diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_1240.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_1240.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_1240.json.gz.jsonl" @@ -0,0 +1,440 @@ +{"url": "http://erodenagaraj.blogspot.com/2011/04/", "date_download": "2018-07-21T23:25:12Z", "digest": "sha1:ZMGKDDOGDJJHKK3PEIRUYEN5XJF3MU2F", "length": 13680, "nlines": 191, "source_domain": "erodenagaraj.blogspot.com", "title": "எல்லாப் பூக்களையும்...: April 2011", "raw_content": "\nநம்ம நெனக்கறது எங்க நடக்குது தூக்கம் வரா மாதிரி இருந்தது. இந்த News சேனல் எதாவது வெச்சுட்டா, தொண தொணன்னு பேசீண்டே இருக்கும், அப்பிடியே தூங்கீடலாம்னு நெனச்சேன். ஆரம்பிச்சுட்டாங்க தூக்கம் வரா மாதிரி இருந்தது. இந்த News சேனல் எதாவது வெச்சுட்டா, தொண தொணன்னு பேசீண்டே இருக்கும், அப்பிடியே தூங்கீடலாம்னு நெனச்சேன். ஆரம்பிச்சுட்டாங்க லண்டனில் இருந்து லைவ்னு, sun news லண்டனில் இருந்து லைவ்னு, sun news ராயல் வெட்டிங் லைவ் (Wedding தான், ஆனா, முதலிரவுக் காட்சிகள் கிடையாதாம்:P)\nநான் ஏதாவது news சொல்லி அனத்துவான், தூங்கலாம்னு நெனச்சேன்..இங்க என்னடான்னா warner bros intro range-க்கு ம்யூசிக்க போட்டு ப்ராணன வாங்கறான்...\n* \"ஏய்... அந்த ஆளு மண்டைல முடியக் காணோம்.. தொறந்து வெச்சிருக்காரு.. இந்த புள்ளைக்கு கொள்ள முடி, தலைய மூடி வெச்சிருக்கு\n* \"இவன் என்ன கோர்ட்ல மூணு வாட்டி பேர் கூப்பிடறவன் மாறி ட்ரெஸ் பண்ணீருக்கான், இவன் தான் பொண்ணு மாப்பிள்ளைய கூப்பிடுவானா ஆஹா.. அவுரு தான் பையன் ஆஹா.. அவுரு தான் பையன்\n* \"ஏய்.. பொண்ணு ரொம்ப வயசாளியோ தலையெல்லாம் வெளுத்துப் போய் மூஞ்சில சுருக்கமாவில்ல இருக்கு தலையெல்லாம் வெளுத்துப் போய் மூஞ்சில சுருக்கமாவில்ல இருக்கு அது மாமியாரப்பா\n* \"ஏய்.. என்ன இது அந்த ஏரோப்ளேன்காரன் ஒங்க ஊர் பல்லவன் பஸ் ஸ்டாப்பிங்க தாண்டி போகுமில்லா.. அதும் மாதிரி அரண்மனையத் தாண்டிப் போய்கிட்டு இருக்கான் அந்த ஏரோப்ளேன்காரன் ஒங்க ஊர் பல்லவன் பஸ் ஸ்டாப்பிங்க தாண்டி போகுமில்லா.. அதும் மாதிரி அரண்மனையத் தாண்டிப் போய்கிட்டு இருக்கான்\n* \"இஞ்சாரு.. அமெரிக்கால பில்லுகேட்டு பில்லுகேட்டுங்கறான்; இங்க வில்லு-கேட்டு வில்லு-கேட்டும்பாய்ங்களா இனிமே\n* \"செவப்பு சட்ட-நீலப் பட்டா தான் மாப்பிள்ளையா.. அவரு பக்கத்துல வரது யாரு கறுப்புக் கோட்டப் பாத்தா, வக்கீலு மாதிரியில்ல கெடக்கு கறுப்புக் கோட்டப் பாத்தா, வக்கீலு மாதிரியில்ல கெடக்கு\n* \"ஏ.. எதுக்கு இம்புட்டு பயலுவ இங்கன வேஷம் போட்டு திரியுது கோட்டியோ இல்ல மாமா, அப்ப தான் மாப்ள அளகாத் தெரிவாஹளாம்\"\n* \"ஏண்டிம்மா...பொண்ணு வந்து நாழியாயிடுத்தே... பையன் இன்னும் வரக்காணுமே\n\"அவர் ரொம்ப தூரம�� மூஞ்சி அலம்பணுமோல்யோ.. அதான் சித்த நாழியாறது\"\n* பொண்ணு பேரு மிடில் டன்னாம்... வெய்ட்டு கல்யாணம்\n* Q: அந்த ஊர் ராசா மாமியார் ஊட்டுக்கு போறத உலகமே டிவியில காட்டுது, இந்த ஊரு ராசா மாமியார் ஊட்டுக்கு போனத அவங்க டிவில கூட காட்டல\nA: அவரு முடியெல்லாம் கொட்டி, அங்கிள் ராசா; இவரு ஏகத்துக்கு கொள்ளையடிச்ச, ஆண்டி ராசா\nதமிழ் மட்டுமல்ல, எந்த மொழியுமே இனி மெல்ல சாகும்.\nFacebook status message-ல் (முக நூலின் நிலைச்செய்தி என்று சொன்னால் நீங்கள் இந்தச் சாளரத்தை [விண்டோ] மூடிவிடும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக):\n\"வாழ்த்துகள் என்று சொல்வதில் பெரிய தத்துவமே இருக்கிறது.. அது இன்னாது இந்த பிரபஞ்சமோ என்னவோ சொல்றாங்களே, அது எம்மாம் பெர்சு... ஆனா கண்டி, நீ தம்மாதுண்டு... மெரசல் ஆவாத... வாய்த்து... இந்த தபா வாயுன்றேன்.. தெர்தா..\" என்று போட்டிருந்தேன்.\nநண்பர் ஆர்.கே. பதிலுரையாக, \"மெல்ல சாகும் தமிழ், இதைப் பார்த்தால் மெல்ல நகைக்கும்\" என்றார்.\nபுத்தகங்களைப் பற்றிச் சொல்லும்போது, books to be glanced, chewed and digested என்று அப்பா எப்பொழுதுமே சொல்லுவார். மொழியை இப்போது பெரும்பான்மையோர் மெல்லுதல் செய்கின்றனர். அகாதமியின் மிருதங்க வகுப்பகளில் கூட நான் அடிக்கடி சொல்ல நேரிடுகிறது. மெல்ல மெல்லப் பேசுகிறார்கள். அதோடு, வார்த்தைகளின் ஓரங்கள் வலிமையாய் இருப்பதில்லை. விளிம்புகள் தேய அவர்கள் பேசுவதில் (அவர்களே அறியாத ஒரு ஒழுக்கம்) ஒற்றை வார்த்தையாய் இருந்தால் அதன் ஈற்றெழுத்தும் ஒரு வாக்கியமெனில் அதன் கடைசிச் சொல்லும் கரைந்துபோகும்.\nமெல்லுகிற எதுவும் விழுங்கப்பட்டு செரிமானம் ஆகி இரத்தத்தில் கலந்தால் பரவாயில்லை. மொழி வெறுமே ஒரு ச்சூயிங்கம் போல அரைபடுகிறது. விளைவாக இரண்டிலுமே இனிமை விழுங்கப்படுகிறது.\nசிலர் விழுங்கி அவர்களின் குருதியில் கலந்துவிடும் மொழி, வாழ்கிறது. சிலரைப் பார்த்தால், \"நீங்க மென்னது போதும்.. ப்ளீஸ் துப்பீட்டீங்கன்னா அது எப்படியாவது பொழச்சிக்கும்.. ஏன்னா, நீங்க முழுங்கீட்டு எதாவது ஒரு டிவி ஸ்டேஷன்ல வேல கீல கெடச்சு வாழ்ந்துடுவீங்க.. பாவம் அது செத்துப் போயிரும்\" என்று சொல்ல நேரிடுகிறது. தமிழ் என்று இல்லை. எந்த மொழிக்குமே இது தான் நேர்கிறது.\nதமிழ் வளர்க்கும் கழகங்கள் காலகாலமாய் தங்கள் தானைத் தலைவர்களை வருக-விலிருக்கும் ர-வை (ராவாக அடித்திருப்பார்��ள்) ஒரு பொருட்டாகவே மதிக்காமல் வ(ர்ர்ர்)றுக வ(ர்ர்ர்)றுக என்று மறு மாற்றத்திற்கு (சைடு டிஷ்) 'அடி' போடுகிறார்கள், அவன் வரும்போதே\nநீங்கள் கடித்துத் துப்பினாலும் பரவாயில்லை, மெல்லினமாய் இருந்தால் கூட.\nதம்பி.. தற்போது கொஞ்சம் ரௌத்ரம் பழகு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2008/10/blog-post_27.html", "date_download": "2018-07-21T22:48:12Z", "digest": "sha1:OBAX3LY5B5I4PWE5AYSV55NL6BR7CGJD", "length": 65970, "nlines": 800, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: சிங்கைப் பதிவர் நண்பர்களுடன் தீபத்திருநாள் !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nசிங்கைப் பதிவர் நண்பர்களுடன் தீபத்திருநாள் \nஇந்த தீபத்திருநாள் எங்கள் வீட்டினருக்கு ஒரு மாறுபட்ட தீபாவளியாக இருந்தது, பதிவர் நண்பர்களின் (அன்புத் தம்பிகள்) வருகை தந்து தீபாவளியை சிறப்பித்தனர். சில பல காரணங்களினால் பல ஆண்டுகளாக களை இல்லாத தீபாவளியாக இருந்த தீபாவளி இந்த ஆண்டு மாறுபட்ட ஒன்றாக அமைந்தது. வெளிநாடுகளில் / தொலைவில் இருப்பவர்களுக்கு நண்பர்களே உறவுகள் என்பதை மெய்ப்பிக்கும் பண்டிகை நாளாகவும் அமைந்தது. எல்லா மக்களும், குறிப்பாக நம் அன்பு ஈழ தமிழ்மக்கள் சாந்தியும் சமாதனம் பெற்று இன்னல் தீர வேண்டும், அவர்கள் வாழ்வில் புத்தொளி பிறக்கவேண்டும் என்பதைத் தான் இந்நாள் திரும்ப திரும்ப நினைக்க வைத்தது. தீராத பகையோ, மாறத சினமோ என்றுமே இருக்க முடியாது. விரைவில் விடிவு பிறக்கும் என்பதை உங்களைப் போல் நம்புகிறேன். அன்பு தமிழர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 10/27/2008 04:38:00 பிற்பகல் தொகுப்பு : பதிவர் வட்டம்\nதிங்கள், 27 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 5:24:00 GMT+8\nஆஹா, உங்க வீட்ல சாப்பிட்டுட்டு நாங்க வீட்டுக்கு வந்து சேர்ந்து கணிணிய திறந்தா, அதுக்குள்ள பதிவா\nமின்னல் வேக பதிவர்ணே நீங்க.\nமிக அருமையான காலை உணவும், மதிய உணவும் படைத்து, பலகாரங்களும், புத்தகங்களும், அதோடு சுப்ரமண்யபுரம் பட ஒரிஜினல் சிடியும் கொடுத்து மிக அருமையாய் உபசரித்த உங்களுக்கும், அண்ணிக்கும் எங்கள் நன்றிகள்.\nதிங்கள், 27 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 5:59:00 GMT+8\nஉங்க வீட்டுப் பால்கனியில் பட்டாசு வெடிக்கும் பாக்கியமும் கிடைத்தது அருமை.\nதிங்கள், 27 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 7:02:00 GMT+8\nஆஹா, உங்க வீட்��� சாப்பிட்டுட்டு நாங்க வீட்டுக்கு வந்து சேர்ந்து கணிணிய திறந்தா, அதுக்குள்ள பதிவா\nமின்னல் வேக பதிவர்ணே நீங்க.\nமிக அருமையான காலை உணவும், மதிய உணவும் படைத்து, பலகாரங்களும், புத்தகங்களும், அதோடு சுப்ரமண்யபுரம் பட ஒரிஜினல் சிடியும் கொடுத்து மிக அருமையாய் உபசரித்த உங்களுக்கும், அண்ணிக்கும் எங்கள் நன்றிகள். //\nதிங்கள், 27 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 7:37:00 GMT+8\n//சில பல காரணங்களினால் பல ஆண்டுகளாக களை இல்லாத தீபாவளியாக இருந்த தீபாவளி இந்த ஆண்டு மாறுபட்ட ஒன்றாக அமைந்தது. வெளிநாடுகளில் / தொலைவில் இருப்பவர்களுக்கு நண்பர்களே உறவுகள் என்பதை மெய்ப்பிக்கும் பண்டிகை நாளாகவும் அமைந்தது//\nவரும் ஆண்டுகளில் இதே போல் அமையட்டும்...... ஆனால் அமைதியான ஈழம் உருவாகட்டும்\nதிங்கள், 27 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 9:45:00 GMT+8\nஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், சிங்கை பதிவுலக நண்பர்களுக்கும்\nதிங்கள், 27 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 9:58:00 GMT+8\nஅருமையான பதிவர் சந்திப்பு - தீபாவளிக் கொண்டாட்டம் - ம்ம்ம்ம்ம்ம்\nதங்களைப் பற்றி ஒரு கற்பனை வடிவம் வைத்திருந்தேன். பொய்த்து விட்டது.\nதிங்கள், 27 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:44:00 GMT+8\nஅருமையான பதிவர் சந்திப்பு - தீபாவளிக் கொண்டாட்டம் - ம்ம்ம்ம்ம்ம்\nசீனா ஐயா, வாழ்த்துக்கு நன்றி \n//தங்களைப் பற்றி ஒரு கற்பனை வடிவம் வைத்திருந்தேன். பொய்த்து விட்டது.\nகாயமே பொய்தானே...அதில் தோன்றும் கற்பனைகளும் அப்படித்தானே \nதிங்கள், 27 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:51:00 GMT+8\n// வடுவூர் குமார் said...\nஅனைவர் சார்பிலும் வாழ்த்துக்கு நன்றி \nதிங்கள், 27 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:53:00 GMT+8\nஆஹா, உங்க வீட்ல சாப்பிட்டுட்டு நாங்க வீட்டுக்கு வந்து சேர்ந்து கணிணிய திறந்தா, அதுக்குள்ள பதிவா\nமின்னல் வேக பதிவர்ணே நீங்க.\nமிக அருமையான காலை உணவும், மதிய உணவும் படைத்து, பலகாரங்களும், புத்தகங்களும், அதோடு சுப்ரமண்யபுரம் பட ஒரிஜினல் சிடியும் கொடுத்து மிக அருமையாய் உபசரித்த உங்களுக்கும், அண்ணிக்கும் எங்கள் நன்றிகள்.\nநீங்கள் மூவரும் வந்திருந்தது தான் தீபத்திருநாளின் பெரு மகிழ்ச்சியாக நினைக்கிறேன்.\nதிங்கள், 27 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:56:00 GMT+8\nஉங்க வீட்டுப் பால்கனியில் பட்டாசு வெடிக்கும் பாக்கியமும் கிடைத்தது அருமை.\nபட்டாசு வெடிக்க��, விசிலடிக்கும் மத்தாப்பு மட்டும் தான்.\nதிங்கள், 27 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:59:00 GMT+8\nநான் வர்றப்போ என்னோட ஸ்கூட்டரை உங்க வீட்டிலே விட்டுட்டு வந்துட்டேன், சன்டே வந்து எடுத்துக்கிறேன்னு உங்க பொண்ணுக்கிட்டே சொல்லிருங்க... :)\nசெவ்வாய், 28 அக்டோபர், 2008 ’அன்று’ முற்பகல் 1:09:00 GMT+8\nஇப்படியெல்லாம் சாப்பாடும் என்னைப்பற்றி பதிவும் கிடைக்குமென்றால் , நான் என் அடுத்த இந்திய பயணத்தை சிங்கை வழியே வைத்துக்கொள்கிறேன்.\nசெவ்வாய், 28 அக்டோபர், 2008 ’அன்று’ முற்பகல் 2:32:00 GMT+8\nசிங்கையில் என்ன தான் செய்யலாம் மத்தாப்பு தான் கொளுத்த முடிஞ்சுதா மத்தாப்பு தான் கொளுத்த முடிஞ்சுதா பக்கத்தில போயிருந்தா பட்டாசே போட்டுருக்கலாமே\nசெவ்வாய், 28 அக்டோபர், 2008 ’அன்று’ முற்பகல் 9:23:00 GMT+8\nஊஹூம்....பதிவு இன்னும் முழுமையா இல்லை\nகாலை & பகல் சாப்பாட்டு மெனு என்னன்னு சொல்லுங்க.\nஅனைவருக்கும் தீபாவளிக்கான இனிய வாழ்த்து(க்)கள்.\nசெவ்வாய், 28 அக்டோபர், 2008 ’அன்று’ முற்பகல் 9:35:00 GMT+8\nஊஹூம்....பதிவு இன்னும் முழுமையா இல்லை\nகாலை & பகல் சாப்பாட்டு மெனு என்னன்னு சொல்லுங்க.\nஅனைவருக்கும் தீபாவளிக்கான இனிய வாழ்த்து(க்)கள்.\nகாலை உணவு இலையில் பார்த்த உணவு வகைக்கள் தான். மதியம் லைட் உணவு, பாசுமதி அரிசி வெள்ளைச் சோறு, காய்கறி குருமா குழம்பு, கிளரிய தயிர்சாதம், அப்பளம், கொத்தவரை வற்றல், மோர் மிளகாய்.\nசெவ்வாய், 28 அக்டோபர், 2008 ’அன்று’ முற்பகல் 9:49:00 GMT+8\nபடம் எடுக்கும் போது மட்டும், பட்டாசுக்கு பயப்படாதவங்க போல எப்படி என் அண்ணன்கள் நடித்தார்கள்\nசெவ்வாய், 28 அக்டோபர், 2008 ’அன்று’ முற்பகல் 10:41:00 GMT+8\nஅடடா... மறுபடி மிஸ் பண்ணிட்டேன்... உங்க வீட்டுல இருந்து ஜோசஃப் கூப்பிட்டபோதுதான் நான் வெளிய கிளம்பிக்கிட்டுருந்தேன்... திரும்ப வர் 5 மணி ஆயிடுச்சு... அப்ப்றம் நம்ம வீட்ல விருந்தாளிங்க... பரவால்ல... சனிக்கிழமை விக்கியுடன் சந்திப்புல மீட் பண்ணுவோம்....\nசெவ்வாய், 28 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 1:45:00 GMT+8\nதுளசி மேடம் கேட்ட பிறகுதான் மெனுவா\nபுசையில் வைத்திருப்பது எண்ணை பாட்டில்தானே\nஎங்கள் ஊர் தீபாவளி என்றால் சட்டென்று நினைவிற்கு வருவது இவைதான். தெருவில் பெரியவர் முதல் சிறயவர் வரை விளையாடும் பலிங்கு “சாண்போடுதல்“ என்கிற ஒரு ஆட்டம் ஆயிரக் கணக்கில் பணம் புரளும். அங்கேயே மீட்டர் வட்டியில் பணம் தரும் “பெருந்தனக்“-காரர்களும் உண்டு. அடுத்தது புதிய வேட்டி அவிழ்ந்து பாதை ஓரங்களில் கிடக்கும் நம்நாட்டின் “குடி“மக்கள். நண்பர்கள் அழைத்துச் சென்று குளிப்பாட்டும் குவாட்டர்கள். வீட்டிற்க வர அஞ்சி எங்காவது திண்ணையில் துஸங்கிக் கழியும் அந்த இரவு. வெடி வெடித்தவிட்டு 10 மணி அளவில் புது உடையுடன் சன்னலில் காத்திருந்து பார்த்து சிரிக்கும் “சுப்ரமண்யபுர“ வகைக் காதலர்கள்.\nஉற்சானமான நாட்கள் இப்படி சில இருப்பது நமக்கு புத்துணர்ச்சித் தரக்கூடியதுதானே.\nநன்றி. தீப ஒளித்திருநாளை பதிவர்களுடன் கொண்டாடியதற்கு.\nசெவ்வாய், 28 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 2:18:00 GMT+8\nதுளசி மேடம் கேட்ட பிறகுதான் மெனுவா\nஇங்கே ஈழத்தமிழர்கள் பிரச்சனைகள் பற்றி எரிகின்ற போது நம் பண்டிகைக் கொண்டாட்டத்தை விவரித்து எழுதினால் அது நீரோ மன்னன் பிடில் வாசித்ததாகப் புரிந்து கொள்ளப்படும். மற்றவர்களின் உணர்வுகள் நமக்கு முக்கியமானது.\n//புசையில் வைத்திருப்பது எண்ணை பாட்டில்தானே\n//எங்கள் ஊர் தீபாவளி என்றால் சட்டென்று நினைவிற்கு வருவது இவைதான். தெருவில் பெரியவர் முதல் சிறயவர் வரை விளையாடும் பலிங்கு “சாண்போடுதல்“ என்கிற ஒரு ஆட்டம் ஆயிரக் கணக்கில் பணம் புரளும். அங்கேயே மீட்டர் வட்டியில் பணம் தரும் “பெருந்தனக்“-காரர்களும் உண்டு. அடுத்தது புதிய வேட்டி அவிழ்ந்து பாதை ஓரங்களில் கிடக்கும் நம்நாட்டின் “குடி“மக்கள். நண்பர்கள் அழைத்துச் சென்று குளிப்பாட்டும் குவாட்டர்கள். வீட்டிற்க வர அஞ்சி எங்காவது திண்ணையில் துஸங்கிக் கழியும் அந்த இரவு. வெடி வெடித்தவிட்டு 10 மணி அளவில் புது உடையுடன் சன்னலில் காத்திருந்து பார்த்து சிரிக்கும் “சுப்ரமண்யபுர“ வகைக் காதலர்கள். //\nஓ... உங்க ஊர்காரர்கள் கொண்டாடிகள் \n//உற்சானமான நாட்கள் இப்படி சில இருப்பது நமக்கு புத்துணர்ச்சித் தரக்கூடியதுதானே.\nநன்றி. தீப ஒளித்திருநாளை பதிவர்களுடன் கொண்டாடியதற்கு.\nபடித்து கருத்துக் கூறிய உங்களுக்கும் நன்றி \nசெவ்வாய், 28 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 2:24:00 GMT+8\nபடத்தைப் பெருசாக்கிப் பார்க்காமக் கோட்டைவிடப் பார்த்தேனே:-)\nஅதிரசத்தை இங்கே நாலு அனுப்புனாத் தேவலை.\nஊதுவத்தி ஸ்டேண்ட் அட்டகாசமா இருக்கு:-))))\nசெவ்வாய், 28 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 2:34:00 GMT+8\n//துளசி கோபால் said... அதென்ன ரெண்டுவிதமான வடையா\nபடத்தை பெருசாக்கிப் பார்த்தாலும் கண்ணுக்கு எட்டியது கைக்கு எட்டாது \nஎண்ணைப் பலகாரம் மொத்தம் 3 வகை செய்தோம் மசால் வடை, உளுந்து வடை மற்றும் சுழியன், பஜ்ஜி செய்ய நேரமில்லை. :(\nஇலையில் இன்னொன்னு கவனிச்சங்களா காசுகள் இருக்கும். அது எதுக்கு என்றால் வெற்றிலைப் பாக்கு வாங்க மறந்தாச்சு, அதுக்கு பதிலாக காசு வச்சிக்கச் சொல்லிடோம். நீங்களும் கூட இந்த டெக்னிக் பயன்படுத்தலாம், எது கிடைக்கலையோ, மறந்திட்டமோ அதற்கு ஈடாக பணத்தை வைத்துவிடுவது. :)\n//அதிரசத்தை இங்கே நாலு அனுப்புனாத் தேவலை.\nஅதிரசம் செய்த பிறகு சூடு தணிந்த பிறகு காற்றுப் புகாமல் மூடி வைத்துவிட்டோம் மறுநாள் தொட்டுப்பார்தால் இறுகி இருந்தது, பிறகு திறந்து வைத்த இரண்டு மணி நேரத்தில் மென்மையாக மாறியது. நல்லா தான் இருக்கு, நீங்கள் அதில் பார்த்த பலகாரங்கள் அனைத்துமே சனி / ஞாயிறு இரு நாட்களில் இருவருமே சேர்ந்து செய்தவைதான். கடையில் இருந்து மாவுகளை மட்டும் தான் வாங்கினோம்.\n//ஊதுவத்தி ஸ்டேண்ட் அட்டகாசமா இருக்கு:-))))\nஎங்க வீட்டில் இருக்கும் சிறிய குமிழுடன் கூடிய பித்தளை ஊதுபத்தி ஸ்டாண்டில் இருக்கும் ஊதுபத்தி துளை மிகச் சிரியது. என்னுடைய பொறுமையை பலமுறை சோதித்து இருக்கிறது, அதனால் தடாலடியாக அந்த ஸ்டாண்ட் பயன்படுத்தினேன்.\nசெவ்வாய், 28 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 2:43:00 GMT+8\nச்சே.. ஜஸ்ட்டு மிஸ்ஸு.. நானும் வந்திருக்கலாம் :-(\nசெவ்வாய், 28 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 2:43:00 GMT+8\n//இலையில் இன்னொன்னு கவனிச்சங்களா காசுகள் இருக்கும். அது எதுக்கு என்றால் வெற்றிலைப் பாக்கு வாங்க மறந்தாச்சு, அதுக்கு பதிலாக காசு வச்சிக்கச் சொல்லிடோம். நீங்களும் கூட இந்த டெக்னிக் பயன்படுத்தலாம், எது கிடைக்கலையோ, மறந்திட்டமோ அதற்கு ஈடாக பணத்தை வைத்துவிடுவது. :)//\nநாங்க இப்படிச் செய்யறதில்லை. காசு வச்சாலும், சாமி எந்தக் கடையிலேன்னு போய் வெத்தலை வாங்கும்\nஒரு ஆப்பிள் வெற்றிலை, இன்னொரு ஆப்பிள் இல்லேன்னா ஆரஞ்சு பாக்கு. இப்படித்தான் நடக்குது\nசெவ்வாய், 28 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 4:55:00 GMT+8\nச்சே.. ஜஸ்ட்டு மிஸ்ஸு.. நானும் வந்திருக்கலாம் :-(\nசெவ்வாய், 28 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:20:00 GMT+8\nஅடடா... மறுபடி மிஸ் பண்ணிட்டேன்... உங்க வீட்டுல இருந்து ஜோசஃப் கூப்பிட்டபோதுதான் நான் வெளிய கிளம்பிக்கிட்டுருந்தேன்... திரும்ப வர் 5 மணி ஆயிடுச்சு... அப்ப்றம் நம்ம வீட்ல விருந்தாளிங்க... பரவால்ல... சனிக்கிழமை விக்கியுடன் சந்திப்புல மீட் பண்ணுவோம்....\nஜோசப் சொன்னார், வருவீர்கள் என்று எதிர்ப்பார்த்தோம், சனிக்கிழமை சந்திப்போம் \nசெவ்வாய், 28 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:22:00 GMT+8\nபடம் எடுக்கும் போது மட்டும், பட்டாசுக்கு பயப்படாதவங்க போல எப்படி என் அண்ணன்கள் நடித்தார்கள்\nஅது பட்டாசு இல்லை, பூத்திரி மத்தாப்பு....உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று விசில் அடித்து எரிய ஆரம்பிக்கும்.\nசெவ்வாய், 28 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:23:00 GMT+8\nசிங்கையில் என்ன தான் செய்யலாம் மத்தாப்பு தான் கொளுத்த முடிஞ்சுதா மத்தாப்பு தான் கொளுத்த முடிஞ்சுதா பக்கத்தில போயிருந்தா பட்டாசே போட்டுருக்கலாமே\nசிங்கையில் வெடிக்க முடியாது ஊருக்குப் போகும் போது வெடிக்க வேண்டியதுதான். வாங்கி வைக்கச் சொல்லிட்டோம்ல.\nசெவ்வாய், 28 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:24:00 GMT+8\nநான் வர்றப்போ என்னோட ஸ்கூட்டரை உங்க வீட்டிலே விட்டுட்டு வந்துட்டேன், சன்டே வந்து எடுத்துக்கிறேன்னு உங்க பொண்ணுக்கிட்டே சொல்லிருங்க... :)\n அதெல்லாம் நீ வருகிறேன் என்று சொன்னாலே என் மகள் எடுத்து ஒளித்து வைத்துவிடுவாள்\nசெவ்வாய், 28 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:25:00 GMT+8\nநாங்க இப்படிச் செய்யறதில்லை. காசு வச்சாலும், சாமி எந்தக் கடையிலேன்னு போய் வெத்தலை வாங்கும்\nதுளசி அம்மா, வெத்திலை பாக்கு வச்சாலும் சிவக்க சிவக்க போட்டுவிடாது :)\n//ஒரு ஆப்பிள் வெற்றிலை, இன்னொரு ஆப்பிள் இல்லேன்னா ஆரஞ்சு பாக்கு. இப்படித்தான் நடக்குது\nஇந்த கணக்கும் நல்லா இருக்கு \nசெவ்வாய், 28 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:26:00 GMT+8\nஒரு உசுரு போனதுக்குப் போயி கொண்டாடுறீங்களே.. உங்களை எல்லாம்..\nதீவாளி கொண்டாட முடியாத எரிச்சலில் மப்பு இல்லாமலே உளரும்\nசெவ்வாய், 28 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:50:00 GMT+8\nவியாழன், 30 அக்டோபர், 2008 ’அன்று’ பிற்பகல் 3:55:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்க��யில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nகுண்டு வெடிப்புகள் பழகிப் போய்விடுமா \nமீள் அறிவிப்பு : திண்டுக்கல் சர்த்தார் ஐயா கலந்து ...\nவிடுதலை புலிகளுக்கும், தமிழ் ஈழ விடுதலைக்கும் தமிழ...\nஆவிகள் பாவிகளை நோக்கி பேச ஆரம்பித்தால்...\nராஜிவ் காந்தியின் ஆன்மா மன்னிக்காது - நிறுத்துங்கட...\nசிங்கைப் பதிவர் நண்பர்களுடன் தீபத்திருநாள் \nபரமசிவன் என் காதில் சொன்னது \nகன்னடத்துக்கு செம்மொழி சிறப்பு ஏன் வழங்கக் கூடாது ...\nசபலம் என்பது பாலியல் ஆசை தொடர்புடையதா \nதேன்கூடு திரட்டியை நடத்தியவர்களுக்கு எனது கண்டனம் ...\nகணனி யுகம் : வெப்காம் மூலம் இன்னும் என்ன செய்யலாம்...\nஇதே தலைப்பில், இந்த இடுகையை ஏற்கனவே எழுதி இருக்கிற...\nஅவதாரங்களை ஏன் புறக்கணிக்க வேண்டும் \nஇறைவன் இருந்தால் நல்லா இருக்கும் \nகாப்பீட்டு நிறுவனங்களில் இருந்து நம்மை காப்பது எப்...\nரஜினி மீண்டும் தான் ஒரு மாபெரும் மனிதர் என்று நிரூ...\n\"மந்திரமாவது நீறு\" - எனது பொருள் விளக்கம் \nவீட்டில் விஷேசம் எதும் 'உண்டா' \nமெல்லிசை மன்னருக்கு, இசைஞானிக்கு ஆனாதுதான் இசைப் ப...\nஅலுப்பே இல்லாமல் பதிவு போடுறாங்களே எப்படி \nவாய்விட்டு சிரிங்க... (இராதா கிருஷ்ணன் ஐயாவுக்காக)...\nதேதிமமுக - ஆதாயம் இல்லாமலா ... \nஅன்பு என்னும் அடிமை சாசனம் \nசிங்கைப் பதிவர்கள் கலந்து கொண்ட தொலைக்காட்சி நிகழ்...\nசிங்கப்பூர் தமிழ்தொலைக்காட்சியில் பதிவர்கள் கலந்து...\nதமிழன் என்றால் இளிச்ச வாயனா \nவலைப்பதிவாளர் பயோடேட்டா : A.N.Jayachandran\nஐந்து குருடர்களும், ஒரு கல் யானையும் \nவலைப்பதிவாளர் பயோடேட்டா : Prof. SAM GEORGE\nவலைப்பதிவாளர் பயோடேட்டா : Tulasi Gopal\nசிங்கத்தை அதன் குகையில் சந்தித்து...\nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nபேய் மாதம், சீனர் நம்பிக்கைகள் \nசீனர்களின் நாட்காட்டி படி அவர்களுடைய ஏழாம் மாதம் பேய் மாதம் என்று சொல்லப்படுகிறது. கிறித்துவ இஸ்லாமிய சீனர்கள் தவிர்த்து மற்ற சீனர்கள் அனைவர...\nஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: ராசா தான் முழுப் பொறுப்பு: கனிமொழிக்கு ஜாமீன் தர வேண்டும்-ஜேத்மலானி வாதம் - என்றத் தகவலைப் படித்ததும், மனுநீதி சோழன்...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nதமிழக தேர்தல் ஆணையம் தூங்கியதா \nஇந்தியாவில் தேர்தல் என்பது ஜனநாயகம் செத்ததன் நினைவு நாள் போலவும், அது நடப்பதற்கு சுபயோக சுபதினத்தில் நாள் குறித்து தரும் புரோகிதர் போலத்தான்...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை...\nஇவர்களின் ஆயுதங்களுக்கு பூஜை உண்டா \n'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற பம்மாத்து உண்மை என்றால் இவர்களின் (கழுவிய) ஆயுதங்களுக்குக் கூட பூசைப் போட சொல்லலாம் அல்லவா \nபடகுகளைப் பார்க்கும் போதெல்லாம் என்னுள் எழும் எண்ணம், படகுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் அலை கடலில் அலைக்கழிக்கப்படும் படகுகள், அம...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண��ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nஎப்போதும் நின்றுவிடும் கார்:அழகிய ஆசைகளை வைத்துக்கொள்ளுங்கள் - *மெ*ய் வாழ்க்கையில், பணம்,முதலீடு என்ற பேச்சுகள் நண்பர்களுக்குள் வ‌ரும் போது, நான் மலங்க மலங்க விழிப்பேன்.பெரிய சேமிப்புகள் இல்லை என்னிடம். அமெரிக்க வாழ்க்...\nபிரித்து மேய்வது - கெட்டில் - வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அ...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inemai.blogspot.com/2008/05/linux-windows.html", "date_download": "2018-07-21T22:55:41Z", "digest": "sha1:EJP3ECXM35SC7ASFX2JTBUEJKRS2QPWN", "length": 8467, "nlines": 128, "source_domain": "inemai.blogspot.com", "title": "இனிய தகவல்கள்: Linux ஆல் Windows மறைந்துவிடுமா ???", "raw_content": "\nLinux ஆல் Windows மறைந்துவிடுமா \nதினந்தோறும் மில்லியன் கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தும் Google தேடுபொறியானது Linux Server களிலேயெ இயங்குகிற்து. DIVO என்னும் Video Recorder களும், Motorola ரேசர் செல்போன்கள் போன்றவைகளும் லினக்சைப் பயன்படுத்தி வருகிறது.Linux foundationனைச் சேர்ந்த Jim Jemilin கூறுகையில் Linux என்பது ஒரு சுதந்திரத்தின் சின்னமாக இருப்பதாலும் அனைவராலும் விரும்பப்படுவதாகவும், அதனாலேயே Microsoft அல்லது Apple make operating system உடன் கூட்டு வைத்துக்கொள்ள விரும்புவது இல்லை எனத் தெரிவித்தார்.\nMicrosoft Windows ஐப் போலவோ அல்லது Apple நிறுவனத்தின் OSXஐ போலவோ Operating Systemமானது ஒரெ நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படுவது அன்று. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான Developers தினந்தோறும் Linuxன் புதிய வெளிப்பாடு மற்றும் செயற்திறன் மேம்படுத்த செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்\nஇதனால் தான் ஒரெ ஆண்டில் Linux இன் பல புதிய வெளியீடுகள் வெளியானது.ஆனால் ஏனையவற்றுடன் ஒப்பிடும் போது Linux நிறுவுவது சிரமமானதே. ஆனால் இதற்காக பயன்படுத்தாமல் இருக்க முடியாது.\nமேலும் Linux ஐ இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்த www.ubunthu.com என்னும் இணையத்த்தளத்தை அணுகலாம்.\nLinux இன் மற்றுமொரு முக்கியமான வெற்றிக்கு Open Office தொகுப்பு (windows இல் இயங்கும் MS Office தொகுப்பு) இலவசமாக கிடைப்பதும், Virus மற்றும் sparm பாதுகாப்பு, அதிகமான Firefox browser மற்றும் மின்னஞ்சல் வசதியுடன் கிடைக்கப்பெறுவதாகும்.\nமேலும் தமிழ் போன்ற வட்டார மொழிகளிலும் கூட Linux Operating System மிக விரைவில் வெளிவரவிருக்கின்றது.\nநடிகர் திலகமும் மனங்கவர் திரைப்படங்களும்\nநிஜ வில்லனான எம் ஆர் ராதா\n\"காக்க காக்க\" வில் மாயா உயிருடன்.................\nசாய்வதை நிறுத்திய பைசா கோபுரம்\nவீடு தேடி வந்த முதலை\nபெனாசிரின் இறுதிக் கவிதையின் சில வரிகள்..............\nமனிதனுடன் மல்லுக்கட்டும் மனித இயந்திரம்\nஇப்படித்தான் சிப் தயார் செய்யப்படுகிறது.\nஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்......Google Talk, Yah...\nமைக்கிரோ சொப்ஃட் வேலை வெளி\nஒளிப்படத்தை எழிலாக்க உதவும் தளங்கள்\n2015 இல் நாசா நிறுவனம் சூரியனுக்கு விண்கலத்தை ஏவும...\nLinux ஆல் Windows மறைந்துவிடுமா \nகணனி மூலம் கட்டுப்படுத்தக்கூடிய SPYKEE ரோபோ\nDial-up ஐத் தகர்த்தெறிந்த Broadband \nஇந்த மென்பொருளின் உதவியால் ஒரு கணனியிலிருந்து இன்ன...\nஉலகின் சிறிய டிரான்சிஸ்டர் லண்டனில் வடிவமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilayurvedic.com/12346", "date_download": "2018-07-21T23:29:02Z", "digest": "sha1:BZTHFVE4D3ADX7OTMTXWMYOVEX4LDUP4", "length": 8324, "nlines": 60, "source_domain": "tamilayurvedic.com", "title": "முடி வெடிப்பைத் தடுக்கும் வீட்டு வைத்தியங்கள் | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > கூந்தல் பராமரிப்பு > முடி வெடிப்பைத் தடுக்கும் வீட்டு வைத்தியங்கள்\nமுடி வெடிப்பைத் தடுக்கும் வீட்டு வைத்தியங்கள்\nமுடி வெடிப்பைத் தடுக்கும் அற்புதமான வீட்டு வைத்திய முறைகள் என்னவென்று கீழே பார்க்கலாம்.\nமுடி வெடிப்பைத் தடுக்கும் வீட்டு வைத்தியங்கள்\nசிலருக்கு முடியின் முனைகள் பிளவுபட்டு இருக்கும். இப்படி முடியின் முனைகளில் வெடிப்புக்கள் இருந்தால், முடியின் வளர்ச்சி தடுக்கப்படும். குறிப்பாக இப்பிரச்சனையால் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.\nஅதில் ஹேர் ட்ரையர் கொண்டு ஈரமான முடியை உலர வைத்தல், கெமிக்கல் கலந்த பொருட்களை அதிகம் பயன்படுத்துதல், ஷாம்புக்களை அதிகமாக உபயோகித்தல், கடுமையான முறையில் தலைமுடியை சீவுவது போன்றவை குறிப்பிடத்தக்கவை.\nஇந்த முடியின் வெடிப்புக்களை ஒருசில ஹேர் மாஸ்க்குகளின் மூலம் தடுக்கலாம். இங்கு முடி வெடிப்பைத் தடுக்கும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nநன்கு கனிந்த ஒரு வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர், சிறிது எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, ஸ்கால்ப் முதல் முடியின் முனை வரை தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை ஹேர் பேக் போட்டு வந்தால், முடியின் முனையில் வெடிப்புக்கள�� ஏற்படுவதைத் தடுக்கலாம்.\n1 முட்டையை நன்கு அடித்து, அத்துடன் பால் சேர்த்து கலந்து, தலையில் நன்கு தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி செய்வதனால், முடி வெடிப்புக்கள் மட்டுமின்றி, முடியின் மென்மைத்தன்மையும் அதிகரிக்கும்.\nபப்பாளியை அரைத்து, அத்துடன் தயிர் சேர்த்து கலந்து தலைமுடியில் தடவி 45 நிமிடம் ஊற வைத்து அலச, முடி வெடிப்புக்கள் மட்டுமல்லாமல், முடியின் மென்மை மற்றும் வலிமை அதிகரிக்கும்.\nபீர் உடலுக்கு மட்டுமின்றி, தலைமுடிக்கும் நல்லது. குறிப்பாக முடியின் வெடிப்புக்களைத் தடுக்க பீர் மிகவும் உதவியாக இருக்கும். அதற்கு பீரை தலைமுடியில் நன்கு தடவி சிறிது நேரம் ஊற வைத்து அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வர, முடியில் வெடிப்புக்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.\nஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெயை சரிசமமாக எடுத்துக் கொண்டு, அவற்றை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைமுடியை நீரில் அலசி, பின் ஈரமான தலையில் இந்த எண்ணெய் கொண்டு நன்கு மசாஜ் செய்து 1 மணிநேரம் ஊற வைத்த பின் அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், தலைமுடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடி நன்கு ஆரோக்கியமாகவும், வெடிப்புக்களின்றியும் இருக்கும்.\nகூந்தல் உதிர்தலை கட்டுப்படுத்த வேப்பெண்ணெயை எப்படி உபயோகப்படுத்துவது\nதலைமுடி கொட்டுவதற்கு ஐந்து முக்கிய காரணங்கள்\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க செம்பருத்தி இலைகளை எப்படி பயன்படுத்துவது\nவழுக்கை விழுந்த இடத்தில் முடியின் வளர்ச்சியைத் தூண்ட சில பயனுள்ள டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/indiaKoilList.php?cat=27", "date_download": "2018-07-21T23:07:33Z", "digest": "sha1:WPVWD2VKK5CMQ6P3VOSAZLYSMPYAYOEP", "length": 9476, "nlines": 151, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temples india | Indian Temples By States | Temples In India Statewise | List Of Indian Temples by States | Indian Temples in India | List of temples in india|", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஅருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், புதுச்சேரி, புதுச்சேரி\nஅருள்மிகு பூண்டியம்மன் திருக்கோயில், பாகூர் கொம்யூன், புதுச்சேரி\nஅருள்மிகு கருக்காத்தம்மன் திருக்கோயில், மாமல்லபுரம், புதுச்சேரி\nஅருள்மிகு கல்யாண வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில், தென்னம்பாக்கம், புதுச்சேரி\nஅருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில், புதுச்சேரி, புதுச்சேரி\nஅருள்மிகு திருக்காமீஸ்வரர் திருக்கோயில், வில்லியனூர், புதுச்சேரி\nஅருள்மிகு குருசாமி அம்மையார் திருக்கோயில், கண்டமங்கலம், புதுச்சேரி\nஅருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு, காரைக்கால்\nஅருள்மிகு லட்சுமி ஹயக்ரீவர் திருக்கோயில், முத்தியால்பேட்டை, புதுச்சேரி\nஅருள்மிகு காரைக்காலம்மையார் திருக்கோயில், காரைக்கால், காரைக்கால்\nஅருள்மிகு செங்கழுநீர் அம்மன் திருக்கோயில், வீராம்பட்டினம், புதுச்சேரி\nஅருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோயில், புதுச்சேரி, புதுச்சேரி\nஅருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவேட்டக்குடி, புதுச்சேரி\nஅருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில், திருத்தெளிச்சேரி, புதுச்சேரி\nஅருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில், தருமபுரம், புதுச்சேரி\nஅருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருநள்ளாறு, காரைக்கால்\nஅருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில், திருவண்டார்கோயில், புதுச்சேரி\nஅருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோயில், மொரட்டாண்டி, புதுச்சேரி\nஅருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோயில், புதுச்சேரி, புதுச்சேரி\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2010/09/blog-post_07.html", "date_download": "2018-07-21T23:09:49Z", "digest": "sha1:4QBB4W3V5BQZNPEC6ZZKDHYBOHIJEFK3", "length": 29736, "nlines": 290, "source_domain": "www.mathisutha.com", "title": "பொட்டு வைக்கச் சொல்வதன் விஞ்ஞான காரணம் « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nBrowse: Home சமூகம் பொட்டு வைக்கச் சொல்வதன் விஞ்ஞான ���ாரணம்\nபொட்டு வைக்கச் சொல்வதன் விஞ்ஞான காரணம்\nஇது ஒரு பழமை வாதமல்ல. பழையவர் காரணத்துடன் தான் சொல்கிறார்கள் என்பதற்கான விளக்கமாகும்.