என் பாத்திரத்தை ரசித்து நடித்தேன். இந்த இனிய பிறந்த நாளில் எனக்கு ஊக்கமும், ஆதரவும் தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி” என்றார்.\nPrevious Postஅஜீத் - வீரம் ஆல்பம் Next Postநானி - வாணியின் 'ஆஹா கல்யாணம்'\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nasivenba.blogspot.com/2011/10/blog-post_21.html", "date_download": "2018-10-17T17:58:22Z", "digest": "sha1:RWSSWOORAQYZO2NDPBZIRA5E52EZL6Y4", "length": 40133, "nlines": 152, "source_domain": "nasivenba.blogspot.com", "title": "நசிகேத வெண்பா: சொர்க்க வேள்வி", "raw_content": "\nநசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது. உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்\nபேரான்மா பேரின்ப மாகும் பிறப்பிறப்பின்\nதீராதத் தீர்வாம் பெருஞ்சக்தி - சீராகத்\nதன்னை அறிவதே வேள்வி தவறுமுயிர்\nதன்னையறிந்த ஆன்மாக்களின் கூட்டான பேரான்மா, பெரும் சக்தியாகும். அதுவே சொர்க்கமாகும். தீராதப் பிறப்பு இறப்புச் சுழலின் தீர்வும் அதுவே. முறையாகத் தன்னறிவைப் பெறுவதே அச்சொர்க்கத்துக்கான வேள்வியாகும். அவ்வேள்வியைப் புரியாமல், தன்னறிவைப் பெற்று நடக்கத் தவறும் உயிர்கள் என்னை அறிந்து கொள்கின்றன (என்றான் எமன்).\nகாணாத காட்சி, பாடாத பாட்டு, பேசாத மொழி எனும் தொடர்களைக் கேட்டிருக்கிறோம். கண்டால்தானே காட்சி பின், காணாத காட்சி என்பானேன் பின், காணாத காட்சி என்பானேன் பேசாத மொழியினால் யாதொரு பலனுமுண்டா பேசாத மொழியினால் யாதொரு பலனுமுண்டா இப்படி எதிர்மறையாகச் சொல்வதேன்\nபிரமாத சூனியமோ சூட்சுமமோ எதுவும் இல்லை. காட்சியை காணவும் முடியும். உணரவும் முடியும். மொழியைக் கேட்கவும் முடியும். உணரவும் முடியும்.\nஉதாரணமாக, கனவென்பது கண்ட காட்சியா காணாத காட்சியா கண்களை மூடி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கையில் மனம் எங்கிருந்தோ எப்படியோ இணைப்புகளைத் தேடிக் கனவுகளில் வடிக்கிறதே பிறவிக்குருடர்கள் கனவு காண முடியுமா பிறவிக்குருடர்கள் கனவு காண முடியுமா முடியும். அவர்கள் கனவில் காட்சி வருமா முடியும். அவர்கள் கனவில் காட்சி வருமா வரும். ஒலிக்கனவுகளையும் உணர முடியும். குருடர்கள் விழித்திருக்கும் போதும் ( வரும். ஒலிக்கனவுகளையும் உணர முடியும். குருடர்கள் விழித்திருக்கும் போதும் (\nஅஜாதசத்ரு-பாலாகி உரையாடல் நினைவிருக்கலாம். உறங்கும் மனிதன் காணும் 'காணாத காட்சி'யை மையமாக வைத்து அஜாதசத்ரு ஆன்மாவை விளக்கும் கதை. கதையில் கனவு காணும் பாமரனின் பிறவிகளை எடுத்துச் சொல்லி ஆன்மாவைப் பற்றிய அறிவை ஞானிக்கு வழங்க���கிறான் அரசன்.\nபேசாத மொழியைப் புரிந்து கொள்ளமுடியாதா இன்னொருவர் உணர்ச்சிகளை வார்த்தைகளில் வடித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியுமென்றால், அங்கே உணர்வுக்கே இடமில்லை. சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை என்பது இதைத்தான். வார்த்தைகளில் வடித்தாலும் சிலர் மற்றவர் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வதில்லை என்பது வேறு விவாதம்.\nகண்ட காட்சி மாறுவதில்லை (காட்சி மாறினாலும் கண்டது மாறுவதில்லை). காணாத காட்சி என்பது உணர்வை உள்ளிடுவதால் காணும் பொழுதே மாறும் இயல்பினது. ஒன்றைப் புரிந்துகொள்ள முனைந்து இன்னொன்றைப் புரிந்து கொள்வதில்லையா அது போல. காணாத காட்சி, பேசாத மொழி இவை இன்னதென்று விவரிக்க இயலாத தன்மையன என்றும் கொள்ளலாம். ஒரு படிமத்துள் அடங்காதவை எனலாம்.\nசொல்ல வந்தது இது தான்.\nஒன்று புறத்தெளிவுப் பாதை. இன்னொன்று அகத்தெளிவுப் பாதை. காணாத காட்சியைக் காணவும் பேசாத மொழியைப் புரிந்து கொள்ளவும் பக்குவம் வேண்டும். அதுவே அகத்தெளிவைத் தரும் பக்குவம். அறிவு முதிர்ச்சி, அகத்தெளிவில் வெளிப்படும். குணமும் பண்பும் அகத்தெளிவில் வெளிப்படுவன. காணாத காட்சிகளைக் காணும் திறனும் பேசாத மொழிகளைப் புரிந்து கொள்ளும் திறனும் உள்ளவர்களால் சுலபமாக அகத்தெளிவை நோக்கிப் பயணம் செய்ய முடிகிறது. எனினும், இது எல்லோரும் பெறக்கூடிய இயல்பே. முயற்சியும் பயிற்சியும் செய்தால் போதும். ஒருவேளை அங்கேதான் சிக்கலோ\nதீராதத் தீர்வும் அத்தகையதே. பிறப்பு இறப்பில் தீர்கிறது. இறப்பு பிறப்பில் தீர்கிறது. புரிந்தவர்கள் ஒன்றிலொன்றைப் பார்க்கிறார்கள். காணாத காட்சி. பேசாத மொழி.\n சொர்க்கம், நரகம் இரண்டும் உண்மையே. உயிரானது சொர்க்கம் நரகம் இரண்டையும் அனுபவிக்க முடியும். உடலைச் சேர்ந்து இருக்கும் பொழுதும், உடலைப் பிரிந்த நிலையிலும் - இரண்டு நிலைகளிலுமே உயிரானது சொர்க்கம் நரகம் இரண்டில் ஒன்றை அனுபவிக்க முடியும்\" என்றான் எமன்.\n\"சொர்க்கம், நரகம் என்றால் என்ன அறிவாயா\n\"அவை உயிர் சேரும் இடங்கள்\"\n உன்னிடம் ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். மனிதர்கள் நரக வேதனை என்கிறார்களே அது என்ன\n\"கொடுமையான அனுபவங்கள், துன்பங்கள், வலிகளை நரக வேதனை என்று சொல்வது உண்டு\"\nநசிகேதன் யோசித்தான். \"அன்பு இல்லாத குடும்பங்களில் சிக்கியவர்கள், தங்கள் வாழ்வை தினசரி ந���கம் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன்\" என்றான்.\n\"அருமையாகக் கவனித்திருக்கிறாய். இதிலிருந்து என்ன விளங்குகிறது நரகம் என்பது ஒரு அனுபவம். அது போல சொர்க்கம் என்பதும் ஒரு அனுபவம். எதிர்பார்த்த அளவுக்கு மேலான மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அடையும் பொழுது மனிதர்கள் அதை சொர்க்கானுபவம் என்று சொல்வதில்லையா நரகம் என்பது ஒரு அனுபவம். அது போல சொர்க்கம் என்பதும் ஒரு அனுபவம். எதிர்பார்த்த அளவுக்கு மேலான மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அடையும் பொழுது மனிதர்கள் அதை சொர்க்கானுபவம் என்று சொல்வதில்லையா\n\"ஆமாம்.. சில நேரம் சுவையான சாப்பாட்டை வயிறு நிரம்ப உண்டபின் சிலர் அப்படி சொல்லிக் கேட்டிருக்கிறேன்\"\nஎமன் சிரித்தான். \"வயிற்றை நிரப்பும் சாதாரணச் செய்கையைச் சொர்க்கம் என்றால், சொர்க்கத்தை எப்படி வகைப்படுத்துவது\nநசிகேதனும் சேர்ந்து சிரித்தான். \"எம்மக்கள் சிலர், 'சோறு கண்ட இடமே சொர்க்கம்' என்றும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். சாப்பாட்டைத் தவிர அவர்களுக்கு வேறு எதுவும் பொருட்டில்லை. ஒவ்வொரு நாளும் பொழுதும் ஏதோ ஒரு சடங்கையும் சாப்பாட்டையும் இணைத்து, வாழ்வில் பெரும்பாலான நாட்களை விதவிதமாக உண்டே கழிக்கிறார்கள்\"\nஎமன் இன்னும் பலமாகச் சிரித்தான்.\nநசிகேதன் மெள்ளப் பணிந்து, \"உங்கள் கேள்வியின் மகத்துவம் புரிந்தது குருவே\" என்றான்.\nஎமன் நசிகேதனைக் கனிவுடன் நோக்க, நசிகேதன் தொடர்ந்தான். \"சொர்க்கம் நரகம் இரண்டுமே உண்மை தான். ஆனால் அவை இடங்களல்ல. இடமென்ற கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள முடியாதவை. ஆனால், அவற்றை அனுபவங்கள் என்றக் கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது தெள்ளத் தெளிவாகிறது. சொர்க்கம், நரகம் இரண்டுமே அனுபவங்கள்\"\n\" என்று எமன் நசிகேதனைத் தட்டிக் கொடுத்தான். \"உண்மை சொர்க்கம், நரகம் இரண்டுமே அனுபவங்கள். உயிரானது, உடலுடன் சேர்ந்த நேரங்களில் அனுபவிப்பதைப் போலவே உடலைப் பிரிந்த நேரத்திலும் சொர்க்க நரகத்தை அனுபவிக்கிறது. ஆன்மாக்களின் கூட்டான பேரான்மா என்பது மிகப்பெரும் சக்தி என்பதை அறிந்தாய். ஒவ்வொரு ஆன்மாவின் குறிக்கோளும் பேரான்மாவுடன் இணைவதே. தன்னையறிந்த ஆன்மாவினால் பேரான்மாவுடன் இணைந்து மேலும் வளரமுடிகிறது. சிற்றலை பேரலையாவது போல. அதுவே ஏழாவது பானையின் நிலை. காற்றைக் கட்ட முடியாத பானையி���் நிலை. காற்றைக் கட்ட முடியாத பானை உருவாக முடியாதல்லவா சொர்க்கம், நரகம் இரண்டுமே அனுபவங்கள். உயிரானது, உடலுடன் சேர்ந்த நேரங்களில் அனுபவிப்பதைப் போலவே உடலைப் பிரிந்த நேரத்திலும் சொர்க்க நரகத்தை அனுபவிக்கிறது. ஆன்மாக்களின் கூட்டான பேரான்மா என்பது மிகப்பெரும் சக்தி என்பதை அறிந்தாய். ஒவ்வொரு ஆன்மாவின் குறிக்கோளும் பேரான்மாவுடன் இணைவதே. தன்னையறிந்த ஆன்மாவினால் பேரான்மாவுடன் இணைந்து மேலும் வளரமுடிகிறது. சிற்றலை பேரலையாவது போல. அதுவே ஏழாவது பானையின் நிலை. காற்றைக் கட்ட முடியாத பானையின் நிலை. காற்றைக் கட்ட முடியாத பானை உருவாக முடியாதல்லவா அதுவே பிறப்பற்ற நிலை. பேரான்மாவுடன் இணைந்த நிலையில் அதுவே சொர்க்கமாகிறது. ஒடுங்கிய சிற்றலை நீரில் வீழ்வது போல், தன்னறிவு பெறாத ஆன்மாக்கள் தடுமாறிச் சரிகின்றன. பேரான்மாவுடன் இணைந்த ஆன்மாக்களும் அவ்வப்போது விலகும் பொழுது ஒடுங்கி விழுகின்றன. பேரான்மாவுடன் கலக்காத நிலையில் அதுவே நரகமாகிறது\"\n\"சொர்க்கத்தை அடைவதற்கான வேள்வி என்றீர்களே, அது\n\"வேள்வியும் உண்மையே, நசிகேதா. வேள்வித் தீ பற்றி நான் சொன்னது நினைவிருக்கிறதா\n\"நன்றாக நினைவிருக்கிறது. அடக்கமருள் அன்பறம் கட்டி அதனுள் முடக்கவொரு மூச்சில் வரும் தீ என்றீர்கள். அதாவது அன்பு, அறம், அடக்கம், அருள் எனும் நான்கு செங்கற்களை அடுக்கி, அதனுள் மூச்சு எனும் தீயை வளர்த்துப் புரிய வேண்டிய வேள்வி என்று நீங்கள் சொன்னீர்கள். இப்போது நன்றாகப் புரிந்தது. அன்பு, அறம், அடக்கம், கருணை எனும் நான்கு குணங்களைக் கடைபிடித்துத் தன்னறிவைப் பெற்ற உயிரானது, உடலைச் சார்ந்த நிலையிலும் இனிய அனுபவமான சொர்க்கத்தைப் பெற முடியும். அதாவது உயிருடன் இருக்கும் பொழுதே வாழ்வைச் சொர்க்கமாக்க முடியும். உடலைப் பிரிந்த நிலையில், தன்னறிவின் சக்தியால் உந்தப்பட்டுப் பேரான்மாவுடன் கலக்க முடிகிறது. அந்நிலையிலும் சொர்க்க அனுபவத்தைப் பெற முடிகிறது\"\n\"தன்னறிவைப் பெறாத உயிர்களின் கதி\n உடலோடு சேர்ந்த நிலையில் தங்கள் வாழ்வையும் பிறர் வாழ்வையும் பலர் நரகமாக்குகிறார்கள். உடலைப் பிரிந்த நிலையில் அத்தகைய உயிர்கள் பேரான்மாவுடன் சேரமுடியாது ஒடுங்கும் பொழுது, என்னை அறிந்து கொள்கின்றன. தன்னறிவு பெறாத உயிர்கள், பிறவிச்சுழலில் உடனடியாகச் சிக்கி மீண்டும் தன்னறிவு பெறும் முயற்சியில் இறங்க வேண்டும்\"\n\"நசிகேதா. சொர்க்கம் நரகம் இரண்டுமே அனுபவங்கள் என்று அறிந்தபின் சடங்குகள் தேவையா என்பதை நீயே சிந்தித்து அறியலாமே\n\"நன்றாகத் தெரிந்து கொண்டேன். சடங்குகளால் ஆவதொன்றில்லை. எனினும் எம்மக்கள் சடங்குகளையும், சடங்குகளைத் தூண்டுவோரையும் நம்பி மோசமாவதைத் தடுக்க முடியாதா\n\"முடியும். தன்னறிவுக் கொள்கையைப் பரப்பி உணரச்செய்ய வேண்டும்\" என்ற எமன் சற்றே சினந்தான். \"சடங்குகளைத் தூண்டுவோருக்கு நிச்சயமாக நரகவேதனை காத்திருக்கிறது. அவர்களுக்காகவே என் வாசல் திறந்திருக்கிறது\" என்றான்.\nநசிகேதன் எமனை வணங்கினான். \"ஐயா, மரணம் உயிர்ப்பயணம் சொர்க்கம் நரகம் என்று பலவற்றையும் விளக்கி, எனக்கு இந்த அறிவையளித்த உமக்கு நான் எப்படி நன்றி சொல்வேன் எதுவாகிலும் சொல்லுங்கள் ஆசானே செய்து முடிக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும்\n\"தான் பெற்ற அறிவைப் பிறருக்கு வழங்குவதே, நல்ல மாணவன் தன் ஆசிரியருக்குச் செலுத்தும் நன்றிக்கடனாகும்\" என்றான் எமன். ►\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n: தமிழில் கதோபனிஷது, நசிகேத வெண்பா, மூன்றாம் பகுதி\nதன்னறிவு பெறுவது ஒன்றுதான் வாழ்வில் மேன்மை அடைய ஒரே வழி என்பதை மனதில் பசுமரத்தாணி போல் பதிய வைத்து விட்டது உங்கள்\nநசிகேத வெண்பா. சொர்க்கம் நரகம் பற்றிய விளக்கங்கள் சுவாரசியமாகவும், அருமையாகவும் இருக்கிறது. வாழ்வில் நம்மிடம் எஞ்சி நிற்பது நாம் பெற்ற அனுபவங்கள் மட்டுமே. அந்த அனுபவங்கள் இனிமையானதாகவும், நிறைவானதாகவும் இருந்தால் சொர்க்கம், இல்லாவிட்டால் நரகம் அவ்வளவுதானோ\nஅக்டோபர் 21, 2011 9:54 பிற்பகல்\nஅக்டோபர் 21, 2011 9:59 பிற்பகல்\nஇந்தப் பதிவை இன்னும் எழுதி முடிக்கவில்லை. அரைகுறையாகத் தோன்றினால் மன்னிக்க வேண்டுகிறேன். வெண்பாவை எழுதிவிட்டு, அனேகமாக என்னுரையை கடைசியில் எழுதுவேன். நேற்றிரவு எழுதிப் பதிவு செய்ய நினைத்திருந்தேன். வீடு திரும்புவதற்குள் பதிவு வெளியாகி இரண்டு பின்னூட்டங்களும் வந்துவிட்டது. சூட்டோடு சூடாகப் படிக்கும் உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வது\nஎன்னுரையை முடித்து இன்று சேர்த்துவிடுகிறேன்.\nஅக்டோபர் 22, 2011 7:52 முற்பகல்\nரொம்ப சிம்பிளான வெண்பா. இதான் எனக்குப் புரியும். தீராத தீர்வை சொல்லாமல் சொல்லியிருக்க��ம் விதம் brilliant.\nஅக்டோபர் 23, 2011 7:07 முற்பகல்\nஅஜாதசத்ரு கதையை விடாம ஞாபகப் படுத்துறீங்க. பர்கதாரண்யத்தை படிச்சுடறேன்.\nஅக்டோபர் 23, 2011 7:08 முற்பகல்\nநாலு வருடம் கழித்து தீபாவளிக்கு ஊர் விசிட். இந்த வாரம் ஒழிவு. அதான் கமெண்ட் மேலே கமென்ட்.\nஅக்டோபர் 23, 2011 7:10 முற்பகல்\nதொடர்ந்து படிப்பதற்கு நன்றி ராமசுப்ரமணியன். தீபாவளி வாழ்த்துக்கள்.\nஅக்டோபர் 23, 2011 1:25 பிற்பகல்\n சொர்க்கம் ,நரகம் பற்றிய பதிவினைப் படித்தேன். (a brilient exposition).சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பது வேத வாக்காக இருக்கலாம்.உயிருள்ள பொருளுக்கும் உயிரற்ற பொருளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன எந்தப் பொருள் தனக்குத்தேவையானதை தனக்கு வெளியிலிருந்து எடுத்துக்கொள்கிறதோ,எந்தப்பொருள் தனக்குத்தேவையில்லாததை தன்னிலிருந்து வெளியேற்றுக் கொள்கிறதோ (Katabolism,metabolism) அது உயிருள்ள பொருள் .பதஞ்சலி முனிவர் கூறுகிறார்.. பிராணோவா அன்னம்:(உணவுதான் உயிர்)\nதத் வ்ரதம் :(அது அளவுக்கு உட்பட்டது)\nஅன்னம் நிந்தயேத் ( உணவை வெறுக்காதே)\nஇப்படிச்சொன்னவரை நாத்திகர் என்று கட்டம் கட்டிவிட்டார்கள்\nஅக்டோபர் 26, 2011 10:17 பிற்பகல்\nபுதிதாய் இருக்கிறதே காஷ்யபன் அய்யா \nஅக்டோபர் 29, 2011 1:45 பிற்பகல்\n இந்த உலகமும் உயிரும் ஸ்கந்தங்களல் (molicule)ஆனவை என்ற வர்த்தமானரை சாமியாக்கினார்கள்.கடவுள் இல்லை என்ற புத்தரை அவதாரமாக்கிவிட்டார்கள்.சிதம்பரம் நடராசர் சிலையப் பார்திருப்பீர்களேஈசன் நடனமாட காலடியில் அசுரன் இருப்பான்.அருகில் குட்டியாய் ஒரு முனிவரின் சிலையிருக்கும்.மனிதன் உயிர் வாழ உணவுவேண்டும். கடவுள் வேண்டியதில்லை என்ற பதஞ்சலி முனிவரை சிவபக்தனாக்கி நடராஜர் காலடியில் நிருத்தி விட்டார்கள் சைவர்கள்--- அன்புடன் காஸ்யபன்.\nஅக்டோபர் 30, 2011 6:18 முற்பகல்\nமதக் கொள்கைகளை மறுக்கவோ எதிர்க்கவோ செய்தவர்களை கடவுளுக்கு எதிராக நிறுத்துவது காலம் காலமாக செய்யப்பட்டு வருவதை சரித்திரத்தில் காணலாம். கபடத்தை எதிர்த்தவர்களை கற்பனையை எதிர்த்ததாகச் சொல்லிக் கூண்டில் நிறுத்தியதை கேலிக்குரியது என்று நான் நினைப்பதுண்டு. சூரியன் பூமியைச் சுற்றவில்லை என்ற சாதாரண உண்மையைச் சொன்னால் மதக்காரர்கள் உதைப்பார்களே என்று பயந்து, சாகும் தறுவாயில் உண்மையைச் சொல்லவில்லையா கலிலியோ தன்னறிவே முக்கியம் என்று சிந்தனை வளர்த்த சாக்ரேட்சுக்குப் ��ரிசு ஒரு கோப்பை விஷம். நல்ல வேளையாக 'சாக்ரேட்சாசுர வதம்' அளவுக்கு அந்த மதங்கள் போகவில்லை.\nபுத்தன் பற்றிய கருத்து சிந்திக்க வைக்கிறது. அப்படி இருக்குமோ\nஅக்டோபர் 30, 2011 6:39 முற்பகல்\nசாந்தினி அவர்கள், சுவாரசியமான விவரம் ஒன்றைச் சமீபத்தில் சொன்னார். 'பிரம்மகீதை' பற்றியப் புத்தகம்.. தவறான விவரம் தந்துவிடுவேனோ என்று தயக்கமாக இருக்கிறது..அவரே எழுதினால் நன்றாக இருக்கும். அவர் சொல்லி, நான் புரிந்து கொண்டது இது: தனியாகக் கடவுள் எதுவும் தேவையில்லை என்ற கருத்து, கடவுள் உண்டு என்ற காலத்திலிருந்தே இருந்து வந்திருக்கிறது (சாதாரண விஷயம்). உயிர்கள் எல்லாம் சக்தியின் (energy) அம்சமே - அதில் உருவாகி அதிலே எருவாகும் தன்மையது - என்பது சொல்லப்பட்டிருக்கிறது. பிற்கால இந்துமதம் எப்படியோ இதைத் திரித்து சாமி சடங்கு என்ற போதைமருந்துக் கடைவைத்து விட்டது. (இது தான் பெரிய விஷயம்)\nகண்மூடித்தனம் ஒரு போதை. அந்தப் போதை நம் நரம்புகளில் ஊறி அணுக்களில் கலந்து சந்ததி தோறும் பரவி வருகிறது என்று நினைக்கிறேன். சந்ததி தோறும் போதையின் சக்தி குறைந்து வருகிறது என்றும் நினைக்கிறேன். கடவுள் நம்பிக்கை என்பதில் பாதகம் ஏதும் இல்லை. ஆனால் அதையொட்டியக் கண்மூடித்தன நம்பிக்கைகள் தான் சிக்கல். சிந்தையை மழுங்கச் செய்யும் போதை. அதன் பக்கவிளைவுகள் ஏராளம்.\nபோதைக்கு அடிமையானவர்கள் போதையில் இருப்பதை ஏற்க மாட்டார்கள். சாதாரண சிகரெட் பழக்கத்தில் கூட இந்த manifestationஐக் காணலாம். சாப்பாட்டுப் போதை நம் எல்லாருக்கும் உண்டு. பசிக்கிறதோ இல்லையோ தேவையோ இல்லையோ சாப்பிடத் தோன்றுவதில்லையா உள் உபாதைகளைப் பற்றி அறிவது இன்னும் கஷ்டம். பொய், கோபம், ஆசை இவையெல்லாம் உள் போதைகள். உபாதைகள். என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வார்: \"நான் கோபக்காரன் தான். என்னால் மாற முடியாது. நீங்கள் எல்லாம் அதைத் தெரிந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்\". இவர் போதைக்கு அடிமையானவரா இல்லையா\nதேவையில்லாதத் துன்பங்களை விதி என்று ஏற்று நம்மில் எத்தனை பேர் பொறுத்துக் கொண்டிருக்கிறோம் வட்டப் பாதையில் போகிறோம் என்று தெரிந்தும் பாதையிலிருந்து விலக பயப்படுகிறோமே வட்டப் பாதையில் போகிறோம் என்று தெரிந்தும் பாதையிலிருந்து விலக பயப்படுகிறோமே பாதை விலகினால் எத்தகைய சிக்கல்கள் உண்டாகும் என���று கற்பனை செய்ய நேரமும் அறிவும் செலவழிக்கும் நாம், புதுப்பாதைக்கான முதல் படியை எடுத்து வைக்க அஞ்சுகிறோம். நடப்பது நடக்கட்டும் என்று இருந்துவிடுகிறோம்.\nசிந்தையை மழுங்கச் செய்யும் கண்மூடித்தனப் போதையைப் பற்றி அறிந்து தெளிய நேரமும் வாய்ப்பும் எத்தனை பேருக்குக் கிடைக்கப் போகிறது\nஅக்டோபர் 30, 2011 7:17 முற்பகல்\n சிறையில் அடைக்கப்பட்ட கலீலியொவை போப்பின் முன் நிறுத்தி மன்னிப்பு கேட்கச்சொன்னார்கள். \"போப் ஆண்டவரே என்னை மன்னியும்.இருந்தாலும் பூமி சூரியனைச்சுற்றிகொண்டுதான் இருக்கிறது\" என்று கூறிகோண்டே கலீலியோ என்ற கிழட்டுச்சிங்கம் கீழே விழுந்து இறந்தது.உலகப் புகழ் பெற்ற ஜெர்மன் நாடக ஆசிரியரான பெற்றொல் ப்ரஸ்ட் இதனை உணர்ச்சி மிக்க நாடகமாக எழுதியுள்ளார்.சர்.சி.வி ராமன் அவர்களின் நினவாக நடந்த விஞ்ஞான தினத்தன்று தமிழில் மொழிபெயர்கப்பட்ட இந்த நாடகம் நடந்தது. அதில் கலீலியொவாக நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது முப்பது ஆண்டுகளுக்கு முன்னால்.---காஸ்யபன் .\nஅக்டோபர் 30, 2011 9:01 முற்பகல்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nநவம்பர் 03, 2011 8:29 முற்பகல்\nஅடடா காஷ்யபன் அய்யா. 30 ஆண்டுகளுக்கு முன்னால் இல்லாமல் போய்விட்டதே.\nநவம்பர் 03, 2011 8:30 முற்பகல்\nநாடகப் பாத்திரம் கண்முன் நிற்கிறது காஸ்யபன் ஐயா. விஞ்ஞான தினமா\nநவம்பர் 04, 2011 5:33 முற்பகல்\n சயின்ஸ் பாரம் என்றொரு அமைப்பை இடதுசாரிகள் நடத்துகிறார்கள். அறிவியல் மக்களுக்காக என்பது அவர்கள் நோக்கம். சர் .சி .வி.ராமன் பிறந்த தினம் 7.11.1988அதனால் இந்த அமைப்பினர் ஒவொவொரு ஆண்டும் நவம்பர் 7ம் தெதியை விஞ்ஞான தினமாக நடத்துகிறார்கள். சயின்ஸ் பாரத்தில் செயல்பட்டவர்களில் நானும் ஒருவன் ---காஸ்யபன்\nநவம்பர் 04, 2011 10:11 முற்பகல்\n சர்.சி.வி.ராமன் பிறந்தது 1888ம் வருடம்.தவறாக 1988 என்று குறிப்பிட்டுவிட்டேன்.---காஸ்யபன்\nநவம்பர் 04, 2011 9:22 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n© அப்பாதுரை. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/tag/lakshmi-ramakrishnan-solvathellam-unmai-z-tamil/", "date_download": "2018-10-17T17:51:01Z", "digest": "sha1:FEJ4UJGRXON353F6GPMHZBVSD7R6I3TM", "length": 6372, "nlines": 134, "source_domain": "newkollywood.com", "title": "lakshmi ramakrishnan-solvathellam unmai-z tamil Archives | NewKollywood", "raw_content": "\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற ��பென்டாஸ்டிக் பிரைடே’..\nராட்சசன் – நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசமுத்திரக்கனி -சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி\nநயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் “ஐரா”\nகதையுள்ள படங்களின் வரிசையில் ஜருகண்டி நிச்சயம் சேரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” – நிதின் சத்யா\n‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை\nலட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் சொல்வதெல்லாம்...\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nசின்னத்திரை நடிகை நிலானி – உதவி இயக்குநர் காந்தி...\nநிலானி திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்தவர் மரணம்\nபிக்பாஸ் வீட்டில் ஒருவர் மரணம்\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nராட்சசன் – நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/feb/14/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-2863113.html", "date_download": "2018-10-17T18:14:24Z", "digest": "sha1:HS7I6ZRMXBGVBWGQZFGZABIEEVHBMSHO", "length": 9502, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "பட்டுக்கோட்டையில் வேளாண் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nபட்டுக்கோட்டையில் வேளாண் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு\nBy DIN | Published on : 14th February 2018 08:26 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபட்டுக்கோட்டையில் தேசிய எண்ணெய் வித்து மற்றும் எண்ணெய்ப்பனை பெருக்குத் திட்டத்தின்கீழ் நடைபெற்ற வேளாண்மை அலுவலர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.\nஎண்ணெய்ப் பனை சாகுபடியை அதிகரிக்கும் நோக்கத்துடன் பட்டுக்கோட்டை வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் இயங்கி வரும் எண்ணெய்ப்பனை மகத்���ுவ மையத்தில் இப்பயிற்சி முகாம் நடைபெற்றது.\nதஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குநர் அ.மதியழகன் தலைமை வகித்துப் பேசுகையில், முகாமில் பங்கேற்கும் அலுவலர்கள் அனைவரும் நன்றாக பயிற்சி பெற்று தங்கள் வட்டாரத்திலுள்ள விவசாயிகளுக்கு எண்ணெய்ப் பனையின் மகத்துவத்தை எடுத்துக் கூறி எண்ணெய்ப்பனை சாகுபடியை அதிகப்படுத்த வேண்டும் என்றார்.\nவேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத் தலைவர் பேராசிரியார் ஆர்.கார்த்திகேயன் பேசுகையில், எண்ணெய்ப்பனை பயிர் செய்ய ஏற்ற ரகம், மரத்தின் தனிச் சிறப்புகள் ஆகியன குறித்தும், பட்டுக்கோட்டை எண்ணெய்ப்பனை மகத்துவ மைய உதவிப் பேராசிரியை ஏ.நித்யாதேவி பேசுகையில், எண்ணெய்ப்பனை கன்றுகள் நடவுமுறை மற்றும் நாற்றங்கால் பராமரிப்பு பற்றியும், வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்)கே.நெடுஞ்செழியன் பேசுகையில், அரசின் மானியத் திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினர்.\nமேலும், ஒரத்தநாடு வட்டாரம், வடக்கூர் கிராமத்தில் விவசாயி காத்தலிங்கம் என்பவர் 13 ஹெக்டேரில் ஒருங்கிணைந்த சொட்டு நீர் பாசன முறையில் செய்துள்ள எண்ணெய்ப்பனை சாகுபடியையும், ஆடு, கோழி வளர்ப்பு செய்வதையும் அலுவலர்கள் பார்வையிட்டனர். அப்போது, விவசாயி காத்தலிங்கம் எண்ணெய்ப்பனை சாகுபடியின் மூலம் அவர் பெற்ற அனுபவங்களை அலுவலர்களிடம் பகிர்ந்து கொண்டார்.\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், வேளாண்மை அலுவலர்கள், வேளாண்மை துணை அலுவலர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்றனர். பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.ஈஸ்வர் வரவேற்றார். வேளாண்மை அலுவலர் எஸ்.சங்கீதா நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/junction/aachariyamoottum-ariviyal/2017/jul/08/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-2731634.html", "date_download": "2018-10-17T18:04:17Z", "digest": "sha1:JV6G4UAWW7H77TROFPXFZZLEM7D6WZGS", "length": 18009, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "ரேகை என்னும் மந்திரச்சாவி!- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜங்ஷன் ஆச்சரியமூட்டும் அறிவியல்\nBy ஹாலாஸ்யன் | Published on : 08th July 2017 12:00 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஅரசர்கள் காலக் கதைகளில், ராஜா யாரையாவது போகிற வழியில் பார்த்துவிட்டு, அந்த ஆளை அரசவைக்கு வந்து பார்க்கச் சொல்லுவார். அந்த ஆள் தன்னை எப்படி அனுமதிப்பார்கள் என்று அரசரிடம் கேட்கையில், தன் முத்திரை மோதிரத்தைக் கொடுத்து, இதைக் காண்பித்தால் வழிமறிக்க மாட்டார்கள் என்று அரசர் சொல்லுவார். பாதுகாப்பு என்பது இன்றைய தகவல்களால் இயங்கும் தொழில்நுட்ப உலகில் அத்தியாவசியம். கடவுச் சொற்களில் எதை எதற்கு வைத்தோம் என்று குழம்பித் தவிக்கிற காலகட்டத்தில் இருக்கிறோம். ஆனால் இன்றைய தொழில்நுட்பம் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக கைநாட்டுகளாக ஆக்கிக்கொண்டிருக்கிறது.\nமை தொட்டு பத்திரங்களில் நாட்டுவதைத் தவிரவும், கைரேகைகளுக்கு முக்கியமான உபயோகங்கள் இருக்கின்றன. அவை, விரல் தொடும் பரப்பைப் பற்றிய நுண்ணிய தகவல்களை மூளைக்குத் தருகின்றன. அவை இருப்பதால்தான், பட்டுப் புடவையை வருடி அதன் மென்மையை உணர முடிகிறது. தாடியை ட்ரிம் பண்ண வேண்டுமா பாஸ் திட்டுவாரா என்று குளிப்பதற்கு முன் முடிவெடுக்க வைக்கிறது. கைகளின், விரல்களின் பரப்புகள் வெறுமனே தட்டையாக இருந்தால் இவையெல்லாம் தெரியாது. அதற்காகக்தான் தோல் அப்படியே நுண்ணிய மடிப்புகளாக உருவாகி ரேகைகளாக மாறியிருக்கிறது. ஒரே டி.என்.ஏ. உள்ள இரட்டையர்களுக்குக்கூட ரேகைகள் வேறுதான்.\nரேகையைப் பயன்படுத்துவது ஒன்றும் மனித குலத்துக்குப் புதிதல்ல. ஹம்முராபியின் சட்டங்களில் கைரேகை இட்டு சாசனங்களை முடித்திருக்கிறார்கள். இந்தக் கைரேகையைப் பற்றி அறிவியல்பூர்வமான ஆய்வு செய்த மூவரில், கிழக்கிந்தியக் கம்பெனியில் இருந்த எட்வர்ட் ஹென்றி என்ற ஆங்கிலேயருக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அவரும், அவருடைய இரண்டு இந்திய உதவியாளர்களும் சேர்ந்து கணித ரீதியான வடிவம் கொடுத்தார்கள். ஹென்றி கைரேகை முறை பிரபலம். விரல் ரேகை பரிசீலிக்கும் நவீன தொழில்நுட்பம் வரை அவரின் தாக்கம் இருக்கிறது. Loop whorl arch என்பது, விரல் ரேகையில் இருக்கும் மடிப்புகள், சுழிகள், வளைவுகளைக் கொண்டு ஆராய்வது. இன்றைய ரேகை பரிசோதனைக் கருவிகள், ஒரு கைரேகையில் மேற்சொன்னவற்றையே தேடுகின்றன. முழு கைரேகையையும் உள்வாங்கி, மென்பொருட்கள் மூலம் மேற்சொன்ன அமைப்புகளை, நம் ரேகையில் தேடி, “சுழிக்கு கீழ செங்குத்தா ரெண்டு மில்லிமீட்டர் தள்ளி ஒரு வளைவு, அங்கேர்ந்து லெஃப்ட்ல நாலு மில்லி மீட்டர் தள்ளி ஒரு மடிப்பு” என்று குறித்து வைத்துக்கொள்கிறது. பின்னர் நாம் ரேகையைக் பதிக்கையில், “அட நம்ம செல்வம்” என்று கண்டுபிடித்துவிடும். முறை ஒன்றுதானே தவிர, தொழில்நுட்பம் வேறு.\nஆரம்பகாலத் தொழில்நுட்பம் கேமரா உதவியால், ரேகையை படமெடுத்துக்கொண்டு, சேமிப்பில் இருக்கும் ரேகையோடு ஒப்பிட்டுப் பார்ப்பது. ஒரு கேமரா, ஒற்றை நிறத்தில் நம் ரேகையைப் படம் பிடிக்கும். பின் அந்த ரேகையில் மடிப்பு, சுழி, வளைவுகளை வேறு ஒன்றோடு ஒப்பிடும். இந்த முறை எளிமையானது. ஆனால், கைரேகையின் படத்தைக்கூட நம்பி வழிவிட்டுவிடும். ஆனாலும், அதிகம் உபத்திரவமில்லாத இடத்தில் இன்னும் இவற்றையே பயன்படுத்துகிறார்கள். ஆனால், முப்பட்டகக் கண்ணாடி, விளக்குகள் எல்லாம் தேவைப்படுவதால், கைபேசிகள், மடிக்கணினிகள் போன்ற கருவிகளுக்குச் சரியாக வராது. மேலும் இந்தக் கருவியை ஏமாற்றுவதும் எளிதுதான்.\nஅதற்குத் தீர்வாகத்தான் capacitive fingerprint sensor வந்தது. கெப்பாசிட்டன்ஸ் (capacitance) என்றால் மின்தேக்குத் திறன். ஒரு பொருளால் எவ்வளவு மின்சாரத்தைச் சேமித்துவைக்க முடியும் என்பதன் அளவீடு அது. இவை எடை குறைவாக, அதேசமயம் துல்லியமாக இருந்தன. நம் விரலின் ரேகைகளைவிட சிறிய மின்தேக்கிகளின் மூலம் ஒரு மெல்லிய பரப்புக்கு மின்சாரம் பாயச் செய்து மின்னேற்றம் கொடுத்திருப்பார்கள். அந்தப் பரப்பில் நாம் விரலை ஒற்றுகையில், ரேகையின் மேடு மற்றும் பள்ளங்களில் உறிஞ்சப்படும் மின்னேற்றம் மாறும். காரணம், மேடுகளில் நேரடியாகத் தோலும், பள்ளங்களில் காற்றும் அந்தப் பரப்பின் மீது படும். அந்த மின்னேற்ற மாறுதலை அளந்து அதன்மூலம் கைரேகையின் வரைபடத்தை அந்தக் கருவி உருவாக்கிக்கொள்ளும். பின் அதையே ஒவ்வொருமுறைக்கும் ஒப்பிட்டுப் பார்க்கும். இதுதான் தற்போது பெரும்பாலான ���ைபேசிகளில் புழக்கத்தில் இருப்பது. இந்த முறையின் சிக்கல் என்னவெனில், அந்த மின்னேற்றம் பெற்ற பரப்பில் நேரடியாக விரல்கள் பட வேண்டும்.\nஅடுத்தகட்ட தொழில்நுட்பமாக, மீயொலியின் (ultrasonic) மூலம் ரேகை அறியும் கருவிகள் வந்திருக்கின்றன. Qualcomm என்ற நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது. மீயொலிகளை எழுப்பும் ஒரு கருவி, மோதித் திரும்பும் அலைகளை உணரும் ஒரு அதிர்வுணர்வி ஆகியவற்றால் இயங்குகிறது. நாம் விரலை ஒற்றுகையில், மீயொலிகள் உருவாகி விரலோடு மோதும். அந்த மோதலில் சில அலைகள் உறிஞ்சப்படும்; மீதி எதிரொலிக்கப்படும். அந்த எதிரொலி, கருவியினுள் ஏற்படுத்தும் அதிர்வை வைத்து, மேடு பள்ளம் எல்லாம் அறியப்படும். பின்னர் அதை ஒவ்வொரு முறை பெறப்படும் ரேகையோடு ஒப்பிடும்.\nரேகை அறிதல், தகவல் பாதுகாப்பில் ஒரு முக்கிய மைல்கல். எல்லாத் தொழில்நுட்பமும்போல இதிலும் சில பின்னடைவுகள் இருக்கத்தான் செய்கின்றன. சில பேர் நம் விரலை வெட்டி எடுத்துப்போய் பயன்படுத்த முடியும் என்ற அளவுக்கு யோசிக்கிறார்கள். மின்தேக்கிகள் மூலம் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தில், அந்த விரல் உயிருள்ள ஒரு உடலில் பொருந்தியிருக்கிறதா என்றுகூட சருமத்தின் மின்கடத்துப் பண்புகளை வைத்துச் சொல்லிவிடும். அடுத்து நாம் தூங்கும்போது, நம் ரேகையைப் பயன்படுத்தி நம்முடைய கருவிகளில் இருந்து தகவலைத் திருட முடியும் என்று அஞ்சுகிறார்கள். உண்மைதான். ஆனால், எந்தத் தொழில்நுட்பமும் நூறு சதம் துல்லியமானது இல்லை. பார்க்கப்போனால், பாதுகாப்பு என்ற அம்சமே பொருட்களுக்கானது இல்லையே; நம் மனதுக்கானதுதானே…\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅறிவியல் கைரேகை தொழில்நுட்பம் science finger print technology\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/04/blog-post_92.html", "date_download": "2018-10-17T18:21:47Z", "digest": "sha1:2OSIAJQWCFLYV6E234SOKWCQKD2QJIHJ", "length": 10154, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் ஆசிரியர் பயிற்சிக்கு அவகாசம் நீட்டிப்பு நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல்", "raw_content": "\nகல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் ஆசிரியர் பயிற்சிக்கு அவகாசம் நீட்டிப்பு நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல்\nகல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் ஆசிரியர் பயிற்சிக்கு அவகாசம் நீட்டிப்பு நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் | ஆரம்ப பள்ளியில் பணியாற்றி வரும் பயிற்சி பெறாத ஆசிரியர்கள் 2019-ம் ஆண்டுக்குள் பயிற்சி பெறுவதற்காக கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான புதிய மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2010, ஏப்ரல் 1-ம் தேதி அமலுக்கு வந்த கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஆரம்ப பள்ளிகளில் பணியாற்றுவோர், ஆசிரியர்களுக்கான குறைந்தபட்ச தகுதியை பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் 2015, மார்ச் 31-ம் தேதிக்குள் அவர்கள் ஆசிரியர் பயிற்சியை முடித்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆரம்ப பள்ளியில் பணியாற்றும் பயிற்சி பெறாத ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான காலக் கெடுவை நீட்டிக்குமாறு மாநில அரசுகள், மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தன. இதையடுத்து வரும் 2019 வரை காலக்கெடுவை நீட்டிக்கும் வகையில் கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்காக 'குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி (திருத்த) மசோதா 2017' என்ற புதிய மசோதாவை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார். கல்வி உரிமை சட்டத்தில் 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி வழங்க வகை செய்யும் ஷரத்தை புகுத்தவும் இந்த புதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப் பதற்கான நிதி, சர்வ சிக்ஸா அபியான் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது. அதற்கான தொகையை மத்திய, மாநில அரசுகள் சமமாக பங்கீட்டு வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேர���் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/39017-oprah-winfrey-shows-how-the-southern-california-mudslides-have-affected-her-neighborhood.html", "date_download": "2018-10-17T17:48:10Z", "digest": "sha1:EIRGNMVW3SMQ6FK6CA7MNO6BNMXCJB4E", "length": 8306, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமெரிக்க நிலச்சரிவை வீடியோ எடுத்த டிவி தொகுப்பாளர் ஓப்ரா | Oprah Winfrey Shows How the Southern California Mudslides Have Affected Her Neighborhood", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்�� வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nஅமெரிக்க நிலச்சரிவை வீடியோ எடுத்த டிவி தொகுப்பாளர் ஓப்ரா\nஅமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்பிரே கலிஃபோர்னியாவில் நிலச்சரிவு பாதிப்பு தொடர்பான வீடியோ காட்சி ஒன்றை தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சான்டா பார்பரா பகுதியில் வெள்ளம் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சான்டா பார்பரா குடியிருப்புப் பகுதியில் நிலச்சரிவு மோசமாக தாக்கியுள்ளது. இதே பகுதியில் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்பிரே வசித்து வருகிறார். அவர் தன் வீட்டுத்தோட்டத்தில் ஆழமான சேறு மற்றும் குப்பைகளில் நடந்து செல்லும் காட்சி ஒன்றை பதிவிட்டுள்ளார். இதே பகுதியில்தான் தொலைக்காட்சி நடிகர் எலென் டிஜெனரஸ், நடிகர் ரோப் லோவ் உள்ளிட்ட பிரபலங்கள் வசித்து வருகின்றனர்.\nஇஸ்ரோவின் புதிய தலைவருக்கு கனிமொழி வாழ்த்து\nதொடரும் வேலை நிறுத்தம்.. திணறும் அரசு…\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇமாச்சலில் நிலச்சரிவில் சிக்கிய 800 மாணவர்கள்\nசிரோமணி அகாலி தள தலைவர் மீது கலிபோர்னியாவில் தாக்குதல்\nதிருமணத்தை தள்ளிவைத்துவிட்டு நிவாரண முகாமுக்கு சென்ற டாக்டர்..