\nபழையவர்கள் பொட்டு வைக்க சொன்ன காரணம் சரியான முறையில் கடத்தப்படவில்லை. இடையில் வந்தவர்கள் குங்குமத்தை ஒரு திருமண அடையாளப் பொருளாகத்தான் பயன்படுத்தினார்கள். ஆனால் பொட்டு என்பது ஒரு முக்கியமான பொருளாகும். அதிலும் குங்குமம் என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. நீங்கள் வசியம் பற்றி அறிந்திருப்பீர்கள். இதை மேற்கத்தியவர்கள் HYPNOTISM என்று அழைக்கிறார்கள். மனதை ஒரு முகப்படுத்தக் கூடிய ஒருவரால் இது சாத்தியப்படும்என்பது எல்லோருக்கும்தெரியும்.\nசரி நெற்றிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் பார்ப்போமா எமது கண்ணில் பெறப்படும் ஒளி சமிஞ்யை நரம்பின் மூலம் (OPTIC NERVES) மூளைக்கு அனுப்பப்படும். படத்தில் காட்டியுள்ளது போல் வலக்கண்ணினுடைய சமிஞ்யை இடப்பக்க மூளையும், இடக்கண்ணினுடைய சமிஞ்யை வலப்பக்க மூளையும் பெற்றுக் கொள்ளும் இந்த நரம்புகள் சந்திக்கும் இடம் தான் முக்கியமான இடமாகும் இதை ஆங்கிலத்தில் (OPTIC CHAISMA) என்று அழைப்பார்கள். இது சரியாக நெற்றிப் பொட்டுக்கு நேரே தான் இருக்கிறது.\nஎம்மூர் சந்திகளில் யாராவது விடுகாலிகள் நின்றால் குமருகள் போக முடியாதது போல் தான் இந்த சந்தியில் ஏதாவது தடங்கல் வந்தால் பார்வை அம்பெல் தான். குறிப்பாக சொல்வதானால் இதற்கு மேல் தான் கபச்சுரப்பி இருக்கிறது. இதில் ஒரு சிறு வீக்கம் வந்தாலும் கண் பார்வையில் வித்தியாசம் தெரியும்.\nநெற்றிப் பாட்டு என்பது ஒரு முக்கியமான இடம். ஒரு கராத்தே வீரரை கேட்டுப்பாருங்கள் ஒருவருக்கு நெற்றிப் பொட்டில் ஏற்படும் தாக்கத்தால் எவ்வளவு நிலை குலைவு ஏற்படும்.\nசரி நான் கதை விடுவது போல இருந்தால் இதைப்பாருங்க... பாடசாலையில் அசிரியர் தான் கற்பித்த பாடத்தில் ஒரு கேள்வியை ஒரு மாணவியிடம் கேட்டார் அதற்கு அவள் நெளிந்தாள். ஒரு முறை நெற்றியில் கையால் அடித்துக் கொண்டாள். இவரும் வந்த ஆத்திரத்தில் அவளைத்திட்டி விட்டார். அட்டா என்ன அதிசயம் அவள் விடை சொல்லி விட்டாள். உடனே ஆசிரியர் அவளை பாராட்டி “பாத்தியா பேசினவுடன் தான் விடை வருகிறது” என்றார்.ஆனால் உண்மை அதுவல்ல அவள் நெற்றியில் தட்டி மூளையை உசார்ப்படுத்திவிட்டாள். அதனால் நீண்ட கால ஞாபக சக்தியில் இருந்த (LONG TERM MEMORY) விசயம் வெளிவந்து விட்டது அவ்வளவு தான்.\nஅப்ப இப்ப சொல்லுங்க பொட்டை நெற்றியில் வைக்கணுமா\nஅதெல்லாம் சரிங்க இப்ப பொட்டை பையன்கள் தானெ வைக்க வேண்டி வரப்போகுது. பொண்ணுங்க தானே குமர்ப் பொடியளை விடுகிறார்கள் இல்லை. நான் தில்லாலங்கடி படத்தை சொல்லுறேனுங்க.\nஉங்களுக்க இது பிடித்திருந்தால் இது பலரை சென்றடைய இன்டலியில் ஒரு வாக்கு போட்டு விடுங்க.... முடிந்தால் மற்றவற்றிலும் இடலாம்...\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\nசேர்த்து சொல்லும் போது மீனிங் மாறுது தோழி...ஹா..ஹா..\nவருகைக்கு நன்றி சகோதரா... நானும் இப்பத் தான் கவனித்தேன் பரவாயில்லை இருக்கட்டும்...\nவருகைக்கு நன்றி சகோதரா... உண்மையில் நான் ஒரு குமர் பொடியனுங்கோ.... தவறாக எல்லாரும் நினைக்கிறாங்க... சிலர் வதனப் புத்தகத்தில் டாவடித்து என் கற்பை சோதிக்கிறானுகள்...\n//போல் வலக்கண்ணினுடைய சமிஞ்யை இடப்பக்க மூளையும், இடக்கண்ணினுடைய சமிஞ்யை வலப்பக்க மூளையும் பெற்றுக் கொள்ளும்//\nஇதில் ஒரு பிழை உள்ளது\nபார்வையின் வலது பக்கத்தில் இருப்பவைகளை (right visual field) இடது மூளையும், இடது பக்கத்தில் இருப்பவைகளை (left visual field) வலது மூளையும் பெற்றுக்கொள்ளும்\nஉங்கள் படத்தில் சரியாக உள்ளது\nமற்றப்படி பொட்டினால் மறைக்க வேண்டியது pituitary சுரப்பியா அல்லது pineal சுரப்பியா என்று மாறுபட்ட கருத்து உள்ளது\nவருகைக்கு நன்றி சகோதரா.... நீங்கள் சொல்வது சரி தான்... நான் visual path way ஐ பற்றி மேலோட்டமாகவே தொட்டிருக்கிறேன்... occipital lobe ன் visual rigen பற்றி சொல்ல வெளிக்கிட்டால் அது இன்னுமொரு பெரிய பதிவாகிவடும் என்று தான் மேலோட்டமாக விட்டுவிட்டேன் மற்றும்படி ஒன்றுமில்லை... சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி...\npineal and pitutery சிக்கலான விடயம் தான் அது ஒரு தெளிவில்லாத பிரச்சனை அதை பற்றி சொல்ல வெளிக்கிட்டால் பல முரண்பாடுகள் உருவாகும் என நினைக்கிறேன் சகோதரா...\nபோச்சு ....... விஞ்ஞானம் பத்தி பேசி, எனது லாங் டைம் மெமரி - ஷார்ட் டைம் மெமரி எல்லாத்தையும் தூங்க வச்சிட்டீங்களே\nஅக்கா வருகைக்கு மிக்க நன்றி.... நீங்க இப்ப எனது நீண்டகால ஞாபக சக்தியை கிளறீட்டிங்கள்... அடுத்த வார பதிவு ஞாபக சக்தி தான்...\nஅடுத்தமுறை சந்திக்கும்போது வாரும் வைத்துவிடுகின்றேன் ஒரு பொட்டு.\nநன்றி அண்ணா ஆனால��� கையால் தானே வைப்பீர்கள்...\n3 ஆதார குணங்களும் எஸ்ரா ஜெமோ சுந்தரராமசாமி சாரு ஆகியோரும்\nம் ம் கொஞ்சம் வாசிக்கும் எண்ணை சிந்திக்க வைத்து இருக்கீங்க\nவேலைப்பளு காரணமாக இப் பதிவை படிக்க தாமதமாகி விட்டது\nமொத்தத்தில் பதிவோடு கருத்துக்களும் கலந்து சரியான விளக்கம் ஒன்றை படித்த திருப்தி எனக்கு இப்பதிவில்\n///..மொத்தத்தில் பதிவோடு கருத்துக்களும் கலந்து சரியான விளக்கம் ஒன்றை படித்த திருப்தி எனக்கு...//\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரா..\nபிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...\nபிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரா..\nஎனது வலைப்பூவின் பின் தொடர்பவர்களில் ஒருவருடைய வலைத் தொடர்பாளரைப் பின் தொடர்ந்து வந்து உங்கள் வலைப்பூவிற்கு வந்தேன்.மதியோடையில் நனைந்தேன்.\nபொட்டு வைக்காதது தான் இப்ப பேஷன். இப்படி பயமுறுத்தினாலாவது பொண்ணுங்க பொட்டு வச்சால் சரிதான்.\nநான் எல்லாம் தெரிந்தவனுமில்லை ஒன்றும் தெரியாதவனும் இல்லை\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nதமிழ் பற்றி ஒரு ஆய்வு பாகம் -1\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\nஇறுதிப் போர் வலியைச் சொல்லி சர்வதேச விருதுகள் வென்ற என் குறும்படம்\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \nஅன்பு அண்ணனுக்காக ஆசையாய் ஒரு மடல்\nதாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..\nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி ��ிஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nஇனிமையான வாழ்வுக்கான CANDO தத்துவம்....\nஅசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...\nஒரே சொல் எதிர்மாறான அர்த்தம்...\nபேன் பார்க்கப் போகும் எந்திரன்.....\nபோட்டிப் போக்கு மாற்றி அணியும் கண்டு கொள்ள ஐசிசி ய...\nபிரபு தேவாவின் வலையில் விழுந்த பெண்களின் பட்டியல்....\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வ...\nதமிழ் நாடு ஈழத்திற்கு இதையாவது தருமா..\nயாழ்தேவி இணையமும் நாசமாய்ப்போகும் மாணவர்களும்...\nஅன்புள்ள சந்தியா அங்கம் - 2\nபொட்டு வைக்கச் சொல்வதன் விஞ்ஞான காரணம்\nகிருஷ்ணரும் கிறிஷ்துவும் ஒன்று தானே (ஒரு ஒப்பீடு)....\nவன்னி மக்களின் நகை திருடியவரைத் தெரியுமா...\nசெத்தும் கொடுத்த சீதாக்காதி கதையின் விஞ்ஞான விளக்க...\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\nமனித நேயம் கொண்டவர் பார்வைக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/tamilnadu/general/40737-madras-hc-confirmed-dashwanth-s-death-sentence.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2018-07-21T23:16:33Z", "digest": "sha1:4FCK6EC3MHK6XIBJK4Y2KN4IDJD3YVYX", "length": 8830, "nlines": 100, "source_domain": "www.newstm.in", "title": "BreakingNews: தஷ்வந்த்துக்கு தூக்கு உறுதி! - உயர் நீதிமன்றம் அதிரடி | Madras HC confirmed Dashwanth's Death sentence", "raw_content": "\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\nநீட் கருணை மதிப்பெண் வழங்க இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்\n - நாடாளுமன்ற அவையில் ராகுல் காந்தி கேள்வி\nBreakingNews: தஷ்வந்த்துக்கு தூக்கு உறுதி - உயர் நீதிமன்றம் அதிரடி\nசென்னை: சிறுமி ஹாசினி கொலை வழக்கில், குற்றவாளி தஷ்வந்த்துக்கு தூக்குத்தண்டனை உறுதி என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nசென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹாசினி கடந்த 2017 பிப்ரவரி 6ல் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதுமே பெரும் அதிர்வலைக��ை ஏற்படுத்தியது. ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளியான தஷ்வந்த் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதில் ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் தனது தாயையும் கொலை செய்தான். இந்த வழக்கு தொடர்பாக செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.\nவிசாரணை முடிவடைந்த நிலையில், தஷ்வந்த் தான் குற்றவாளி என்பதை நீதிமன்றம் உறுதி செய்ததுடன் தூக்குத்தண்டனை வழங்கி அதிரடி உத்தரவை பிறப்பித்தது.\nஇதை எதிர்த்து, தஷ்வந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், முடிவில், குற்றவாளி தஷ்வந்த்தின் தூக்குத்தண்டனையை நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர். செங்கல்பட்டு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி, குற்றவாளி தஷ்வந்த்தின் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nகால் வைத்ததும் கைது... நவாஸ் ஷெரிப்பை சிறையில் அடைக்க பாகிஸ்தான் போலீஸ் தீவிர ஏற்பாடு\nமுகேஷ் அம்பானியின் அடுத்த அதிரடி ப்ளான்: நீங்க ரெடியா\n'பாகுபலி' வெளியாகி 3 ஆண்டுகளுக்குப் பிறகும் திரை அனுபவம் நீடிப்பது எப்படி\nMadras HCDashwanth'Hasini Murder caseChennaiPorurசென்னைபோரூர்தஷ்வந்த்ஹாசினி கொலை வழக்கு\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n3. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n4. தோனியின் டாப் 20 உலக சாதனைகள்\n5. #BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\n6. ஒருவேளை சாப்பாட்டுக்கு 7 லட்சம் பில் செலுத்திய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்\n7. இந்து மதத்தை அவமதித்ததாக சர்ச்சை... மண்டியிட்ட தனியார் டிவி தொகுப்பாளர்\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\nமுகவரி இல்லாத ஜியோவுக்கு உலகத்தர தகுதி\nஎல்லாமே நான் தான் - டி.ஆர்-ன் புதிய படம் பற்றிய பகீர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/04/16211407/1157369/Vijay-suprise-to-Lyricist.vpf", "date_download": "2018-07-21T22:38:23Z", "digest": "sha1:NB456GTLCBVZE3OGODH4DPDUFTXIC5HI", "length": 12972, "nlines": 165, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Vijay suprise to Lyricist ||", "raw_content": "\nபாடலாசிரியரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய விஜய்\nபலருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வரும் நடிகர் விஜய், தற்போது பாடலாசிரியரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். #Thalapathy #Vijay #Vivek\nபலருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வரும் நடிகர் விஜய், தற்போது பாடலாசிரியரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். #Thalapathy #Vijay #Vivek\n‘36 வயதினிலே’ படத்தில் இடம் பெற்ற ‘வாடி ராசாத்தி...’ என்ற பாடல் மூலம் புகழ் பெற்றவர் பாடலாசிரியர் விவேக். இப்படத்தை அடுத்து, ‘இறுதிச்சுற்று’, ‘இறைவி’ படங்களுக்கு பாடல் எழுதினார். ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் இடம் பெற்ற ‘அடியே அழகே...’ பாடல் பலருடைய கவனத்தையும் ஈர்த்தது.\nஇப்படங்களைத் தவிர பல சூப்பர் ஹிட் படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். இவர் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். இதில் இடம் பெற்ற ‘ஆளப்போறான் தமிழன்...’ என்ற பாடல் மட்டும் பல சாதனைகளை படைத்துள்ளது. இது விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல், அனைத்து தரப்பினரையும் முனுமுனுக்க வைத்தது.\nஇன்று பாடலாசிரியர் விவேக் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரையுலகினர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விஜய் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியிருக்கிறார். இது குறித்து விவேக் கூறும்போது, ‘தளபதி எனக்கு வாழ்த்து கூறி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். மிகவும் இனிமையானவர். அவருடைய வார்த்தைகள் பொக்கிஷமானவை. என்னுடைய பிறந்த நாளை சிறப்படைய வைத்திருக்கிறார்’ என்று கூறியிருக்கிறார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதனியார் மருத்துவமனை கட்டிடத்தின் சாரம் சரிந்து விபத்து - ஒருவர் பலி\nடிஎன்பிஎல் 2018 - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது காரைக்குடி காளை அணி\nடிஎன்பிஎல் 2018- சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 194 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது காரைக்குடி காளை\nஜி.எஸ்.டி வரிவிதிப்பு குழு கூட்டத்தில் 46 திருத்தங்களுக்கு பரிந்துரை\nநேஷனல் ஹெரால்டு வழக்கில் வாக்குமூலம் அளித்தார் சுப்பிரமணியன் சுவாமி\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளுவர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nபுதுச்சேரியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாக 7 பேர் மீது வழக்குப்பதிவு\nநடிகை பிரியா வாரியரை பின்னுக்கு தள்ளிய ராகுல்\nஅப்பா படத்தில் நடிக்க அதர்வா மறுப்பு\nபிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு\nசிவாஜி நினைவிடத்தில் நடிகர் சங்கம் அஞ்சலி: நாசர்-பிரபு பங்கேற்பு\nஅன்புமணி ராமதாஸுடன் நேருக்குநேர் விவாதத்திற்கு தயார் - சிம்பு சர்கார் பட போஸ்டர்களை மீண்டும் ஆய்வு செய்யும் சுகாதாரத்துறை நோட்டீஸ் எதிரொலி - சர்கார் படத்தின் புகைப்பிடிக்கும் போஸ்டர் நீக்கம் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் - கமல் 8 வழிச்சாலையை பிரேசில் போல் அமைக்க விவேக் வேண்டுகோள் அஜித்திடம் பிடித்தது அதுதான் - அருண் விஜய்\nஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர் பாலியல் சித்ரவதைக்கு ஆதாரம் இருக்கிறது - நடிகை ஸ்ரீரெட்டி பேட்டி இன்னும் 5 வருடம் தான் இருக்கிறது - கேத்ரின் தெரசா புற்றுநோய் பற்றி மகனிடம் சொல்லத் தயங்கிய சோனாலி பிந்த்ரே திருமணத்தை தவிர்க்கும் கதாநாயகர்கள்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ladyswings.in/community/threads/5173/", "date_download": "2018-07-21T23:23:20Z", "digest": "sha1:MB6DPOVB2BDARRLGF5AZZKHHKSZ5WZKT", "length": 34504, "nlines": 475, "source_domain": "ladyswings.in", "title": "சுகமான சுமை -12 | Ladyswings", "raw_content": "\nரிஷி பார்பதை பார்த்த சுந்தரமூர்த்தி என்ன தம்பி பார்கிறிங்க அவள் இந்த வீட்டு தேவதை என்றார்\nஆமாம் எனக்கு கூட அவள் தேவதைதான் என்றான் மனதிற்குள் அதற்குள் அலமேலு பூரணி தம்பிக்கு சாப்பாடு வை என்றவுடன் மற்ற எதை பற்றி யோசிக்காமல் சாப்பிட அரம்பித்தான்\nசாப்பாடு முடிந்தவுடன் சுந்தரம் தம்பி இப்ப சொல்லுங்க தோப்பு பேசி முடிச்சிடலாமா என்றார்​\nஎனக்கு பிடிச்சிருக்கு விலையும் தோதாவந்தா அப்பாகிட்ட பேசி முடிச்சிடலாம் சார் என்றான்\nஇப்பதான் சொன்னேன் தாத்தானு கூப்பிடுங்க என்று என்றார்\nசாரி சரிங்க தாத்தா நீங்க பேசி ஏற்பாடு பன்னுங்க நான் அப்பாகிட்ட பேசிகிறேன் என்றான்\nஅதன்பிறகு வேலை ஜருராக நடக்க ஒரு நல்ல நாளில் தோப்பை ரிஷி பெயருக்கு ரிஜித்தர் செய்யபட்டது\nஅன்று ரிஷியின் தந்தை சுந்தரதிடம் ரொம்ப நன்றி அய்யா என் பிள்ளைக்கு கூட இருந்து உதவி செய்தற்கு என்றார்\nஇதில் என்ன சண்முகம் இருக்கு நம்ம பிள்ளைக்கு நான் செய்யாமா வேற யார் செய்வா சொல்லு என்றார் அப்புறம் உன் தொழில் எப்படி போகுது என்றார்\nநல்லா போகுது இப்பகூட இந்த தோப்ப வாங்கினது பழங்க ஏற்றுமதி செய்யதான் என்றார்\nநல்லா செய் எதாவது உதவி வேண்டும் என்றாலும், கேளு என்றார்\nகட்டாயாமா என்பிள்ளை இங்கதான் இருப்பான் அவன கொஞ்சம் பார்துக்கொள்ளுங்கள் அவன் படிச்சது எல்லாம் வெளிஊரில் இப்பதான் காலேஜ்முடிச்சு தொழில் தொடங்கி இருக்கான் அது நல்லபடியாக நடக்கனும் என்றார்\nநல்லா நடக்கும் உன் பிள்ளை நல்ல பையன் நீ கவலைபடாதே என்றார்.\nநாட்கள் வேகமாக ஒட ரிஷியும் தோட்டதில் வேறு சில பழங்களையும் பயிரிட்டான் எஞ்சிய இடங்களில் கீரை காய்கறி என்று பயிரிட்டான்\nவேளாண்கல்லூரியின் உதவியுடன் சரியான உரம் மண் தரம் பற்றி அறிந்து அதற்கேற்றார் போல் பயிரிட்டான்\nவாரம் இரண்டுநாள் சென்னைக்கு சென்று அங்குள்ள அலுவலக வேலையையும் பார்து கொண்டு இருந்தான்\nஅப்படி ஒரு நாள் தோப்பை பார்வை யிட்டு கொண்டிருக்கும் பொழுது எதிர் திசையில் யாரோ வேகமாக ஒடிவருவது போல் இருந்தது யார் என்று திரும்பி பார்பதற்குள் இவன் மீது மெத்தென்று ஒரு உருவம் மோதியது கிழே விழ இருந்தவரை லேசாக அணைத்தபடி பிடித்து யார் என்று பார்தான்\nஅது அதிதி அவனால் அவளிடம் இருந்து பார்வையை திருப்பமுடியவில்லை கிட்டதட்ட அவளை பார்த்து 6 மாதங்கள் மேல் ஆகிவிட்ட்து வேலை பளுவில் அவளின் நினைவு வந்தாலும் சின்ன பெண் என்பதால் அவன் அவளிடம் பேசுவதை தவிர்த்துதான் இருந்தான்\nஆனால் இன்று அவள் வந்து அவன் மீது மோதியது ஒரு பூஞ்சோலை வந்து மோதியது போல் உணர்ந்தான் அவளை லேசாக அனைத்தபடியே அவளை பார்தவன் திடுக்கிட்டான்\nஅவளை பார்தாள் எதையோ கண்டு பயந்தவள் போல் இருந்தால்\nஏய் அன்னு கூல் டவுன் என்றான் அவள் காதோரமாக\nபயத்தில் இருந்தவள் அவனுடைய அன்னு என்ற அழைப்பை கூட உணரவில்லை\nஏய் கூல் பேபி ரிலாக்ஸ் என்று அவளை அன்னைத்து என்னாச்சு என்றான் அவன் மார்பில் ஒன்றி இருந்தவளை பார்த்து அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை\nஅவ��ோ தெரிந்த ஒருவரை கண்டவுடன் நிம்மதியடைந்த்து போல் இருந்தது\nஅவள் பயந்துபோய் இருப்பதை பார்தாவுடன் அங்கு அருகில் இருந்த நாற்காலியில் அவளை அமர செய்து அவன் கையிலுருந்த தண்ணீர் பாட்டிலை கொடுத்து குடி என்றான்\nஎதுக்கு இப்படி ஒடிவந்த கூட தாத்தா வரல என்றான்\nஇல்ல தாத்தாவுக்கு உடம்பு சுகமில்ல வீட்டுல போர் அடிச்சுதுனு அதனால் நான் தனியாதான் வந்தேன் என்றாள்\nஅதுக்கு எதுக்கு இப்படி பயந்து வர என்றான்\nஇல்ல அங்க யாரோ என்ன பின் தொடர்ந்து வந்தமாதிரி இருந்தது\nஇல்ல மருதன்ன மனைவிக்கு உடம்பு சரியில்ல அதான் அவர் டவுன் ஆஸ்பிட்டலுக்கு போயிருகாரு என்றாள்\nஅவர் இல்லனு தெரியுது இல்ல நீ ஏன் தனியா வந்த என்றான்\nஇல்ல ஆதேஷ் கூடவந்தான் அவன் பிரண்டு எதோ விளையாட கூப்பிட்டானு போய்ட்டான் அதான் என்றாள்\nபேசி கொண்டிருந்தவன் அவளுடைய கையில் ஏற்பட்டிருந்த காயத்தை பார்து ஏய் இது என்ன அடிப்படிருக்கு என்று அவள் கையை பிடித்தான் பார்தால் கனுகாலிலும் அடிபட்டிருந்த்து\nஏய் என்ன அடிபட்டிருக்கு என்னாச்சு என்றான்\nஅங்கு பின் தொடர்ந்து வந்தவங்க என்ன பிடிக்க வந்தாங்க நான் பயந்துட்டேன் அவங்க எங்கையை பிடிச்சு முறுகினாங்க எப்படியோ அவங்கள தள்ளிவிட்டுட்டு ஒடிவந்தேன் என்றாள்\nஎன்ன சொல்ற நீ என்றான் ஆமாம் யாரோ என்ன பிடிக்க வந்தாமாதிரி இருந்தது என்றாள்\nஇரு நான் போய் யாருனு பார்துட்டு வரேன் என்றான் அவனுங்களை என்ன செய்றேன் பாரு என்றான் கோவமாக\nஇல்ல அதெல்லாம் வேண்டாம் வீட்டுக்கு தெரிஞ்சா சங்கடபடுவாங்க விட்டுங்க என்றாள்\nஎன்ன நீ இது எவ்வளவு பெரிய விசயம் தெரியுமா என்றான் நீ அவனுங்கள பாத்தியா என்றான்\nஇல்ல ஒரு ஆளுதான் இருந்தான் ஆனா முகத்த மூடிட்டு இருந்தான் நான் பார்க முடியல என்றாள்\nசரி நீ எங்கூட வா நாமபோய் யாருனு பார்கலாம் என்றான்\nவேண்டாம் நான் வீட்டுக்கு போறேன் கால் ரொம்ப வலிக்குது என்றாள்\nஇரு நான் கூட்டிட்டு போய் விடுரேன்\nஐய்யோ அதெல்ல்லாம் வேண்டாம் நான் போயிடுவேன் என்றாள்\nஇல்ல இப்ப உன்னை நான் தனியா அனுப்புவது அவ்வளவு சேப்டி இல்ல\nவெளியாட்களோட வந்தா பாட்டி திட்டுவாங்க என்றாள்\nசரி தான் ஆனா உன்ன தனியா அனுப்புவது சரி யில்ல நடந்த சொல்லாம் என்றான்\nஐய்யோ வேண்டாம் வீட்டுல எல்லாரும் பயந்துடுவாங்க வேண்டாம் என்றாள்\nஆனா இது எவ்வளவு பெரிய விசயம் தெரியுமா மறைகிறது தப்பு என்றான்\nசரிதான் நானே வீட்டுல பொறுமையா சொல்லிகிறேன் இப்ப வேண்டாம் என்றாள்\nம் சரி அப்ப இப்ப நீ விட்டுக்கு போனதும் உன் கை காலில் என்ன காயம் கேட்பாங்க இல்லையா\nஆமாம் ஒன்னு செய் உன்ன ஒரு சைகிள்காரன் இடிச்சுட்டான் நான் அங்கிருந்தேன் சுந்தரம் சார் பேத்தினு நாந்தான் கூட்டிட்டு வந்தேன் சொல்றேன் என்றான்\nவந்துமில்ல போயிமில்ல உன்ன தனியா அனுப்பமுடியாது என்றான்\nசரி என்று தலையாட்டிவளிடம் பைக்கிள் வருவ இல்ல என்றான்\nம் ஆகாஷ் அண்ணாவோட பைக்கிள் போவேன் என்றாள்\nஅம்மாதாயே நான் உன் ஆகாஷ் அண்ணா இல்ல ரிஷி நீ ரிஷினே நினை அண்ணா கிண்ணானுலாம் நினைக்காதே என்றான்\nஅவன் சொல்வதை புறிந்து கொள்ளாமல் அப்புறம் இங்க நடந்ததை வீட்டில் சொல்லாதிங்க என்றாள்\nஅவள் அன்று நடந்ததை வீட்டில் சொல்லியிருந்தால் பின்னே ஏற்பட்டிருந்த விளைவுகளை தவிர்திருக்கலாம்\nரிஷி அதிதியை வீட்டுக்கு அழைத்துசென்றதை இரு கண்கள் சினத்துடன் பார்த்து கொண்டிருந்தது\nஅதிதி ரிஷியுடன் பைக்கிள் அமர்ந்து செல்வதை அவ்வூரில் ஒருசிலர் பார்துகொண்டு இருந்தனர பொதுவாக அதிதி யாருடனும் அவ்வளாவாக பேசுபவள் இல்லையென்பதால் யாரும் தவறாகவும் நினைக்கவில்லை\nவீட்டு வாசலில் வண்டியை ரிஷி நிருத்தவும் வாயில் அமர்ந்துகொண்டிருந்த அவளது பாட்டி என்ன அதிதி என்னாச்சு என்று கேட்டவாறே அவள் அருகில் வந்தார் பேத்தியை பற்றி அவருக்கு தெரியும் ஆதலால் தான் ரிஷியுடன் வண்டியில் வந்ததை அவர் தவறாக நினைக்கவில்லை\nஒன்னும்மில்ல பாட்டி நான் வரும்பொழுது ஒரு சைக்கிள்காரன் அதிதியை இடித்துவிட்டான் காலில் கையிலும் அடிபட்டுவிட்டது அதான் நான் கூட்டிட்டு வந்தேன் என்றான்\nஎன்னது அடிப்பட்டுவிட்டதா அவர் போட்ட சத்ததில் அந்த குடும்பமே அங்குதான் குழுமியிருந்தது என்ன எது என்று கேட்டவர் அனைவரிடமே அதே பொய்யை இருவரும் மாறி மாறி தெருவித்தனர்\nஅவளுடைய சித்தப்பா நம்ம புள்ளையை தெரியாதவன் யாரு இப்படி செஞ்சது அவன என்னசெய்கிறேன் பார் என்று சத்தமிட்டு கொண்டிருந்தார்\nஆனால் அவளுடைய தாத்தா இருவர்முகத்தையும் பார்த்து ஒன்றும் கூறாமல் பிள்ளையை ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போங்க என்றார்\nஇல்ல தாத்தா வேண்டாம் நான் வீட்டுல மருத்து போட்டுகிறேன் கா���்தான் கொஞ்சம் வலிக்குது அம்மாவா தைலம் தேய்க சொல்கிறேன் சரியாக போய்விடும் என்றாள்\nஅதற்குள் அலமேலு ரிஷியிடம் தம்பி ரொம்ப நன்றி எங்கபிள்ளையை பெரிய உதவி செஞ்சிருக்கிங்க என்று கூறினாள்\nசரிம்மா எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு நான் தோப்புக்கு கிளம்பனும் நான் வரேன் எனற ரிஷியிடம் சாப்பிட்டுவிட்டுதான் கிளம்பனும் என்று வறுப்புறுத்து\nரிஷி எல்லோரிடமும் விடைபெற்று தாத்தவிடம் சொல்வதற்க்காக அவரை தேடும்பொழுது வேலையால் அவனிடம் வந்து ஐயா உங்கள அவங்க ரூமுக்கு கூப்பிடுராங்க என்றான்\nசரி என்ற ரிஷி தாத்தவின் ரூம் கதைவை தட்டிவிட்டு உள்ளே சென்றான் தாத்தா அவருடைய இசி சேரில் சாய்ந்தபடி அமர்ந்துகொண்டு எதையோ யோசித்து கொண்டிருந்தார்\nதாத்தா என்ற அவனது அழைப்பில் நிமிர்ந்தவர் வாப்பா என்றார் கூப்பிடிங்கலாமே என்றவனிடம்\nரிஷி நான் உன்னிடம் உண்மையை கேட்கிறேன் தோப்பில் என்ன நடந்தது நீங்க இரண்டு பேரும் பொய்சொல்றிங்கனு எனக்கு தெரியும் என் என்றாள் என் பேத்திக்கு பொய் சொல்லி பழக்கமில்லை அவள் கண்களே அவளை காட்டி கொடுத்துவிட்டது அவள் எங்கள் எல்லோருக்காவும் பார்பவள் எங்களுக்கு எந்த கஷ்டத்தையும் தரகூடாது என்று நினைப்பவள் ஆகையாள் நிச்சயம் சொல்லமாட்டாள் என்ன் நடந்த்து என்று நீ சொல் என்றார்\nரிஷி தாத்தா அதுவந்து என்று யோசித்தவன் பின்பு நடந்த அனைத்தையும் கூறிவிட்டான் அதிதி கேட்டுகிட்டதானால தான் நான் உண்மையை சொல்ல என்றான்\nகடவுளே என் பேத்திக்கு எந்த தீங்கு நேரக்கூடாது என்று நினைத்தேனோ அது இப்ப நடந்துடும் போல இருக்கிறதே கடவுளே என்றார்\nரிஷி சுந்தரித்திடம் சார் எதாவது பிரட்சனையா என்றான் அவர் அமைதியாக இருக்க சார் எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லுங்க என்றான்\nஅவர் அவனை பார்த்து இன்னைக்கு நீங்க பன்ன உதவிக்கு நன்றி தம்பி என் பேத்தியை கடத்தபார்த்து இருக்காங்க நல்ல வேலை அவள் எப்படியோ தப்பித்துவிட்டாள் ஆனால் இதுல இருந்து என் பேத்தியை எப்படி காப்பத்துறதுனு தான் தெரியல என்றார்\nஅவர் சொன்ன விசயத்தை கேட்ட ரிஷியால் அதிர்ச்சியில் இருந்து மீளமுடியவில்லை இவர் என்ன சொல்கிறார் என்றே அவனுக்கு விளங்கவில்லை\nசார் அன்னுவையை யார கடத்த பார்த்த என்றான்\nபெரியவர் அவனிடம் தம்பி அது அவளுடைய முறைப்பையன் செந்துரு ���ன்றார்\nஎன்ன என்றவனிடம் தம்பி இங்க என்னால் ஒன்றும் பேசமுடியாது நான் உங்களிடம் பிறகு பேசுகிறேன் நான் உங்களை உங்கள் தோப்பில் வந்து பார்கிறேன்\nஅப்புறம் அதிதியுடைய அண்ணன் ஆகாஷ் உங்களிடம் கேட்டாலும் சைக்கிள் இடிச்சிடுச்சி என்றே சொல்லுங்க வேற எதுவும் சொல்ல வேண்டாம் என்றார்\nஅவனுக்கு உண்மை தெரிஞ்சா அவர்களை என்ன செய்வான் என்றே தெரியாது ஆகையால் அவனிடம் எதுவும் கூறாதீர்கள் என்றார்\nஅவன் குழப்பத்துடன் அவரிடம் விடைபெற்று சென்றான்\nஇரவு பார்வதி சுந்தரதிடம் நீங்க காலையில இருந்து சரியாகவே இல்ல அன்னுவுக்கு அடிபட்ட்த நினைச்சி கவலை படுகிறிர்களா என்றார்\nஅவளுக்கு ஒன்னுமில்ல இப்பதான் அலமேலு அவளுக்கு வைத்தியரிடம் இருந்து தைலம் வாங்கி தேச்சிவிட்டா இப்ப பராவயில்லை தூங்கிறா நீங்க கவலை பாட்திங்க என்றார்\nஅவர் பார்வதியிடம் பாரு நான் ஒன்னு சொல்லட்டுமா என்றார் எனன்ங்க என்றார்\nவந்து நம்ம அன்னுக்குட்டிக்கு சீக்கிரம் கல்யாணம் செய்துவிடலாம் என்றார்\nஅவளுக்கு இப்பதான் 18 வயசே ஆக பொழுது அதுக்குள்ள கல்யாணமா விளையாட்திங்க உங்க பேத்தி காதில் விழுந்தா அவ்வளவுதான்\nஅவள் எவ்வளவு கனவு கான்றா நல்லா படிக்கனும் இங்கயே எதாவது தொழில் தொடங்கனுமென்று\nநீங்க என்னவென்றால் அவளுக்கு கல்யாணம் பன்ன்னும் சொல்றிங்க என்றார்\nஅவர் இல்ல பாரு நம்ம பேத்தி சந்தோசமா இருக்கனும் என்றாள் அவளுக்கு சீக்கிரம் திருமணம் முடிக்கனும் என்றார் உறுதியாக\nகணவர் சொன்னதை கேட்ட பார்வதி அவருடைய பேச்சில் இருந்தே எதோ ஒரு பிரட்சனை என்று யுகித்தவர்\nசெண்பகத்தால் எதாவது பிரச்சனையா என்றார் மேலும் இன்னிக்கு அதிதிக்கு ஏற்பட்ட காயம் அவர்களால் ஏற்பட்டதா என்றார்\nஅவர் மௌனமாக இருக்க அப்ப அவங்கதான் காரணமில்ல இருக்க இப்பவே பெரியவனிடமும் சின்னவனிடமும் சொல்லி என்ன பன்றேன் என்றார் கோவமாக\nபாரு அவசரபடாதே இப்படி அவசரபட்டா நம்மபிள்ளைக்குதான் நாளைக்கு பிரட்சனை அதனால் இப்ப எதுவும் பேசவேண்டாம் பிறகு பேசிக்கலாம் என்றார்\nஅது எப்படி அவனுங்க் பிள்ளையை சைக்கிள் இடிக்கலாம் என்றார் அவருக்கு அதிதி கடத்த முயற்சி செய்யபட்டாள் என்று தெரியாது\nதெரிந்து இருந்தால் முன்பே தன் மகன் மற்றும் பேரனிடம் பேசியிருப்பார் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-07-21T23:07:35Z", "digest": "sha1:MYDSFKLZ5KWPVQXYG2OTPC5QH6LCIT5Z", "length": 13179, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருமணிமுத்தாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n- இடம் ஏளூர் நதி, தங்கநதி\n- அமைவிடம் சேர்வராயன் மலைத்தொடர் , இந்தியா\n- அமைவிடம் நன்செய் இடையாறு, நாமக்கல் மாவட்டம், இந்தியா\nதிருமணிமுத்தாறு சேர்வராயன் மலைத்தொடர் மஞ்சவாடி கணவாய் அருகே உற்பத்தியாகி சேலம் மாநகர், நாமக்கல் மாவட்டத்தின் ஊடாக செல்லும் ஓர் ஆறாகும்.[1][2]. போதமலையின் தெற்கு சரிவில் உற்பத்தியாகும் ஏளூர் நதியும், கஞ்சமலையின் சிற்றோடையான பவுனாறு அல்லது தங்கநதியும் திருமணிமுத்தாற்றின் துணை ஆறுகளாகும். பல ஏரிகளை நிரம்பச் செய்து தடுப்பணைகளை எல்லாம் கடந்து சுமார் 120 கிலோ மீட்டர் பயணத்திற்கு பிறகு நாமக்கல் மாவட்டத்தில் நன்செய் இடையார் என்னும் இடத்தில் காவிரியில் கலக்கிறது\n1991 தமிழருக்கெதிரான கருநாடகக் கலவரம்\n2016 தமிழருக்கெதிரான கருநாடக கலவரம்\n2018 காவிரி ஆற்று நீருக்கான போராட்டங்கள்\nஅடையாறு • அமராவதி • அரசலாறு • ஆரணியாறு • பவானி • செய்யாறு • சிற்றாறு • கூவம் • கல்லாறு • காவிரி • குடமுருட்டி ஆறு • கெடிலம் • மலட்டாறு • கோடகநாறு • சரபங்கா நதி • கோடவநார் ஆறு • கொக்கிலியாறு • கொள்ளிடம் • செஞ்சி ஆறு • மணிமுத்தாறு • நடாரி ஆறு • நம்பியாறு • நொய்யல் • பச்சையாறு • பறளியாறு • பாலாறு • பரம்பிக்குளம் ஆறு • தென்பெண்ணை ஆறு • பைக்காரா ஆறு • சுவேதா ஆறு • தாமிரபரணி • திருமணிமுத்தாறு • வைகை • கிருதுமால் ஆறு • வைப்பாறு • வசிட்ட நதி • வெள்ளாறு • வெண்ணாறு • வராக நதி • வாணியாறு • நங்காஞ்சி ஆறு • குதிரை ஆறு • மணிமுக்தா ஆறு\nபூண்டி ஏரி • அம்பத்தூர் ஏரி • செம்பரம்பாக்கம் ஏரி • கலிவேளி ஏரி • கொடைக்கானல் ஏரி • பனமரத்துப்பட்டி ஏரி • பேரிஜம் ஏரி • பெருமாள் ஏரி • போரூர் ஏரி • பழவேற்காடு ஏரி • செங்குன்றம் ஏரி • சோழவரம் ஏரி • சிங்காநல்லூர் ஏரி • வாலாங்குளம் • வாலாஜா ஏரி • வீராணம் ஏரி • வேளச்சேரி ஏரி குமரகிரி ஏரி, சேலம் • மூக்கனேரி • முட்டல் ஏரி •\nஆகாயகங்கை அருவி • அய்யனார் • கேத்தரின் • குற்றால அருவிகள் • ஒகேனக்கல் • கிளியூர் • கும்பக்கரை அருவி • குட்லாடம்பட்ட��� • குரங்கு • செங்குபதி • சிறுவாணி • சுருளி • தலையாறு • திற்பரப்பு அருவி • உலக்கை அருவி • வைதேகி அருவி • வட்டப்பாறை\nஎட்வர்டு எலியட்சு கடற்கரை • தங்கக் கடற்கரை • மெரீனா • வெள்ளி கடற்கரை\nமுல்லைப் பெரியாறு அணை • ஆழியாறு அணை • அமராவதி அணை • பவானிசாகர் அணை • கல்லணை • காமராசர் சாகர் அணை • கிருட்டிணகிரி அணை • மேட்டூர் அணை • நொய்யல் ஒரத்துப்பாளையம் • பேச்சிப்பாறை அணை • பெருஞ்சாணி அணை • சாத்தனூர் அணை • சோலையாறு அணை • வைகை அணை • வரட்டுப்பள்ளம் அணை • வாணியாறு அணை • பாபநாசம் அணை\nகேரளம் • கர்நாடகம் • ஆந்திரப் பிரதேசம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2018, 07:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2007/04/2.html", "date_download": "2018-07-21T22:43:52Z", "digest": "sha1:2I4VM34TVJOUMDUIVLSHAX53PSPHFSMV", "length": 45232, "nlines": 597, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: ஆத்திகர்கள் எல்லாம் சாதுக்களா (2) ?", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nஆத்திகர்கள் எல்லாம் சாதுக்களா (2) \nஎனது முந்தைய இடுகைக்கான பின்னூட்டமாக அனானி ஒருவர் இட்ட பின்னூட்டம் பின்வருமாறு\n//பல நல்லுரைகளும், நல்லெண்ணங்களுமே ஒருவனை பக்திமான் ஆக்குகிறது. அப்படிபட்டவன் எதற்காக தவறுகள் செய்வான். அப்படியே அவன் தவறான பாதையை பார்க்கும் போதே, அவன் நம்பும் சக்தியே அவனை தடுத்தாட்கொண்டுவிடும். உண்மையான பக்திமான் மனமறிந்து ஒருபோதும் தவறு செய்ய மாட்டான். //\nநல்லது. நாத்திகன் என்பவன் யார் சமூக விரோதியா அறை'குறை'களாக சொல்லும் அறை'குறை' பக்திமான்கள் கூட எதையும் ஆராயாமல் நாத்திகம் என்பது ஒரு ஒழுங்கீனமான குறியீட்டுச் சொல் என்பது போலவே 'இறை நம்பிக்கை' அற்றவர்களைப் பார்த்து செய்யும் அவதூறே பாவ-புண்ணியத்துக்கு பயந்தவர்கள் பக்தியாளர்கள் என்று ஒப்புதல் வாக்குமூலம். நம்பிக்கையாளர்களே பாவ-புண்ணியத்திற்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் என்று சொல்வது தான் சரி. அதை விடுத்து நம்பிக்கையாளர்கள் பாவ-புண்ணியத்திற்கு அஞ்சுபவர்கள் என்பது எவ்விதத்தில் ஏற்புடையது. கேடுகளான பல நிகழ்வுகள் அதை உறுதிப்ப்டுத்திக் கொண்டிருக்��ிறது. எவன் நாத்திகன் என்று முன்பு ஆத்திகர்களால் பழிக்கப்பட்டானோ அவனையே வணங்கும் நிலைக்குத் தான் ஆத்திகர்கள் ஆனார்கள் என்ற பேருண்மை புத்தர் மற்றும் சமணர் வாழ்க்கை வரலாறுகள் மூலம் தெரிவது கண்கூடு. நாளைக்கு பெரியார் ஈ.