\nநிலச்சரிவில் சிக்கிய 18 மணி நேரம்: நடிகர் ஜெயராம் உருக்கம்\nபாலக்காடு அருகே மண் சரிந்து 11 பேர் உயிரிழப்பு\nநிலச்சரிவில் சிக்கிய நடிகர் ஜெயராம் குடும்பம் மீட்பு\nகேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரே நாளில் 22 பேர் பலி\n’உன் நாட்டுக்கு போ’: அமெரிக்காவில் இந்தியர் மீது தாக்குதல்\nகேரளாவை புரட்டிப் போடும் மழை - நிலச்சரிவில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு\nகெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு\nபம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்��ள் போராட்டம் வாபஸ்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇஸ்ரோவின் புதிய தலைவருக்கு கனிமொழி வாழ்த்து\nதொடரும் வேலை நிறுத்தம்.. திணறும் அரசு…", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/01/blog-post_3478.html", "date_download": "2018-10-17T18:05:55Z", "digest": "sha1:FRV7HSAY2ANRI2DQW2CNDCHYLYU5OYPU", "length": 28392, "nlines": 455, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கிழக்கை ஒரு இளைஞன் ஆண்டு காட்டியுள்ளான்.", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிழக்கை ஒரு இளைஞன் ஆண்டு காட்டியுள்ளான்.\nயாழ்ப்பாணத்தில் தண்ணி வசதியில்லை, வடமாகாண சபையை மா...\nயாழில் 200 சிறிய இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன...\nகூட்டமைப்பின் பாதையில் பிணங்களை வைத்து அரசியல் செய...\n\"லிபிய முள்ளிவாய்க்காலில்\" குதறப் பட்ட கடாபியின் ப...\nசுவிஸ் நாட்டில் கிழக்கு மகாண மக்களால் நடாத்தப்ப...\nமட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியில் புதிதாக ந...\nஏறாவூர்ப்பற்று -2 கோட்டக்கல்வி அலுவலகம் திறந்துவைக...\nசெட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்...\n2ஆம் மொழி தேர்ச்சிக்கு விசேட புள்ளி\nஇந்தியாவின் 65ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ். ம...\nஅரசுக்கு எதிராக வெடிக்க வைத்துக் கொண்டிருக் கும் ப...\nதொப்புள் கொடி உறவும் - தகிக்கும் யதார்த்தங்களும்\nஓரின சேர்க்கைக்கு அழைத்ததன் காரணமாகவே தனது மகன் மர...\nஐக்கிய அரபு இராட்சியத்தில் இலங்கையருக்கு மரண தண்டன...\nஅரசடித்தீவு சிறுவர் பூங்கா திறப்பு விழா\nஉணர்வுபூர்வமாக சிந்திக்காது அறிவு பூர்வமாக சிந்திய...\nபாதணிகளை கழற்றி தேசிய கீதத்திற்கு சி.வி மரியாதை\nஇந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக எயார் மார்ஷல் ஹர்ச\nமட்டக்களப்பு ஏடுகள் அமைப்பினால் நடாத்தப்பட்ட இரு ப...\nதேசிய காங்கிரஸின் பொத்துவில் மத்திய குழுவின் புனரம...\nகாங்., மாநாட்டில், பிரதமர் வேட்பாளராக, ராகுல்\nகிழக்கின் அபிவிருத்தி, மறுமலர்ச்சிக்கு ‘கிழக்கில் ...\nகளுதாவளையில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மண்டபம் மக்கள...\nமட்டக்களப்பு மாமங்��ேஸ்வரர் ஆலயத்தில் பிரதமர் தி. ...\nவிவசாயிகளின் பொருளாதாரம் மேம்படவேண்டும் - பொங்கல் ...\nமிதக்கும் நூலக கப்பலின் கண்காட்சியை முதலமைச்சர் பா...\nமூத்த எழுத்தாளர் அன்புமணி காலமானார்\nமட்டு. போதனா வைத்தியசாலையில் 20 சிற்றூழியர்களுக்கா...\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருதய நோய் அவசர...\nகிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர...\nமட்டக்களப்பு நகருக்கு படையெடுக்கும் அழகிய வண்ணம் க...\nவலி.கிழக்கு பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் ...\nமேல், தென் மாகாணங்கள் இன்று கலைக்கப்படும்\nகளுதாவளையில் புதிய ஆரம்பபடசலை ஆரம்பித்து வைப்பு\nகிழக்கின் முதலீட்டு வளங்களை வெளிக்கொணர 30 பாரிய தி...\nஆட்சியின் சீத்துவத்தில் செங்கோல் ஒரு கேடு\nசேர் பொன் இராமநாதன் முஸ்லிம்களின் காவலர்-கிழக்கின்...\nஐதராபாத்தில் சோனியாவுக்கு கோயில் ; 500 கிலோ வெள்ளி...\nஅமெரிக்க, இந்திய இராஜதந்திர உறவுகளில் மேலும் விரிச...\nபுலிகளால் கடத்திச் செல்லப்பட்ட ‘பாரூக்” எங்கே\nமட்டக்களப்பில் தாய்மார் வெளிநாடு செல்வதற்கான அனுமத...\nஏறாவூர்-05ம் குறிச்சியில் இருந்து முதல் முறையாக கு...\nகிழக்கிலும் வலுக்கும் கூத்தமைப்பின் உட்பூசல்கள்\nஅரசியல் பேதங்களுக்கு அப்பால் சமூகமேம்பாட்டு அபிவ...\nதமிழ் மொழியில் வாக்கு மூலங்களை பதிவு செய்ய மறுத்தா...\nபுலிகளின் மிலேச்சத்தனம்; சுட்டு வீழ்த்தப்பட்ட லயன்...\nபலஸ்தீனின் நட்சத்திரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்...\nக.பொ.த. உயர் தர பரீட்சை தேசிய மட்டத்தில் மூன்றாம் ...\nவட பகுதியில் சூறாவளி அபாயம்\nதமிழ் ஒளி வித்துவான் க. செபரத்தினத்தின் மறைவு ஈடு ...\nஆம் ஆத்மி கட்சியின் வடிவம் எவ்வகையில் அமைய இருக்கி...\nஇந்திய மீனவர்களை கைது செய்வதில் தவறில்லை: நாகநாதி ...\nநாம் பொதுநோக்குடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனும்...\nஇலங்கைக்கு கிழக்கே சூறாவளி விருத்தியடைந்து வருகிறத...\nசெவ்வாய் கிரகத்தில் குடியேற 62 இந்தியர்கள் உட்பட 1...\nமேல், தென் மாகாண சபைகள் அடுத்த வாரம் கலைப்பு\nஜெனிவாவில் புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான ஆர்ப்பா...\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்...\nஉண்மையின் உபாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த...\nமலர்கின்ற புத்தாண்டு வறுமை ஒழிகின்ற புத்தாண்டாக மி...\nகிழக்கை ஒரு இளைஞன் ஆண்டு காட்டியுள்��ான்.\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் வருடாந்த இளைஞர் அணிக் கூட்டம் 2014\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞர் அணி கூட்டம் கட்சித் தலைமைக் காரியாலயத்தில் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில்( 26.12.2014ம் திகதி) இடம் பெற்றது.\nஇதில் மட்டக்களப்பு மாவட்ட அனைத்து பிரதேச தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞர் அணி இளைஞர்களும் கலந்து கொண்டிருந்தனர். இங்கு உரையாற்றிய கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன கடந்த காலங்களில் இளைஞர்கள் என்றால் வேறுமனே கொடிகள் கட்டுவதற்கும் போஸ்ரர் ஒட்டுவதற்கும் மேடையமைப்பதற்கும் கட்சியின் ஏனைய வேலைகளுக்கு மாத்திரமே பயன்படுத்தி வந்தனர் நாம் அனைவரும் அறிந்த விடயம்;.\nகடந்த கால நிலமையினை நாம் இன்று மாற்றியமைக் வேண்டும்; அதற்கு இளைஞர்கள் நீங்கள் முன்வர வேண்டும். நாளைய சமுதாயத்தை சிறந்த பாதையில் இட்டுச் செல்ல வேண்டிய பரிய பொறுப்பு இளைஞர்களாகிய உங்கள் கைகளில் தான் தங்கியுள்ளது எனவே கிழக்கின் இன்றைய அரசியல் நிலைமையினை கருத்தில் கொண்டு ஒன்றிணைந்து ஒரே பாதையில் சென்றால் மாத்திரமே சிறந்த பலனை அடைய முடியும் எனவும் குறிப்பிட்டார்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் அவர்கள் உரையாற்றுகையில் இன்றைய இன்றைய தலைவர்கள் இளைஞர்களே இளைஞன் நினைத்தால் எதையும் மாற்ற முடியும் கடந்த 2008ம் ஆண்டு முதன் முறையாக கிழக்கை ஒரு இளைஞன் ஆண்டு காட்டியுள்ளான் இதை விட சிறந்த உதாரணம் எதுவும் நமக்கு தேவையில்லை என்று நினைக்கின்றேன் தற்போது இருக்கின்ற இளைஞர்களை ஒரு தலைமையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற ஒரே நேக்கத்திற்காக இன்று நாம் கூடியுள்ளோம். எனவே இளைஞர்கள் முன்வர வேண்டும் பொறுப்புக்க கையில் எடுத்து சமுக சிந்தனையுடன் அரசியல் பங்குதாரராக வேண்டும் கடந்தகால கசப்பான அனுபவங்களை தட்டிவிட்டு கிழக்கின் விடிவிற்காக ஒன்றிணைவோம் என்று குறிப்பிட்டார்.\nஇந் நிகழ்வில் பிரதித் தலைவர் க.யோகவேள் கட்சியின் பொருளாளர் ஆ.தேவராஜ் தேசிய அமைப்பாளர் ப.தவேந்திரராஜா உதவிச் செயலாளர் ஜெ.ஜெயராஜ் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.\nகிழக்கை ஒரு இளைஞன் ஆண்டு காட்டியுள்ளான்.\nயாழ்ப்பாணத்தில் தண்ணி வசதியில்லை, வடமாகாண சபையை மா...\nயாழில் 200 சிறிய இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன...\nகூட்டமைப்பின் பாதையில் பிணங்களை வைத்து அரசியல் செய...\n\"லிபிய முள்ளிவாய்க்காலில்\" குதறப் பட்ட கடாபியின் ப...\nசுவிஸ் நாட்டில் கிழக்கு மகாண மக்களால் நடாத்தப்ப...\nமட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியில் புதிதாக ந...\nஏறாவூர்ப்பற்று -2 கோட்டக்கல்வி அலுவலகம் திறந்துவைக...\nசெட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்...\n2ஆம் மொழி தேர்ச்சிக்கு விசேட புள்ளி\nஇந்தியாவின் 65ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ். ம...\nஅரசுக்கு எதிராக வெடிக்க வைத்துக் கொண்டிருக் கும் ப...\nதொப்புள் கொடி உறவும் - தகிக்கும் யதார்த்தங்களும்\nஓரின சேர்க்கைக்கு அழைத்ததன் காரணமாகவே தனது மகன் மர...\nஐக்கிய அரபு இராட்சியத்தில் இலங்கையருக்கு மரண தண்டன...\nஅரசடித்தீவு சிறுவர் பூங்கா திறப்பு விழா\nஉணர்வுபூர்வமாக சிந்திக்காது அறிவு பூர்வமாக சிந்திய...\nபாதணிகளை கழற்றி தேசிய கீதத்திற்கு சி.வி மரியாதை\nஇந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக எயார் மார்ஷல் ஹர்ச\nமட்டக்களப்பு ஏடுகள் அமைப்பினால் நடாத்தப்பட்ட இரு ப...\nதேசிய காங்கிரஸின் பொத்துவில் மத்திய குழுவின் புனரம...\nகாங்., மாநாட்டில், பிரதமர் வேட்பாளராக, ராகுல்\nகிழக்கின் அபிவிருத்தி, மறுமலர்ச்சிக்கு ‘கிழக்கில் ...\nகளுதாவளையில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மண்டபம் மக்கள...\nமட்டக்களப்பு மாமங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதமர் தி. ...\nவிவசாயிகளின் பொருளாதாரம் மேம்படவேண்டும் - பொங்கல் ...\nமிதக்கும் நூலக கப்பலின் கண்காட்சியை முதலமைச்சர் பா...\nமூத்த எழுத்தாளர் அன்புமணி காலமானார்\nமட்டு. போதனா வைத்தியசாலையில் 20 சிற்றூழியர்களுக்கா...\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இருதய நோய் அவசர...\nகிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர...\nமட்டக்களப்பு நகருக்கு படையெடுக்கும் அழகிய வண்ணம் க...\nவலி.கிழக்கு பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் ...\nமேல், தென் மாகாணங்கள் இன்று கலைக்கப்படும்\nகளுதாவளையில் புதிய ஆரம்பபடசலை ஆரம்பித்து வைப்பு\nகிழக்கின் முதலீட்டு வளங்களை வெளிக்கொணர 30 பாரிய தி...\nஆட்சியின் சீத்துவத்தில் செங்கோல் ஒரு கேடு\nசேர் பொன் இராமநாதன் முஸ்லிம்களின் காவலர்-கிழக்கின்...\nஐதராபாத்தில் சோனியாவுக்கு கோ���ில் ; 500 கிலோ வெள்ளி...\nஅமெரிக்க, இந்திய இராஜதந்திர உறவுகளில் மேலும் விரிச...\nபுலிகளால் கடத்திச் செல்லப்பட்ட ‘பாரூக்” எங்கே\nமட்டக்களப்பில் தாய்மார் வெளிநாடு செல்வதற்கான அனுமத...\nஏறாவூர்-05ம் குறிச்சியில் இருந்து முதல் முறையாக கு...\nகிழக்கிலும் வலுக்கும் கூத்தமைப்பின் உட்பூசல்கள்\nஅரசியல் பேதங்களுக்கு அப்பால் சமூகமேம்பாட்டு அபிவ...\nதமிழ் மொழியில் வாக்கு மூலங்களை பதிவு செய்ய மறுத்தா...\nபுலிகளின் மிலேச்சத்தனம்; சுட்டு வீழ்த்தப்பட்ட லயன்...\nபலஸ்தீனின் நட்சத்திரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்...\nக.பொ.த. உயர் தர பரீட்சை தேசிய மட்டத்தில் மூன்றாம் ...\nவட பகுதியில் சூறாவளி அபாயம்\nதமிழ் ஒளி வித்துவான் க. செபரத்தினத்தின் மறைவு ஈடு ...\nஆம் ஆத்மி கட்சியின் வடிவம் எவ்வகையில் அமைய இருக்கி...\nஇந்திய மீனவர்களை கைது செய்வதில் தவறில்லை: நாகநாதி ...\nநாம் பொதுநோக்குடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனும்...\nஇலங்கைக்கு கிழக்கே சூறாவளி விருத்தியடைந்து வருகிறத...\nசெவ்வாய் கிரகத்தில் குடியேற 62 இந்தியர்கள் உட்பட 1...\nமேல், தென் மாகாண சபைகள் அடுத்த வாரம் கலைப்பு\nஜெனிவாவில் புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான ஆர்ப்பா...\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்...\nஉண்மையின் உபாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த...\nமலர்கின்ற புத்தாண்டு வறுமை ஒழிகின்ற புத்தாண்டாக மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/category/politics/question-answer", "date_download": "2018-10-17T18:20:01Z", "digest": "sha1:7O7MVCTLPNMBFQ6IGTHLWCWEQVQQNGL3", "length": 20096, "nlines": 299, "source_domain": "dhinasari.com", "title": "கேள்வி பதில் Archives - தினசரி", "raw_content": "\nஇஸ்ரோ-வில் பணி வாய்ப்பு: 15 பணியிடங்கள்; அக்.25 நேர்முகத் தேர்வு\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர்…\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nசென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடப்படுகிறது\nகுட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்���ு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு\nஆபாசப் பேச்சு; கொலை மிரட்டல்: பஞ்சாயத்து பண்ணும் லட்சுமி ராமகிருஷ்ணன் போலீஸில் புகார்\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர்…\nபிரதமர் மோடி துர்காஷ்டமி வாழ்த்து\nபிரதமருக்கே தெரியாமல் என்னை கொல்ல இந்திய உளவு அமைப்பு திட்டமிடுகிறது: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஆண்களைவிட பெண்கள் குறைவாக ஊழல் செய்பவர்கள் என்பதால் அதிக பெண்களுக்கு அமைச்சர் பதவி: பிரதமர்\n2018-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசை வென்றார் அன்னா பர்ன்ஸ்\nதனது சொத்துகளை ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்கும் நடிகர்\nஉலகம் முழுவதும் யூ டியூப் இணையதள சேவை திடீரென முடங்கி பின் மீண்டது\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nகுட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி\nஐப்பசி மாத பிறப்பு; சபரிமலை நடை திறப்பு…\nதாமிரபரணி மகாபுஷ்கரத்தில்… மஹா ஹாரத்தி காட்டி வழிபாடு\nபுரட்டாசி சனியில் ரங்கநாதர் பட்டினி வெறும் கூடையுடன் நிவேதனம்\nஅனைத்தும்ஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2018சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் அக்டோபர் – 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 16 – செவ்வாய்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nமுகப்பு அரசியல் கேள்வி பதில்\nஏழு குற்றவாளிகளை விடுவிப்பது சரியா..\nதமிழர்கள் இந்துக்களா – 3\nபிரசவம் – மரபு வழி மருத்துவம் – அலோபதி…\nகேள்வி பதில் – நீட் தேர்வு குழப்பங்களும் தீர்வும்\nகேள்வி பதில் – அயனாவரம், சபரிமலை, இந்து ஊடகம்…\nஅயனாவரம் சிறுமி – விவகாரத்தில் என்ன தண்டனை தரவேண்டும் முறையாக வழக்கு விசாரணை நடந்து குற்றம் நிரூபிக்கப்படும் அனைவரும் ஆயுள்தண்டனை அனுபவித்தாகவேண்டும். அது நான்கு சுவர்களுக்குள் அனுபவிக்கும் சுதந்தர மறுப்பாக இருந்தால் போதாது. ஒவ்வொரு...\nகேள்வி – பதில்: தமிழகத்தில் பாஜக மலர என்ன செய்ய வேண்டும்\nதமிழகத்தில் பாஜக மலர என்ன செய்யவேண்டும் பாஜக ஆட்சி என்பதன் மூலம் சொல்லவருவது வளமான தமிழகம், வலிமையான பாரதம், இந்துப் பாரம்பரிய மறுமலர்ச்சி, தேச பக்தி இவற்றைத்தான் என்றால் அது தமிழகத்தில் அரசியல் ரீதியாக...\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nசபரிமலை; பத்தனம்திட்டையில் திருப்பி அனுப்பப் பட்ட பெண் 17/10/2018 7:15 PM\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nஐப்பசி மாத பிறப்பு; சபரிமலை நடை திறப்பு… 17/10/2018 6:06 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nஉன் இடுப்போ ஒரு உடுக்கை; உன் மார்போ ஒரு படுக்கை வைரமுத்துவின் வார்த்தை செக்ஸ் டார்ச்சர்\nஇளம் பெண்ணை நெருக்கமாக விட்டு... ரகசிய கேமராவில்... புத்திசாலி ராகுல் டிராவிட் அன்று தப்பினார்\nசபரிமலை விவகாரம்: பேச்சுவார்த்தை தோல்வி; வெளியேறிய பந்தளம் ராஜ குடும்பத்தினர்\nசின்மயியைத் தொடர்ந்து சிந்துஜா... காமப் பேரரசு வைரமுத்துவின் ‘ஏ’ வரிகள் கவிதைகளா\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/athurugiriya/watches", "date_download": "2018-10-17T19:26:05Z", "digest": "sha1:QX2PI6EU5HN63VXLVJYRZSFJRXNPLXLZ", "length": 3925, "nlines": 76, "source_domain": "ikman.lk", "title": "அதுருகிரிய யில் கடிகாரங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகாட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/products/firefox/basic-browsing-firefox", "date_download": "2018-10-17T18:10:46Z", "digest": "sha1:W3O26NWUKKHRPIYZGWYVUREHL4S3HPS5", "length": 5439, "nlines": 85, "source_domain": "support.mozilla.org", "title": "அடிப்படை உலாவல் | பயர்பாக்ஸ் உதவி", "raw_content": "\nசெருகுநிரல்கள் மற்றும் முன்னுரிமைகளை நிர்வகிக்கலாம்\nமுகப்பு பக்கம் அமைப்பது எப்படி பிடித்கமான முகப்பு பக்கத்தை எப்படி அமைத்துக்கொள்வது,முகப்பு பக்கத்தை மீண்டும் பழைய நிலைக்கு மாற்றுவது மற்றும் ஃபயர்பாக்ஸ் துவங்கும்போது எந்த பக்கம் திறக்கவேண்டும் என்பது பற்றிய கட்டுரை.\nபயர்பாக்சுன் ஆரம்பியுங்கள் - முக்கிய விடயங்கள் பற்றிய மேற்பார்வை இந்த கட்டுரை Firefox இன் வசதிகளான - புத்தககுறி, கீற்றுகள், கூடுதல் இணைப்புகள் மற்றும் பிற வசதிகள் குறித்து விளக்குகிறது.\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் இங்கே நீங்கள் உங்கள் மொழியில் பயர்பாக்ஸ் பயன்படுத்தி அடிப்படை குறிப்புகள் மற்றும் வழிமுறைகளை பற்றி அறிந்து கொள்வீர்கள்.\nFirefox -ஐ உங்கள் இயல்பான உலாவியாக்குங்கள் Firefox -ஐ உங்கள் கணினியின் இயல்பான உளவியாக்கி வலை ���ணைப்புகளை திறக்கவும். இந்த கட்டுரை அதற்கு உதவும்.\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema?utm_medium=from_cricket_newstm", "date_download": "2018-10-17T19:41:51Z", "digest": "sha1:WP3YTHAWPF4EHYMSKXAYE5AT7FRISFC6", "length": 15665, "nlines": 147, "source_domain": "www.newstm.in", "title": "Today Latest Tamil Cinema News | சினிமா செய்திகள் தமிழ் - newstm", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nசந்திராவாக என்னை தேர்வு செய்ததற்கு நன்றி - ஆண்ட்ரியா\n\"இந்தத் திரைப்படம் என் வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக பல வழிகளில் மாற்றும் என எனக்கு தெரியும். இந்தப் படத்திற்காக சந்திரா கதாபாத்திரத்தை தேர்வு செய்தது பெருமிதமாக உள்ளது\" என ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.\n50 மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்த சிவகார்த்திகேயன் மகள்\nசண்டக்கோழி 2 வெளியாவதில் சிக்கல்\nலாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\nலீனாவை ஆதரித்ததால் சுசிகணேசன் மிரட்டுகிறார்: நடிகர் சித்தார்த்\nகே.வி.ஆனந்த் படத்திலிருந்து வெளியேறிய சூர்யா\nஎன்.ஜி.கே படபிடிப்பை தொடங்க இருக்கிறார்களாம் செல்வராகவனும், சூர்யாவும். அக்டோபர் இறுதியில் இதன் படபிடிப்பு முடிந்த பிறகு, மீண்டும் கே.வி.ஆனந்தின் படபிடிப்பில் சூர்யா கலந்துக் கொள்வார் என செய்திகள் வெளியாகியுள்ளன\n\"U\" சான்றிதழ் பெற்ற சீதக்காதி\nசீதக்காதி திரைப்படம் தணிக்கை செய்யப் பட்டு தற்போது 'யூ' சான்றிதழ் பெற்றிருக்கிறது. அதோடு சீதக்காதின் இரண்டாவது லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகும் எனவும் அறிவித்திருக்கிறார்கள் படக்குழுவினர்.\nகாலத்தால் அழியாத கண்ணதாசனின் மிகச்சிறந்த 10 பாடல்கள்\nகண்ணதாசனின் மிகச்சிறந்த 10 பாடல்கள்\nநவீன சாவித்ரி கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் - #HappyBirthdayKeerthySuresh\nகுறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஸ்கீரினை ஷேர் செய்து, முன்னணி நடிகையாகி விட்டார் கீர்த்தி சுரேஷ். இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவிப்போம்.\nவடசென்னை - திரை விமர்சனம்\nவெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து மாபெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள படம் வடசென்னை.\n'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\nவழக்கமாக பழைய பாடல்கள் என்றாலே காலத்தால் அழியாத பாடல்கள் என்று தான் கூறுவர். அதிலும் கண்ணதாசன் பாடல்கள் என்றாலே தனிச்சிறப்பு. தத்துவப்பாடல்கள், காதல் பாடல்கள், தன்னம்பிக்கை பாடல்கள் என அனைத்து வகையான பாடல்கள் எழுதுவதிலும் வல்லவர்.\n#Metoo: லீனா மணிமேகலை மீது இயக்குநர் சுசி கணேசன் அவதூறு வழக்கு\nதன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய லீனா மணிமேகலை மீது இயக்குநர் சுசி கணேசன் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார். தன் மீது தவறாக பழி சுமத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளர்.\nஷாருக்கானை டைரக்ட் செய்யும் ஏ.ஆர்.ரஹ்மான்\nஇந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கி போட்டி பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பாடலில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் நடிக்க, அவரை இயக்குகிறார் ரஹ்மான்.\nதனுஷுடன் ஆன் ஸ்கிரீனில் போட்டி தொடரும் - சிம்பு\n\"நம்முடைய போட்டி ஆன் ஸ்கிரீனில், சோஷியல் மீடியாக்களில் இல்லை. என்னுடைய ரசிகர்களிடம் தனுஷின் சிறந்த படங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்\" என தனுஷின் வடசென்னை படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் சிம்பு\nவிஜய் தேவரகொண்டாவின் அடுத்த தமிழ் படம்\nஇந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்குகிறாராம். இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படத்தை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரிக்கிறார்கள்.\nமீடூ பட்டியலில் இணைந்த உச்ச நட்சத்திரம்\nஇது மிகப்பெரிய பொய். உங்களது பிங்க் திரைப்படம் வெளியாகிக் கடந்து சென்று விட்டது. அதேபோல் போராளியாக காட்டிக் கொள்ளும் உங்களது முகமும் வெட்ட வெளிச்சமாகும். உங்களைப் பற்றிய உண்மை மிக விரைவில் வெளிவரும்.\nவட சென்னையில் ஜெயலலிதா குறித்த காட்சி 'கட்'\nமுதல் ரீலில் வரும் ஜெயலலிதா, எட்டாவது ரீலில் வரும் திமுக, அதே ரீலில் காட்டப்படும் எம்.ஜி.ஆரின் இறுதி சடங்க��ன் போது, ஜீப்பிலிருந்து ஜெயலலிதா தள்ளிவிடப்பட்ட காட்சி ஆகியன 'கட்' செய்யப்பட்டுள்ளது\nபிரியதர்ஷன் திரைப்படத்தில் நடிக்கும் பூஜா குமார்\nஇயக்குநர் பிரியதர்ஷன் இயக்கவிருக்கும் கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை பூஜா குமார் ஒப்பந்தமாகியிருக்கிறாராம். இவர் ‘விஸ்வரூபம், உத்தம வில்லன்’ போன்ற படங்களில் நடிகர் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்தவர்.\nசீதக்காதியின் 'அய்யா' பாடல் வெளியீடு\nசீதக்காதி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அய்யா' என்ற பாடல் வெளியிடப் பட்டுள்ளது. இதனை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவரது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்தப் பாடல் விஜய் சேதுபதி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.\nசர்காரின் தெலுங்கு வெளியீட்டு தேதி\nவிஜய்யின் சர்கார் தீபாவளிக்கு ரிலீஸாகிறது. இதன் தெலுங்கு ரைட்ஸை தயாரிப்பாளர் அசோக் வல்லாபாய்னேனி வாங்கியிருக்கிறாராம். தெலுங்கிலும் சர்கார் என்ற டைட்டிலிலேயே இந்தத் திரைப்படம் தீபாவளியன்று ரிலீஸ் ஆகிறதாம்.\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. வடசென்னை - திரை விமர்சனம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_152311/20180118180115.html", "date_download": "2018-10-17T19:32:09Z", "digest": "sha1:YOCHITCJ2SRTZOEFVJOOIXW2M6ETIZAZ", "length": 7487, "nlines": 66, "source_domain": "nellaionline.net", "title": "தமிழகத்தில் வடநாட்டு கலாச்சாரத்தை புகுத்த முயற்சி : கீ.விரமணி குற்றச்சாட்டு", "raw_content": "தமிழகத்தில் வடநாட்டு கலாச்சாரத்தை புகுத்த முயற்சி : கீ.விரமணி குற்றச்சாட்டு\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nதமிழகத்தில் வடநாட்டு கலாச்சாரத்தை புகுத்த முயற்சி : கீ.விரமணி குற்றச்சாட்டு\nதமிழகத்திற்குள் வடநாட்டு கலாச்சாரத்தை புகுத்த முயற்சி நடப்பதாக திக தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டினார்.\nநெல்லையில் திராவிடர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கி.வீரமணி, அனைத்து சாதியினரும் அர்ச்சராகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றக் கோரியும், மண்டல் கமிஷன் பரிந்துரைந்த 27 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறை ப்படுத்தக் கோரி அப்போதைய ஜெ.ஆட்சி காலத்திலும், தற்போதைய அரசிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம்சாதி இல்லாத நாடு மூடபழக்கங்களை மக்களிடம் விதைக்கும் சாமியார்கள் இல்லாத நாட்டை அமைக்க திக முயன்று வருகிறது.\nதமிழகத்திற்குள் வடநாட்டு கலாச்சாரத்தை புகுத்த முயற்சி நடக்கிறது. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க முன் வர வேண்டும். இல்லையெனில் அதற்காக போராட்டம் நடத்தப்படும் சென்னையில் ஒருமித்த கருத்து கொண்ட அமைப்புகளுடன் இணைந்து மதவெறி மற்றும் கருத்துரிமை பாதகாப்பு மாநாட்டை நடத்த உள்ளோம் இதுவே திகவின் மைய பிரச்சாரமாக அமையும் என்றார்.\nசெத்துப்போன கொள்கைகளுக்கு சொந்தம் கொண்டாடும் கூட்டம்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇருட்டுகடை அல்வா விற்பனை சூடுபிடித்தது : தாமிரபரணி புஷ்கர விழா எதிரொலி\nநெல்லை மாவட்டத்தில் விமானநிலையம் அமையுமா \nஅம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் : திருநெல்வேலி ஆட்சியர் அறிவிப்பு\nமுண்டந்துறை காப்பகத்தில் புலிகள், சிறுத்தைகள் எண்ணிக்கை\nசென்னை, காேயமுத்தூருக்கு சிறப்பு அரசு பேருந்துகள் : சுரண்டையிலிருந்து இயக்கம்\nதிருநெல்வேலி மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு\nமகா புஷ்கர விழா தாமிரபரணிக்கு சிறப்பு அபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2017/12/2.html", "date_download": "2018-10-17T19:03:47Z", "digest": "sha1:OOG7EIPNMVZCPTIJKVFFPRMNHA5UO5FP", "length": 36808, "nlines": 308, "source_domain": "sengovi.blogspot.com", "title": "தேவர் மகன் - தமிழில் ஒரு உலக சினிமா (பாகம்-2) | செங்கோவி", "raw_content": "\nதேவர் மகன் - தமிழில் ஒரு உலக சினிமா (பாகம்-2)\nபரமக்குடி மண்ணின் மைந்தனான கமலஹாசனுக்கு தேவர் சாதி பற்றி அதிகளவு பரிச்சயம் உண்டு. கமலஹாசனின் அப்பா வக்கீலாக இருந்தவர். தேவர்சாதியினர் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்காக வாதாடிவர். ‘அய்யர் இருக்காரு..வெட்டுங்கடா..பார்த்துக்கலாம்’ என்று அவர்கள் துணிந்து வெட்டுகுத்தில் இறங்கிய சம்பவங்களை கமலஹாசனே பேட்டியில் சொல்லியிருக்கிறார். எனவே ஜனநாயகத்திற்கும் பழமைவாததிற்குமான போராட்டக்கதைக்கு, தேவர்சாதியை எடுத்துக்கொள்வது கமலுக்கு எளிதாக இருந்தது.\nஒரு எளிய கிராமத்தில் நடக்கும் சம்பவங்களாக கதையை அமைத்தார். தூவலூர் கிராமத்தில் வாழும் அண்ணன் தம்பிகளான இரு தேவர்களின் குடும்பத்திற்கிடையே பகை. அதன்காரணமாக ஊரே இரு பிரிவாகப் பிரிந்து அடித்துக்கொள்கிறது. பெரிய தேவருக்கு தன்னை நம்பி இருக்கும் மக்களுக்கு நல்லது செய்து, அவர்களை உயர்த்திவிட வேண்டும் என்று ஆசை. வெளிநாட்டில் படித்துவிட்டுத் திரும்பும் தன் மகன் சக்திவேல் அதைச் செய்வான் என்று நம்புகிறார். ஆனால் சக்திவேலுக்கோ சிட்டியில் ரெஸ்டாரண்ட் பிஸினஸ் செய்யத்தான் ஆசை. சின்னத் தேவரின் மகனான மாயத் தேவன், நிலபிரபுத்துவ மனநிலையில் ஊறியவன். காட்டுமிராண்டித்தனத்தை வீரமாக நினைத்துக்கொண்டிருப்பவன். திடீரென பெரிய தேவர் மரணமடைய, சக்திவேல் அப்பாவின் இடத்தில் உட்கார வேண்டிய சூழ்நிலை. பழமையில் ஊறிய மாயத்தேவனுக்கும், நவீன சிந்தனை கொண்ட சக்திவேலுக்கும் நேரடி மோதல் துவங்குகிறது. இந்த இரண்டு சிந்தனைகளில் எது வென்றது என்பதே கதை.\nசக்திவேல் படித்து முடித்து, தன் காதலியுடன் ஊருக்கு வருகின்ற காட்சியுடன் படம் துவங்கிறது. மிகவும் கொண்டாட்டமான மனநிலையுடன் தெருவில் ஆடுபவனாக, அந்த மண்ணின் இயல்பற்ற சந்தோசமான இளைஞனாக சக்திவேல் கேரக்டர் அறிமுகப்படுத்தப்படுகிறது. தன் காதலுக்கு அப்பாவின் சம்மதம் பெறுவதும், காதலியின் அப்பாவுடன் சேர்ந்து ரெஸ்டாரண்ட் பிஸினஸ் ஆரம்பிப்பதையும் தவிர, அவன் மனதில் வேறு எண்ணங்��ள் ஏதும் இல்லை. ஆனால் அந்த ஊரின் நிலையின் தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்குப் புரிகிறது.\nகோவில் பூட்டை உடைத்ததற்காக இசக்கியின் கை வெட்டப்படுவது, பதிலுக்கு எதிர்தரப்பின் குடிசைகள் கொளுத்தப்படுவது என வன்முறையை மிக இயல்பாக கையில் எடுக்கும் தன் இனத்தின் முரட்டுத்தனம், அவன் முகத்தில் அறைகிறது. நவீன கல்வி அவனுக்கு கற்றுக்கொடுத்திருக்கும் நாகரீகத்திற்கும், அந்த மக்களின் வாழ்வுமுறைக்கும் உள்ள வேறுபாட்டை அவன் உணர்கிறான். கொண்டாட்டமான மனிதன் என்பதில் இருந்து வாழ்வின் கசப்பை உணர்ந்தவனாக சக்திவேல் மாறுவதை, மிகத் தெளிவான திரைக்கதையுடன் காட்டுகிறார் கமலஹாசன். கொஞ்சமும் பிசிறு தட்டாத, நீட்டான திரைக்கதைகளுள் ஒன்றாக இதைச் சொல்லலாம். அதுவே பார்வையாளனை சக்திவேலாக உணரச் செய்கிறது. அதுவே இது படமல்ல, ஒரு கிராமத்து வாழ்க்கையைப் பார்க்கிறோம் என்ற உணர்வை கொடுத்துவிடுகிறது.\n200 ஆண்டுகள் பின் தங்கிய மனநிலை கொண்டவர்கள் என்பதை காட்சிகளின் மூலமாகவும், ‘போலீஸ்.கோர்ட்டுன்னு போனா நியாயம் கிடைக்காதுய்யா..ஒன்னு பஞ்சாயத்து இல்லை வீச்சருவா’ போன்ற வசனங்களின் மூலமாகவும் சொல்லிவிடுகிறார் கமல். பெரிய தேவரின் மறைவுக்குப்பின் தன் பொறுப்பை உணர்ந்து, தலைமைப் பொறுப்பை ஏற்பதும், மாயத்தேவர் தன்னை கீழே இழுக்க முயலும்போதெல்லாம், கற்ற கல்விக்கு தக்கப்படி நிற்கப் போராடுவதும் ஒரு விறுவிறுப்பை படத்திற்குக் கொடுத்துவிடுகிறது.\nநடிகர் திலகத்தின் நடிப்பில் ஒரு மைல் கல் என்று இந்த படத்தைச் சொல்லலாம். நாடகத்தனமான ஆரம்பகட்ட சினிமாவில் நடித்தவர்கள், யதார்த்த சினிமாக் காலகட்டத்திற்கு வரும்போது ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறிவிடுவார்கள். ஆனால் ஓவர் ஆக்ட்டிங் ஆனாலும் அண்டர்ப்ளே ஆனாலும், அசராமல் நின்று விளையாடியவர் நடிகர் திலகம். இந்தப் படத்தில் அவர் நடித்தார் என்று சொல்வதைவிட, வாழ்ந்தார் என்றே சொல்லலாம்.\nதமிழ் சினிமாவின் சிறந்த காட்சிகள் என்று ஒரு பட்டியலிட்டால், சிவாஜியும் கமலும் பேசிக்கொள்ளும் ‘பெருமையா..கடமை’ காட்சி கண்டிப்பாக இடம்பெறும். இரு மாபெரும் நடிப்பு மேதைகளின் சங்கமம் அந்தக் காட்சி. சினிமா ரசிகர்களுக்கு அந்த காட்சி கிடைத்ததே ஒரு வரம் என்று தான் சொல்ல வேண்டும். படத்தின் மையக்கருத்து தெளிவா�� வெளிப்படும் அதே நேரத்தில், உணர்ச்சிமயமான நடிப்பால் இருவரும் நம்மை கலங்கடித்துவிடுவார்கள். முதல் தலைமுறை பட்டதாரிகள் அனைவருக்குமே ஒரு நிமிடம், தன் தந்தை ஞாபகம் வந்து செல்லும் அளவிற்கு, அந்த காட்சியில் உண்மை இருக்கும். மழைப்பிண்ணனி, சிவாஜி முன் கமல் மண்டியிட்டு உட்காரும் பெஃபெக்ட் காம்போசிசன் என பி.சி.ஸ்ரீராமும் கமலும் இழைத்து இழைத்து, அந்த காட்சியை நெய்திருப்பார்கள். ஜெயமோகன் எழுதிய ‘யாருடைய ரத்தம்’ என்ற பதிவு ஒன்று உண்டு. அதன் சாராம்சத்தை அப்போதே அந்த காட்சி வசனத்தில் பேசியிருப்பார்கள். ‘2000 வருசமா வெட்டருவாளும் வேல்கம்பையும் தூக்கிட்டுத் திரிஞ்ச பயக..விஞ்சானம் படிக்க வான்னா எப்படி வருவான்..நீ படிச்சவனாச்சே, கூட்டிட்டுப் போ’ எனும் வசனம் தான் படத்தின் கரு. அதை பார்வையாளனின் மனதில் ஆழப்பதிய வைத்துவிடும் அந்தக் காட்சி.\nகுறும்புத்தனம் நிறைந்த இளைஞனாக அறிமுகம் ஆகும் கமலஹாசன், கொஞ்சம் கொஞ்சமாக முகத்தில் முதிர்ச்சியைக்கூட்டிக்கொண்டு செல்வார். சிவாஜி இறந்ததும், கெட்டப்பை மாற்றி வந்து நிற்கும்போது, நமக்கு புல்லரித்துவிடும். அப்போது இளையராஜா கொடுக்கும் ‘போற்றிப் பாடடி’ பிஜிஎம், காட்சியை உச்சத்திற்கே கொண்டு சென்றுவிடும். தண்ணீரில் மூழ்கி இறந்த குழந்தையை தூக்கும் காட்சியிலும் இறுதிக்காட்சியில் ‘இந்த பாவம் என்னை சும்மா விடாதுடா’ என்று அழுது அரற்றியபடியே போகும்போதும் கமல் நடிப்பில் மிரட்டி இருப்பார்.\nதமிழ்த் திரையுலகில் அதிகளவு எதிர்ப்புகளை எதிர்கொண்டவர் என்று கமலஹாசனைச் சொல்லலாம். இந்து மத விரோதி, இஸ்லாமிய விரோதி, பிராமணீயத்தை தூக்கிப் பிடிப்பவர், முதலாளித்துவ அடிவருடி என்று பாரபட்சமில்லாமல் எல்லாத்தரப்பு எதிர்ப்பையும் சம்பாதித்து வைத்திருப்பவர். அவருடைய நேர்மையை எப்போதும் ஏதாவது ஒரு தரப்பிடம் அவர் நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டியுள்ளது. கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னதுபோல், கமலின் அப்பா ஒரு வக்கீலாக தேவர்சாதிச் சண்டைகளில் ஆஜரானவர். அதன் பாதிப்பில், ஒரு வக்கீல் கேரக்டரும் இந்த படத்தில் வரும். பிராமண வக்கீலாக மதன்பாப் அந்த கேரக்டரைச் செய்திருப்பார். சொந்த சாதி, அதிலும் தந்தையின் தாக்கத்தில் உருவான அந்த கேரக்டரை கமல், சகுனித்தனமான கேரக்டராக வடிவமைத்���ிருக்கும் பாங்கிலேயே, அவரின் நேர்மையை நாம் அறிந்து கொள்ளலாம். யாரோ ஒருவன் தப்பு செய்துவிட்டால் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பதும், சொந்த சாதி/மதத்துக்காரனோ, கொள்கை/கட்சிக்காரனோ அதே தப்பைச் செய்தால் மூடிக்கொண்டிருக்கும் முற்போக்கு போலிக்கூட்டங்களுக்கு மத்தியில், படைப்புக்கு நேர்மையாக இருந்த உண்மையான கலைஞன் கமலஹாசன்.\nபானுமதியாக வரும் கௌதமியின் நடிப்பையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். நாம் அறிந்தவரை, அவர் அதற்கு முன் எந்த படத்திலும் ‘நடித்ததே’ இல்லை எனலாம். டூயட்டுக்கு ஆடியே காலத்தைக் கழித்த நடிகை. இதில் அவ்வளவு யதார்த்தமான நடிப்பு. ரேவதி போன்ற திறமைமிக்க நடிகையைவே, இதில் அவர் மிஞ்சியிருப்பார். ‘ஒய் சக்தி..ஒய்’ என்று அழும் காட்சியும், கடைசியாக முத்தம் கொடுத்துவிட்டு ‘கோ மேன்’ என்று சொல்லும் காட்சியும் மட்டுமே கௌதமியின் திரைவாழ்க்கைக்குப் போதுமானது. ஆரவாரமாக அறிமுகமாகும் முதல் காட்சியில் மாடர்ன் ட்ரெஸ்ஸில் அவரை வர வைத்திருப்பார்கள். இரண்டாவது முறை வரும் காட்சியில், அடுத்து அவர் எதிர்கொள்ளப்போகும் அதிர்ச்சியை உத்தேசித்து சேலையில் பாந்தமாக வர வைத்திருப்பார்கள். காஸ்ட்யூம் டிசைன் என்பது காட்சியின் இயல்புக்கு எப்படி ஒத்திருக்க வேண்டும் என்பதற்கு அது ஒரு நல்ல உதாரணம்.\nரேவதி போன்ற நடிகைக்கு இந்த மாதிரி வெகுளிக்கேரக்டர் எல்லாம் தூசி மாதிரி. அட்டகாசமாகச் செய்திருப்பார். ‘நான் தான் சாரி..என்னால தான் சாரி’ என்று பேசும் காட்சியும், கௌதமியிடம் தனியாக பேசும் காட்சியும் அவரது நடிப்புக்குச் சான்று. படத்தின் முக்கியமான கேரக்டராக நாசர். நீண்ட மூக்கும், இறுகிய முகபாவமுமாக வன்முறை வெறி பிடித்த கேரக்டருக்கு பொருத்தமான தேர்வு. தேவர்சாதியின் இன்னொரு முகத்தை தெளிவாகத் தன் நடிப்பில் கொண்டுவந்திருப்பார்.\nதேவர் மகன் படத்திற்கு இருபெரும் தூண்களாக இளையராஜாவின் இசையையும் பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவையும் சொல்லலாம். போற்றிப் பாடடி பெண்ணே பாடல், அந்த சாதியின் தேசிய கீதமாக ஆகிப்போனது மட்டுமில்லாமல், 90களில் நடந்த ஜாதிக்கலவரத்திலும் முக்கியப்பங்காற்றியது. அந்த பாடலும், அதை உருவாக்கியவர்களின் சாதி முரணும், அது சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கமும் தனி ஆய்வுக்குரியது. சினிம���ப் பாடல்களில் வேறு எதற்கும் இந்த சிறப்பு() கிடையாது. படத்தின் பிண்ணனி இசையிலும் கலக்கியிருப்பார் இளையராஜா. ரேவதியின் செண்ட்டிமெண்ட் காட்சிகளில் அவர் போட்டிருக்கும் ‘மாசறு பெண்ணே’ இசையைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.\nஒரு குறிப்பிட்ட சாதியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படம், அனைத்துத் தரப்பினரின் ஆதரவைப் பெற்று மாபெரும் வெற்றி அடைந்தது. அதற்குக் காரணம், இந்தப் படத்தின் மையக்கரு. தேவர்சாதி வன்முறையில் உறைந்தது போலவே, பெருந்தலைவர் காமராசர் கல்விக்கண்ணைத் திறந்து வைக்கும்வரை பிறசாதிகளும் தங்களது குலத்தொழிலில் உறைந்தே கிடந்தன. கல்வி என்பது மறுக்கப்பட்ட, எட்டாத விஷயமாகவே இருந்து வந்தது. அதன்பின் வந்தது தமிழகத்தின் மறுமலர்ச்சிக்காலம் எனலாம். படிப்பு மட்டுமே தன் சந்ததியை முன்னேற்றும் என்று பலரும் கண்டுகொண்டார்கள். எல்லா சாதியிலும், குடும்பத்திலும் படிப்பு கட்டாயமாக்கப்பட்டது. பல குழந்தைகளுக்கும் கல்வி, கட்டாய வன்முறை மூலமாகவே ஊட்டப்பட்டது. அதற்கு சமூகக் காரணமும் இருந்தது.\nஅந்த கல்வி எல்லா சமூகத்திலும் ஒரு தரப்பை மேலே கொண்டுவந்தது. அதன்பின் படித்த பெரும்பாலானோர்க்கு வெளியுலகம் புரிந்தது. சாதிய கோட்பாடுகளுக்கு, நாகரீக உலகில் இடமில்லை என்பதும் புரிந்தது. இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் சாதிக்கட்டு என்பது வெறும் மாயமான் தான் என்பதை கல்வி உணர வைத்தது. எல்லா சாதிக்கோட்பாடுகளும், சம்பிரதாயங்களும் பொதுவெளியில் விவாதத்திற்கு உள்ளாகின. ஆண்டான் - அடிமை காலம் முடிந்ததை கற்றோர் உணர்ந்தார்கள். காந்தியம், பெரியாரியம் போன்ற எல்லா இசங்களுமே சாதியமைப்பின் அபத்தத்தை எல்லா மட்டத்திற்கும் கொண்டுசென்றன.\nஅப்போது எல்லா சாதியிலும் கற்றவருக்கும், கல்வியில்லாமல் பின் தங்கிவிட்டவர்களுக்கும் இடையே சிந்தனையளவில் பெரும் இடைவெளி ஏற்பட்டது. அந்த இடைவெளி பற்றிப் பேசியதாலேயே, எல்லாராலும் தேவர் மகனுடன் தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்ள முடிந்தது. சாதி என்பது தொழில்முறை அடுக்கு மட்டுமே அல்ல, அது வம்சத்தின் நீட்சி. படித்து முடித்ததும், தனக்கு கீழே இருக்கும் வம்சத்துடன் உறவை அறுத்துகொண்டு, தன்னைப்போலவே படித்த தன்சாதி ஆட்களுடன் ஐக்கியமானோர் உண்டு. தன்னைப் போலவே, சொந்த பந்தங்களும் கல்வி எனும் ஏணியைப் பற்றி மேலே வரவேண்டும் என்று நினைத்தவர்களும் உண்டு. அதற்குக் காரணம், இன்னும் கீழே இருக்கும் பிறரை கைவிட்டுவிடக் கூடாது எனும் கருணையே.\nதேவர் மகன் படம் அந்த கருணையின் கதை. ‘பிள்ளைகுட்டிங்களைப் படிக்க வைங்கடா’ எனும் கமலின் கடைசிக்காட்சிக் கதறல், அந்த கருணையின் வெளிப்பாடு. அதனால்தான் ஈர மனதுள்ள அனைவரின் நெஞ்சிலும், இந்த தேவர் மகன் தனி இடம் பெற்றது. இந்த உலகசினிமா தொடரிலும் சிறப்பான இடத்தினைப் பெறுகிறது.\nஜெயலலிதா எனும் மர்ம ராணி\nதேவர் மகன் - தமிழில் ஒரு உலக சினிமா (பாகம்-2)\nதேவர் மகன் - தமிழில் ஒரு உலக சினிமா (பாகம்-1)\nவறுமையிலும் நேர்மையாக இருந்ததற்குக் கிடைத்த பரிசு\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nமனசு பேசுகிறது : 'ப்ரிய' ஜானு - ராம்\nதலைமுறை மாற்றம் தன்நம்பிக்கை ஊற்று\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://skselvi.blogspot.com/2015/04/blog-post.html", "date_download": "2018-10-17T18:29:17Z", "digest": "sha1:M6XP4L65PJ3YY5KWCYRF2AZCSOUEEFWE", "length": 8313, "nlines": 114, "source_domain": "skselvi.blogspot.com", "title": "என் மன வானில்: சிற்றின்பமா?பேரின்பமா?அதுக்கும் மேல..", "raw_content": "\nவெற்றிக்கு உரிமைக் கொண்டாடும் மனம்,தோல்விக்கு மட்டும் மற்றவர்கள் மீது பழி போடுகிறது\nகோயில் கோபுரங்களில் நாம் காணும் சிற்பங்கள் சில நம் மனதைச் சஞ்சலப்படுத்தும் வண்ணமும்,சிலரின் மனதை நிலைக்குலையச் செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கும் (எல்லோருக்கும் அல்ல).அதை அடியேன் பல தமிழ்நாட்டு கோவில் கோபுரங்களில், கண்டதுண்டு.\nகுழைந்தையைப் பிரசவிப்பது போல, ஆண்பெண் உறவு . தாவணியோ ரவிக்கையோ போடாத சாமி சிலை என பல்வகையான சிலைகளைக் கண்டதுண்டு. அவ்வளவு ஏன் கருவறைக்குச் செல்லும்முன் அங்கே உள்ள துவார பாலகன் சிலைகூட சிலநேரங்களில் அப்படியே காட்சிகொடுக்கும்.வெளியில் இருக்கும் வெறும் சிற்பத்தைக் கண்டு மனதை சஞ்சலப்படுத்திக்கொண்டு அப்படியே திரும்பி போகப்போகிறாயாஅல்லது அதையெல்லாம் தாண்டி ,உள்ளே கருணையே வடிவமான அன்னை இருக்கிறாள்.கேட்பதைக் கொடுப்பவள்.\nவெளியில் கண்ட பெண் சிற்பத்தைப்போல , அவளும் பெண் தான்.ஆனால் உள்ளே அவள் வீற்றிருக்கும் விதம் , அனைத்து மும்மலங்களையும் அழித்து,உன் திருவடி போதும்,இதைவிட வேற எதை நாங்கள் கண்டு இன்புற்றிருக்கப் போகிறோம் என்ற தத்துவத்தை கற்பிப்பது போல அமைந்திருக்கும் அவளைப்போய் பார் . கோபுரத்தில் உனக்கு கிடைத்தது வெறும் சிற்றின்பம் மட்டுமே ,உள்ளே உனக்கு கிடைக்கப்போவதோ பேரின்பம்அவளைப்போய் பார் . கோபுரத்தில் உனக்கு கிடைத்தது வெறும் சிற்றின்பம் மட்டுமே ,உள்ளே உனக்கு கிடைக்கப்போவதோ பேரின்பம் அதைப்பற்றுவதற்குத்தான் இதயெல்லாம் நீ கடந்து போக வேண்டிகிடக்கு என்று பொருள் படும்.ஆனால் இன்றுவரை கற்றுத்தேர்ந்த பலருக்குக்கூட இது எட்டவில்லையே அதைப்பற்றுவதற்குத்தான் இதயெல்லாம் நீ கடந்து போக வேண்டிகிடக்கு என்று பொருள் படும்.ஆனால் இன்றுவரை கற்றுத்தேர்ந்த பலருக்குக்கூட இது எட்டவில்லையேஅவர்களும் அதைக் கேலிக்கூத்தாகத்தானே, பேசியும் வர்ணித்தும் வருகின்றனர்\n‪நம் முன்னோர்களின் செயல் ஒவ்வொன்றிலும் ஓர் அர்த்தம் மறைந்திருக்கும் என்பதை மறுப்பதற்கில்லைதிருவள்ளுவரின் குறளும் அதைத்தானே உணர்த்திச் செல்கிறது\nபற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்\nபற்றில்லாதவனாகிய கடவுளுடைய ப���்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.\nPosted by செல்விகாளிமுத்து at 00:10\nநீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட காலத்தின் பின் டீச்சர் ஆய்வுடன் அருமையான பகிர்வுஆர்தங்கள் பற்றி இன்று யார் சிந்திக்கின்றார்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 4 April 2015 at 18:13\nஎன் சுய அறிமுக விபரங்கள்\nஉயிர் செய்யும் யாத்திரைக்கு உடல் ஒரு துணையே\nஎன்னை இங்கே அறிமுகப்படுத்திய நட்பு\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nகடவுள் தந்த பரிசு God\"s gift\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/05/Albert-James-Shoes.html", "date_download": "2018-10-17T18:43:38Z", "digest": "sha1:OLAV3F3N2ZRDUH5WB54S6FUVQXLRURMS", "length": 4179, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: நல்ல விலையில் Albert & James Shoes", "raw_content": "\nAmazon ஆன்லைன் தளத்தில் Albert & James Shoes விலை ரூ 399 - ரூ 499 க்கு கிடைக்கிறது.\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே. பயன்படுத்தி கொள்ளுங்கள்.\nசலுகை விலை ரூ 399\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: amazon, Footwears, Men, Shoes, அமேசான், காலணிகள், சலுகை, பேஷன், பொருளாதாரம்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2016/10/no-tet-3000.html", "date_download": "2018-10-17T19:29:25Z", "digest": "sha1:GZZHRRJ65FW4UKSK7JFTAC4A65DY6QOZ", "length": 15016, "nlines": 449, "source_domain": "www.padasalai.net", "title": "No TET: 3,000 ஆசிரியர்கள் பணியைத் தொடர்வதில் சிக்கல் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nNo TET: 3,000 ஆசிரியர்கள் பணியைத் தொடர்வதில் சிக்கல்\nகடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படாததால், தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 3,000 ஆசிரியர்கள் அடுத்த மாதம் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஆசிரியர் பணி நியமனத்துக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என மத்திய அரசின் கட்டாயக் கல்விச் சட்டம் அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில், கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில், அந்தாண்டில் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுகளுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறாதவர்கள், ஆசிரியர் பணியை இழக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nகடந்த 2011-க்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. அதன் பின்னர், கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. உச்ச நீதிமன்றத்தில் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், தேர்வு நடத்த முடியாத நிலை உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.\nஇந்த நிலையில், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் தமிழகம் முழுவதும் சுமார் 3,000 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 2011-இல் பணி நியமனம் செய்யப்பட்ட இந்த ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nமேலும், இந்த ஆசிரியர்களின் 5 ஆண்டு பணிக் காலம் அரசு உத்தரவுப்படி இந்த ஆண்டு, நவம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால், வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் பெற்றும், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத முடியாமல் தமிழகம் முழுவதும் சுமார் 3,000 ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதில் இருந்து விலக்கு அளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழக அரசின் உத்தரவில் இதுகுறித்து தெளிவான விளக்கம் இல்லாததால், அந்தப் பள்ளிகளில் பணி யாற்றுவோரும் குழப்பத்தில் உள்ளனர். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் பெற்ற 3,000 ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு எழுத கால நீட்டிப்பு செயய் வேண்டும். இல்லையெனில், தங்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் தரப்பில் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/home-garden/03/137320?ref=category-feed", "date_download": "2018-10-17T18:52:50Z", "digest": "sha1:VPSIXKUOAOY3RLAW6FLLGO66UJM3U6UD", "length": 7245, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "வீட்டில் எத்தனை வாசல்... எந்த திசையில் வைப்பது அதிர்ஷ்டம்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகப்பு வீடு - தோட்டம்\nவீட்டில் எத்தனை வாசல்... எந்த திசையில் வைப்பது அதிர்ஷ்டம்\nவாஸ்து சாஸ்திரங்களின் படி வீடு காட்டினால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்று கூறுவார்கள்.\nஅந்த சாஸ்திரத்தின் படி, வீட்டில் எத்தனை வாசல் அமைக்க வேண்டும் அது எந்த திசையில் இருக்க வேண்டும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.\nவீட்டில் எத்தனை வாசல் வைக்க வேண்டும்\nஒரு வீட்டிற்கு முன்புற வாயில், பின்புற வாயில் என்று 2 வாசல்கள் இருக்கலாம். காற்று வந்து செல்வதற்கு 2 வாசல்களும் உதவுவதால், இதுபோன்ற அமைப்புடைய வீடுகள் வளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.\nஎந்த திசையில் வாசல் அமைக்க வேண்டும்\nவீட்டில் கிழக்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளில் வாசல்கள் அமைப்பது நலம் உண்டாகும்.\nதெற்கு பகுதியில் வாசல் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படி இருந்தால் வாஸ்து பார்த்து அதனை அடைப்பது நல்லது.\nதென்கிழக்கு, தென்மேற்கு திசைகளில் வாசல் அமைக்கக் கூடாது. ஆனால் ஒருசில வீடுகளில் தெற்கில் வாசல் அமையும். அதனால் அவ்வளவு பாதிப்புகள் ஏற்படாது.\nமேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/5-men-caste-violence-in-puthukottai/", "date_download": "2018-10-17T19:21:24Z", "digest": "sha1:TFBVGVNUFCDS5Z4YV7BZD2U2EBRIOQSW", "length": 10098, "nlines": 159, "source_domain": "sparktv.in", "title": "இன்னுமா தமிழகத்தில் இந்த அவலம் நடக்கிறது...?", "raw_content": "\nசர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்தியா.. எதுல தெரியுமா..\nஅடேய் சியோமி.. உங்க சேட்டைக்கு அளவு இல்லையாடா..\nமுகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான்.. சோகத்தில் மூழ்��ிய ஏர்டெல்..\nடிசிஎஸ்-க்கு பாதி கூட இல்லை இன்போசிஸ்.. ஊழியர்களின் நிலை என்ன..\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\n96- பட த்ரிஷாக்கு கோடானு கோடி நன்றி ஏசப்பா\nகூந்தல் பட்டு போல் மாறனுமா\nகலர் கலரா குடை மிளகாய் சாப்பிட்டா எந்த நோய் குணமாகும் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nஹரீஷ் கல்யாண் ராஜா என்றால் இவங்கதான் ராணியாம்..\nஅர்ஜூன் ரெட்டியாக மாறிய பிக்பாஸ் ஹரீஷ் கல்யாண்..\nஅட விஸ்வரூபம் பூஜா குமாரா இது..\nபூஜா குமாருக்கு அடித்த ஜாக்பாட்.. இனி அம்மணி வேற லெவல் தான்..\nதேவர் மகன் 2 சாதிப் படமா\nஒரே ஓவரில் 6 சிக்சர்.. ஆப்கானிஸ்தான் வீரர் உலக சாதனை..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்திருந்தா இதை நினைக்கவே கூடாது\nசனியின் கோரப் பிடியிலிருந்து தப்பிக்க எளிய பரிகாரங்கள் :\nநீங்க பிறந்த கிழமை சொல்லுங்க\nசனிப் பிரதோஷம் அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇன்னுமா தமிழகத்தில் இந்த அவலம் நடக்கிறது…\nபுதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே விளாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் தை பூசத்திற்கு பக்கத்து ஊரில் அன்னதான நிகழ்ச்சிக்கு சென்று திரும்பி வந்து கொண்டியிருந்தனர். அவர்கள் வெட்டி மடித்துக் கட்டியிருந்ததற்கு மணிகண்டன் தகாத சொற்களால் கூறி அடித்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனை தொடர்பாக அடுத்த நாள் பஞ்சாயத்துக்கு வர வழைத்து அரை நிர்வாணமாக கைகளை பின்னால் கட்டி வைத்து அடித்தாக கூறுப்படுகிறது. சாதியின் பெயரை சொல்லி திட்டியதாகவும் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை குறித்து போலீஸாரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால், இன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுக்க வந்தோம். என்று பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\nசர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்தியா.. எதுல தெரியுமா..\nமேக்கப்ப தூக்கிப்போடுங்க.. நேச்சுரலா அழகாக இருக்க டக்கரான டிப்ஸ்..\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்ப���டுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2018-10-17T19:21:09Z", "digest": "sha1:YEB6YPJBBTSKC77FBPLVOIRMOI2GICC3", "length": 6824, "nlines": 144, "source_domain": "theekkathir.in", "title": "கோடீஸ்வரக் குற்றவாளிகளுக்காக சொகுசு சிறை : மல்லையா", "raw_content": "\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாராபுரம் நகராட்சியில் டெங்கு ஒழிப்புப் பணி ஆய்வு\nபழைய வீடுகளை புதுப்பிக்க அரசு உதவி பெற விண்ணப்பிக்கலாம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»Posts Tagged \"கோடீஸ்வரக் குற்றவாளிகளுக்காக சொகுசு சிறை : மல்லையா\"\nBrowsing: கோடீஸ்வரக் குற்றவாளிகளுக்காக சொகுசு சிறை : மல்லையா\nகோடீஸ்வரக் குற்றவாளிகளுக்காக சொகுசு சிறை : மல்லையா, நீரவ் மோடி, லலித் மோடிகள் ஜாலியாக இருக்கலாம்…\nமும்பை; இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய்களை சூறையாடிய, விஜய் மல்லையா, நீரவ் மோடி, லலித் மோடி போன்ற…\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nபிரதமர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்ற மோசடி\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_149418/20171125124443.html", "date_download": "2018-10-17T19:32:06Z", "digest": "sha1:DDAVUU75EHDFEN77QQ5S7FUTVHJJR6QG", "length": 7353, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மீண்டும் மருது கணேஷ் போட்டி: திமுக வேட்பாளரை அறிவித்தார் ஸ்டாலின்", "raw_content": "ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மீண்டும் மருது கணேஷ் போட்டி: திமுக வேட்பாளரை அறிவித்தார் ஸ்டாலின்\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மீண்டும் மருது கணேஷ் போட்டி: திமுக வேட்பாளரை அறிவித்தார் ஸ்டாலின்\nஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராக மீண்டும் மருதுகணேஷ் போட்டியிடுவார் என்று கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.\nசென்னையில் இன்று நடைபெற்ற திமுக வேட்பாளர் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் போட்டியிடுவார் என்று கூறினார். மேலும், ஜனநாயக முறைப்படி தேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளது.\nஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் காங்கிரசைத் தொடர்ந்து பிற கட்சிகளிடம் ஆதரவு கேட்கப்படும். இந்த இடைத் தேர்தலில் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாக இருக்கும் ஆர்.கே. நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ம் தேதி தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். டிசம்பர் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்று மாலையே வெற்றி நிலவரம் அறிவிக்கப்படும்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும் : முதல்வர் பழனிச்சாமி\nதினகரனுக்கு சவால் விட தகுதியான ஆட்கள் வேண்டும் : தங்கத்தமிழ் செல்வன் பேட்டி\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள்வேலைநிறுத்தம் வாபஸ்\nமியூசிக்கலியில் பெண் போல் பாடி நடித்ததை கிண்டல் செய்ததால் வாலிபர் தற்கொலை\nஜெயலலிதா மரண வழக்கு: ராமமோகன ராவ் ஆஜராக ஆ��ுமுகசாமி ஆணையம் சம்மன்\nஆயுத பூஜையை முன்னிட்டு 770 கூடுதல் பேருந்துகள்: அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு\nதமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அபராதம் குறித்து நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/03/blog-post_6.html", "date_download": "2018-10-17T19:19:01Z", "digest": "sha1:QBR5OI3ZL7VCEKJOMZY6W6UH4B2SPBKE", "length": 8925, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயருகிறது விரைவில் அறிவிப்பு வெளியாகும்", "raw_content": "\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயருகிறது விரைவில் அறிவிப்பு வெளியாகும்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயருகிறது விரைவில் அறிவிப்பு வெளியாகும் | மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 முதல் 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயரும் என்றும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது. மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கு 2 முதல் 4 சதவீதம் வரை அகவிலைப்படியை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 58 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள். ஜனவரி 1-ந் தேதி முதல் இந்த உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்காக இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. ஆனால் மத்திய அரசு ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு இந்த சிறிய அளவு உயர்வுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுபற்றி கூட்டமைப்பின் தலைவர் கே.கே.என்.குட்டி கூறியதாவது:- இப்போது உள்ள விலைவாசி உயர்வுக்கும், இந்த அகவிலைப்படி உயர்வு முடிவுக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. விலைவாசி புள்ளிவிவர சேகரிப்பில் உள்ள தரமற்ற நிலையே இதற்கு காரணம். கூட்டமைப்பின் அடுத்த தேசிய கவுன்சில் கூட்டத்தில் இதுபற்றி விரிவாக ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும். இவ்வாறு குட்டி கூறினார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்க��� உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2017/05/Saara-Cottonsarees-80Off.html", "date_download": "2018-10-17T19:04:56Z", "digest": "sha1:EUX24VOQCMZHKEIUISZX7E7IEWP2DFYP", "length": 4229, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: பெண்களுக்கான சாரீஸ் : சலுகையில்", "raw_content": "\nபெண்களுக்கான சாரீஸ் : சலுகையில்\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி வசதி மற்றும் டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 3,131 , சலுகை விலை ரூ 602\nபெண்களுக்கான சாரீஸ் : சலுகையில்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2014/03/16_30.html", "date_download": "2018-10-17T19:02:47Z", "digest": "sha1:KGWX6WN7QOCOFMXWXDI64NK2YDCJC3HF", "length": 7420, "nlines": 208, "source_domain": "www.newmuthur.com", "title": "கொழும்பு மாவட்டம் தபால் மூல வாக்குப்பதிவு தேர்தல் முடிவுகள் -முஸ்லிம் காங்கிரஸூக்கு 16 வாக்குகள் - www.newmuthur.com", "raw_content": "\nHome தேர்தல் கொழும்பு மாவட்டம் தபால் மூல வாக்குப்பதிவு தேர்தல் முடிவுகள் -முஸ்லிம் காங்கிரஸூக்கு 16 வாக்குகள்\nகொழும்பு மாவட்டம் தபால் மூல வாக்குப்பதிவு தேர்தல் முடிவுகள் -முஸ்லிம் காங்கிரஸூக்கு 16 வாக்குகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/2624", "date_download": "2018-10-17T18:52:11Z", "digest": "sha1:XRM44WX5OWN4MNHPFJYJPMXKUO3VEFRG", "length": 10097, "nlines": 88, "source_domain": "adiraipirai.in", "title": "அதிகமாக TV பார்பவர்களுக்கு ஆயுட்காலம் குறைகிறது - ஆய்வறிக்கை - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிகமாக TV பார்பவர்களுக்கு ஆயுட்காலம் குறைகிறது – ஆய்வறிக்கை\nஅதிகமாக TV பார்பவர்களுக்கு ஆயுட்காலம் குறைகிறது – ஆய்வறிக்கை\nபொழுதுபோக்கு அம்சமாக நினைத்து அனைவரும் விரும்பிப் பார்க்கும் TV உடல்நிலையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. வாழ்வில் உற்சாகம் தரும் ஒவ்வொரு பொருளும் நமது உடல் நிலையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு TV மட்டும் விதிவிலக்கல்ல. TV மனிதர்களின் வாழ்விலும், உடல்நிலையிலும் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளின் மூலம், அதிகம் TV பார்த்தால் ஆயுள் குறையும் என்ற அதிர்ச்சி தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசுமார் 25 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால் TV பார்க்கும் ஒவ்வொரு மணிநேரமும் அவர்களின் வாழ்நாளில் 22 நிமிடங்களை இழக்கிறார்கள் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. பெரும்பாலானவர்கள் படுத்துக் கொண்டே TV பார்க்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பதால் அவர்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய், சில வகையான புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றனவாம். இதன் விளைவாக இளம்வயதில் மரணமும் ஏற்படுகிறதாம்.\nபேகர் IDI ஹார்ட் மற்றும் டையபட்டிஸ் இன்ஸ்டியூட்டைச் சேர்ந்த உடலியல் செயல்பாடு குறித்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், உடல் உழைப்பு குறைவது மனிதனின் உடல்நலத்தில் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தும். உடல் உழைப்பு இல்லாமல் போவதே இத்தகைய பாதிப்புக்கள் ஏற்படுவதற்கு காரணம். நீங்கள் நிற்கவோ அல்லது நடக்கவோ இல்லாமல் அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்தோ அல்லது படுத்துக் கொண்டோ இருப்பதால் உங்களுக்கு குறைவான ஆற்றலே தேவைப்படுகிறது.\nஒரு நாளின் அதிக மணி நேரங்கள், வாரத்தின் அதிக நாட்கள், வருடத்தின் அதிக வாரங்கள் என தொடர்ந்து நீங்கள் உடல் உழைப்பே இல்லாமல் இருக்குறீர்கள், இவை அனைத்து சேர்ந்து உங்களின் உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது. உடல் எடை அதிகமானதாலும் உங்களால் அதிக தூரம் நடக்கவோ, அதிக நேரம் நிற்கவோ முடியாத நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாகவும் உடல் உழைப்பு குறைந்து குறைவான ஆற்றலே உங்கள் உடலுக்கு தேவைப்படுகிறது;\nஉடல் தசைகள் வேலையின்றி சும்மாவே இருப்பதால், தசைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் என்சைம்களின் அளவு குறைய துவங்குகிறது; இது பல ஆதாரங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த என்சைம்கள் தான��� உங்களின் உடலில் ரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி ஒரே சீராக வைக்க உதவுகின்றன; நீங்கள் உட்கார்ந்திருக்கும் போதும் படுத்திருக்கும் போது உங்களின் கை, கால்கள், முதுகெழும்புகள் என அனைத்தும் முற்றிலும் ஓய்வில் இருக்கும். எழும்புகள் தான் நமது உடலை செயல்பட வைக்க உதவுகிறது. நீங்கள் ஓடிக்கொண்டோ அல்லது தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது உங்களின் உடலில் ரத்தத்தில் உள்ள குளுகோஸ் உற்பத்தி, அதன் செயல்பாடு அனைத்தும் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். உடல் உழைப்பு இல்லாமல் உடல் உறுப்புக்கள் தொடர்ந்து ஓய்வில் இருந்து கொண்டே இருப்பதால் காலப் போக்கில் அவைகள் மெல்ல மெல்ல தனது செயல்பாட்டை இழக்கின்றன என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nDR.Pirai….அதிகப்படியான உப்பும், சர்க்கரையும் வேண்டாமே :பிறப்பு முதல் ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கான உணவு முறைகள் \nஅதிரை தக்வா பள்ளி மரம் விழுந்ததில் மின்கம்பம் முறிந்தது\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/31/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-36/", "date_download": "2018-10-17T18:43:35Z", "digest": "sha1:DDI2XLM7REDYQ2KVVABIZYXF4R2ZEQZM", "length": 11443, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாதம் அவகாசம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல்", "raw_content": "\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாராபுரம் நகராட்சியில் டெங்கு ஒழிப்புப் பணி ஆய்வு\nபழைய வீடுகளை புதுப்பிக்க அரசு உதவி பெற விண்ணப்பிக்கலாம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாதம் அவகாசம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாதம் அவகாசம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல்\nகாவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த, 3 மாதகாலம் அவகாசம் கேட்டு மத்திய அரசசு இன்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.\nகாவிரி விவகாரத்தில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. அப்போது 6 வார காலத்துக்குள் மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த 6 வார கால கெடு கடந்த 29ம் தேதி நிறைவடைந்தது. ஆனால் இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nகர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டே மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் காலம் தாழ்த்துகிறது என்று தமிழக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் மத்திய அரசைக்கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் காவிரி தீர்ப்பில் கூறப்பட்டுள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று மனுத் தாக்கல் செய்துள்ளது.\nஅதில் காவிரி தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு காவிரி மேலாண்மை வாரியம் என தமிழக அரசும், புதுவை அரசும் விளக்கம் அளிக்கின்றன. வாரியம் இல்லை என கர்நாடகம் மற்றும் கேரள அரசுகள் கூறுகின்றன. எனவே இதற்கு விளக்கம் அளிக்குமாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத காலம் அவகாசம் கேட்கிறது மத்திய அரசு கேட்டுள்ளது. இது திட்டமிட்டு காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான தீர்ப்பை கேளிக்குள்ளாக்கும் செயல் என்று விவசாயிகள் கொந்தளிப்புடன் தெரிவித்து வருகின்றனர்.\nPrevious Articleவங்கிகள் இன்று இரவு 8 மணி வரை செயல்படும்-ரிசர்வ் வங்கி\nNext Article இஸ்ரேல் தாக்குதலில் 16 பாலஸ்தீனர்கள் பலி\nதீட்டு எனக்கூறி அப்புறப்படுத்தப்பட்ட மக்கள்: மீண்டும் குடியமர்த்தக் கோரி வட்டாட்சியரிடம் மனு\nஆன்லைன் மூலம் பட்டாசு விற்க இடைக்காலத்தடை – சென்னை உயர்நீதிமன்றம்\nவிவசாயிகளின் முற்றுகைப் போராட்டத்தில் விவசாயத் தொழிலாளர்கள் பங்கேற்பு\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nபிரதமர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்ற மோசடி\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்���ள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2018-10-17T19:23:22Z", "digest": "sha1:GSRLNWMXEJDTMUQKYNKVVTTB3NUSWZBU", "length": 5348, "nlines": 134, "source_domain": "ithutamil.com", "title": "டெல்லி கணேஷ் | இது தமிழ் டெல்லி கணேஷ் – இது தமிழ்", "raw_content": "\nTag: Enna Thavam Seitheno movie review, Enna Thavam Seitheno review in Tamil, Enna Thavam Seitheno vimarsanam, RNR மனோகர், இயக்குநர் முரபாசெலன், கஜினிமுருகன், சிங்கம்புலி, டெல்லி கணேஷ், பெரு துளசி பழனிவேல், மயில்சாமி, விஷ்ணு பிரியா\nஎன்ன தவம் செய்தேனோ விமர்சனம்\nமகளை, மாப்பிள்ளையை, அவர்களது கைக்குழந்தையைக் கொல்லத் தேடி...\nமிலிட்டரி ஆஃபீஸரான விஷாலுக்கு வங்கியில் பெர்ஸனல் லோன் தர...\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/temple_detail.php?id=74282", "date_download": "2018-10-17T18:22:58Z", "digest": "sha1:IRS6SXZ6A7YQHASDKFMCZ2RTRFTGKGR6", "length": 6646, "nlines": 49, "source_domain": "m.dinamalar.com", "title": "ஒற்றுமையை வளர்க்கும் பாசத்திருவிழா | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: டிச 02,2017 16:24\nதந்தை, மகன்களுக்கிடையே ஒற்றுமையை வளர்க்க திருக்கார்த்திகை விழா கொண்டாடப்படுகிறது. முருகனை வளர்த்த ஆறு பெண்களை சிவபெருமான் நட்சத்திரமாக்கி, கார்த்திகை என பெயர் சூட்டினார். எனவே முருகனுக்குரிய விரதங்களில் கார்த்திகை பிரதான இடம் பிடித்துள்ளது. அவருக்கு கார்த்திகேயன் என்ற பெயரும் இருக்கிறது. முருகனின் மலைக் கோயில்களில் தீபமும், மற்ற கோயில்களில் சொக்கப்பனையும் ஏற்றப்படுகிறது. விநாயகர் கோயில்களிலும் சொக்கப்பனை ஏற்றப்படும். இதே நாளில் சிவன் கோயில்களிலும் தீபம் ஏற்றப்படுகிறது. தந்தைக்கும், மகனுக்கும் ஒரே நாளில் விழா வருகிறது. பஞ்ச பருவ விழாக்கள் திருவண் ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகைத் திருவிழாவும், பங்குனி உத்திரத் திருவிழாவும் ராஜேந்திர சோழன் காலத்தில் இருந்து கொண்டாடப்படுகிறது. மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் தை மாதம் திருவூடல் விழா நடந்துள்ளது. சித்திரையில் 10 நாள், ஆவணி மூலத் திருவிழா நடக்கின்றன. இவ்விழாக்களை பஞ்ச பருவ விழாக்கள் என்பர்.\nகணவன், மனைவி சண்டையின்றி வாழ...\nபூஜையறை, சுவாமி படங்கள் எத்திசை நோக்கி இருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_153706/20180213101548.html", "date_download": "2018-10-17T19:30:30Z", "digest": "sha1:CSBYSYWGSMIB2QRBBZUWYRQA5FDJ5JXJ", "length": 5542, "nlines": 63, "source_domain": "nellaionline.net", "title": "பாபநாசம்,சேர்வலாறு அணைகள் நீர் இருப்பு விபரம்", "raw_content": "பாபநாசம்,சேர்வலாறு அணைகள் நீர் இருப்பு விபரம்\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nபாபநாசம்,சேர்வலாறு அணைகள் நீர் இருப்பு விபரம்\nநெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய (13 ம் தேதி) நீர்மட்டம் வருமாறு\nபாபநாசம்:உச்சநீர்மட்டம் : 143 அடி.நீர் இருப்பு : 67.75 அடி.நீர் வரத்து : 311.57 கன அடி.வெளியேற்றம் : 20 கனஅடி.சேர்வலாறு :உச்ச நீர்மட்டம்: 156 அடி.நீர் இருப்பு : 80.90 அடி.நீர்வரத்து : இல்லை.வெளியேற்றம்: இல்லை.மணிமுத்தாறு :உச்ச நீர்மட்டம்: 118 அடி.நீர் இருப்பு : 96.20 அடி.நீர் வரத்து : 58 கன அடி.வெளியேற்றம்: 480 கன அடி\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇருட்டுகடை அல்வா விற்பனை சூடுபிடித்தது : தாமிரபரணி புஷ்கர விழா எதிரொலி\nநெல்லை மாவட்டத்தில் விமானநிலையம் அமையுமா \nஅம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் : திருநெல்வேலி ஆட்சியர் அறிவிப்பு\nமுண்டந்துறை காப்பகத்தில் புலிகள், சிறுத்தைகள் எண்ணிக்கை\nசென்னை, காேயமுத்தூருக்கு சிறப்பு அரசு பேருந்துகள் : சுரண்டையிலிருந்து இயக்கம்\nதிருநெல்வேலி மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு\nமகா புஷ்கர விழா தாமிரபரணிக்கு சிறப்பு அபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thendralsankar.blogspot.com/2009/06/blog-post.html", "date_download": "2018-10-17T17:51:48Z", "digest": "sha1:G4V2KMWX7URAXJFGTNWPQMQPU5CUTNH7", "length": 3553, "nlines": 40, "source_domain": "thendralsankar.blogspot.com", "title": "கொள்ளிடம் சங்கர்: கைப்பேசி பாதுகாப்பு மென்பொருள்", "raw_content": "\nநண்பர்களுக்கு வணக்கம்.பதிவு எழுதி பல மாதங்கள் ஆகின்றன.இருந்தாலும் .ஒருசில உபயோகமான மென்பொருள்கள் கண்னில் படும்போது அதுவும் இலவசமாக கிடைக்கும்போது பெரிதும் ஆனந்தம்தான்.நம் கைப்பேசியை பாதுகாக்கும் மென்பொருள் ஆனால் அனைத்துவகை கைப்பேசிகளுக்கு பொருந்தாது.சில வகை nokia s60 platform java கைப்பேசிகளுக்குமட்டுமே பொருந்தும்.இந்த மென்பொருள் சிலபேருக்கு முன்பே தெரிந்து இருக்கலாம்.ஏற்கனவே ஒற்றன் என்கிற மென்பொருளை அறிமுகப்படித்தியிருந்தேன்.அதுபோல இதுவும் ஒரு அருமையான மென்பொருள்.\nநீங்களு��் பனம் சம்பாதிக்கலாம் வாங்க‌\nபிறருக்கு உதவி செய்தாலும் செய்.உபத்ரம் செய்வது பிடிக்காது.\nதமிழில் எழுத இங்க வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://vettipayapullaiga.blogspot.com/2008/08/blog-post_19.html", "date_download": "2018-10-17T17:57:27Z", "digest": "sha1:T7NTT5CMYXZVURBEJ2ZWONYHMIF5PJ2J", "length": 10285, "nlines": 204, "source_domain": "vettipayapullaiga.blogspot.com", "title": "வெட்டி பய புள்ளைக சங்கம்!!!: காமெடி சீரியல் இல்லீங்க.. இது சீரியல் காமெடி..!", "raw_content": "\nவெட்டி பய புள்ளைக சங்கம்\n(ஒத்துக்கிறோம்... நீங்களும் வெட்டியா தான் இருக்கீங்கனு\nஆல் இன் ஆல் அழகுராஜா\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் (1)\nஇந்திய பாதுகாப்பு ஒரு கேள்வி (1)\nதமிழ் திரையுலகின் விடிவெள்ளி (1)\nநியூ அல்டிமேட் ஸ்டார் (1)\nபதநீர் வித் பாசக்கார பய புள்ள (1)\nமிட் நைட் மசாலா (1)\nமுட்டை பிரியாணி அனாலிஸிஸ் (1)\nரஜினி ஒரு சந்தர்ப்பவாதி (1)\nவீதிக்கு வந்த சகோதரர்கள் (1)\nநிலா நிலா ஓடி வா\nமன்னிப்பு கேட்ட விஜய டி.