வெ.ரா க்கும் அதே போல் மரியாதை அவரே விரும்பாவிட்டாலும் அவருக்கு கிடைகலாம். :) அவர் வாழ்த்த காலங்களிலேயே ராஜாஜி அவர்களால் 'பெரியாழ்வார்' என்று அழைக்கமுற்பட்டார் என்பது இங்கே நினைவு கொள்ளத் தக்கது.\nகுரு என்று சொல்லிக் கொள்பவர்களே கூலிப்படையை நாடும் போது. -என்று சொல்லி இருந்தேன்//\nஅதற்கு திருவாளர் அனானி இட்ட மறுமொழி...\nகண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய். அடுத்தவர்கள் சொல்வதெல்லாம் மெய் என்று நம்புகிறேம். ஆசான் சொல்வதை அப்பால் தள்ளுகிறேம்.நல்லார் ஒருவருக்காக பெய்யும் மழையில் தானே நாமும் நர்த்தனமாடுகிறேம்.\nஇதுவும் நல்ல கருத்தே.... ஆனால் தீரவிசாரித்து குற்றவாளிகள் என்று நிருபித்துவிட்டால் மட்டும் போதுமா உடனே சொல்லிவிடுவார்கள் 'தவறு செய்வது மனித இயல்பு' என்ற ஒற்றை வரியை பதிலாக. இங்கு கண்ணால் கண்டது காதால் கேட்டது எல்லாவற்றையும் தாண்டி மெய்பொருளால் கண்ட அறிவையும் கூட அந்த ஒற்றை வரி பதிலால் முடக்கிவிடமுடியுமா உடனே சொல்லிவிடுவார்கள் 'தவறு செய்வது மனித இயல்பு' என்ற ஒற்றை வரியை பதிலாக. இங்கு கண்ணால் கண்டது காதால் கேட்டது எல்லாவற்றையும் தாண்டி மெய்பொருளால் கண்ட அறிவையும் கூட அந்த ஒற்றை வரி பதிலால் முடக்கிவிடமுடியுமா அதாவது மனிதன் தவறு செய்வது என்பது இயல்பு என்றால் நல்லது செய்வது மட்டும் இறைநம்பிக்கை என்ற ஒன்றால் கிடைப்பது என்றாகிவிடுமா \nபழிபாவாத்துக்கு அஞ்சவேண்டும் என்ற அறிவுரைகள் அரைகுறை பக்தியாளர்களுக்குத் தான் சொல்லப்பட வேண்டுமேயன்றி எல்லோருக்கும் அல்ல. சமூக அக்கரை ஆத்திகன் என்ன நாத்திகன் என்ன அனைவருக்குமே இருக்கிறது. மேலும் சொல்ல விரும்பியது ஆர்.எஸ்.எஸ் காரர்கள் பாவ-புண்ணியத்துக்கு அஞ்சுபவர்களாம் அனைவருக்குமே இருக்கிறது. மேலும் சொல்ல விரும்பியது ஆர்.எஸ்.எஸ் காரர்கள் பாவ-புண்ணியத்துக்கு அஞ்சுபவர்களாம் என்ன ஒரு அபத்தமான செய்தி என்ன ஒரு அபத்தமான செய்தி நாம் அனைவரும் தகவல் தொடர்பு சாதனங்களைப் அறியாதவர்களா நாம் அ���ைவரும் தகவல் தொடர்பு சாதனங்களைப் அறியாதவர்களா பி.சி சோர்கார் ஒரு ரயிலையே மேஜிக் வித்தையினால் மறைத்தாராம்...இங்கு சாவர்காரின் பக்தர்கள் கோத்ரா ரயிலையே மறைக்கிறார்கள். அந்த திட்டமிட்ட சதியும் அதன் பின்னால் பல இஸ்லாமிய குடும்பங்கள் சிதைந்ததையும், ஒரிசாவில் பாதிரியார் அன்பு மகன்களுடன் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவங்களையெல்லாம் சாவர்கார் வித்தையால் மறைந்துவிட்டது என நினைக்கிறார் போலும். இந்த சம்பவத்தில் கோர தாண்டவமாடியவர்கள் எல்லோரும் நாத்திகர்களா பி.சி சோர்கார் ஒரு ரயிலையே மேஜிக் வித்தையினால் மறைத்தாராம்...இங்கு சாவர்காரின் பக்தர்கள் கோத்ரா ரயிலையே மறைக்கிறார்கள். அந்த திட்டமிட்ட சதியும் அதன் பின்னால் பல இஸ்லாமிய குடும்பங்கள் சிதைந்ததையும், ஒரிசாவில் பாதிரியார் அன்பு மகன்களுடன் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவங்களையெல்லாம் சாவர்கார் வித்தையால் மறைந்துவிட்டது என நினைக்கிறார் போலும். இந்த சம்பவத்தில் கோர தாண்டவமாடியவர்கள் எல்லோரும் நாத்திகர்களா அல்லது அந்த சம்பவம் வரலாற்று சிறப்புமிக்க இன்பமான ஒரு நிகழ்வு எனவே அதை பாவ-புண்ணியம் என்ற வகைப்படுத்தலுக்கே இட்டுச் செல்லக் கூடாதா \nஅந்த ஆர்.எஸ்.எஸ் அனானி மேலும் பின்னூட்டத்தில் சொல்கிறார்,\n//நீங்க ஒரு நாத்திகராக இருப்பதால் இதுபற்றி உங்களுக்கு பேச அருகதையும் இல்லை. இனி பதில் தரும் எண்ணமும் எனக்கில்லை. //\nஅதாவது இவர்களைப் பொறுத்தவரையில் தொடர்பு உடையவர்கள் மட்டுமே ஒரு செய்தியைப் பற்றி பேசவேண்டுமாம். ஆத்திகவாதிகள் சாதிகளைப் பிரித்து ஒருபிரிவினர் அள்ளுவதே சரி என்பார்களாம் அதை நாத்திகன் ஏன் என்று கேட்கக்கூடாதாம். நண்பரே பெரியார் என்ற நாத்திகன் கேள்வி கேட்டதால் தான் கோட்டை கதவுகள் போல் பலமாக திறக்காத கோவில் கதவுகள் இன்று அனைவருக்காகவும் திறக்கிறது. முதலில் நீங்கள் ஆத்திகனாக இருந்தாலும் அதற்கு உள்ள உரிமையைப் பெற்று தந்தவன் ஒரு நாத்திகனே என்று நினைவு கொள்க. அநியாயம், அக்கிரமம் நடக்காவிட்டால் தொடர்பு இல்லாதவர்கள் மட்டுமல்ல தொடர்பு உள்ளவர்கள் கூட அது பற்றிப்பேசப்போவதில்லை. சாலையில் ஒருவன் உயிருக்குப் போராடினால் உனக்கு தொடர்பு இல்லையென்றால் கண்டும் காணாதது போல் ஓடிவிடு என்பது போன்ற பொறுப்பற்ற பேச்சு எனவே அதை தள்ளுகிறேன்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 4/30/2007 12:45:00 முற்பகல் தொகுப்பு : கட்டுரைகள்\nஅவர்களைவிட நாத்திகர்கள் மிகவும் சாதுவானவர்கள்\nஎல்லோரையும்விட கோவிகண்ணன் மிகவும் சாதுவானவர்\nஇதை நான் தமிழ்மணப் பதிவர்கள் (மொத்தம் சுமார் 400 பேர்கள்) அனைவருக்கும்\nவாத்தியாரின் பேச்சிற்கு மதிப்பு உண்டு என்பதால் இதை நான் இங்கே\nதிங்கள், 30 ஏப்ரல், 2007 ’அன்று’ முற்பகல் 2:45:00 GMT+8\nதிங்கள், 30 ஏப்ரல், 2007 ’அன்று’ பிற்பகல் 4:09:00 GMT+8\nநல்ல ஒரு பதிவு நண்பரே,\nநான் ஒரு ஆத்திகன். ஆனால் பெரியாரின் இரசிகன். என்னைப் பொறுத்தவரையில் எனக்கு எம்மதமும் சம்மதமே... சிலர் ஒரு சக்தி உள்ளது, அதனை வழிபடுகின்றோம் என்கிறார்கள்... அதனாலேயெ.. அச் சக்திக்குப் பயந்தோ அல்லது (மனச் சாட்சிக்குப் பயந்தோ) கோட்பாட்டினையும், கொள்கைகளையும் உருவாக்குகின்றனர்.\nமதம் என்பது ஒருவனை நல்லவனாக வழி நடத்த உதவ வேண்டுமே தவிர, ஒருவரைப் புண்படூத்தி... துன்புறுத்தும் விடயமாக இருக்கக் கூடாது... சாதியம் என்பதனை நான் அறவே வெறுப்பவன்... அதே போல் சிலரின் போலியான வழிபாட்டு முறைகள்... ஏன் எனின் மானிதன் பிறந்த பின் தான் \"மதம்\" பிறந்தது.. கடவுள் என்று நான் இங்கு கூறவில்லை.. மாதம் என்றே கூறுகிறேன்... ஆகவே... நம்மால் உருவாக்கப் பட்டி விடயங்களே இவை யாவும்... ஆகவே மனிதனை நெறிப்படுத்தும் விடயமாக மதம் இருக்க வேண்டும்...\nஞாயிறு, 20 மே, 2007 ’அன்று’ பிற்பகல் 4:34:00 GMT+8\nஞாயிறு, 20 மே, 2007 ’அன்று’ பிற்பகல் 7:14:00 GMT+8\nகோவி, ஏற்கனவே சொன்னதுதான். உண்மையான ஆத்திகனும் உண்மையான நாத்திகனும் சாதுவானவர்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை குறைவு. கடவுளைக் கும்பிடுகிறவர்கள் எல்லாம் ஆத்திகர்களும் இல்ல. கடவுளைக் கும்பிடாதவர்கள் எல்லாம் நாத்திகர்களும் அல்ல.\nஞாயிறு, 20 மே, 2007 ’அன்று’ பிற்பகல் 8:12:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nஆத்திகர்கள் எல்லாம் சாதுக்களா (2) \nஆப்புக்கு வவாச... சிறப்பு பதிவு\nமாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் எதிரிகளா \nஷங்கர் - ரஜினி கூட்டணியின் தில்லு முல்லு \nஅமுக முதல் உலக (சிங்கை) மாநாட்டு வெள்ளை அறிக்கை \nபதிமூன்றே நாளில் பணக்காரர் ஆகலாம் முயலுங்களேன் \nஎனக்கு ஒரு வயசு ஆகுது \nவம்பை வாடைக்கு விடுவது எப்படி \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nபேய் மாதம், சீனர் நம்பிக்கைகள் \nசீனர்களின் நாட்காட்டி படி அவர்களுடைய ஏழாம் மாதம் பேய் மாதம் என்று சொல்லப்படுகிறது. கிறித்துவ இஸ்லாமிய சீனர்கள் தவிர்த்து மற்ற சீனர்கள் அனைவர...\nஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: ராசா தான் முழுப் பொறுப்பு: கனிமொழிக்கு ஜாமீன் தர வேண்டும்-ஜேத்மலானி வாதம் - என்றத் தகவலைப் படித்ததும், மனுநீதி சோழன்...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nதமிழக தேர்தல் ஆணையம் தூங்கியதா \nஇந்தியாவில் தேர்தல் என்பது ஜனநாயகம் செத்ததன் நினைவு நாள் போலவும், அது நடப்பதற்கு சுபயோக சுபதினத்தில் நாள் குறித்து தரும் புரோகிதர் போலத்தான்...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை...\nஇவர்களின் ஆயுதங்களுக்கு பூஜை உண்டா \n'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற பம்மாத்து உண்மை என்றால் இவர்களின் (கழுவிய) ஆயுதங்களுக்குக் கூட பூசைப் போட சொல்லலாம் அல்லவா \nபடகுகளைப் பார்க்கும் போதெல்லாம் என்னுள் எழும் எண்ணம், படகுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் அலை கடலில் அலைக்கழிக்கப்படும் படகுகள், அம...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nஎப்போதும் நின்றுவிடும் கார்:அழகிய ஆசைகளை வைத்துக்கொள்ளுங்கள் - *மெ*ய் வாழ்க்கையில், பணம்,முதலீடு என்ற பேச்சுகள் நண்பர்களுக்குள் வ‌ரும் போது, நான் மலங்க மலங்க விழிப்பேன்.பெரிய சேமிப்புகள் இல்லை என்னிடம். அமெரிக்க வாழ்க்...\nபிரித்து மேய்வது - கெட்டில் - வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அ...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாத��� : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-07-21T23:14:48Z", "digest": "sha1:LYQK6UHWXMF7YNVCYFROO5ERTLS6EYFF", "length": 10319, "nlines": 106, "source_domain": "selliyal.com", "title": "கிரிக்கெட் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nஎதிர்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல்: சிஎஸ்கே அணி வெற்றி போராட்டக்காரர்கள் 780 பேர் கைது\nசென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பல போராட்டங்களுக்கு இடையில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில்...\nகாலணி வீச்சு : ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்காலிகமாக நிறுத்தம்\nசென்னை - (மலேசிய நேரம் இரவு 11.20 நிலவரம்) இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் சென்னை-கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிக்கு எதிராக சென்னைத் தெருக்களில் ஆர்ப்பாட���டங்கள் பரவலாக நடைபெற்ற வேளையில் திட்டமிட்டபடி சென்னை-கொல்கத்தா...\nஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிரான போராட்டம் – பாரதிராஜா கைது\nசென்னை - (மலேசிய நேரம் இரவு 11.00 மணி நிலவரம்) இன்று செவ்வாய்க்கிழமை ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையில் சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்...\nநெருக்கடியில் ஐபிஎல் போட்டி: மைதானத்திற்குள் பாம்புகள் விடப்போவதாக மிரட்டல்\nசென்னை - காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் போராட்டங்களில் இறங்கியிருக்கின்றனர். இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில்...\nஇந்திய கிரிக்கெட் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி\nபுதுடில்லி - இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து அனில் கும்பளே விலகியிருப்பதைத் தொடர்ந்து, அந்தப் பொறுப்புக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விளையாட்டாளரும், கிரிக்கெட் விளையாட்டு வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி...\nகிரிக்கெட் பயிற்றுநராக அனில் கும்பளே பதவி விலகினார்\nபுதுடில்லி - ஐசிசி சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானிடம் கண்ட மோசமான தோல்வியைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுநர் பொறுப்பிலிருந்து அனில் கும்பளே (படம்) பதவி விலகியுள்ளார். அனில் கும்பளே...\nகிரிக்கெட்:180 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டது இந்தியா\nஇலண்டன் - (மலேசிய நேரம் நள்ளிரவு 12.00 மணி நிலவரம்) ஞாயிற்றுக்கிழமை இங்கு நடைபெற்ற கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இறுதி ஆட்டத்தில் 180 ஓட்டங்கள் (ரன்) வித்தியாசத்தில் இந்தியாவை...\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக தோனிக்குப் பதிலாக வீராட் கோலி\nபுதுடில்லி - இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக ஒருநாள் போட்டிகள் மற்றும் டி-20 போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக மகேந்திர சிங் தோனி அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக வீராட் கோலியை புதிய தலைவராக...\nஇறந்ததாக அறிவிக்கப்பட்டவர் உயிர் பிழைத்தார்\nகராச்சி – பாகிஸ்தானின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் 81 ��யது ஹனிப் முகமட் இன்று நாள் முழுக்க இந்திய – பாகிஸ்தான் இணையத் தகவல் ஊடகங்களின் தலைப்புச் செய்தியாகத் திகழ்ந்தார். நுரையீரல் புற்று நோயால்...\nஜடேஜாவின் திருமண விழாவில் துப்பாக்கிச்சூட்டால் அதிர்ச்சி\nபுதுடெல்லி - கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் திருமணம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் உறவினர் ஒருவர் தான் வைத்திரு்நத கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுடுவது போன்ற காணொளிக் காட்சி...\nஇலண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sridharshan.blogspot.com/2009/11/blog-post_25.html", "date_download": "2018-07-21T23:15:23Z", "digest": "sha1:OVWFRDOXUMOSZW2F23OVCBHFFSD5NWUI", "length": 50342, "nlines": 316, "source_domain": "sridharshan.blogspot.com", "title": "ஸ்ரீதர்ஷன்: சரத் பொன்சேகாவின் பஞ்ச் டயலாக்", "raw_content": "\nசரத் பொன்சேகாவின் பஞ்ச் டயலாக்\nஇலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் அடுத்த வருடம் நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. போர் வெற்றிக்கு காரணமாக சிங்கள மக்கள் மத்தியில் தன்னை வெளிக் காட்டிக் கொண்ட மகிந்த எவ்வித தடைகளும் இன்றி அனைத்து மக்களினதும் ஏகோபித்த தெரிவாக மீளவும் தெரிவாவார் என்ற நிலை இருந்த போதுதான் அவரே எதிர்பார்க்காத இந்த மாற்றம் வந்து சேர்ந்தது. போர் வெற்றியில் தன்னோடு சேர்ந்து பங்காற்றிய இராணுவத் தளபதியை ஊடங்களில் முன்னிறுத்தாது தவிர்த்ததும் , சந்தேகக் கண் கொண்டு பார்த்ததும், அவரை அரவணைத்துச் செல்ல தவறியதும் இன்று இவருக்கே வினையாகஅமைந்துள்ளது.\nசற்றுத் திரும்பிப் பார்த்தோமானால் போர் வெற்றி மகிந்த முனைந்து மக்கள் முன் காட்டுவது போல அவரது தனிப்பட்ட வெற்றி கிடையாது. ரணில் விக்கரமசிங்க அவர் காலத்திலேயே புலிகளை ஒடுக்குவதற்கான வலுவான அடித்தளத்தை இராஜதந்திர ரீதியில் இட்டிருந்தார். பேச்சுவார்த்தையை இழுத்தடித்து இடைப்பட்ட காலப்பகுதியில் வன்னியினுள் இருந்த அமைதியான நிலைமையை போராளிகளிடமும்,மக்களிடமும் காணப்பட்ட போருக்கு ஆதரவான மனநிலையை சிதைக்கப் பயன்படுத்தியது, கருணாவை பிரித்தெடுத்து கிழக்கு மாகாணத்தை கை நழுவி போகச் செய்தது என்பன இவற்றுள்சில.\nஇலங்கையில் UNP அரசு அமைந்தால் அமெரிக்கா உள்ளிட்ட மேலைத்தேயங்களின் ஆதரவுடனும் , சுதந்திரக்கட்சி ஆட்சி அமைகையில் இந்திய,ரஷ்ய,சீன ஆதரவுடனும் புலிகளுக்கெதிரான போர் எப்பொழுதும் முனைப்பாக முன்னெடுக்கப்பட்டது. ஆனால் தமிழர் தரப்பு இவ்வாறான நேசத்தரப்புகளை கொண்டிருக்காமையால் தனியாகவே போராடும் நிலையிலேயே இருந்தது. ஓரளவேனும் வெளிநாட்டு தொடர்புகளை சிறப்பாக பேண வல்ல பாலசிங்கம் அவர்கள் இயற்கை எய்தியமையும் அதைத் தொடர்ந்த முக்கிய தளபதிகளின் மறைவும் மேலும் இயக்கத்தை பலவீனப்படுத்த அதன் பின் தமிழர் தலைமை தீர்க்கதரிசனமின்றி தேர்தலைப் புறக்கணிக்க ம்ம் இந்த நிலைமை. ஆக செத்த பாம்பை அடித்திருக்கிறார் மகிந்த\nரணில் வந்திருந்தால் பிரச்சினை தீர்ந்திருக்குமா என்பவர்களுக்கு பிரச்சினை தீர்ந்திருக்குமோ இல்லையோ இங்கே JVP கொடிப் பிடித்து ஆர்ப்பாட்டம் செய்துக் கொண்டிருந்தாலும் உயிரிழப்பின்றி ஐரோப்பிய நாடுகளில் சமாதானமாவது பேசிக் கொண்டிருந்திருக்கலாம்.\nஆனாலும் மகிந்த வந்த ஆரம்பக் காலப்பகுதியில் அப்போது இருந்த நிலையில் போருக்கு செல்ல முடியாத நிலையிலேயே இருந்தார். எனினும் அதையும் கெடுத்து யானை மன்னிக்கவும் புலி மாவிலாறு அணைக்கட்டை மூடி தன தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டது. தம் மீது இருந்த அதீத நம்பிக்கையா அல்லது எதிரி மீதிருந்த தவறான கணிப்பா அல்லது எதிரி மீதிருந்த தவறான கணிப்பா இன்று வரை புரியவில்லை. என் பழைய பதிவொன்றைப் பார்த்தேன் கோயபல்சை நம்மூர் கெஹலிய ரம்புக்வேள்ளவுடன் ஒப்பிட்டு எழுதியது. அத்தனை தூரம் நம்பிக்கையுடன் தோற்கவே மாட்டார்கள் இவர்கள் சொல்வதுதான் பொய் என்ற சராசரி தமிழரின் மனநிலையில்தான் நானும்இருந்திருக்கிறேன்.\nஆனால் இன்றைக்கும் அதே மாதிரி வருவார், போராடுவோம், வெல்வோம் என்ற ரீதியில் கதைப்பது யாரை ஏமாற்றவெனத்தான் தெரியவில்லை. கதைப்போர் பெரும்பாலும் புலம்பெயர்ந்தோர் அல்லது தமிழகத்தைச் சேர்ந்தோர். புலம்பெயர்ந்தோருக்கு தமது இத்தனை வருடக் கனவு தகர்ந்து போனதில் உள்ள ஏமாற்றம் புரியக்கூடியதே. ஆனால் தமிழகம் இங்கே தமிழர் தரப்பு பலமாய் இருந்த போதெல்லாம் வாய் பொத்தி சினிமா பார்த்து காலம் கழித்து விட்டு இப்போது பேசுவதில் யாதொரு பயனுமில்லை. அதுவும் கடைசி தேர்தலில் கூட வைகோவைத் தோற்கச் செய்தீர்கள், காங்கிரசை ஆட்சிப் பீடம் ஏற்றினீர்கள். சீமான் வகையறாக்களுக்கு வேறு தேவைகள் உண்டு. அவரது நாம் தமிழர் இயக்கமும��� பிரபாகரன் பிறந்ததின வாழ்த்துப் போஸ்டர்களும் அதைத்தான் காட்டுகின்றன. தமிழகத்தில் தமிழ், இனம்,மானம்,தமிழ்நாடு எனப் பேசுவது அரசியல் வெற்றிக்கான ஒரு வழி அவ்வளவே. நாம் தமிழர்கள் உணர்ச்சித் ததும்ப இனம் பற்றிக் கதைப்போம் ஆனால் இனத்திற்காக ஒரு மயிரும் புடுங்க மாட்டோம் (நான் உட்பட).\nஆக இன்றைய நிலையில் விரும்பியோ விரும்பாமலோ தேர்தலொன்று நம் மீது திணிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சிறும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் அரசத் தலைவராக வரமுடியாத நிலையில் இரு பெரும் கட்சிகளில் ஒருவரையே நாம் தெரிவு செய்ய வேண்டியுள்ளது. இம்முறையும் தேர்தலைப் புறக்கணிப்பதால் யாதொரு பயனும் கிட்டுமென நான் கருதவில்ல்லை. ஆக இரண்டில் எது ஆகக் குறைந்த பாதகத்தை தருமென்பதே நம்முன் இருக்கும் தெரிவு. சரி எதுவாக அமைய வேண்டுமென்பது தொடர்பாக விவாதிக்க வேண்டியதில்லை. இலங்கையில் இருப்போர் இன்றைய நிலைமையை நன்கு அவதானிபபின் அவர்களாகவே ஒரு முடிவுக்கு வரக்கூடியதாய் இருக்கும்.\nம்ம் நிறைய எழுதியதில் தலைப்போடு தொடர்பான விஷயத்தை பேசவே முடியவில்லை. பொது வேட்பாளர் பொன்சேகா தான் என்பது கிட்டத்தட்ட முடிவான மாதிரிதான். அனுரா குமார திசாநாயக்க(JVP) நேற்று தமது பொது வேட்பாளர் இவர் என அறிவித்தார். லக்ஸ்மன் கிரியெல்ல(UNP) வேட்பாளர் பெயரை சொல்ல விலை எனினும் மக்கள் வாக்களிப்பது போரை வென்றவர்களுக்கா விற்றவர்களுக்கா என்ற தீர்க்கமான முடிவெடுக்கும் காலத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் எனக் கூறினார். ஆக இவை அவர்தான் போதுவேட்பாளர் என்பதை ஊர்ஜிதப் படுத்துவதாகவே உள்ளது.\nநேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் முன்னாள் ராணுவத் தளபதி சொன்னதுதான் சுவாரசியம். நீங்கள் அதிபர் தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் வெல்வீர்களா என்ற ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு ஒரு Hero பாணியில் அவர் சொன்ன பதில்\nLabels: அரசியல், இந்தியா, சரத் பொன்சேகா, தமிழகம், தமிழ்க்கட்சிகள், மகிந்த, ஜனாதிபதி\nநீங்கள் சொல்வதில் பலவற்றை ஆமோதிக்கிறேன் ,சிலவற்றுக்கு மாற்றுக்கருத்து உண்டு.\nதமிழரின் நிலை மிக பாதகமாக உள்ளது ,யார் ஜனாதிபதியாக வந்தாலும் ஒரு மாற்றமும் வராது.\nசோற்றுக்காக தமிழர்கள் போராடவில்லை ,உரிமைக்காக போராடினார்கள் இப்போது சோறு தருகிறேன் பேசாமால் இரு என்கிறார்கள் ,ஈழத்தில��� தமிழர்கள் உணவில்லாமல் வாடியதாக சோறில்லாமல் செத்ததாக வரலாறு இல்லை .ஊருக்கெல்லாம் உணவு வழங்கிய வன்னி மக்களைத்தான் இப்போது அடைத்துவைத்து பசியில் வாட வைத்துள்ளார்கள் .\nரணில் பெரிய உத்தமர் இல்லை ,தமிழர்கள் வாக்கு போட்டு அவர் ஜனாதிபதியாக வந்திருந்தாலும் பெரிதாக ஒன்றுமே நடந்திராது.\nமகிந்த நேரடியாக கழுத்தறுத்தார் ,ரணில் திரை மறைவாக கழுத்து அறுத்தார்.இதுதான் வேறுபாடு இப்போதுதான் புலிகளை அழித்துவிட்டதாக கூறுகிறார்களே எந்த சிங்கள அரசியல் கட்சியாவது இலங்கையின் இனமுரண்பாட்டை தீர்க்க உருப்படியான கொள்கை அல்லது செயல்திட்டம் வைத்துள்ளார்களா \nஉண்மையே நான் இன்றைய நிலையில் ஜனாதிபதி தேர்தலில் நாம் எடுக்கக்கூடிய முடிவினைப் பற்றியே யோசிக்கிறேன்.\nஉங்கள் கருத்துக்களில் சீமானைப் பற்றிய கருத்துக்களில் மாறுபடுகிறேன்.. என்னைப் பொறுத்த வரையில் அவர் நல்லவரோ, கேட்டவரோ அவரது கருத்துக்கள் பெரும்பாலும் ஏற்புடையதே... இந்த விடயங்களைப் பற்றி இந்த இளைய தலைமுறைக்கு தெரிவிக்கவாவது ஆள் தேவை ...அதை கண்டிப்பாக 100 சதம் செய்வார்..... அதுவே போதும்.... இங்கு தமிழகத்தில் ஈழப் பிரச்சனை குறித்து ஏறக்குறைய பாதி இளைஞர் களுக்கு என்னவென்றே தெரியாது.... அதற்காவது சீமான் உதவுவார்....\nஇன்னொன்று, இவரும் தமிழை சொல்லி அரசியல் நடத்துகிறார் என்று, அல்ல.மற்றவர்கள் தமிழையும் ஒரு காரணமாக வைத்து அரசியல் செய்கிறார்கள்... இவர் மட்டுமே தமிழை மட்டுமே முன்னிலைப் படுத்துகிறார் என்பது முக்கியம்... இச் சூழலில் தமிழ் உணர்வை ஊட்டுவதில் இவர் அளவுக்கு வேறு யாரும் இல்லை என்பது என் கருத்து....\n\"ஒலகத்தில உன்னை விட பெரியவன் யாருமில்ல அதுனால நீ யாருக்கும் பயப்படாதே, அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாருமில்லை அதுனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே\"\nமாத்தளை, மலையகம், Sri Lanka\nபெரிதாக சொல்ல எதுவுமில்லை பல வலைப்பூக்களை பார்த்து ஆர்வத்தால் எழுத வந்த ஒருவன்\nசரத் பொன்சேகாவின் பஞ்ச் டயலாக்\nதூக்கம் திருடிய கனவுக் கன்னியர் - ஒரு ஜொள் பதிவு\nமகேலவின் இரட்டைச்சதமும் சுவிஸ் சந்திப்பும்\nபா இளையராஜா இசையும் இத்தாலியில் மாலினிக்கு விருதும...\nகாதல் தோல்வியை கடப்பது எப்படி\nசச்சின் முதல் சரத் பொன்சேகா வரை\nசினிமா (39) அரசியல் (20) இலங்கை (20) காதல் (17) கவிதை (16) மலையகம் (14) கிரிக��கெட் (11) அனுபவம் (10) இந்தியா (10) இசை (9) ரஜினி (8) ஏ. ஆர். ரஹ்மான் (7) பெரியார் (6) மதம் (5) விஞ்ஞானம் (5) ஈழம் (4) விளையாட்டு (4) பொது (3) மூடநம்பிக்கை (3) கனவுக் கன்னியர் (2) நகைச்சுவை (2) விகடன் (2) இளையராஜா (1) படங்கள் (1)\nநீலாம்பல் நெடுமலர்.39. - *ஒ*ரு மலரின் மலர்மை என்பது தான் என்ன சூழ் இதழ் மெல்லப் பிரிந்து வளைந்து உள் மகரந்தம் காட்டுமே அதுவா சூழ் இதழ் மெல்லப் பிரிந்து வளைந்து உள் மகரந்தம் காட்டுமே அதுவா நறு சுகந்தம் காற்று வெளியில் தூவிப் பரப்புமே அதுவா...\n - நிலவும் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையில், பொது ஊடகங்கள் ஆட்சியாளர்களின் கைப்பாவையாய் இருக்க, உழைக்கும் மக்களின் இணையக் குரலாய் 11-ம் ஆண்டில் அடியெடுத்து...\n994 A KUTTI \"PHILOSPHER'S\" REVELATION - * நித்தம் நித்தம் புத்தகம் வாசிப்பது மிக நல்ல பழக்கம். ஆங்கிலப் புத்தகமானாலும் அதுவே.. ஆனால் அதில் ஒரு சின்ன சிக்கல் ... நானும் என் ஆசிரியப் பணியில் ஒன்...\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15* தமிழ் சினிமா தியேட்டர் ஸ்ட்ரைக், நீ என்ன பண்றது ஸ்ட்ரைக் நான் பண்ணுறேன் ஸ்ட்ரைக், என்று தயாரிப்பாளர்கள் ஸ்...\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள் - “பெங்களூரில் தொப்பையுடன் நடமாடும் போலீஸார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கர்நாடகாவின் கூடுதல் டிஜிபி எச்சரித்திருக்கிறார். காவலர்கள் மற்...\nஇப்போது விற்பனையில்… - ‘வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை’ என்ற என் கவிதைத் தொகுப்பு இப்போது அமேஜான் வலைத்தளத்தில் கிண்டில் மின்னூலாகக் கிடைக்கிறது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மே...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை - குற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா - குற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா\nரஜினியின் ஆன்மிக அரசியல் -இயக்குனர் ரஞ்சித் விளக்கம் - டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்கு இயக்குனர் ரஞ்சித் வழங்கியபேட்டி ---- ரஜினி அரசியல் நுழைவுக்கான படமாக காலாவை கருதலமா -காலா மக்கள் பிரனைளைப்பேசும் படம்......\nRED SPARROW (2018 ) உளவும் கற்று மற - ‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இது போன்ற spy thriller வித்...\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன் - [image: Image result for karl marx]கார்ல் மார்க்ஸ் உலகை மாற்றிய நான்கு முக்கிய சிந்தனையாளர்களில் ஒருவர். உயிரின வரலாற்றை அறிந்துகொள்ள பரிணாமக் கோட்பாட்டை...\nகொள்கை... - இப்படி தான் வாழனும்னுஎந்த இஸமும் இல்ல. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கை வச்சிருக்கேன். வாலியிஸம்னு அதை சொல்லலாம். நடந்து முடிந்ததை என்ன குட்டிகரணம் போட்டாலும் ...\nகோழிச்சண்டை - கோழிச் சண்டை எங்களை நீங்கள் ஏமாற்றக் கூடாது. சண்டை வலுவாகா இருக்க வேண்டும். இறக்கும் வரை நடைபெற வேண்டும். அப்படியானால் கூடுதல் கட்டணம் ஆகும். பரவாயில்லையா\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n - ஓயாத கடலுக்கு அருகில் பேசாத மொழிகளோடு நாம் கரையோரம் நின்றிருக்கிறாய் பாதங்களை நுரைகளால் அர்ச்சிக்கின்றன அலைகள் கரையோரம் நின்றிருக்கிறாய் பாதங்களை நுரைகளால் அர்ச்சிக்கின்றன அலைகள் இப்போது பூத்தது போல எப்போதும் மலர்ந்திருக்...\nவாய்ச் சொல்லில் வீரர்கள் - இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற...\nதொடராத நிழல்கள். - எதிர்பாராத மழைதான். கொஞ்சம் பயமாகவே இருந்தது. குழப்பத்தில் வீட்டுத்திண்ணையில் கையைக் கட்டிக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தேன். இப்போ...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nபுத்தாண்டில் பூங்��ாவலம் - பற்றியும் பற்றாமலும் - *இந்தப் புத்தாண்டின் துவக்க தினம் ஞாயிறில் வந்தது ஹாங் ஒவரில் சிரமப்படும் பலருக்கு நிம்மதியாக இருக்கக்கூடும். இதனை குடியின் பின்விளைவான தலைவலி என்று தட்...\nமாயா - \"அப்போ நான் பொறப்படவா\", எழுந்தவனைத் தோளைப் பிடித்து அமுக்கினான் ஸ்ரீவத்சன். \"ஏண்டா\", எழுந்தவனைத் தோளைப் பிடித்து அமுக்கினான் ஸ்ரீவத்சன். \"ஏண்டா எத்தனை மாமாங்கமாச்சு உன்னை பாத்து. பேசன்னு நெனைச்சது எதையும் பேசலை...\n12 Angry Men - பத்துக்கு பத்து அளவில் - எழுதுவதை நிறுத்தி பல வருடங்கள் ஆயிற்று.. என் வலைபூ-வை இழுத்து முடி இருப்பங்க நினைத்து போன எனக்கு இன்ப அதிற்சி.. இன்று கூட என் நண்பர்கள் வந்து பர்த்து போய்...\nஇறைவி - எல்லா படங்களை பார்த்தாலும் (தெறி, 24 போன்ற சூர மொக்கைகளை தவிர ) சில படங்களை பார்க்கும் போதுதான் எழுத வேண்டும் என தோன்றும். தவிர முதல் முறையா படத்துக்கும் வ...\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை - (ஆனந்த விகடன் 16/03/2016 இதழில் வெளியான ‘தங்கத்தின் பேரானந்தம்’ கட்டுரையின் மூல வடிவம்) ஆஸ்கார் மற்றும் கோல்டன் குளோப்-யின் இசைக்கான விருதுகளை இந்த ஆண்டு ...\n\" ALL IN ALL \" அழகுராஜா கடை\nவழுவுச்சம் - முன்னால் சென்றுகொண்டிருந்த மூன்று ஜீப்புகளும் ஒரு வளைவுக்கு முன் அப்படியப்படியே நின்றன. இஞ்சினை அணைத்துவிட்டு இறங்கினேன். இடப்புறமிருக்கும் பாறையில் எப்போத...\nசென்னை திரைப்பட திருவிழா 2016. - நண்பர்களே... சென்னை திரைப்பட திருவிழாவில் காண வேண்டிய காவியங்களை, நண்பர் கோவை ஆ.வி.அவர்கள் பரிந்துரை செய்து பதிவிட்டுள்ளார். கீழ்க்கண்ட இணைப்பில் செல்க... h...\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை - பாஜக பிகாரிடம் இருந்து எதையுமே கற்கவில்லை, கற்கவும் செய்யாது, அருண் ஜெட்லி என்டிடிவியில் சற்று முன் உரையாடியதைப் பார்க்கும்போது என் நம்பிக்கை இன்னமும் வலுவ...\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள் - *வாழ்க்கையின் *ஒரு தருணத்தில் தன்னை தாயுடன் தனியே விட்டு சென்றுவிட்ட ஒரு தந்தை மீது அன்புடன் இருக்க ஒரு மகனிடம் என்ன காரணம் இருக்க முடியும். தந்தையின் நிழ...\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும். - கமல் தனது 30 வயதை 30 ஆவது தடவை கொண்டாடுவதை சிறப்பிக்க குமுதம் சிறப்பிதழாக வெளியிட்ட கமல் 60 சிறப்பிதழானது வாசிக்கப்பெற்றேன் அதன் நுனிப்புல் மேய்ந்த விமர...\nSurveysan - அழிப்பவன் அல���ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review] - தியேட்டரில் ஒரு படம் பார்ப்பதற்கு முன், இப்பெல்லாம், உண்மைத் தமிழன், ரீ டிப், இந்து, டைம்ஸ், lucky, cable sankar, என்று பல இடத்திலும் எட்டிப் பார்த்து , ...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nதிரும்ப வந்திட்டன் - கிட்டத்தட்ட 4 வருடங்களாக நான் இந்தப்பக்கம் வரவேயில்லை. இங்க என்ன நடந்தது நடந்துகொண்டு இருக்கெண்டும் எனக்குத் தெரியாது. நான் திருமண வாழ்க்கை மற்றும் என்னுடை...\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி - நிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள். இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வங்கியில், அதுவும் பொதுத்துறை வங்கியில், Officers Recruitment-ற்கான இண்டர்வியூ நடக்க இருக...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\nமூளை சித்தரிக்கப்படுகிறது - மூளையின் நரம்பு செல்கள் கட்டமைப்புகள் எப்படி அமைந்துள்ளன என்பதை கம்ப்யூட்டரில் மாடல் செய்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஒரு பில்லியன் டாலர் நிதி ஒதுக்கியி...\nBaadshah - பாட்ஷா - முதலில் பணத்தை தண்ணியா செலவு பண்ணி நம்ம எல்லாத்தையும் ஓசிலயே இத்தாலி முழுவதும் சுற்றிக் காண்பித்த தயாரிப்பாளர் “பண்ட்லா” கணேஷ்...\nஆசிட் அரக்கர்கள் - டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பிரச்னையின் சூடு தனிவதற்குள், தமிழ்நாட்டில் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன. மாணவிகள்...\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை - டார்வினின் உயிர்தளிப்பு கொள்கைக்கு பல எதிர்ப்புகள், எதிர்வாதங்கள் இருந்த போதிலும் உயிர்களின் அடிப்படையான மிகவும் சிக்கலான அமைப்புகள் தானாக எப்படி உருவாக மு...\nஇதுவும் ஒரு காதல் கதை - 17 - பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-10 பகுதி-11 பகுதி-12 பகுதி - 13 பகுதி-14 பகுதி-15 பகுதி-16 காஃபி கப்பை கையி...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nஇக்குதே கண்கள் விக்குதே - கடந்த இரண்டு நாட்களாக வித்தகனில். ஜோஷ்வா ஸ்ரீதரின் முந்தைய படமான வெப்பம் அளவுக்கு இல்லை என்றாலும் நன்றாகவே உள்ளன. என் விருப்பத்திற்குரிய பாடகிகள் ஷ்ரேயா, ச...\nபாலைவெளியில் பதியும் சுவடுகள் - நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள்...\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\nகிகுஜிரோ.. - தாய் தந்தையில்லாமல் தன் பாட்டியுடன் தனிமையில் வசிக்கிறான் சிறுவன் மாசோவ். தனிமை கொடுமை, அதிலும் இளம்பருவத்தில் பிஞ்சு மனசின் தனிமை உள்ளத்தை உருகவைக...\nInception (2010) – யாரும் தற்கொலைக்கு முயற்சிக்காதீங்க... - இதுவரை வெளிவந்த படங்களிலேயே, மிகத்திறமையான, கடினமான, வியக்க வைக்கும் திரைக்கதை கொண்ட படம் எது என்றால், யோசிக்காமல் சொல்லலாம் Memento என்று... இரண்டாம் இடத...\nபோலிப் பதிவர் சந்திப்பு... - தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது ' *இருக்கிற*' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர...\nதியானம் - அன்பு,அமைதி, நிம்மதி, சந்தோஷம் போன்றவைகளை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம் என பொதுவாக நாம் வரையரை கூறலாம் என நான் நினைக்கின்றேன். தியானம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sparthasarathy.biz/crosswords/apaku22_012011.html", "date_download": "2018-07-21T23:21:20Z", "digest": "sha1:GDNCM7RGWDZPQBDVBUUEGY6I5BYOLPOZ", "length": 3042, "nlines": 32, "source_domain": "sparthasarathy.biz", "title": "APAKU - 22 (Amritha Parthasarathy Tamil Cryptic Crssword)", "raw_content": "அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) - 22\n5. வண்டி நின்று போனால் உதவாத முதியவர் (6)\n6. 'இரு, சித்த வரேன்' என்று பாட்டி சொல்வதில் சுவை (2)\n7. ஸ்வரங்களில்லா நதியும் அச்சமும் தந்த ராமாயணம்\n9.மெய்யில்லா சிரம் தாவுபவர் பாதி சேர்த்த புண் (4)\n10. மாயாவி தேடிய தலை சேர்த்தவள் சித்தார்த்தனின் தாய் (4)\n12. மாலை நம்பி இறுதியாகத் தொடங்கு (4)\n13. பாதி மறைக்காமல் அறிவிலியே\n14. அடித்தவன் பதில் அதில் இல்லை என்றான் கற்றவன் (6)\n2. காட்டில் தகரம் சேர்த்தால் அகத்தினழகைக் காட்டும் (4)\n3. கிராமம் வாழ் என அறிவுறுத்தும் அழகி (4)\n4.. சிவனிடம் பாடல் கடன் பெற்றவன் ஸ்வரமிழந்து மேற்சென்று பொன் சேர்த்து வாசித்த வாத்தியம் (6)\n மாற்றி செய்வது வினையாக முடியலாம் (6)\n11. பணத்துக்குப் பொருள் மாற்றம் பெற தலையிழந்த அற்பனை ஐயங்கார் இன்றி விசாரி (4)\n12. வலியொலி எண் நல்லதல்ல (4)\n15. உயிரில்லா அந்த மனிதரை சித்தரி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/finance-news-articles-features/bsnl-announces-ultra-fast-broadband-117071500035_1.html", "date_download": "2018-07-21T23:15:20Z", "digest": "sha1:MN5KYKSOC37M427367EDHHLNO5CEENDZ", "length": 10025, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "அல்ட்ரா பாஸ்ட் பிராட்பேண்ட்: பிஎஸ்என்எல் அதிரடி!! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 22 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅல்ட்ரா பாஸ்ட் பிராட்பேண்ட்: பிஎஸ்என்எல் அதிரடி\nஜியோ பைபர் சேவையை ரிலையன்ஸ் வெளியிட்டதும் அதற்கு போட்டியாக தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஆப்டிகல் ஃபைபர் திட்டத்தின் கீழ் டிசம்பர் 18 ஆம் தேதி முதல் சுமார் 2,50,000 கிராம பஞ்சாயத்துகளுக்கு பிராட்பேண்ட் வசதி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.\nஇந்த திட்டம் 99.99 சதவீத சிறந்த நெட்வெர்க்கை வழங்குவதற்கான நோக்கம் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 24 மணிநேரமும் ஆதரவு வழங்கும் நெட்வொர்க் ஆபரேட்டிங் சென்டர் செயல்பட்டு வருகிறது.\nபிஎஸ்என்எல், ஏர்டெல், ஏர்செல், ரிலையன்ஸ், டாடா எல்லோரும் திருடர்கள்: ஆர்.கே.செல்வமணி ஆவேசம்\nபிஎஸ்என்எல் இரண்டு புதிய காம்போ பிளான் அறிமுகம்\n3 மாதங்களுக்கு இலவச டேட்டா: இது ஜியோ இல்லைங்க.. பிஎஸ்என்எல்\nபிஎஸ்என்எல் புதிய மூன்று காம்போ ஆஃபர் அறிமுகம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/a-price-comparing-taxi-app/", "date_download": "2018-07-21T23:21:16Z", "digest": "sha1:6LJLKGPD6JKCR5PO6V5SE55LKB5Q35PK", "length": 10447, "nlines": 130, "source_domain": "www.techtamil.com", "title": "மலிவான விலை கொண்ட பயணத்தை உருவாக்கும் செயலி…. – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nமலிவான விலை கொண்ட பயணத்தை உருவாக்கும் செயலி….\nமலிவான விலை கொண்ட பயணத்தை உருவாக்கும் செயலி….\nBy மீனாட்சி தமயந்தி\t On May 31, 2016\nஉங்கள் பயணத்தை மலிவான விலை கொண்டதாக்கிட தயாரிக்கப்பட்டுள்ளது Karhoo செயலி. ஆம் இந்த செயலியின் மூலம் ஆன்லைனில் நாம் ஒரு கால் டாக்சியை புக் செய்தால் இது அந்நகரில் உள்ள பல போக்குவரத்து நிறுவனங்களின் அன்றைய நிலையை அறிந்து எதில் பயணித்தால் விரைவான மற்றும் மலிவான பயணத்தை பெறலாம் என்பதை ஆராய்ந்து மக்களுக்கு அளிக்கிறது. இதனால் பயனர்கள் எளிதில் ஒரூ சுமூகமான பயணத்திற்கும் மலிவான பயணத்திற்கும் தயராகலாம். மேலும் ஒரு பகுதிக்கு நூற்றுக்கும் மேற்ப்பட்ட ஒட்டுனர்களிலிருந்து தரவுகளை ஆராய்ந்து அதன் பின் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முடிவை தருகிறது. இந்த செயலி தற்போது லண்டனில் மட்டுமே கிடைக்கிறது. கூடிய விரைவில் சிங்கப்பூர் மற்றும் நியுயார்க் போன்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது போன்றே சிறந்த உணவகங்களை ஒப்பிடும் செயலிகள் மற்றும் ஆடைகள் வாங்கும் தளங்களை ஒப்பிடும் செயலிகள் போன்றவற்றையும் எதிர்பார்க்கலாம்.\nஉங்களை வேளையில் அமர வைக்கும் அந்த ஆறு பொய்கள்:...\nஇனடர்விய��� சமயங்களில் பொய் கூற வேண்டுமா கேட்பதற்கே புதிதாக அல்லவே இருக்கிறது. ஆம் சில இடங்களில் பொய் கூறிதான் ஆகவேண்டும் என ஆன்லைன் வேலைவாய்ப்பு அதிக...\nஇப்பகுதியில் photoshop software கு தேவையான brush (பிரஷ் ) தரப்படும். இதை நீங்கள் பதிவிறக்கம் செய்து உபயோகப் படுத்திக் கொள்ளலாம் http://www.ziddu...\nபேட்டரி திறனை சேமிக்கும் குரோமின் பிராட்லி அணுக...\nகூகுல் குரோம் கடந்த செப்டம்பர் மாதம் பிராட்லி அணுகுமுறை(Algorithm) ஒன்றை அறிமுகபடுத்தியிருந்தது. பிராட்லி அணுகுமுறை என்பது குரோம் வலைதளத்தினை மிக வ...\nகோப்பறைகளை கடவுச்சொல் இட்டு ரகசியமாக மறைத்து வைப்ப...\nகணினியில் உங்களது தகவல்களை ரகசியமாக வைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவீர்கள். இவ்வாறு கோப்பறைகளுக்கு கடவுச்சொல்லை இட்டு வைப்பதற்கு WinMend Folder H...\n2016 லிருந்து வெப் கேமேரா நுட்பத்தை நீக்க உள்ள யூ...\nஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் டியூபினை பயன்படுத்தி வருகின்ற நிலையில் 2016 ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து யூ-டியூபின் வெப் கேமரா நுட்பத்தை மட்டு...\nஇணையத்தில் அனைவருக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கு பிடித்த சமூக இணையதளம் என்றால் அது Facebookகாகத் தான் இருக்கும். ஒரு சில நேரத்தில் உங்களுடைய Facebook க...\nஸ்கைப் பெற்றுள்ள லேட்டஸ்ட் அப்டேட் :\nஜியோனி W909 ஃபிலிப் போன்: ஒரு கண்ணோட்டம்\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:\nகூகுளின் DUO – VEDIO CALLING செயலி அறிமுகம்:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட்…\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி…\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf…\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/category/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-21T22:57:15Z", "digest": "sha1:IRHIZENHGHW3I3FA5PREHJWMEUIOGETL", "length": 8590, "nlines": 171, "source_domain": "www.thevarthalam.com", "title": "வெள்ளையத்தேவன் | தேவர்தளம்", "raw_content": "\n“எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் கான்பது அறிவு”வரலாறு என்பது இட்டுகட்டுவது அன்று இயந்து காட்டுவது அன்று சரடுவிடுவது அன்று கதை விடுவது அன்று உண்மை வெளிப்படும் ஒன்றே வரலாறு ஆகும்.”ஜூலியஸ் சீசர் திருமலை நாயக்கருக்கு அடப்பகாரராக இருந்தார். அலெக்சாண்டர் மன்னன் ஜான்சி ரானியின் ஒற்றன். எலிசபெத் ராணி சென்னையில் பூக்கடை வைத்து … Continue reading →\nPosted in தலித், வரலாறு, வெள்ளையத்தேவன்\t| 1 Comment\nகலெக்டர் ஜாக்ஸன்துரை கடுங்கோபத்தில் இருந்தான். தன் படைபலம், ஆயுதபலம், அதிகார பலம் எல்லாம் தெரிந்தும்கூட வீரபாண்டியகட்டபொம்மன் “”வரி கொடுக்க முடியாது” என்று சொல்லிவிட்டு வெளியேறுவதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எதிரியின் கோட்டைக்கே வந்து கர்ஜித்துவிட்டுப் போகும் சிங்கத்தைச் சுட்டு வீழ்த்த ஆணையிட்டான். ஆனால், எதிர்த்தவர்களின் தலைகள் வெட்டுப்பட்டன. துப்பாக்கி தூக்கி வந்த வீரர்கள் பலர் கட்டபொம்மனின் … Continue reading →\nPosted in வெள்ளையத்தேவன்\t| Tagged வெள்ளையத்தேவன், வெள்ளையத்தேவன் வரலாறு.\t| 3 Comments\nஉள்ளே புகுமுன், முதலில் புரட்டையும், புனைவுக் கதையையும் பார்ப்போம். “அடர்ந்த மரங்கள், அணியணியாகச் செழித்திருந்தது ஒரு காடு. அங்கு சேரும் சகதியும் நிறைந்த ஒரு பள்ளத்தில் ஒரு சிறு குழந்தை சிக்கி இருந்தது. அன்றைய தினம் பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபா ண்டிய கட்டபொம்மு நாயக்கர் அந்தப் பகுதியில் வேட்டையாடிக் கொண்டிருந்தான். குரைத்துக் கொண்டு ஓடிய வேட்டை … Continue reading →\nPosted in வெள்ளையத்தேவன்\t| Tagged சேற்றில் முளைத்தவனா வெள்ளையத்தேவன்\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2018 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2017/12/1_48.html", "date_download": "2018-07-21T22:54:01Z", "digest": "sha1:IT2RPJGBROFLXYB45LPWENHQYFIKISJU", "length": 5148, "nlines": 34, "source_domain": "www.thuruvamnews.com", "title": "ஐ.நா. விசாரணை அதிகாரி மியான்மாருக்குள் நுழைவதற்கு தடை | THURUVAM NEWS", "raw_content": "\nHome WORLD ஐ.நா. விசாரணை அதிகாரி மியான்மாருக்குள் நுழைவதற்கு தடை\nஐ.நா. விசாரணை அதிகாரி மியான்மாருக்குள் நுழைவதற்கு தடை\nஐ.நா. மனித உரிமை விசாரணை அதிகாரி தங்கள் நாட்டிற்குள் நுழைய மியான்மர் தடை விதித்துள்ளது. மியன்மாரில் ரக்கைன் மாகாணத்தில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள் உட்பட, மியான்மரின் மனித உரிமைகள் குறித்து ஆய்வு நடத்துவதற்காக விசாரணை அதிகாரி யாங்ஹீ லீ ஜனவரி மாதம் மியான்மர் செல்ல இருந்தார். அவர் தனது பணியைச் செய்யும் போது நடுநிலையாக இல்லாததால் மியான்மருக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது.\nரக்கைனில் ஏதோ மோசமான செயல் நடக்கிறது என்பதை தனக்கு தடை விதிக்கப்பட்ட முடிவு காட்டுகிறது என யாங்ஹீ லீ கூறியுள்ளார். செவ்வாய்க்கிழமையன்று, ரக்கைனில் ஒரு கிராமத்தில் உள்ள புதைகுழியில் 10 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக மியான்மர் அதிகாரிகள் கூறியுள்ளனர். AFP ஐ.நா விசாரணை அதிகாரி நாட்டிற்குள் நுழைய மியான்மர் தடை கடந்த ஜூலை மாதம் மியான்மருக்கு சென்ற யாங்ஹீ லீ, மியான்மரில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து கவலைகளை எழுப்பியிருந்தார்.\nஆகஸ்ட் 25ஆம் திகதி இராணுவ முகாம் மற்றும் 30 போலீஸ் மீது தொடுக்கப்பட்ட ஒரு தாக்குதல், ராணுவத்தின் எதிர் தாக்குதல் நடத்த காரணமாக அமைந்தது. அப்போது முதல் 6,50,000 ரோஹிஞ்சா முஸ்லிம்கள், அதாவது மியான்மரில் வாழும் மூன்றில் இரண்டு ரோஹிஞ்சாக்கள் வங்கதேசத்திற்குத் தப்பி சென்றுள்ளனர். Getty Images ஐ.நா விசாரணை அதிகாரி நாட்டிற்குள் நுழைய மியான்மர் தடை தன்னுடைய பயணத்திற்கு தடை விதித்து மியான்மர் எடுத்துள்ள முடிவு, தனக்கு குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளதாக லீ கூறியுள்ளார்.\nமுன்னதாக அவர் பல முறை மியான்மருக்கு பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது எனபது குறிப்பிடத்தக்கது. லீயின் பணி ஒருதலைபட்சமாக இருப்பதாலும், அவர் மீது நம்பிக்கை இல்லாததாலும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மியான்மர் அரசு செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gr8tamilsongs.blogspot.com/2009/07/blog-post_6811.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=YEARLY-1325404800000&toggleopen=MONTHLY-1246431600000", "date_download": "2018-07-21T23:03:52Z", "digest": "sha1:74L2E4L7UBI3N7LXN5UYUQSH7JLJQFEU", "length": 8245, "nlines": 158, "source_domain": "gr8tamilsongs.blogspot.com", "title": "நேயர் விருப்பம்: கண்ணில் ஒரு வலியிருந்தால்", "raw_content": "\nஎனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். ஒலி/ஒளி வடிவில்\nLabels: A.R.ரஹ்மான் , உயிரே , வைரமுத்து\nகுரல் : உன்னி மேனன் & சுவர்ணலதா\nகண்ணில் ஒரு வலியிருந்தால், கனவுகள் வருவதில்லை\nகண்ணில் ஒரு வலியிருந்தால்... கனவுகள் வருவதில்லை\nகண்ணில் ஒரு வலியிருந்தால்... கனவுகள் வருவதில்லை\nகடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே,\nஅதைத் தேடித் தேடிப் பார்த்தேன்.\nஉயிரின் துளி காயும் முன்னே,\nஎன் விழி உனை காணும் கண்ணே\nஎன் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா\nகாற்றின் அலை வரிசை கேட்கின்றதா\nகேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும்\nஇதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா\nகண்ணே உன் வாசல் சேர்த்தேன்.\nஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா\nகண்ணில் ஒரு வலியிருந்தால்...கனவுகள் வருவதில்லை\nகண்ணில் ஒரு வலியிருந்தால்... கனவுகள் வருவதில்லை\nவானம் எங்கும் உன் பிம்பம் - ஆனால்\nகையில் சேரவில்லை - காற்றில்\nஎங்கும் உன் வாசம் - வெறும்\nஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா\nயப்பா கணேஷூ என்னப்பா ஆச்சு. எனக்கு சிரிக்கனும் போல இருக்கு. ஒரு நல்ல நகைச்சுவையா எழுதி உடு ராசா.\nஉன்னிடத்தில் என்னை கொடுத்தேன் (1)\nதங்கமகன் இன்று சிங்க நடை போட்டு (1)\nஎனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது\nஇது ஒரு பொன்மாலைப் பொழுது\nஎந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று\nஅழகன் - சங்கீத ஸ்வரங்கள்\nஇருவர் - நறுமுகையே நறுமுகையே\nதண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை\nகல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது\nகாதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு\nஅன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே\nவண்ணனிலவே வண்ணனிலவே வருவதே நீதானா\nஉன்னிடத்தில் என்னை கொடுத்தேன் - மல்லிகைப் பூவே மல்...\nதசாவதாரம் - முகுந்தா முகுந்தா\nபாட்ஷா - தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு\nகொஞ்ச நாள் பொறு தலைவா\nCopyright 2009 - நேயர் விருப்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sparthasarathy.biz/crosswords/apaku31_102011_hari.html", "date_download": "2018-07-21T23:07:53Z", "digest": "sha1:TZMDXI62XZTC46ZVFRGW5G33VR5YU244", "length": 3807, "nlines": 30, "source_domain": "sparthasarathy.biz", "title": "APAKU - 31 (அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword) - Fillable using the English keyboard", "raw_content": "\n3.முதல் சாவுக���கு உதவித்தொகை எளியது (5)\n6.மகுடம் சூடியவள் இடையை கரியாக மாற்ற முனிவர் (4)\n7.செல்வத்தின் பின் உச்சி பிள்ளையார் சுழி இல்லாத ஊர் (4)\n8.நிதி மந்திரிக்குப் பிடித்த மிருகம்\n13.முடிவில்லாமல் பருகி செல்வம் சேர்த்த இல்வாழ்க்கை (6)\n14.வலியொலிப் புண் பட்டதும் விண் (4)\n15.துணை வள்ளல் நன்மை செய்வான் (4)\n16.பொய்யும் சேர்ந்து வஞ்சகமும் திருப்பும் (5)\n1.கொள்ளையன் வால்மீகி சொன்ன மந்திரம் துன்பத்துள் ஆழ்த்த குலோத்துங்கன் மகள் (5)\n2.விறகெரி, பட்டாசு கொளுத்து, யானை செய் (5)\n4.கண் இமைக்கும் நேரம் மருத்துவர் கொடுப்பது (4)\n5.தேசிய இச்சை நிறையக் கலப்பது தற்செயல் (4)\n10.கூப்பிடு தூரத்தை விட அதிகம் ஓடும் குதிரை பாணபட்டருடையது (5)\n11.யானைச்சப்பரமா பார்வ(தி) சரியாக நடுவில் சேர்த்தது\n12.சுத்தமான காசு திருமபியதில் மெய்யிழந்த மனைவி (4)\n13.அம்பி சடுகுடு விளையாட்டில் அசடு இல்லை, வணங்கு (4)\nஆய்தம் H : ஃ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sparthasarathy.biz/crosswords/apaku38_052012_hari.html", "date_download": "2018-07-21T23:15:03Z", "digest": "sha1:E2SMMVEZ73TYD6YBMUFL5UVPOFKNXNLG", "length": 4023, "nlines": 37, "source_domain": "sparthasarathy.biz", "title": "அபாகு38", "raw_content": "\n5. கை காட்ட கலந்த நாட்டுப்புறக் கலை (6)\n6. சுறுசுறுப்புக் கிளவி பாதி இரும்புக் கறை (2)\n7. குறிஞ்சிப் பாட்டில் குடசம் தரும் மலர் வர முதல் சுகம் (4)\n9. எல்லோரும் சூரியா வரும்போது காண்பர் (4)\n10. ஊர்க்குருவி வெட்டி உற்சாகப்படுத்து (4)\n12. திரும்பிய பூமிக்குள் விட்டுவிட்டு மிருகம் கட்ட ஆசைப்படு (4)\n13. வழக்குத்தொடுப்போன் நாவா திட்டியது\n14. தாகம் பாதி பரவியதால் காதல் வேதனை (6)\n1. தகுதி குறைந்து கொடுக்க (2)\n2. கங்கையில் குளிக்கும் நாளன்று ஒலியும், ஒளியும் காட்டுவது (4)\n3. மாமியார் நடுவில் வேகம் குறைந்து கலந்தது வடக்கிலிருந்து வந்த குறைவா\n4. தும்பு வருட கருணாநிதிக்கு ஜனவரியில் இரண்டு நாள் ஆரம்பம்(6)\n8. நிதி அமைச்சர் விரும்பும் பரி\n11. சீக்கிரம் வில் வித்தகரை கத்த விடு (4)\n12. திறவுகோல் திரும்பி மூன்றாம் தமிழ் நாட வேண்டாமென்ற நட்சத்திரம் (4)\n15. குதிரை விருது குறைந்தது (2)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilbook.blogspot.com/2007/05/blog-post_8116.html", "date_download": "2018-07-21T23:24:10Z", "digest": "sha1:6MUIO3WQN6KWCT54KP26EM5WQGMFP54W", "length": 5278, "nlines": 32, "source_domain": "tamilbook.blogspot.com", "title": "எச்சரிக்கை!: அனுமதியின்றி வீட்டுக்குள் எட்டிப் பா��்த்தல்", "raw_content": "\nமக்களின் பார்வையில் சாதாரணமாகி விட்ட தீமைகள்\nஅனுமதியின்றி வீட்டுக்குள் எட்டிப் பார்த்தல்\n உங்களுடைய வீடுகளைத் தவிர மற்றவர்களின் வீடுகளில் அந்த வீட்டாரின் இசைவைப் பெறாமலும் அவர்களுக்கு ஸலாம் கூறாதவரையும் நுழையாதீர்கள்\" (24:27)\nஅனுமதி கோருவதற்குக் காரணம் அந்த வீட்டிலுள்ளவர்களின் தனிப்பட்ட செயல்களை காரியங்களை பார்த்து விடக் கூடாது என்பதற்காகத்தான் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள். 'அனுமதி கோருதல் ஏற்படுத்தப்பட்டது பார்வையின் காரணமாகத்தான்' என்பது நபிமொழி. (புகாரி)\nஇன்று வீடுகள் கட்டிடங்கள் நெருக்கமாகவும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தும் இருக்கின்றன. ஜன்னல்களும் வாசல்களும் நேருக்கு நேர் உள்ளன. இதனால் அக்கம் அக்கத்தில் வசிப்போரின் தனிப்பட்ட நடவடிக்கைகள் பரஸ்பரம் பார்வையில் படும் சாத்தியக்கூறு அதிகம் உள்ளன. பெரும்பாலோர் தங்கள் பார்வையைத் தாழ்த்திக் கொள்வதில்லை. சில பொழுது உயரமான கட்டிடத்தில் குடியிருப்பவர்கள் சிலர் தம் ஜன்னல் வழியாகவும் மாடி வழியாகவும் தமக்குக் கீழே இருக்கின்ற அண்டை வீடுகளை எட்டிப் பார்க்கின்றனர். இது நம்பிக்கைத் துரோகமாகும். மட்டுமல்ல இது அண்டை வீட்டாரின் கண்ணியத்தைக் குலைக்கக் கூடியதாகவும் தகாத காரியத்தின் பால் இட்டுச் செல்லக் கூடியதாகவும் இருக்கின்றது. இதனால் எத்தனையோ துன்பங்களும் குழப்பங்களுமே ஏற்பட்டுள்ளன. இச்செயல் எந்த அளவுக்கு ஆபத்தானது என்பதற்குச் சான்றாக பிறருடைய வீட்டில் எட்டிப் பார்ப்பவருடைய கண்ணுக்கான நஷ்டயீட்டை ஷரீஅத் தளர்த்தியிருப்பதே போதுமானதாகும்.\nஇதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: 'ஒருவர் பிறருடைய வீட்டில் அனுமதியின்றி எட்டிப் பார்த்தால் அவருடைய கண்ணைப் பறிப்பது அவ்வீட்டாருக்கு ஆகுமானதாகும்' அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்.\nஅஹ்மதுடைய ஒரு அறிவிப்பில் 'அவருடைய கண்ணைப் பறித்து விடுங்கள். அதற்கு நஷ்டயீடோ, பழிக்குப் பழியோ கிடையாது' என்றும் உள்ளது.\nஎச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=74240", "date_download": "2018-07-21T22:40:08Z", "digest": "sha1:VXHXO3DC742KQULW2VDCT3ISXBZXXSRT", "length": 13170, "nlines": 164, "source_domain": "temple.dinamalar.com", "title": " Sabarimala ayyappa temple | சபரிமலையில் நவ.30 வரை 3 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஅருணாசலேஸ்வரர் கோவில் ஆடிப்பூர பிரமோற்சவம்: ஆக., 4ல் தொடக்கம்\nபழநி கோயிலில் அம்மனுக்கு நூறாயிரம் மலர்களால் அர்ச்சனை\n27ம் தேதி சந்திரகிரகணம் : கூடலழகர் கோயில் நடைதிறப்பு மாற்றம்\nகுச்சனூர் கோயிலில் சனிவார திருவிழா கொடியேற்றம்\nஆடி முதல் வெள்ளி : மடப்புரத்தில் குவிந்த பக்தர்கள்\nஉலக நலன் வேண்டி சுக்ரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை\nஆடி முதல் வெள்ளி: சென்னை கோவிலில் குவிந்த பக்தர்கள்\nஆடி வெள்ளி முன்னிட்டு ராமநாதபுரம் அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்\nதிண்டுக்கல் கோயில்களில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை\nதேனி கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை: ஏராளமான பக்தர்கள் தரிசனம்\nசபரிமலையில் பலத்த மழை: பக்தர்கள் ... சபரிமலை பற்றி வதந்தி: தேவசம்போர்டு ...\nமுதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்\nசபரிமலையில் நவ.30 வரை 3 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம்\nசபரிமலை: சபரிமலையில் மண்டல கால சீசனில் 15 நாட்களில் 3 லட்சத்து ஏழாயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. சபரிமலை வரும் பக்தர்களுக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்காக மாளிகைப்புறம் கோயில் அருகே பிரமாண்ட மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இது ஆசியாவிலேயே பெரிய மண்டபம் என்று தேவசம்போர்டு கூறுகிறது. இங்கு காலை 6:00 மணி முதல் மறு நாள் அதிகாலை வரை தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கப்படுகிறது. சமையல், காய்கறி வெட்டுதல் என அனைத்த���மே இயந்திர மயமாக்கப்பட்டுள்ளது. நவ., 16-ம் தேதி தொடங்கிய அன்னதானம் 15 நாட்களில் 3 லட்சத்து 7 ஆயிரத்து 323 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. நவ., 25-ம் தேதி அதிக பட்சமாக 25 ஆயிரத்து 679 பேர் சாப்பிட்டுள்ளனர். 16-ம் தேதி குறைந்த பட்சமாக 12 ஆயிரத்து 449 பேர் சாப்பிட்டுள்ளனர். இங்கு 244 தினக்கூலி தொழிலாளர்களும், 40 சமையல் கலைஞர்கள் உட்பட 325 பேர் இங்கு பணி புரிகின்றனர். ஒரே நேரத்தில் 1,350 பேர் அமர்ந்து சாப்பிட முடியும்.\nசபரிமலையில் மழை : சபரிமலையில் நேற்று லேசான மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று முன்தினம் கூட்டம் குறைவாக இருந்த நிலையில் நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது.\n« முந்தைய அடுத்து »\nசபரிமலையில் நெய்யபிஷேகம் நிறைவு: இன்று குருதி பூஜை ஜனவரி 19,2018\nசபரிமலை: சபரிமலையில் நெய்யபிஷேகம் நேற்று காலை நிறைவு அடைந்தது; இன்று இரவு, மாளிகைபுறத்தில் குருதிபூஜை ... மேலும்\nசபரிமலையில் நெய்யபிஷேகம் நிறைவு ஜனவரி 18,2018\nசபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன.,18) நெய்யபிஷேகமும், நாளை தரிசனமும் நிறைவு பெறுகிறது. சபரிமலையில் டிச.30-ம் ... மேலும்\nசபரிமலையில் 20ம் தேதி காலை நடை அடைப்பு ஜனவரி 17,2018\nசபரிமலை: பந்தளத்தில் இருந்து திருவாபரணத்துடன் புறப்பட்ட மன்னர் பிரதிநிதி நேற்று மாலை சன்னிதானம் ... மேலும்\nசபரிமலையில் மாளிகைப்புறத்தம்மன் எழுந்தருளல் ஜனவரி 16,2018\nசபரிமலை, சபரிமலையில் மகரவிளக்கு விழா நிறைவு பெற்றதையடுத்து மாளிகைப் புறத்தம்மன் சன்னிதானம் முன்பு ... மேலும்\nசபரிமலையில் மகரஜோதி: பக்தர்கள் பரவசம் ஜனவரி 15,2018\nசபரிமலை : சபரிமலையில் மகரஜோதி மற்றும் மகர நட்சத்திரத்தை கண்டு பக்தர்கள் பரசவத்துடன் சாமி கும்பிட்டு ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actresses/06/152365?ref=right-popular", "date_download": "2018-07-21T23:09:08Z", "digest": "sha1:UGSWWSFWSU7FEIAZDOJ66N7A7ZG3PP7U", "length": 6729, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "ஸ்ரேயாவின் கணவர் உண்மையில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nபிரியங்காவிடம் இவ்வளவு பிரச்சினை இருந்துள்ளதா கண்ணீருடன் ரகசியத்தை போட்டுடைத்த வம்சம் பூமிகா\nஇறப்பதற்கு முன் இதை தான் சொன்னா நடிகை பிரியங்காவின் உடலை பார்த்து கதறி அழுத தாய்\nபடுக்கையில் இருந்த தந்தைக்கு மகள் செய்த ���ாரியம் 4 லட்சம் பேரை கண்கலங்க வைத்த காணொளி\nநபர் செய்த மேஜிக்... 120 பெண்களின் வாழ்க்கை சீரழிந்த அவலம்... சினிமாவை மிஞ்சிய சம்பவம்\nகோபிநாத்தின் பரிதாபமான ரியாக்ஷன்... ஒரு நபருக்கு நிகழ்ச்சியில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்\nவிசுவாசம் படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவரே- கசிந்த தகவல்\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை\nபிக்பாஸில் நிஜ வில்லனாக அவதாரம் எடுக்கும் பொன்னம்பலம்- சிங்கத்தை சீண்டிவிட்டுடிங்களே\nபிக்பாஸில் இன்று வெளியேறப்போவது இவர் தான் வெளியான மக்களின் கருத்துக்கணிப்பு ரிசல்ட்\nஇந்த காட்சியை அவதானித்த பின்பு ஹொட்டலில் சாப்பிட நிச்சயம் யோசிப்பீர்கள்...\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nஸ்ரேயாவின் கணவர் உண்மையில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா\nதென்னிந்தியா மட்டுமின்றி பாலிவுட்டிலும் பிரபலமான நடிகை ஸ்ரேயா சமீபத்தில் ரகசியமாக தன் காதலருடன் திருமணம் செய்துகொண்டார். அதில் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர், சினிமா துறையை சேர்ந்த யாரும் அழைக்கப்படவில்லை.\nஇந்நிலையில் ஸ்ரேயாவின் கணவர் Andrei Koscheev பற்றி சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் தேசிய அளவில் பிரபலமான டென்னிஸ் வீரரான அவர் ஒரு தொழிலதிபரும் கூட.\nஉணவில் அதிக ஆர்வம் கொண்ட Andrei Koscheev முதலில் ஒரு சிறிய ஹோட்டலை திறந்துள்ளார். அதன் பிறகு அதில் அதிக லாபம் கிடைத்ததால் பல பகுதிகளில் தன் ஹோட்டலின் கிளையை தொடங்கி தற்போது நடத்திவருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/11/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8Bzwnj%E0%AE%B7%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2647761.html", "date_download": "2018-07-21T23:05:10Z", "digest": "sha1:MOQPWZVR3HE7HJJEJAW32BZKO63RWPWM", "length": 8912, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "கேப்டன் வாழ்க, வாழ்க என்று கோ‌ஷமிட்ட தொண்டருக்கு பளார் விஜயகாந்த்! பெரம்பலூரில் பரபரப்பு- Dinamani", "raw_content": "\nகேப்டன் வாழ்க, வாழ்க என்று கோ‌ஷமிட்ட தொண்டருக்கு பளார்விட்ட விஜயகாந்த்\nபெரம்பலூரில் கேப்டன் வாழ்க, வாழ்க என்று கோ‌ஷமிட்ட தொண்டருக்கு விஜயகாந்த் பளார் விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nதேமுதிக வளர்ச்சி நிதிக்காக மாவட்டம்தோறும் சென்று, தொண்டர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் உங்களுடன் நான் என்னும் நிகழ்ச்சியை விஜயகாந்த் நடத்தி வருகிறார். அதன்படி, பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் விஜயகாந்த் தங்கியிருந்தார்.\nஅப்போது, கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் கட்சி செயல்பாடு, இன்றைய அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை மேற்கொண்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் கட்சியின் நிலவரம் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கேட்டறிந்தார்.\nதொடர்ந்து, பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தில் நடைபெற்ற உங்களுடன் நான் என்னும் நிகழ்ச்சியில் விஜயகாந்த் பங்கேற்றார்.\nமாவட்ட செயலர் துரை. காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தலைமை நிலைய செயலர் பார்த்தசாரதி, பொருளாளர் இளங்கோவன், மாநில துணை செயலர்கள் உமாநாத், ஜாகீர், கேப்டன் மன்ற செயலர் அன்புச்செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇதில் பங்கேற்ற கட்சி தொண்டர்கள் தங்களது குடும்பத்தினருடன், தேமுதிக நிறுவனர் விஜயகாந்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பிறகு அவர் காரில் ஏறி புறப்பட மண்டபத்தைவிட்டு வெளியே வந்திருக்கிறார். அப்போது விஜயகாந்த் அருகே நின்ற தொண்டர் ஒருவர் கேப்டன் வாழ்க, வாழ்க என்று கோ‌ஷம் எழுப்பியிருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த விஜயகாந்த் திடீரென அந்த தொண்டரின் தலையில் தாக்கி, கன்னத்திலும் அறைந்தார். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2017/09/dr-radhakrishnan-7.html", "date_download": "2018-07-21T22:43:20Z", "digest": "sha1:THZ4NBEAPQQMQVGK55LMZQRHBJCUYBFF", "length": 30509, "nlines": 95, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: Dr Radhakrishnan சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 7", "raw_content": "\nDr Radhakrishnan சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 7\n1962 மே மாதம் ராதாகிருஷ்ணன் குடியரசு தலைவரானார். தனக்கு வந்த முதல் மெர்சி பெட்டிஷனை முன்வைத்து மரணதண்டனையை ஒழித்தால் என்ன என நேருவிடம் கேட்டார். நேருவும் அதற்கு நேர்மறையாக பதிலை தந்தார். அது உள்துறை மூலம் விவாதத்திற்கு போனது. பொதுவாக கருணை மனுக்களை அவர் நிராகரிக்காமல் இருந்தார். president - public contact என்பதில் ஆர்வமாக இருந்தார்.\n1962 அக்டோபரில் சீனா துருப்புகள் லடாக் பகுதியில் என்கிறமிக முக்கிய பிரச்ச்னையில் பாதுகாப்பு அமைச்சர் மேனனை மாற்றிடுமாறு நேருவிடம் தெரிவித்தார். ஆனால் நேருவிற்கு கிருஷ்ணனேனனிடம் நம்பிக்கை இருந்தது. அமெரிக்காவின் தூதர் பேராசிரியர் கால்பிரைத் அமெரிக்க அனைத்து உதவிகளும் செய்யத்தயார் ஆனால் வேண்டுகோளே இல்லையே என்றார். மேனன் மேற்கு நாடுகளிடம் செல்லக்கூடாது என்றார். கால்பிரைத் பேசுவதில் முழு உண்மையில்லை என்றார் நேரு. அக்டோபர் 28 1962 அன்று நேரு ஆமாம் நாம் தவறிவிட்டோம் என ராதாகிருஷ்னனிடம் ஏற்றுக்கொண்டார். நவம்பர் 7 அன்று மேனனின் ராஜினாமை ஏற்று அனுப்ப ராதாகிருஷ்னன் அறிவுறுத்தினார். மேனன் விலகலை என்னதான் வருத்தம் இருந்தாலும் தேசநலன் கருதி ஏற்றுக்கொள்ளலாம் என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nநேருவின் ஏற்புடன் போர்முனைக்கு சென்றார், தளபதிகளுடன் வீரர்களுடன் விவாதித்தார். மிக மோசமான அரசின் ஆயத்தமின்மை குறித்த பொது கருத்துடன் உடன்பட்டு பேசினார். இவ்வாறு வெளிப்பட���யாக எந்த நாட்டிலும் யாரும் பேசியிருக்கமாட்டர்கள் என்கிற கருத்துக்கள் வெளியாயின. ராஜாஜி போன்றவர் தேவையில்லாமல் நேரு மீதான அதிருப்தியில் பிரசிடென்சியல் அரசாங்கம் என சட்டதிருத்தம் கொணர்க எனப் பேசினர். புபேஷ் குடியரசுத்தலைவர் அன்றாட பாலிசிகளில் தலையிடுவதாக நேருவிற்கு கடிதம் எழுதினார். நேரு அதை கண்டுகொள்ளவில்லை. குடியரசுத்தலைவ்ர் குறித்து வெளிப்படையாக விவாதிப்பது ஆரோக்கியமனதல்ல என்றார் நேரு.\nசீனாவுடனான யுத்தம் முடிந்த அடுத்த ஆண்டு ராதாகிருஷ்ணன் அமெரிக்கா, பிரிட்டன் சென்றார். கென்னடியுடன் உரையாடினார். முதல்முறையாக ராதகிருஷ்ணன் வரும் ஹெலிகாப்டர் ஒயிட் ஹவிசில் இறங்கிட அனுமதியை கென்னடி கொடுத்தார். அதேபோல் தங்கள் குடும்ப அறைக்கு அழைத்து சென்று குழந்தைகளை அறிமுகம் செய்தார். கென்னடி மேனன் குறித்த தனது மதிப்பீடுகளை சொன்னபோது ராதாகிருஷ்ணன் எவ்வித பதிலும் தரவில்லை. நீங்கள் நாட்டின் பிரதமர் ஆவிரா என்றதற்கு நிச்சயம் இல்லை என்றார். அவரது அமெரிக்க உரைகள் பொதுவாக அதிகம் பத்ரிக்கைகளில் வரவில்லை. ஏனேனில் எழுதி அவர் படிக்கவில்லை..\nசீனா யுத்தத்திற்கு பின்னர் நேரு மிகவும் தளர்ந்தார். ஜனவரி 1964ல் அவருக்கு Stroke ஏற்பட்டது. ராதாகிருஷ்ணனுடன் தத்துவ உரையாடல்களில் ஈடுபட்டார். I am not exactly a religious person althought I agree with much that religions have to say என்பார் நேரு. 1964 மே 23 அன்று உள்துறை செயலர் குடியரசுத்தலைவரின் தனிஅதிகாரிக்கு நேரு உடல்நிலை மோசமானதை குறிப்பிட்டு மாற்று யோசிக்கவேண்டும் என்றார். காமராஜர் திட்டத்தில் வெளியேறியிருந்த லால்பகதூரை ஜனவரியில் மீண்டும் நேரு இணைத்துக்கொண்டார். அவர் நேருவிற்கு பின்னால் என்கிற உணர்வு பிரதமர், குடியரசுத்தலைவர் இருவருக்கும் இருந்தது. ராதாகிருஷ்ணன் சாஸ்திரியிடம் உரிய தருணத்தில் எவ்வாறு உரிய முறையில் நடக்கவேண்டும் என்பது பற்றி எடுத்துரைத்தார்.\n1964 மே 27 காலையில் நேரு சுயநினைவில்லாமல் இருக்கிறார் என்ற செய்தியை இந்திரா தெரிவிக்க ராதாகிருஷ்ணன் சென்று பார்த்துவந்தார். மதியம் 1.50க்கு காபினட் செயலர் நேரு மறைவை அறிவித்தார், ராதாகிருஷ்ணன் நாட்டிற்கு மட்டுமல்ல தனக்கும் பெரும் இழப்பாக கருதினார். மாலை 4.30க்கு நந்தா பிரதமராக பொறுப்பேற்றார். ராணுவ உயர் அதிகாரிகள் குடியரசு தலைவரை சந்தித்து ஜ��நாயகம் நிலைபெற தங்கள் உறுதிமொழியை தந்தனர். இது பல யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. குடியரசுத்தலைவரை காமராஜர் சந்தித்து நந்தா இருமாதங்கள் கழித்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கலாம் என்கிறார் என்கிற விருப்ப செய்தியை தந்தார். ராதாகிருஷ்ணன் ஏற்கவில்லை. உடனடியாக தேர்ந்தெடுத்து நாட்டிற்கு தெரிவிக்கவேண்டும் என்றார். நந்தா விலகி சாஸ்த்ரி பதவியேற்றார்.\nகிருஷ்ணமேனனை அமைச்சரவையில் சேர்ப்பதில் உள்ள தடைகளை ராதாகிருஷ்ணன் சாஸ்த்ரியிடம் எடுத்துரைத்தார். இந்திரா ஆரம்பத்தில் தயங்கினாலும் அமைச்சரவையில் இணைந்தார். சாஸ்த்ரி வெளியுறவுத்துறையை ஸ்வரன்சிங்கிற்கு ஒதுக்கினார். அதன் மூலம் இந்திரா அதை பெறமுடியாத நிலை உருவாக்கப்பட்டது. இந்திராவிற்கு நந்தா பிரதமராக தொடர்ந்தால் பரவாயில்லை என்ற எண்ணம் இருந்ததாக கோபால் பதிவு செய்கிறார்.