ஆர்\nநம்ப மேல குருவுக்கு நம்பிக்கையே இல்லை\nகலியுக ஜாதகம் - கடன் அறிக்கை(credit report), சம்பள...\nஉயிரை எடுக்குமா லைப் லைன்\nகாமெடி சீரியல் இல்லீங்க.. இது சீரியல் காமெடி..\nஅமெரிக்க அதிபர் புஷ் பேட்டி - வடிவேலு\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அண்ணன் T(error)R \nகாமெடி சீரியல் இல்லீங்க.. இது சீரியல் காமெடி..\nடாக்டர் : என்ன சார்.. உங்க மனைவி நிறைய சீரியல் பார்ப்பாங்களா..\nகணவர் : ஆமாம் டாக்டர்.. உங்களுக்கு எப்படித் தெரியும்..\nடாக்டர் : உங்க மனைவிக்கு ஆப்பரேஷன் பண்ணி குழந்தையை எடுத்த உடனேயே \" ஏய்.. மவளே.. எங்கம்மா வயித்த கிழிச்ச உன்னை எப்படியும் 1024 வாரத்துக்குள்ள பழி வாங்கலே என் பேரு சீரியல் சித்ரா இல்லேன்னு சவால் விடுதே..\nமாப்ளே 'செல்வி' சீரியல் ஆரம்பிச்சு ஒரு அஞ்சு வருஷம் இருக்குமா..\nஇருக்கும் மாமா.. ஏன் கேக்கறீங்க..\nஅப்ப ஊர்லேருந்து வந்தீங்க.. இன்னும் கிளம்பலையேன்னு கேட்டேன்..\nஎக்.. க்... இக்.. செல்லம்மா சீக்கிரம் தண்ணி கொண்டா..\nகொஞ்சம் இருங்க.. விளம்பர இடைவேளை வரட்டும்..\nஉங்க மெகா சீரியலைப் பார்த்ததும் எனக்குள்ளே எத்தனையோ கேள்விகள்..\nஅத்தனை விழிப்புணர்ச்சி தருதா.. நன்றிங்க..\nஅட அதில்லீங்க.. இதையெல்லாம் பாத்துக்கிட்டு நாம உயிரோட இருக்கணுமான்னு..\nஎன்னங்க உங்கம்மா எதாவது சீரியல்ல நடிக்கப் போறாங்களா..\nஅவளை வாழ விடமாட்டேன்.. எப்படி நிம்மதியா இருக்கறான்னு பார்க்கறேன்' ன்னு சொல்லிக்கிட���டு திரியுது..\nஏன் அந்தக் கைதி எனக்கு இந்த தண்டனை வேண்டாம்.. அதுக்கு தூக்குல போட்டுருங்கன்னு கதறுகிறான்..\nகோலம் சீரியல் முடியற வரைக்கும் சிறைன்னு நீதிபதி சொல்லிட்டாராம்..\n.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viyaasan.blogspot.com/2015/09/blog-post.html", "date_download": "2018-10-17T18:34:19Z", "digest": "sha1:J67CSMJ7XH5ZZBCDKSIBWGONPYK4EQM4", "length": 25202, "nlines": 97, "source_domain": "viyaasan.blogspot.com", "title": "VIYASAN: நாம் தமிழர் தலைவர் சீமானுக்குப் பாராட்டுகள்!", "raw_content": "\nநாம் தமிழர் தலைவர் சீமானுக்குப் பாராட்டுகள்\n“தமிழ்நாடு 50 ஆண்டுகாலமாக \"எங்களுக்கு மதமில்லை சமயமில்லை யாதும் ஊர் யாவரும் கேளிர் என்று உளறிக்கொண்டு\" கால்மேல் கால்போட்டு உட்கார்ந்து இருப்பதாக எண்ணிக்கொண்டிருந்தபோது அதன் கோவணம் வெளியே தெரிந்ததைக் கவனிக்கவில்லை. அதுவே பல தமிழ் இழப்புகளுக்குக் காரணம். வீரத்தமிழர்முன்னணி விரைந்து கோயிலில் தமிழைக் கொண்டுவந்து சேர்க்கட்டும். அங்கில்லாத தமிழ் எங்கும் வளராது. மீண்டும் உங்களுக்கும் உங்கள் அமைப்பினர்க்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.”http://viyaasan.blogspot.ca/2015/02/worth-repeating.html\nதமிழ்நாட்டில் தமிழரல்லாதவர்களுக்கு தேவையில்லாமல் விளம்பரமும், ஆதரவும் கொடுத்து அவர்களை தமிழ்நாட்டின் முதலமைச்சராகும் கனவு காணக் கூடியளவுக்கு ஆதரவளிக்கும் பலரும், தமிழ், தமிழர், தமிழர்களின் நலன், தமிழர்களின் ஒற்றுமை, தமிழர்களின் பாரம்பரியம் என்பவற்றைப் பற்றி பேசும் தமிழர்களுக்கு ஆதரவளிப்பதில்லை. ஆதரவளிக்காது விட்டாலும் பரவாயில்லை, அந்த தமிழர்களுக்கெதிராக பகுத்தறிவு, பொதுவுடைமை, முற்போக்கு என்ற போர்வையில் பிரச்சாரம் செய்து அவர்களை அடக்கி விட, அவர்கள் பற்றிய செய்திகளை அப்படியே மறைத்து விட முயல்வதை நாம் காணலாம்.\nதமிழ், தமிழர், தமிழ்தேசியம் பற்றி பேசுகிறவர்களை கேலி செய்ய, அவர்களுக்கெதிராக பொய்ப்பிரச்சாரம் செய்யவென்றே பகுத்தறிவு, பொதுவுடைமை, சாதியொழிப்பு எனப் பற்பல வேடம் பூண்ட வேடதாரிகள் கண்ணுக்குள் எண்ணெய் விட்டுக் கொண்டு அலைவதை நாம் இணையத் தளங்களிலேயே காணலாம். இவர்களை எல்லாம் பொருட்படுத்தாது, தமிழர்களை தமிழர் என்ற ஒரு குடையின் கீழ் இணைக்க, குறைந்த பட்சம் முயற்சியாவது செய்யும் திரு. சீமான் அவர்களை எப்படிப் பாராட்டி��ாலும் தகும்.\nஉண்மையில் தமிழ் வளர்ந்ததும், வளம் பெற்றதும், வாழ்ந்ததும் தமிழர்களின் கோயில்களில் தான். அந்தக் கோயில்கள் எல்லாம் தமிழரல்லாதவர்களினதும், வந்தேறிகளினதும் ஆக்கிரமிப்புக்குட்பட்ட பின்னர் தான் தமிழும், வீழ்ந்தது தமிழர்களும் வீழ்ந்தனர் ஆகவே, தமிழர்களின் பாரம்பரிய ஆலயங்களை மீட்பதும், அவற்றை தமிழாக்குவதும், மீண்டும் தமிழினதும், தமிழர்களினதும் எழுச்சிக்கு முதல்படியாகும். ஆகவே தமிழர்களின் முன்னோர்களின் தமிழ்நாட்டுக் கோயில்களை தமிழாக்குவதும், தமிழுக்கும் தமிழர்களுக்கும் முன்னுரிமை கொடுப்பதையும் பற்றி, சீமான் மட்டுமன்றி, எவர் பேசினாலும் அதை ஆதரிக்க வேண்டியது ஒவ்வொரு உண்மையான தமிழனதும் கடமையாகும். அந்த அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானைப் பாராட்டாமலிருக்க என்னால் முடியவில்லை.\n\"....களப்பிரர் காலக் கொடுமைகளினாலும் அவர்கள் பின்பற்றிய தமிழ் மண்ணுக்கு ஒவ்வா சமயக் கொள்கையினாலும், செங்குட்டுவன் காலத்திற்குப் பின்னும் இருந்த தூய தமிழை சமக்கிருதக் கலப்பைச் செய்து தமிழ் மொழியை நாசமாக்கியவர்களில் முதன்மையானவர்கள் களப்பிரர்களே; இன்று ஆங்கிலத்தை வைத்து திராவிடம் தமிழை அழிப்பது போல.\nஇந்த நிலையில் இருந்து தமிழ் மொழியை மீட்டு, மறுமலர்ச்சியடையச் செய்தவர்கள் பக்தி இயக்கத்தினர்தான். ஞானசம்பந்தரும் நாவுக்கரசரும் பக்தி இயக்கத்திற்கு வித்திட்டிருக்காவிடில் தமிழ் என்றோ சேர, சோழ, பாண்டிய நாடுகளை விட்டுப் போயிருக்கும். அன்று தமிழகத்தில்தோன்றிய பக்தி என்கிற தூயதமிழ் இயக்கம் தோற்றிய வீரமும், மானமும்தான் பிற்காலச் சோழப்பேரரசை உருவாக்கியது. அதேபோல இன்று நீங்கள் தோற்றியிருக்கும் வீரத்தமிழர் முன்னணியும் நல்லதொரு தமிழகத்தை உருவாக்கட்டும். சோழர் அரசு உள்ளிட்ட யாவற்றையும் திராவிடம் கேலிக்குள்ளாக்கி நம்மை இத்தனை நாள் மயக்கத்தில் வைத்திருந்தது.\nசம்பந்தரும், அப்பரும் தூயதமிழை மீட்டபோது, தமிழியத்தை மீட்டபோது களப்பிரம் ஒருவரை தீவைத்து எரிக்கப் பார்த்தது; இன்னொருவரை சுண்ணாம்புக் காளவாயில் தூக்கிப் போட்டது. இறுதியில் தமிழியம்தான் வென்றது. அதேபோல தமிழியத்தை மீட்க நினைப்போருக்கெல்லாம் தீரா இடர்களையும் அடக்கு முறையையும் திராவிடம் தொடர்ந்து தந்து கொண்டிருப்பது, அதே களப்பிரக் கலாச்சாரமாகும். தமிழையும் தமிழரையும் காக்க வந்த பரம்பொருள் தான் தானென பரப்புரை செய்த திராவிடம், தமிழைக் கோயிலுக்கு உள்ளே அனுமதிக்கவேயில்லை இன்றுவரை.....\"\nநாம் தமிழர் கட்சியின் முன்னணி அமைப்புகளில் ஒன்றாகிய வீரத்தமிழர் முன்னணி கிராமப் பூசாரிகளின் மாநாடு நடத்தி அதில் பல நல்ல தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள்.\nஇந்து சமய அறநிலையத் துறை என்பதை தமிழர் மத அறநிலையத் துறையாக்க வேண்டும்; அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வகை செய்யும் சிறப்பு சட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் நடத்திய கிராம பூசாரிகள் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.\nசீமானை தலைமை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட நாம் தமிழர் கட்சியின் முன்னணி அமைப்புகளில் ஒன்று வீரத் தமிழர் முன்னணி. இதன் சார்பில் திருப்பூரில் கிராம பூசாரிகள் மாநாடு நேற்று நடைபெற்றது.\nஇம் மாநாட்டில் சீமான் தலைமையுரை நிகழ்த்தினார். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: - தமிழர் மரபு வழி வழிபாட்டுமுறை என்பது, நன்றி நவிழ்தல் தொடங்கி, நடுகல் முறை வழியாக முன்னோர்களையும் இயற்கையையும் மட்டுமே வணங்கி வந்துள்ளது. பழந்தமிழ் நூல்களிலோ, தமிழர் வரலாற்று சுவடுகளிலோ \"இந்து\" என்ற சொற்பதம் இல்லை. எனவே இந்து என்ற சொல்லும், இந்து என்ற மதமும் தமிழருடையது அல்ல. தமிழக கோவில்களை நிர்வகிக்கும் துறையின் பெயரான \"இந்துசமய அறநிலையத்துறை\" என்பதற்கு பதிலாக \"தமிழர் மத அறநிலையத்துறை\" என்ற பெயர்மாற்றத்தை வீரத்தமிழர் முன்னணி கோருகிறது.\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் ஆணையை உடனே நடைமுறைப்படுத்த அரசு சிறப்பு சட்டம் இயற்றவேண்டும். அர்ச்சகர் தொழிலை தமிழர் மத அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் அரசுவேலையாகக் கருதி, மற்றைய அரசு வேலைவாய்ப்புகளில் எத்தனை விழுக்காடு சாதிவாரி இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறதோ அதே விழுக்காடு அளவு அர்ச்சகர் வேளையிலும் அரசு பின்பற்றவேண்டும் என்று வீரத்தமிழர் முன்னணி கோருகிறது. - உலகிலேயே மூத்த மொழியான எமது தமிழ்மொழிக்குத் தமிழக கோவில்களில் முழங்க தடை இன்றளவும் இருந்துவருகிறது. தமிழர் நாட்டின் கோவில்களில் \"தமிழிலும் அர்ச்சனைச் செய்யலாம்\" என்ற சொல்லை நீக்கி \"இங்கு தமிழில் மட்டுமே அர்ச்சனைச் செய்யப்படும்\" என்ற நிலை ஏற்பட அனைத்து கோவில்களிலும் தமிழில் மட்டுமே அர்ச்சனைச் செய்யவேண்டும் என்பதை கட்டாயமாக்கி தமிழர் இறையாண்மையுள்ள தமிழக அரசு அரசாணையாக நிறைவேற்றி செயல்படுத்திடவேண்டும் என வீரத்தமிழர் முன்னணி வலியுறுத்துகிறது.\nதமிழ்நாட்டின் மண்வரலாறு, பழந்தமிழ் வீரம் இவைகளோடு கூடிய கிராம கோவில்கள் அனைத்தும் சிறுக சிறுக தமிழ் பூசாரிகளிடம் இருந்து பிராமணியர்களின் கைகளுக்கு மாற்றப்பட்டுவருகிறது. இந்நிலையை தடுக்கவேண்டும். கிராமங்களில் இருக்கும் அனைத்து குல தெய்வ கோவில்களை நிருவாகிக்கும் உரிமையினை அந்த கோவில்களை நிருவகித்துவந்த கிராம பூசாரிகளுக்கே உரியது என்றும், அந்த கோவில்களில் பணிபுரியும் கிராமபூசாரிகளுக்கு மாத ஊதியத்தைத் தொடர்புடைய துறை வழங்கவேண்டும் என்றும் வீரத்தமிழர் முன்னணி வலியுறுத்துகிறது.\nஇதுவரை கோவில்களில் பணிசெய்த வயது முதிர்ந்த கிராமக் கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியத்தை அரசு வழங்கவேண்டும் என்று வீரத்தமிழர் முன்னணி தீர்மானம் நிறைவேற்றுகிறது. - கோவில் சீரமைப்பு என்ற பெயரில் தமிழரின் கட்டிட கலைகள், கல்வெட்டு ஆவணங்கள், தமிழர் பழமைக் கூறும் வரலாற்று ஆவணங்கள் அனைத்தும் சிறுக, சிறுக ஆளும் ஆரிய அதிகார வர்க்கத்தினால் அழிக்கப்பட்டு வருகிறது. எனவே கோவில் மற்றும் கல்வெட்டு சீரமைப்பிற்கு முன்னதாக அனைத்து பழைய புராதான சின்னங்களையும் ஆவணப்படுத்த வேண்டும் என்று வீரத்தமிழர் முன்னணி தீர்மானம் நிறைவேற்றுகிறது.\n- ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் போகர் வழிவந்த புலிப்பாணி சாமிகள் தொடர்ந்த வழக்கில் சுமார் 30 வருட போராட்டத்திற்கு பிறகு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தால், பழனி உள்விவகார துறையை நிருவாகிக்கும் பொறுப்பினைப் புலிப்பாணி சாமிகளுக்கே வழங்கி தீர்ப்பு வாங்கப்பட்டுள்ளது. இதை உடனே அரசு செயல்படுத்த வீரத்தமிழர் முன்னணி கோருகிறது.\n- தமிழர் நாட்டின் பாரம்பரியம் மிக்க தமிழ்த்தேசிய இன வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் எனும் சல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டு இருக்கும் தடையை உடனடியாக நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் நடுவண் அரசை காரணம் காட்டி தமிழக அரசு வழக்கமாக தப்பித்து கொள்வதில் இருந்து விலகி இந்த தடையை நீக்க முழுமனதோடு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வீரத்தமிழர் முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nதவறினால் வீரத்தமிழர் முன்னணி இதுதொடர்பாக நீதிமன்றத்தினை அணுகும் என்றும், வரும் ஆண்டில் இருந்து சல்லிக்கட்டை வீரத்தமிழர் முன்னணியே முன்னின்று நடத்தும் என்றும் வீரத்தமிழர் முன்னணி பெரு அறிவிப்புச் செய்கிறது.\n- மறம் வீழ்த்தி அறம் காத்த மானத்தமிழ் மறத்தி எங்கள் பெரும்பாட்டி கண்ணகியின் கோவில் இன்று கவனிப்பாரற்று சிதிலமடைந்து கிடக்கிறது. அந்த கோவிலுக்கு தமிழகத்தின் வனப்பகுதியின் வழியாகச் செல்ல பாதை இருந்தும் தமிழக அரசு அப்பாதையை உபயோகிக்க அனுமதிப்பதில்லை. கேரளா அரசின் எல்லைப்பகுதி வழியாக செல்லும் பாதையில் கேரளா வனசரக காவல்துறை மிகுந்த கட்டுப்பாடுகளை விதிக்கின்றது. ஆளும் அரசின் மெத்தன போக்கையும், அண்டையரசின் சர்வாதிகாரத்தையும் வீரத்தமிழர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. தமிழக வனப்பகுதிவழியாக உள்ள பாதையை தமிழக அரசு தயார்செய்து பயன்பாட்டிற்குத் தரவேண்டும் என்று வீரத்தமிழர் முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nகண்ணகியின் நினைவை போற்றும் வகையில் வருகின்ற சித்திரை முழுநிலவு நாள் அன்று கண்ணகி கோவில் நோக்கிய பெரும் பயணத்தை வீரத்தமிழர் முன்னணி மேற்கொள்ளும் என்று இந்த மாநாட்டின் வாயிலாக உறுதி ஏற்கிறது.\n“கோயிலைப் பிடித்தவரெல்லாம் ஆட்சியைப் பிடித்த வரலாறு,7ஆம் நூற்றாண்டிலேயே தமிழ்நாட்டில் இருக்கிறது. பண்பாட்டுப்புரட்சி என்பது அந்த 6-7-8 ஆம் நூற்றாண்டினைத் திரும்பிப் பார்க்காமல் தமிழ்நாட்டில் உருவாக முடியாது.”\nஇந்து சமய அறநிலையத்துறையை தமிழர் மத அறநிலையத் துறையாக்குக- சீமானின் பூசாரிகள் மாநாடு வலியுறுத்தல்\nநாம் தமிழர் தலைவர் சீமானுக்குப் பாராட்டுகள்\nவர்மன் – தமிழ் வேரில் உருவாகிய தமிழ்ச் சொல்லே தவிர...\nயாழ். நல்லூர்க் கந்தன் தேர்த்திருவிழா - 11/09/2015...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethirkkural.com/2010/09/blog-post.html", "date_download": "2018-10-17T19:28:13Z", "digest": "sha1:PPK2YXW2YYLOUDKPUUERJCVS63ROZHMI", "length": 28404, "nlines": 208, "source_domain": "www.ethirkkural.com", "title": "எதிர்க்குரல்: \"என்னை கண்டெடுக்க உதவியது இஸ்லாம்\"", "raw_content": "\n\"என்னை கண்டெடுக்க உதவியது இஸ்லாம்\"\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத��துஹு....\nஉங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.\nசகோதரி ஏஞ்சலா கொலின்ஸ் (Angela Collins), 9/11க்கு பிறகு இஸ்லாத்தை தழுவிய ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களில் ஒருவர். கலிபோர்னியாவின் மிஷன் வியேகோ நகரத்தின் அல்-ரிதா (Al-Ridah Academy) இஸ்லாமிய சிறுவர்கள் பள்ளியின் முன்னாள் முதல்வர்.\nஏஞ்சலா அவர்களின் வாழ்க்கைக்கான தேடல் 9/11னுக்கு முன்பே தொடங்கிவிட்டது. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியாவில் பயணம் மேற்கொண்ட அவர், அங்கு தான் கண்ட முஸ்லிம்களின் நடவடிக்கைகளால் கவரப்பட்டு, பின்னர் அமெரிக்கா திரும்பி, அங்குள்ள முஸ்லிம்களிடம் பழகி இஸ்லாத்தை பற்றி அறிந்து கொண்டார்.\nஇஸ்லாம் குறித்து தவறாக யாரும் பேசினால் அவர்களிடம் தன் மறுப்பை தெரிவிக்கும் அளவு ஆர்வம் கொண்டிருந்த ஏஞ்சலா, அவர்களுக்கு தெளிவாக பதில் கூற வேண்டுமென்பதற்காக குரானை படிக்கத் தொடங்க, அதன் விளைவாக 9/11 நடந்து சில வாரங்களுக்கு பிறகு இஸ்லாமை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்...அல்ஹம்துலில்லாஹ்.\nஇது குறித்து அவர் கூறிய கருத்துக்கள் இங்கே உங்கள் பார்வைக்கு....\n\"நம்மையும், உலகில் உள்ள மற்ற அனைத்தையும் படைத்தவனுக்கு முழுமையாக அடிபணிய சொல்கின்ற ஒரே மார்க்கம் இஸ்லாம் தான். ஒரு முஸ்லிமாக, நான் எந்தவொரு காரியத்தை தொடங்கினாலும் அதில் ஒரு நோக்கம் இருக்க வேண்டும் என்றும், பின்னர் அந்த நோக்கத்தை சரியான வழியில் உருமாற்ற வேண்டும் என்பதையும் அறிந்தே இருக்கின்றேன். இது என்னை மேம்படுத்த உதவுகின்றது.\nஅல்லாஹ் என்னுடைய இதயத்தை திறந்திருக்கின்றான், இஸ்லாம் எனக்கு திசையை காட்டியிருக்கின்றது, என்னை படைத்தவனை திருப்திபடுத்தி அதன் மூலம் இந்த உலகின் மகிழ்ச்சியையும், இறைவன் நாடினால் மறுமையின் மகிழ்ச்சியையும் பெற விரும்புகின்றேன்.\nநான் சமீபத்தில் இஸ்லாத்தை தழுவியவள். என் முன்னோர்கள் கத்தோலிக்க கிருத்துவர்கள். பதினான்காவது வயதில் திருத்துவ கொள்கையை நிராகரித்து விட்டேன்.\nஎன் நம்பிக்கை என்று வரும்போது நான் மிகவும் குழம்பி போனேன். ஏன் இறைவன் மனித ரூபத்தில் வரவேண்டும், ஏன் மனிதர்களின் பாவங்களுக்காக தான் கொல்லப்பட அனுமதிக்க வேண்டும்\nஎன் வாழ்நாள் முழுவதும் அனைத்தையும் புரிந்து கொள்ள தேடியிருக்கின்றேன். ஆனால் இதனை எ���்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. என்னுடைய சந்தேகங்களை பாஸ்டர்களிடமும் அறிஞர்களிடம் கேட்பேன். அவர்களும் அதீத முயற்சி எடுத்து தங்களால் முடித்தவரை கிருத்துவ நம்பிக்கையை விளக்க முயன்றார்கள்.\nஇப்போது என்னை நானே கேட்டுக்கொண்டேன், \"ஏன் என்னுடைய மார்க்கம் இவ்வளவு சிக்கலாக இருக்க வேண்டும்\nசிறிது காலம் சென்ற பிறகு இந்த குழப்பத்தை எளிதாக்க முடிவெடுத்தேன். ஒரே இறைவன் தான், அவன் தான் நம்மை படைத்தவன்....அவ்வளவுதான். வேறு எந்த விளக்கமும் அறிவுக்கு ஒத்துவரவில்லை.\nஇறைவனுடைய வார்த்தைகளை தங்கள் சொந்த விருப்பங்களுக்காக மாற்றிய மனிதர்களின் தவறுகளை விளக்க வந்த மார்க்கமாக நான் இஸ்லாமை பார்க்கின்றேன்.\nஇஸ்லாம் எளிமையானது. இங்கு இறைவன் இறைவனாக மட்டுமே பார்க்கப்படுகின்றான். அவன் நம்மை படைத்தான், நாம் அவனை மட்டுமே வணங்குகின்றோம்.\nதன்னுடைய செய்தியை மனித சமுதாயத்துக்கு அறிவிக்க, இறைவன், மூசா (அலை), ஈசா (அலை), முஹம்மது (ஸல்) என்று நபிமார்களை அனுப்பி வைத்தான். இஸ்லாத்தில், ஈசா (அலை) மட்டுமே இறக்காத நபியாக இருக்கின்றார். அதனாலேயே உலகின் இறுதி நாளுக்கு முன்பு வேதம் கொடுக்கப்பட்டவர்களை வழி நடத்த அவர் வருவார். குரான் இறுதி இறைவேதமாகவும், மனிதர்களின் கரங்களால் மாற்றப்படாத வேதமாகவும் இருக்கின்றது.\nஇஸ்லாம் உறுதிப்படுத்துகின்றது, நீங்கள் முஸ்லிம் என்பதால் மட்டும் உங்களுக்கு சுவர்க்கம் கிடைத்து விடாது என்று. இறைவன் ஒருவனே என்று நீங்கள் நம்பினால் மட்டும் நேராக சுவர்க்கத்துக்கு போய் விட முடியாது. சுவர்க்கத்துக்கு செல்ல உங்களுடைய எண்ணங்களும், செய்கைகளும் இறைத்தூதர்கள் வாழ்ந்து காட்டிய படியும் அவர்கள் கொண்டு வந்த இறைச்செய்தியை சார்ந்தும் இருக்கவேண்டும்.\nசுவர்க்கம் என்பது உங்கள் தாய் தந்தையர் காட்டியப்படி நடந்தால் மட்டும் வந்துவிடாது. மாறாக, ஒரு முஸ்லிமாக, தொடர்ந்து உண்மையை ஆராய்வதும், அதனை அறிந்து கொள்ள முயல்வதும் நம்முடைய பொறுப்பாகும்.\nகுரானின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் இருமுறை படித்த பிறகு, விரிவான குறிப்புகளை எடுத்துக்கொண்ட பிறகு, இந்த தலைசிறந்த படைப்பு என்னை படைத்தவனிடமிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்று நம்பத் தொடங்கினேன்.\nசந்தேகமே இல்லாமல், என்னைப் பற்றி நான் அறிந்திருந்ததை விட இந்த புத்தகத்தின் ஆசிரியருக்கு அதிகமாகவே தெரிந்திருக்கின்றது.\nஇங்கே என்னுடைய நாட்டில் (அமெரிக்கா) இஸ்லாம் தவறான புரிதலுக்கும், வெறுப்புக்கும் ஆளாகி இருக்கின்றது. நான் இஸ்லாத்தை தழுவியது என்னுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் புதிராக இருந்தது.\nமத்திய கிழக்கில் நான் கண்ட முஸ்லிம்களின் வாழ்க்கை முறையில் அதிக வேறுபாடுகள் இருந்தாலும், அவர்களிடம் பெருந்தன்மையையும், தாராள மனப்பான்மையையும் மிக அழகிய ஒன்றாக கண்டேன். அதுமட்டுமல்லாமல், அவர்கள் கண்ணுக்கு அந்நியமான ஒரு பெண்ணை அவர்களில் ஒருவராக உடனடியாக ஏற்றுக்கொண்டார்கள்.\nஇருந்தாலும், முஸ்லிம்களிடம் அவர்கள் சார்ந்த கலாச்சார தாக்கம் அதிகமாகவே இருக்கின்றது. முஸ்லிமாக பிறந்த ஒருவர் தான் சார்ந்த கலாச்சார தாக்கத்திலிருந்து வெளிவர எவ்வளவு கடினப்படுகின்றார் என்பதை உணர்ந்திருக்கின்றேன்.\nஅதனால் நான் கலாச்சார வேறுபாடுகளை தள்ளி வைத்து விட்டு, குரான் மற்றும் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறை படியே வாழ முயற்சிக்கின்றேன்.\nஇஸ்லாம் என்ற அமைப்பு (system) பல்வேறு பின்னணியை கொண்ட மக்களை தன்னகத்தே கொண்ட ஒன்று. இஸ்லாம் எந்தவொரு சூழ்நிலைக்கும் பொருந்தும் மார்க்கம்.\nநான் நம்பிக்கையுடன் கூறுவேன், இஸ்லாம் என்ற ஒன்றை அல்லாஹ் எனக்குள் விதைத்திருக்காவிட்டால் என்னை என்னால் நிச்சயம் கண்டுபிடித்திருக்க முடியாது.\nஇன்று, இதோ நான், ஏஞ்சலா, முஸ்லிம் அமெரிக்க பெண்: தன்னை படைத்தவனை பல காலங்களாக தேடிக்கொண்டிருந்த ஒரு ஆன்மா....இந்த பிரபஞ்சத்தையும் மற்றும் அதற்கு அப்பால் உள்ள அனைத்தையும் படைத்தவனை இஸ்லாத்தில் கண்டிருக்கின்றது....\nசகோதரி ஏஞ்சலா அவர்களின் பெற்றோர்கள் சிறிது காலத்திற்கு பிறகு அவரை ஏற்றுக்கொண்டார்கள். தங்களுடைய மகளின் முடிவை தாங்கள் ஏற்றுக்கொண்டதாகவும், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிறகு தங்கள் மகள் அதிக மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்...அல்ஹம்துலில்லாஹ்.\nஇஸ்லாம், எத்தனை சோதனைகள் வந்தாலும் அதனை தாண்டி கம்பீரமாய் நிற்கும். கோடானுகோடி பேரை தொடர்ந்து அரவணைக்கும். அதில் நம்முடைய பங்கும் சிறிதளவேணும் இருக்க வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்....\nமேலும் \"அல்லாஹ் இறக்கி வைத்த இதைப் பின்பற்ற��ங்கள்\" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் \"அப்படியல்ல எங்களுடைய மூதாதையர்களை எந்த வழியில் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்\" என்று கூறுகிறார்கள்; என்ன எங்களுடைய மூதாதையர்களை எந்த வழியில் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்\" என்று கூறுகிறார்கள்; என்ன அவர்களுடைய மூதாதையர்கள் எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா அவர்களுடைய மூதாதையர்கள் எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா\nஇத்தளத்தில் உள்ள இஸ்லாத்தை தழுவியவர்கள் தொடர்பான அனைத்து பதிவுகளையும் காண <<இங்கே>> சுட்டவும்.\nஇறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்.\nதொடர்புடைய பதிவுகள்: , ,\nLabels: இஸ்லாத்தை தழுவியோர், ஏஞ்சலா கொலின்ஸ், ஏன் இஸ்லாம்\nசகோதரர்.. ஆஷிக் அவர்களுக்கு., ஏனைய தளங்களில் \"பிறவி மார்க்கத்தை தழுவியோர்\" குறித்த கட்டுரைகள் தமிழில் ஆங்காங்கே தென்படினும்.,அத்தகைய கட்டுரைகள் ஒரளவிற்கு அதிகமாகவே இந்த தளத்தில் காணக்கிடைக்கின்றன. அல்ஹம்துலில்லாஹ்., அவ்வாறு இங்கு விரவி கிடக்கும் இத்தகைய ஆக்கங்களை ஒருங்கிணைத்து ஒரு தலைப்பின் கீழ் ஒரே ஃபோல்டராய் (Folder) கொண்டுவந்தால் என்னைப்போன்ற பாமரர்களும் எளிதாக தேடி எடுத்து வாசிக்க இலகுவாக இருக்கும்.அதுப்போலவே நாத்திக்கத்திற்கு எதிராக ஏனைய மேலை நாட்டு அறிஞர் பெருமக்களின் எழுத்து விவாதங்களை தமிழ் படுத்தினால் அதுவும் இந்த சமுதாயத்திற்கு தாங்கள் செய்யும் ஒரு சிறந்த பணியாகும்., இன்ஷா அல்லாஹ் அத்தகைய நற்பணிகளை செய்வதற்கு அல்லாஹ் தங்களுக்கு தஃவ்பிக் செய்தருள்வானாக இந்த ரமலானில் தங்கள் மேற்கொண்ட நோன்பையும், தொழுகையும், துஆ, பாவமன்னிப்பையும் ஏனைய நல்ல அமல்களையும் அல்லாஹ் பொருந்தி கொள்வானாக\nஅன்பு சகோதரர் குலாம் அவர்களுக்கு,\nவ அலைக்கும் சலாம் (வரஹ்),\n//அவ்வாறு இங்கு விரவி கிடக்கும் இத்தகைய ஆக்கங்களை ஒருங்கிணைத்து ஒரு தலைப்பின் கீழ் ஒரே ஃபோல்டராய் (Folder) கொண்டுவந்தால் என்னைப்போன்ற பாமரர்களும் எளிதாக தேடி எடுத்து வாசிக்க இலகுவாக இருக்கும்//\nஒரே folder ரின் கீழ் கொண்டு வந்துவிட்டேன். \"இஸ்லாத்தை தழுவியோர்\" என்ற Labelலின் கீழ் அனைத்தையும் ஒன்றாக காணலாம். உதவிக்கு நன்றி....\n//அதுப்போலவே நாத்திக்கத்திற்கு எதிராக ஏனைய மேலை நாட்டு அறிஞர் பெருமக்களின் எழுத்து விவாதங்களை தமிழ் படுத்தினால் அதுவும் இந்த சமுதாயத்திற்கு தாங்கள் செய்யும் ஒரு சிறந்த பணியாகும்//\nதங்களுடைய முயற்சிகளுக்கு அல்லாஹ் மிக சிறந்த கூலியை தந்து அருள் புரிவானாக. மேலும் தங்களுடைய பங்களிப்பை இந்த\nலும் தந்து இஸ்லாத்தை பற்றிய அவதூறுகளுக்கு மறுப்பு சொடுக்க வேண்டும் என்பது என் கோரிக்கை.\nஅதிகமாக படிக்கப்பட்ட சமீபத்திய கட்டுரை...\naashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குரான் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...\n\"படைப்புவாதிகளிடம் சரணடைந்தது தென் கொரியா\"\nஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா\nநாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..\nஆஸ்திரேலிய பேருந்துகளில் இஸ்லாமிய விளம்பரங்கள்...\n\"இஸ்லாமை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை உயருகின்றது\"\nதமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nமுஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு (3)\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nFrom: நாத்திகம் ; To: இஸ்லாம் (1)\nஈரான் அணு செறிவூட்டல் (1)\nஉங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்... (1)\nகுர்ஆன் = ஆச்சர்யங்கள் (1)\nசெயற்கை செல் கடவுளை மறுக்கின்றதா (1)\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (1)\nபாலஸ்தீன சிறுவர்களின் நிலை (1)\n(பல) நாத்திகர்கள் அறியாமையில் இருக்கின்றார்களா\n\"என்னை கண்டெடுக்க உதவியது இஸ்லாம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/04/Electronics-Toys-70.html", "date_download": "2018-10-17T18:49:31Z", "digest": "sha1:FBDPBD3TRTU7W7TFHGGRA3SAKGSJSEFC", "length": 4028, "nlines": 91, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 70% வரை சலுகையில் Toys", "raw_content": "\n70% வரை சலுகையில் Toys\nSnapdeal ஆன்லைன் தளத்தில் Electronics Toys 70% வரை தள்ளுபடியில் கிடைக்கிறது.\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\n70% வரை சலுகையில் Toys\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: Kids, snapdeal, Toys, குழந்தைகள், பொருளாதாரம், விளையாட்டு பொருட்கள்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்ட��் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/2016/08/", "date_download": "2018-10-17T18:07:48Z", "digest": "sha1:V2VIJNVP7SYYNU34C46RZI4ZBVRGYJ2M", "length": 9176, "nlines": 118, "source_domain": "www.inamtamil.com", "title": "Archives | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\nகொங்கு மணம் கமழும் கோவையில், இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலைச்சாலையில், நொய்யல் ஆற்றின் தென்கரையில் எம்பெருமான் பட்டீசுவரர் – பச்சைநாயகி குடிகொண்டு அருள் வழங்கும் அற்புதத் தலமாக விளங்குவது பேரூர். ‘பிறவா நெறி’...\nநற்றிணைப் பாடவேறுபாடுகளினூடாக வரலாற்று மீட்டெடுப்பும் வரலாற்றெழுதுதலும்\nநமக்குக் கிடைக்கப்பெறும் அகப்புறச் சான்றுகளின் வழியாகப் பண்டுதொட்டு நம் தமிழ்ச்சமூக வரலாறு மீட்டெடுக்கப்பெற்றுக் கொண்டு வருகின்றது என்பதானது சிற்றிதழ்களிலும் சிறுபத்திரிக்கைகளிலும் மட்டுமே சுருங்கிப் போனதொரு பேருண்மை. வரலாறு...\nஇதழ் 5இன் தொடர்ச்சி… தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் தொல்காப்பிய விதிக்கு மாறான சொல்வழக்குகள் சில திருக்குறளிலும் சங்கத் தொகை நுல்களிலும் காணப்படுகின்றன. தொல்காப்பியனார் காலத்தில் கள் என்னும் பன்மை விகுதி அஃறிணையில்...\nகண்ணகி மரபு: தமிழ் இன அடையாள உருவாக்கமும் அடையாள அழிப்பின் அரசியலும்\nபகுதி ஒன்று சிலப்பதிகாரம் எனும் பிரதி ஒற்றைப் பொருண்மை கொண்டதன்று. அது கண்ணகி தொன்மம் – இளங்கோவடிகளின் அரசியல் நிலைப்பாடு – காப்பியநிலை – எனப் பன்முகப்பட்டது. இம்மூன்றையும் ஒற்றைப் பொருண்மை உடையனவாகக்...\nசங்க இலக்கிய நூல்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு போன்ற நூல்களில் சங்ககாலப் பெண்களின் தலைமை சான்ற இருப்புநிலையை நம் புலவர்கள் பதிவுசெய்துள்ளனர். தாய்வழிச்சமூகத்தில் மேற்கொண்ட இயற்கை...\ninam அகராதி அனுபவம் ஆசிரியர் வரலாறு ஆய்வு இனம் கணினி கல்வி கவிதை சிறுகதை தொல்காப்பியம் நாடகம் நாவல் நூலகம் முன்னாய்வு வரலாறு\nபதினைந்தாம் பதிப்பு நவம்பர் 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவு��். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதீர்ந்த சுனை, காய்ந்த பனை, நேர்ந்த வினை – ஒத்திகைவிஜய்யின் “மாள்வுறு நாடகம்” : பார்வையாளர் நோக்கு August 7, 2018\nஒப்பீட்டு நோக்கில் தமிழ் – தெலுங்கு இலக்கண ஆய்வுகளும் இன்றைய ஆய்வுப் போக்குகளும் August 5, 2018\nசிவகங்கை மாவட்டம் – ‘எட்டிசேரி’யில் பெருங்கற்காலச் சமூக வாழ்வியல் அடையாளம் கண்டெடுப்பு August 5, 2018\nபெருங்கற்காலக் கற்பதுக்கைகள் – தொல்லியல் கள ஆய்வு August 5, 2018\nசங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள் August 5, 2018\nதொல்காப்பியமும் திருக்குறள் களவியலும் August 5, 2018\nஐங்குறுநூற்றில் மலர்கள் வருணனை August 5, 2018\nபழங்காலத் தமிழர் வாழ்வியலும் அறிவியல் பொருட்புலங்களும் August 5, 2018\nபத்துப்பாட்டுப் பதிப்புருவாக்கத்தில் உ.வே.சாமிநாதையர் August 5, 2018\nபெண்மொழியும் பண்பாட்டுக் கூறுகளும் August 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/HealthyRecipes/2018/07/20093116/1177742/oats-kara-urundai.vpf", "date_download": "2018-10-17T19:07:44Z", "digest": "sha1:7KRBTI7P7QUNMV4NE5AIJVC4OKAVZUAA", "length": 14745, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "டயட்டில் இருப்பவர்களுக்கு உகந்த ஓட்ஸ் கார உருண்டை || oats kara urundai", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடயட்டில் இருப்பவர்களுக்கு உகந்த ஓட்ஸ் கார உருண்டை\nடயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது இந்த ஓட்ஸ் கார உருண்டை. இதை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nடயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது இந்த ஓட்ஸ் கார உருண்டை. இதை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஓட்ஸ் - ஒரு கப்,\nகாய்ந்த மிளகாய் - 4,\nதேங்காய் - ஒரு துண்டு,\nகடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,\nசீரகம் - அரை டீஸ்பூன்,\nஎண்ணெய், உப்பு - தேவையான அளவு.\nஓட்ஸை வாசனை வரும் வரை வறுத்து, மிக்சியில் போட்டு ரவை பதத்தில் உடைத்துக் கொள்ளவும்.\nதேங்காயை பல்லு பல்லாக நறுக்கி வைக்கவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு, மிளகாயை கிள்ளிப் போட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்த பின்னர் நறுக்கி வைத்துள்ள தேங்காயை சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ளவும்.\nபின்னர் அதில் ��ட்ஸ், உப்பு சேர்த்து, குறைவாகத் தண்ணீர் ஊற்றி, நன்றாக கிளறி இறக்கவும்.\nசூடு ஆறிய பின்னர் சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும். இப்படி எல்லாவற்றையும் செய்து கொண்டு ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.\nசத்து நிறைந்த ஓட்ஸ் கார உருண்டை ரெடி.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ், தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.218 கோடி சொத்துக்கள் முடக்கம்\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nஉடலுக்கு வலுசேர்க்கும் மாதுளை - பீட்ரூட் சூப்\nசத்து நிறைந்த டோஃபு பாலக் சூப்\nவயிறு பிரச்சனைகளை குணமாக்கும் பூண்டு சூப்\nசத்தான ஒட்ஸ் - வெங்காய தோசை\nசத்து நிறைந்த கோதுமை வெல்ல தோசை\nவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: மூளை வளர்ச்சிக்கு தூண்டும் பேரீச்சம்பழ கொழுக்கட்டை\nவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: திகட்டாத தின்பண்டம் சாக்லேட் பனீர் கொழுக்கட்டை\nவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: பால் கோவா கொழுக்கட்டை\nவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: கேரட் அல்வா கொழுக்கட்டை\nசூப்பரான வறுத்த தேங்காய் வெல்ல மோதகம்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133395-peace-rally-in-tanjore-for-dmk-leader-karunanidhis-death.html", "date_download": "2018-10-17T19:17:35Z", "digest": "sha1:C4EWMCIPOOLOV3PC64TW3FMLZHVH5XBN", "length": 21571, "nlines": 394, "source_domain": "www.vikatan.com", "title": "`இனிமேல் கலைஞர் தாத்தா வரமாட்டாரா?'- அமைதிப் பேரணியில் கண் கலங்க வைத்த சிறுமி | peace rally in tanjore for dmk leader karunanidhi's death", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:55 (08/08/2018)\n`இனிமேல் கலைஞர் தாத்தா வரமாட்டாரா'- அமைதிப் பேரணியில் கண் கலங்க வைத்த சிறுமி\nதி.மு.க தலைவர் கருணாநிதி மறைவையொட்டி தஞ்சாவூரில் நடந்த அமைதி ஊர்வலத்தில் ஒன்றாம் வகுப்பு மாணவி ஒருவர் சாப்பிடாமல் தன் அப்பாவோடு ஊர்வலத்தில் கலந்துகொண்டதோடு, ``கருணாநிதி தாத்தா ஓய்வெடுக்கப் போயிட்டார். இனிமேல் திரும்பி வரமாட்டார் என எல்லோரும் சொல்றாங்க. இனிமேல் அவர் வரமாட்டாரா'' என ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களிடம் அப்பாவியாய் கேட்டவருக்குப் பதில் சொல்ல முடியாமல் அனைவரும் தவித்தனர். அப்போது பெரியவர் ஒருவர், கருணாநிதி சூரியனாக எப்போதும் நம்முடன் இருப்பார்'' எனக் கூற, அனைவரும் கண் கலங்கியது சோகத்தை ஏற்படுத்தியது.\nதி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, `தமிழகம் இருண்டது, ஓய்வறியா சூரியனே; ஓய்வெடுக்கச் சென்று விட்டாயோ, தமிழின் முகவரியே' என தஞ்சாவூர் முழுவதும் போஸ்டர் ஒட்டியிருந்தனர் தி.மு.க-வினர். மேலும், அனைத்துக் கட்சி சார்பில் ரயிலடியிலிருந்து அண்ணா சிலை வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் சுமையா பாத்திமா என்ற ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி, தன் அப்பா மற்றும் தம்பியோடு கலந்துகொண்டார். அவர் அப்பாவிடம் பேசினோம். ``நான் தி.மு.க கட்சியைச் சேர்ந்தவன். வீட்டில் எப்போதும் தலைவர் கருணாநிதியைப் பற்றி பேசிக்கொண்டிருப்பேன். அதை உன்னிப்பாக கவனிப்பாள் என் மகள். நேற்றிலிருந்து நான் கவலையோடு இருந்தேன். `ஏன் அப்பா இப்படி இருக்கீங்க டிவியில வேற கருணாநிதி மறைந்துவிட்டார் எனச் சொல்றாங்க. கண்ணாடிப் பெட்டிக்குள் கருணாநிதி படுத்து இருப்பதையும் காண்பிக்கிறாங்க. இனிமேல் அவர் நம்முன் வர மாட்டாரா' எனக் கேட்டவளுக்குப் பதில் சொல்ல முடியாமல் தவித்தேன். ஒரு வழியாக என்னைத் தேற்றிக்கொண்டு நான், `கருணாநிதி தாத்தா ஓய்வெடுக்கப் போயிட்டார். இனிமேல் திரும்பி வரமாட்டார்' என்றேன். அதிலிருந்து அவளும் அமைதியாகிவிட்டாள்.\nகாலையிலேயே நான் அமைதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளக் கிளம்பினேன். அப்பா நானும் வரேன் எனச் சொன்னாள். சரி சாப்பிட்டுவிட்டு வா எனக் கூறினேன். எனக்கு சாப்பாடு வேண்டாம் எனக் கூறி என்னுடன் கிளம்பிவிட்டாள். அப்புறம் என் மகனும் நானும் வரேன் என அழ அவனையும் அழைத்துக்கொண்டு ஊர்வலத்துக்கு வந்து விட்டேன். இங்கும் எல்லோரிடமும் என்னிடம் கேட்டதையே கேட்கிறாள்'' என்றார்.\nசுமையா பாத்திமாவிடம் கேட்டதற்கு, ``கருணாநிதி தாத்தா இனிமேல் நம் முன் வர மாட்டார் எனச் சொன்னாங்க. அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். கண்ணாடி பெட்டிக்குள் படுத்துள்ள அவருக்கு மக்கள் மாலை போட்டு அழுவதை டிவியில் பார்த்தேன். அதான் நானும் அவருக்கான இறுதி மரியாதையை செலுத்துவதற்கு அப்பாவோடு வந்தேன். இருந்தாலும் நம் முன் கருணாநிதி தாத்தா வரமாட்டாரா என்ற ஏக்கத்தோடு எல்லோரிடமும் கேட்டேன். யாரும் சரியாகப் பதில் சொல்லமாட்டேங்கிறாங்க. கருணாநிதி தாத்தா ஓய்வெடுக்கப் போய் விட்டாரா'' என நம்மிடமும் கேட்டாள் அதே குழந்தை தனத்துடன்.\n'- ஸ்டாலினிடம் விசாரித்த மோடி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n`என் கனவு நனவாக நான் என்னவேணாலும் பண்ணுவேன்” - ஜூலியின் `அம்மன் தாயி' டிரெய்லர்\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nநெல்லைவாசிகளே ஆங்கிலேயர் காலத்து ரயில் இன்ஜினில் பயணிக்கத் தயாரா\n’ - டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களுக்கு ஆணையம் கடிதம்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n``இனி உங்கள் ஹெட்போன்களும் மொழிபெயர்க்கும்\" - கூகுளின் அதிரடி அறிமுகம்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133508-temporary-recognition-for-5000-private-schools-government-of-tamil-nadu-issued-the-go.html", "date_download": "2018-10-17T19:26:10Z", "digest": "sha1:MNQHLHKDEUNSD5PARFZKCICWOB3FXON4", "length": 17284, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "`5,000 தனியார் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம்' - அரசாணை வெளியிட்ட தமிழக அரசு! | Temporary recognition for 5,000 private schools - Government of Tamil Nadu issued the GO", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:40 (09/08/2018)\n`5,000 தனியார் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம்' - அரசாணை வெளியிட்ட தமிழக அரசு\nஅங்கீகாரம் இல்லாத 5,000 தனியார் பள்ளிகளுக்குத் தற்காலிக அங்கீகாரம் அளித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nதமிழக அரசின் 2018-19-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், 100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இன்று வெளியாகியுள்ள அரசாணையில், ``ஏற்கெனவே 5 உயர் நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, தற்போது 95 அரசு மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்த அனுமதி அளிக்கப்படுகிறது. மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு, தலைமையாசிரியர்களுக்கு ஊதிய உயர்வும் வழங்கப்படும். மேலும், தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இதேபோல, 100 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளன\" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசு வெளியிட்டுள்ள மற்றொரு அரசாணையில், அங்கீகாரம் இல்லாத 5000 தனியார் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் அளித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாணவர்கள் நலனை கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.\n’ மாணவன் கெட்டப்பில் மகேஷ் பாபு; உருகும் ரசிகர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என் கனவு நனவாக நான் என்னவேணாலும் பண்ணுவேன்” - ஜூலியின் `அம்மன் தாயி' டிரெய்லர்\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nநெல்லைவாசிகளே ஆங்கிலேயர் காலத்து ரயில் இன்ஜினில் பயணிக்கத் தயாரா\n’ - டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களுக்கு ஆணையம் கடிதம்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n``இனி உங்கள் ஹெட்போன்களும் மொழிபெயர்க்கும்\" - கூகுளின் அதிரடி அறிமுகம்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/market-updates/fifa-world-cup-live-streaming-in-jio-and-airtel-tv-118061400024_1.html", "date_download": "2018-10-17T18:43:48Z", "digest": "sha1:BI73TWQIDSDOL65NDL4KTQTFPOJ42SWJ", "length": 11336, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரிலையன்ஸ் ஜியோ - ஏர்டெல்: உலக கோப்பைக்காக போட்டா போட்டி! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 18 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌��் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரிலையன்ஸ் ஜியோ - ஏர்டெல்: உலக கோப்பைக்காக போட்டா போட்டி\nரஷ்யாவில் நடக்க இருக்கும் 21வது உலக கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று முதல் துவங்குகிறது. இது கால்பந்து ரசிகர்கள் மத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரிக்க ஜியோ மற்றும் ஏர்டெல் உலக கோப்பை கால்பந்து போட்டிகளை இலவசமாக நேரலையில் ஸ்ட்ரீம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளன.\nஅதவது ஜியோ மற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் போட்டிகளை இலவசமாக கண்டு கழிக்கலாம். அதோடு, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் தொடரையும் காணலாம்.\nஏர்டெல் டிவி செயலியில் கால்பந்து போட்டிகளை வெவ்வேறு உள்ளூர் மொழிகளில் பார்த்து ரசிக்க முடியும். போட்டி மட்டுமின்றி, இதர சுவாரஸ்ய வீடியோக்களையும் காண முடியும். இதற்கு பயனர்கள் ஏர்டெல் டிவி ஆப்பை அப்டேட் செய்ய வேண்டும்.\nஜியோ டிவியும் தன் பங்கிற்கு பிரீமியம் ஸ்போர்ட் தரவுகளை இலவசமாக பார்த்து ரசிக்கும் வசதியை வழங்கியுள்ளது. ஜியோ டிவி செயலியை 10 கோடியை கடந்த வாடிக்கையாளர்களும் ஏர்டெல் டிவி செயலியை சுமார் 5 கோடி வாடிக்கையாளர்கலும் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலக கோப்பை கால்பந்து: முதல் வெற்றி ரஷ்யாவிற்கு\nஉலக கோப்பை கால்பந்து: முடிவுகளை கணிக்கும் பூனை\nதள்ளுபடி விலையுடன் அறிமுகமானது ரெட்மி வை2: விவரம் உள்ளே...\nரூ.299க்கு 126 ஜிபி டேட்டா: ஜியோ ஹாலிடே ஹங்காமா\nஜியோ போட்டியாக சலுகை வழங்கும் ஏர்டெல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2014/03/blog-post_2584.html", "date_download": "2018-10-17T18:43:21Z", "digest": "sha1:TNYK3XABR4S5XAGPCE7VBOERQZLAW3Y7", "length": 6728, "nlines": 187, "source_domain": "www.newmuthur.com", "title": "கம்பஹா வத்தளை தொகுதி தேர்தல் முடிவுகள் - www.newmuthur.com", "raw_content": "\nHome தேர்தல் கம்பஹா வத்தளை தொகுதி தேர்தல் முடிவுகள்\nகம்பஹா வத்தளை தொகுதி தேர்தல் முடிவுகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/rajinikanth-politics-announcement/", "date_download": "2018-10-17T18:59:21Z", "digest": "sha1:T7H2X5RCQK5CYFBJFWNIANZ5IIMPNRCB", "length": 11193, "nlines": 167, "source_domain": "sparktv.in", "title": "சூப்பர் ஸ்டார் ரஜினியின் சூப்பரான 3 அரசியல் திட்டங்கள்!", "raw_content": "\nசர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்தியா.. எதுல தெரியுமா..\nஅடேய் சியோமி.. உங்க சேட்டைக்கு அளவு இல்லையாடா..\nமுகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான்.. சோகத்தில் மூழ்கிய ஏர்டெல்..\nடிசிஎஸ்-க்கு பாதி கூட இல்லை இன்போசிஸ்.. ஊழியர்களின் நிலை என்ன..\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\n96- பட த்ரிஷாக்கு கோடானு கோடி நன்றி ஏசப்பா\nகூந்தல் பட்டு போல் மாறனுமா\nகலர் கலரா குடை மிளகாய் சாப்பிட்டா எந்த நோய் குணமாகும் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nஹரீஷ் கல்யாண் ராஜ��� என்றால் இவங்கதான் ராணியாம்..\nஅர்ஜூன் ரெட்டியாக மாறிய பிக்பாஸ் ஹரீஷ் கல்யாண்..\nஅட விஸ்வரூபம் பூஜா குமாரா இது..\nபூஜா குமாருக்கு அடித்த ஜாக்பாட்.. இனி அம்மணி வேற லெவல் தான்..\nதேவர் மகன் 2 சாதிப் படமா\nஒரே ஓவரில் 6 சிக்சர்.. ஆப்கானிஸ்தான் வீரர் உலக சாதனை..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்திருந்தா இதை நினைக்கவே கூடாது\nசனியின் கோரப் பிடியிலிருந்து தப்பிக்க எளிய பரிகாரங்கள் :\nநீங்க பிறந்த கிழமை சொல்லுங்க\nசனிப் பிரதோஷம் அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் சூப்பரான 3 அரசியல் திட்டங்கள்\n2018 புத்தாண்டிற்கான பரிசாக ‘நான் அரசியலில் தீவிரமாக இறங்குகிறேன்’ என்ற அறிவிப்பை வெளியிட உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தன்னுடைய இயக்கத்திற்கு ரஜினி பேரவை என பெயரும் இட்டு வெற்றிகரமாக முன்னடத்திச் செல்ல உள்ளார் அவர்.\nஇதுநாள் வரை மற்ற கட்சிகளில் இணைந்திருந்த ரஜினி ரசிகர்கள் எல்லோரும் ரஜினியின் பேரவையில் ஓடோடி வந்து இணையப் போகிறார்கள். ரஜினியின் அரசியல் அமைப்பில் மக்களை இணைக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில்நுட்பக் குழு இயங்கப் போகிறது.\nஇளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அதில் இணையவும், இணைக்கவும் பல இடங்களில் இப்போதே தயாராக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.\nரஜினி ஏற்படுத்த இருக்கும் கட்சியின் கொடி, சின்னம் குறித்து பின்னாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம். இருப்பினும் அதுவரை பாபா முத்திரை ரஜினியின் அறிவிக்கப்படாத சின்னமாக திகழும்.\nஉப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்… உயிர் வாழ்ந்தால் இங்கேதான் ஓடிவிடமட்டேன்…’ என்ற ரஜினியின் பாடல் உண்மையாகவே பலிக்கப்போகிறது. ரஜினிகாந்த் நாளைய தலைவர் இல்லை; இன்றைய தலைவர்.\nரஜினியுடன் அரசியலில் நுழைய இருக்கும் 7 பிரபலங்கள்\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\nசர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்தியா.. எதுல தெரியுமா..\nமேக்கப்ப தூக்கிப்போடுங்க.. நேச்சுரலா அழகாக இருக்க டக்கரான டிப்ஸ்..\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/some-theaters-only-releasing-rajinikanth-starrer-kaala-bangalore-321940.html", "date_download": "2018-10-17T18:46:05Z", "digest": "sha1:WC6XE5MLEZDRTB672U55TZGOYAGBW5QK", "length": 10907, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "கன்னட அமைப்பினர் போராட்டம்.. 4000 போலீஸ் பாதுகாப்பு.. பெங்களூரின் சில தியேட்டர்களில் காலா ரிலீஸ் | Some theaters only releasing Rajinikanth starrer Kaala in Bangalore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கன்னட அமைப்பினர் போராட்டம்.. 4000 போலீஸ் பாதுகாப்பு.. பெங்களூரின் சில தியேட்டர்களில் காலா ரிலீஸ்\nகன்னட அமைப்பினர் போராட்டம்.. 4000 போலீஸ் பாதுகாப்பு.. பெங்களூரின் சில தியேட்டர்களில் காலா ரிலீஸ்\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகர்நாடகாவில் காலா திரைப்படம் திரையிட 4000 போலீஸ் பாதுகாப்பு- வீடியோ\nபெங்களூர்: பெங்களூரின் சில திரையரங்குகளில் மட்டும் காலா திரைப்படம் ரீலீஸ் செய்யப்பட்டுள்ளது.\nபா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.\nகாவிரி குறித்து ரஜினிகாந்த் கூறியிருந்த கருத்தை எதிர்த்து இந்த போராட்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.\nஇதையடுத்து, பெங்களூர் உட்பட மாநிலம் முழுவதிலும் காலை ஷோ ரத்தானது. இருப்பினும் மதியம் 2 மணிக்கு மே���் ஐனாக்ஸ் மல்டிபிளக்சுகளில் படம் வெளியிடப்பட்டது.\nஇதேபோல படிப்படியாக சீனிவாஸ், பாலாஜி உள்ளிட்ட மேலும் பல தியேட்டர்களிலும் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. படத்தின் வினியோகஸ்தர் சீனிவாஸ் கூறுகையில், சுமார் 50 திரையரங்கங்களில் காலா திரையிடப்பட்டுள்ளது. மேலும் 125 தியேட்டர்களிலாவது ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளது என்றார்.\nஇதனிடையே, பெங்களூரில் காலா திரைப்படத்திற்காக சுமார் 4000 போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nbanglore rajinikanth police பெங்களூர் ரஜினிகாந்த் தியேட்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/13234604/Vandalur-Zoological-Park-Being-sluggish-Flyover-work.vpf", "date_download": "2018-10-17T19:04:21Z", "digest": "sha1:4JOIWM4A7I4SWHTT2PS3BMJGL5DNCH25", "length": 12558, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vandalur Zoological Park Being sluggish Flyover work Motorists are suffering || வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே மந்தமாக நடைபெறும் மேம்பால பணியால் வாகன ஓட்டிகள் அவதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே மந்தமாக நடைபெறும் மேம்பால பணியால் வாகன ஓட்டிகள் அவதி + \"||\" + Vandalur Zoological Park Being sluggish Flyover work Motorists are suffering\nவண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே மந்தமாக நடைபெறும் மேம்பால பணியால் வாகன ஓட்டிகள் அவதி\nவண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே மந்தமாக நடைபெறும் மேம்பால பணியால் தினமும் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர்.\nபதிவு: அக்டோபர் 14, 2018 04:15 AM\nவண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை வளைவு எதிரே உயர் மட்ட மேம்பாலம் கட்டும்பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த மேம்பாலம் கட்டும் பணி தொடங்கிய நாள் முதல் தற்போது வரை மிகவும் மந்தமான நிலையில் பணிகள் நடைபெறுகிறது.\nஇதன் காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வண்டலூர் பூங்காவில் இருந்து கிளாம்பாக்கம் வரை தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதே போல கேளம்பாக்கத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் சென்னை செல்வதற்காக திரும்ப முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பல மணி நேரம் தவிக்கின்றனர்.\nஇப்படி ��ாகனங்கள் திரும்பும் போது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக வண்டலூர் பூங்காவில் இருந்து கிளாம்பாக்கம் வரை வாகனங்கள் கடந்து செல்வதற்கு காலை மற்றும் மாலை நேரங்களில் 1 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது.\nமற்ற நேரங்களில் குறைந்தப்பட்சம் அரை மணி நேரம் ஆகிறது. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகன ஓட்டிகளும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிப்படுகின்றனர்.\nஇதே போல தென் மாவட்டங்களில் இருந்து மருத்துவ அவசர சிகிச்சை பெறுவதற்காக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் வரும் நோயாளிகள் இந்த இடங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பெரிதும் அவதிப்படுகின்றனர்.\nஇதன் காரணமாக ஒரு சில நோயாளிகள் குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் இறந்து விடுகின்றனர். மேலும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து 500 மீட்டர் வரை உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது.\nஇதன் காரணமாகவும் இந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகையால் குண்டும், குழியுமாக உள்ள சாலையை உடனே சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்\n3. வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே\n4. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏ��ியில் மூழ்கி சாவு\n5. வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/category/uncategorized/", "date_download": "2018-10-17T17:52:02Z", "digest": "sha1:2HK4USPR73FJHKHCG3D2QZ7TDY4GPDDL", "length": 7266, "nlines": 112, "source_domain": "www.inamtamil.com", "title": "Uncategorized | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\nதீர்ந்த சுனை, காய்ந்த பனை, நேர்ந்த வினை – ஒத்திகைவிஜய்யின் “மாள்வுறு நாடகம்” : பார்வையாளர் நோக்கு\nஒப்பீட்டு நோக்கில் தமிழ் – தெலுங்கு இலக்கண ஆய்வுகளும் இன்றைய ஆய்வுப் போக்குகளும்\nசிவகங்கை மாவட்டம் – ‘எட்டிசேரி’யில் பெருங்கற்காலச் சமூக வாழ்வியல் அடையாளம் கண்டெடுப்பு\nபெருங்கற்காலக் கற்பதுக்கைகள் – தொல்லியல் கள ஆய்வு\nசங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள்\nAbstract: The present article discusses the thought of Tamilian beliefs. நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் மக்களைச் சுற்றிப் படர்ந்திருப்பவை. நம்பிக்கை என்பது நம் நாட்டில் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு நாட்டிலும் பன்னெடுங்காலமாக...\nபதினைந்தாம் பதிப்பு நவம்பர் 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதீர்ந்த சுனை, காய்ந்த பனை, நேர்ந்த வினை – ஒத்திகைவிஜய்யின் “மாள்வுறு நாடகம்” : பார்வையாளர் நோக்கு August 7, 2018\nஒப்பீட்டு நோக்கில் தமிழ் – தெலுங்கு இலக்கண ஆய்வுகளும் இன்றைய ஆய்வுப் போக்குகளும் August 5, 2018\nசிவகங்கை மாவட்டம் – ‘எட்டிசேரி’யில் பெருங்கற்காலச் சமூக வாழ்வியல் அடையாளம் கண்டெடுப்பு August 5, 2018\nபெருங்கற்காலக் கற்பதுக்கைகள் – தொல்லியல் கள ஆய்வு August 5, 2018\nசங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள் August 5, 2018\nதொல்காப்பியமும் திருக்குறள் களவியலும் August 5, 2018\nஐங்குறுநூற்றில் மலர்கள் வருணனை August 5, 2018\nபழங்காலத் தமிழர் வாழ்வியலும் அறிவியல் பொருட்புலங்களும் August 5, 2018\nபத்துப்பாட்டுப் பதிப்புருவாக்கத்தில் உ.வே.சாமிநாதையர் August 5, 2018\nபெண்மொழியும் பண்பாட்டுக் கூறுகளும் August 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://vijaytamilserial.com/%E0%AE%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T18:58:05Z", "digest": "sha1:LKYBJKAH275FXR3HBZ6UR2QVZRMLKG42", "length": 5594, "nlines": 147, "source_domain": "vijaytamilserial.com", "title": "இஞ்சி சாதம் « VijayTamilSerial", "raw_content": "\nஉதிராக வடித்த சாதம் – 2 கப்,\nதோல் நீக்கி பொடியாக நறுக்கிய இஞ்சி – 2 டீஸ்பூன்,\nபுளி – எலுமிச்சைப்பழம் அளவு,\nமஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,\nஅலங்கரிக்க தேங்காய்த்துருவல் – 2 டீஸ்பூன்,\nகடுகு, உளுத்தம்பருப்பு – தலா 1 டீஸ்பூன்,\nபெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்,\nநல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்,\nகறிவேப்பிலை – 5 இலைகள்.\nமிக்சியில் இஞ்சி, புளி, மஞ்சள் தூள், காய்ந்தமிளகாய், உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து, அரைத்த விழுது சேர்த்து வதக்கி எண்ணெய் பிரியும் வரை கிளறவும். பின்பு சாதம் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை நிறுத்தவும். தேங்காய்த்துருவல், கொத்தமல்லித்தழையை தூவி அலங்கரித்து பரிமாறவும்.\nஇயற்கையான முறையில் பற்களை பாதுகாக்க சில மருத்துவ குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/health/health-news/2018/jan/23/holding-nose-while-sneezing-may-burst-your-ear-drum-2849859.html", "date_download": "2018-10-17T18:38:32Z", "digest": "sha1:6BXDPKUTZPGOHHIORVMQJ5NHCFE2PIAA", "length": 11338, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Holding nose while sneezing may burst your ear drum- Dinamani", "raw_content": "\n தும்மல் வரும் போது மூக்கைப் பொத்தினால் காது சவ்வு கிழியும் அபாயம்\nPublished on : 23rd January 2018 03:33 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\n'அச்ச்ச்ச்ச்ச்ச்...’ என சத்தம் போட்டு பொது இடத்தில் தும்முவதை கூட இப்போது அநாகரீகம் என்று கருதுகிறோம். கூட்ட நேரிசல் மிக்க பேருந்திலோ, கம்பியூட்டர் கீபோர்டுகளில் டைப் அடிக்கும் சத்தம் மட்டுமே நிறைந்திருக்கும் அமைதியான அலுவலகத்திலோ யாரவது சத்தம் போட்டுத் தும்மிவிட்டால் போதும் அவர் ஏதோ கொலை குற்றம் செய்ததைப் போல் அனைவரது பார்வையும் அவர் மீது பாயும்.\nமுத்து படத்தில் ரஜினி சொல்வதைப் போல் “இந்த தும்மலு, இருமலு, விக்கலு, பொறப்பு, இறப்பு....... இதெல்லாம் கேட்டு வராது, தானா வரும் வந்தாலும் ஏனு கேட்க முடியாது, போனாலும் தடுக்க முடியாது. எச��செச்ச எச்செச்ச கச்செச்ச கச்செச்சா...” ஆனால் சபை நாகரீகம் கருதி பலர் தும்மலை அடக்க முயற்சிக்கிறோம், அதன் ஆபத்து புரியாமல்.\nசமீபத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தும்மலை அடக்க மூக்கையும், வாயையும் பொத்துவதன் மூலம் காது சவ்வு கிழிந்துவிடும் அபாயம் இருப்பதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் இது மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களையும் பாதிக்கும் எனவும் தெரியவந்துள்ளது.\nதும்மலை நாம் அடக்கும் போது நமது நுரையீரல்களுக்குள் அடைபட்டுப் போகும் காற்று வெளியேற வேறு வழியைத் தேடும். அப்போது காது துவாரம் வழியாக வெளியே செல்ல அதீத அழுத்தத்துடன் காற்று முந்தும், அப்படி அழுத்தம் நிறைந்த இந்தக் காற்று ஒன்று Ear drum எனப்படும் நமது காது சவ்வைக் கிழிக்கவோ அல்லது அப்படியே மேலேறி மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களைத் தாக்கவோ அதிக வாய்ப்பு உள்ளது.\n34-வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் இப்படித் தும்மலை அடக்க முயற்சித்து தனது மூக்கையும் வாயையும் ஒரே நேரத்தில் மூடி உள்ளார். உடனே அவரது தொண்டையில் ஏதோ வீக்கம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இருமலும், வாந்தி வருவதைப் போன்ற உணர்வும் இவருக்கு ஏற்பட்டுள்ளது, உடனே மருத்துவரின் உதவியை இவர் நாடியுள்ளார். பரிசோதித்த மருத்துவர்கள் இவருடைய தொண்டையின் பிற்பகுதியில் முறிவு ஒன்று ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் தன்னுடைய குரலை இழந்து, உணவுப் பொருட்களை கூட இவரால் விழுங்க முடியாத நிலைக்குச் சென்றுள்ளார்.\nபின்னர் டோமோகிராஃபி ஸ்கேன் மூலம் இவர் தும்மலை அடக்கிய போது காற்று குமிழ்கள் இவரது தொண்டை மட்டும் இல்லாமல் விலா எலும்பு வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளனர். உடனே இவரை மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பின் கீழ் வைத்துத் தொடர்ந்து 7 நாட்களுக்குக் குழாய் மூலமாக உணவை ஊட்டி அந்த வீக்கம் குறைந்த பிறகு இனி தும்மல் வந்தால் அதை அடக்காதீர்கள் என அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nஇதைப் போன்ற எந்த ஆபத்தில் நீங்கள் சிக்காமல் இருக்க இனியாவது தும்மல் என்பது ஒரு இயற்கையான விஷயம் தான், தும்முவதால் யாருடைய கௌரவத்திற்கும் குறைவு ஏற்படாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.\nமேலும் செய்திகளை உடன���க்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-17T19:04:39Z", "digest": "sha1:7NKMZHP6RVL2DDAN67PBWPZALDHRVEBE", "length": 10104, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரொறன்ரோ பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரொறன்ரோ பல்கலைக்கழகம் ஒரு அரச ஆய்வுப் பல்கலைக்கழகம். இது கனடா நாட்டில், ஒன்ராறியோ மாகாணத்தின், ரொறன்ரோ மாநகரில் அமைந்துள்ளது. 1827 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம் உலகின் சிறந்தவற்றில் ஒன்று. இதற்கு மூன்று வளாகங்கள் உள்ளன (சென். யோர்ச், ஸ்கார்பரோ, மிச்சசாகா). மருத்துவம், சட்டம், அறிவியல் ஆகிய துறைகளுக்கு இது சிறப்பாக அறியப்படுகிறது. இங்கு ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் மாணவர்கள் பயில்கின்றனர். இன்சுலின், குருத்தணு, எதிர்மின்னி நுண்நோக்கி, பல்முனைத் தொடு இடைமுகம், கருந்துளை ஆகியவை இந்த பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டவை.\nஇங்கு படித்த மாணவர்களில் சிலர் கனடிய ஆளுநர்களாகவும், கனடிய பிரதமர்களாகவும், நீதிபதிகளாகவும் பணியாற்றுகின்றனர். இங்கு படித்த பத்து மாணவர்கள் நோபல் பரிசை பெற்றுள்ளனர்.\nரொறன்றோ பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் சிலரை மையப்படுத்தியது அல்ல. தொடக்க காலத்தில் இருந்தே, நிர்வாகத்தை உறுப்புக் கல்லூரிகளும், பேராசிரியர்களும் பகிர்ந்துள்ளனர். [1] இந்த பல்கலைக்கழகத்தை நிர்வாகிக்கும் குழு ஓரவை முறைமை முறையைக் கொண்டது. இந்தக் குழுவே பல்கலைக்கழகத்திற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் தலையிட்டு, செயல்பாடுகளை மேற்கொள்ளும். [2] கனடாவின் முன்னாள் ஆளுநர்களில் ஒருவரோ, ஒன்ராறியோ மாகாண ஆளுநர்களில் ஒருவரோ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவியேற்பார். நிர்வாகக் குழுவைச் சேர்ந்தவர்களால் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.[2]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ரொறன்ரோ பல்கலைக்கழகம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nகனடாவில் தமிழ்மொழி வகுப்புகள் உள்ள பல்கலைக்கழகங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூலை 2014, 15:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=140453", "date_download": "2018-10-17T19:24:34Z", "digest": "sha1:D7DRVSG2ADUNMUAFU2OIHRROYZ6JGIF6", "length": 21967, "nlines": 198, "source_domain": "nadunadapu.com", "title": "கர்நாடகா, மராட்டியத்தில் ரஜினிகாந்த் கட்சி தொடங்க முடியுமா?: சீமான் பேட்டி | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nகர்நாடகா, மராட்டியத்தில் ரஜினிகாந்த் கட்சி தொடங்க முடியுமா\nசினிமாவில் நடித்து அரசியலுக்கு வந்தால் தலைவனாக்கி நாட்டை ஆள வைப்பார்கள் என்று நினைப்பதா. கர்நாடகா, மராட்டியத்தில் ரஜினிகாந்த் கட்சி தொடங்க முடியுமா. கர்நாடகா, மராட்டியத்தில் ரஜினிகாந்த் கட்சி தொடங்க முடியுமா என சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும் என்ற கொள்கை முடிவு எடுத்து உள்ளோம். திருக்குறள் இதைத்தான் கூறுகிறது. ரஜினி, படங்களில் நடிப்பதில் பிரச்சினை இல்லை. தலைவராக, முதல்- அமைச்சராக எங்களை ஆளுவதில்தான் சிக்கல் உள்ளது.\nநான் ஆள்வது என்பது, என் உரிமை. வேறு ஒருவர் ஆள்வது என்பது, நான் அடிமை. நாங்கள் அடிமையாக வாழ தயாராக இல்லை. மன்னராட்சி காலத்தில் படை எடுத��து வந்து ஆண்டார்கள். இவர், படம் நடித்துவிட்டு வந்து ஆளுவாரா\nகாவிரியில் தண்ணீர் கேட்டபோது லட்சக்கணக்கானவர்களை சொந்த நாட்டில் அகதியாக அடித்து விரட்டினார்கள். அந்த ஜனநாயகத்தை யாரும் விவாதிக்கவில்லையே. யாரும் அப்போது பேசவில்லையே ஏன்\nரஜினி அரசியலுக்கு வந்தால் கடுமையாக எதிர்ப்போம். அவரை எதிர்த்துதான் அரசியல் செய்வோம். ரஜினி வருகை தமிழகத்தில் எந்தவித மாற்றத்தையும் கொண்டு வராது. எந்தந்த இடத்தில் ‘சிஸ்டம்’ சரி இல்லை என்பதை கூறமுடியுமா\nபெங்களூரு, கோலார்தங்கவாயல், மராட்டியத்தில் வசித்தாலும் தமிழர்கள்தான். நீ தமிழன் என்று சொல்லி இனத்தை மாற்றினால் ஏமாற்றுகிறாய் என்றுதான் அர்த்தம். ரஜினி, விஷால் தமிழர்களாகி விட்டால், நாங்கள் யார்\nவெள்ளைக்காரன் பல ஆண்டுகள் இந்தியாவில் ஆண்டதால் இந்தியன் ஆகிவிடமுடியுமா. வெள்ளைக்காரன் நல்லவன் இல்லையா. வெள்ளைக்காரன் நல்லவன் இல்லையா\nநாட்டில் பல திட்டங்களை கொண்டு வந்தது யார். 8 கோடி தமிழனில் நாட்டை ஆள யாருக்கு தகுதியில்லை, எல்லாரும் நேர்மையற்றவர்கள் என்று கூறுவதா. 8 கோடி தமிழனில் நாட்டை ஆள யாருக்கு தகுதியில்லை, எல்லாரும் நேர்மையற்றவர்கள் என்று கூறுவதா\nஉலகத்திலேயே தமிழன்தான் சிறந்தவன். தமிழக மக்கள் ஆறு, ஏரி, குளம் ஆகியவற்றை விட்டுவிட்டு செத்துக்கொண்டு இருக்கிறார்கள்.\n2021-ம் ஆண்டு கட்சியை ஆரம்பிக்க உள்ளதாக ரஜினி கூறி உள்ளார். வரட்டும். தமிழகத்தை பார்த்து தற்போது எல்லாரும் சிரிக்கத்தான் செய்கின்றனர்.\nரஜினியை பாரதிய ஜனதா கட்சி இயக்குவதாக நினைக்கிறேன். அவரை பாரதிய ஜனதாதான் இறக்குகிறது.\nகமல்ஹாசன் மவுனமாக இருக்கும்போது இவர் பேசுவதும், இவர் மவுனமாக இருக்கும்போது அவர் பேசுவதற்கும் உத்தரவு வேறு இடத்தில் இருந்து வருகிறது.\nஆன்மிக அரசியல் எப்படி என்று எனக்கு தெரியவில்லை. சித்தர்கள், யோகிகள் வாழ்ந்த நிலம் தமிழகம். தன்னலமற்ற மக்களுக்கும், மண்ணுக்கும் உழைத்த மாபெரும் மேதைகள், தியாக செம்மல்கள் வாழ்ந்த பூமி இது. ஒரு தலைமுறை இளைஞர்கள் தன்னலமற்று உழைக்கத் தயாராகி வருகின்றனர். ஒரே நாளில் கட்சியை தொடங்கி, ஆட்சியை பிடிப்பது என்பது தமிழகத்தில் இனி சாத்தியமில்லை.\nமன, இன உணர்வு கொண்ட இளைஞர்கள் எழுந்து வந்துவிட்டனர். ஆன்மிக அரசியல் புதிதாக இருக்கிறது. எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். என்ன சேவை செய்யப்போகிறார். 2021-ம் ஆண்டு வரை வாய்த்திறக்கப் போவதில்லை.\n‘ஒக்கி’ புயலில் சிக்கிய மீனவர்கள் இதுவரை திரும்பவில்லை. அவர்களை மீட்காமல் இந்த அரசு கைவிட்டு விட்டது.\nஅனிதா இறப்புக்கு எல்லோரும் போனார்கள். நீங்கள் போகாதது ஏன். உங்களுக்கு தேவையென்றால் வருவீர்கள். இந்த மண்ணை என்னவாக நினைக்கிறீர்கள்.\nசினிமாவில் நடித்து அரசியலுக்கு வந்தால் நம்மை தலைவராக்கி நாட்டை ஆள வைத்துவிடுவார்கள் என்று நினைப்பதா. தமிழக மக்களை ஒரு இழிவான பார்வையாக பார்ப்பதா. தமிழக மக்களை ஒரு இழிவான பார்வையாக பார்ப்பதா. மற்ற மாநிலங்களை போல் இல்லாமல் கேடு கெட்ட ஒரு கூட்டம் அலைகிறது. கர்நாடகா அல்லது மராட்டியத்தில் அரசியல் கட்சி தொடங்க முடியுமா. மற்ற மாநிலங்களை போல் இல்லாமல் கேடு கெட்ட ஒரு கூட்டம் அலைகிறது. கர்நாடகா அல்லது மராட்டியத்தில் அரசியல் கட்சி தொடங்க முடியுமா\nமக்களுக்காக போராட்டங்களை நாங்கள் நடத்துவோம். நீங்கள் கோட்டைக்கு போய் ஆட்சி, அதிகாரம் செய்வீர்களா\nமக்களுடன் மக்களாக நின்று போராடுபவன்தான் மக்களின் வழிகாட்டியாக, தலைவனாக இருக்க முடியும்.\nகட்சி ஆரம்பிக்க வேண்டும் என நினைப்பவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சென்று பார்த்து இருக்கலாமே. ஒரு அறிக்கையாவது தந்து இருக்கலாமே. ஏன் செய்யவில்லை.\nநாட்டில் ஜனநாயகமே இல்லை. கேடு கெட்ட பணநாயகம்தான் இருக்கிறது. இந்தியாவில் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்று தமிழகத்தில் மட்டும் பேசுவது ஏன். 45 வருடம் நடித்துவிட்டேன். இனி ஒன்றும் செய்ய முடியாது என்பதால் தனக்கு கிடைத்த புகழ் வெளிச்சத்தை பயன்படுத்தி ஒரு இன கூட்டத்துக்கு தலைவனாக வேண்டும் என்பது சந்தர்ப்பவாதம்தான்.\nநாங்கள் சினிமாவில் இருந்துதான் வந்தோம். ஆனால் மக்களுக்காக போராடி சிறைக்கு சென்று பல தலைவர்களுடன் பழகி அரசியலுக்கு வந்தோம்.\nஎன் இன வரலாறு தெரியாதவனுக்கு இங்கு என்ன வேலை. தமிழில் எத்தனை எழுத்துக்கள் இருக்கிறது. அதில் உயிர்மெய் எழுத்துக்கள் எத்தனை, எதையும் பார்க்காமல் ரஜினி சொல்ல முடியுமா\nPrevious articleசென்னை பெண் கடத்திக்கொலை கள்ளக்காதலனுக்கு போலீஸ் வலைவீச்சு\nNext articleஆங்கில புத்தாண்டை மரண மட்டையாக்கிய ஓவியா – வீடியோ\nவிமான பயணிகளை கவர்ச்சி கடலில் மூழ்கடிக்கும் பணிப்பெண்\nசபரி மலை பாதை நெடுங்கிலும் பெண்களை போக விடாது மறுக்கும் போராட்டக்காரர்கள்…\nமுழு சம்மதத்துடன்தான் சினிமாவில் பாலியல் சம்பவம் நடக்குது\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2016/06/8.html", "date_download": "2018-10-17T19:22:57Z", "digest": "sha1:3PVEQBZ36EH4PLFWQXWXDJUIV6QX3XVI", "length": 23196, "nlines": 237, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header ஆந்திராவில் சோகம்.. 8 மாத குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதி கேட்ட பெற்றோர்! - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS ஆந்திராவில் சோகம்.. 8 மாத குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதி கேட்ட பெற்றோர்\nஆந்திராவில் சோகம்.. 8 மாத குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதி கேட்ட பெற்றோர்\nஈரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் 8 மாத குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதிக்குமாறு பெற்றோர்கள், நீதிமன்றத்தை நாடிய நெஞ்சை பிளக்கும் சம்பவம் தமிழகத்தின் அண்டை மாநில ஆந்திர நகரமான சித்தூரில் நடந்துள்ளது. விவசாயியான ரமணப்பா, சரஸ்வதி தம்பதியின் 8 மாத பெண் குழந்தை ஞான சாய் பிறந்தது முதல் ஈரல் பாதிப்பில் அவதிப்பட்டு வருகிறது. 5 மாதமாக பெங்களூரிலுள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. இதற்காக ரூ.5 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதங்களில் ஈரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யாவிட்டால், அந்த குழந்தையை காப்பாற்ற முடியாது என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்.\nபணத்திற்காக அலைந்து பார்த்தும் முடியாததால், அந்த குழந்தையை கருணை கொலை செய்ய அனுமதிக்குமாறு பெற்றோர் சார்பில், தம்பல்லபல்லே ஜூனியர் சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் நீதிபதி வாசுதேவ் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்ததோடு, இதுகுறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்றும் சித்தூர் மாவட்ட நீதிமன்றத்தையோ அல்லது ஹைகோர்ட்டையோ அணுகும்படியும் உத்தரவிட்டார்.\nரமணப்பா நிருபர்களிடம் கூறுகையில், \"நான் எனது குழந்தைக்காக ஈரல் தானம் செய்ய தயாராக உள்ளேன். ஆனால் அறுவை சிகிச்சைக்கு, ரூ.30 லட்சம் செலவாகு��் என டாக்டர்கள் கூறுகிறார்கள். மேலும், ஈரல் தானம் செய்தவரும், அதை பெற்றுக்கொண்ட நோயாளியும், மாதம் தலா ரூ.30 ஆயிரம் மதிப்புக்கு மருந்து, மாத்திரை சாப்பிட வேண்டிவருமாம். அதற்கெல்லாம் பணமில்லாமல்தான் இந்த முடிவுக்கு வந்துள்ளோம்\" என்று கூறியுள்ளார். மீடியா செய்திகள் மூலம் தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ, சங்கர் யாதவ், தன்னால் முடிந்த உதவிகளை செய்து குழந்தையை காப்பாற்றுவேன் என உறுதியளித்துள்ளார். முதல்வர் சந்திரபாபு நாயுடு கவனத்திற்கு இந்த தகவலை கொண்டு சென்று உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படும் என சங்கர் யாதவ் உறுதியளித்த நிலையில், அதன்படி முதல்வர் கவனத்திற்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. சிகிச்சைக்கு தேவைப்படும் பண உதவியை செய்வதாக முதல்வர் அறிவித்துள்ளார்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nஞாயிறு விடுமுறை கிடையாது: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் அறிவிப்பு\nஅக்டோபர் 7ஆம் தேதி ஞாயிறு அன்று சென்னை உள்பட தமிழகத்தின் அனைத...\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய பா.ஜா.க தலைவர்...\nஅதாவது கடந்த 2014 ஆம் ஆண்டுசெப்டம்பர் மாதம் இங்கிலாந்து பிரதம...\nஒரு நாள் இடைவெளி அல்லது ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் இடைவெளியில் வீடுகளுக்கு தண்ணீர் வழங்க மட்டுமே பல நகராட்சிகளால் முடிகிறது. ...