\n1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழத்தில் தீவிரமாக இருந்தது. சாஸ்த்ரிக்கு ராதாகிருஷ்ணன் அறிவுரை எடுபடாத நிலையில் அமைச்சர்கள் ராஜினாமை ஏற்கும்படி சாஸ்த்ரி தெரிவிக்க ராதாகிருஷ்ணன் சரியல்ல என அறிவுறுத்தினார். ராதாகிருஷ்ணன் மீதும் இந்தி பிரச்சனையால் விமர்சனம் எழுந்து அவரது திருத்தணி பூர்வீக வீடு கொளுத்தப்பட்டது. பொதுவாக வன்முறைகளை அவர் கண்டித்தாலும் அவை மூளாமல் இருக்க ஆட்சியாளர்கள் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். இந்திபிரச்சனையை கையாண்டதில் அவருக்கு அரசாங்கம் மீது விமர்சனம் இருந்தது என்பது அப்போது வெளித்தெரியாமல் போனது.\nநமது ராணுவ செலவு அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்க சீனா, பாகிஸ்தானுடன் நல்லுறவை மேம்படுத்தவேண்டும் என அவர் அறிவுறுத்தினார். ஷேக் அப்துல்லா, ஜெயபிரகாஷ் , கம்யூனிஸ்ட்கள் இதை வரவேற்றனர். Both countries should demilitarise their minds என்பதை பாகிஸ்தான் பிரசிடெண்ட் அயுப்கான் வரவேற்றார். ஆனால் நடைமுறையில் காஷ்மீருக்குள் ஊடுருவல் என்பதை நிகழ்த்தினார் . பாகிஸ்தானுடன் போர் பிரச்சனையில் ராதாகிருஷ்ணன் எகிப்தின் நாசர் போன்றவர்களை புரியவைக்க முயற்சித்தார். அரபுநாடுகளுக்கு இந்திய நியாயம் போய் சேரவில்லை என்பதை நாசர் கூறினார். டிட்டோ சீனா- பாகிஸ்தான் நிலைப்பாட்டை கண்டித்தார். இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை காஷ்மீர் என்றார். அம���ரிக்காவோ கோசிஜினுக்கு சுதந்திர காஷ்மீர் அல்லது பொதுவாக்கெடுப்பு என்கிற நிலைக்கு இந்தியாவை கொணர்க என்ற செய்தியை தந்தது. அதேநேரத்தில் தாஷ்கண்ட் கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தானை வலியுறுத்தியது.\nராதாகிருஷ்ணன் No war declaration, disengagement of troops, evacupation from the occupied area , acceptance of ceasefire line with rectifications as the international boundary என்ற பார்முலாவை சொன்னார். தாஷ்கண்ட் டெக்லரேஷன் விவாதம் நடைபெறமுடியாமல் சாஸ்த்ரி மரணம் விடியற்காலை ஜனவரி11 1966ல் நிகழ்ந்தது. அடுத்த பிரதமர் தேர்வு என்கிற கடமையை குடியரசுத்தலைவர் எதிர்கொண்டார். நந்தா, மொரார்ஜி, இந்திரா, யஷ்வந்த்ராவ் சவான் ஆகியோர் பிரதமர் விருப்பத்தில் இருந்தனர்.\nநந்தாவின் போதாமை, சவானுக்கு டெல்லி சூழல் போதாமை,மொரார்ஜி நண்பர் எனினும் பிடிவாதம் கொண்டவர் ஆகியவற்றை எடைபோட்டு ராதாகிருஷ்ணன் இந்திரா பொருத்தமானவர் என கருதினார். வெளித்தெரியாமல் அதற்கான வேலைகளை செய்யவும் அவர் தவறவில்லை. அதே நேரத்தில் குடியரசுத்தலைவர் பதவியின் கண்ணியம் காத்தல் என்பதையும் அவர் சாதுர்யமாக செய்தார். மேனன் நந்தாவிற்காக நிற்கிறார், காமராஜர் பிரதமராக விரும்பவில்லை என்ற செய்தியும், இந்திரா தன்னை முன்வைக்க காய்களை நகர்த்திகொள்ளலாம் என்கிற செய்தியும் இந்திராவிற்கு அனுப்பப்பட்டது. தன்னை சந்திக்க வருபவர்களிடம் broadmind உள்ள ஒருவரை தேர்ந்தெடுத்து சொல்லுங்கள் என்றார் ராதாகிருஷ்ணன். ஜனவரி 15 அன்று 8 முதல்வர்கள் இந்திரா என்றனர். ராஜாஜி நந்தா ஓராண்டாவது இருக்கட்டும் என்றார். இருப்பதில். இந்திராதான் என ராதாகிருஷ்ணன் ஆலோசனையை காமராஜர் அமுலாக்க முனைந்தார்.\nஇந்திரா என்பது ஏற்கப்பட்டவுடன் அமைச்சரவை உருவாக்கத்தில் நந்தா, மேனன் கோரிக்கைகள் இருந்தன. அசோக் மேத்தாவை காமராஜர் விரும்பவில்லை. ஜெகஜீவன்ராம் பெயர் அவர் மீதிருந்த சில குற்றசாட்டுக்களையும் மீறி இடம்பெறுவது சரியல்ல என்கிற ராதாகிருஷ்ணன் அறிவுரையை இந்திரா ஏற்கவில்லை. இந்திரா மீது மிகுந்த நம்பிக்கை வைத்தாலும் அரசாங்க தவறுகளை வழக்கம்போல் விமர்சிப்பவராக ராதாகிருஷ்ணன் இருந்தார். இந்திராவிற்கு கற்றுக்கொள்ள அவகாசம் தேவை. பிரச்சனையில்லாமல் பார்த்துக்கொள்ளும்படி காமராஜரிடம் எடுத்துரைத்தார். காமராஜருக்கு துணைபிரதமர் பதவி என்பதை இந்திரா ஏற்காமல் உள்துறை கொடுக்கலாம் என்றார் . காமராஜர் பதில் ஏதும் தரவில்லை. அருனா ஆசாப் அலி சென்று இந்திராவிற்கு மொரார்ஜியே மேல் என சொன்னார்.\nகுடியரசுத்தலைவர் தேர்தல் நெருங்கியபோது மீண்டும் குடியரசுதலைவராக ராதாகிருஷ்ணன் என ஹிரன்முகர்ஜி, ஜெயபிரகாஷ் போன்றவர் பேசினர். Only Sane Voice Available என்கிற புகழ் அவருக்கு கிட்டியது. மாதிரி சர்வே அவரை 76 சத வாக்கு கொடுத்து அவரின் செல்வாக்கை காட்டியது. ஆனால் 1966 டிசம்பர் 4 அன்று தனது வலக்கை செயலிழக்க, பேச முடியாமல் தடுமாறும் நிலை ஏற்பட்டது. Speech Theraphy கொடுத்தனர். அவர் இந்திராவிடம் ஜாகீர் ஹுசைன் பொறுப்பேற்கட்டும் என்றார். இந்திரா அமைதியாக இருந்து உதவ வேண்டினார். ஜனவரி 26 குடியரசு அணிவகுப்பிற்கு கூட செல்லமுடியாத அளவு அவர் பாதிக்கப்பட்டிருந்தார். ராஜாஜியும், ஜனசங்கமும் அவர் மீண்டும் குடியரசுத் தலைவராக இருப்பதே நல்லது என்றனர். இந்திராவிற்கு சில நேரம் தன்னை மகள்போல் அறிவுரை கூறும் முறையில் அவர் உரிமை எடுத்துக்கொள்வதில் சங்கடம் இருந்தது. ஜாகீர் என்றால் equation சரியாக இருக்கும் என நினைத்தார்.\nகாமராஜர் ராதாகிருஷ்ணன் என பேசியதில் இந்திராவிற்கு வருத்தம் ஏற்பட்டது. ஜாகீருக்கு அவர் வாக்கு கொடுத்த நிலையில் இருந்தார். தனக்கு பெருகி வரும் செல்வாக்கை கண்டு ராதாகிருஷ்ணன் There is pressure on me to continue. I do not know what I will do என பேசத்துவங்கினார். சுதந்திராவின் மினுமசானி வேறு கருத்தில் இருப்பதை அறிந்து இந்திரா ராதாகிருஷ்ணனை தாண்டி யோசிக்க உதவுமாறு கேட்டுக்கொண்டார். காங்கிரசில் இருவேறு கருத்துக்கள்- எதிர்கட்சிகள் தலமைநீதிபதியை போடலாம் என பேசத்துவங்கியது ஆகிய சூழல்களை உணர்ந்து ராதாகிருஷ்ணன் தான் இல்லை என சொல்ல விழைந்தார். காமராஜர் அவசரப்படவேண்டாம் என சொன்னதால் அதை உடன் வெளிப்படுத்தவில்லை.\nராதாகிருஷ்ணன் ஒருமித்த கருத்தில்தான் ’தனது பதவி ஏற்புகள்’ நிகழ்ந்துள்ளன. தேவையில்லாமல் தன்னை பலியாக்கவேண்டாம் என்றார். ஆனால் காமராஜர் பொறுத்திருங்கள் என சொல்லிவந்தார். ஏப்ரல் 9 1967ல் Recent developments in connection with the highset offices in the country have made me most unhappy and strengthened my resolve to retire .. fed up என அறிவித்தார்.\nசென்னைக்கு குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் இருந்தாலும் தனிமையை உணர்ந்தார். The best fruits which we can pluck from the tree of life turn to ashes in our mouth என்பதை அவர் உணர்ந்தவர். அவர் மெலிந்து ஒடுங்கினார். ஏப்ரல் 17 1975ல் அவர் மறைந்தார்.\nயுனிவர்சல் மனிதனை உருவாக்காத மதம் யுனிவர்சல் நம்பிக்கையை தரமுடியாது என்றவர் அவர். தன்னை அவர் அவ்வாறு தகவமைத்துக்கொண்டார். ஜனநாயகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவராக இருந்தார். தனிமனித வளர்ச்சி என்பதை வலியுறுத்தினார். The indivudual is the final fact of life என்றார். தனது அரசியல் தத்துவம் என்பது civilised Individualism என்றார். அவருடன் உரையாடுவது வகுப்பறையில் அற்புத உரைகேட்டதுபோல் இருக்கும் என அவரை அறிந்தவர்களின் பதிவு.\nTo humanise society man should first be humanised- We have to chart our course by the distant stars and not by dim street light என உச்சி காட்டுவார். நமது மக்கள் சிறந்த வாழ்க்கையும், மனிதாபிமான சூழலையும் பெற உரிமை உடையவர்கள் என்பதை அழுத்தமாக சொல்லி வந்தார். அவரது இறப்பின் போது குடியரசுத்தலைவர் அகமதுவும்,பிரதமர் இந்திராவும் வராத வருத்தத்தை கோபால் சொல்கிறார்.\nவிடுதலை தினமான 14-15, 1947ல் ராஜேந்திரபிரசாத், நேருவுடன் ராதாகிருஷ்ணன் உரையாற்ற அந்த மிக முக்கிய வரலாற்றுத் தருணத்தில் வாய்ப்பளிக்கப்பட்டது. அவர் உரையில் வாஷிங்டன், நெப்போலியன், கிராம்வெல், லெனின், முசோலினி, ஹிட்லர் ஆகியவர்கள் பதவிக்கு ஆட்சிக்கு வந்ததை ஒப்பீடு செய்து விடுதலைக்கான பங்களிப்பில் காந்தியின் உயர்வை எடுத்துக் கூறினார் . நமது வாய்ப்புகள் மிகப்பெரியவை. ஆனால் அதிகாரம் திறமையை கபளிகரம் செய்தால் நாம் வீழ்வோம். திறமையை வளர்த்து வாய்ப்புகளை பயன்படுத்தும் கலையை கற்போம். இனி நாம் பிரிட்டிஷாரை குறைகூறிக்கொண்டிருக்க முடியாது என தனது எச்சரிக்கையை அவர் அத்தருணத்தில் தரத்தவறவில்லை.\nசிலவரிகளாவது எழுதாமல் இருந்தால் அந்நாளில் மிகவும் வருத்தம் அடைவார். அவர் எவரையும் குருவாக கொள்ளவில்லை. தான் எவருக்கும் குரு என உரிமை பாராட்டவும் இல்லை என கோபால் தன் தந்தை பற்றி சொல்கிறார் . உபநிடத பாடல் Don't do all things which your teachers do; whatever blameless acts they do, follow them but others.\nDr Radhakrishnan சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்\nDr Radhakrishnan சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2016/09/blog-post_388.html", "date_download": "2018-07-21T23:05:26Z", "digest": "sha1:HASUHMSUZ73V4TMWMM3QPAMVCOISSDGD", "length": 18563, "nlines": 128, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "விஞ்ஞானிகளின் வைரஸ் விவசாயம்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nசோதனைக்கூடத்தில் நோரோ வைரஸை (Noro virus) வளர்க்க 45 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் தலைகீழாக நி���்று தண்ணீர் குடித்துப் பார்த்தார்கள். இப்போது அதை வளர்த்துச் சாதனை படைத்துவிட்டார்கள்.\nபூச்செடி அழகாய் இருந்தால் வளர்க்க ஆசைப்படு கிறோம். போயும் போயும் வைரஸை ஏன் வளர்க்கணும் என்று கேட்கிறீர்களா மந்தையில் ஓடுகிற ஆடுகளில் ஒன்றைப் பிடித்து ஆராய்வதைப் போல, நுண்ணுயிர்களை ஆய்வு செய்ய முடியாது. குறிப்பிட்ட வைரஸையோ, பாக்டீரியாவையோ ஆய்வகத்தில் பண்ணைக் கோழி போல மொத்தமாக வளர்ப்பார்கள். இதை 'மைக்ரோபயாலஜி கல்சர்' என்பார்கள்.\nநோரோ வைரஸை வளர்க்க விரும்பியதற்குக் காரணம், அது மனிதனுக்கு இரைப்பைக் குடல் அழற்சி (gastroenteritis) நோயை உண்டுபண்ணக் கூடிய நுண்கிருமி. இரைப்பைப் பாதையில் வீக்கத்தை ஏற்படுத்தி, தீவிர வயிற்றுப்போக்குக்கு உள்ளாக்கும் இந்நோயால் மரணம்கூடச் சம்பவிக்கும். உணவு அல்லது பருகும் நீர் முதலியவற்றால் ஏற்படும் நோய் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், 4 கிருமிகளே இந்நோய்க்குக் காரணம். நூற்றில் 20 பேருக்கு ரோட்டோ வைரஸாலும், 30 பேருக்கு அடினோ மற்றும் ஆஸ்டிரோ வைரஸாலும் இந்நோய் ஏற்படுகிறது. மீதமுள்ள 50% பேருக்கு நோயைத் தருவது நோரோ வைரஸ் தான். அதாவது, வருடத்துக்கு சுமார் 2 லட்சம் பேரைக் கொல்கிறது இந்த வைரஸ். மற்ற மூன்று வைரஸ்களையும் சோதனைச்சாலையில் வளர்த்துவிட்டார்கள். அதன் மூலம் தடுப்பூசிகளையும் கண்டுபிடித்துவிட்டார்கள்.\n'வயிற்றுப்போக்கு வைரஸ் ஆய்வின் தந்தை' என போற்றப்படும். ஆல்பர்ட் காபிகியான் (Dr.Albert Kapikian) 1972-ல் மனித நோரோ வைரஸை இனம் கண்டார். அன்று முதல் அதை வளர்க்க முயன்றார்கள். அப்படி வளர்த்து அந்த வைரஸின் உயிரியல் பண்புகளை அறிந்துகொண்டால்தானே, அதை அழிக்கும் மருந்து, தடுப்பூசிகளைத் தயாரிக்க முடியும்\nவைரஸ்களில் தாவர வைரஸ், விலங்கு வைரஸ் என்று இருபெரும் பிரிவுகள் இருப்பதை அறிவீர்கள். வாழிடத்தைப் பொறுத்து அவற்றுக்கு அந்தப் பெயர். எனவே, மனித வைரஸ் களை வளர்க்க வேண்டும் என்றால், மனிதத் திசுக்கள் தேவை. அதன்படி, மனிதக் குடலில் உள்ள மேற்திசு செல்களை பெட்ரி டிஷ்ஷில் வளர்த்து, அதன் மீது வைரஸை இட்டுச் சோதனை செய்தபோது, வைரஸ் வளர்ந்தது. ஆனால், சீக்கிரமே மடிந்துபோனது. ஆக, குடலுக்குள் வாழ்வது போன்ற சூழலை சோதனைச்சாலையில் செயற்கையாக ஏற்படுத்தினால் மட்டுமே இந்த வைரஸை வளர்க்க முடியும் எனப் புரிந்துகொ���்டனர் விஞ்ஞானிகள்.\nகுடலில் வளரும் வைரஸ்கள் கணையம் சுரக்கும் நொதிகளைப் பயன்படுத்தித்தான் பல்கிப் பெருகுகின்றன. எனவே, நோரோ வைரஸுக்கும் கணைய நொதிகள் தேவைப்படுமோ எனக் கருதிச் செய்த சோதனையும் பயன்தரவில்லை. குடலில் கல்லீரல் சுரக்கும் பித்தநீரும் வருமே என்று யோசித்து, பெட்ரி டிஷ்ஷில் குடல் திசு மற்றும் பித்தநீர்க் கலவையை வைத்து, நோரோ வைரஸை வளர்த்தபோது கிடைத்தது வெற்றி. பஞ்சகவ்யம் பாய்ச்சிய பயிர்போல பல்கிப் பெருகி வளர்ந்தன வைரஸ்கள்.\nகொசுகே முருகாமி (Dr. Kosuke Murakami) முதலியோர் நடத்திய இந்த ஆய்வு, மருத்துவத் துறையில் பெரும் பாய்ச்சல். சீக்கிரமே அந்த வைரஸை எங்கே, எப்படி அடித்தால் சாகும் என்பதைக் கண்டறிந்து, மருந்தும் கண்டுபிடித்துவிடுவார்கள். அப்புறம் என்ன இரைப்பைக் குடல் அழற்சி நோய்க்கு டாடா சொல்லிவிடலாம்\n# பொது அறிவு தகவல்கள்\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் ப���்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nவீட்டு கடன் பெற்றவர்களுக்கு வரிச் சலுகைகள்\nசொந்தமாக வீடு கட்டிய அல்லது அடுக்குமாடி வீடு வாங்கிய நடுத்தர மக்களுக்கு பல்வேறு வரிச் சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. குறிப்பாக, வீட்டுக்கடன் பெற்ற மாதாந்திர சம்பளதாரர்கள் வீட்டு கடன் திட்டத்தில் திரும்ப செலுத்துக்கூடிய வட்டிக்கு கிடைக்கும் சலுகைகள் பற்றி நிதி ஆலோசகர்கள் தரும் ஆலோசனைகளை இங்கே காணலாம். வீட்டு வாடகை அலவன்ஸ் (எச்.ஆர்.ஏ) பெற விரும்புபவர்கள் குடியிருக்கும் வீட்டுக்கான வாடகை ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கவேண்டும். வங்கி கடன் பெற்று கட்டிய வீட்டிலேயே குடியிருப்பவர்களுக்கு எச்.ஆர்.ஏ மூலம் சலுகைகள் பெற இயலாது. ஆனால், அவர்கள் கடனுக்கான அசல் மற்றும் வட்டி ஆகியவற்றை திரும்ப செலுத்துவதன் மூலம் வரிச்சலுகைகள் பெறலாம். வேறு ஊரில் குடியிருப்பவர்கள் வங்கி கடன் பெற்று சொந்த ஊரில் வீடு வாங்கியவர்கள் அல்லது கட்டியவர்கள், வேறொரு ஊரில் வாடகை வீட்டில் குடியிருக்கும் பட்சத்தில் சலுகைகள் உண்டு. அவருக்கு வீட்டுக்கடனுக்கான அசல் மற்றும் வட்டிக்கான வரிச்சலுகையுடன், வீட்டு வாடகைக்கான வ��ிச்சலுகையும் கிடைக்கும். குடியிருக்கும் ஊரில் வீடு கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்கு வங்கி கடன் பெற்று வாடகை வீட்டில் க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/36649-minister-jayakumar-said-about-fishermen-searching-works.html", "date_download": "2018-07-21T23:17:59Z", "digest": "sha1:Y5KYKECL3N3AHIWIMJ6STSEVIJKN3QDJ", "length": 10150, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மீனவர்களை தேடும் பணி தொடர்கிறது: ஜெயக்குமார் | Minister Jayakumar said about Fishermen searching works", "raw_content": "\nடெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது\nஇந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி\nநிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி\nராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nநாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nமீனவர்களை தேடும் பணி தொடர்கிறது: ஜெயக்குமார்\nஓகி புயலால் காணாமல் போன கன்னியாகுமரி மீனவர்கள் 65 பேரையும் தேடும் பணி தொடர்வதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nகன்னியாகுமரி அருகே ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒகி புயலாக உருவெடுத்து கன்னியாகுமரியை சூறையாடிச் சென்றது. இந்த புயலால் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான தமிழக மற்றும் கேரள மீனவர்கள் கடலில் சிக்கிக் கொண்டனர். இதில் நூற்றுக்கணக்கானோர் உயிருடனும், பலர் உயிரிழந்த நிலையிலும் மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில் புயலினால் ஏற்பட்ட தாக்கத்‌தின்போது தமிழகத்தில் 74 மீனவர்களும், கேரளாவில் 93 மீனவர்களும் காணாமல் போய் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதுதொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஓகி புயலால் கடலில் காணாமல் போன கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 65 மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் காணா‌மல் போய்வி‌ட்டதாகக்‌ கூ���ப்படும் நிலையில், அவர்களது எண்ணிக்கையை குறைத்துக் காட்ட வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல என்றும் கூறினார். டிஎன்ஏ ஆய்வு செய்த பின்னரே உயிரிழந்த மீனவர்களின் எண்ணிக்கை தெரிவிக்கப்படும் எனவும் அவர் எடுத்துரைத்தார். மேலும் குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களில் கரை சேர்ந்த மீனவர்களை சொந்த ஊர் அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துக்கொண்டார்.\nபிடிவாரண்ட்டை எதிர்த்து விஜயகாந்த் மனு\nஒகி புயல் எதிரொலி: 1 கோடி மதிப்பிலான மீன்கள் வீண்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னையில் ஜிஎஸ்டி தீர்ப்பாய மண்டல மையம் : அமைச்சர் ஜெயக்குமார்\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு மாணவன் செய்த கொடூரம்\nகமலுடன் நடித்த பிரபல நடிகை ரிதா பாதுரி மரணம்\nதமிழக மீனவர்களை நிபந்தனையுடன் விடுவித்தது இலங்கை\n“லோக் ஆயுக்தா விசாரணையில் முதல்வர் வருவாரா” - ஸ்டாலின் கேள்வி\nசட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவு இன்று தாக்கல்\nதொடரும் தமிழக மீனவர்கள் கைது: எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை புகார்\nபொண்ண கல்யாணம் பண்ணி கொடுக்க மாட்டியா \n : பட்டதாரி பெண்ணின் திடீர் விபரீத முடிவு \nஇந்த பொருட்களின் விலை இனி குறையப் போகிறது..\nகபில் தேவ், டிராவிட் வரிசையில் இணைவாரா விராட் கோலி\n“மோடி உடலில் விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கலாம்” - சுவாமி கிளப்பும் சர்ச்சை\nடூரிங் டாக்கிஸும் சில தின்பண்டங்களும்... ஞாபகம் வருதே : பாகம் 3\nமூன்றாவது முறையாக அட்லிக்கு அடித்த ஜாக்பாட்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிடிவாரண்ட்டை எதிர்த்து விஜயகாந்த் மனு\nஒகி புயல் எதிரொலி: 1 கோடி மதிப்பிலான மீன்கள் வீண்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-21T23:00:17Z", "digest": "sha1:OVA3RTH2L6CF5MMIA2FDNGWAJ4LDSF4I", "length": 8752, "nlines": 171, "source_domain": "www.thevarthalam.com", "title": "குற்��ப் பரம்பரைச் சட்டம் | தேவர்தளம்", "raw_content": "\nCategory Archives: குற்றப் பரம்பரைச் சட்டம்\nசெல்வி ஊர் பிரமுகர்களுடன் சா. கந்தசாமி, ரோகிணி கந்தசாமி 1911-ஆம் ஆண்டில் சென்னை, மாகாணத்தில் குற்றப் பரம்பரைச் சட்டம் அமுல் செய்யப்பட்டது. அதன்படி பிரமலை கள்ளர், மறவர், வலையர், கேப்மாரி… எனச் சில சாதியினர் குற்றப் பரம்பரையினர் என அறிவிக்கப்பட்டனர். 1920-ஆம் ஆண்டில் குற்றப் பரம்பரைச் சட்டத்தின்படி பிரமலை கள்ளர்களிடம் கைரேகை எடுப்பதற்காக போலீஸ் முற்பட்டது. … Continue reading →\nPosted in குற்றப் பரம்பரைச் சட்டம்\t| Tagged ஒரு ஜாயன்வாலாபாக்(, குற்றப் பரம்பரைச் சட்டம்\t| 1 Comment\nஆங்கில காலனீய ஏகாதிபத்தியம் இந்தியாவில் தனது கட்டளைக்கும்; உயர்நிர்வாகம் என்ற பெயரால் அடக்கி ஆள்வதற்கும் அடியபணியாத இனக்குழுக்கள், நாடோடிகள் , பாடித்திரியும் இனங்கள் போன்ற மக்களை அடக்குவதற்கு 1871 ஆம் ஆண்டு „குற்றப் பரம்பரைச் சட்டம்“ (Crimainal Tribes Act) என்ற அடக்குமுறைச் சட்டமொன்றைப் பிறப்பித்தது. 160 இனக்குழுக்கள் இந்தச் சட்டத்தின் கீழ் பிறப்பிலேயே குற்றவாளிகள் … Continue reading →\nPosted in குற்றப் பரம்பரைச் சட்டம்\t| Tagged கீழக் குயில்குடி, குற்றப் பரம்பரைச் சட்டம்\t| Leave a comment\nகுற்றப்பரம்பரை சட்டம் – தோற்றம்\nதக்காங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால் ஓத்தாங்கு ஒறுப்பது வேந்து –(குறள்: 561) 19ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் பரவலாக, வங்காளத்தில் குறிப்பாக பெருகிவந்த குற்றங்களை அப்போதைய ஆங்கில அரசு ஆராயத் தொடங்கியது. குற்றங்களின் தன்மை, இடம், எண்ணிக்கை, குற்றவாளிகளின் குணாதிசியங்கள், அவர்களுக்கு இடையே ஆன தொடர்புகள், ஒற்றுமைகள் ஆகியவற்றை ஆங்கிலேயர் கவனமாக குறிப்பெடுத்தனர். பல மாறுபட்ட … Continue reading →\nPosted in குற்றப் பரம்பரைச் சட்டம்\t| Tagged குற்றப்பரம்பரை சட்டம் - தோற்றம்\t| 1 Comment\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2018 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/05/03/reliance-jio-inflict-more-pain-bharti-airtel-idea-cellular-011262.html", "date_download": "2018-07-21T23:01:37Z", "digest": "sha1:UEMDCGKE3ER7YLF76S6DZWRRAMYTJZRA", "length": 21360, "nlines": 195, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அடங்காத முகேஷ் அம்பானி.. கண்ணீர் வடிக்கப்போகும் ஏர்டெல், ஐடியா..! | Reliance Jio to inflict more pain to Bharti Airtel, Idea Cellular - Tamil Goodreturns", "raw_content": "\n» அடங்காத முகேஷ் அம்பானி.. கண்ணீர் வடிக்கப்போகும் ஏர்டெல், ஐடியா..\nஅடங்காத முகேஷ் அம்பானி.. கண்ணீர் வடிக்கப்போகும் ஏர்டெல், ஐடியா..\nபிளாஸ்டிக் தடையால்.. பெப்சி, கோகோ கோலா நிறுவனங்களுக்கு வந்த புதிய சிக்கல்..\n25 லட்ச வாடிக்கையாளர்களை இழந்த ஐடியா செல்லுலார்.. ஜியோவிற்குக் கொண்டாட்டம்..\nஜியோ ஜிகா பைபர் என்றால் என்ன என்ன சேவை எல்லாம் அதில் கிடைக்கும்\nஇ-காமர்ஸ் சந்தையில் குதிக்கும் ‘ஜியோ’.. மளிகை கடைகளுக்கு அடித்த ஜாக்பாட்..\n ஏர்டெல் உடன் மோதும் ஜியோ..\nஇந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ‘ஜியோ’ எனக் கூறும் டிராய் அறிக்கை\nவருவாய், லாபத்தில் அமோக வளர்ச்சி.. ரிலையன்ஸ் ஜியோ கலக்கல்..\nஇந்திய டெலிகாம் துறையில் ஜியோ தனது சேவையைத் துவங்கிய பின்பு ஏற்பட்ட மாற்றங்கள், பாதிப்புகளைப் பற்றி அதிகளவில் விவரிக்கத் தேவையில்லை.\nசுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் 2017ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோவின் மலிவான கட்டண சேவையால் 2018ஆம் நிதியாண்டின் நாட்டின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் லாபத்தில் பெரிய அளவிலான சரிவை சந்தித்து மோசமான நிலையை அடைந்துள்ளது.\nஇந்த நிலை 2019ஆம் நிதியாண்டில் மேலும் மோசமடையும் என்பது ஜியோ தற்போது எடுத்திருக்கும் முடிவால் தெளிவாகியுள்ளது.\nஜியோ துவக்கம் முதலே அதிகளவிலான வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதில் குறியாக உள்ளது. இதற்காகக் கட்டணத்தையும் தொடர்ந்து குறைத்தும், டேட்டா அளவை அதிகரித்தும் வருகிறது.\nஇதன் வாயிலாக மார்ச் காலாண்டில் பிற அனைத்து டெலிகாம் நிறுவனங்களைக் காட்டிலும் ஜியோ நிறுவனத்திற்கு அதிக வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர்.\nஇதன் வாயிலாகச் சந்தையில் இருக்கும் முன்னணி டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டியாக ஜியோ தொடர்ந்து விலையைக் குறைக்கவும் மற்றும் டேட்டா அளவையும் அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது.\nஇதன் படி 2019ஆம் நிதியாண்டிலும் எர்டெல், ஐடியா, வோடபோன் ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான பாதிப்பை சந்திக்க உள்ளது\nமேலும் ஜியோவின் தாய் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதில் குறியாக இருக்கும் காரணத்தால் விலையைக் குறைப்பதில் எவ்விதமான தயக்கமும் ஜியோ காட்டாது என்பதும் தெளிவாகியுள்ளது.\nஜியோ தற்போது சந்தையில் இருக்கும் பிற நிறுவனங்களை விடவும் குறைவான விலையில் சேவையை அளித்து வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் பணியாற்றி வருகிறது.\nஇதன் வாயிலாக இந்நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் சராசரி வருமானம் அதிகரிப்பது மட்டும் அல்லாமல் போட்டி நிறுவனங்களை விட லாபத்திலும், வர்த்தகத்திலும் அதிகளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்யும் எனத் தெரிவித்துள்ளது.\nமேலும் தற்போது ஜியோ போட்டி நிறுவனங்களுக்கு இணையாகக் கட்டணத்தை உயர்த்தினால் கண்டிப்பாகச் சந்தையில் இருக்கும் தனது வர்த்தகத்தை இழக்கும். இதனால் கட்டணத்தை உயர்த்த திட்டத்தை ஜியோ கண்டிப்பாகக் கையில் எடுக்காது எனப் பங்குச்சந்தை தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ 2018ஆம் நிதியாண்டில் 4வது காலாண்டில் லாபம், வருவாய் என அனைத்திலும் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.\nமார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோ சராசரியாக ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து 134 ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெறுகிறது.\nடிசம்பர் காலாண்டை ஒப்பிடும் போது ஜியோவின் லாப அளவுகள் 1.2 சதவீதம் வரையில் உயர்ந்து 510 ரூபாய் அளவில் உள்ளது. அதேபோல் வருவாய் 3.6 சதவீதம் அளவில் உயர்ந்து 8,404 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.\nமேலும் மார்ச் 31 முடிவில் ஜியோவின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 18.66 கோடியாக உயர்ந்துள்ளது. டிசம்பர் காலாண்டில் இதன் அளவு 16.01 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபிரபு நடித்த கல்யாண் ஜூவல்லர்ஸின் புதிய விளம்பரத்திற்கு ரெட் மார்க் போட்ட வங்கி அதிகாரிகள் சங்கம்\nமோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்.. ஜூலை 20 விவாதம்..\nகரும்பு மீதான குறைந்தபட்ச விலையைக் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.20 ஏற்ற மத்திய அரசு முடிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/121401-stalin-announces-rally-for-cauvery-management-board.html", "date_download": "2018-07-21T22:55:20Z", "digest": "sha1:4BSSSN2TXULOSJHM4TDG3NXDIU5LEB62", "length": 19607, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "காவிரி உரிமை மீட்புப் பயணம் தொடங்கும் - தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் | Stalin Announces Rally For Cauvery Management Board Held on Tomorrow", "raw_content": "\nசென்னை தனியார் மருத்துவமனை கட்டிட விபத்து - இடிபாடில் சிக்கி ஒருவர் பலி தெ.புதுக்கோட்டையில் அரசு மணல் குவாரி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெ.புதுக்கோட்டையில் அரசு மணல் குவாரி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு ஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை ஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்\n`சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள் `சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள் `சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு `இதேநிலை நீடித்தால் ஆலைகளை முழுமையாக மூட வேண்டி வரும்’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு `இதேநிலை நீடித்தால் ஆலைகளை முழுமையாக மூட வேண்டி வரும்’ - கலங்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்\n’ - தமிழில் பேசி அசத்திய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புலி வடிவத்தில் நின்று அசத்திய 2,000 மாணவிகள் 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை - ராமநாதபுரம் அருகே 60 வயது முதியவர் கைது\n`இரண்டு குழுக்களாகக் காவிரி உரிமை மீட்புப் பயணம்' - ஸ்டாலின் அறிவிப்பு\n'நாளை, திருச்சி முக்கொம்பிலிருந்து காவிரி உரிமை மீட்புப் பயணம் தொடங்கும்' என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் கோரி, தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில், நேற்று நடந்த முழுஅடைப்புப் போராட்டம் வெற்றிபெற்றது. இவ்விவகாரத்தில், அடுத்தகட்ட நடவடிக்கைகுறித்து தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினர். ஆலோசனையின் முடிவில் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.\nஅதில், ``முழு அடைப்புப் போராட்டம் வரலாறு காணாத அளவில் வெற்றிபெற்றுள்ளது. இதற்குத் துணை நின்றவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஏற்கெனவே நடந்த கூட்டத்தில், சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி காவிரி உரிமை மீட்புப் பயணத்தை டெல்டா பகுதியில் நடத்துவது என முடிவுசெய்யப்பட்டது. அதை எப்படி நடத்துவது என இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.\nசென்னை தனியார் மருத்துவமனை கட்டிட விபத்து - இடிபாடில் சிக்கி ஒருவர் பலி\nதெ.புதுக்கோட்டையில் அரசு மணல் குவாரி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு\nஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்\nஅதன்படி, இரு குழுக்களாகப் பிரிந்து, காவிரி உரிமை மீட்பு பயணத்தை நடத்துவது என முடிவுசெய்யப்பட்டு, திருச்சி மாவட்டம் முக்கொம்பிலிருந்து ஒரு பயணமும், வரும் 9-ம் தேதி, அரியலூர் மாவட்டத்திலிருந்து இன்னொரு பயணமும் புறப்படும். இதில், அனைத்துக்கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள். எஸ்.சி, எஸ்.டி பாதுகாப்புச் சட்ட விவகாரத்தில், 16-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.\nகாவிரிப் பிரச்னைக்காகப் போராடிய எங்கள்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. எந்த வழக்கையும் சந்திக்கத் தயார். காவிரிப் பிரச்னையில் எந்தத் தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஐபிஎல் போட்டிகள் நடத்தக் கூடாது என நாங்கள் சொல்லவில்லை. போட்டியை ஏற்பாடுசெய்துள்ளவர்கள், தமிழர்களின் உணர்வுகளுக்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும்\" என்றார் .\nவிக்னேஷ்வரனிடம் முக்கிய கோரிக்கை வைத்த கருணாஸ்\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி - நம்பிக்கையில்லா தீர்மானத்தை நம்பிய எடப்பாடி பழனிசாமி\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகிழவைத்த காவலர்கள்\nமீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள்\nஜெயலலிதா முதல் எடப்பாடி வரை... அசரடித்த செல்லூராரின் `வாட்டே' புராணம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் சிக்குவது முதல்முறையல்ல\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\n`இரண்டு குழுக்களாகக் காவிரி உரிமை மீட்புப் பயணம்' - ஸ்டாலின் அறிவிப்பு\n`சிறந்த கல்வியாளர் சூரப்பா' - அமைச்சர் கடம்பூர் ராஜு சர்ட்டிஃபிகேட் #AnnaUniversity\n`கிளித்தட்டு’, `கோலிக்கா’... ஆட்டிசம் குழந்தைகளை மீட்க விளையாட்டுகளைக் கற்றுத்தரும் பள்ளி\n44 வார கடினப் பயிற்சி... சென்னையில் தயாரான 1,313 சி.ஆர்.பி.எஃப் வீர்ர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elavasam.blogspot.com/2014/01/blog-post.html", "date_download": "2018-07-21T23:12:52Z", "digest": "sha1:KEICMIRCNS7LMEWHY6RVK5AS6R3B4WOC", "length": 11994, "nlines": 203, "source_domain": "elavasam.blogspot.com", "title": "இலவசம்: ஏசி அறையென ஏளனம் வேண்டாம்!", "raw_content": "\nஏசி அறையென ஏளனம் வேண்டாம்\nஇந்த சொக்கன் இருக்காரே. அவரு சும்மா இல்லாம உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணற மாதிரி ஐடியில் இருந்துக்கிட்டே வெயிலில் வேர்வை சிந்தி உழைச்சாத்தான் உழைப்பு மத்தது எல்லாம் சும்மா, இதுவாடா பொழப்புங்கிற ரேஞ்சில் ஒரு வெண்பாவை எழுதிப் போட்டார்.\nவெய்யிலில் சுற்றி வியர்வையில் நீராடிச்\nமானிடரே நீவிர் மதிமயங்கிக் கம்ப்யூட்டர்\nபோட்டதுமில்லாமல் அதுக்கு எசப்பாட்டு நான் எழுதப் போறேன்னு ஒரு போஸ்டரை வேற ஒட்டிப்புட்டார். ஆனா நான் வரதுக்கு முன்னாடியே உபிச பெனாத்தல் ஒண்ணுக்கு ரெண்டா ரெண்டு வெண்பா எழுதிட்டான். அதுவும் ரெண்டாவதா எழுதின வெண்பா வெகுஜோர்.\nவெயிலைக் குறைசொல்வார் வேலை பார்க்கார்\nமெயிலை நோண்டிடும் மேதைகாள் - ஸ்டைலாய்\nஆணிபுடுங்கும் வேலை அவமானப் படுத்திடுவார்\nடாக்டர் ஸ்கான்மேனுக்குப் பதிலா இந்த வெண்பா.\nவானிலுளோன் வந்தே உயிர்தந்தான் என்றிடுவார்\nதேனில் குழைத்துத் திருவாழ்த்தும் சொல்லிடுவார்\nமானியமாய்ச் செய்தால் மனமும் குளிர்ந்திடுவார்\nசீனிக்குணம் போகும் சீக்கிரமே கோபம்வரும்\nவாணிபமாய் ஆகும் வசவாய்ப் பொழிந்திடும்\nஏனிவன் மாறினான் - எல்லாமோர் பில்லாலே\nபாநிறமே மாறிவிடும் - பார்த்தது தான்மறக்கும் -\nதானியங்கி எந்திரங்கள் தானாகக் காட்டிடுமே\nவீணிவன் செய்வதெல்லாம் வித்தை காட்டுகிறான்.\nமானிடர்க்கு உள்ளே மலஞ்சோற்றுக் குப்பைகளை\nஅதுக்காக இதுக்கு மேல பாட என்ன இருக்குன்னு கச்சேரியை முடிச்சுக்கிட்ட கிருஷ்ணா மாதிரி நாமளும் எழுந்து போயிட முடியுமா அதான் பார்மேட்டை மாத்தி விருத்தமா எழுதலாம்ன்னு ஆரம்பிச்சேன். ஒரே பார்முலா பயன்படுத்தினாக் கொஞ்சம் சரியா வரலைன்னு ஆசிரியப்பாவா மாத்திட்டேன்.