\nநீயும் நல்லா இருக்க....தனியா வா - பாலியல் புகாரில் ராதாரவி\nகவிஞர் வைரமுத்துவை அடுத்து தற்போது நடிகர் ராதாரவியின் மீதும்...\nவிபத்தான விமானத்தோடு மக்கள் செல்பி -என்று தணீயும் இந்த செல்பி மோகம்\nஇந்திய விமானப்படையின் மிக் 27 ரக விமானம் ஒன்று வழக்கமான சோத...\nசொத்துக்களை பறிமுதல் செய்யலாம்... சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nமும்பை : சொத்துக்களை பறிமுதல் செய்யலாம் என்று சிறப்பு நீத...\nஒடிசாவை சூறையாடிய டிட்லி புயல்.. பாறை விழுந்து 12 பேர் பலி.. புயலுக்கு பயந்து ஒதுங்கியபோது சோகம்\nஒடிசாவில் டிட்லி புயலுக்கு பயந்து குகைக்குள் ஒதுங்கிய 12 பேர் பாறை விழுந்து பலியாகியுள்ளனர். புவனேஷ்வர்: ஒடிசாவில் டிட்லி புயலுக்...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/arivippukkal/170115-maranaarivittal", "date_download": "2018-10-17T18:42:40Z", "digest": "sha1:ATAVSAMP4ONHANIXLPILUTZEPOMMLU5E", "length": 2371, "nlines": 21, "source_domain": "www.karaitivunews.com", "title": "17.01.15- மரண அறிவித்தல்.. - Karaitivunews.com", "raw_content": "\nR.K.M பெண்கள் பாடசாலை வீதி, காரைதீவு-05ம் பிரிவைச் சேர்ந்த\nதிருமதி. கண்ணாமணி சிவப்பிரகாசம் அவர்கள் இன்று காலமானார்.\nஅன்னார் காலஞ்சென்ற சிவப்பிரகாசம் அவர்களின் பாசமிகு மனைவியும், சுந்தராஜன் (சிறைச்சாலை உத்தியோகத்தர்), சந்திரகலா (முகாமைத்துவ எதவியாளர்), தேவகலா,\nசுசிகலா (பிரதேச செயலகம், நிந்தவூர்), சிவகலா, குமரேந்திராஜா (தொழில்நுட்ப உத்தியோகத்தர்) ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார்.\nஅன்னாரின் இறுதிக் கிரிகைகள் நாளை (18.01.2015) மாலை 4.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைத��வு இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.\nஇவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/10/07/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-17T19:12:57Z", "digest": "sha1:ZHH6GCVABYPF5P6IQT2HAJYBQQWOQ7M7", "length": 42640, "nlines": 148, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "ஒருவருக்கு சனி திசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார்! – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nஒருவருக்கு சனி திசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார்\nதீர்வையற்ற வாகன அனுமதி சட்டப்படி எனக்குள்ள உரித்து அதனை உடன் வழங்குமாறு மங்களாவுக்கு விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார். இது செய்தி.\nசும்மா சொல்லக் கூடாது. முதலமைச்சர் விக்னேஸ்வரனின் சாதகத்தில் வியாழன் பட்டையிலும் வெள்ளி துலாவிலும் இருந்த காலம் இருந்தது. இப்போது அது போய்விட்டது.\nஎல்லா மட்டத்திலும் அவருக்குத் தோல்விக்கு மேல் தோல்வி ஏற்பட்டு வருகிறது.\nகடந்த யூலை மாதம் 6, 2018 அன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அமைச்சர் டெனீஸ்வரனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது சட்டப்படி செல்லுபடியாகாது அவர் தொடர்ந்து அமைச்சர் பதவியில் இருக்கிறார் என ஒரு இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது. இது தொடர்பான விசாரணை ஒக்தோபர் 17 ஆம் நாள் நடக்க இருக்கிறது.\nஅந்த இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை எனக் கூறி அமைச்சர் டெனீஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அது பற்றிய விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.\nஇந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்யுமாறு முதலமைச்சர் விண்ணப்பித்த போது அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.\nஇதே போல் டெனீஸ்வரன் தொடர்பாக அளித்த இடைக்காலத் தீர்ப்பை விலக்குமாறு கேட்டு முதலமைச்சர் வைத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nஎப்படியும் ததேகூ தன்னை அடுத்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு வழங்கும் என்று விக்னேஸ்வரன் நம்பியிருந்தார். அது தொடர்பாக சம்பந்தன் ஐயாவை நேரில் கண்டு பேசவும் வாய்ப்புக் கேட்டிருந்தார். அது சம்பந்தன் ஐயாவால் மறுக்கப்பட்டுள்ளது.\nஇப்படிப் பட்ட காலே படும் கெட்ட குடியே கெடும் என்ற பழமொழிக்கு ஒப்ப அவர் எடுக்கிற காரியங்கள் எல்லாம் கைகூடாமல் போய்க்கொன்டு இருக்கின்றன. தோல்வி மேல் தோல்வியை சந்தித்துக் கொண்டிருந்தார்.\nஇப்போது வரியில்லாது அமெரிக்கன் டொலர் 65,000 (உரூபா ஒரு கோடி) பெறுமதியான சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்ய விண்ணப்பித்த மனுவும் அமைச்சரவையால் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஆனால் முதலமைச்சரோ தனக்கு அமெரிக்க டொலர் 65,000 இல் சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்ய சட்டப்படி உரிமை உண்டென்று பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டுள்ளார். அந்த அறிக்கையில் காணப்படும் முக்கிய அம்சங்கள்.\nவரியில்லாத கார்களை அமைச்சர்கள், முதலமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறக்குமதி செய்யலாம் என்பது ஒரு சலுகை. உரிமையில்லை. அமைச்சரவைதான் அப்படியான முடிவை எடுத்தது. அதே அமைச்சரவைதான் அப்படியான சலுகையை நாட்டின் நிதி நிலைமையைக் காரணம் காட்டி நிறுத்தியுள்ளது.\n65 ஆயிரம் டொலர் பெறுமதியான தீர்வையற்ற வாகனம் ஒன்றை கொள்வனவு செய்ய வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அமைச்சரவை அனுமதி மறுத்தமை தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் காணப்பட்ட அவரது முக்கிய வாதங்கள்.\n(1) வடமாகாண முதலமைச்சரின் உரித்து வேறு, அதை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் வேறு என்பதை அமைச்சர் மங்கள சமரவீர சரியாகப் புரியாது விட்டுள்ளார் என்றே தோன்றுகிறது.\nஅதனால் அவருக்கு உடனே கடிதம் எழுதி, தீர்வையற்ற வாகன அனுமதிப் பத்திரம் எனக்கு வழங்கவேண்டியது சட்டப்படி எனது உரித்து என்றும், அதனை வழங்குமாறும் கேட்டுள்ளேன்.\n(2) முதலமைச்சர் என்றவகையில் நான் கூடுதல் பெறுமதியுடைய 65,000 அமெரிக்க டொலர் பெறுமதியுடைய இறக்குமதித் தீர்வை நீக்கிய வாகனமொன்றைப் பெற்றுக் கொள்வதற்குத்\nதகுதியுடையவனாக இருந்த போதும் எனக்கும் 40,000 அமெரிக்க டொலருக்குக் குறைவான அனுமதிப்பத்திரமே வழங்கப்பட்டிருந்தது. மற்றைய உறுப்பினர்களைப் போன்று எனக்கும் இந்த\n(3) அந்தத் தவறைத் திருத்த அமைச்சர்கள் குழாம் முன் அனுமதி பெறவேண்டியிருந்ததால் அதனைப் பெற்றுத் தருவதாக அமைச்சினால் கூறப்பட்டது. 40,000 டொலரோ 65,000 டொலரோ அனுமதிப்பத்திரம் இறக்குமதித் தீர்வை மட்டுந்தான் நீக்கியது. வாகனமானது அந்தப் பணத்தைச் செலுத்தியே இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. அதற்கான பணத்தை நான் என் மகனிடம் இருந்து பெற இருந்தேன்.\n(4) அதன் பின் தற்செயலாகவே முதலமைச்சருக்கு வழங்கப்பட வேண்டிய வாகனம் 65,000 அமெரிக்க டொலர் பெறுமதி யுடைய இறக்குமதித் தீர்வை நீக்கிய அனுமதிப் பத்திரமே என்பது கண்டுபிடிக்கப்பட்டது.\n(5) அதேகால கட்டத்தில் இந்த அனுமதிப் பத்திரங்கள் தொடர்பில் இறக்குமதித் தீர்வை நீக்கிய வாகனங்களை இறக்குமதி செய்வது ஒரு வருட காலத்திற்கு அரசினால் பிற்போடப்பட்டிருந்தது. எனவே அமைச்சர் பைசர் முஸ்தாபா அந்த அனுமதிப் பத்திரத்திற்கு வடமாகாண சபை முதலமைச்சர் உரித்துடையவர் என்பதை அமைச்சரவைக்குக் கூறி அனுமதி பெற விழைந்த போது நிதியமைச்சர் மங்கள சமரவீர இறக்குமதி பிற்போடப்பட்டுள்ளதால் அனு மதிப்பத்திரம் வழங்கலாகாது என்று கூறியதால் அமைச்சரவை அனுமதிப் பத்திரத்தை வழங்குவதைத் தடை செய்தார் எனக் கேள்விப்படுகின்றேன். ஆனால் வடமாகாண முதலமைச்சரின் உரித்து வேறு, அதை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் வேறு என்பதை அமைச்சர் மங்கள சமரவீர சரியாகப் புரியாது விட்டுள்ளார் என்றே தோன்றியது.\n(6) அவ்வாறு வரிச்சலுகை அனுமதிப் பத்திரத்தின் மீது அவ்வளவு ஈடுபாடுடையவனாக நான் இருந்திருப்பின் கிடைத்த அந்த அனுமதிப் பத்திரம் கைவசம் வந்தவுடனேயே அதனைப் பயன்படுத்தியிருப்பேன். அல்லது உயர் பெறுமதியுடைய புதிய அனுமதிப் பத்திரத்திற்காக உடனேயே விண்ணப்பித்திருப்பேன். தமது தவறை ஏற்று அமைச்சு அதனைச் சீர்செய்ய முன்வந்ததால்தான் நான் இதுகாறும் வாளாதிருந்தேன்.\nஇந்த நீண்ட அறிக்கை முதலமைச்சருக்கு வினைத்திறமை இல்லை என்பதையே காட்டுகிறது. அவருக்கு உரிமைக்கும் ( right) சலுகைக்கும் (privilege) உள்ள வித்தியாசம் தெரியாமல் இடர்ப்படுகிறார். வேலை செய்யும் ஒருவருக்கு கொடுக்கப்படும் சம்பளம் அவரது உரிமை. ஓய்வூதியம் கொடுப்பது சலுகை.\nமுதலமைச்சர் யாழ்ப்பாணம் – கொழும்பு – யாழ்ப்பாணம் என அரச செலவில் விமானத்தில் பயணம் செய்வது ஒரு சலுகை. அது உரிமையில்லை.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை சரியில்லை, அவர்களது அணுகுமுறை சரியில்லை, பதவிக்காகவும் சலுகைகளுக்காகவும் பணத்துக்காகவும�� தமிழ் இனத்தை விற்று விட்டார்கள் என விக்னேஸ்வரன் குற்றம் சாட்டி வருகிறார்.\nஇப்போது விக்னேஸ்வரன் அதே சலுகையை தனது உரிமை என்று சொல்லி வாதாடுகிறார். இப்படித் தனக்கொரு நியாயம் மற்றவர்களுக்கு இன்னொரு நியாயம் என்ற ஆணவப் போக்கே அவரிடம் காணப்படுகிறது.\nஒரு கோடி உரூபா பெறுமதியான காரை இறக்குமதி செய்வதற்கு மகன் பணம் தருவார் என்பது நல்ல செய்தி. அவரது மகன் கோடீசுவரனாக இருப்பது அதைவிட நல்ல செய்தி. அதே நேரம் 2013 ஆம் ஆண்டு நடந்த மாகாண சபைத் தேர்தலில் “தேர்தல் பரப்புரைக்கு என்னிடம் பணம் இல்லை. மாதா மாதம் கிடைக்கிற ஓய்வூதியத்தில்தான் வாழ்கிறேன். தேர்தலுக்கு செலவழிக்க என்னிடம் பணம் இல்லை என்று சொன்ன போது கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல இலட்சம் உரூபாய்களை அவருக்கு அனுப்பி வைத்தது.\n2015 இல் நாடாள மன்றத் தேர்தலுக்கு நிதி திரட்ட ஒரு இரவு விருந்து ஒழுங்கு செய்யப்பட்டது. அதில் கலந்து கொள்ளுமாறு விக்னேஸ்வரனுக்கு கனடா ததேகூ அழைப்பு விடுத்தது. “எனக்கு முதுகில் புண், நீண்ட நேரம் விமானப் பயணம் செய்ய முடியாது” என்று சொல்லி கைவிரித்து விட்டார். முதல் வகுப்பில் வரலாம், மருத்துவர் சத்தியலிங்கம் அவர்களையும் அழைத்துள்ளோம். அவரோடு வரலாம்” என்றோம். அப்போதும் அவர் மறுத்துவிட்டார். ஆனால் இது நடந்த சொற்ப காலத்தில் விக்னேஸ்வரன் அமெரிக்காவுக்குப் பறந்து சென்று பல பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இலண்டனிலும் பல பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.\n“என்னை வைத்து இவர்கள் பணம் சேர்க்கப் பார்க்கிறார்கள்” என விக்னேஸ்வரன் தனது நெருங்கிய வட்டார நண்பர்களுக்கு சொன்னதாக பின்னர் அறிந்து கொண்டோம்.\nஇப்போது அடுக்கடுக்காக நடக்கிற பின்னடைவுகளைப் பார்த்தால் விக்னேஸ்வரனுக்கு சனி திசை நடக்கிறது போல் தெரிகிறது ஒருவருக்கு சனி தசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார். அடுத்து அதனை இல்லாமல் போகச் செய்வார்.\nதீர்வையற்ற வாகன அனுமதி சட்டப்படி எனக்குள்ள உரித்து அதனை உடன் வழங்குமாறு மங்களவுக்கு விக்கி கடிதம்\nவடமாகாண முதலமைச்சரின் உரித்து வேறு, அதை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் வேறு என்பதை அமைச்சர் மங்கள சமரவீர சரியாகப் புரியாது விட்டுள்ளார் என்றே தோன���றுகிறது.\nஅதனால் அவருக்கு உடனே கடிதம் எழுதி, தீர்வையற்ற வாகன அனுமதிப் பத்திரம் எனக்கு வழங்கவேண்டியது சட்டப்படி எனது உரித்து என்றும், அதனை வழங்குமாறும் கேட்டுள்ளேன்.\n– இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வீ. விக்னேஸ்வரன்.\n65 ஆயிரம் டொலர் பெறுமதியான தீர்வையற்ற வாகனம் ஒன்றை கொள்வனவு செய்ய வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அமைச்சரவை அனுமதி மறுத்தமை தொடர்பில் ஊடகங்க\nளில் வெளியான செய்தி குறித்து வெளியிட்டுள்ள விளக்கத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅதில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:-\nமுதலமைச்சருக்குரிய இறக்குமதித் தீர்வை நீக்கிய வாகன அனுமதிப் பத்திரம் தொடர்பாகத் தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகள் ஒவ்வொன்றும் செய்திகளை முழுமையற்றனவாகவும் தமக்கு ஏற்றவிதத்திலும் தவறான வழியில் பிரசுரித்துப் பொதுமக்களுக்கு பல உண்மைக்குப் புறம்பான செய்திகளை வழங்கியிருக்கின்றமை வருத்தத்திற்குரியது.\nஇந்நிலையில் இதன் உண்மை நிலையை பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டிய சூழ் நிலையில் இந்த அறிக்கையைப் பத்திரிகைகள் பிரசுரிப்பதற்காக அனுப்பி வைக்கின்றேன்.\nஇரண்டரை வருடங்கள் பூர்த்தி செய்த வடமாகாண சபையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் இறக்குமதித் தீர்வை நீக்கிய வாகன அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்த\nஇறக்குமதித் தீர்வை நீக்கிய வாகன அனுமதிப் பத்திரங்களினூடாக 40,000 அமெரிக்க டொலருக்குக் குறைவான வாகனமொன்றைத் தீர்வை நீக்கி இறக்குமதி செய்து பயன்படுத்த முடியும்.\nமுதலமைச்சர் என்றவகையில் நான் கூடுதல் பெறுமதியுடைய 65,000 அமெரிக்க டொலர் பெறுமதியுடைய இறக்குமதித் தீர்வை நீக்கிய வாகனமொன்றைப் பெற்றுக் கொள்வதற்குத்\nதகுதியுடையவனாக இருந்த போதும் எனக்கும் 40,000 அமெரிக்க டொலருக்குக் குறைவான அனுமதிப்பத்திரமே வழங்கப்பட்டிருந்தது. மற்றைய உறுப்பினர்களைப் போன்று எனக்கும் இந்த\nஅதன் பின் தற்செயலாகவே முதலமைச்சருக்கு வழங்கப்பட வேண்டிய வாகனம் 65,000 அமெரிக்க டொலர் பெறுமதி யுடைய இறக்குமதித் தீர்வை நீக்கிய அனுமதிப் பத்திரமே என்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஎனவே முன்னைய குறைந்த முன்னைய குறைந்த அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்து எனது பதவிக்கு உரித்தான 65,000 அமெரிக்க டொலர் பெறுமதியுடைய இறக்குமதித் தீர்வை நீக்கிய அனுமதிப் பத்திரத்தை வழங்கி உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தேன்.\nநாட்டின் மற்றைய முதலமைச்சர்கள் யாவருக்கும் இந்தக் கூடிய பெறுமதி வாய்ந்த வாகன அனுமதிப் பத்திரமே வழங்கப்பட்டிருந்தது.\nஅமைச்சின் கோரிக்கைக்கு இணங்க குறைந்த பெறுமதி வாகனத்திற்கான எனக்குத் தரப்பட்டஅனுமதிப் பத்திரம் அவர் களுக்கு திருப்பிஅனுப்பப்பட்டு அது இரத்துச் செய்யப்பட்டது. எனக்குக் கூடிய பெறுமதியுடைய வாகன அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் என்றும் இது சம்பந்தமாகத் தவறு நேர்ந்திருந்தமையும் அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.\nஅந்தத் தவறைத் திருத்த அமைச்சர்கள் குழாம் முன் அனுமதி பெறவேண்டியிருந்ததால் அதனைப் பெற்றுத் தருவதாக அமைச்சினால் கூறப்பட்டது. 40,000 டொலரோ 65,000 டொலரோ அனுமதிப்பத்திரம் இறக்குமதித் தீர்வை மட்டுந்தான் நீக்கியது. வாகனமானது அந்தப் பணத்தைச் செலுத்தியே இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது.\nஅதற்கான பணத்தை நான் என் மகனிடம் இருந்து பெற இருந்தேன்.\nஆனாலும் அமைச்சு அலுவலகங்களில் எனதுஅனுமதிப் பத்திரம் தொடர்பான கோரிக்கை பல மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்டு கடந்த வாரமே அமைச்சரவை அனுமதிக்காக\nஅதேகால கட்டத்தில் இந்த அனுமதிப் பத்திரங்கள் தொடர்பில் இறக்குமதித் தீர்வை நீக்கிய வாகனங்களை இறக்குமதி செய்வது ஒரு வருட காலத்திற்கு அரசினால் பிற்போடப்பட்டிருந்தது.\nஎனவே அமைச்சர் பைசர் முஸ்தாபா அந்த அனுமதிப் பத்திரத்திற்கு வடமாகாண சபை முதலமைச்சர் உரித்துடையவர் என்பதை அமைச்சரவைக்குக் கூறி அனுமதி பெற விழைந்த போது நிதியமைச்சர் மங்கள சமரவீர இறக்குமதி பிற்போடப்பட்டுள்ளதால் அனு மதிப்பத்திரம் வழங்கலாகாது என்று கூறியதால் அமைச்சரவை அனுமதிப் பத்திரத்தை வழங்குவதைத் தடை செய்தார் எனக் கேள்விப்படுகின்றேன். ஆனால் வடமாகாண முதலமைச்சரின் உரித்து வேறு, அதை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் வேறு என்பதை அமைச்சர் மங்கள சமரவீர சரியாகப் புரியாது விட்டுள்ளார் என்றே தோன்றியது.\nஅதனால் அவருக்கு உடனே கடிதம் எழுதி அனுமதிப் பத்திரம் எனக்கு வழங்க வேண்டியது சட்டப்படி எனது உரித்து என்றும், ஆனால் அதனை ஒரு வருடத்துக்கு நடைமுறைப்படுத்தாது வைத்திருப்பது எனது கடமை என்றும் கூறி அனு மதி���் பத்திரத்தை வழங்குமாறு கேட்டுள்ளேன்.\nமற்றைய உறுப்பினர்களுக்கு அவர்களுக்குரிய குறைந்த தொகையிலான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு அவர்கள் ஏற்கனவே நடவடிக்கைகளில் இறங்கிவிட்டார்கள் என்று அறிகின்றேன்.\nஎன்னுடைய குறைந்த பெறுமதி வாகன அனுமதிப்பத்திரமோ அமைச்சினால் திரும்பப் பெற்று அது ரத்துச் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு ரத்துச் செய்தமைக்குக் காரணம் அமைச்சரவை கூடிய பெறுமதிக்குரிய அனுமதிப் பத்திரத்தைக் கட்டாயம் வழங்கும் என்ற அவர்களின் திடமான நம்பிக்கையே.தற்போது கூடிய அனுமதிக்குரிய அனுமதிப் பத்திரமும் தடை செய்யப்பட்டுள்ளது.\nஅதை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் வேறு என்பதை அமைச்சர் மங்கள சமரவீர சரியாகப் புரியாது விட்டுள்ளார் என்றே தோன்றியது. அதனால் அவருக்கு உடனே கடிதம் எழுதி அனுமதிப் பத்திரம் எனக்கு வழங்க வேண்டியது சட்டப்படி எனது உரித்து என்றும், ஆனால் அதனை ஒரு வருடத்துக்கு நடைமுறைப்படுத்தாது வைத்திருப்பது எனது கடமை என்றும் கூறி அனுமதிப் பத்திரத்தை வழங்குமாறு கேட்டுள்ளேன்.\nஇதனைச் சில கொழும்பு சிங்களப் பத்திரிகைகள் சரியாக பிரசுரித்தபோதும் ஆங்கிலப் பத்திரிகைகளும் தமிழ்ப் பத்திரிகைகளும் தங்கள் தங்கள் கைவண்ணங்களைக் காட்டியமையுடன், நான் ஏதோ வரிச்சலுகை அடிப்படையில் வழங்கப்படுகின்ற அனுமதிப் பத்திரத்திற்காக ஏங்கித் தவிக்கிறேன் எனவும் அது கிடைக்காததால் நான் குழப்பத்தில் உள்ளேன் எனவும் வர்ணனை செய்திருப்பது வருத்தத்திற்குரியது.\nஅவ்வாறு வரிச்சலுகை அனுமதிப் பத்திரத்தின் மீது அவ்வளவு ஈடுபாடுடையவனாக நான் இருந்திருப்பின் கிடைத்த அந்த அனுமதிப் பத்திரம் கைவசம் வந்தவுடனேயே அதனைப் பயன்படுத்தியிருப்பேன். அல்லது உயர் பெறுமதியுடைய புதிய அனுமதிப் பத்திரத்திற்காக உடனேயே விண்ணப்பித்திருப்பேன். தமது தவறை ஏற்று அமைச்சு அதனைச் சீர்செய்ய முன்வந்ததால்தான் நான் இதுகாறும் வாளாதிருந்தேன்.\nஎனினும் கடைசியாக அமைச்சர் அவைக்கு மேற்படி விடயம் வந்தபோது பாஸ்கரலிங்கம் அவர்களிடம், அனுமதிப்பத்திரம் பெறுவது எனது உரித்து என்றும், தடையை நடைமுறைப்படுத்துவது எனது கடமை என்றும் கூறியிருந்தேன். அதற்கு அவர் அமைச்சர்களுக்கு அது தெரியுந்தானே என்றார். அதனால் நான் நிம்மதியாக இருந்தேன��. ஆனால் அமைச்சர்களுக்கு அது புரியவில்லை என்று இப்பொழுதுதான் அறிந்து கொண்டேன்.\nஅரசியல் ரீதியாக என்மீது ஏதாவது கோபங்களிருப்பின் எனது அரசியல் பற்றி நேரடியாக எந்தப் பத்திரிகையாக இருந்தாலும் விமர்சிக்கவேண்டும். அதனை விடுத்து இது போன்ற அற்பத்தனமான செய்திகளைப் பிரசுரித்து உங்கள் பத்திரிகையின் கெளரவத்தையும் பத்திரிகைத் தர்மத்தையும் குறைத்துக் கொள்ளாதீர்கள் எனக் குறிப்பாகத் தமிழ்ப் பத்திரிகைகளிடமும் ஆங்கிலப் பத்திரிகைகளிடமும் அன்புடன் வேண்டுகின்றேன். – என்றுள்ளது.\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nபோர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள் கொலைகள் இரண்டிலும் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகளை பாதுகாக்கும் சனாதிபதி சிறிசேனா\nஅத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களினால் தமிழரின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிப்பு\nஉருவம் எப்படியிருந்தாலும் உள்ளடக்கம் சரியாக இருந்தால் சரியே\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்.\nநாவுக்குழி மகாவித்தியாலயத்தில் கணிணி ஆய்வுகூடம் சுமந்திரன் எம்.பியால் திறந்து வைப்பு\nதாய்மார் கழகத்திற்கான அரைக்கும் ஆலை வவுனியாவில் சத்தியலிங்கத்தால் திறப்பு\nபாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனுக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் பாராட்டும் நன்றியும் தெரிவிப்பு\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nபோர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள் கொலைகள் இரண்டிலும் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகளை பாதுகாக்கும் சனாதிபதி சிறிசேனா\nஅத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களினால் தமிழரின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிப்பு\nஉருவம் எப்படியிருந்தாலும் உள்ளடக்கம் சரியாக இருந்தால் சரியே\nஎதிர்காலம் பற்றி கடைசி ஒரு விழுக்காடு நம்பிக்கை இருக்கு மட்டும் இந்த அரசோடு சாணக்கியத்தோடு நாங்கள் நடந்து கொள்ள வேண்டும்\nவி��்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/10/blog-post_23.html", "date_download": "2018-10-17T17:53:49Z", "digest": "sha1:CZWHYOHPLEGOZR4AGH76TDFNPTFWNUNL", "length": 15345, "nlines": 448, "source_domain": "www.padasalai.net", "title": "'இன்ஜினியரிங் படிக்க நுழைவு தேர்வு இல்லை' - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\n'இன்ஜினியரிங் படிக்க நுழைவு தேர்வு இல்லை'\n''இன்ஜினியரிங் படிப்புக்கு, வரும் கல்வி ஆண்டில் நுழைவுத் தேர்வு இல்லை,'' என, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் தலைவர், அனில் தத்தாத்ரேயா சகஸ்ரபுதே தெரிவித்தார்.\nஇந்தியாவுக்கான கல்வி மேம்பாட்டு அமைப்பின் சார்பில், இன்ஜி., நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்த தேசிய அளவிலான மாநாடு, வேலுார், வி.ஐ.டி., பல்கலை வேந்தர், ஜி.விஸ்வநாதன் தலைமையில், சென்னையில் நடந்தது.\nஇதில், ஏ.ஐ.சி.டி.இ., யின் தலைவர், அனில் தத்தாத்ரேயா சகஸ்ரபுதே பேசியதாவது:\nஇன்ஜினியரிங் கல்லுாரி மற்றும் பல்கலைகளின் தரத்தை உறுதிப்படுத்துவது, ஏ.ஐ.சி.டி.இ.,யின் கையில் இல்லை; அதற்கு கல்வி நிறுவனங்கள் முயற்சிக்க வேண்டும்.\nதேசிய தர அமைப்பான, என்.பி.ஏ.,வை போல், யு.ஜி.சி.,யின் தேசிய தரம் மற்றும் அங்கீகாரத்துக்கான, 'நாக்' அமைப்பு விரைவில் தனியாக பிரிக்கப்படும்.\nகல்லுாரிகளின் செயல்பாடுகளை கண்காணித்து, தர அங்கீகாரம் வழங்கப்படும். எனவே, உயர்கல்வி நிறுவனங்கள் லாப நோக்கில் செயல்படுவதை, ஏ.ஐ.சி.டி.இ., ஏற்காது.\nதேசிய தரவரிசை பட்டியலில், முன்னிலை பெறும் இன்ஜி., கல்வி நிறுவனங்கள், சர்வதேச தர பட்டியலில் முன்னிலை பெறுவதில்லை. இந்த நிலையை மாற்ற, கல்வி நிறுவனங்களின் தரத்தை உயர்த்த வேண்டும்.\nதொடர்ந்து, ஐந்து ஆண்டுகளில், ௩௦ சதவீதத்துக்கு குறைவாக மாணவர்கள் சேரும் இன்ஜி., கல்லுாரிகளை மூடலாம் என, அறிவித்தோம்.\nஇது குறித்து, பல்வேறு நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன. எனவே, கல்லுாரிகளை மூடாமல், இரண்டு, மூன்று கல்லுாரிகளை இணைத்து, ஒரே கல்லுாரியாக்க அல்லது கலை, அறிவியல் கல்லுாரிகளாக மாற்ற அனுமதி அளிக்க உள்ளோம்.\nஇன்ஜி., கல்லுாரிகளின் பாடத்திட்டம், அவ்வப்போது புதுப்பிக்கப்பட வேண்டும். அடிப்படை பாடங்களை தாண்டி, ௧௬௦ கிரெடிட் மதிப்பெண்களில், விருப்ப பாடம் மற்றும் தொழில் பயிற்சி பெறும் முறையை அமல்படுத்தி உள்ளோம்.\nவரும் கல்வி ஆண்டில், இன்ஜி., மாணவர் சேர்க்கைக்கு, 'நீட்' நுழைவுத் தேர்வு வர வாய்ப்பில்லை. மருத்துவ சேர்க்கைக்கான, 'நீட்' தேர்வில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. அவற்றை ஆய்வு செய்து வருகிறோம். அதன் குறைகளை சரி செய்த பின், இன்ஜி., படிப்பிற்கு நுழைவுத் தேர்வு குறித்து ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.\nகட்டண கமிட்டி மீது அதிருப்தி : ஏ.ஐ.சி.டி.இ.,யின் தலைவர், மேலும் கூறியதாவது:\nதமிழகத்தில், உயர்கல்வி கட்டண நிர்ணய கமிட்டி செயல்படுகிறதா என்றே தெரியவில்லை. கட்டண நிர்ணயம் மற்றும் பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில், விதி மீறல்கள் உள்ளதாக புகார்கள் வருகின்றன. கல்வி நிறுவன விழாக்களில், மரக்கன்றுகளை பரிசாக வழங்கலாம்; அவர்களுக்காக, குறிப்பிட்ட இடத்தில் மரக்கன்று நட்டு, அந்த புகைப்படத்துடன் சான்றிதழ் வழங்கலாம். மரக்கன்று எந்த அளவுக்கு பராமரிக்கப்பட்டுள்ளது என்பதை, இணையதளத்தில் பார்க்கும் வசதியை ஏற்படுத்தலாம். இவ்வாறு அவர் பேசினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/07/31191751/Militants-snatch-rifle-from-policeman.vpf.vpf", "date_download": "2018-10-17T19:03:56Z", "digest": "sha1:EGMTJNUOW47CYAOCQH4OAEU4TI2HI6O5", "length": 12002, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "'Militants snatch rifle from policeman' || எம்.எல்.ஏ. வருகை: பாதுகாப்பு பணியில் இருந்த காவலரிடம் துப்பாக்கி பறிப்பு; தீவிரவாதிகள் ஓட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஎம்.எல்.ஏ. வருகை: பாதுகாப்பு பணியில் இருந்த காவலரிடம் துப்பாக்கி பறிப்பு; தீவிரவாதிகள் ஓட்டம் + \"||\" + 'Militants snatch rifle from policeman'\nஎம்.எல்.ஏ. வருகை: பாதுகாப்பு பணியில் இருந்த காவலரிடம் துப்பாக்கி பறிப்பு; தீவிரவாதிகள் ஓட்டம்\nகாஷ்மீரில் எம்.எல்.ஏ. வருகைக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலரிடம் இருந்து தீவிரவாதிகள் துப��பாக்கியை பறித்து கொண்டு தப்பியோடி உள்ளனர்.\nஜம்மு மற்றும் காஷ்மீரில் எம்.எல்.ஏ.வாக உள்ளவர் லோலேப் அப்துல் ஹக் கான். முன்னாள் மந்திரியான இவர் வடகாஷ்மீரின் குர்ராமா பகுதிக்கு இன்று செல்ல இருந்த நிலையில் அதற்கான பாதுகாப்பு பணிகள் நடந்தன.\nஇதற்காக முகமது இஷாக் என்ற காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார். இந்த நிலையில் அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் சிலர் அங்கு வந்து இஷாக்கிடம் இருந்த ஐ.என்.எஸ்.ஏ.எஸ். ரைபிள் துப்பாக்கியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.\nஇதனை தொடர்ந்து போலீசார் தப்பியோடி தீவிரவாதிகளை பற்றிய விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.\n1. கிராமவாசி வீட்டிற்குள் புகுந்து உணவு, உடை கேட்ட 3 தீவிரவாதிகள் என்கவுண்டரில் சுட்டு கொலை\nகாஷ்மீரில் கிராமவாசியின் வீட்டிற்குள் புகுந்து உணவு, உடை மற்றும் வாகனம் கேட்ட 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.\n2. காஷ்மீரில் கிராமவாசி வீட்டிற்குள் புகுந்து உணவு, உடை கேட்ட 3 தீவிரவாதிகள்; தேடுதல் பணி தீவிரம்\nகாஷ்மீரில் கிராமவாசி வீட்டிற்குள் புகுந்து உணவு, உடை கேட்ட 3 தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.\n3. காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் இன்று சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.\n4. துருக்கி மற்றும் ஈராக் நாடுகளில் வான்வழி தாக்குதல்கள்; 26 தீவிரவாதிகள் பலி\nதுருக்கி மற்றும் ஈராக்கில் நடந்த வான்வழி தாக்குதல்களில் 26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.\n5. ஜம்முவில் ஊடுருவல் முயற்சியில் சுட்டு கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்வு\nஜம்முவில் ஊடுருவல் முயற்சியில் சுட்டு கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. பாலியல் உறவுக்கு சம்மதிக்குமாறு பெண் மிரட்டியதால் வாலிபர் தற்கொலை\n2. கோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி தொல்லியல் துறை புதிய தகவல்\n3. பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு வலுக்கிறது சபரிமலை விவகாரத்தில் சமரச தீர்வு ஏற்படுமா தேவஸ்தான போர்டு இன்று முக்கிய ஆலோசனை\n4. அந்தமான் நிக்கோபார் தீவுகள் செல்லும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்வு\n5. தேவஸ்தான போர்டுடன் நடந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வி : சபரிமலைக்கு செல்லவிடாமல் இளம் பெண்கள் தடுத்து நிறுத்தம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/gallery/events-gallery/mr-chandramouli-press-meet-stills/", "date_download": "2018-10-17T19:30:07Z", "digest": "sha1:T27TCGGW6GPNJUBQM7W2QOWC5B5MJIMT", "length": 2431, "nlines": 50, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Mr.Chandramouli Press Meet Stills - Dailycinemas", "raw_content": "\n‘பெண்களின் பாதுகாப்பு’ பற்றி பேசும் படங்கள் குறைவு ‘பட்டறை’ பட இயக்குனர் பீட்டர் ஆல்வின்\nகஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவாகும் “பாண்டிமுனி ” படத்திற்காக அமைக்கப்பட்ட அரங்கில் ஜாக்கி ஷெராப் பங்கேற்றார்\nவைஜெயந்திமாலா சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜாகுமார் \nராட்சசன் பட வெற்றி விழா புகைப்படங்கள்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nபாரா ஒலிம்பிக் போட்டியில் கும்பகோணம் ஆனந்த் குமரேசன் வெண்கல பதக்கம் வென்றார்\nஇன்றைய ராசி பலன்கள் – 27.4.2018 அப்பாவுடன் இணைந்து நடிக்கும் ஒரு பெரிய வாய்ப்பை எனக்கு வழங்கியிருக்கிறார் திரு - கௌதம் கார்த்திக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://viyaasan.blogspot.com/2015/02/blog-post_11.html", "date_download": "2018-10-17T19:23:58Z", "digest": "sha1:TEJJDIFMWEL6BY2K7C3XTXNDGPWTMN2J", "length": 46188, "nlines": 155, "source_domain": "viyaasan.blogspot.com", "title": "VIYASAN: பிரச்சனையைக் கிழப்புகிறார்கள் ஈழத்தமிழர்கள் - பிராமணர்கள் ‘அந்தணர்கள்’ அல்ல?", "raw_content": "\nபிரச்சனையைக் கிழப்புகிறார்கள் ஈழத்தமிழர்கள் - பிராமணர்கள் ‘அந்தணர்கள்’ அல்ல\nதமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி (8:00). கருவறையில் தமிழ் ஒலிக்க வேண்டும், தமிழர்கள் சாதிவேறுபாடின்றி கருவறை சென்று இறைவனை வழிபட வேண்டும் என்ற கருத்து ஈழத்தமிழர்கள் மத்தியில் சூடு பிடிக்கத் தொடங்குகிறது, தமிழ்நாட்டில் கருவறை சென்று தமிழில் வழிபடும் உரிமைக்காக முயன்றும் தமிழ்நாட்டுத் தமிழர்களால் முடியாமல் போன விடயம், ஈழத்தமிழர்களால், வெற்றி பெறக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன, அந்த முயற்சியில் ஈடுபடுகிற ஈழத் தமிழர்கள் அனைவரும் உலகத் தமிழர்கள் அனைவராலும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.\nசைவமும் தமிழும் பிரிக்க முடியாதவை என்று நம்பும் ஈழத்தமிழர்கள் தான் பார்ப்பனீயத்தை வளர்த்து விடுகிறவர்கள் பார்ப்பனீயத்தின் ஆதரவாளர்கள் என்ற கருத்து தமிழ்நாட்டில் உண்டு. ஆனால் அது உண்மையல்ல என்பதை இனிமேலாவது தமிழ்நாட்டுத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\n“சாதீய நடைமுறைகளைத் தாண்டி கருவறையில் தமிழ் ஒலிக்க வேண்டும்” - சுவிஸ் தெய்வத்தமிழ் அறக்கட்டளை\n\"தமிழில் பூசை செய்யவேண்டும் என்கிறவர்களுக்கு அவர்கள் சுமத்தப் போகிற பெயர் பூசாரிகள், எங்களைக் கிராமப் பூசாரிகளாக்கும் முயற்சியை அவர்கள் தொடங்கியிருக்கிறார்கள். எனவே நாங்கள், அதாவது சைவநெறிக் கூடம் சொல்ல வருகின்ற விடயம் என்னவென்றால், ஆகம நெறிகளுக்குட்பட்டுக் கட்டப்பட்ட திருக்கோயில்களில் தமிழ் ஆகமம் செல்லுபடியாகும். கருவறையில் இறைவனைத் தமிழில் வழிபாடு செய்யலாம். நீங்கள் எங்களைப் பூசாரிகளாக முடக்கி, ஒடுக்கி வைக்க முடியாது. நல்லூர்க் கோயிலாக இருந்தாலும் சரி, எந்தப் பெரிய கோயிலாக இருந்தாலும் சரி, அந்தத் திருக்கோயில்களின் கருவறையில் தமிழ் ஒலிக்க வேண்டும். அது சாதீய நடைமுறைகளைத் தாண்டி, அனைத்து மக்களுக்கும் எவர் விரும்பினாலும் அவருக்கு அர்ச்சகர் பயிற்சியைக் கொடுப்பதற்காகத் தான் உருவாக்கப்பட்ட இடமாக, தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் சைவ நெறிக்கூடமும் 2016 இல் யாழ்ப்பாணத்தில் தமிழ் வழிபாட்டுப் பயிற்சிக் கூடத்தைக் கட்டி நிறுவி பயிற்சி அளிக்கவிருக்கின்றது. (56:00)\n\"எங்களின் மொழியை விட எந்த மொழி உயர்ந்தது தாய்மொழியை விட எந்த மொழியும் உயர்ந்ததல்ல. சைவத்தையும் தமிழையும் பிரித்துப் பார்த்ததால் தான் தமிழர்களுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. தமிழன் வாழாமல் தமிழ் வாழ முடியாது. தமிழர்களின் மதமாற்றத்துக்கு மூல காரணம் சாதீய நடைமுறை தான். ஆகவே சாதி ஒழிக்கப்பட வேண்டுமானால் சாதீய நடைமு���ை உடைக்கப்பட வேண்டும். இலங்கையில் இன்றும் பல கோயில்களில் குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் பூசைகள் 'சடங்குகள்' என்ற பெயரில் தமிழில் தான் நடைபெறுகின்றன. இறந்த மொழி உள்ளே போனால் தான் தீட்டு\"\nநம் + சிவ + ஆயம் > நமசிவாயம் > நமசிவாய\nஆயம் என்றால் கூட்டம். அதாவது நாம் சிவனடியார்கள் அல்லது சிவனுடைய கூட்டத்தினர்.\nநம.சிவ, ஆயம் நம்முடையது என்று இருப்பது சிவ ஆயமே.\nயாழ். மாதகல்- சம்பில்துறை சம்புநாத ஈச்சரர் ஆலயத்தில் சிவதொண்டர் அமைப்பால் அமைக்கப்பட்ட வட மாகாணத்திலேயே உயரமான சிவபெருமானின் 21 அடி உயர தியான திருவுருவத்திற்கான திருக்குடமுழுக்கு செந்தமிழ் திருமறையில் நடைபெற்றது. அத்துடன் செந்தமிழில் சிவதீட்சை வழங்கும் வைபவமும் நடைபெற்றது. இதேவேளை சம்புநாத ஈச்சரர் ஆலயத்தைச் சூழவுள்ள ஆலயங்களிலிருந்து சிவனடியார்களால் ஓம் நமசிவாய மந்திர பாராயணத்துடன் பூரண கும்பங்கள் கொண்டுவரப்பட்டு சம்புநாத ஈச்சரருக்கு அபிசேகம் செய்யப்பட்டது. இலங்கையிலேயே இந்த ஆலயத்தில் தான் முதன் முதலாக செந்தமிழ் திருமறையில் திருக்குடமுழுக்கு இடம்பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது\n(பூசை என்ற சொல்லேயில்லாத மொழி எப்படி பூசைக்குரிய மொழியாகும்\nஅந்தணர் என்பது பிராமணரைக் குறிப்பதல்ல\n\"வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்\" என்ற தேவாரத்திலும், திருமுறைகளிலும் அந்தணர் என்று குறிப்பிடப்படுவது இக்காலப் பிராமணர்களை அல்ல. அந்தணர் என்றால், அது ஆரிய பிராமணரைக் குறிப்பதாக, கற்பனையாகப் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது. அந்தணர் என்போர் யார் என விரிவாகக் காண்போம்.தமிழர் மரபில் அந்தணர், ஐயர், பார்ப்பனர் ஆகியோர் யாவர் என்ற கேள்விக்கு விடை கண்டால் மட்டுமே, சங்க இலக்கியங்கள் பதிவு செய்த வாழ்வியலைப் புரிந்துகொள்ள முடியும்.\nஅந்தணன் என்பது ஆவது, அது பிறப்பால் வருவதல்ல.\n\"முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்;\nமூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார்\nபந்தணை விரலியும் நீயும் நின்னடியார்\nபழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே \nசெந்தழல் புரை திருமேனியுங் காட்டித்\nதிருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி\nஅந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்\n\"அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்\nஎல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.சாலமன் பாப்பையா\nஅனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.