\nகண்கள் மூடிக் கஷ்ட மான\n… கணக்குப் போட்ட ராமா நுசனும்\nபெண்கள் உரிமை பெறவே கவிதை\n… பெரிதாய்த் தந்த பாரதி யாரும்\nவிண்ணில் இருக்கும் விந்தைகள் பற்றி\n… விளக்கிச் சொன்ன வாத்தி யாரும்\nவெண்மை புரட்சி வெண்ணெய் போல\n… வெளிவரச் செய்த குரியன் சாரும்\nபாகம் பற்றிப் படிக்கப் புத்தகம்\n… பாங்காய்த் தந்த மீனாள் அவளும்*\nராகம் பலவும் ரசித்திடத் தந்த\n… ராஜா ரகுமான் அவர்தம் குலமும்\nதாகம் தீர்க்கும் தண்ணீர் பெருக\n… தானம் செய்த சான்றோர் பலரும்\nவேக மாக வேறிடம் செல்ல\n… வேலை பார்க்கும் விஞ்ஞா னிகளும்\nஊசிகள் கொண்டு உயிரைக் காத்து\n… ஊன்வலி தீர்க்கும் உயர்மருத் துவரும்\nகாசினி நலம்பெறக் கடுந்தவம் செய்திடும்\n…கர்ம வீரரும் கடுமுழைப் பாளிகள்\nயோசி அனைவரும் யோதைகள்** தானே\n… யோக்கிய மானவர் யோகிகள் தானே\nஏசி அறையென ஏளனம் வேண்டாம்\n… ஏகாந்த மாய்நீர் எடுத்து ரைப்பீரே\n*பாகம் - சமையல். சமைத்துப்பார் என்ற பிரபல புத்தகம் எழுதிய மீனாட்சி அம்மாள்\n** யோதைகள் - அறிஞர்\nவழக்கமா தேவைப்படும் மோனை ஒன்றாம் ஐந்தாம் சீர்கள் மட்டுமே. ஆனால் மூன்றாவது மட்டும் முடிந்த வரையில் ஏழாவது சீரிலும் மோனை வரும்படி அமைத்ததால் ஓசை நயம் நன்றாக வந்திருக்கின்றது என்று நினைக்கிறேன். உங்க கருத்தை, எதிர் பாட்டை, எசப்பாட்டை சொல்லுங்க\nPosted by இலவசக்கொத்தனார் at 1:39 PM\n//அதுக்காக இதுக்கு மேல பாட என்ன இருக்குன்னு கச்சேரியை முடிச்சுக்கிட்ட கிருஷ்ணா மாதிரி நாமளும் எழுந்து போயிட முடியுமா\nஅதானே, போகிற போக்கில் டி.எம்.க்கு ஒரு குத்து\nகீதாம்மா, மத்தது எல்லாம் போய் அது மட்டும் உங்க கண்ணில் பட்டுது பாருங்க\nசாமி மேட்டர் நான் என்ன சொல்ல என்று என்னிடம் சொல்லிவிட்டு இங்கே விருத்தம் ஆரம்பிப்பதே ராமானுசருடன்\n இது கணக்குப் போட்ட ராமானுசர்\nஉழுதுண்டு வாழ்வதுவே உய்வெனச் சொல்லிப்\nபழுதின்றி பக்குவமாய் பண்பட்ட மண்ணில்\nகருத்தெல்லாம் செல்வம் கொழிக்கும் நினைவில்\nவிருப்பம் இல்லாமல் வெற்றுக் கூலிக்காய்\nதளை தட்டவில்லை என்று நினைக்கிறேன். பெரிதாக ஆராயவில்லை. தட்டினால் சுட்டிக்காட்டுங்கள். பிறகு வந்து திருத்தம் செய்கிறேன் :) [உங்களுடைய நாயகன், நாயகி, வில்லன் விதிமுறைகளை ஒரு படமாக வெளியிட்டால் (http://en.wikipedia.org/wiki/Cheat_sheet) வசதியாக இருக்கும்]\nநான் பங்கு பெறும் பதிவுகள்\nஏசி அறையென ஏளனம் வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressvelachery.com/category/health/page/2/", "date_download": "2018-07-21T23:14:04Z", "digest": "sha1:7LJVGVLJFBMYAPMOBN3RWRXXECBRBX2C", "length": 3263, "nlines": 99, "source_domain": "expressvelachery.com", "title": "Health | Express Velachery - Part 2", "raw_content": "\nஉடல் எடை குறைக்கும் சக்ராசனம்\nஉடல் சூடு குறைய – சோற்று கற்றாழை\nஉடல் எடை குறைக்கும் எலுமிச்சை\nஆஸ்துமாக்கு நிவாரணம் தரும் அர்த்த சக்ராசனம்\nஇஞ்சி தேன் டீ செய்வது எப்படி\nநட்ஸ்களை ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nபாரம்பரிய மருத்துவம்; ஆஸ்துமா நீக்கும் திப்பிலி\nஉடலின் செயல்திறனை ஊக்குவிக்கும் இளநீர்\nபுத்தாண்டு இராசிபலன் – 2017\nஆன்லைன் ஷாப்பிங் : சென்னைக்கு 4-வது இடம்\nசத்தான உளுத்தம் கஞ்சி செய்வது எப்படி\nபரோட்டா சிக்கன் சால்னா செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://neetheinkural.blogspot.com/2010/03/blog-post_15.html", "date_download": "2018-07-21T23:16:00Z", "digest": "sha1:U5ZBOA65QNK4L3VNP5IBSDTDXTW4ZKOL", "length": 23405, "nlines": 141, "source_domain": "neetheinkural.blogspot.com", "title": "நீதியின் குரல்: அந்த சாமியார் அதை சொல்லிட்டே செஞ்சிருக்கலாமே..", "raw_content": "\n உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.\nஅந்த சாமியார் அதை சொல்லிட்டே செஞ்சிருக்கலாமே..\nநித்திய ஆனந்த சுவாமிகளின் வீடியோ காட்சிகள் விஸ்வரூபம் எடுத்ததுமே அவருக்கு நெருக்கமான பிரபலங்களைப் பற்றிய விவாதங்களும் பெரிதாக வெடிக்கத் தொடங்கிவிட்டன. குறிப்பாக முற்போக்கு எண்ணம் கொண்டவரும் பெரியாரிஸ்ட்டுமான எழுத்தாளர் சாரு நிவேதிதா பற்றி நித்யானந்தரின் புகழ் பாடும் பீரங்கியாக மாறி இணையதளங்களில் இவர் எழுதிக் குவித்ததும் இப்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இந்நிலையில் நாம் சாரு நிவேதிதாவிடம் பேசினோம். நேற்றைய பக்தர் - இன்றைய பித்தர் என்று அவர் கலந்துகட்டி அடித்த பதில்கள் செமயோ செம ரகம்\n''நித்யானந்தாவுடன் உங்களுக்கு எப்படி அறிமுகம் ஏற்பட்டது அவருடைய பெரிய விசிறியாக நீங்கள் மாறியது எப்படி அவருடைய பெரிய விசிறியாக நீங்கள் மாறியது எப்படி\n''அவர் எழுதிய 600 பக்கங்களுக்கும் மேலான ஆங்கிலப் புத்தகம் ஒண்ணு எனக்கு கிடைச்சது. அதை வாசிச்ச மாத்திரத்திலேயே நான் திகைச்சுப் போயிட்டேன். 35 வருஷ காலமாக எழுத்துலகத்தில இருக்கிறவன் நான். என்னை அந்த எழுத்துகள் உலுக்கிப் போட்டிடுச்சு. ஓஷோ, புத்தா போன்றவங்களோட கருத்துகளை எல்லாம் விஞ்சத்தக்க விஷயங்களை நித்யானந்தர் அந்தப் புத்தகத்தில சொல்லி இருந்தார். சாதாரண ஆட்கள் இத்தகைய கருத்துகளைச் சொல்ல வாய்ப்பே இல்லை. என்னோட மனசுல ஏற்பட்ட இந்த வியப்பை அப்படியே என்னோட இணையத்தில எழுதினேன். அதைப் பார்த்த நடிகை ராகசுதா என்னை போன்ல கான்டக்ட் பண்ணி, 'சுவாமியைப் பார்க்க வாங்களேன்...'னு கூப்பிட்டாங்க. பொண்ணுங்க கூப்பிட்டாலே நமக்கு சபலம் தட்ட ஆரம்பிச் சிடுமில்ல... அதனால 'அவசியம் வரேன்'னு சொன்னேன்.\nஇந்த இடத்திலதான் நீங்க இன்னொரு ஆச்சர்யத்தைக் கேட்கணும்... அப்போ நான் புதுச்சேரியில இருந்து சென்னைக்கு வந்துக்கிட்டு இருந்தேன். எதிரில் நித்யானந்தா ஒரு ஜீப்ல போய்க்கிட்டு இருக்கார். என்னோட நண்பரும் அதைப் பார்த்தார். நான் உடனே ராகசுதாவுக்கு போன் பண்ணி, 'நான் நித்யானந்தரை ஜீப்ல பார்த்தேன்'னு சொன்னேன். உடனே அவங்க சிரிச்சுக்கிட்டே, 'அதான் சுவாமியோட மகிமை. சுவாமி இப்போ பெங்களூருல இருக்கார். அவர் எப்படி புதுச்சேரி ரூட்ல வந்திருக்க முடியும்'னு சொன்னாங்க. நான் மெரண்டு போயிட்டேன். ஆதிசங்கரர் மாதிரி அபூர்வ வித்தைகளைக் கொண்டவர் நித்யானந்தர்னு எனக்கு விளங்கிடிச்சு. அதுக்கப்புறம் முதல் வேலையா அவரைப் போய்ப் பார்த்தேன். அவர்கிட்ட பெரிய மேஜிக் பவர் இருக்குறதை அப்பவே உணர்ந்தேன்'னு சொன்னாங்க. நான் மெரண்டு போயிட்டேன். ஆதிசங்கரர் மாதிரி அபூர்வ வித்தைகளைக் கொண்டவர் நித்யானந்தர்னு எனக்கு விளங்கிடிச்சு. அதுக்கப்புறம் முதல் வேலையா அவரைப் போய்ப் பார்த்தேன். அவர்கிட்ட பெரிய மேஜிக் பவர் இருக்குறதை அப்பவே உணர்ந்தேன்\n''நித்யானந்தர் மாய மந்திரம் செய்ததை எல்லாம் ஒரு பெரியாரிஸ்ட்டான நீங்கள் எப்படி நம்பினீர் கள்\n''நான் யாரையும் அவ்வளவு சீக்கிரம் பாராட்ட மாட்டேன்னு உங்களுக்குத் தெரியும். என்னோட மனைவிக்கு கடுமையான கால் வலி. எத்தனையோ இடங்கள்ல காட்டியும் அவளோட கால் வலி தீரலை. ஆனா நித்யானந்தர் அவளோட காலை ஒரு தடவை தான் தொட்டார். அடுத்த நிமிஷமே அவளோட வலி சரியாகிடிச்சு. இதே மாதிரி எத்தனையோபேரோட வியாதிகளை அவர் குணப்படுத்தியதை என் கண்ணால பார்த்திருக்கேன். தன் மனைவியை வியாதியிலேர்ந்து மீட்டதுக்காக ஒரு மூத்த நடிகர் நித்யானந்தரோட கால்களை கட்டிப் பிடிச்சு அழுதார். இது மட்டுமில்லை... ரெண்டாயிரம் பக்கங்���ள் கொண்ட 300 புத்தகங்களை நித்யானந்தர் எழுதி இருக்கார். அத்தனையும் ஞானத்தை கரைச்சு குடிச்ச எழுத்துகள். அதோட உலகத்திலேயே மிகப் பெரிய இதிகாசமான மகாபாரதத்தில இருக்கிற ஒரு லட்சம் சுலோகங்களையும் அட்சரம் பிசகாமல் சொல்றவர் அவர். பர்ட்டிக்குலரா எந்த சுலோகத்தை குறிப்பிட்டுக் கேட்டாலும் டாண்ணு சொல்லுவார். 32 வயசுக்குள்ள இதெல்லாம் சாத்தியமே இல்லாததுதானே... அந்தளவுக்கு சக்தி படைச்சவன் (இதுவரை 'ர்' போட்டவர் சற்றே கோபமாகி 'ன்'னுக்குத் தாவியதை என்னவென்று சொல்ல) வயாக்ரா மாத்திரையைப் போட்டுகிட்டு அசிங்கமான காரியங்கள் செய்வதை எங்கே போய்ச் சொல்றது) வயாக்ரா மாத்திரையைப் போட்டுகிட்டு அசிங்கமான காரியங்கள் செய்வதை எங்கே போய்ச் சொல்றது உனக்கிருக்கிற அசாத்திய சக்தியை நடிகைகிட்டே காண்பிக்கிறயே... நீயா சாமியாரு உனக்கிருக்கிற அசாத்திய சக்தியை நடிகைகிட்டே காண்பிக்கிறயே... நீயா சாமியாரு\n''ரஞ்சிதாவை நீங்கள் நித்யானந்தரோடு பார்த்திருக் கிறீர்களா\n''நடிகர் விஜய்யோட அம்மா ஷோபா, கோவை சரளா, நடிகர் அர்ஜுன் போன்றவர்கள் எல்லாம் சாமியாருக்கு பெரிய விசிறிங்க... ஏன் பாலிவுட் ஸ்டாரான விவேக் ஓபராய்கூட மாசத்துக்கு ஒரு தடவை சாமியாரை சுத்தி வந்திடுவார். இதோடு, பல முன்னாள் செக்ஸ் நடிகைகளையும் நான் சாமியாரோட பார்த்திருக்கேன். நைட் முழுக்க ஹோட்டல், பார்னு கூத்தடிக்கிற ஒரு கவர்ச்சி நடிகை ஆசிரமத்தில ஹீலிங் பயிற்சி பண்ணிக்கிட்டு இருப்பார். அதையெல்லாம் பார்க்குறப்பவே ஏதோ தப்புத்தண்டா நடக்குதுன்னு மனசுக்குள்ள தோணினச்சு. இருந்தாலும் நித்யானந்தாவோட எழுத்தும் பேச்சும் அபூர்வ சக்தியும் என்னைய நம்ப வெச்சிடிச்சு.''\n''நித்யானந்தர் - ரஞ்சிதா சி.டி. காட்சிகள் உண்மை தானா\n''அப்பட்டமான உண்மைதான். அந்தக் காட்சி களைப் பார்த்துப் பார்த்து நான் ரொம்பக் கடுப்பில இருக்கேன். 'ஏன் நீ பெரிய யோக்கியனா'ன்னு நீங்க கேட்கலாம். அவன் பண்ணக்கூடாத அந்தத் தப்பை நான் பண்ணலாம். ஏன்னா 'நானொரு உமனைசர்'னு பகிரங்கமாவே சொல்லி இருக்கேன். ஆனா நீ... பிரமச் சர்யத்தை போதிச்சிட்டு நடிகையோடு கும்மாளம் போடுறியே\nஇந்த சாமியார்கள் விஷயத்தில எனக்கு ஒண்ணு மட்டும் விளங்கவே மாட் டேங்குது. செக்ஸுக்கும் ஆன்மிகத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு பகிரங்கமா சொல்லிட்ட�� இவனுங்க ஆசிரமம் தொடங்கினா யாரும் வெட்டவா போறாங்க இந்த சாமியாரும் நிஜமான அந்த விஷயத்தை முதலி லேயே சொல்லிட்டு செஞ்சிருந்தா... இன்னிக்கு ரஞ்சி தாவோடு கொஞ்சிக் குலாவுறதை யாரும் தப்புன்னு சொல்ல முடியுமா\nஅந்த சி.டி பதிவு இப்போ எடுக்கப்பட்டதே இல்லை. குறைஞ்சது நாலு வருஷத்துக்கு முன்னாலதான் அந்தக் காட்சி பதிவு பண்ணப்பட்டிருக்கு. இதுக்குப் பின்னால பெரிய அரசியலே ஒளிஞ்சிருக்கு. போன மாசம்கூட நான் ரஞ்சிதாவை சாமியாரோட பார்த்தேன். அதனால தான் இந்த உண்மையை இவ்வளவு அழுத்தமா சொல்றேன்.''\n''நீங்கள் சாமியாரிடம் பணம் வாங்கிக் கொண்டு தான் புகழ் புராணம் பாடியதாகவும், இப்போது அதை மறைப்பதற்காக சாமியார் மீது வழக்குப் போடப் போவதாகவும் சொல்லப்படுகிறதே\n''பணம் சம்பாரிக்கணும்னா நான் எப்படி வேணும் னாலும் சம்பாரிச்சிருப்பேன். எவ்வளவு வேணும்னாலும் சம்பாரிச்சிருப்பேன். சாமியைப் பார்க்க ஐயாயிரம், பாத பூஜை செய்ய 25 ஆயிரம்னு பல தடவை அவனுக்கு நான்தான் தண்டம் அழுதிருக்கேன். புத்தகத்தை மொழிபெயர்த்ததுக்கு அவன்தான் இன்னும் எனக்கு பாக்கி கொடுக்க வேண்டியிருக்கு. இதுக்கிடையில கும்ப மேளாவுக்கு போறதுக்காக என் மனைவி ஒரு லட்ச ரூபாயை அவன்கிட்ட கொடுத்திருக்கா. அதையெல்லாம் திருப்பித் தரச் சொல்லித்தான் அவன் மேல நான் வழக்குப் போடப் போறேன். மத்தபடி சில மாமா பயலுக கிளப்பிவிடுற கதைக்கெல்லாம் நான் கலங்க மாட்டேன்\nLabels: ஆபாசம், உடல் உறவு, சுவாமி, செக்ஸ், நித்தியானந்தன், போலி சுவாமி\nஉங்களுடைய இறைவன் அல்லாஹ் ஒருவன்தான். அவனைத் தவிர (வேறு) இறைவன் இல்லை அவன் எல்லாப் பொருள்கள் மீதும் ஞானத்தால் விசாலமானவன்.(அல்குர் ஆன்20:98) அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளின் துயரங்களிலிருந்து அல்லாஹ் தம்மை காப்பாற்ற வேண்டுமென விரும்புகிறவர், (கடனை அடைக்க முடியாமல்)சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிக்கட்டும். அல்லது கடனை தள்ளுபடி செய்து விடட்டும் . அறிவிப்பாளர்: அபூகத்தாதா (ரலி) நூல்: முஸ்லிம் 3184\nத.மு.மு.க செய்திகள் பிற தளங்களில்\nத.மு.மு.க - Google செய்திகள்\nஇளையான்குடியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் ... - தினத் தந்தி\nமனிதநேய மக்கள் கட்சி இணையத்திற்கு செல்ல...\nமருத்துவமனையில் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாவை சந்தித்தார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்\nதமுமுக வின் அதிகாரப்பூர்வ இணையத்திற்கு செல்ல\nநாளிதழ்களில் வெளியான தமுமுகவின் பெருநாள் தொழுகை புகைப்படங்கள்…\nதமுமுக - Google செய்திகள்\nஆளுங்கட்சியான அதிமுகவுக்கு உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் ... - தி இந்து\nஇந்நேரம்.காம் (24x7 News) செய்திகள்.\nஉங்களுக்கு வேண்டியதை இங்கேயும் தேடலாம்\n உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்.\nதமுமுக வின் அதிபாரப்பூர்வ தளம்.\nகல்கி ஆசிரமத்தில் போதையாட்டக் காட்சிகள் -அதிர்ச்சி...\nமன்னிப்பு கேட்டது முத்தாரம் வார இதழ்\nவிரைவில் இஸ்லாத்தை ஏற்கப்போகும் தோழர் திருமா\nகாலாவதியான மருந்துகளை சந்தைகளில் விற்று கோ‍டிகளை ச...\nகொங்கு மண்டலப் பகுதிகளில் கோரத் தாண்டவம் ஆடும் கந்...\nஅந்த சாமியார் அதை சொல்லிட்டே செஞ்சிருக்கலாமே..\nபேரா. பெரியார் தாசன் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறிய...\nபகலில் ஆன்மீகம்... இரவில் பெண்மீகம்\nநமது \"நீதியின் குரல்\" வலைப்பூவில் பதியப்படும் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை செய்யப்படாமல் பிரசுரமாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு \"நீதியின் குரல்\" ஆசிரியர் குழு எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.\nநாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.\nகடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://simpleblabla.blogspot.com/2009/08/blog-post_6161.html", "date_download": "2018-07-21T22:59:02Z", "digest": "sha1:VGXXJDIGQKVOXSSMNDJEG6FIQZT6JB4V", "length": 25841, "nlines": 328, "source_domain": "simpleblabla.blogspot.com", "title": "அன்புடன் ராட் மாதவ்: பிரபல பதிவர்களிடம் கேட்கக்கூடாத பத்து கேள்விகள்.", "raw_content": "\nவெற்றியைத் தேடி அலைந்த போது ‘வீண் முயற்சி’ என்றவர்கள்.. வெற்றி கிடைத்ததும் ‘விடா முயற்சி’ என்றார்கள்... இதுதான் உலகம்.. The biggest guru-mantra is: Never share your secrets with anybody. It will destroy you.' (Chanakya quotes) மனமே........ கனவை கலைய விடாதே நிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....\nபிரபல பதிவர்களிடம் கேட்கக்கூடாத பத்து கேள்விகள்.\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nஎட��்கு மடக்காக யாராவது கேள்வி கேட்டு பதில் சொல்ல முடியாமல் திணறிய அனுபவம் உங்களுக்கு உண்டா\nஇல்லை என்றால் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிப் பாருங்கள்.\n* உலகில் இன்று அனைத்து நாடுகளுமே பொருளாதார சிக்கலில் தவிக்கின்றன. (அதாவது கடன் தொல்லை) சரி...... என்றால் இந்த பணம் அனைத்தும் எங்கு போனது\n** ஒலி, ஒளி இரண்டிற்கும் வேகம் உள்ளது.. என்றால் 'இருட்டின்' வேகம் எவ்வளவு\n*** நாய் எப்போதும் சும்மாவே இருக்கும். ஆனால் மனிதர்கள் ஏன் ' ஏண்டா நாய் மாதிரி வேலை பார்க்கின்றாய் ' என்று கேட்பது எதனால்\n**** கால்குலேட்டர், மொபைல், இரண்டிலும் எண் வரிசை ஏன் தலை கீழாக இருக்கின்றது\n***** மீன்களுக்கு என்றாவது தாகம் எடுக்குமா\n******வட்ட வடிவிலான ஒரு அறைக்குள் உங்களை எங்காவது ஒரு மூலையில் ஓரம் கட்ட முடியுமா\n*******எதுக்கெடுத்தாலும் 'ஓகே' 'ஓகே' னு சொல்றீங்களே.... இதுக்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா\n********தண்ணீரில் மூழ்கிக்கொண்டு உங்களால் ஒரு பலூனை ஊத முடியுமா\n********* நாய்க்கு உணவு தயாரிக்கும் நிறுவனங்கள், புதிய தயாரிப்புகள் வெளியிடும் முன் முதலில் யார் அதை ருசி பார்த்து ஓகே சொல்வது\n********** தண்ணீருக்கு அடியில் நின்று அழுதால் உங்களுக்கு கண்ணீர் வருமா வராதா\n*********** சில பிளாக்குகளில் உண்மையை சொல்லி பின்னூட்டம் போட்டால், சொல்லி வச்ச மாதிரி குரூப் குரூப் ஆ சேர்ந்துகொண்டு வீடு கட்டி அடிக்கின்றார்களே எதனால்\nபடிச்சிட்டு பத்தி சொல்லத் தெரியாம டென்ஷன் ஆக வேண்டாம்.\nஎனக்கு மெயில் அனுப்பினால் எல்லாவற்றிற்கும் துல்லியமான தெளிவான பதில் அனுப்பி வைக்கப்படும்.\nஈமெயில் உதவி - 'நன்றி துரை மாமா'\nஆக்கம்: உங்கள் ராட் மாதவ் at 17:01\nLabels: கேள்விகள் பதில்கள் எல்லாம் நானே\n//******வட்ட வடிவிலான ஒரு அறைக்குள் உங்களை எங்காவது ஒரு மூலையில் ஓரம் கட்ட முடியுமா\nநான்கைந்து நல்ல பதிவர்கள் சேர்ந்து சாத்து சாத்துன்னு சாத்தினால் உன்னை ஓரம் கட்ட முடியும் :-)))\n//*********** சில பிளாக்குகளில் உண்மையை சொல்லி பின்னூட்டம் போட்டால், சொல்லி வச்ச மாதிரி குரூப் குரூப் ஆ சேர்ந்துகொண்டு வீடு கட்டி அடிக்கின்றார்களே எதனால்\nஏதோ உள் குத்து இருக்குற மாதிரி தெரியல\nகேட்கக்கூடாத கேள்வியெல்லாம் அவங்ககிட்ட ஏன்ப்பா கேட்க்கிறே ;)\n//\"* உலகில் இன்று அனைத்து நாடுகளுமே பொருளாதார சிக்கலில் தவிக்கின்றன. (அதாவது கடன் தொல்லை) சரி...... என்றால் இந்த பணம் அனைத்தும் எங்கு போனது\n//\"** ஒலி, ஒளி இரண்டிற்கும் வேகம் உள்ளது.. என்றால் 'இருட்டின்' வேகம் எவ்வளவு\nஇருட்டிட்டதால மிஸினுக்கு கண்ணு தெரியல\n//\"** நாய் எப்போதும் சும்மாவே இருக்கும். ஆனால் மனிதர்கள் ஏன் ' ஏண்டா நாய் மாதிரி வேலை பார்க்கின்றாய் ' என்று கேட்பது எதனால்\nஅதுக்கு பேருதாங்க வெட்டி வேலை\n//\"********** சில பிளாக்குகளில் உண்மையை சொல்லி பின்னூட்டம் போட்டால், சொல்லி வச்ச மாதிரி குரூப் குரூப் ஆ சேர்ந்துகொண்டு வீடு கட்டி அடிக்கின்றார்களே எதனால்\nஇந்த மாதிரியான கேள்வியெல்லாம் படிச்சிட்டு டென்ஸன் ஆகறதால\nஏன் இப்படி..நல்லாதான இருந்தீங்க...திடீர்னு என்ன ஆச்சு உங்களுக்கு\nமெயில்ல நிறைய பாயின்ட்ஸ் வந்துதே மாதவ்..\nநல்ல வேளை நான் பிரபல பதிவர் இல்லை\nஉங்ககிட்ட இந்த கேள்வியெல்லாம் கேட்டது யாரு\nஏன்பா கேள்வி கேட்டவரே இனிமே இந்த பிரபல பதிவரிடம் இந்த கேள்விகளை கேட்காதிங்க\nமாதவ்,வாசவன் பின்னூட்டம் பாத்துச் சிரிப்பு அடக்க முடில.\n//*** நாய் எப்போதும் சும்மாவே இருக்கும். ஆனால் மனிதர்கள் ஏன் ' ஏண்டா நாய் மாதிரி வேலை பார்க்கின்றாய் ' என்று கேட்பது எதனால்\nஎப்பாச்சும் மிருகங்கள் மனுஷனைப் பாத்து நீ ஏன் மனுஷன் மாதிரி இருக்கேன்னு திட்டியிருக்காதிட்டியிருந்தா மனுஷன் மிருகத்தை எல்லாத்துக்கும் இழுத்துப் பேசியிருக்க மாட்டானோ \n//******வட்ட வடிவிலான ஒரு அறைக்குள் உங்களை எங்காவது ஒரு மூலையில் ஓரம் கட்ட முடியுமா\nநான்கைந்து நல்ல பதிவர்கள் சேர்ந்து சாத்து சாத்துன்னு சாத்தினால் உன்னை ஓரம் கட்ட முடியும் :-)))//\nஎங்களது 'மன்னார் அண்ட் கோ' வில் பணிபுரியும் உயர் அதிகாரிகளுக்கு பின்னூட்டம் போட இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.\n(கொசுக்கடி தாங்க முடியலப்பா :-))))))))))\nகேட்கக்கூடாத கேள்வியெல்லாம் அவங்ககிட்ட ஏன்ப்பா கேட்க்கிறே ;)//\nஅப்பா ஜமால் அண்ணாவப் பார்த்து கேட்க வேண்டியதுதான்....:-)\nலொள்ளு சபா வருகைக்கு மிக்க நன்றி நண்பரே...\n// கலாட்டா அம்மணி said...\nஏன் இப்படி..நல்லாதான இருந்தீங்க...திடீர்னு என்ன ஆச்சு உங்களுக்கு\nமெயில்ல நிறைய பாயின்ட்ஸ் வந்துதே மாதவ்..\nநல்ல வேளை நான் பிரபல பதிவர் இல்லை\nயாருங்க உங்கள பி. பதிவர் இல்லேன்னு சொன்னது... நாங்க விட்ருவோமா....\nஉங்ககிட்ட இந்த கேள்வியெல்லாம் கேட்டது யாரு\nஏன்பா கேள்வி கேட்டவரே இனிமே இந்த பிரபல பதிவரிடம் இந்த கேள்விகளை கேட்காதிங்க\nமிக்க நன்றி அருண் அவர்களே...\nஎன்னை பிரபல பதிவர் என்று ஒப்புக்கொண்ட முதல் மிகப் பிரபல பதிவர் நீங்கள்தான் ....\nமாதவ்,வாசவன் பின்னூட்டம் பாத்துச் சிரிப்பு அடக்க முடில.//\nமிக்க நன்றி ஹேமா அவர்களே.\n'''' என்னைய வச்சு காமெடி கீமெடி ஒன்னும் பண்ணலையே''''\n//மிக்க நன்றி அருண் அவர்களே...\nஎன்னை பிரபல பதிவர் என்று ஒப்புக்கொண்ட முதல் மிகப் பிரபல பதிவர் நீங்கள்தான் ....//\nஉங்களை பிரபல பதிவர்ன்னு ஒத்துகிறேன் அதுக்காக என்னை பிரபல பதிவர்ன்னு டரியல் ஆக்காதிங்க\n//மிக்க நன்றி அருண் அவர்களே...\nஎன்னை பிரபல பதிவர் என்று ஒப்புக்கொண்ட முதல் மிகப் பிரபல பதிவர் நீங்கள்தான் ....//\nஉங்களை பிரபல பதிவர்ன்னு ஒத்துகிறேன் அதுக்காக என்னை பிரபல பதிவர்ன்னு டரியல் ஆக்காதிங்க\nதலைவா, உங்களது கூற்றில் இலக்கணப்பிழை இருக்கின்றது....கூடவே சந்திப்பிழையும்......\nநான் உங்களை எப்போது பிரபலப் பதிவர் என்று கூறினேன்.\n'மிகப் பிரபலப் பதிவர்' என்று உண்மையைத்தானே கூறினேன். :-)))\n//நான் உங்களை எப்போது பிரபலப் பதிவர் என்று கூறினேன்.\n'மிகப் பிரபலப் பதிவர்' என்று உண்மையைத்தானே கூறினேன். :-))) //\n//நான் உங்களை எப்போது பிரபலப் பதிவர் என்று கூறினேன்.\n'மிகப் பிரபலப் பதிவர்' என்று உண்மையைத்தானே கூறினேன். :-))) //\nஎனக்கு இதுவும் வேணும்.... இன்னமும் வேணும்....\nமிக்க நன்றி கரவைக்குரல் அவர்களே..\nநிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....\nவிருதுகள் இலவசமாக ஏற்கப்படுவதில்லை... வழங்க விரும்புவோர் ரூபாய் 'பத்தாயிரத்துக்கான' நடப்பு நாள் குறிப்பிட்ட 'காசோலையை' அனுப்பி விட்டு விருது வழங்கவும்.\nயூத், யங், போன்ற வலைப் பதிவுகளில் என் அனுமதியின்றி பதிவுகள் வெளியிட விரும்பினாலும், தொடர் பதிவுகளுக்கு அழைக்க விரும்பினாலும் மேற்கண்ட விதி முறைகள் அமுலுக்கு வரும்..\nபெண்ணே நீ பேயா, பிசாசா\nவரதட்சிணை வாங்காத வாலிபருக்கு வழிமேல் வந்த அ...\nஅறிவுக்கு வேலை கொடு - பாகம் இரண்டு\nஆசை அங்கே..... அடி விழுகுது இங்கே...... நோ கமெண்ட்...\nபிரபல பதிவர்களிடம் கேட்கக்கூடாத பத்து கேள்விகள்.\nநிகழ்வுகள் - ஒரு வாழ்க்கை தொலைப்பயணம் - பாகம் ஒன்...\nமீன் பிடிப்பது இவ்வளவு எளிதா\nமாபெரும் மலையாள குணசித்திர நடிகருக்கு மனமார்ந்த அ...\nஇருக்கும் வேலையை விட்டு விடாதீர்\nஎனக்கு வந்த வாசகர் கடிதம்\nகேள்விகள் பதில்கள் எல்லாம் நானே\nதென் இந்திய மசாலாப் படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sparthasarathy.biz/crosswords/thiruku01_092011_hari.html", "date_download": "2018-07-21T23:19:05Z", "digest": "sha1:OMUJKWW6CPYBGBYJFN3ZPUJLMMEXZ4BQ", "length": 3686, "nlines": 26, "source_domain": "sparthasarathy.biz", "title": "THIRUKU - 1 (திருகு - திருமூர்த்தியின் குறுக்கெழுத்து- Thirumoorthi's Tamil Cryptic Crssword) - Fillable using the English keyboard", "raw_content": "\n4.மரத்தின் ஒரு பிரிவில் அழுத்தி அமரும் தத்தை (3)\n7.பொருட்களை வசதியாக எடுத்து செல்ல உதவுவதா, சிறுவா\n8.மழை நீரைத் தாங்கி நிற்கும் கண்ணன் மேனிக்கு உவமை (3,3)\n10.கருமை பின்சென்ற அரசரை கடன் சிக்கலில் மாட்டி, நளன் மீட்டது (6)\n12.பேராசை இல்லாத கடைக்காரர்கள் கேட்பது (3,2)\n14.யாரும் அருகில் இல்லாத போது, சிறப்பாக பேனாவில் நிரப்புவது (3)\n1.ஆனால் நடுவில் விழுங்கிய சுழியின் சொந்தக்காரரோ மகனாக மாறினார். (6)\n2.கண்ணுக்கினிய நோபல் பெற்றவரை அம்மா ஆக்கப் போகும் தமிழகத்தலை (4,3)\n3.சக்கர வடிவான கடல் (2)\n6.திருச்சி அருகில் பரந்து விரியும் பொன்னி ஆறு (4,3)\n9.பல்லியின் வால், 11-டன் கலந்து உள்ளே உள்ள பழமா இந்த மாநிலத்தில் இருப்பது\n13.இலங்கை நகரத்திலிருந்து அம்பு நீக்கிய இனிதான இசைக்கருவி (2)\nஆய்தம் H : ஃ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thileep-in-pathivu.blogspot.com/2011/07/apple-i-phone.html", "date_download": "2018-07-21T23:00:13Z", "digest": "sha1:YFNP334ALQ25BFWNFC4PQCCDY7KRCHF5", "length": 19797, "nlines": 141, "source_domain": "thileep-in-pathivu.blogspot.com", "title": "THILEEP-IN-PATHIVU: அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய APPLE \"I-PHONE தகவல்", "raw_content": "\nஎன் பதிவும் வலையில் படித்தவையும்\nஅவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய APPLE \"I-PHONE தகவல்\nசென்ற வாரத்தில் தேடல் இயந்திர நிறுவனமான யாஹூ, பயனீட்டாளர்களின் தேடல் விவரங்களைப் பல மாதங்களுக்குச் சேகரித்துவைக்கும் என்ற தகவல்,பிரைவசி வல்லுநர்களைக் கவலைக்குள்ளாக்கியது. இந்த வாரத்தில், அலைபேசி உலகின் இரண்டு முக்கியப் பிதாமகர்களின் மீது பிரைவசி பற்றிய படு பயங்கர குற்றச்சாட்டு. ஆப்பிளின் ஐ-போன் அல்லது கூகுளின் ஆண்ட்ராயிட் மூலம் இயங்கும் அலைபேசி. இதில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்துபவராக இருந்தால், இந்த வாரத்தில் இவை இரண்டைப் பற்றியும் வெளிவந்த பிரைவசி அமளி தெரிந்திருக்கும் வாய்ப்பு அதிகம்.தெரியாதவர்களுக்கு, முதலில் சில அடிப்படைகள்...\nஅலைபேசி என்பது தொலைபேசியாக மட்டுமே பயன்பட்ட காலம் ஒன்று உண்டு. யாருடனாவ��ு பேச வேண்டுமானால், தொலைபேசி இருக்கும் இடத்துக்கு நீங்கள் போக வேண்டும் என்பது தேவை இல்லாமல், நீங்கள் செல்லும் இடமெல்லாம் 'செல்’உங்களுடன் வந்தது. இது மக்கள் தொடர்பில் மிகப் பெரியமாற்றத்தைக் கொண்டுவந்தது.சத்தத்தைப் பரிமாறிக்கொள்ளும் இந்த ஊடகத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எழுத்துக்களையும் எளிதாக அனுப்பலாம் என்ற சாத்தியக்கூறு வந்ததும், குறுஞ்செய்தி என்ற தொழில்நுட்பம் பிரபலமானது. இதைத் தொடர்ந்து வந்த ஸ்மார்ட் போன் வகையறா,இந்தத் தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சி என்றே சொல்லலாம். இது அலைபேசியைக் கணினிக்கு நிகரான தாக மாற்றியது.தொலைத்தொடர்புக்கு மட்டுமல்லாமல்,மென்பொருள்கூறுகளைப் பதிந்துகொண்டு பயன்படுத்த முடிகிறது. புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து,சில நொடிகளுக்குள் அதைச் சமூக வலைதளங்களில் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடிகிறது. எல்லாவற்றுக்கும் மேல், இடம் சார்ந்த சேவைக் கூறுகளின் (Location Services) உதவியால், நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ,அந்த இடம் சம்பந்தமான தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும், பகிர்ந்துகொள்ளவும் முடிகிறது. இதற்கு ஓர் எளிய உதாரணம்: கூகுள் மேப்ஸ் ( maps.google.com) போன்ற வழிகாட்டுச் சேவைகள். உதாரணத்துக்கு: மதுரை-சென்னைக்குப் போய்வந்தபடியே இருக்கும் கார்த்திக் நாகராஜனை எடுத்துக்கொள்ளலாம்.எப்போதும் நவீன அலைபேசிகளைப் பயன்படுத்தும் கார்த்திக், சென்னையில் குறிப்பிட்ட ஓர் இடத்துக்குச் செல்வதற்காகத் தனது ஸ்மார்ட் போனில், வழிகாட்டு சேவை ஒன்றுக்குச் சென்று, செல்ல வேண்டிய இடத்தைக் கொடுக்க, அவருக்குத் தெளிவான பயணப் பாதையைக் காட்டுகிறது. அவர் அந்தப் பாதையில் செல்லும் போது அவர் எங்கே இருக்கிறார் என்பதையும் காட்டுகிறது.\nஸ்மார்ட் போன்களில் இருக்கும் GPS (Global Positioning System) எனப்படும் இடம்காணும் தொழில்நுட்பம்தான் இதற்கு அடிப்படை. செயற்கைக்கோள்களில் இருந்து அனுப்பப்படும் சிக்னலை ஆதாரமாகக்கொண்டு, உங்களது அலைபேசி எந்த இடத்தில் இருக்கிறது என்பதைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் நீங்கள் செல்ல வேண்டிய பாதையை உங்களுக்குச் சொல்ல முடிகிறது.\nஇந்தத் தொடரைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கு இடம் சார்ந்த சேவைகளைப்பற்றி அவ்வப்போது எழுதியது நினைவிருக்கலாம். Foursquare, Gowalla, Loopt போன்ற அலைபேசி மென்பொருள் நிறுவனங்களின் வெற்றியைப் பார்த்துவிட்டு, ஃபேஸ்புக் Facebook Places (http://www.facebook.places/) என்ற பெயரிலும், கூகுள் லேட்டிடூயுட் (http://www.google.com/mobile/latitude ) என்ற பெயரிலும் இடம் சார்ந்த சேவைகளை வெளியிட்டன. இந்தச் சேவைகளின் அடிப்படைத் தேவை நிறிஷி வசதி கொண்ட ஸ்மார்ட் போன்\nபீட் வார்டன், ஆலஸ்டெய்ர் ஆலன் என்ற இரண்டு ஆராய்ச்சியாளர்கள் ஐ-போன் சாதனத்தின் குறிப்பிட்ட கோப்பு ஒன்றில்,தகவல்கள் சேகரிக்கப்படுவதையும் ஐ-போன் எப்போதெல்லாம் கணினியுடன் இணைக்கப்படுகிறதோ,அப்போதெல்லாம் இந்தக் கோப்பு கணினியில் இருக்கும் ஆப்பிளின் iTunes மென்பொருளுக்குள் சேமிக்கப்படுவதையும் பார்த்து, இந்தக் கோப்பில் என்னதான் இருக்கிறது என்பதைத் தோண்டித் துருவிப் பார்க்க, கிடைத்த தகவல் திகைப்பூட்டியது. ஐ-போன் பயனீட்டாளர் சென்ற இடங்களின் GPS தகவல்கள் அந்தக் கோப்பில் பதிவு செய்யப்படுவதைச் சென்ற வாரம் நடந்த டெக் மாநாடு ஒன்றில் தெரிவிக்க, டெக் உலகின் கவனத்தை ஈர்த்தது இந்தப் பிரச்னை. (அவர்களது பேச்சைக் கேட்க, இந்த உரலிக்குச் செல்லவும்http://www.youtube.com/watchv=GynEFV4hsA0&feature=player_embedded). உங்கள் கணினியில் இருக்கும் ஆப்பிளின் iTunes மென்பொருளில் உள்ள தகவல்கள் ஆப்பிளால் நுகர முடிகிற சாத்தியக் கூறு இருப்பதால், பயனீட்டாளர்களை அவர்களுக்குத் தெரியா மல் வேவு பார்க்கத்தான் இது பயன்படப்போகிறது என்ற பயத்தை பிரைவசி காவலர்கள் கிளப்ப, உடல் நலக் குறைவால் விடுமுறையில் இருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸே அலுவலகம் வந்துமீடியா வுக்குச் சமாதானம் சொல்ல வேண்டிய நிலை.''நாங்கள் அப்படியெல்லாம் எந்தத் தீய நோக்கத்துடனும் இதைச் செய்ய வில்லை. செயற்கைக்கோள்களில் இருந்து வரும் சிக்னலை மட்டுமே எடுத்து இடம் சார்ந்த சேவைக்குப் பயன்படுத்தினால், அதிக நேரம் எடுக்கிறது. அதனால், ஐ-போன் செல்லும் இடங்களில் உள்ள இணைய இணைப்புகள் ( WiFi ) போன்றவற்றின் தகவல்களைச் சேகரித்து, இந்தக் கோப்பில் சேர்த்தோம். இதை ஆப்பிளின் உபயோகத்துக்காக எடுக்கும்போது, பயனீட்டாளர்பற்றிய விவரங்கள் அதில் இருக்காது. எனவே, பிரைவசி விதிகளை மீறினோம் என்று சொல்வது தவறுv=GynEFV4hsA0&feature=player_embedded). உங்கள் கணினியில் இருக்கும் ஆப்பிளின் iTunes மென்பொருளில் உள்ள தகவல்கள் ஆப்பிளால் நுகர முடிகிற சாத்தியக் கூறு இருப்பதால், பயனீட்டாளர்களை அவர்களுக்குத் ��ெரியா மல் வேவு பார்க்கத்தான் இது பயன்படப்போகிறது என்ற பயத்தை பிரைவசி காவலர்கள் கிளப்ப, உடல் நலக் குறைவால் விடுமுறையில் இருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸே அலுவலகம் வந்துமீடியா வுக்குச் சமாதானம் சொல்ல வேண்டிய நிலை.''நாங்கள் அப்படியெல்லாம் எந்தத் தீய நோக்கத்துடனும் இதைச் செய்ய வில்லை. செயற்கைக்கோள்களில் இருந்து வரும் சிக்னலை மட்டுமே எடுத்து இடம் சார்ந்த சேவைக்குப் பயன்படுத்தினால், அதிக நேரம் எடுக்கிறது. அதனால், ஐ-போன் செல்லும் இடங்களில் உள்ள இணைய இணைப்புகள் ( WiFi ) போன்றவற்றின் தகவல்களைச் சேகரித்து, இந்தக் கோப்பில் சேர்த்தோம். இதை ஆப்பிளின் உபயோகத்துக்காக எடுக்கும்போது, பயனீட்டாளர்பற்றிய விவரங்கள் அதில் இருக்காது. எனவே, பிரைவசி விதிகளை மீறினோம் என்று சொல்வது தவறு'' என்று நீளமான விளக்கம் கொடுத்தாலும், டெக் உலகின் டென்ஷன் முழுவதும் குறைந்ததாகத் தெரியவில்லை.(ஆப்பிளின்நீண்ட விளக்கத்தைத் தெரிந்துகொள்ள,இந்த உரலியைச் சொடுக்கவும் http://finance.yahoo.com/news/Apple-QA-on-Location-bw-3919607983.html'' என்று நீளமான விளக்கம் கொடுத்தாலும், டெக் உலகின் டென்ஷன் முழுவதும் குறைந்ததாகத் தெரியவில்லை.(ஆப்பிளின்நீண்ட விளக்கத்தைத் தெரிந்துகொள்ள,இந்த உரலியைச் சொடுக்கவும் http://finance.yahoo.com/news/Apple-QA-on-Location-bw-3919607983.html\nஆப்பிள் செய்தி வெளியானவுடன்,உடனடிக் கேள்வி எழுந்தது கூகுள் பற்றி கூகுளின் ஆண்ட்ராயிட் மொபைல் இயக்க மென்பொருள் இடம் சார்ந்த சேவைகளைக் கொடுக்க, இது போலவே பயனீட்டாளர்கள் சென்ற இடங் களை எல்லாம் சேமிக்கிறதா கூகுளின் ஆண்ட்ராயிட் மொபைல் இயக்க மென்பொருள் இடம் சார்ந்த சேவைகளைக் கொடுக்க, இது போலவே பயனீட்டாளர்கள் சென்ற இடங் களை எல்லாம் சேமிக்கிறதா ''ஆம், நாங்கள் இதைச் சேமிக்கிறோம். ஆனால், ஆப்பிள்போல் அல்லாது, பயனீட்டாளரிடம் வெளிப்படையாக அனுமதி பெற்றே ( ''ஆம், நாங்கள் இதைச் சேமிக்கிறோம். ஆனால், ஆப்பிள்போல் அல்லாது, பயனீட்டாளரிடம் வெளிப்படையாக அனுமதி பெற்றே () இதைச் செய்கிறோம். அது மட்டுமல்லாமல், ஆப்பிள் iTunes போல கணினியில் இந்தக் கோப்பைச் சேமித்து எடுத்துக்கொள்வது இல்லை) இதைச் செய்கிறோம். அது மட்டுமல்லாமல், ஆப்பிள் iTunes போல கணினியில் இந்தக் கோப்பைச் சேமித்து எடுத்துக்கொள்வது இல்லை'' என்று,' அவன்தான் என்னைவிட மோசம்’ என்ற ரீதியில் பதில் அளித்திருக்கிறது கூகுள்\nஇடுகையிட்டது THILEEP-IN-PATHIVU நேரம் முற்பகல் 1:22\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com\nதமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்- எ.ஆர் .ரகுமான்\nதமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்- எ.ஆர் .ரகுமான்\nஅன்பால் நாம் புரியும் புன்னகைக்கு எந்த விலையும் கொடுக்க முடியாது.\nகூகிள் +1 பட்டன் - புதிய வேகம், புதிய வசதி\nஊடகங்களை பிரித்தானிய அரசாங்கம் கட்டுப்படுத்துவதில்...