கலைஞர்\nஎல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.மு.வரதராசன்\nஐயர் என்ற சொல் ’தலைவர் / சமூகத் தலைவர்’ எனும் பொருளைக் குறிப்பதாகும்.\n’பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்ஐயர் யாத்தனர் கரணம் என்ப’\nஎன்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். கற்பு மணத்தைச் சமூகத் தலைவர்கள் உருவாக்கினர் என்ற பொருளிலேயே இச்சொல் கையாளப்பட்டுள்ளது. ’ஐயை’ என்பது தலைவியைக் குறிக்கும். ’ஐயா’ என்பது மரியாதையுடன் ஒருவரை விளிக்கும் சொல். இவ்வகையில்தான், ஐயர் என்னும் சொல், தலைவர் என்ற பொருள் தாங்கி நின்றது.\nசிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்ட ஒன்றாகும். சிந்துவெளித் தமிழரின் எழுத்துக்களைப் படித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார் முனைவர்.இரா.மதிவாணன்.\nசிந்துவெளி எழுத்துக்கள் அனைத்தும் தூய தமிழ்ச் சொற்களாக இருப்பதை இந்நூல் வாயிலாக உணரலாம். இந்நூலில் உள்ள அகர வரிசைச் சொற்களில் ஒன்று, ‘அய்யன்’ என்பதாகும்.\n(அ)ய்யஅன் (அ)ய்ய(ன்) மாசோண(ன்) மன்னன் (அ)ய்ய(ன்) வைகா சானஅன் (அ)ய்ய(ன்) காங்கணஅன் (அ)ய்ய(ன்)(மேலது நூல் – பல்வேறு பக்கங்களில்)\nஐயர், என்றால் அதுவும் பிராமணர்தான், என்றால், சிந்துவெளித் தமிழரும் ஆரிய பிராமணர்தான் என்பார்களோ, திராவிடக் கோட்பாட்டாளர்கள்மேற்கண்ட நூலில் உள்ள ’சானஅன்’ என்னும் சொல் விரிவான ஆய்வுகளுக்குட்படுத்தப்பட வேண்டியதாகும். ஏனெனில், இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ள இடங்களில், அந்தனன், அய்யன் போன்ற, அறிவுத் துறைச் சொற்கள் உடன்வருகின்றன.\nசாணார், என்போர் சான்றோர். இவரே, பின்னாட்களில் நாடாரெனும் சாதியரானார் என்ற கருத்து நெடு நாட்களாகக் கருத்துலகில் உள்ளது. சிந்துவெளிச் சொற்களில், சானாஅர், அந்தனஅர், அய்யஅன் ஆகிய மூன்று சொற்களுக்கும் இந்த உறவு உள்ளதாகத் தெரிகிறது.\nஆரியர் வருகைக்கு முன்னரே, அய்யன் என்னும் சொல்லைத் தமிழர்கள் பயன்படுத்தினர் என்பது கவனிக்கத்தக்கது. ஐயர் என்பது, பிராமணரில் ஒரு பிரிவினரைக் குறிப்பதாகப் பின்னாட்களில் அப் பிராமணர்களாலேயே மாற்றிக்கொள்ளப்பட்டது.\nதமிழ்ச்சித்தர்களே அறவாழி அந்தணர் ஆவர். இவர்கள் தமிழ்ச் சமூகத்தின் அறிவாளர்கள் ஆவர். அரசு உருவாக்கத்தின்போது, அரசர்களுக்கான அறிவுரைகள் வழங்கியும், மெய்யியல் துறைகளில் ஈடுபட்டும் வந்தவர்கள் அந்தணர் ஆவர். அறவழியில் நின்று ஞானமார்க்கத்தில் பிறவா-இறவா நிலை/ இறையுடன் கலந்தவர்களே சித்தர்கள். இவர்கள் தமிழ்ச்சித்தர்களே.\nசான்றாக, பதிற்றுப் பத்து தொகை நூலில் இரண்டாம் பதிகம் பாடிய குமட்டூர் கண்ணனார் ஒரு அந்தணர்(பதிற்றுப் பத்து தெளிவுரை –புலியூர் கேசிகன்). இவர் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் எனும் சேரப் பேரரசரின் அவையில் இருந்தவர். குமட்டூர் கன்ணனார் பாடிய பதிகங்களைப் படித்தாலே, அக்காலத் தமிழரின் ஆரிய எதிர்ப்பின் வீரியம் விளங்கும்.\nஇமையவரம்பன் நெடுஞ்சேரலாதன், இமையம் வரை படையெடுத்துச் சென்று ஆரிய மன்னரைக் கண்டவிடத்தில் எல்லாம் அழித்து வெற்றி வாகை சூடியவன். இவ்வரலாற்றை கூறும் பதிகத்தில், இமையவரம்பன் ஆளும் நாட்டின் எல்லையை,\n’ ’இமிழ்கடல் வேலித் தமிழகம்’ என்று குறிக்கிறார் கண்ணனார். மேலும், ஆரிய அரசர்கள் தமிழ் அரசனான இமையவரம்பனுக்கு அடிபணிந்து கப்பம் கட்டிய செய்திகளையும் குமட்டூர் கண்ணனார் பதிவு செய்துள்ளார்.\nகுமட்டூர் கண்ணனார் எனும் அந்தணர், ஆரியர் அழிவுற்ற காட்சிகளைப் பின்வருமாறு விவரிக்கிறார்;\n’இமையவரம்ப மன்னனே, நீ படையெடுத்துச் சென்ற நாடுகள் எப்படி அழிந்தன தெரியுமா இமைய மலைச் சாரலிலே கவரி மான்கள் தாம் உண்ட நரந்தம் புல்லைக் கனவில் எண்ணிப் பார்த்தபடிப் படுத்திருக்கும். (அதுபோல செம்மாந்து இருக்கும்) ஆரியர் நிறைந்த பகுதிகளையும் பிற பகுதிகளையும் தாக்கி அழித்தாய். மரணம் வந்து தாக்கிய பிறகு பிணமானது, ஒவ்வொரு நொடியும் அழிந்து கொண்டேயிருக்குமே, அதேபோல் தமது தலைவர்களை இழந்த நாடுகள் கணத்துக்குக் கணம் அழிந்துகொண்டிருந்தன. வயல்கள் எல்லாம் பாழ்பட்டு அங்கே காட்டு மரங்கள் வளரத் தொடங்கிவிட்டன. அவர்களது கடவுள்கள் எல்லாம் காட்டுக்குள் சென்றுவிட்டன. காடுகளின் ஓரங்களில், உனது படையினர் இளம் பெண்களோடு வெற்றிக் களிப்பில் ஆடி மகிழ்கின்றனர்’\nஅந்தணர் எல்லாரும் ஆரியப் பார்ப்பனர் என்றால், ஆரியர் அழிந்த நிகழ்வை இவ்வளவு மகிழ்வுடன் பாடியுள்ள குமட்டூர் கண்ணனார் ஆரியரா\nதாம் எந்தக் குலத்தைச் சேர்ந்��வர் என்பதைக் குமட்டூர் கண்ணனார் குறிப்பிடுகிறார்.\n‘எமது ஆடைகள் பருந்தின் நனைந்த இறக்கைகள் போலக் காணப்பட்டன. எம் உடைகளை மண் தின்று கந்தலாக்கியிருந்தது. அப்படி வந்த எமக்குப் பட்டாடைகள் கொடுத்தாய் அரசே. வளைந்த மூங்கில் போலத் தோன்றும் எம் பாணர் மகளிர் அனைவருக்கும் ஒளிவீசும் அணிகலன்கள் வழங்கினாய்’ என்ற வரிகளிலிருந்து குமட்டூர் கண்ணனார் பாணர் குலத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிகிறது.\nபாணர்கள் என்போர், இசை, கூத்து ஆகிய கலை நிகழ்வுகளின் வல்லுநர்கள். ஆயினும், அவர்கள் நேரடி உற்பத்திசாராத மரபினர் என்பதால், அவர்கள் வறுமையில் வாடியதும் உண்டு. அரசுருவாக்கம் நிகழத் தொடங்கிய பின்னர், அரசர்களைப் பாடியும் அவர்களுக்கு அரசு நடத்தும் முறைமை கற்றுக் கொடுத்தும் தமது இருத்தலை உறுதிப்படுத்தினர் பாணர்கள். விறலியர், கூத்தர் ஆகிய பிற பிரிவினரும் இதே நிலையை ஒத்தவர்களே.\nஇதேவேளை, பாணர் உள்ளிட்ட உற்பத்தி சாரா பிரிவினர் தமிழ்ச் சமூகத்தின் வர்க்க நிலையில் பின் தங்கியே இருந்தனர். உற்பத்தியில் ஈடுபட்ட வேளாண் மாந்தரும் அவரையொத்த பிறரும் வர்க்க நிலைமையில் மேம்பட்டிருந்தனர். பின் தங்கிய வர்க்கத்தினராக இருந்தாலும், பாணர்களைத் தமிழ் அரசர்கள் தமக்கு நெருக்கமாக வைத்துப் போற்றினர்.\nஎனது இக்கூற்றை மெய்ப்பிக்கும் தொல்காப்பிய விதி ஒன்றைக் காண்போம். அகத்திணையியலில் தலைவனது சமூகப் பங்களிப்புகளாகக் கூறப்பட்டுள்ளவை;\n‘கல்வி கற்றல், போர்ப் பயிற்சி பெறல், சிற்பக் கலை கற்றல், இவற்றிற்காக வெளியூர் செல்லுதல், முரண்பட்ட இரு அரசர்களிடையே பகை நீக்குதல், அரசர்களிடையே தூதராகச் செல்லுதல், அரசர்களுக்குத் தூதாகச் செல்லும்போதே அரசரது வலிமை, செய்யப் போகும் வேலையின் தன்மை, துணையாக வருவோரின் வலிமை ஆகியவற்றை ஆராய்தல்....’உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் கூறப்பட்டுள்ளன (அகத்திணையியல் 44).\nஇவ்விதியில், ’தலைவன்’ என்ற சொல் இருப்பதால் இவ்விதி அரசனுக்கானது என்று பொருள் கொள்ளல் தவறு. தலைவன் எனும் சொல்லைத் தொல்காப்பியர் அனைத்துப் பிரிவினருக்கும் கையாண்டுள்ளார். அதாவது, குழுத் தலைவன், குடும்பத் தலைவன் என்று அனைத்து அலகுகளின் தலைமையில் உள்ளவன் என்று பொருள். இந்தத் தலைவன், அரசருக்காக செய்ய வேண்டிய / செய்யத்தக்க பங்களிப்புகள்தான��� அகத்திணையியலில் கூறப்பட்டது.\nஅரசு உருவாக்கத்தின்போதும் சமத்துவச் சமூக அமைப்பின் கூறுகளை முன்னிறுத்தியவர் நம் தமிழர் என்பதற்கான சான்று மேற்கண்ட தொல்காப்பிய விதி.\nஇந்த வகையிலேயே குமட்டூர் கண்ணனார் உள்ளிட்ட எண்ணற்ற அறிவாளர்கள் அரசருக்கு நெருக்கமாக இருந்தனர்.\nஆரியரது அரசக் கோட்பாடுகளோ இதற்கு நேர் எதிரானவை. ’அரசாட்சி நடத்துவது என்பது உதவியாளர்களை வைத்துக்கொண்டால்தான் சாத்தியமாகும். அரசன் அமார்த்யாயர்களை அமர்த்திக்கொள்ள வேண்டும்.அவர்கள் அபிப்ராயங்களைக் கேட்க வேண்டும்’ என்றான் சாணக்கியன். அமார்த்தியாயர்கள் என்போர் ஆரிய பிராமணர் ஆவர். அவர்களிலும் வர்க்கத்தால் மேம்பட்டோர் ஆவர். அர்த்த சாத்திர விதிகளின்படி, ’அரசன் அமார்த்தியாயருக்குத் தெரியாமல் எதுவும் செய்யக் கூடாது. அரசனுக்கு உணவு அளிக்கும் உரிமை அரசிக்குக் கூட இல்லை. அமார்த்யாயர்களின் மேற்பார்வையில்தான் உணவு அளிக்கப்பட வேண்டும். அரசன் தன் வாரிசுகளுடன் கூட நெருக்கமாக இல்லாதவாறு பல விதிகள் விதிக்கப்பட்டன.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, அரசருக்கும் மக்களுக்குமான உறவு வெகு தொலைவில் இருந்தது. அமார்த்யாயர் எனப்பட்ட ஆரிய பிராமணரே, உண்மையான / மறைமுக ஆட்சியாளர்களாக இருந்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வேதம், கடவுள் ஆகியவற்றின் பெயரால் ஆரிய பிராமணர்கள் செய்து முடித்தனர்.\nஇந்தக் காலத்தில்தான், தமிழர் மரபு சமூகத்தின் கடைநிலை மாந்தரையும் அரசருக்கு ஆலோசனை சொல்லும் உரிமை உடையவராக அங்கீகரித்தது. அர்த்த சாத்திரம் எழுதப்பட்ட காலம் தொல்காப்பியத்திற்குப் பிந்தியது என்றாலும், அர்த்த சாத்திரத்தின் கூறுகள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே ஆரியரிடையே வழக்கத்தில் இருந்தனவே.\nஆரிய பிராமணரான அமார்த்தியாயர் தமது சிறப்புத் தகுதிகளாகக் கூறிகொண்டவற்றில் ’நிமித்தம் பார்க்கும் திறன்’ ஒன்றாகும். அரசருக்கு நல்ல நேரம் கெட்ட நேரம் பார்த்துச் சொல்வது இதன் முக்கியப் பணி.நிமித்தம் என்பது வானியல் அறிவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். இந்த வானியல் அறிவும் தமிழரிடமிருந்து ஆரியர் திருடியதே. இது குறித்த ஆழமான ஆய்வு நூல், அறிஞர் குணா எழுதிய ’வள்ளுவத்தின் வீழ்ச்சி’ ஆகும். தமிழர் அறிவைத் தமது பிழைப்புக்காக மூட நம்பி��்கையாக மாற்றியவரே ஆரிய பிராமணர் என்பதை உணர்த்துவதற்காகவே இதை இங்கே குறிப்பிடுகிறேன். ஆயினும், அறிஞர் குணா அவர்களின் அரசியல் நிலைகளில் எனக்கு மாறுபாடுகள் உண்டு.\nசங்ககாலத்தில் நிமித்தம் பார்ப்பதைப் பிழைப்பாகக் கொண்டு செயல்பட்டோரும் தமிழகத்தில் ‘பார்ப்பார்’ என்று அழைக்கப்பட்டனர். இப் பார்ப்பாரில் ஒரு பகுதியினர், தொல்காப்பியர் காலத்திலும் சங்க காலத்தின் பிற்பாதிக் காலம் வரையிலும் சமூகத்தின் கடைநிலை மாந்தராகவே இருந்தனர். தமிழகத்திற்கு வந்தேறிய ஆரிய பிராமணரில் பலரும் தமிழகப் பார்ப்பாரோடு கலந்தனர். ஆகவே, பார்ப்பார் எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பிரிவினரில் தமிழரும் உண்டு, ஆரிய பிராமணரும் உண்டு. பார்ப்பார் எனும் சொல், குலத் தொழிலைக் குறிக்கும் சொல்லாகவே பயன்படுத்தப்பட்டது.\nதமிழகத்திற்குப் பிழைப்பு தேடி வந்த எல்லா ஆரிய பிராமணரும், உயர் நிலையில் வைக்கப்படவில்லை. அவர்களது நிலை, தமிழர் அரசுகள் வீழ்ந்த பிறகுதான் உயர்ந்தது.\nபார்ப்பாரின் சமூகச் செயல்பாடுகளாகத் தொல்காப்பியர் கூறுபவை;\n’ ’தலைவன் (கணவன்) தலைவியைப் (மனைவியை) பிரிந்து செல்லும்போது அவனிடம் சென்று ‘நீ பிரிந்து சென்றால் தலைவியின் வேட்கை மிகும்’ எனக் கூறுதல், தலைவன் செல்வதற்கு வாய்ப்பான நிமித்தம் பார்த்துக் கூறல், தலைவியிடம் சென்று ’தலைவன் பிரிந்து சென்றான்’ எனக் கூறல், இவை போன்ற பிற செயல்கள் அனைத்தும் பார்ப்பாருக்கு உரியனவாகும்’\nஅகநானூற்று பாடல் ஒன்று பார்ப்பாரைப் பற்றிப் பின்வருமாறு விவரிக்கிறது: ’உப்பு வணிகரின் பொதிகளைச் சுமக்கும் கழுதைகளைப் போல் பாறைகள் கிடக்கும் இடத்தின் வழியாக, தூது செல்வதையே பல காலமாகத் தொழிலாகக் கொண்டுள்ள பார்ப்பான் (’தூதொய் பார்ப்பான்’) செல்கிறான். அப் பார்ப்பான், மடியிலே வெள்ளிய ஓலைச் சுவடியை வைத்திருக்கிறான். அவன் வருவதைப் பார்க்கும் மழவர்கள் ’இவன் கையில் வைத்திருப்பது பொன்னாக இருக்கலாம்’ எனக் கருதுவர்.அப்போதே அவனைக்கொன்றும் வீழ்த்துவர். இறந்துகிடக்கும் அப்பார்ப்பானுடைய ஆடைகள் கந்தலாக இருப்பதைக் கண்டதும் அம் மழவர்கள், வெறுப்பில் தம் கைகளை நொடித்தபடியே செல்வர்’\nகுறுந்தொகைப் பாடல் ஒன்று பார்ப்பாரை வம்புக்கு இழுக்கிறது.‘பார்ப்பன மகனே பார்ப்பன மகனே செம்பூ முருங்க மரத்தின் தடியில் கமண்டலத்தை உடைய, நோன்பிருந்து உண்ணும் வழக்கமுடைய பார்ப்பன மகனே, உங்களுடைய எழுத்து வடிவம் இல்லாத கல்வியாகிய வேதத்தில் (’எழுதாக் கற்பு’) உள்ள இனிய உரைகளில், பிரிந்து சென்ற தலைவன் தலைவியை மீண்டும் புணரச் செய்யும் மருந்து உள்ளதா\nபார்ப்பார் எனப்பட்டோர் தூது செல்வதற்கும் அதற்கேற்ற நிமித்தம் பார்ப்பதற்கும் பயன்படுத்தப்பட்டனர் என்பவற்றை இப்பாடல்கள் விளக்குகின்றன. மேலும் அவர்களைப் பிற சமூகத்தினர் இழிவாக நடத்தியமையும் இப்பாடல்களிலிருந்து புலனாகின்றன. குறிப்பாக, குறுந்தொகைப் பாடல், வேதத்தைக் கேலி செய்கிறது என்றே கொள்ளலாம். தமிழ் மொழி தொன்மை இலக்கணங்களுடன் செம்மாந்து இருக்கும்போது, பார்ப்பாரின் வேதங்கள் எழுத்து வடிவம் கூட இல்லாமல் வெறும் வாய்வழியாகவே வேதங்கள் பாடி பரப்பபட்டதை அப்பாடல் குத்திக் காட்டுகிறது. மேலும், வேதங்களின் அடிக் கருத்தியல் மறுபிறப்புக் கொள்கையைக் கொண்டவை. இப்பிறப்பில் இன்பம் இல்லை என்பவை. அக வாழ்க்கையை எதிர்த்தவை. ஆதலால்தான், ’பார்ப்பான் மகனே...உன் வேதம் புணர்ச்சிக்கு உதவுமா’ எனக் கேட்கிறார் புலவர்.\nஇப்பாடல்களில் குறிப்பிடப்படும் பார்ப்பார் அனைவரும் ஆரியர் அல்லர். குறுந்தொகைப் பாடலில் வரும் ’பார்ப்பான் மகன்’ மட்டும் ஆரிய பிராமணன் எனத் தெரிகிறது.\nநான்கு வேதங்களை முன்னிறுத்தல், வேள்விகள் நடத்தி ஆரியக் கடவுள் கோட்பாட்டைத் தமிழ் அரசரிடம் பரப்புதல், நோன்பு இருத்தல், நிமித்தம் என்ற பெயரில் சோதிடக் கருத்துகளை அதிகரித்தல், இல்லறத்தை வெறுக்கச் செய்து மறுபிறப்புக் கொள்கையை வலியுறுத்தல் ஆகியவை ஆரியர் மேற்கொண்ட திட்டமிட்ட பண்பாட்டுப் படையெடுப்புகளாகும். இப் படையெடுப்பில் தமிழ்ப் பார்ப்பாரும் அந்தணரும் நேரிடையாகப் பாதிக்கப்பட்டனர். அரச உருவாக்கம் ஆரியரது பண்பாட்டுப் படையெடுப்பை விரைவுபடுத்தியது.ஆகவே, பார்ப்பார் எனும் சாதி முற்றும் முழுதாக ஆரிய இறக்குமதி அல்ல. அதேவேளை, பார்ப்பார்கள் வானியல் அறிவாளர் குலத்தினராக இருந்து ஆரியப் பார்ப்பனர் வருகையினால் முக்கியத்துவம் இழந்து சிதைந்தவர் எனலாம்.குறிப்பாக, அந்தணர் எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டது, தமிழ் மெய்யறிவாளர்களான சித்தர்களைத் தவிர, ஆரிய பிராமணர்களை அல்ல. தொல்��ாப்பியர், தமிழ்ச் சமூகத்தின் பிரிவுகளில் ஆரிய பிராமணர்களைக் குறிப்பிடக் கூட இல்லை. ஆனால், மிகத் தவறான புரிதல்களால், திராவிடக் கோட்பாட்டாளர்கள், ‘தொல்காப்பியரே ஓர் ஆரிய பிராமணர்தான்’ என்று பரப்பிவிட்டார்கள்.\nமூலமான சான்றுகளைப் படித்து, மெய்யான தமிழர் வரலாற்றை அறிய வேண்டியது தமிழர் கடமை\nதமிழ்நாட்டில் சிலர் ராஜ ராஜ சோழனை மட்டும் தாக்கு...\nவே. மதிமாறனின் உளறல்களைத் தமிழர்கள் கண்டிக்க வேண்ட...\n“கண்ணகியம்மன் தான் மடுமாதா” என்பது பாப்பாண்டவருக்...\nபிரச்சனையைக் கிழப்புகிறார்கள் ஈழத்தமிழர்கள் - பிரா...\nWorth repeating: தோழர் சீமானுக்குப் பாராட்டு மடல்...\nதிருக்கேதீச்சரத்தில் சாதிவேறுபாடின்றி ‘போதொடு நீர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.annogenonline.com/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T18:20:09Z", "digest": "sha1:LKKURCKCPK7DNU6L5QLDRE4XKSIFF7ET", "length": 20808, "nlines": 107, "source_domain": "www.annogenonline.com", "title": "அறிமுகம் – அனோஜன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\nதொலைவில் தெரியும் ஒற்றை நட்சத்திரம் – உமா வரதராஜன் – 17\nஎனக்குப் பிடித்த ஈழத்துக் கதை சொல்லிகளில் ஒருவர் உமா வரதராஜன். அவர் எழுதிய முதல் சிறுகதை 1974-இல் ‘அந்தப் பார்வை அப்படித்தான் இருக்கும்’ என்ற பெயரில் வெளியாகியிருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை எழுதிக் கொண்டிருந்தாலும் சொற்பமாகவே எழுதியிருக்கிறார். அவரது சிறுகதைகளை அங்கும் இங்குமங்குமாக வாசித்ததுண்டு. சிறுகதை வடிவத்தைக் கூர்மையாகப் பிரயோகித்த ஒருவராகவே அவர் எனக்குத் தெரிகிறார். மூன்றாம் சிலுவை என்கிற அவரது நாவல் என்னை அதிகம் கவரவில்லை. அலை இதழ் இரண்டை மீண்டும் தட்டிப் பார்க்கும்போது “தொலைவில் தெரியும்… Read More »\nCategory: அறிமுகம் இலக்கியம் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் ஈழம் சிறுகதை பிரதி மீது வாசிப்பு Tags: உமா வரதராஜன், தொலைவில் தெரியும் ஒற்றை நட்சத்திரம்\n1 அம்பரய – மென்னலையில் மிதக்கும் பூமி சிங்கள இலக்கியம் பற்றிய புரிதல்கள் பொதுவாகத் தமிழர்களாகிய நமக்கு அதிகம் இருப்பதில்லை. குறிப்பிட்ட வெகுசிலரைத் தவிரப் பெரும்பாலான இலங்கை தமிழ் இலக்கிய வாசகர்களிடம் குறைந்தபட்ச சிங்கள இலக்கியம் பற்றிய சமகாலத் புரிதல் இருப்பதில்லை (என்னையும் சேர்த்து). சிங்கள மொழியை வாசித்துப் புரிந்துகொள்பவர்கள் எம் மத்தியில் மிகச்சொற்பம் என்பது அதற்குரிய மிகப்பெரிய காரணமாக இருக்கலாம். எனினும் ஆங்கிலத்தின் ஊடக அங்கு நிகழும் அசைவியக்கத்தை ஓரளவுக்குத் தெரிந்துவைத்திருக்க இயலும். உசுல.பி.விஜய சூரிய… Read More »\nCategory: அறிமுகம் இலக்கியம் ஈழம் நாவல் பிரதி மீது\nநியோகா திரைப்படத்தை இறுதியில் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி திரையரங்கில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இத்திரைப்படம் இலங்கையில் பிறந்து புலம்பெயர்ந்து தற்பொழுது கனடாவில் வசிக்கும் எழுத்தாளரும் நடிகரும் குறும்பட இயக்குநருமான சுமதி பலராமனால் எழுதி இயக்கப்பட்ட முழுநீளத் திரைப்படமாகும். போருக்குப் பின்பான விளைவுகளைப் பேசும் இலக்கியங்கள் ஓரளவுக்கு எழுதப்பட்டுவிட்டன. ஆனால், காண்பியக் கலையில் அவற்றைப் பேசுவது தற்பொழுதுதான் ஓரளவுக்கு அதிகரிக்கின்றது. நியோகா திரைப்படமும் போருக்குப் பின்பாக இடைவிடாது துரத்தும் துன்பமான விளைவு ஒன்றைப் பெண்களின் உணர்வுத் தளத்திலிருந்து பேசுகின்றது. மலரின்… Read More »\nCategory: அறிமுகம் ஈழம் திரைப்படம் பெண்ணியம் பொது யாழ்பாணம் Tags: சுமதி, நியோகா\nமெடூசாவின் கண்களின் முன்னிறுத்தப்பட்ட காலம் – வன்முறையின் முட்கள்\nயதார்த்தனின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு ‘மெடூசாவின் கண்களின் முன்னிறுத்தப்பட்ட காலம்’. தொண்ணூறுகளுக்குப்பின் பிறந்து எழுத ஆரம்பித்த தலைமுறையைச் சேர்ந்தவர் யதார்த்தன். யதார்த்தன் தன் சிறுவயது பிராயத்திலிருந்து பதின்ம வயது இறுதிவரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வாழ்ந்தவர். இறுதியுத்தத்தின் விளிம்புவரை சென்று மீண்டு முகாம் வாழ்க்கையைக் கழித்து, தற்போது பல்கலைக்கழக மாணவராக இருக்கிறார். இணைய வெளியில் எழுத ஆரம்பித்துப் படிப்படியாக இலங்கை சிற்றிதழ் சூழலுக்குள் வந்தவர். ஆரம்பத்தில் கவிதை உருவாக்கத்தில் ஈடுபட்டு பிற்பாடு கதைகள் எழுதுவதில் அதிகநேரத்தை செலவழிக்க… Read More »\nCategory: அறிமுகம் இலக்கியம் ஈழம் பிரதி மீது புத்தகம் யாழ்பாணம் வாசிப்பு Tags: 'மெடுசாவின் கண்களின் முன்னிறுத்தப்பட்ட காலம், தெளிவத்தை ஜோசப், யதார்த்தன்\nமெல்லுணர்வு – நோயல் நடேசன் – 16\nஅன்பைப் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளவும் ஆறுதல் அளிக்கவும் எப்போதும் மென்மையான அணுகுமுறையே தேவையாக இருக்கிறது. இறுக்கமான சூழலில் பீடிக்கப்பட்டு இருக்கு��்போது மட்டும் என்றல்ல மற்றவரோடு இயல்பில் அணுகும்போது மெல்லுணர்வுகளை வெளிக்காட்டுதல் இறுக்கமான பிணைப்பை ஏற்படுத்தும். செயல் வடிவத்தில் அன்பை வெளிபடுத்த மென்மையான செயல்வடிவங்கள் தேவையாக இருகின்றன. தனிந்த குரலில் கொடுக்கும் ஆறுதல் வார்த்தைகள் கூட ஒருவகையான மெல்லுணர்வின் வெளிப்பாடே. ‘நோயல் நடேசன்’ எழுதிய சிறுகதைகளில் எனக்கு முதன்மையான சிறுகதையாகத் தென்படுவது ‘மெல்லுணர்வு’ என்கிற சிறுகதைதான். இக்கதை யாழ்… Read More »\nCategory: அறிமுகம் இலக்கியம் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் பிரதி மீது வாசிப்பு Tags: நோயல் நடேசன், மெல்லுணர்வு\nமக்கத்துச் சால்வை – எஸ்.எல்.எம்.ஹனீபா – 14\nபேரன்பும் கருணையையும் மாறி மாறி வெவ்வேறு வடிவங்களில் இலக்கியத்தில் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. இருந்தாலும் அது முடிவடைவதே இல்லை. அத்தனை மானுட வாழ்கையில் மைய சுழற்சியில் விசையாக அதுவே இருப்பது போல் தோன்றிக்கொண்டே இருக்கிறது. அதன் அத்தனை சாத்தியங்களையும் கலைகள் கேள்விக்கு உட்படுத்தி விவாதிக்க வைத்துக்கொண்டே இருக்கின்றன. கிழக்கிலங்கையைச் சேர்ந்த மிக முக்கியமான எழுத்தாளரான எஸ்.எல்.எம்.ஹனீபா எழுதிய சிறுகதைகளில் மிக முக்கியமான சிறுகதையாக “மக்கத்துச் சால்வை” சிறுகதையைக் குறிப்பிடுவேன். 1991-ஆம் ஆண்டு எழுதப்பட்ட இச்சிறுகதை இன்றும் அதே பரவசத்தைத்… Read More »\nCategory: அறிமுகம் இலக்கியம் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் ஈழம் பிரதி மீது வாசிப்பு Tags: எஸ்.எல்.எம்.ஹனீபா, மக்கத்துச் சால்வை\nபட்ட விரட்டி – மீள்தலின் தத்தளிப்பு\nகுற்றவுணர்வுகளில் வீழ்வதும் அதிலிருந்து வெளியேறத் தவிப்பதும் மனித வாழ்கையில் சகஜமான ஒன்றுதான். ஆனால், சுற்றிப்பிடிக்கும் குற்றவுணர்வுகளின் வீரியத்திற்கு ஏற்ப அதன் பாதிப்புகள் தொடரலாம். எனினும் குற்றவுணர்வு பிடிக்கப்பட்டவரின் மனதின் பலவீனம் அதன் விளிம்பு எல்லைகளை மாற்ற முயலலாம். சிறிய தவறுகளுக்குக்கூட அதிகம் வருந்தலாம். சிலர் பெரிய அநீதிகளுக்குக் கொஞ்சம் வருந்தலாம். சிலர் இறுதிக்காலங்களில் பலதை நினைத்து அதிகம் வருந்தலாம். அது தனிமனிதக் குணம் சார்ந்தது. செயலின்மையின் முடிவற்ற எல்லையில் நின்று தத்தளித்து வெளியேறிய பின் ஏற்படும் குற்றவுணர்வுகளில்… Read More »\nCategory: அறிமுகம் இலக்கியம் திரைப்படம் நாவல் பிரதி மீது புத்தகம் வாசிப்பு Tags: எம்.யூசூப் ராஜா, காலித் ஹுசைனி, பட்ட விரட்டி\nஉடல் உறவுடன் சேர்ந்து வாழ்தல் என்பது ஆண்-பெண் என்ற இரு பாலினத்திற்கு உரித்தான ஒன்றாகவே பார்க்கப்பட்டு வந்தாலும், இன்று உடலுறவுடன் சேர்ந்து வாழ்தல் என்பது பால் நிலை கடந்ததாகவே பார்க்கப்படுகின்றது. அதாவது உடல் உறவு சார்ந்த உறவு என்பது பால் நிலை(Gender) கடந்ததாகவுள்ளது. ஆணோ அல்லது பெண்ணோ தனக்குப் பிடித்த ஆணுடனோ, பெண்ணுடனோ, திருநங்கையுடனோ,திருநம்பியுடனோ உடலுறவு வைத்துக் கொள்வதுடன் சேர்ந்தும் வாழலாம். அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலை மேலைத்தேய நாடுகளில் உருவாகிவருவதுடன், அதனை ஒட்டிய விவாதங்கள் கீழைத்தேய நாட்டில்… Read More »\nCategory: அறிமுகம் திரைப்படம் Tags: Blue Is the Warmest Colour, அன்பு, காதல், சினிமா, லெஸ்பியன்\nஆண்மை – எஸ்.பொன்னுத்துரை – 13\nஎஸ்.பொவின் படைபுகலம் அகம் சார்ந்த நெருக்கடிகளைப் புறவயமான சித்தரிப்புகளுடன் சித்தரிப்பவை. காமம் சார்ந்த மன நுண்ணடுக்குகளில் ஒளிந்திருக்கும் அடியாழப் பிரச்சினைகளைத் தொட்டு எழுதுவதிலே எஸ்.பொ முனைப்பாக இருந்தார். தனிமனித பிரச்சினைகளும், அகச் சிக்கல்களுக்குமே பிரதான இடத்தைக் கொடுத்தார். இயல்பாக உயிரினங்களுக்கு இருக்கக்கூடிய காமத்தையும், அதனை மீறும் தருணங்களையும் கண்டு, மனித மனதை இயல்பாகவே ஒப்புவித்தார். காம உணர்வுகள் சார்ந்த குற்றவுணர்ச்சிகள் அவரின் படைப்புகளில் இருப்பதில்லை. அவரது கதைகளில் சித்தரிக்கப்படும் யாழ்ப்பாணத்து நிலம் என்பது, மிகுந்த நுண்மையான சித்தரிப்புக்களால்… Read More »\nCategory: அறிமுகம் இலக்கியம் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் சிறுகதை பிரதி மீது வாசிப்பு Tags: எஸ்.பொன்னுத்துரை\nமீன்கள் – தெளிவத்தை ஜோசப் – 12\nநாம் முன்நோக்கிச் செல்ல கிடைக்கும் வாய்ப்புக்களைச் சாதூர்யமாகப் பயன்படுத்திக் கொள்ளும் போது ஏறக்குறைய இன்னொருவருக்கு கிடைக்கவிருந்த வாய்ப்புக்கள் மறுக்கப்படுகின்றன. ஒன்றை ஒன்று தள்ளி முன்னே நகர்வதுதான் வாழ்வின் நகர்வியக்கமாக இருக்கின்றது. உள்ளிருந்து செயற்படுத்தும் விசையும் அதுதான். பெரிய மீன் சின்ன மீனை உண்டு உயிர்வாழ நேர்வதைப்போல ஒருவருடைய வாய்ப்பைப் பறித்தே மற்றொருவர் வாழும் நிலைமை போட்டிகொண்ட அவசரசகதி வாழ்வில் உருவாகிவருகிறது. உயிர்வாழ்தலின் போராட்டம் அத்தகைய உக்கிரம் கொண்டது. தெளிவத்தை ஜோசப் எழுதியிருக்கும் சிறுகதைகளில் முதன்மையான சிறுகதை “மீன்கள்”.… Read More »\nCategory: அறிமுகம் இலக்கியம் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் ஈழம் சிறுகதை பிரதி மீது புத்தகம் வாசிப்பு Tags: தெளிவத்தை ஜோசப்\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (17)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/39051-south-africa-s-first-female-cricket-commentator-kasturi-naidoo.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-17T18:33:19Z", "digest": "sha1:OKIVOH4WBJE2PV265IFVCBG5FUHYWPLB", "length": 11054, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தென்னாப்பிரிக்காவில் ஒரு கஸ்தூரி: இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கிரிக்கெட் வர்ணனையாளர்! | South Africa's First Female Cricket Commentator Kasturi Naidoo", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nதென்னாப்பிரிக்காவில் ஒரு கஸ்தூரி: இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கிரிக்கெட் வர்ணனையாளர்\nதென்னாப்பிரிக்காவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளராக இந்தியாவைப் பூர்வீகமாக கொண்ட பெண் இருக்கிறார்.\nகிரிக்கெட் விளையாடாமல் கிரிக்கெட் வர்ணனை செய்பவர்களில், இந்தியாவில் ஹர்ஷா போக்ளே முக்கியமானவர். அவரைத் தவிர பெரும்பாலும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களே, வர்ணனையாளராக இருக்கிறார்கள். பெண் வர்ணனையாளர்களில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன், மித்தாலி ராஜ் வர்ணனையாளராகக் கலந்துகொள்கிறார்.\nதென்னாப்பிரிக்காவில் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளராக இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட கஸ்தூரி நாயுடு என்பவர் இருக்கிறார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வட்டாரத்தில் ’கஸ் நாயுடு’ என்று அறியப்படும் இந்த கஸ்தூரி நாயுடுவின் முன்னோர்கள் விசாகப்பட்டினத்தில் இருந்து டர்பனுக்கு சென்றவர்கள்.\n‘எனது 14 வயதில் தென்னாப்பிரிக்க போட்டி ஒன்றை டோன்னா சைமண்ட்ஸ் வர்ணித்துக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். எனக்கும் அந்த ஆசை வந்தது. பிறகுதான் அதைக் கவனிக்கத் தொடங்கினேன். ஸ்கூல் முடிந்ததும் கிங்ஸ்மீட் மைதானத்துக்கு சென்றுவிடுவேன். அங்கு என்ன கிரிக்கெட் போட்டி நடந்தாலும் பார்க்கத் தொடங்கிவிடுவேன். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொண்டேன். பிறகு அம்மாவிடம் என் கனவைச் சொன்னேன். இப்போது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முதல் பெண் வர்ணனையாளராக ஆகியிருக்கிறேன்’ என்கிறார் கஸ்தூரி.\n2003-ல் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வர்ணனையாளராக அறிமுகமான கஸ்தூரிக்கு, டேனியல் என்ற 8 வயது மகன் இருக்கிறார். சமீபத்தில்தான் டி வில்லியர்ஸை சந்தித்த டேனியலுக்கு விராத் கோலியை சந்திக்க வேண்டும் என்பது ஆசை\n‘அவனுக்கு இந்தியாவுக்கு வரவேண்டும் என்று ஆசை. அங்குதான் சுழற்பந்து பயிற்சி பெற வேண்டும் என்கிறான். ஐபில் போட்டிகள் அவனை அதிகமாகப் பாதித்திருக்கிறது’ என்கிறார் கஸ்தூரி.\nகன்றுக்குட்டியை இழுத்துச்சென்ற சிறுத்தை: அச்சத்தில் பொதுமக்கள்\nஅசாஞ்சேவுக்கு குடியுரிமை வழங்கியது ஈகுவடார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாங்கிரஸ் கட்சியில் சேர்ந்த கிரிக்கெட் வீரரின் மனைவி \nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nரசிகர்கள் ஏன் இவ்வளவு அநாகரிகமாக நடக்கிறார்கள்\nஇந்தியா வெற்றிப் பெற 72 ரன் இலக்கு \n6 விக்கெட் சாய்த்தார் உமேஷ்: 311 ரன்னுக்கு சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்\nநான்காவது ஒருநாள் போட்டி மும்பையில் இருந்து மாற்றம்\nலசித் மலிங்கா மீது குற்றச்சாட்டு வைத்துள்ள சின்மயி\nவெளிநாடுகளில் மனைவியுடன் தங்கும் விவகாரம்: விராத் கோரிக்கையை ஏற்றது, பிசிசிஐ\nநாளைய போட்டிக்கு இன்றே அணியை அறிவித்தது இந்தியா \nகெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு\nபம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நி��க்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகன்றுக்குட்டியை இழுத்துச்சென்ற சிறுத்தை: அச்சத்தில் பொதுமக்கள்\nஅசாஞ்சேவுக்கு குடியுரிமை வழங்கியது ஈகுவடார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/national-investigation-agency-latest-recruitment-2015_14152.html", "date_download": "2018-10-17T18:10:37Z", "digest": "sha1:OQSL4TZE7OMT2TYGKS54HYDIMM5ZHREK", "length": 16809, "nlines": 239, "source_domain": "www.valaitamil.com", "title": "National Investigation Agency Latest Recruitment 2015 | தேசிய புலனாய்வு அமைப்பில் பல்வேறு காலிப்பணியிடங்கள் !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மற்றவை கல்வி/வேலை\nதேசிய புலனாய்வு அமைப்பில் பல்வேறு காலிப்பணியிடங்கள் \nதேசிய புலனாய்வு அமைப்பில் காலியாக உள்ள கீழ்கண்ட பல்வேறு பணியிடங்களுக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகாலிப்பணியிடங்கள் உள்ள இடங்கள் : டெல்லி, ஐதராபாத், கவுகாத்தி, மும்பை, கொல்கத்தா, கொச்சி\nமொத்த காலிப்பணியிடங்கள் : 27\nபணியின் பெயர் : தொழில்நுட்ப தடயவியல் உளவியலாளர்\nகாலி இடங்கள் : 3\nசம்பளம் : ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.\nபணியின் பெயர் : விரல் ரேகை பதிவு நிபுணர்\nகாலி இடங்கள் : 4\nசம்பளம் : ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.\nபணியின் பெயர் : வெடிபொருள் நிபுணர்:\nகாலி இடங்கள் : 5\nசம்பளம் : ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.\nபணியின் பெயர் : சைபர் தடயவியல் ஆய்வாளர்:\nகாலி இடங்கள் : 3\nசம்பளம் : ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.\nபணியின் பெயர் : குற்ற நிகழ்விட உதவியாளர்:\nகாலி இடங்கள் : 4\nசம்பளம் : ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.\nபணியின் பெயர் : உயிரியல் நிபுணர்:\nகாலி இடங்கள் : 4\nசம்பளம் : ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.\nபணியின் பெயர் : போட்டோகிராபர்\nகாலி இடங்கள் : 4\nசம்பளம் : ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.\nகல்வித்தகுதி, முன்அனுபவம், வயது உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு http://www.nia.gov.in/writereaddata/AbsorptiontoNIA.pdf என்ற இணைய தளத்தை பார்க்கவும்.\nவிண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 6.1.2015.\nTags: தேசிய புலனாய்வு அமைப்பு அரசு வேலைவாய்ப்பு National Investigation Agency NIA NIA Jobs\nஇந்திய ராணுவத்திற்கு திருச்சியில் நேரடி ஆட்சேர்ப்பு : 8/10/+2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் \nஇந்திய உணவுக் கழகத்தில் 4318 காலிப்பணியிடங்கள் \nதேசிய புலனாய்வு அமைப்பில் பல்வேறு காலிப்பணியிடங்கள் \nபட்டதாரி இளைஞர்களுக்கான தமிழக அரசின் வேலைவாய்ப்பு பயிற்சி விண்ணப்பிக்க செப். 30 கடைசி நாள் \nகடலோர காவல் படையில் காலிப்பணியிடங்கள் - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\n நாம் என்ன செய்யவேண்டும் -கருத்தரங்கம், ஜெ.கிருஷ்ணமூர்த்தி\nஜெ.யி.யி-மெயின் நுழைவுத் தேர்வு (JEE Main 2019)\nஆசிரியர்கள் வருடத்தில் 365 நாட்களில், 42 நாட்கள் மட்டுமே மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க பயன்படுத்துகின்றனர்\nதமிழ்வழிஆங்கிலம் -a ,an பயன்படுத்தும் முறையும் , செய்யும் தவறுகளும்\nபத்துக்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகள் -900\nஆங்கிலம், வகுப்பறை உருவாக்கும் சமூகம், வேலைவாய்ப்பு, கல்வி, அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள்,\n, தலைமைப் பண்புகள், மற்றவை,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ��� அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/tamil-nadu-food-varieties-list_13627.html", "date_download": "2018-10-17T19:15:49Z", "digest": "sha1:GWEGGJDBTXKWXE64ZQRYHVGH5FZLYDA4", "length": 20044, "nlines": 274, "source_domain": "www.valaitamil.com", "title": "Tamilnadu Famous Food Varieties List | தமிழகத்தின் சிறப்பான உணவு வகைகள் !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் சமையல் கட்டுரைகள்\nதமிழகத்தின் சிறப்பான உணவு வகைகள் \n1. சிம்மக்கல் கறி தோசை, கோலா உருண்டை\n2. நடுக்கடை : இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா\n4. புத்தூர் அசைவச் சாப்பாடும் கெட்டித் தயிரும்\n5. திருவானைக்கா ஒரு ஜோடி நெய் தோசை\n7. ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம்\n12. கும்பகோணம் டிகிரி காபி\n13. விருதுநகர் பொரிச்ச பரோட்டா\n14. கோவில்பட்டி கடலை மிட்டாய்\n15. ஆம்பூர் தம் பிரியாணி\n16. நாகர்கோவில் அடை அவியல்\n18. திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா\n20. செங்கோட்டை பார்டர் கடை பரோட்டா, நாட்டுக் கோழி வறுவ ல்\n21. மணப்பாறை அரிசி முறுக்கு\n23. திண்டுக்கல் தலப்பாக் கட்டி நாயுடு பிரியாணி\n24. பண்ருட்டி முந்திரி சாம்பார்\n25. மதுரை ஜிகர்தண்டா மற்றும் பருத்திப்பால்\n26. சாயல்குடி கருப்பட்டி காபி\n27. பரமக்குடி சிலோன் பரோட்டா, சிக்கன் சால்னா\n28. பழனி சித்தநாதன் பஞ்சாமிர்தம்\n29. கமுதி மாரியம்மன் பால் பண்ணை லஸ்ஸி\n30. புதுக்கோட்டை முட்டை மாஸ்\n32. சௌக்கார் பேட்டை மன்சுக்லால் சேட் டோக்லா மற்றும் கச்சோடி\n33. கன்ன���யாகுமரி தேங்காய் சாதம், மீன் குழம்பு\n34. ராமநாதபுரம் கணவாய் கோலா உருண்டை, இறால் ஊறுகாய்\n35. ஈழத் தமிழர்கள் சோதி மற்றும் தேங்காய்ப் பால்\n37. செட்டிநாடு - ஒவ்வொரு ஊருக்கும் ஏதாவது ஒன்று சிறப்பா இருக்கும், ஆனா நம்ம ‘செட்டி நாட்டுலே’ மட்டும்தாங்க செய்யிற எல்லா உணவுமே சிறப்பா யிருக்கும் அப்படிபட்ட செட்டி நாடு உணவு வகைகளில் சில..\n5. பூண்டு வெங்காய குழம்பு\n10. நாட்டுகோழி மிளகு வறுவல்\n12. நட்டுக் கோழி ரசம்\n17. பருப்பு உருண்டை குழம்பு\nஉணவுக்காக, உணவுப் பொருட்களுக்காக போர் புரிந்த கதை எல்லாம் நம்ம ஊரிலே மட்டும் தான் எப்படி நடந்துச்சுனு இப்ப தெரியுதா அவ்வளவு ஏன்.. கொலம்பஸுகளும் வாஸ்கோடமாக்களும் இந்தியாவை தேடி எதுக்கு அலைஞ்சாங்க அவ்வளவு ஏன்.. கொலம்பஸுகளும் வாஸ்கோடமாக்களும் இந்தியாவை தேடி எதுக்கு அலைஞ்சாங்க.. இங்கே கொட்டி கிடந்த வேறு எங்குமே கிடைக்காத 'மசாலா' பொருட்களுக்காக மட்டுமேதான்னுங்கிறது நிதர்சமான உண்மை.\n\"வாழ்க்கையின் ரசனையை உணவில் காணும் சாப்பாட்டு பிரியர்களுக்காக.. இந்த தொகுப்பு சமர்ப்பணம்\"\nநன்றி : கருப்பு தமிழன்\nTags: தமிழர்களின் உணவு வகைகள் தமிழர்களின் பாரம்பரிய உணவுகள் Tamilnadu Famous Food Items Tamilnadu Famous Varieties\nசிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள்\nசித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் \nகேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 357 ஆக உயர்ந்துள்ளது...\nதி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்\nஇறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை\nபிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉணவில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய ஆபத்தான இரண்டு பொருட்கள் | Dangerous food items must avoid\nஉணவை எந்த பாத்திரத்தில் சமைப்பது நல்லது\nதீபஒளி திருநாளுக்கு இனிப்பு மற்றும் காரவகைகளை நமது மரபுச்சுவையில் முன்பதிவின் அடிப்படையில் செய்து தரும் அன்புக்குடில்\nதமிழக ஊர்களும்.. அவற்றில் சிறப்பு வாய்ந்த உணவுகளும்..\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/5478/", "date_download": "2018-10-17T19:15:16Z", "digest": "sha1:XIZJXCEVBRAWEIE6ILHTZU5R7RVAS6VU", "length": 4720, "nlines": 73, "source_domain": "arjunatv.in", "title": "6. மணியில் இருந்து மின்சாரம் இல்லாமல் பொது மக்கள் இருட்டில் தத்தளிக்கிறார்கள் – ARJUNA TV", "raw_content": "\n6. மணியில் இருந்து மின்சாரம் இல்லாமல் பொது மக்கள் இருட்டில் தத்தளிக்கிறார்கள்\n6. மணியில் இருந்து மின்சாரம் இல்லாமல் பொது மக்கள் இருட்டில் தத்தளிக்கிறார்கள்\nசென்னை உள்ளகரம் சாமி நகர் ஏரியாவில் மாலை 6. மணியில் இருந்து மின்சாரம் இல்லாமல் பொது மக்கள் இருட்டில் தத்தளிக்கிறார்கள்\nசாமி நகர் முழுவதும் தெரு மட்டுமே எறிகிறது எந்த வீட்டுக்கும் மீன் சாரம் இல்லாமல் அவதி படுகிறார்கள்\nமீன் அலுவலகத்துக்கு தொலைபேசி வாயிலாகவும் நேரில் சென்று புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை என்றும் நாங்கள் எப்படி உணவு அறுந்துவது என்றும் இருட்டில் எப்படி உறங்குவது என்றும் எங்கள் வீட்டில் உடல் நிலை சரியில்லாதவர்கள் குறிப்பாக இந்த நோயாளிகள் இருக்கிறார்கள் என்று புலம்புகிறார்கள்.\nTags: 6. மணியில் இருந்து மின்சாரம் இல்லாமல் பொது மக்கள் இருட்டில் தத்தளிக்கிறார்கள்\nPrevious தலித் மக்கள் முன்னனி சார்பாக மத்திய அரசை கண்டித்து நெல்லை மணி அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம்.\nNext மேல்நிலைப்பள்ளி கட்டிடம் பாதுகாப்பு இல்லாத காரணத்தால் பூட்டப்பட்டு மாணவ, மாணவிகள் தவிக்கின்றனர்\nகீர்த்திசுரேஷ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2018\nவிஜயதசமி சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\nஆயுதபூஜை சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-10-17T19:24:23Z", "digest": "sha1:CX2UJNUYPUUJMSQPCDCTQXTOLRD6YACG", "length": 14279, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "முகமூடி விமர்சனம் | இது தமிழ் முகமூடி விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா முகமூடி விமர்சனம்\nமிஷ்கின் தானொரு தமிழ்ப் பட இயக்குனர் தான் என்பதை ஆணித்தரமாக நிருபித்து விட்டார். மந்திரிக்கப்பட்டது போல நேர்க்கோட்டில் ஒவ்வொருவராக விறைப்பாக சென்று நாயகனிடம் உதை வாங்காமல், கும்பலாக ஓடிச் சென்று நாயகனிடம் உதைப்படுகின்றனர். தன் காதலுக்காக முகமூடி அணியும் நாயகன் மேல் கொலை பழி விழுகிறது. காவல்துறையினரிடம் தப்பிக்க முகமூடியைக் கழட்டாமல் இருக்கிறான். இது தெரியாமல் புரியாமல், வர்றவர் போறவரெல்லாம், “நீ செத்தாலும், முகமூடி சாவக்கூடாது” என நாயகனை ஊரைக் காப்பாற்ற வந்த சூப்பர் ஹீரோ() என்று முடிவு கட்டி ஏற்றி விடுகிறார்கள்.\nநாயகன் யாரையாவது துரத்த ஆரம்பித்தார் என்றால் ரசிகர்கள் சோர்வடையும் வரை நிறுத்த மாட்டேங்கிறார். இவ்ளோ கஷ்டப்பட்டு எடுத்த படத்தை சட்டென முடிப்பதா என்று இழுத்து முடிக்கின்றனர். கடைசியாக வந்தாலும் காவல்துறையினர் ஜீப்பில் வருகின்றனர். ஆனால் சூப்பர் ஹீரோ ஓடி ஓடியே.. முகமூடியை பார்த்தால் பரிதாபமாக தான் உள்ளது. அதே போல் தமிழ்ப் படங்களில் காட்டப்படும் காவல்துறையினரை நினைத்தாலும் பரிதாபமாக தா���் இருக்கிறது. ஓடி தப்பிக்கும் ஆட்களை நின்று வேடிக்கைப் பார்க்கும் காவல்துறையினர், காரில் தப்பிக்கும் ஆட்களை துரத்திப் பிடிக்க ஓடுகின்றனர். முதல் பாதி கலகலப்பாகவும் இரண்டாம் பாதி ஜவ்வாகவும் போகிறது.\nநாயகன் தனக்கு தானே வைத்துக் கொள்ளும் பெயர் லீ என்கிற ப்ரூஸ் லீ. ப்ரூஸ் லீயுடன் பணியாற்றிய ஒருவரை வைத்தே சண்டைக் காட்சிகளை எடுத்துள்ளனர். அதனால் தான் மிஷ்கின்னால் தமிழ்ப் படம் எடுக்க இயன்றதோ என்னவோ குங் ஃபூ பயின்றவராக வரும் ஜீவா எப்பவும் போல ஏற்ற வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். ஆனால் பின்னால் கட்டித் தொங்க விடப்பட்ட நீள அங்கியோடு அவர் கட்டிடம் கட்டிடமாக தாவி நியாயத்தைக் காப்பாற்ற படாதபாடு படுகிறார். ஆன்னா ஊன்னா கட்டிடத்தின் மேலேறி நிற்கும் அவரால் குடிசைகள் நிரம்பிய பகுதியில் எப்படி நியாயத்தைக் காப்பாற்ற முடியுமென ஐயம் எழுகிறது. அவரால் கட்டிடம் இல்லாத பகுதிகளில் அதர்மத்தை அழிக்க முடிகிறதோ என்னவோ, ஆனால் அந்த அங்கியினால் கண்டிப்பாக தரையையாவது சுத்தம் செய்ய இயலும். குறுக்க நெடுக்க அங்க இங்க போயிட்டு வர சூப்பர் ஹீரோவிடம் ஒரு வண்டி கூட இல்லை.\nபூஜா ஹெக்டே நாயகியாக. தடபுடலாக அறிமுகமானாலும் நாயகிக்கென விதிக்கப்பட்ட தமிழ்ப்பட தலையெழுத்தில் சிக்கி முகமூடியைக் காதலிக்க மட்டும் செய்கிறார். நரேன் வில்லனாக இருபுறமும் ஆடி ஆடி நடக்கிறார். எதிராளியுடன் சண்டையிடும் முன், பேசி அவர்களை வெறிக் கொள்ள செய்து பின்பே வீழ்த்துகிறார். ஆனாலும் வில்லன் என மனமொன்றி ஏனோ அவரை ஏற்க இயலவில்லை. ஆடுகளம், மெளனகுரு, தடையறத் தாக்க என தொடர்ந்து நாயகர்களின் நண்பர்களாக இயல்பாய் நடித்து கவனிக்க வைக்கிறார் முருகதாஸ். நாசரின் அனுபவம் பளிச்சிடுகிறது. க்ரீஷ் கர்னாட் வாயில் பைப்போடு நாயகனின் தாத்தாவாக வருகிறார். நாயகனின் காமெடி நண்பர்கள் செய்ய வேண்டிய வேலையை எடுத்துக் கொள்கிறார்.\nதனது முந்தைய படங்களை விட இம்முறை படம் பார்க்கும் ரசிகர்களின் மூளைக்கு அதிமாகவே வேலை கொடுக்கிறார். இருட்டில் யார் யாரைத் துரத்துகிறார்கள், க்ளோசப்பில் காட்டப்படும் கால்கள் யாருடையது என படம் நெடுக ரசிகர்களின் கண், காது, மூளைக்கு வேலை தரும் மிஷ்கினின் டச் அபாரம். ‘நாட்டுல நம்ம வீட்டில்’ என மிக முக்கியமான bar anthem பாடலை வேறு ���ழுதியுள்ளார் மிஷ்கின். மந்திரிக்கப்பட்ட மிஷ்கின்னின் பிரத்தியேக பாத்திரங்களை இந்தப் பாட்டில் சில இடங்களில் பார்க்க முடிகிறது. ‘ஓப்பன் பண்ணா குத்து பாட்டு.. அதுல மஞ்ச சேலையில் ஒரு பொண்ணு ஆடுறா’ என அவரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்த அவரது தம்பியை சொல்ல வைத்து அறிமுகப்படுத்தியுள்ளார். மிஷ்கின் பார்த்த அனைத்து உலகப் படங்களையும் அவரது தம்பியும் பார்த்திருப்பாரே என்ற கிலி ஏன் ஏற்பட்டு தொலைகிறது என தெரியவில்லை. ‘வாய மூடி சும்மா இருடா’ என்ற மதன் கார்க்கியின் வரிகள் கே-வின் இசையில் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் மெனக்கெட்டுள்ளார் கே. சத்யாவின் ஒளிப்பதிவில் நிறைய இரவுக் காட்சிகள். கெளகினின் படத்தொகுப்பில் படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.\nPrevious Postசாட்டை Next Postசகுனி விமர்சனம்\nதரமணி நாயகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=136171", "date_download": "2018-10-17T19:38:04Z", "digest": "sha1:WWCS6ZHL2RFL2XQ3I6MZNWQ25D56V2GW", "length": 15521, "nlines": 182, "source_domain": "nadunadapu.com", "title": "தாயின் கள்ளக் காதலனால் தாய்க்கும் மகளுக்கும் கத்தி வெட்டு | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nதாயின் கள்ளக் காதலனால் தாய்க்கும் மகளுக்கும் கத்தி வெட்டு\nகளுத்துறை – கெலிடோ கடற் கரையில் இன்று காலை முறை கேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ள தாய் ஒருவரும் அவரது ம��ளும் வெட்டப்பட்டு படுகாயமடைந்துள்ளனர்.\nஹொரனை பிரதேசத்தினை சேர்ந்த 47 வயதுடைய தாயும் அவரது 18 வயதுடைய மகளுமே வெட்டப்பட்டு படுகாயமடைந்துள்ளனர்.\nகுறித்த தாயும் மகளும் முன்னர் புலத்சிங்கள – மஹகம பிரதேசத்தில் வசித்து வந்த நிலையில் தாயின் கள்ளக் காதலன் சிறையில் இருந்துள்ள போது குறித்த இருவரும் றய்கம பிரதேசத்திற்கு சென்று தகாத கள்ளத் தொடர்புகளை பல ஆண்களுடன் ஏற்படுத்திக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர்.\nஇந் நிலையில் சிறையில் இருந்து கள்ளக் காதலன் விடுதலையாகி கள்ளக் காதலியை நலம் விசாரிப்பதற்கு றய்கம பிரதேசத்திற்கு நேற்று சென்றுள்ளார்.\nஇன்று அதிகாலை களுத்துறை கடற் கரையில் இருந்து நேரத்தை கழித்துக் கொண்டிருந்த வேளையிலேயே இருவரையும் குறித்தத நபர் மீன் வெட்டும் கத்தியால் வெட்டியுள்ளார்.\nஇன்று அதிகாலை 5 மணியளவில் மகள் கெலிடொ கடற்கரை பகுதியின் அருகாமையில் உள்ள வீடு ஒன்றுக்கு வெட்டு காயங்களுடன் சென்று ” தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதற்கு, தனது தாயின் கள்ளக் காதலன் முயற்சித்ததாகவும் மற்றும் தனது தாய் அதற்கு மறுப்பு தெரிவித்ததற்கு இவ்வாறு வெட்டி காயப்படுத்தியதாகவும்” தெரிவித்துள்ளார்.\nபின்னர் குறித்த வீட்டில் உள்ளவர்கள் களுத்துறை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இருவரையும் நாகொடை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.\nசந்தேக நபர் புலத்சிங்கள பகுதியில் மீன் விற்பனை செய்பவர் எனவும் மீன் வெட்டும் கத்தியை கொண்டே இருவரையும் வெட்டியுள்ளதாகவும் பொலிஸார் தமது ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவிக்கின்றனர்.\nதப்பிச் சென்ற சந்தேக நபரை மடக்கிப் பிடிக்கும் பணியில் பொலிஸார் தீவிரமாக உள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleஎதிர்கால இராணுவ ஆயுதங்கள் இப்படி தான் இருக்குமாம் எல்லோருக்கும் ஆப்பு தான்..\nNext articleநல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சூரசங்காரம்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் ; ஜனாதிபதியிடம் த.தே.கூ.வலியுறுத்தியது என்ன\nசபரி மலை பாதை நெடுங்கிலும் பெண்களை போக விடாது மறுக்கும் போராட்டக்காரர்கள்…\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்��ு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pussyxxxcock.com/ta/112956.html?id=lSbhn9u34XW7ETptupJD-YH-vi480iSdPHGW1ZFVCMkC8yeJeCWiMKvA61AF5:6E48&cat=indian", "date_download": "2018-10-17T17:53:07Z", "digest": "sha1:P23EEBARLVSMLY7XDK6BPBYDBL2HDALX", "length": 10317, "nlines": 204, "source_domain": "pussyxxxcock.com", "title": "indian babes sex Ripped pants and use cucumber to masturbate - XVIDEOS.COM", "raw_content": "Pussies மற்றும் dicks அவர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் பார்க்கிறார்கள். இந்த தளத்தில் அவர்கள் அதை கண்டுபிடிக்கும் போது எவ்வளவு அற்புதம் காட்டுகிறோம். செக்ஸ் மகிழ்ச்சி, ஆபாச வரையறுக்கப்பட்ட மற்றும் XXX ஹார்ட்கோர் வீடியோக்களில் PussyXXXCock.com\nபிரிவுகள்: குழந்தை வீடியோக்கள், ஆபாச வீடியோக்கள், இந்திய வீடியோக்கள��, சுயஇன்பம் வீடியோக்கள், அனிமேஷன் ஆபாசம், காய்கறி வீடியோக்கள்\nமேலும் கண்டுபிடிக்கவும் முகம் வோத்தல்\nஆசிய வீடியோக்கள் குழந்தை வீடியோக்கள் உறிஞ்சும் வீடியோக்கள் செக்ஸ் வீடியோக்கள்\nஅத்தை வீடியோக்கள் இந்திய வீடியோக்கள்\nஇந்திய வீடியோக்கள் வீடியோக்கள் வெளியாகும் கழிப்பறை வீடியோக்கள்\nகுத ஆபாச வீடியோக்கள் ஆசிய வீடியோக்கள் குழந்தை வீடியோக்கள் துளையிட்ட வீடியோக்கள் ஓரியண்டல் வீடியோக்கள்\nகிளாட் வீடியோக்கள் சுயஇன்பம் வீடியோக்கள் இன்பம் வீடியோக்கள்\nஅத்தை வீடியோக்கள் இந்திய வீடியோக்கள்\nகுள்ளநரி வீடியோ ஆபாச வீடியோக்கள்\nகுழந்தை வீடியோக்கள் தனியா, உள்ளே உள்ளே கன்னி உணவு\nகுழந்தை வீடியோக்கள் குடித்துவிட்டு வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் கட்சி வீடியோக்கள்\nஅத்தை வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் கணவன் வீடியோக்கள் இந்திய வீடியோக்கள்\nநடத்தை கெட்டவள் கட்டாய வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் திருமணமான வீடியோக்கள் ஆசிரியர் வீடியோக்கள்\nசெக்ஸ் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் காய்கறி வீடியோக்கள்\nஆபாச வீடியோக்கள் காதலி வீடியோக்கள் லெஸ்பியன் வீடியோக்கள் சுயஇன்பம் வீடியோக்கள் வித்தியாசமான வீடியோக்கள்\nஅமெரிக்கன் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் இந்திய வீடியோக்கள்\nஅத்தை வீடியோக்கள் இந்திய வீடியோக்கள்\nஅமெச்சூர் வீடியோக்கள் சீன வீடியோக்கள்\nஇந்திய வீடியோக்கள் வீடியோக்கள் வெளியாகும்\nஇந்திய வீடியோக்கள் ஸ்டூடியோ வீடியோக்கள்\nநெகிழ்வான வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் இந்திய வீடியோக்கள்\nதனியா வீடியோக்கள் வீடியோக்களை அனுப்புகிறது ஆபாச வீடியோக்கள் டீன் வீடியோக்கள்\nஅப்பா வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் அம்மாவின் வீடியோக்கள்\nஅத்தை வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் இந்திய வீடியோக்கள் பணிப்பெண் வீடியோக்கள் வீடியோக்களைப் பார்ப்பது\nஆசிய வீடியோக்கள் குழந்தை வீடியோக்கள் நடத்தை கெட்டவள்\nகருப்பு வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் பெரிய டிக் இறுக்கமான\nநெகிழ்வான வீடியோக்கள் அனிமேஷன் ஆபாசம் பொது வீடியோக்கள்\nகுழந்தை வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் வித்தியாசமான வீடியோக்கள்\nஇந்த தளம் எந்த வீடியோவையும் நடத்தவில்லை, எல்லா வீடியோக்களையும் மற்ற உரிமையாளர்கள் ஹோஸ்ட் செய்கிறார்கள். நாங்கள் இந்த பக்கங்க��ை கட்டுப்படுத்தவில்லை மற்றும் நாங்கள் இணைக்கப்பட்டுள்ள பக்கங்களின் உள்ளடக்கத்திற்கு பொறுப்பு இல்லை. சட்டவிரோத ஆபாசத்திற்கு எதிராக நாங்கள் சகிப்புத் தன்மையைக் கொண்டுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=5426", "date_download": "2018-10-17T19:35:50Z", "digest": "sha1:4YT4OUT6XKPDBQVRG2BY4ULDRDDWFOSF", "length": 10554, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "போம் போம்! | PomPOm - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஃபேஷன்\nஒவ்வொரு காலமும் ஒவ்வொரு மாற்றம் உண்டாவதே ஃபேஷன் உலகின் சிறப்பு. ஆனால், அந்த மாற்றங்களுக்கு இடையில் ஒருசில ஃபேஷன் ட்ரெண்டுகள் மட்டும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் நம்முடன் அமைதியாகப் பயணிக்கும். ஜீன்ஸ், அனார்கலி சல்வார்கள் வரிசையில் இந்த போம் - போம் அல்லது டஸ்ஸல் எனப்படும் குஞ்சங்களையும் இணைத்துக் கொள்ளலாம்.\nஉல்லனில் கைகளால் செய்யப்பட்ட பல வண்ண பந்துகள்தான் இந்த போம் - போம். துப்பட்டாக்களில் குட்டிக் குட்டி பந்துகள் தொடங்கி, பட்டுச் சேலைகளின் முந்தானை முடிவு, சல்வார்களில் சின்ன கயிறுகள், அதில் ஆடும் பெரிய பந்துகள்... என தொடர்ந்து காவலர்கள் / சான்டா க்ளாஸ் தொப்பி வரை இவையே வண்ணமயமாக அலங்கரிக்கின்றன.\nஇந்தியாவைப் பொறுத்தவரை இந்த போம் - போம்கள் வட இந்திய வரவுகளாகவே பார்க்கப்படுகின்றன. உண்மையில் இவை 1930களிலேயே சியர் கேர்ள்ஸ் கைகளில் பெரிய அளவில் வந்துவிட்டன. இந்தியாவின் முக்கிய குடிசைத் தொழிலாக இதை சொல்லலாம் என்கிறார்கள் ஃபேஷன் ஆர்வலர்கள்.\nடன் கணக்கில் குடும்பம் குடும்பமாக இந்த வண்ண உருண்டைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். செருப்பு, கைப்பை, தொப்பி என எங்கும் எதிலும் பளிச்சென அமர்ந்து கண்ணடிக்கின்றன இந்த போம் - போம். ‘‘வாரே வாவ் போம் - போம் எனக்கு ரொம்ப பிடிச்ச ஃபேஷன்...” உற்சாகம் காட்டி ஜாலியாக பேச ஆரம்பித்தார் ஃபேஷன் டிசைனர் செந்தாமரை.\n“பெரும்பாலும் ஜாலி கேலி, கோமாளித்தனம், உற்சாகமான மனநிலைனு இருக்கிற எல்லாருமே தங்களோட ஃபேஷன் அயிட்டங்கள்ல இந்த போம் - போம் இருக்கறதை விரும்புவாங்க. அப்புறம் 30 வயதுக்குக் கீழ இருக்கிற இளைஞர்கள், குழந்தைகள், குழந்தை மனம் கொண்டவர்களையும் இது ஈர்க்குது. நாங்க துப்பட்டா ஓரங்கள்ல சின்னச் சின்ன பார்டர் கொண்ட போம் - போம் பயன்படுத்தறோம்.\nஆனா, இப்ப ஃபேஷன் உலகையே இதுதான் ஆட்சி செய்யுது. வெள்ளை டாப்ல ரேடியம் அல்லது நியான் கலர் பந்துகளைக் கூட யோசிக்காம வெச்சுக்கறாங்க. உடைக்கு சம்பந்தமே இல்லாத கலர்கள்ல கூட போம் - போம் வைக்கிற வழக்கம் வர ஆரம்பிச்சுடுச்சு. அவ்வளவு ஏன், பட்டுப்புடவைகளோட முந்தில தங்க நிற பந்து, லாங் ஸ்கர்ட்ல இடுப்புல இருந்து இரண்டு கயிறுகள்ல தொங்கக்கூடிய போம் - போம், ப்ளவுஸுக்கு பின்புற குஞ்சம்... இப்படி நிறைய பயன்படுத்தறோம்.\n50 ரூபாய்ல தொடங்கி 500 ரூபாய் வரைக்கும் கல் வைச்ச போம் - போம்ஸை அனார்கலி மாதிரியான உடைகள்ல வைச்சிக்கறாங்க. இதை செய்யறதும் ஈஸி.டூரி, டஸ்ஸல்னு ரெண்டு வகை இருக்கு. ஒண்ணு பந்து மாதிரி இருக்கும். இன்னொண்ணு சியர் கேர்ள்ஸ் கைல இருக்க மாதிரி இருக்கும். இந்த ரெண்டையும் பெரும்பாலும் நாங்களே செய்துடுவோம்...’’ என்கிறார் செந்தாமரை.\nஉடைகள், செருப்புகள் தாண்டி மேக்கப் டிரெண்ட் ஆகக் கூட போம் - போம் வந்து விட்டது. இதில் ஹைலைட் என்ன தெரியுமா இந்த வருட சம்மர் சிறப்பாக பிரபல அமெரிக்க ஜீன்ஸ் தயாரிப்பு நிறுவனமான குட் அமெரிக்கன் (Good American by Khloe Kardashian & Emma Grede) வெளியிட்டுள்ள ஜீன்ஸ்களின் விளிம்புகளையும் போம் - போம் அலங்கரிக்கின்றன என்பதுதான்\nஃபேஷன் ஜீன்ஸ் அனார்கலி சல்வார்கள்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கப் போகிறீர்களா\nநயன்தாரா மாதிரி கெத்து காட்டலாம்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/07/05/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D-2/", "date_download": "2018-10-17T18:35:19Z", "digest": "sha1:4M2Q7AV5AHIQ754DFNQOR4WYEKD5VFZY", "length": 9787, "nlines": 91, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "வாக்குறுதிகள் நிறைவேற்றும் விடயத்தில் அமெரிக்கா உறுதி- சம்பந்தன் – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nHome → முதன்மை செய்தி\nவாக்குறுதிகள் நிறைவேற்றும் விடயத்தில் அமெரிக்கா உறுதி- சம்பந்தன்\nதமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஐ.நா.வுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இவ்வருடத்திற்குள் நிறை வேற் றப்பட வேண்டுமென்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளதென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமை ப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் எமது தெரிவித்தார்.\nஇலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகராக கடமையாற்றி வந்த அதுல் கெஷாப், தனது பதவிக்காலம் நிறைவ டைந்து செல்லவுள்ளார். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரை இன்று (வியாழக்கிழமை) அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியதோடு, புதிய உயர்ஸ்தானிகரையும் அறிமுகப்படுத்தினார்.\nகுறித்த சந்திப்பைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த போதே சம்பந்தன் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.\nதமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான அமெரிக்கா மிகுந்த கரிசனையுடன் செயற்பட்டு வருவதாக குறிப்பிட்ட சம்பந்தன், சகல விடயங்களையும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றதெனவும் சுட்டிக்காட்டினார்.\nஇதேவேளை தமிழர் பிரச்சினைகளை அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்றதில் அமெரிக்க உயர்ஸ்தானிகரின் பங்கு அளப்பரியதென்றும் சம்பந்தன் குறிப்பிட்டார். அதேபோன்று புதிய உயர்ஸ்தானிகரும் தமது கடமையைச் செய்வதற்கு வாழ்த்தும் தெரிவித்தார்.\nடிசம்பர் 31இற்கு முன் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம் – ஆயினும் அதற்குப் பணம் வேண்டுமாம்; அரசிடம் பேசவுள்ளது கூட்டமைப்பு\nதமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நாளை தீர்வை வழங்குவார் ஜனாதிபதி – சம்பந்தன் நம்பிக்கை\nஉரிய தீர்வை அரசு உடன் தராவிடின் பட்ஜட்டை எதிர்க்கவேண்டி வரும் – மாவை எம்.பி. பகிரங்க எச்சரிக்கை\nகூட்டமைப்பின் நிலைப்பாடு ஜனாதிபதியுடனான பேச்சின் பின்பே தெரியவரும் -சம்பந்தன்\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொ��ர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்.\nநாவுக்குழி மகாவித்தியாலயத்தில் கணிணி ஆய்வுகூடம் சுமந்திரன் எம்.பியால் திறந்து வைப்பு\nதாய்மார் கழகத்திற்கான அரைக்கும் ஆலை வவுனியாவில் சத்தியலிங்கத்தால் திறப்பு\nபாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனுக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் பாராட்டும் நன்றியும் தெரிவிப்பு\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nபோர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள் கொலைகள் இரண்டிலும் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகளை பாதுகாக்கும் சனாதிபதி சிறிசேனா\nஅத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களினால் தமிழரின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிப்பு\nஒருவருக்கு சனி திசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார்\nஉருவம் எப்படியிருந்தாலும் உள்ளடக்கம் சரியாக இருந்தால் சரியே\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/category/scoopnews", "date_download": "2018-10-17T18:37:24Z", "digest": "sha1:A5W7JETPPZNMP5G4ERU5YNTDBITCDHIJ", "length": 36361, "nlines": 392, "source_domain": "dhinasari.com", "title": "அடடே... அப்படியா? Archives - தினசரி", "raw_content": "\nஇஸ்ரோ-வில் பணி வாய்ப்பு: 15 பணியிடங்கள்; அக்.25 நேர்முகத் தேர்வு\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர்…\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nசென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடப்படுகிறது\nகுட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு\nஆபாசப் பேச்சு; கொலை மிரட்டல்: பஞ்சாயத்து பண்ணும் லட்சுமி ராமகிருஷ்ணன் போலீஸில் புகார்\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர்…\nபிரதமர் மோடி துர்காஷ்டமி வாழ்த்து\nபிரதமருக்கே தெரியாமல் என்னை கொல்ல இந்திய உளவு அமைப்பு திட்டமிடுகிறது: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஆண்களைவிட பெண்கள் குறைவாக ஊழல் செய்பவர்கள் என்பதால் அதிக பெண்களுக்கு அமைச்சர் பதவி: பிரதமர்\n2018-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசை வென்றார் அன்னா பர்ன்ஸ்\nதனது சொத்துகளை ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்கும் நடிகர்\nஉலகம் முழுவதும் யூ டியூப் இணையதள சேவை திடீரென முடங்கி பின் மீண்டது\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nகுட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி\nஐப்பசி மாத பிறப்பு; சபரிமலை நடை திறப்பு…\nதாமிரபரணி மகாபுஷ்கரத்தில்… மஹா ஹாரத்தி காட்டி வழிபாடு\nபுரட்டாசி சனியில் ரங்கநாதர் பட்டினி வெறும் கூடையுடன் நிவேதனம்\nஅனைத்தும்ஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2018சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் அக்டோபர் – 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 16 – செவ்வாய்��ிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nபெயர் மாற்றப்பட வேண்டிய நகரங்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும் மார்கண்டேய கட்ஜு\nஇளம் பெண்ணை நெருக்கமாக விட்டு… ரகசிய கேமராவில்… புத்திசாலி ராகுல் டிராவிட் அன்று தப்பினார்\nநீலத்த வெள்ளையா பாத்த காங்கிரஸ்\nசொந்த கோட்டையில ஓபிஎஸ்.,ஸை நொந்து போக வெச்ச போஸ்‘டர்ர்ர்ர்’..\nஇது பாதிக்கப்பட்ட பெண்ணின் அவலக் குரல்\nகவிஞருக்காக வரிந்து கட்டி கலைஞர் எழுதிய வைர வரிகள்\nஅன்பு தம்பி ஸ்டாலினுக்கு... கவிப்பேரரசு வைரமுத்து பாலியல் விவகாரத்தில் சிக்கினான் என்பதை அறிந்தேன்... என் பின்னேயே சுற்றி திரிந்தவன்...சிக்காமல் இருந்தால் தான் அதிர்ச்சி அடைந்து இருப்பேன்...\n வைரமுத்து வெவகாரத்தில் ஊடகங்களின் பரபரப்பான விவாதத் தலைப்புகள்\nநல்ல வேளை அவர் இந்து விரோதியாக இருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை. இப்படி ஒரு செய்தி நடந்து கொண்டிருப்பதே பாவம் ஊடகங்களுக்கு தெரியவில்லை)\nமறுப்பு தெரிவிக்க… வீடியோ தானே ரிலீஸ் செய்வார் வைரமுத்து\nநொந்து போன நிலையில் உயிருடன் உலவிக் கொண்டிருக்கும் பெண்கள் சிலர் கூறும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு வருத்தம் தெரிவிக்க அதே போன்றதொரு அழுகை வீடியோவை வெளியிடாமல்,\nஸ்டாலின்க்கு வந்துள்ள நோய் மே மாதம்தான் சரியாகுமாம்\n\"ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகரை ஏன் கைது செய்யவில்லை என எதற்கெடுத்தாலும் கேட்பது ஒரு நோய். இந்த நோய் வரும் மே மாதம் சரியாகிவிடும்\" என பதிவிட்டுள்ளார்.\nமுள்ளை முள்ளால் எடுக்கும் ஐயப்பன்\n'மத சார்பற்ற கட்சிகள்' தீர்ப்பை 'ஆதரித்தால்'..அடிப்படைவாத நிறுவன மதங்களுக்கும் இது நடக்கலாம் என்கிற நிலையில்.. குறிப்பிட்ட வாக்கு வங்கி அடிவாங்கும்.\nஉண்டியல்ல பணம் போடமாட்டோம்; ஒன்லி கோரிக்கை மனு தான்\nஉச்சநீதிமன்றத்தின் சபரிமலை ���ுறித்த தீர்பபுக்குப் பிறகு கேரளத்தில் கோவில் உண்டியல்களில் பலரும் பணம்/காசு போடுவதில்லை. சபரிமலை பாரம்பரியத்தைக் காப்பாற்று என்று துண்டுச்சீட்டில் ஐயப்பனுக்கும், அந்த அந்த கோயில் தெய்வத்துக்கும் கோரிக்கை விடுத்து எழுதி உண்டியல்களில் போடுகிறார்கள்.\nஒரு விரல் புரட்சிக்காய் வரிந்துகட்டிய… ஓர் எழுத்து புரட்சியாளன்..\nபேட்டி எடுப்பது , எடுக்கப்படுபவரின் கருத்தைச் சொல்வதற்கு மட்டுமே, எடுப்பவரின் அறிவைக் காட்டுவதற்கு அல்ல என்று புரிய வைத்த ஒரே எழுத்து.\nஓ.பன்னீர்செல்வம் Vs டிடிவி.தினகரன்: நடந்தவை . நடப்பவை.\nஇப்படியாக புயல் ஒன்று அரசியல் களத்தில் அடித்துக் கொண்டிருக்கிறது. அது பதினெட்டு எம்.எல்.ஏ.,க்கள் குறித்த தீர்ப்பு வரும் வரையிலும் கரை தாண்டாமல், காற்ற்றழுத்தத் தாழ்வு நிலையாகவே நீடித்து நின்று கனமழையைப் பொழிந்து கொண்டிருக்கும்\n19 வருடம் வாடகை தராமல் ரூ.45 லட்சம் பாக்கி வைத்த சீமான்\nஇது குறித்து அந்த வீட்டு உரிமையாளரின் வழக்கறிஞர் வி.எஸ். கோபு தனது பேஸ்புக் பக்கத்தில் நடந்த சம்பவங்களைக் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவு....\nதாமிரபரணியில் வெள்ளம் வரும்; உயிர்ச் சேதம் ஏற்படும்: அச்சுறுத்தும் பஞ்சாங்கம்\nதைப்பூச மண்டபத்திலிருந்து எடுத்த படம் இது. அருகில் தாம்ரபரணி நதி. மறு கரையில் தெரிகிறது மாவட்ட ஆட்சியரின் அலுவலகம்.\nஒரு லிட்டர் கேட்டா… 650 மிலி., கொடுத்தான் ரவுண்டு கட்டிட்டாங்க பெட்ரோல் பங்க்க..\nபெட்ரோல் பங்குல, ஒரு லிட்டருக்கு கால் லிட்டரு பெட்ரோல திருடுற பொறம்போக்குத்தனம்தான் அந்தக் கொடுமை\nவிகடன் நிருபர் ஜோ.ஸ்டாலினுக்காக போலீஸிடம் வக்காலத்து வாங்கிய தமிழன் பிரசன்னாவின் குரல் பதிவு\nஇப்போது தமிழன் பிரசன்னா காவல் நிலையத்துக்கு போன் செய்து மிரட்டும் ஆடியோ பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த ஆடியோ பதிவு ....\nவுட்டா.. கருவறைக்குள்ளயே கார்ல போயி இறங்குவாய்ங்களோ\nகோயிலைக் கட்டிய மன்னன் கூட, அந்தக் காலத்தில் கோபுரத்தைக் கடந்து உள்ளே நடந்துதான் வந்திருக்கிறான். அரண்மனை போல் கோயிலை பிரமாண்டமாகக் கட்டினாலும், அதில் எங்குமே ரதமோ வண்டியோ வரும் அளவுக்கு வாசல் அமைந்திருக்காது.\nஅதர்மம் அதிகரிக்கும் போது… ஆண்டவன் அவதரிப்பான்\nபக்தர்கள் மனதார கூப்பிட்ட���ல் இப்பொழுது வர தயாராக உள்ளான் பகவான். கூப்பிடுவோம். ஆனால் மனதார கூப்பிடுவோமா\nசபரிமலை தீர்ப்பு: இவர்கள் சொல்லுவதைக் கேளுங்க…\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு நல்ல முடிவு: *கமல்ஹாசன்*\nஈ.வே.ரா. திறந்து வைத்த கள் விற்பனை நிலையம்\nதந்தை பெரியார் ஈவேரா அவர்களால் 1-9-71ல் கட்டிடம் திறந்து கள்விற்பனை ஆரம்பிக்கப் பட்டது. என்பதுதான்\nஇந்து இளைஞர்கள் ஒவ்வொருவரும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராக மாற வேண்டும்: ஹெச். ராஜா அதிரடி\nஇந்து இளைஞர்கள் ஒவ்வொருவரும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராக மாற வேண்டும் என்று பாஜக., தேசிய செயலர் ஹெச். ராஜா அதிரடியாகக் கூறியுள்ளார்.\nகவுன்சிலர் குடும்பமே கோடியில புரளுது… பிரதமர் மோடி குடும்பம் எப்படி இருக்கு பாரு…\nநேர்மையான அரசியல்வாதி வேண்டும் என்கிறீர்கள், ஆனால் அப்படி ஒருவர் வந்தால் அவரின் ஒவ்வொரு செயலிலும் குற்றம் காண்கிறீர்கள், பிறகு எப்படி நேர்மையானோர் அரசியலுக்கு வருவார்கள்.\nஹெச்.ராஜா தலைமறைவு என்று தலைப்புச் செய்தி போட… அவரோ பொதுக்கூட்டத்தில் பங்கேற்க…\nஇதற்கிடையே இன்று மாலை செய்தித் தாள்களிலும் ஊடகங்களின் பிளாஷ் செய்திகளிலும், ஹெச்.ராஜா தலைமறைவு என்றே செய்திகள் போடப் பட்டுக் கொண்டிருக்க, இன்று மாலை நடைபெற்ற ஹிந்து முன்னணி விநாயகர் விழாவில் கலந்து கொண்டு பேசினார் ஹெச்.ராஜா.\nதிமுக., தலைவரை சந்திக்க சிறப்புக் கட்டணம் ரூ.500\nஇந்நிலையில், தொண்டர்கள் பணமாகத் தாருங்கள் என்று வெளியிடப் பட்ட அறிவிப்பு, மேலும் மேலும் முறைகேடுகளைச் செய்யவே திமுக., பொறுப்பாளர்கள் முயற்சி எடுத்து வருகிறார்கள் என்ற எண்ணத்தை தொண்டர்களிடையே விதைத்திருக்கிறது.\nதிட்டாம அடிக்காம குணமா வாயில சொல்லணும்.. வைரலான வீடியோ சுட்டிப் பெண்ணின் சுவாரஸ்ய பின்னணி\nதன்னை இவ்வளவு தூரம் பிரபலமாக்கிய அனைவருக்கும் நன்றி எனக் கூறிய சுட்டிக் குழந்தை ஸ்மித்திகாவின் மற்ற பல டிக்டாக் மியூசிக்கலி வீடியோக்களும் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகின்றன.\n ஈ.வே.ரா., வை கலாய்க்கும் டிவிட்டர்வாசிகள்\nதன் மீது மாலை போடுவதைம், செருப்பு வீசுவதையும் சிலைதான் உணருமா அல்லது ஏற்கெனவே செத்துப் போன அந்த நபருக்குத்தான் தெரியுமா அல்லது ஏற்கெனவே செத்துப் போன அ��்த நபருக்குத்தான் தெரியுமா என்று பகுத்தறவுடன் கேள்வி எழுப்பிகிறார்கள் சிலர். ஈ.வே.ரா., மட்டுமல்ல, திருக்குவளை மு.கருணாநிதியை முன்வைத்தும் சிலர் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.\nவானிலைச் செய்திலகூட இவ்ளோ நடிப்பா\nஇது அமெரிக்காவில் மட்டுமல்ல இந்தியாவிலும் தான்... நடிகர்கள் எல்லாம் நிருபர்களாகவும் கதாசிரியர்கள் எல்லாம் செய்தி ஆசிரியர்களாகவும் இருந்தால்தான் காலத்தை ஓட்டமுடியும் போலும்\n‘சுந்தரகோஷ்’ என்பதாகும். ‘வேலைக்காரி’ படத்தில் ஆண் வேடம் தாங்கிய பெண்ணொருத்தி ‘சுந்தரகோஷ்’ என்று அழைக்கப்படுவதையே அவர்கள் அப்படிக் குறிப்பிட்டார்கள்...\nஅரசு அதிகாரியை மிரட்டும் ரிஷிவந்தியம் தொகுதி திமுக., எம்.எல்.ஏ.,\nஅரசு அதிகாரி ஒருவரை மிரட்டும் வகையில் திமுக., எம்.எல்.ஏ., பேசும் ஆடியோ இப்போது சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பேச்சு...\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nசபரிமலை; பத்தனம்திட்டையில் திருப்பி அனுப்பப் பட்ட பெண் 17/10/2018 7:15 PM\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nஐப்பசி மாத பிறப்பு; சபரிமலை நடை திறப்பு… 17/10/2018 6:06 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nஉன் இடுப்போ ஒரு உடுக்கை; உன் மார்போ ஒரு படுக்கை வைரமுத்துவின் வார்த்தை செக்ஸ் டார்ச்சர்\nஇளம் பெண்ணை நெருக்கமாக விட்டு... ரகசிய கேமராவில்... புத்திசாலி ராகுல் டிராவிட் அன்று தப்பினார்\nசபரிமலை விவகாரம்: பேச்சுவார்த்தை தோல்வி; வெளியேறிய பந்தளம் ராஜ குடும்பத்தினர்\nசின்மயியைத் தொடர்ந்து சிந்துஜா... காமப் பேரரசு வைரமுத்துவின் ‘ஏ’ வரிகள் கவிதைகளா\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/dehiwala/higher-education", "date_download": "2018-10-17T19:26:13Z", "digest": "sha1:CCUFY76JGQUDKZF3JID5Z7ZHCPF2O7SA", "length": 3195, "nlines": 66, "source_domain": "ikman.lk", "title": "உயர் கல்வி | Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/10/09/page/3/", "date_download": "2018-10-17T18:44:33Z", "digest": "sha1:F7FYNIQ37QHFOFJSGBHXS7WV3XI4A2AS", "length": 11379, "nlines": 182, "source_domain": "theekkathir.in", "title": "2017 October 09", "raw_content": "\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாராபுரம் நகராட்சியில் டெங்கு ஒழிப்புப் பணி ஆய்வு\nபழைய வீடுகளை புதுப்பிக்க அரசு உதவி பெற விண்ணப்பிக்கலாம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nபுதுச்சேரியில் கலால் வரி திடீர் உயர்வு;குடிமகன்கள் கடும் அதிர்ச்சி…\nபுதுச்சேரி: மதுபானங்களுக்கு பெயர் பெற்ற புதுச்சேரியில் ரம், பிராந்தி, விஸ்கி, ஒயின், பீர், ஓட்கா என மொத்தம் 1300-க்கும் மேற்பட்ட…\nகோரக்பூர் மருத்துவமனை : 16 குழந்தைகள் உயிரிழப்பு\nலக்னோ, உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 16 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.…\nஅவ்வளவுதான் பாஸ் எல்லையில் நிற்பவனுக்கு மரியாதை இந்த புகைப்படத்தை பார்க்க பார்க்க அவ்வளவு வேதனையாக இருக்கிறது. சிறுவயதிலிருந்து ராணுவ வீரர்கள்…\n42 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு ஒப்புதல்\nகொழும்பு, இலங்கை சிறையில் இருக்கும் 42 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு…\nரிச்சர்ட் எச். தாலருக்கு நோபல் பரிசு அறிவிப்பு\nநார்வே, 2017ம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் ரிச்சர்ட் எச். தாலர் என்பருக்கு இந்த…\n1,724 நஷ்டக் கணக்கு எழுதிய கம்பெனி அது \nஇந்தியா முன்னேறுது.. இந்தியா முன்னேறுது.. பாஜக ஆட்சியில் ஜெய் அமித்பாய் ஷா என்பது வேறு யாருமல்ல, நம்ம பாஜக தலைவர்…\nஇறந்த ராணுவ வீரர்களின் உடல்களை சவப்பெட்டிகளில் எடுத்து வராமல் அட்டைப் பெட்டிகளில் சுருட்டி வந்த கொடுமை அம்பலமாகியிருக்கிறது. நிர்மலா சீதாராமனின் திறமையை…\nபனாமா விவகாரம்:சிறப்பு விசாரணைக்குழு அமைக்க உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு\nபனாமா விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் பணம் குவித்துள்ள உலக பிரபலங்களின்…\nதமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு சென்னை, பொதுத்துறை ஊழியர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கு…\nபடகுகளை மீட்க சென்றவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்\nகொழும்பு, இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட படகுகளை மீட்க சென்ற மீட்பு குழுவினர் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு…\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nபிரதமர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்ற மோசடி\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}