\nஇலங்கையிடம் சரணாகதியடையப் போகும் திமுக\nஅவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய APPLE \"I-PHONE தகவல்...\n'யோஹன்' விஜய்+கௌதம் - ஒரு கலக்கல் கூட்டணி\nஒரே நேரத்தில் மூன்று உலவிகளை பயன்படுத்துவதற்கு\nஅமெரிக்க கடன்சுமை உச்ச வரம்பு: எதிர்க்கட்சியினரை ச...\nநான்கு வருடங்களுக்கு முன் காணாமல் போன குழந்தை இந்த...\nஇலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்...\nகூகுள் மெனுபாரின் நிறத்தை அழகாக மாற்றலாம்\nஆன்லைன் மூலம் கோப்புகளை இலவசமாக பதிவேற்றவும் , தறவ...\nதோனி பிரையரை விட சிறந்த கீப்பர் மற்றும் பவுலர் - ப...\nவீடியோ விளக்கத்தோடு அசத்தும் இணைய அகராதி.\nதேடுபொறி ரகசியங்கள்: Bac kLinkS\nஎன் கிரிக்கெட் வரலாறு - 13\nசினிமா தொடர்பான லேட்டஸ்ட் நிகழ்ச்சிகள் ,நடிகர் ,நடிகைகள், மற்றும் இயற்கை காட்சி படங்களை பெற இங்கே க்கிளிக் செய்யவும். WWW.CENIMAGALLARY.BLOGSPOT.COM\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachaleswar.in/100paadalgal.php", "date_download": "2018-07-21T22:37:37Z", "digest": "sha1:R2SXWCI5SOLGHH2UOTJKPMO5OHWUVN5I", "length": 70467, "nlines": 1072, "source_domain": "www.arunachaleswar.in", "title": "Arunachaleswarar Temple", "raw_content": "\nசிவ குரு (இறைவனை குருவாக பாவித்து)\n1. ஐம் பூதப் பெருமான்\nஐம் பொறி ஆண்ட அஞ்சுகன்\nவஞ்சகம் இல்லாது என்னில் வந்தான்\nஉயிர் நிரம்பி ஊன் உடலினுள் உயிர் சுவை\nஆன்மா என்று அறிந்து அவனானதால்\nஅவனில் சிவன் - அவன்\n4. மாயா உலகத்து மாயன்\nவிதியை நினைத்து மருகி நிற்க\n5. மனம் தன்னைத் தேடும் மா மலையான்\nமஹாமாயையாய் நின்ற பேருடையான்எ பொற்பாதம் பற்றி நின்றேன் - விழி நீர் வழிய\nமங்கையோடு வந்து என்னைச் சேர்ந்தான்\nசோர்வே இல்லா சுகம் தன்னில்\n6. திரும்பிய திசை எல்லாம்\nதிகட்டா அன்பு சிவமே அது திகட்டாதே\nதேடி வந்து என்னை அரவணைத்தான்\nயானே சிவனே என்று இருக்க\n7. சுட்டு எரிக்கும் சூரியனை படைத்தவனே\nசுட்டு எரிக��க கர்மமாய் வந்த வினையை\nசுட்டு எரிக்க சூடும் இடத்தில் நின்றேன்\nசுடர் விடும் என்னில் ஆதவன்\nசுடர் விட்டான் சூரிய கலையில் நின்று\nசுடர் விடும் உயிர் ஜோதி\nசுடர் விட்டது என்னுள்(என்னுள் சுடர் விட)\nபுகுவித்த மலர் வாசம் போல்\nபுகுந்த அகம் அவன் என்னகத்தே\nபுகுந்த அகம் அவன் எனதானதால்\nசங்கு படைப்பின் ரகசியம் அதுவே\nஎழுந்திட்ட நாதனை அறிந்து நின்றேன்\n10. காட்டாறும் கலந்தது கடலினிலே\nகாட்டாற்றை எதிர்த்து நின்றுதான் பயன் ஏது\n11. மாமரத்திற்கு கனி சொந்தமன்று\nஇரண்டும் காய்த்துஇ ருசித்தால் தான் மகிழ்ச்சியைத் தரும்\nமானிடரில் வாழ்வதும்இ வீழ்வதும் உண்டு\nமாங்கனியின் ருசி படைத்ததும் -அவன்\n12. எல்லா கல்லும் கல் அன்று\nகல் ஒளி வீசீனால் தானே கல்லுக்கு அழகு\nகல் அழகினும்இ கல் சூடியவன் அழகு\n13. மலர் தோட்டத்தில் மலர் மலர்ந்தால் வாசமே\nகாற்றோடு செல்லும் மலர் வாசம் போல்\nகாற்றோடு கலந்த மலர்வாசம் போல் என்னுள் கலக்க\nமனம் மலர்ந்து மணந்தால் சிவமே\nமன அருள் கலந்ததால் சிவமாகும்\n15. கல்லினுள் உயிர் வாழும் தேரைக்கும்\nதேடாது இரை வழங்கும் இறையே\nநீயே தேடிக் கொடுக்கும் இரையும் உன் இறை அருளையும்\n16. ஆகாயத் தாமரை கண்டேன்\nதாமரையாய் தன் அகத்தில் விளைந்து\nசகஸ்சரம் என்னும் தாமரையாய் இது உனதானதே\nஆயிர இதழ் தாமரையும் யானாக\nஆ என்ற காயத்தில் கலந்தது யானே அதுவாக\n17. அனைத்தையும் அடக்கி உண்ணும்\nஅக்கினியும் அடக்கி நின்றாயே நலம்\nஅகங்காரம் அறிவோடு சேர்ந்தால் பலன் ஏது\nஉயிரும் ஒடுங்கும் ஒரு நாள் நெருப்பில் அடங்கும்.\n18. எல்லாம் அவன் செயல்\nஎனக்காகவே என்று தெரிந்ததுஇ தெளிவுற்றேன்\nஅவன் என்று அறிந்தேன்இ உணர்ந்தேன்\nபிறவிப்பயன் அடைந்தேன் உன்னை உணர்ந்து\nபிடிப்பு இல்லாத அந்தரனை பிடித்து\n20. இவ்வுலகிற்கு ஏன் வந்தாய்\nவிடை அறிய பொற்பாதம் பற்றி\n21. அறியாதான்இ தெரியாதான் என்றார்கள்\n22. இறைவா அவரவர் கற்பனைக்கு\nயான் கற்பனை செய்வது எங்கனம்\n23. எல்லாம் படைத்தாய் எனக்காக\nஎல்லாம் கடந்து உள் இருப்பவன் கடவுள் என்றார்கள்\nமரணத்தை தந்து உன்னை தேடவிட்டாய் -எதற்கு\nஎன்னுள்ளே என்று அறிந்து உன்னுள்\n26. எல்லோரும் தேடிக் கொண்டே இருந்தார்கள்\nபொன்இ பொருள்இ போகம் என்று\nஉடலும் தான் கூட வராத பயணம்\nயாது ஒன்றும் வேண்டாத பயணம்\nஅவனையே வேண்டும் -என்று வேண்டியதால் கிட���த்தான் இணைந்தேன்.\nகேட்டு கொண்டிருந்த போதே ஓசையில்லைஇ யானும் இல்லை\nஓசையோடு கலந்ததனால் நாதம் ஆனேன்.\n29. எதுவெல்லாம் நம் சொந்தமோ\nஎது நம்மோடு வருமோ அதுவும்\nநம்மோடு வருவது எல்லாம் நம்மை\nஎதுவும் சொந்தம் இல்லாது சென்றால்\nசொந்தம் ஆக்குவான் அவன் நம்மை\nநாளை நான் என்று அ\nநம் வாழ்க்கையே பொய் என்று அறிந்தான்.\nமெய் எது என்று தேடினேன்\nமெய்யே உண்மைஎ மெய்க்கு அழிவு இல்லை என்றால்\nபொய்யானது மரணம் என்று அறிந்தேன் மெய்யானேன்\nநீ மாறினாலும் இறைவன் மாறுவது இல்லை\nஇப்போக வாழ்கையில் உள் எண்ணம்\nஎன்னிலும்இ எண்ணத்திலும் இறைவன் இருந்தான்\n33. போகும் அவ்வுலகு அரூபதாரியை\nசர்வ தேக தாரியை அறிந்தேன்\nஉயிரால் உயிர்வளர்த்தான் என்று அறிவோம்\nவிதை விதையாக காண்பர் சிலர்\nவிதையில் விருட்சம் காண்பர் சிலர்\nவிதையில் உயிரை காண்பர் சிலர்\nஉயிரால் உயிர் வளர்வதைக் கண்டு\nஅவனுள் என்னை வளர்த்ததால் யானே சிவனானேன்\n35. மாயை விலக்கும் மாயனே நீ\nமாயமாய் மறைந்து இருப்பது என்ன\nமதியை நீ கொடுத்தது என்ன\nமங்கையைப் படைத்து அதில் காமத்தை விதைத்து.\nநீ கலவாது இருப்பது என்ன\nபொன்இ பொருள்இ போகம் வைத்து\nகர்மமே வினை என்று உயர்ந்து\nமீளாது உழல்வது தான் என்ன\n36. அனாதை என்று தான்\nஆருயிர்க்கும் உதவும் கரம் இறைக்கரமே\nஇறைவனை அறியாதது யார் குற்றம்\nஉலகுக்கே உதவும் கரம் யார் என்று\n37. இறைவன் இல்லை என்பார்\nஇறைவன் இல்லை என்பவர்க்கு இல்லாதவன்\nஇறைவன் இல்லை என்ற சொல்லில்\nஇல்லை என்ற சொல்லும் அவனே\nஅந்த இல்லை பொருள் ஒன்று உண்டு அது காணாத பொருள்.\n38. ஐம்பூதம் இறைவன் என்பர்.\nகாத்து அருள் புரிந்துஇஅழித்துஇ மறைந்து\nநீக்கமற நின்றுஇ உணர்ந்து இயக்கி அனைத்தும்\nஅவன் அறிந்து நின்றதால்எ யானே சிவனானேன்\n39. உலகப் பொருள் ஒன்று அறிந்தேன்\nஉயிர் பொருள் ஆற்றும் வேலையே\nஉலகத்து உள் இருப்பு அதுவானதால்\n40. உலகத்தில் எதுவெல்லாம் போகுமோ\nஅது வெல்லாம் நித்தியமும் அல்ல\nஉயிரும் ஒரு நாள் போகும்.\nநித்திய சத்தியம் அதுவென்று அறிந்து\n41. ஆருயிர் அரசன் என்னுள்ளே\nஅனைத்தும் என்றதும் விலகியது என்னில்\nமனம் நின்ற இடத்தில் கண்டேன் கலந்தேன்.\n42. உலகளாவியவன் உலாவிக் கொண்டிருந்தான் என்னில்\nஉலகத்தை உருட்டுவது யார் என்று அறியாது\nதன்னால் ஓடுபவனுடன் ஓடிக்கண்டே நின்றேன்\nஉச்சி வெளியும் வெட்�� வெளியானது\nகடல் நீருக்கு உப்பு இட்டவன்\nஇருக்க எண்ணி எண்ணத்தையே சிறைபிடித்தேன்.\nஎண்ணமும் நின்றது அவன் பால்\n46. உலகக் குயவனும் கயவனாக\nபிடித்து இதயச் சிறையில் இட்டேன்\nஇனியவன் எண்ணத்தால் ஓட நினைத்தான் விடுவேனோ\nகயவனே குயவன் - அவன் என்னைப்படைத்ததால்\nஉயிருக்கு உயிராய் அவன் வந்ததால்\n49. பந்தமே இல்லாத சொந்தம்\nஉடலும் உயிர் போல் உறவாடி நின்றது\nஉடலில் நம்மை நாம் அறியாது.\nபேர் ஆனந்த ஆண்டவன் அவன்\nஎன்னில் நான் எதுவென்று அறிந்தேன்\n50. ஞானத்துடன் உள்ள யோகம்\nமதம்இ இனம்இ மொழி கடந்து\nபேதமும் இல்லா போதனை ஆனது.\nதன்னை உணர்த்துபவன் தான் என உணர்த்த முடியும்.\nஇதுவும் அவனே செய்ய வேண்டும்\n52. மௌனம் என்ற போர்வையை\nஎன்னைக் காப்பாற்று இறைவா என்று\nஅவன் பாதம் பற்றியே நின்றேன்.\nஅவன் என் பதம் ஆனதால்\nஎல்லாம் ஆனவன் என்னோடு இருந்ததால்\n54. பிறரால் சிறைப்பிடிக்கப்பட்டேன் தாய் என்று\nஎன்னுள் என்னை சிறை வைத்தேன் சிவம் என்று\nஉறவுகள் மாறியதால் - தாய்\nஉறவு மாறாததால் - சிவம்\nமாறாதுஇ மறவாது அவனோடு இருந்ததால்\n55. மதம் பிடித்ததால் மனிதன் என்றார்கள்\nஆசை பிடித்ததால் பேய் என்றார்கள்\nதொல்லை கொடுத்ததால் பிசாசு என்றார்கள்\nபுதையல் கொடுத்ததால் பூதம் என்றார்கள்\nதர்மம் செய்ததால் தர்மவான் என்றார்கள்\nகுணமே குணம் ஆனதால் குணவதி என்றார்கள்\nகுணமே குறையே இல்லாத இருதய குகையில் இருந்ததால்\nஅவரவர் செய்கின்ற வினையே செய் வினையானது\nகுறையே இல்லாதவன் என்னுள் இருந்ததால்\n56. தேவ ரகசியம் என்றார்கள்\nஅது என் தேக ரகசியம் ஆனது\nநாம் அவன் படைத்தவற்றை காக்க வரவில்லை\nநாம் நம்மை காக்கவே வந்தோம்\nபொது சேவை செய்து மேல் உலகில்\nஉயர் பதவியை அடைவது நாம் அறியாத தேவரகசியம்.\nநாமே நம்முள் இருந்து கர்மம் அற்று\nஇறையை சிந்திப்பதே தேக ரகசியம்.\nசிந்தித்து சிந்தித்து நான் அவன் ஆனதால்\n57. விளக்கேற்றிவைத்தான் உலக விடியலுக்கு\nபசியை வைத்தான் உலகமே உழைப்பதற்கு\nஅறிவை வைத்தான் விஞ்ஞானம் பிறப்பதற்கு\nஜனனம் வைத்தான் இறைவனை அறிவதற்கு\nமரணம் வைத்தான் உலகம் தாங்குவதற்கு\nவிதியை வைத்தான் மனிதனை அடக்குவதற்கு.\nஞானம் வைத்தான் மீண்டும் மனிதன் பிறக்காமல் இருப்பதற்கு\nசித்தத்தை தந்தான் இறைவனுடன் கலப்பதற்கு\nசித்தமானேன் இறைவன் என்னில் வந்தான்\n58. மனிதன் வேறுஇ தெய்வம் வேறு அல்ல\nமனித குணம் மாறும் போது\nஜீவ ஓம் சிவ ஓம்\nசேரும் போது மனிதன் தெய்வமாகிறான்\nமனித உருவமும் தெய்வ குணமும் தான் தெய்வம்.\nநீ தெய்வமாக மாறு தெய்வத்தை தேட வேண்டியது இல்லை\n59. உலகையும் விண்ணையும் படைத்தவன்\nதன்னை தானே அறிந்த பின்னே\n60. மதமும் மொழியும் கடந்து நின்றான்\nஇனமே அற்று உள் இருந்தான்\nபாசக் கடலைக் கடந்து நின்றான்\nஅன்பென்னும் பொருளில் உள் இருந்தான்\n61. மண்ணில் விளைந்தது எல்லாம்\nவிண்ணுக்கு கொண்டு செல்ல முடியாதே\nமண்ணில் விளைந்த மனிதன் ஆனாலும்\nமண்ணில் விளையா பொருள் ஒன்று\nமீண்டும் பிறவா நிலை வருமே\nசிவமாய் நின்று ஒளி தருமே\n62. காலம் கற்று தராத பாடம்\nகாலம் காட்டும் வான் கருவியும்\nநித்தியமான வாழ்வுக்கு உலகப் பொருட்கள் உதவாது\nமெய் பொருளை அறிய நித்தம்\nபொய் உறக்கம் தவிர்த்து நின்றேன்\nமெய் விழிக்க மெய்யே எல்லாமாக கண்டேன்\nஆதவன் போல் என்னில் உதிப்பாயோ\nஎன் உறவுகள் எல்லாம் நீயாக\nஉன் உள்ளம் மட்டும் எனதாக\n64. கோடிஇ கோடி கோள்கள் படைத்தாய்\nஅதில் கொஞ்சம் மட்டும் தெரிய வைத்தாய்\nஆதவனை நடுவில் படைத்து வைத்தாய்\nமற்றவை எல்லாம் சுற்ற விட்டாய்\nசுற்றும் உலகில் என்னைப் படைத்தாய்\nசுதந்தரமாய் என்னில் ஒளிந்து கொண்டாய்\nசிறை வைத்தேன் உன்னை எனதாக்கி\n65. பல்லுயிர்க்கும் வகை வகையாக முகம் படைத்தாய்\nமுகத்துக்கு ஏற்ற குணம் படைத்தாய்\nமனதை மட்டும் ஒளித்து வைத்தாய்\nமனிதனுக்கு மட்டும் உன் உருவம் தந்தாய்\nதன்னை அறிய அறிவு தந்தாய்\nஅறிய தெரிந்தது எல்லாம் சிவமாக\nஅறிவோம் என்றதுஇ எல்லாம் நலமாக\nஉணவில் இருந்து உயிராய் வந்தான்\nஜீவன் ஆனது எல்லாம் சிவமானது\n68. உள்ளக் கள்வன் ஒன்று உண்டு\nஓடித் திரிந்து மறைவது உண்டு\nபகலாய் ஆதவன் உள்ளே உதிப்பதுண்டு\n69. ஆயர் கலையின் அரசியுமாம்\nநாதன் ஆகிய பெயர் கொண்டு\nநகரமான உச்சியில் நண்டு உருட்டும்\nகலைக் கண்டு உள் நின்ற இடம் சிவமே\n70. தலை வாசல் ஒன்று உண்டு\nஆறு நிலை கடந்து நின்று\nபானம் கொண்டு ஆலிங்கமும் அமுது ஊற்றிற்று\nசிவா என்று உடலில் வாங்கி நிரப்பி வைத்தேன்.\nஆடிய ஆட்டத்தில் நாடி அதிர்ந்து போனேன்.\nஅதிர்ந்தது எல்லாம் சிவ சிவமாக\nசிவமான எல்லாம் என்னில் உணர்வாக\nஅவனாகவே வந்து என்னுள் இருந்தான்.\nரகசியமே யான் ஆகிப் போனதால்\n73. பாடலுக்கு மயங்கி வந்தவன்\nயாழின் பண்ணோடு பதியும் பதிந்தான்\n74. பழங்கலையை பதிய வைக்க\nவாசி வாசி வாசி என்று\n75. நாடி நின்றேன் நடராஜனை\nஇடது காலை ஊன்றி நின்றான்\nவா நீஇ வா நீ என்று வந்தான்\nசிவானியாக சிவனே என்று இருந்தேன்\nஒளிந்து கொண்டிருப்பவன் வருவான் ஆசையாய்\nஎன்னோடு எழுந்தே நின்றான் சத்தமாக\nசகஸ்ரத்தில் எழுந்து என்னில் மலர்ந்தான் சிவமாக\n78. முத்திரையில் முகம் பார்த்தேன்\nபொன் அம்பலன் என்று எங்கும்\n79. கர்மம் எரிக்கும் மயானத்தில் மையலிட்டேன்இ என் மகேசனுக்காக\nசிற்றம்பல வாசன் வந்தான் சிரசின் மேலே\nமன மஞ்சத்தில் மலர்ந்தேன் அவனோடு\nகண் மூடி கலந்து உணர்ந்தேன்\n81. அறிவோம் அறிவோம் என்று\nஓம் என்று அறிந்து பொருள்\nசத்தத்தில் சத்தத்தை கேட்டு கரைந்தேன்.\nஒலி ஒளியும் ஆனவன் ஆனதால்\n82. ஹரியும் சிவனும் ஒன்று என்றனர்\nசிவனை என்னில் ஜீவிதமாக்கிக் கொண்டேன்\nஅவனாக அவனே யான் ஆனதால்\n83. முக்கண்ணில் மூட்டும் தீ\nஆராய்ந்தேன் - அகத்தில் எழுந்ததே\nசிவனையே காட்டிஇ சிவகாமி ஆனாள் என்னில்\n86. ஐந்தெழுத்தில் விளைந்த பொருள்\nஓர் எழுத்தில் அருவமாய் போக\nஒன்றியதால் - யானே சிவனானேன்\n87. கண்டங்கருத்தவனோடு ஆட- காளி ஆனேன்.\nகலை பல தெரிந்தும் காலைத் தூக்கத்தான் முடியாது\nநான் நானாக இருந்து அவனானேன்\n88. மனம் களவு போகாது இருக்க\nகண் மூடி காயத்துள் இருந்தேன்\nபேர் இன்பப் பெரு வெள்ளம்\nயான் அசையாது இருக்கும் வரை\n89. என் அன்பார்ந்த சிவம்\nஅனைத்துயிரும் என் முன் நின்று\nயானே சிவன் என்று உரைத்தது.\nஎல்லாம் அன்பாகி என்னைப் பார்க்க\nஉள்ளும் வெளியும் சிவம் நிற்க\nஎன்னில் நின்ற பொருள் மெய்யே\nமெய்யை மெய் அறிந்து போனதால்\n90. யான் தேடியவற்றில் எல்லாம் நீயே இருந்தாய்\nயான் தேடியது பெரிது என்று தான் நினைக்க\nபெரிதொன்றும்இ சிறிதொன்றுமாய் நின்றது என்னுள்ளே\nஆம் பேர் இன்பத்தின் பரமானந்தம்\nபுலன்களும் எனக்கு புல்லாங்குழல் ஆகியது.\nஎன் சிவ நாதனும் வந்தான் என்னில் நாதமாக\nசிவனாதனே என் நாடி நரம்புகளில் பரவியே நின்றான்\nஇதுவல்லவோ பரமானந்தம்v பரமானந்தத்தை ஒன்று\n92. பிரேமை கொண்டேன் அவனிடத்தே\nஇதழ் பிரிந்து பிரித்து அழைத்தான்\nஎன் ஆருயிர் வென்றது சதமாக\nமுக்கண்ணன் வந்தான் எக்காலத்திலும் என்னோடு இருக்க\nமூட்டிய பேர் ஆனந்தம் பரவியிருக்க கூடிக்கழித்தேன்\n94. எண் கோன் அரசன்\nஎண்ணில்லா இன்பம் தான் என்னிலே\nஎல்லையில்லாதவன் எல்லாம���ய்எ என்னில் இருக்க\n95. என்னை ஈன்ற பிரான்\nமுக்குணம் எரிக்கச் சொன்னேன் எரித்தான் என்னைக்காக்க\nநிர்க்குணம் வந்ததே நின்றேன் நட்டநடு நாசி உச்சியில்\n97. சிவநாதத்தில் பிறந்ததோர் சிவவாசனை\nசிவசிவா என்று சிரசில் இருந்தேன்\nசிவனே என்று சிரசினில் இருந்ததால்\nகனவில் வந்தான் கரைந்து நின்றேன்\nகாயத்தில் நின்றான் திளைத்து நின்றேன்\nவாரி அரவணைத்து அமுது யான் கொடுக்க\nஅருந்தியவன் அங்கத்தில் கரைந்தே போனான்.\n99. உள் ஒன்று புறமொன்று\nமண்ணும் விண்ணும் கடந்தவன் என் அகத்தில்\nகள்ளம் இல்லாது வந்து உறைந்தான்\nபாலில் நீர் கலந்தாற் போல்\nகாது கேட்டதை மூக்குகள் முகர்ந்தது\nமூக்கு முகர்ந்ததை வாயே ருசித்தது\nமனமே உணர்ந்து ர்த்து உண்டது\n- சத்குரு அம்மா சிவ ராஜேஸ்வரி\nதருவிப்பு :சத்குரு அம்மா சிவ ராஜேஸ்வரி\nஉரிமம் : தியானேஸ்வர் பீடம் அறக்கட்டளை\nதியானேஷ்வர் நித்திய கால பூஜை விவரம்\nதிங்கள் - சத் குரு சிவ தியானேஷ்வர் அம்மா அவர்கள்\nசெவ்வாய் - திரு மோகன் அவர்கள்\nபுதன் - திருமதி சுனிதா பாபு அவர்கள்\nவியாழன் - திருமதி உமா காமாட்சி நாதன் அவர்கள்\nவெள்ளி - திருமதி ரமேஷ் செல்வி அவர்கள்\nசனி - திருமதி சாந்தி (உமா மகேஸ்வரி) அவர்கள்\nஞாயிறு - திரு குமரேசன் அவர்கள்\nதியானேஷ்வர் அபிஷேக அலங்கார ஆராதனை\n1. திருமதி சாந்தி (உமா மகேஸ்வரி) அவர்கள்\n2. திரு சிவ சுனில் அவர்கள்\nஅன்னதானம் சிவஸ்தல வழிபாடுக் குழு நடத்துனர்கள்\n1. திரு. ரமேஸ் செல்லையா\n2. திரு. பரத் குமரன் (Magic Bite)\nகைலாய வாத்தியக் குழு வழி நடத்துனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/news/kayal-news/7824-2018-01-29-06-24-25", "date_download": "2018-07-21T23:04:31Z", "digest": "sha1:VBHJ77PFOXKCFKT2KVHWOA2UFED2OFQH", "length": 13829, "nlines": 90, "source_domain": "www.kayalnews.com", "title": "தணிக்கை ஆட்சேபனை நீங்கியுள்ள நிலையில், சகல வசதிகள் கொண்ட ஆரம்ப சுகா. நிலையம் கட்டிட நிதி ஒதுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன?” குழுமம் கோரிக்கை!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nதணிக்கை ஆட்சேபனை நீங்கியுள்ள நிலையில், சகல வசதிகள் கொண்ட ஆரம்ப சுகா. நிலையம் கட்டிட நிதி ஒதுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன\nகாயல்பட்டினத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைவதற்கான தணிக்கை ஆட்சேபனை கைவிடப்பட்டுள்ளதையடுத்து, சகல வசதிகளுடன் நவீன முறையில் ஆரம்ப சுகாதார நிலையத்தைக் கட்டிட நிதி ஒதுக்கிடக் கோரி, “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் சார்பில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\n2012 ஆம் ஆண்டு, தமிழக அரசு - காயல்பட்டினம் உட்பட பல்வேறு நகரங்களில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை (URBAN PHCs) அமைக்க அரசாணை வெளியிட்டது.\nஅதனை தொடர்ந்து - அப்போதைய நகர்மன்றத்தலைவர் திருமதி ஐ.ஆபிதா சேக், நகரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திட இடம் கோரி - பல்வேறு ஜமாஅத்துகளுக்கு முன் வைத்த கோரிக்கையை அடுத்து, பல ஜமாஅத்துகள் - இடம் தர முன்வந்தன.\nஅதிகாரிகளின் ஆய்வுகளுக்கு பிறகு, நகர்மன்ற தீர்மானமாக - கோமான் மொட்டையார் பள்ளி ஜமாஅத் இலவசமாக தர முன்வந்த 50 சென்ட் நிலம், ஏப்ரல் 2012 இறுதியில் தேர்வு செய்யப்பட்டது.\nசெப்டம்பர் 2012 இல் - கோமான் ஜமாஅத் ஏற்பாடு செய்திருந்த வாடகை கட்டிடத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கிட துவங்கியது.\nஇருப்பினும் - 2013 இல், தணிக்கைத்துறை - காயல்பட்டினம் மக்கள் தொகைக்கு, ஏற்கனவே ஒரு அரசு பொது மருத்துவமனை இருக்க - ஆரம்ப சுகாதார நிலையம் அவசியமா என்ற ஆட்சேபனையை எழுப்ப - புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு வழங்க முடியாத சூழல் எழுந்தது.\nதணிக்கை ஆட்சேபனையை நீக்க - அப்போதைய நகர்மன்றத்தலைவர் திருமதி ஐ.ஆபிதா சேக் மற்றும் கோமான் ஜமாஅத்தினர் பல்வேறு முயற்சிகளை செய்தனர்.\nகடந்த சில மாதங்களாக - நடப்பது என்ன சமூக ஊடகக்குழுமம் சார்பாக, இது தொடர்பாக - தொடர் முயற்சிகள், சென்னை மற்றும் தூத்துக்குடியில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.\nஇறைவனின் உதவியால், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எழுப்பப்பட்டிருந்த தணிக்கை ஆட்சேபனை (AUDIT OBJECTION) கைவிடப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லாப்புகழும் இறைவனுக்கே\nதணிக்கை ஆட்சேபனை கைவிடப்பட்டுள்ள நிலையில், கோமான் மொட்டையார் ஜமாஅத் அன்பளிப்பாக வழங்கியுள்ள 50 சென்ட் நிலத்தில், நவீன, அனைத்து வசதிகளையும் கொண்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிட உடனடியாக நிதி ஒதுக்கிட கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை திரு என்.வெங்கடேஷ் IAS இடம் இன்று - நடப்பது என்��� குழுமம் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.\nஇவ்வேளையில் - இது சம்பந்தமாக அரசு வெளியிட்ட அரசாணை விபரங்களை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். மேலும் - தணிக்கைத்துறை அனுப்பியுள்ள ஆட்சேபனை நீக்கம் குறித்த ஆவணத்தின் நகலும், மாவட்ட ஆட்சியரிடம் நடப்பது என்ன\nஇறைவன் நாடினால், இது சம்பந்தமான பிற அதிகாரிகளையும் - சென்னையிலும், தூத்துக்குடியில் நேரடியாக சந்தித்து, ஆரம்ப சுகாதார நிலையம் விரைவில் நகரில் உருவாகிட - அனைத்து முயற்சிகளையும் நடப்பது என்ன\n[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n← கதை வண்டி’ திட்டம்: காயல்பட்டினம் பள்ளி மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட 133 கதைகள் ‘பதியம்’ தளம் மூலம் அனுப்பட்டது\nகல்வி நிலையங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை விளக்கும் சிங்களப் படம் திரையிடல் துளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் நடைபெற்றது துளிர் அறக்கட்டளை & எழுத்து மேடை மையம் இணைவில் நடைபெற்றது\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-07-21T23:06:04Z", "digest": "sha1:OBU55XWYPYHC2DM3AHZKHXEIGB7WUT2G", "length": 7165, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேத்தரின் அருவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கேத்தரின் நீர்விழ்ச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nடால்பின் மூக்குப் பகுதியில் இருந்து கேத்தரின் அருவியின் தோற்றம்\nகேத்தரின் அருவி (Catherine Falls) என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் உள்ள ஓர் இரட்டை அருவியாகும். இது மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து அரவேணு பிரிவு சாலையில் உள்ளது. கோத்தகிரியின் முதன்மையான சுற்றுலா தலமான இது, மிக உயரமான இடத்திலிருந்து தரையில் வந்து விழுகிறது. அருவி விழக்கூடிய மலை நீலகிரி மலைகளில் இரண்டாவது மிக உயர்ந்த இடமாக உள்ளது. இந்த அருவியின் உயரம் ஏறக்குறைய 250 அடி ஆகும். இந்த அருவிக்கு எம்.டி. கோக்பர்ன் என்பவரின் மனைவியின் பெயர் சூட்டப்பட்டதாக அறியப்படுகிறது. இவரால்தான் கோத்தகிரியில் காபி தோட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்று நம்பப்படுகிறது. கேத்தரின் அருவியின் பூர்வீக பெயர் கெட்டிஹாட ஹல்லா என்பதாகும். இதன் பொருள் டோல் ஆற்று அடிவாரம் என்பதாகும். இந்த அருவியை முழுமையாக பார்க்கவேண்டுமானால் டால்பின் மூக்கு என்ற இடத்தில் இருந்து பார்த்தால்தான் தெரியும், என்றாலும் ஒரு சாலையில் அருவியின் உச்சியை பார்ப்பது சாத்தியம்.[1][2][3]\nநீலகிரி மாவட்ட சுற்றுலாத் தலங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 செப்டம்பர் 2016, 10:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-note-8-tipped-feature-infinity-display-android-7-1-1-nougat-014175.html", "date_download": "2018-07-21T23:04:33Z", "digest": "sha1:PSKO2FWYXCLSQ7SP3KICTJLG4J3WKDKI", "length": 10910, "nlines": 145, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung Galaxy Note 8 tipped to feature Infinity display and Android 7.1.1 Nougat - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்பினிட்டி டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் உடன் கேலக்ஸி நோட் 8.\nஇன்பினிட்டி டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் உடன் கேலக்ஸி நோட் 8.\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nஇந்தியா: அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் கேலக்ஸி J4.\n2019ல் வருகிறது மடிக்கும் சாம்சங் ஸ்மார்ட் போன் .\nவிரைவில்: பட்ஜெட் விலையில் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nசாம்சங் கேலக்ஸி நோட் 8 பற்றி சமீபத்தில் எண்ணற்ற வதந்திகள் மற்றும் கசிவுகள் வெளியான வண்ணம் உள்ளது. இந்த சாதனம் தான் சாம்சங் நிறுவனத்தின் அடுத்த தலைமை சாதனமாக இருக்கும் என்பதால் ஏகப்பட்ட செய்திகள் வெளியாவது வழக்கமான ஒன்றுதான்.\nஅனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் கேலக்ஸி நோட் 8 பற்றி நெதர்லாந்தில் இருந்து ஒரு புதிய அறிக்கை ஆன்லைன் வெளிப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி இக்கருவி ப்ஹாப்ளெட் ஆகும் அதாவது ஒரு 6.3 அங்குல எட்ஜ் டூ எட்ஜ் இன்பினிட்டி டிஸ்பிளே கொண்டிருக்கும் என்கிறது.\nஅதாவது இந்த ஸ்மார்ட்போன் அப்படியே சாம்சங் கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் போன்றே டிஸ்பிளே கொண்டிருக்கும். இந்த தகவல் உண்மை என்று மாறிவிட்டால், சாதனம் நிறுவனத்தின் சமீபத்திய பிளாக்ஷிப் மாடல்களில் காணப்படும் அதே 18.5:9 திரை விகிதம் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.\nஇந்த விகிதம் வீடியோக்களை பார்ப்பது அல்லது கேம் விளையாடும் அனுபவத்தை அதிகரிக்கும். எனினும், காட்சித் தெளிவு பற்றி இன்னும் அறியப்படவில்லை. நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் பயன்படுத்தப்படும் அதே 1440 × 2960 தீர்மானம் இதிலும் பயன்படுத்த வாய்ப்பு உண்டு. மேலும் திரை தீர்மானம் 4கே ஆதரவு கொண்டிருக்கும் என்றும் சிலர் கருதுகின்றனர்.\nமற்றொரு அம்சமாக இக்கருவி டிஸ்பிளேவின் கீழ் கைரேகை ஸ்கேனர் உட்பொதித்து வரலாம் என்று எதிர்பார்க்க்கப்டுகிறது. வெளியான அறிக்கைகளின் படி, கொரிய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான சாம்சங் அதன் கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் கருவிகளில் இதை முயற்சி செய்து தோல்வி கண்டது, எனவே இரண்டு சாதனங்களிலும் பின்புறம் ஏற்றப்பட்ட கைரேகை ஸ்கேனர் கொண்டு வந்தது. ஆக இம்முறை கேலக்ஸி நோட் கருவியின் முன் திரையில் கீழ் பயோமெட்ரிக் ரீடர் இடம்பெறலாம்.\nஇக்கருவியின் மென்பொருள் பொறுத்தவரை, வெளியான அறிக்கையின்கீழ் சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் (பெட்டிக்கு வெளியே ) கொண்டு ���யங்கும் என்றும், இக்கருவியின் அறிமுகத்திற்கு பின்னர் சாம்சங் கருவிகள் போட்டிகளில் பின்தங்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nயூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\nயூடியூப் செயலியில் இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/153245", "date_download": "2018-07-21T22:51:43Z", "digest": "sha1:VW3G334GKM7OBWF5RIJ4HDLWQBBSJBPV", "length": 6110, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "இஸ்லாம் அல்லாத மாணவர்களுக்குத் தனிக்குவளையா? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு இஸ்லாம் அல்லாத மாணவர்களுக்குத் தனிக்குவளையா\nஇஸ்லாம் அல்லாத மாணவர்களுக்குத் தனிக்குவளையா\nகோலாலம்பூர் – உலு லங்காட்டில் உள்ள தேசியப் பள்ளி ஒன்றில், இஸ்லாம், இஸ்லாம் அல்லாத மாணவர்களுக்கென, பள்ளி சிற்றுண்டிச்சாலையில், தனித்தனியாக தண்ணீர் குவளைகள் வைக்கப்பட்டிருந்ததாக பேஸ்புக் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் புகைப்படத்துடன் தகவல் வெளியானது.\nஇந்நிலையில், இது குறித்து பல்வேறு தரப்பினர் அப்பள்ளி நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, பள்ளி நிர்வாகம் அதனை மறுத்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nஇந்நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாக மாவட்டக் கல்வி இலாகா உறுதிப்படுத்தியிருக்கிறது.\nஅச்சிற்றுண்டியை நிர்வகித்து வருபவரிடம் கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி உண்மை என்னவென்பதைக் கண்டறிவார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.\nPrevious articleஅதிக முறை பாதியிலேயே திரும்பிய விமானம் எது தெரியுமா\nNext articleநஜிப்பையும், அவரது துணைவியாரையும் சோதனையிடுங்கள்: மகாதீர்\nபிடிபிடிஎன் தலைவராக வான் சைபுல் நியமனம்\n“செயசீலனாரின் பங்கு அளப்பரியது” – பி.எம்.மூர்த்தி நினைவு கூர்கிறார்\nசெயசீலனார் மறைவு: “தமிழ்க் குன்றம் சாய்ந்தது” – டான்ஸ்ரீ குமரன்\n“தமிழ்ப் பள்ளிகள், ஆலயங்கள் – சமுதாயத்தின் இரு கண்கள்” – சாமிநாதன் (நேர்காணல் -2)\n“மலாக்கா கடலை நோக்கிப் பார்க்கும் பிரம்மாண்ட சிவன் சிலை” – சாமிநாதனின் கனவு\nநஜிப் தலைமைத்துவத்தில் மஇகாவுக்கு 20 மில்லியன் வழங்கப்பட்டது\nநஜிப் மூலமாக ஐபிஎப் பெற்றது 10 இலட்சம் ரிங்கிட்\nமஇகாவுக்கான 20 மில்லியன் அரசியல் நிதி யாருக்கு வழங்கப்பட்டது\nஇலண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_164.html", "date_download": "2018-07-21T22:58:25Z", "digest": "sha1:A3ZHCXR34W7S75UDK7W367CLPIQBKKZ2", "length": 63649, "nlines": 158, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"இனவாதத் தீயும், இலங்கையின் எதிர்காலமும்\" ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"இனவாதத் தீயும், இலங்கையின் எதிர்காலமும்\"\n(பேராசிரியர் M.S.M.ANAS - பேராதனை பல்கலைக்கழகம்)\nசர்­வ­தேச வர்த்­தகம் தொடர்பில் இலங்­கையின் நிலை­வ­ரங்­க­ளையும் சட்ட ஒழுங்­கு­மு­றை­க­ளையும் ஆராய்­வ­தற்­காக கடந்த வாரம் இலங்கை வந்­தி­ருந்த ஐரோப்­பியப் பாரா­ளு­மன்ற குழு­வினர் (INTA) ‘கண்டி கல­வ­ரத்­தின்­போது வழங்­கப்­பட்ட பாது­காப்பு திருப்­தி­யற்­றது. இதைத் தடுத்து நிறுத்த உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும்’ என்று கூறி­யுள்­ளது. அனைத்து சமூ­கங்­க­ளுக்குமிடை­யிலும் நல்­லு­ற­வு­களை உறு­திப்­ப­டுத்­தக்­கூ­டிய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். கண்டி கல­வ­ரத்தில் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் சட்­டத்தின் முன் கொண்டு வரப்­பட்டுத் தண்­டனை வழங்­கப்­பட வேண்டும். அதேபோல் குற்­ற­வா­ளி­க­ளுக்குத் தண்­டனை வழங்­காத கலா­சாரம் நிறுத்­தப்­பட வேண்டும் என்றும் ஐரோப்­பிய ஒன்­றிய அங்­கத்­த­வர்கள் இலங்கை அரசை எச்­ச­ரித்­துள்­ளனர்.\nசட்ட ஆட்­சிக்கும் பன்மைச் சமூக உற­வு­க­ளுக்கும் மதிப்­ப­ளிக்கும் அவ­சி­யத்தை இலங்கை அர­சுக்கு சர்­வ­தேச சமூகம் பல சந்­தர்ப்­பங்­களில் சுட்­டிக்­காட்டி உள்­ளது. கண்­டியில் குழப்­பங்கள் நடந்த இடங்­க­ளுக்குச் சென்று பார்­வை­யிட்ட பின்னர் தான் ஐரோப்­பிய ஒன்­றி­யக்­குழு தனது கருத்­துக்­களை முன்­வைத்­துள்­ளது.\nசர்­வ­தேச சமூகம் அதன் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கலாம். அல்­லது அதில் தாம­தங்கள் நிக­ழலாம். நாட்டில் சிறு­பான்­மைக்கு எதி­ரான குறிப்­பாக, முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் நிறுத்­தப்­பட வேண்டும். அதை எப்­படி சாதிக்­கலாம் அதற்­கான சமா­தான வழி­மு­றைகள் என்ன அதற்­கான சமா­��ான வழி­மு­றைகள் என்ன என்­பதை முஸ்­லிம்­களும் சம்­பந்­தப்­பட்ட எல்லாத் தரப்­பி­னரும் புரிந்து செயற்­படும் தேவை இன்று எழுந்­துள்­ளது.\n1915 இல் இருந்து முப்­ப­துக்கும் அதி­க­மான சிறிய, பெரிய முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கல­வ­ரங்­களை இந்த நாடு சந்­தித்­துள்­ளது. பொரு­ளா­தார கார­ணி­களும் இன, மத மோதல் உணர்­வு­களும் சிங்­கள– முஸ்லிம் மோதல்­க­ளுக்கும் கல­வ­ரங்­க­ளுக்கும் கார­ண­மாக இருந்­துள்­ளன. 1915 ஆம் ஆண்டு கல­கத்தில் இக்­கா­ர­ணி­களைத் தெளி­வாகக் காண முடி­யு­மா­யினும் வேறு­பட்ட பரி­மா­ணங்­களும் இக்­க­ல­கத்தில் இடம்­பெற்­றி­ருந்­தன.\nஅது ஆங்­கி­லேயர் ஆட்­சிக்­கா­லத்தில் நடந்த கலகம். தேசிய உணர்வு முக்­கி­ய­மாகச் சிங்­களத் தேசிய உணர்வு தீவி­ர­மாக மேலெ­ழுந்த காலப்­ப­குதி அது. தமிழ் மற்றும் முஸ்­லிம்­களின் வர­லா­றுகள் திரி­பு­ப­டுத்திச் சொல்­லப்­பட்­ட­தோடு அவர்கள் வந்­தேறு குடி­க­ளா­கவும் நாட்டைச் சூறை­யா­டு­ப­வர்­க­ளா­கவும் சித்­தி­ரிக்­கப்­பட்­டனர். (இது பற்றிப் பின்னர் விரி­வாகப் பார்ப்போம்) அதா­வது, நாட்டின் தேசிய எழுச்­சியில் சிறு­பான்மை மக்­களை உள்­வாங்­காத அல்­லது தேசத்தின் எதி­ரி­க­ளாகக் காட்டும் பரப்­பு­ரை­களும் கருத்­தி­யல்­களும் முன்­வைக்­கப்­பட்­டன.\nசிங்­கள மக்­களின் ஒரு­மைப்­பாட்­டையும் மேற்­கத்­தைய எதிர்ப்­பையும் நாடு தழு­விய ரீதியில் முன்­னெ­டுத்துச் சென்ற பௌத்த சமயப் புத்­து­யிர்ப்பு வாதி­யான அந­கா­ரிக தர்­ம­பால (1864–1933) கட்­டி­யெ­ழுப்­பிய தேசி­ய­வாதக் கருத்­தியல் ஐக்­கிய இலங்­கைக்குச் சாத­க­மா­ன­தாக இருக்­க­வில்லை. தேசிய ஒரு­மைப்­பாட்­டிலும் தேசிய எழுச்­சி­யிலும் முஸ்­லிம்கள் உள்­ளிட்ட சிறு­பான்­மை­யினர் உள்­ளீர்க்­கப்­ப­ட­வில்லை.\nதேசிய எழுச்­சியில் பௌத்த மத புத்­தெ­ழுச்­சியை அந­கா­ரிக தர்­ம­பால ஒன்று கலந்தார். மத உணர்வு கலந்த தேசி­யத்­தையும் மேற்­கத்­தைய எதிர்ப்­பையும் அடி­மட்ட மக்கள் வரை அவர் கொண்டு சென்றார். இலங்­கையில் மட்­டு­மன்றி உலக பௌத்த எழுச்­சியும் சமயப் புத்­து­யிர்ப்பும் அவ­ரது பிர­தான இலட்­சி­யங்­க­ளாகும். உல­க­ளா­விய பௌத்த மதப் பரப்­பு­ரையின் முத­லா­வது தலைவர் என்றும் அந­கா­ரிக போற்­றப்­ப­டு­கிறார். பிற்­கா­லத்தில் அவர் புனித தேவ­மித்த தர்­ம­பால என்ற பெய­ருடன் பௌத்��� துற­வி­யானார்.\nதேசத்தின் விடு­த­லைக்­கான அந­கா­ரி­கவின் சிந்­த­னை­க­ளையோ சமயப் புத்­து­யிர்ப்பு நட­வ­டிக்­கை­க­ளையோ நாம் குறை­கூ­ற­வில்லை. நிகழ்ந்து கொண்­டி­ருந்த ‘தேச அரசு’ (Nation State) என்ற நவீன அர­சியல் கட்­ட­மைப்பை அவர் கவ­னத்தில் கொள்­ள­வில்லை. பல்­லின சமூ­கங்­க­ளையும் பல மொழி­க­ளையும் கொண்ட இலங்­கையின் அர­சியல் எதிர்­கா­லத்தை அவ­ரது சிந்­த­னைகள் பிர­தி­ப­லிக்­க­வில்லை. இலங்­கையின் அர­சியல் பய­ணமும் இனங்­க­ளுக்கிடை­யி­லான ஐக்­கி­யமும் சீர்­கு­லைக்­கப்­பட்­டது பற்­றியே நாம் சிந்­திக்­கிறோம்.\nஇனங்­க­ளுக்கிடை­யி­லான பாரிய இடை­வெ­ளி­யையும் வெறுப்­பையும் இது தோற்­று­வித்­தது. விரைவில் தீவிர இன­வாத இயக்­கங்­களின் தாரக மந்­தி­ர­மாக இவை வடிவம் பெற்­றன.\nஅந­கா­ரிக தர்­ம­பா­லவின் எழுத்­துக்­களை வாசிக்­கும்­போது 18 ஆம் நூற்­றாண்டில் ‘சிலனீஸ்’ (இலங்­கையர்) என்றால் ‘சிங்­ஹலீஸ்’ (சிங்­க­ளவர்) என்றே எடுத்துக் கொள்­ளப்­பட்­ட­தாக மைக்கல் ரொபர்ட்ஸ் கூறு­கிறார். பின்னர் ‘எக்ஸத் பிக்கு பெர­முன’ இயக்­கத்­தினர் சிறு முத­லா­ளிய சக்­தி­க­ளுடன் இணைந்து ‘சிங்­களம் மட்டும்’ கோரிக்­கையைப் பரப்­பினர். 1956 ஆம் ஆண்டில் பண்­டா­ர­நா­யக்க தனது கட்­சிக்கும் அர­சி­ய­லுக்கும் சிங்­களம் மட்டும் கொள்­கை­களை தவிர்க்­க­மு­டி­யாத அடிப்­படைக் கோட்­பா­டாக்­கினார்.\nபண்­டா­ர­நா­யக்­கவின் வெற்றி பெரிய புரட்­சி­யாகச் சித்­தி­ரிக்­கப்­பட்­டது. நாட்டின் முன்­னேற்­றத்­திற்­கான கூறுகள் அந்த வெற்­றியில் இருந்­தி­ருக்க முடியும். ஆனால் டி.எஸ்.சேன­நா­யக்க தலை­மையில் பல­வீ­ன­மா­ன­தா­கவோ நொறுங்­கக்­கூ­டிய நிலை­யிலோ இனங்­க­ளுக்­கி­டை­யி­லான ஒரு ஐக்­கியம் கட்டி எழுப்­பப்­பட்­டது. சிறு­பான்மை இனங்­க­ளையும் உள்­ள­டக்­கிய அர­சியல் ரீதி­யான 'ஐக்­கிய இலங்கை' அல்­லது ‘ஐக்­கிய இலங்­கையர்’ என்ற ‘நவீன தேச அர­சு’க்­கான அடிப்­ப­டை­களை இன­வாதம் சித­ற­டித்­தது. இலங்­கையர் ஐக்­கிய தேசிய உணர்வு பற்றிப் பேசியோர் தேசத் துரோ­கி­க­ளாக்­கப்­பட்­டனர்.\nசிறு­பான்­மை­யினர் பார்­வையில் மட்­டு­மின்றி நவீன ஜன­நா­யக, நவீன தேச அரசு என்ற பார்­வை­யிலும் நாடு பெரும் தோல்­வி­களைச் சந்­தித்­தது. 1915 சிங்­கள, முஸ்லிம் கல­வ­ரமும் குறைந்­தது. 1920 களி­லி­ருந்து தமிழர் தரப்பில் முன்­வைக்­கப்­பட்ட மொழி உரிமை, சுயாட்சிக் கோரிக்­கை­களும் நாட்டை நெறிப்­ப­டுத்தும் அர­சியல் தலை­மை­களில் எந்தத் தாக்­கத்­தையும் செலுத்­த­வில்லை.\nமத சார்­பற்ற அர­சுக்­கு­ரிய அம்­சங்கள் இலங்­கையின் அர­சியல் சாச­னத்தில் இடம்­பெற்­றி­ருந்­த­போதும் பௌத்­தமே நாட்டின் பிர­தான சம­ய­மாக்­கப்­பட்­டது.\n1972 ஆம் ஆண்டில் புத்த சமயம் அரசு சம­ய­மாக்­கப்­பட வேண்டும் என்ற கோரிக்கை வலிமை பெற்­றது. மகா­சங்­கத்­தி­னரும் பௌத்த மத உயர்­பீ­டத்­தி­னரும் இதற்கு தலைமை தாங்­கினர். 1956 இல் சிங்­களம் மட்டும் கொள்கை பூதா­க­ர­மாக்­கப்­பட்­டது. மொழி அடிப்­ப­டையில் நாடு இரு கூறாக்­கப்­பட்­டது. 1972 இல் பௌத்தம் மட்டும் கோஷம் அர­சியல் அரங்கை அதிர வைத்­தது.\nபௌத்த மதத்­திற்கு நிக­ராக வேற்று மதங்­க­ளுக்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது. பௌத்த இராஜ்­ஜியம் உரு­வாக்­கப்­பட வேண்டும். இலங்­கையின் அரச மொழி­யாக சிங்­க­ள­ மொ­ழியை மட்­டுமே அசியல் சாசன ரீதி­யாக அங்­கீ­க­ரிக்க வேண்டும் என்று மகா­சங்­கத்­தினர் பிர­க­டனம் செய்­தனர்.\nஒரு மொழியும் ஒரு சம­யமும் மட்­டுமே அரச அங்­கீ­கா­ரத்­தையும் நாட்டின் முதன்மை அந்­தஸ்­தையும் பெறக்­கூ­டிய நிலை ஆபத்­தா­னது என்றும் ஐக்­கிய இலங்கை என்ற அடிப்­ப­டையை அது சீர்­கு­லைப்­ப­தோடு இலங்­கையின் எதிர்­காலம் கேள்­விக்­கு­றி­யாகும் என்றும் சிங்­கள இட­து­சாரித் தலை­வர்­களும் ஐக்­கிய இலங்­கையை நேசித்த தலை­வர்­களும் கூறிய எச்­ச­ரிக்கை வார்த்­தைகள் இன­வாதத் தீயில் கருகிச் சாம்­ப­லா­கின. நாடு யுத்­தத்தை நோக்கித் தள்­ளப்­படும் என்­பது 1956 களி­லேயே நிர்­ண­யிக்­கப்­பட்­டு­விட்­டது.\nஇறு­தியில் 'இலங்கைக் குடி­ய­ரசு பௌத்த மதத்­துக்கு முதன்மை ஸ்தானம் வழங்­குதல் வேண்டும்….. அதே­நே­ரத்தில் பௌத்த மதத்தைப் பாது­காத்­தலும் பேணி வளர்த்­தலும் அரசின் கட­மை­யா­தலும் வேண்டும்.' என்ற பிர­க­ட­னத்தை எமது யாப்பும் வெளி­யிட்டு பல்­லின சமூ­கத்தைப் பிர­தி­ப­லிக்கும் தனது பொறுப்­பி­லி­ருந்து நீங்­கிக்­கொண்­டது. இன்­று­வரை இன­வாதம் நாட்டின் எல்லா முன்­னேற்­றங்­க­ளையும் தடுக்கும் சக்­தி­யா­கவும் மறை­வா­கவும் வெளிப்­ப­டை­யா­கவும் செயற்­ப­டு­கி­றது. 1956 ஆம் ஆண்டு புரட்­சி­யா­னது இலங்­கையை எல்லா இன மக்­க­ளி­னதும் நாடாக்கும் முயற்­சியில் தோல்வி அடையச் செய��­துள்­ளது. பௌத்தம் மட்டும் என்­ப­தி­லி­ருந்து இது விருட்­ச­மாகி உள்­ளது. 1956 இன் இலட்­சி­யங்கள், வீர­வி­தா­ன­வி­டமும் சோம­ஹி­மி­யி­டமும் கைய­ளிக்­கப்­பட்­டன. மைக்கல் ரொபர்ட்ஸ் கூறு­வது போல் சிங்­கள மக்கள் மத்­தியில் செல்­வாக்குச் செலுத்­திய ஜாதிக சிந்­த­னை­யிலும் மஹிந்த சிந்­த­னை­யிலும் அந­கா­ரி­க­வி­லி­ருந்து போசணை பெற்­று­வரும் இக் கருத்­தி­யலே செல்­வாக்குச் செலுத்­து­கி­றது. இன­வாத நெருக்­கடி நாட்டை பெரும் பின்­ன­டை­வு­க­ளுக்கு இட்டுச் செல்லும் முக்­கிய கார­ண­மா­கின்­றது.\nஇலங்­கையில் தேர­வாதம் அல்­லது தேர­வாத பௌத்தம் இன்று இன மோதல்கள் தொடர்பில் பெரும் சவால்­களை எதிர்­நோக்கி உள்­ளது. 2009 இல் உள்­நாட்­டுப்­போரில் தமிழ் ஆயுதத் தரப்­பினர் முறி­ய­டிக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து இன­வாத– மத­வாத நெருக்­கு­வா­ரங்­களும் தீவிர சம­ய­வாத வன்­மு­றைக்­கு­ழுக்­களின் உரு­வாக்­கமும் நட­வ­டிக்­கை­களும் அதி­க­ரித்­தன. சிஹல உறு­மய, ஜாதிக ஹெல உறு­மய, பொது­ப­ல­சேனா, ராவணா பலய, சிங்­கள ராவய, ஜாதிக சிந்­தனய இயக்கம், சிங்கலே அமைப்பு அவற்றின் உப குழுக்கள் எனப் பல சமயத் தீவி­ர­வாத இயக்­கங்­களை இனங்­காட்ட முடியும். கண்டி கல­வ­ரத்தை நிகழ்த்­து­வதில் முக்­கிய பங்­கேற்­றி­ருந்த ‘மஹாசோன்’ குழு­வி­னரும் இந்த வரி­சையைச் சேர்ந்த அணி­யி­னர்தான்.\nபுதிய இன­வாத, இன அர­சியல் கோட்­பா­டு­களை இப்­பு­திய இயக்­கங்கள் பெற்­றி­ருந்­த­போதும் அந­கா­ரிக தர்­ம­பா­லவில் இருந்து தொடரும் தீவிர இன – மத வாத சிந்­தனைத் தூண்­டல்­களே இன்றும் இவற்றின் அடிப்­ப­டை­க­ளாக உள்­ளன. ஏனைய சம­யங்­க­ளுக்கும் இனங்­க­ளுக்கும் எதி­ரான தீவிர வெறுப்புப் பிர­சாரம் வெளிப்­ப­டை­யா­கவே இன்று பேசப்­ப­டு­கி­றது. வன்­முறைத் தூண்டல் சம்­ப­வங்­களும் போலிப் பிர­சங்க பரப்­பு­தலும் மோதல்­களும் அடுத்­த­டுத்து நடை­பெ­று­கின்­றன.\nகுறிப்­பாக 2009 இன் பின்னர் தீவிர இன, மத­வா­தி­களின் பல்­வேறு தாக்­கு­தல்­க­ளுக்கு முஸ்­லிம்கள் நேரடியாக இலக்­காகி உள்­ளனர். முஸ்­லிம்­களும் அவர்­களின் சம­யமும் அவர்­களின் கலா­சா­ரமும் பொரு­ளா­தா­ரமும் சிங்­கள பௌத்த மதத்தின் இருப்­பிற்கும் வளர்ச்­சிக்கும் சிங்­கள மக்­களின் முன்­னேற்­றத்­திற்கும் இடை­யூ­றா­கவும் தடை­க­ளா­கவும் இருப்­ப­தாக பாரிய அளவி��் எதிர்ப்பு– வெறுப்பு– பரப்­பு­ரைகள் செய்­யப்­பட்டு வரு­கின்­றன. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை நியா­யப்­ப­டுத்தும் முயற்­சி­களும் நடை­பெ­று­கின்­றன.\nஹலால் பிரச்­சி­னை­யையும் வில்­பத்து விவ­கா­ரத்­தையும் இன்னும் பல விட­யங்­க­ளையும் தமது கருத்­து­க­ளுக்கு ஆத­ர­வாக இன­வா­திகள் பயன்­ப­டுத்­து­கின்­றனர். பொது­ப­ல­சே­னாவும் ராவணா பலய இயக்­கமும் ஹலால் பிரச்­சி­னையை மையப்­ப­டுத்தி முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான ஒரு கலா­சா­ரப்­போரை சிங்­களப் பெரும்­பான்மை மக்­க­ளிடம் கட்­ட­விழ்த்­து ­வி­ட்­டதை நாம் அறிவோம். இன­வாதக் குழுக்கள் எதிர்­பார்த்­த­தை­விட அதிக பலா­ப­லன்கள் கிடைத்­தன. நாடு முழுக்க வெறுப்புப் பிர­சா­ரங்கள் கொண்டு செல்­லப்­பட்­டன. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வர்த்­தகத் தடை மறை­மு­க­மாக செயற்­ப­டுத்­தப்­பட்­டது. தம்­புள்ளை பள்ளி விவகாரம் எரியும் பிரச்சினையாக்கப்பட்டது.\nகுருநாகல், தம்புள்ளை, கண்டி, பேருவளை, மாவனெல்லை பிரதேசங்கள் இனங்காணப்பட்டு தாக்குதலுக்கும் மோதல்களுக்குமான சூழல்கள் இப்பிரதேசங்களில் உருவாக்கப்பட்டன. பேருவளை – அளுத்கம, பாணந்துறை – நோலிமிட் அழிவுகளுடன் அதில் வெற்றியும் காணப்பட்டது. எனினும் அப்போதைய அரசாங்கம் மௌனம் சாதித்தது. குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாட அரசு அனுமதித்தது. ‘குற்றவாளிகள் தண்டனைக்குட்படுத்தாது தப்பிச்செல்ல அனுமதிக்கும் கலாசாரம் நிறுத்தப்பட வேண்டும். அது ஆபத்தானது’ என்று ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்டக்குழு கண்டி கலவரச் சூழலில் இக்கருத்தை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.\nமார்ச் கண்டி கலவரம் நான்கு நாட்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டதற்கு இரு காரணங்களைச் சுட்டிக்காட்டலாம். கலவரத்தின் பிரதான சூத்திரதாரிகளில் சிலரும் மற்றும் பல தீவிர கலவரச் செயற்பாட்டாளர்களும் பயங்கரவாதச் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதும் அரசாங்கம் கலவரத்தின் பின்னணியில் ஒரு சக்தியாக இயங்கவில்லை என்பதுமாகும். (எனினும் நாம் பேசவேண்டிய பல விடயங்கள் உள்ளன)\nஇன்றைய கலவரங்கள் புதிய பரிமாணங்களை எடுத்துள்ளன. 2009 க்கு பின்னரான கலவரங்களில் இப்பரிமாணங்கள் தெளிவான காட்சிப் பொருட்களாகி இருப்பதை நாம் மேலும் நுட்பமாக ஆராயவேண்டும்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nஇலங்கையில் பெண் அரசியல்வாதி ஒருவரின் செயற்பாடு குறித்து ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஹொரனை, திக்ஹேன்புர வீதயில் நேற்று க...\nஅமித் வீரசிங்க + மஹாசோஹோன் படை தொடர்பில், வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்கள்\nகண்டி வன்செயல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மஹாசோஹோன் படை என்ற சிங்கள அமைப்பின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்கவிடம் குற்றப் புலனாய்வுப்...\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர��களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.morehacks.net/hack-de-cash-point-blank/?lang=ta", "date_download": "2018-07-21T23:09:35Z", "digest": "sha1:7BJWATWCRQKPOIB32C23TP6LPZE32HHY", "length": 6787, "nlines": 65, "source_domain": "www.morehacks.net", "title": "டி பண புள்ளி வெற்று ஹேக்", "raw_content": "\nநாம் விளையாட்டுகள் போலிகளையும் உருவாக்க,ஏமாற்றுபவர்கள் கருவிகள்,பயிற்சி கருவிகள்\nஅண்ட்ராய்டு / iOS ஹேக்ஸ்\nடி பண புள்ளி வெற்று ஹேக்\nடி பண புள்ளி வெற்று ஹேக்\nசிறந்த ஒன்று ஹேக் கருவி எங்கள் குழு மூலம் இன்று வெளியிடப்பட்டது. இன்று நாங்கள் ஆரம்பித்துள்ளோம் பண புள்ளி வெற்று ஹேக். இந்த ஹேக் இந்த ஹேக் Blank.With விளையாட்டு புள்ளிகள் பணம் சேர்க்க வேண்டும், நீங்கள் சில நிமிடங்களில் சில கிளிக்குகள் வரம்பற்ற பணம் சேர்க்க முடியும் . இந்த ஹேக் ஆகிறது 100% கண்டறிய மற்றும் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கு மேம்படுத்தப்பட்டது. ஹேக் பயன்படுத்த மிகவும் எளிதாக உள்ளது மற்றும் எந்த பிழைகள் உள்ளன.\nபதிவிறக்கம் டி பண புள்ளி வெற்று ஹேக்\nநீங்கள் விரும்பும் ஹேக் தேர்ந்தெடுங்கள்\nஉங்கள் பயனர் பெயர் சேர்க்கவும்\n100 % கண்டறிய மற்றும் பாதுகாப்பான\nவேகமான மற்றும் பயன்படுத்த எளிதாக\nவகைகள்: ஆன்லைன் விளையாட்டு ஹேக்\nபிப்ரவரி 26, 2014 மணிக்கு 5:51 மணி\nமார்ச் 9, 2014 மணிக்கு 2:58 மணி\nபதில் ரத்து இங்கே கிளிக் செய்யவும்.\nநீங்கள் இருக்க வேண்டும் உள்நுழையப்பட்டது கருத்தை பதிவு செய்ய.\nஅண்ட்ராய்டு / iOS ஹேக்ஸ்\nஇந்த தளம் பணியில் இருந்து கோப்புகள்\n14741 வாக்களிப்பு ஆம்/ 37 இல்லை க்கான\nRoblox ஏமாற்று கருவி வரம்பற்ற Robux\nஇல்லை எல்லைகள் ஹேக் கருவி ஸ்பீடு\nபயன்கள் உரையாடல் உளவுத்துறை ஹேக் கருவி\nசிம்ஸ் 4 மேக் மற்றும் PC பதிவிறக்கம்\nGoogle Play பரிசு அட்டை ஜெனரேட்டர் விளையாட\nஜி டி ஏ வி ஆன்லைன் பணம் ஹேக்\nநிலையான ஹேக் கருவி வரம்பற்ற நாணயங்கள் நட்சத்திரமிடவும்\nடி பண புள்ளி வெற்று ஹேக்\nபிசி அல்லது மேக் போகிமொன் எக்ஸ் மற்றும் ஒய்\nபதிப்புரிமை © 2018 ஹேக் கருவிகள் – நாம் விளையாட்டுகள் போலிகளையும் உருவாக்க,ஏமாற்றுபவர்கள் கருவிகள்,பயிற்சி கருவிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/Employment-To-be-multiplied.html", "date_download": "2018-07-21T23:16:16Z", "digest": "sha1:ENZVBPG7FPY366QHNQV6IPYZQVJQHPVX", "length": 13053, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "வேலைவாய்ப்பை பெருக்கவேண்டும் - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / சிறப்பு பதிவு / சுய தொழில் / தமிழகம் / வணிகம் / வேலை வாய்ப்பு / வேலைவாய்ப்பை பெருக்கவேண்டும்\nWednesday, October 26, 2016 அரசியல் , சிறப்பு பதிவு , சுய தொழில் , தமிழகம் , வணிகம் , வேலை வாய்ப்பு\nஎந்தவொரு நாட்டிலும், ஏழ்மை பெருமளவில் ஒழிக்கப் படும்போதுதான், அங்கு வளமும், வளர்ச்சியும் பெருகிக்கொண்டிருக்கும். மக்கள் கையில் அத்தியாவசிய செலவுகளுக்காவது பணப்புழக்கம் இருந்தால்தான் ஏழ்மை ஒழியும். அப்படிப்பட்ட பணப்புழக்கம் வளரவேண்டு மென்றால், வேலைவாய்ப்புகள் போதியளவில் இருந்தால் தான் அது நிறைவேறும். ஏழ்மைக்கு முக்கியக்காரணமான வேலையில்லா திண்டாட்டவிகிதம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2015–16–ம் ஆண்டில்தான் அதிகமாக இருக்கிறது என்று தெரியவந்துள்ளது.\nமத்திய அரசாங்க தொழிலாளர் அமைச்சகம் ஆண்டு தோறும் வேலைவாய்ப்பு–வேலையில்லா திண்டாட்டம்பற்றி ஒரு கணக்கெடுப்பு எடுத்துவருகிறது. இந்த கணக் கெடுப்பில், 15 வயதுக்கு மேற்பட்டவர்களின் வேலை வாய்ப்புகள் பற்றி வெளியிடப்படும். அந்தவகையில், கடந்த ஆண்டு 5 சதவீதம் பேர் வேலையில்லா திண்டாட் டத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத் துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில், கிராமப்புறங்களில் ஆண்கள் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 2 ஆண்டுகளாக ஒரேநிலையில் இருக்கிறது. ஆனால், பெண்கள் வேலையில்லா நிலைதான் உயர்ந்துள்ளது. நகர்ப்புறங்களில்தான் வேலையில்லா திண்டாட்டம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் குறைந் திருக்கிறது. ஆனால், மிகவும் கவலை அளிக்கத்தக்க நிலை எதுவென்றால், வேலைக்கு செல்லவேண்டிய கட்டாய நிலையிலுள்ள 18 வயது முதல் 29 வயதுள்ளவர்களில், ஆண்களில் 11.3 சதவீதம் பேர்களும், பெண்களில் 20 சதவீதம் பேர்களும் வேலையில்லாமல் இருக்கிறார்கள். வேலைவாய்ப்பு என்பது தொழில் வளர்ச்சி மட்டுமல்லாமல், விவசாய வளர்ச்சியிலும் உருவாகவேண்டியதாகும்.\nதமிழ்நாட்டை பொறுத்தமட்டில், 1993–94–ம் ஆண்டி லிருந்து விவசாய வளர்ச்சி மிகவும் குறைந்து 2.9 சதவீதமாக இருக்கிறது. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 31.3.2016 நிலவரப்படி, 83 லட்சத்து 33 ஆயிரத்து 864 பேர் பதிவு செய்திருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும்\n72 லட்சத்து 685 பேர் வேலைவாய்ப்பு பெறுவதற்காக பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டை பொற���த்தமட்டில், இன்னும் 5 ஆண்டுகளில் 90 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும், ரூ.20 லட்சம் கோடிக்குமேல் தொழில் முதலீடுகள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்ப தாகவும், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சபைகளின் கூட்டமைப்பும், சென்னை வர்த்தகம் மற்றும் தொழில் அமைப்பும் தெரி வித்துள்ளது. ஏற்கனவே வெளிநாடுகளில் சென்று வேலை பார்ப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணம் பெருமளவில் குறைந்துகொண்டிருக் கிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி காரணமாகவும், பொருளாதாரநிலை காரண மாகவும் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகள் குறைந்து கொண்டிருக்கிறது.\nஇந்தநிலையில், புதிய தொழில்களிலும், விவசாயத் திலும் வேலைவாய்ப்புகளை பெருக்குவது எப்படி என்பதற்கான ஆய்வுகளை மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கங்களும் எடுத்து, அதை நடைமுறைப்படுத்துவதை தங்கள் முதல் கடமையாகக்கொண்டு செயல்படவேண்டும். தொழில் தொடங்குவதற்கு ஊக்கமளிக்க வேண்டுமென்றால், முதலில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும். வேலைவாய்ப்புகளை பெருக்கும் அளவிலான தொழில் களுக்கு அரசு எல்லா உதவிகளும் வழங்கவேண்டும். எல்லோருக்குமே அரசால் வேலைவாய்ப்புகளை உருவாக்கமுடியாது என்பதால், வேலைவாய்ப்புகளை பெருமளவில் உருவாக்கும் தனியார் தொழில் நிறுவனங் களுக்கு தேவையான அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். இதுமட்டுமல்லாமல், சுயவேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கு இன்னும் பல புதிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். மேலும், இதுபோல் கிராமப்புறங்களில் விவசாயம்தான் அடிப்படை தொழில் என்பதால், விவசாயம் மேம்படுவதற்கான நவீனதொழில்நுட்பங்களை ஒருபுறம் செயல்படுத்தி, மற்றொருபுறம் விவசாயிகளுக்கு விளை பொருள்களுக்கான உரியவிலையை கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் தீவிரமாக செயலாக்கத்திற்கு கொண்டுவரவேண்டும். விவசாயம், தொழில்வளர்ச்சி இரண்டையுமே இரு தண்டவாளங்களைப்போல நிர்மாணித் தால்தான், வேலைவாய்ப்பு என்ற ரெயில் வேகமாகச் செல்லமுடியும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானிய���் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nவீடியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/cinema/special-article/40296-three-years-of-papanasam-movie-and-analysis.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2018-07-21T23:04:49Z", "digest": "sha1:P2GCHT6APGKQNA4PFFD24TJWZ3DOVJTQ", "length": 23735, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "3 ஆண்டுகள் ஆகிறது 'பாபநாசம்' வெளியாகி: அசலை விட அபாரமாக பாய்ந்தது எப்படி? | Three years of Papanasam movie and Analysis", "raw_content": "\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\nநீட் கருணை மதிப்பெண் வழங்க இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்\n - நாடாளுமன்ற அவையில் ராகுல் காந்தி கேள்வி\n3 ஆண்டுகள் ஆகிறது 'பாபநாசம்' வெளியாகி: அசலை விட அபாரமாக பாய்ந்தது எப்படி\nமலையாளப் படங்கள் இந்தியாவில் வெளிவரும் மற்ற மொழிப் படங்களில் இருந்து சற்று வேறுபட்டு இருப்பதை பல உதாரணங்கள் மூலம் சொல்லலாம். இலக்கியத்திற்கும், மலையாள சினிமாவிற்கும் உள்ள தொடர்பு, எழுத்தாளர்கள் திரைக்கதை எழுதுவதும், இயக்குநர்கள் நல்ல எழுத்தாளர்களாக இருப்பதும், கதாபாத்திரங்களின் அரசியல் பார்வையை துல்லியமாக பதிவு செய்வதின் மூலம் அந்தக் கதையின் களத்தை நியாயப்படுத்துதல் போன்ற பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.\nஅப்படிப்பட்ட மலையாளத்தில் இருந்து வெளிவந்த ஒரு படம், கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து முன்னணி சினிமா தொழிற்சாலைகளிலும் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. அதுதான் 'த்ரிஷ்யம்'. இந்தப் படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இது ஒரு மசாலாப் படமும் அல்ல; கலைப் படமும் அல்ல. இரண்டுக்கும் நடுவில் மிக அருமையாக பயணிக்கும் திரைக்கதையை ஜீத்து ஜோசப் எழுதியிருந்தார்.\nகதாநாயகன் அதிரடி கதாபாத்திரம் இல்லை. ஒரு சராசரி மத்திய வர்க்க குடும்பஸ��தன். எதிர்பாராமல் அவன் குடும்பத்தில் ஏற்படும் அசாதாரண நிகழ்வு ஒன்றை எப்படி குடும்பத்திற்கு பாதிப்பில்லாமல் கடக்கிறான் என்பதே கதை. நடிகர் மோகன்லால் நடித்த மிகச் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. ஜார்ஜ் குட்டி என்கிற கதாபாத்திரத்தில் வரும் மோகன்லால் இந்தக் கதாபாத்திரத்தை அணுகுயிருந்த முறையே அருமையாக இருக்கும்.\nபின்னர் 2015-ல் தமிழில் கமல்ஹாசன் நடிக்க இந்தப் படம் 'பாபநாசம்' என்கிற பெயரில் வெளியானது. எப்போதுமே ரீமேக் படங்கள், ஒரிஜினல் படத்தை மிஞ்சி அமைவது மிகவும் கடினம். மசாலா படங்களை ரீமேக் செய்யும்போது அது நிகழலாம். ஏனெனில் அந்த பாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகரின் மாஸ் மதிப்பே அந்த ரீமேக் படத்தின் வெற்றியை தீர்மானிக்கும். 'கில்லி', 'போக்கிரி' போன்றவை அதற்கான உதாரணங்கள். ஆனால் 'த்ரிஷ்யம்' போன்ற ஒரு செமி-மசாலா படம் கத்தியில் நடப்பது போன்றது. அந்த வகையில் மலையாளத்தில் எழுதி, இயக்கிய ஜீத்து ஜோசப்பே தமிழிலும் இந்தப் படத்தை இயக்க முன்வந்தார்.\n'மலையாள ஒரிஜினலான த்ரிஷ்யத்தை விட பாபநாசமே சிறந்தது' என்று கூறினால் உங்களில் பலருக்கு அதில் மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால் அதற்கான காரணங்களும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.\n1. முக்கிய கதாபாத்திரங்களான மோகன்லால், கமலின் கதாபாத்திர வடிவமைப்பு. மலையாளத்தில் ஜார்ஜ்குட்டியின் கதாபாத்திரம் எப்படி என்றால், எந்தவொரு விஷயம் நடந்தாலும் மோகன்லாலின் முகத்தில் பெரிய உணர்ச்சிகள் எதுவும் இருக்காது. குறிப்பாக பதற்றமான சூழ்நிலைகளில் அவரின் முகம் இறுகி கல்லாகிவிடும். இதன் காரணமாக அவரின் மனதில் நிகழும் மாற்றங்களை முகத்தின் வழியாக கண்டுபிடிக்க முடியாது.\nஒரு கொலையை மறைக்கும் ஒருவனுக்கு இந்த மாதிரி முக அமைப்பு இருந்தால் பிரச்னையே இல்லை. அவனை குற்றம் சுமத்துவது கடினம். ஆனால் தமிழில் அப்படி இல்லை. சுயம்புலிங்கம் எளிதில் உணர்ச்சிவசப்படும் மனிதன். ஒரு சினிமாவில் வரும் சோகக் காட்சிக்கு கண்ணீர் தாரைதாரையாய் வரும் அளவிற்கு அழும் மனிதன். அதனாலேயே கொலை நடந்த பின்னர் அதை மறைக்க சுயம்புலிங்கம் பிரயத்தனப்படும்போது, \"ஐயோ இவன் உணர்ச்சி காட்டிக்கொடுத்துவிடுமோ\" என்கிற ஒரு அச்சம் நமக்குள் இயல்பாகவே எழும்.\nமேலும் இறுதிக்காட்சியில் தன் மகன் என்னதான் ஆனான் என்கிற கேள்விக்கு விடை அறிய அவனது பெற்றோர் வரும்பொழுது, ஜார்ஜ்குட்டியும், சுயம்புலிங்கமும் பேசுவதை கவனியுங்கள். ஜார்ஜ் சொல்லும் அதே கதையைத்தான் சுயம்புவும் சொல்கிறான். ஜார்ஜ் முகத்தில் எப்பொழுதும் போல அதே இறுக்கம். தான் செய்தது தவறில்லை என்கிற பெரு சிறு கர்வமும் கூட தென்படும். ஆனால் சுயம்பு கையெடுத்து கும்பிட்டு அழுவான்.\nதான் செய்தது தன்னளவு நியாயம் என்றாலும், அது இன்னொரு பெற்றோருக்கு செய்த அநியாயம் என்பதையும் உணர்ந்ததே அவன் அழுவான். செய்த தவறுக்கு மன்னிப்பு கூறுகையில் சுயம்புவின் அங்கம் முழுக்க நடுங்கும். இப்படி ஒரு மிகப்பெரிய மாற்றத்தை முக்கிய கதாபாத்திரத்தில் கொண்டுவந்து அதை வெற்றிகரமாகவும் இயக்கியதில் ஜீத்து ஜோசப்பின் திறமை தெரிகிறது. ஏனெனில் வெற்றி பெற்ற ஒரு படத்தை ரீமேக் செய்கையில் இந்த மாதிரியான விஷப் பரீட்சையில் யாரும் இறங்க மாட்டார்கள். ஆனால் அதை ஜீத்து திறம்பட செய்தார்.\n2. மலையாளத்தில் காட்சிகள் நகரும் விதம் அதே பழைய மலையாளப் பட வாசனைகளோடு இருக்கும். குறிப்பாக ஆரம்பக் காட்சியில் ஒரு காவல்துறை அதிகாரி பேருந்தில் வருவதுபோன்ற காட்சி. அப்படியே டைட்டில் ஓடுவது என ஒரு டிபிக்கல் மலையாள படம். தமிழில் இந்த மாதிரியான காட்சிகளில் செய்யப்பட்ட எல்லா மாற்றங்களும் மிகவும் விறுவிறுப்பாகவும், யதார்த்தமாகவும் அமைந்தது மிகப் பெரிய ப்ளஸ் பாயின்ட்.\n3. பின்னணி இசை. சந்தேகமே இல்லாமல் மலையாளப்படத்தை விட தமிழில் பின்னணி இசை அட்டகாசமாக இருந்தது. ஜிப்ரான் படத்தில் தனது தேவையை தெளிவாக உணர்ந்து இசையமைத்திருந்தார்.\nமலையாளத்திலும், தமிழிலும் நடிகர்களின் பங்களிப்பு மிகப்பெரிய பலமாக அமைந்திருந்தது. ஆஷா சரத், கவுதமி, எம்.எஸ்.பாஸ்கர், சார்லி, கலாபவன் மணி என மிகத் திறமையான நடிகர்கள் இருந்ததால் படத்தின் காட்சிகள் மிகச் சிறப்பாக வந்திருந்தன. குறிப்பாக மலையாளத்தில் கலாபவன் ஷாஜன் நடித்த கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் தமிழில் கலாபவன் மணி நடித்தார். ஷாஜன் பாத்திரம் மீது கோபம் வருமாறு திரைக்கதை இருந்தாலும் கூட, தமிழில் கலாபவன் மணி மீது வெறுப்பே வருமளவுக்கு அந்த பாத்திரத்தின் தன்மை அமைந்தது. குறிப்பாக கைது செய்து ரகசியமாக அடைத்து வைத்திருக்கும் பங்களாவில், கமல் மற்றும��� அவரது குடும்பத்தினரை அடிக்கும் காட்சி ஒரு உதாரணம். மலையாளத்தை விட மிக அதிக நீளம் கொண்ட இந்தக் காட்சியை 'பாபநாசம்' படத்தின் பலவீனமான காட்சிகளில் ஒன்று என்று கூறலாம்.\nஇந்தப் படம் மூலம் நடந்த இன்னொரு நல்ல விஷயம், கமல்ஹாசன் படமொன்றை நீண்டநாள் கழித்து, பெண்கள் கூட்டம் கூட்டமாக குடும்பத்தோடு காண வந்ததுதான். அந்த வகையில் இந்தப் படம் கமலுக்கே பெரும் ஆசுவாசத்தை கொடுத்திருக்கும். ஏனெனில் சமீப காலமாக அவரது பரீட்சார்த்த பாணி படங்கள் தோல்வியை தழுவுவதும், குடும்பத்தோடு காண வர தகுதியற்றதாக மக்கள் நினைக்க தொடங்கியிருப்பதும் நாம் அறிந்ததே. 'பாபநாசம்' கமலுக்கே நீண்டநாள் கழித்து ஒரு புதிய அனுபவமாக இருந்திருக்கும்.\nஇன்னொரு சுவையான விஷயம். 'த்ரிஷ்யம்' படம் தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், இந்தி, தெலுங்கு என நான்கு இந்திய மொழிகளில் ரீமேக் ஆனது. நான்கிலும் இதன் பெயர் 'த்ரிஷ்யம்'தான். தமிழில் மட்டுமே 'பாபநாசம்' என்று பெயரிடப்பட்டது. இது தமிழ் மொழியின் தனித்தன்மையை காட்டுகிறது. ஏனெனில், 'த்ரிஷ்யம்' என்கிற சமஸ்க்ருத வார்த்தை மற்றைய மொழிகளை ஆதிக்கம் செலுத்தியிருப்பது போல் தமிழை செய்யவில்லை.\nஅதேபோல் மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோசப்பே தமிழில் இயக்கினார். மற்ற மொழிகளில் வேறு வேறு இயக்குநர்கள்தான் இயக்கினர். மற்ற மொழிகளிலும் படம் வெற்றி பெற்றாலும் கூட தமிழில் ஒரிஜினலை விட நன்றாக இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம் என்று நான் நினைக்கிறேன்.\n'பாபநாசம்' வெளிவந்து இன்றோடு மூன்று வருடங்கள் முடிவடைகின்றன. 'சஸ்பெக்ட் எக்ஸ்' என்கிற ஜப்பானிய படத்தின் பாதிப்பில் எழுதப்பட்ட இந்தத் திரைக்கதை ஒரு நல்ல த்ரில்லர் படம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான மிகச் சிறந்த உதாரணங்களில் ஒன்று. ஒரு நாளையே மீண்டும் உருவாக்கும் ஒரு சாதாரண மனிதன் என்கிற அந்த ஒற்றை வரி இந்தியாவில் வசூலை வாரிக் குவிக்கும் ஒரு மந்திரமாகவே இருந்தது. அதில் தமிழ்தான் சிறந்தபடம் என்பதில் நமக்கு பெருமையே அன்றி வேறென்ன\n- பால கணேசன், கட்டுரையாளர், தொடர்புக்கு vinolishan@gmail.com\n#BiggBoss Day 15: கட்டிப்பிடிக்காதீங்க பிளீஸ்\nஉணவில் ரசாயனம்: விஷத்தை முறிக்கும் வீட்டு மருந்துகள் தெரியுமா\nமோஜோ 14 | செல்பேசி இதழியல் செயல்முறை திட்டம்\n - பிக்பாஸ் ப்ரோமோ 1\n#BiggBoss Day 33: உண்மையை சொன்ன பா��ாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\nபிற மாநிலங்களை காப்பியடித்தாவது தமிழகத்திற்கு நல்லது செய்வேன்- கமல்\n#BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n3. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n4. தோனியின் டாப் 20 உலக சாதனைகள்\n5. #BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\n6. ஒருவேளை சாப்பாட்டுக்கு 7 லட்சம் பில் செலுத்திய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்\n7. இந்து மதத்தை அவமதித்ததாக சர்ச்சை... மண்டியிட்ட தனியார் டிவி தொகுப்பாளர்\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\nதமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2016/12/16.html", "date_download": "2018-07-21T23:19:01Z", "digest": "sha1:RP6LZKRLAEWQMLTZOPCIHRJJYFCCCVXW", "length": 16273, "nlines": 122, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "புதுச்சேரியில் தேசிய புத்தகக் காட்சி டிசம்பர் 16-ம் தேதி தொடக்கம்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nபுதுச்சேரியில் தேசிய புத்தகக் காட்சி டிசம்பர் 16-ம் தேதி தொடக்கம்\nபுதுச்சேரியில் தேசிய புத்தகக் காட்சி டிசம்பர் 16-ம் தேதி தொடக்கம் | வரும் 16-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை தேசிய புத்தகக் காட்சி புதுச்சேரியில் நடைபெறுகிறது. புதுச்சேரி கூட்டுறவுப் புத்தகச் சங்கம் இதனை நடத்துகிறது. இதுகுறித்து சங்கத் தலைவர் சீனு. ராமச்சந்திரன், துணைத் தலைவர் பாஞ்.ராமலிங்கம், செயலாளர் முருகன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: புதுச்சேரி வள்ளலார் சாலை யில் உள்ள வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில் தேசிய புத்தகக் காட்சி வரும் 16-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் பல்வேறு பகுதி களில் இருந்து புத்தக வெளியீட்டா ளர்களும், புத்தக விற்பனையாளர் களும் வந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை விற்பனைக்கு வைக்க உள்ளனர். முதல்வர் தொடங்கி வைக்கிறார் இந்த புத்தக காட்சி, வார நாட் களில் மதியம் 1 மணி முதல் இரவு 8.45 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.45 மணி வரையும் திறந் திருக்கும். புத்தக காட்சியை புதுச் சேரி முதல்வர் நாராயணசாமி, சட்டப்பேரவைத் தலைவர் வைத் திலிங்கம், அமைச்சர் கந்தசாமி ஆகியோர் தொடங்கிவைக்கின் றனர். இங்கு புத்தகங்கள் வாங்கு வோருக்கு 10 சதவீத தள்ளு படி வழங்கப்படும். தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, இந்தி மற் றும் பிற மொழி நூல்கள் புத்தக காட்சியில் இடம்பெறும். கல்வி நிறுவனங்கள் மற்றும் நூலகங் களுக்கு சிறப்புத் தள்ளுபடி உண்டு. தினமும் இலக்கிய இன் னிசை நிகழ்ச்சிகள் நடைபெறும். பரிசுகள், விருதுகள் புத்தகம் வாங்கும் வாசகர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.200-க்கு மேல் புத்தகம் வாங்குவோர் குலுக்கல் முறையில் தினமும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இவர் களுக்கு ரூ.500 மதிப்புள்ள புத்தகங் கள் பரிசாக வழங்கப்படும். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் புத்தகம் வாங் கும் நபருக்கு 'புத்தக மகாராஜா' அல்லது 'புத்தக மகாராணி' விருதும், ரூ.10 ஆயிரத்துக்கு மேல் வாங்கும் நபருக்கு 'புத்தக ராஜா' அல்லது 'புத்தக ராணி' விருதும்ஆயிரம் ரூபாய்க்கு மேல் புத்தகம் வாங்குவோருக்கு 'புத்தக விரும்பி' விருதும் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.\n# பொது அறிவு தகவல்கள்\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவி���ாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nவீட்டு கடன் பெற்றவர்களுக்கு வரிச் சலுகைகள்\nசொந்தமாக வீடு கட்டிய அல்லது அடுக்குமாடி வீடு வாங்கிய நடுத்தர மக்களுக்கு பல்வேறு வரிச் சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. குறிப்பாக, வீட்டுக்கடன் பெற்ற மாதாந்திர சம்பளதாரர்கள் வீட்டு கடன் திட்டத்தில் திரும்ப செலுத்துக்கூடிய வட்டிக்கு கிடைக்கும் சலுகைகள் பற்றி நிதி ஆலோசகர்கள் தரும் ஆலோசனைகளை இங்கே காணலாம். வீட்டு வாடகை அலவன்ஸ் (எச்.ஆர்.ஏ) பெற விரும்புபவர்கள் குடியிருக்கும் வீட்டுக்கான வாடகை ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கவேண்டும். வங்கி கடன் பெற்று கட்டிய வீட்டிலேயே குடியிருப்பவர்களுக்கு எச்.ஆர்.ஏ மூலம் சலுகைகள் பெற இயலாது. ஆனால், அவர்கள் கடனுக்கான அசல் மற்றும் வட்டி ஆகியவற்றை திரும்ப செலுத்துவதன் மூலம் வரிச்சலுகைகள் பெறலாம். வேறு ஊரில் குடியிருப்பவர்கள் வங்கி கடன் பெற்று சொந்த ஊரில் வீடு வாங்கியவர்கள் அல்லது கட்டியவர்கள், வேறொரு ஊரில் வாடகை வீட்டில் குடியிருக்கும் பட்சத்தில் சலுகைகள் உண்டு. அவருக்கு வீட்டுக்கடனுக்கான அசல் மற்றும் வட்டிக்கான வரிச்சலுகையுடன், வீட்டு வாடகைக்கான வரிச்சலுகையும் கிடைக்கும். குடியிருக்கும் ஊரில் வீடு கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்கு வங்கி கடன் பெற்று வாடகை வீட்டில் க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://x.2334454.n4.nabble.com/template/NamlServlet.jtp?macro=reply&node=687", "date_download": "2018-07-21T23:24:38Z", "digest": "sha1:YZ5JWDSJEGBYZQMXC6DY2FCSBLRI7DGF", "length": 3966, "nlines": 30, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - Reply", "raw_content": "\nReply – Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா\nமொழிபெயர்த்துக் கொண்டிருக்கும்போதே, இப்போது கூட அர்ஜுனன் எவ்வளவு மேன்மையானவன் என்பதற்கு ஒரு வரி எனக்குக் கிடைக்கிறது.\nபீஷ்ம பர்வம் பகுதி 108-ஐ மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். பீஷ்மர் என்ன சொல்கிறார் கவனியுங்கள்...\nஉயர்ந்த அருளைக் கொண்ட கிருஷ்ணன் மற்றும் பாண்டுவின் மகனான தனஞ்சயன் ஆகியோரைத் தவிர, போரில் முயலும் என்னைக் கொல்ல இயன்ற ஒருவனை மூவுலகிலும் நான் காணவில்லை.\nஇப்படி அர்ஜுனனின் மேன்மையை விளக்க பாரதத்தில் ஏகப்பட்ட தகவல்கள் விரவிக் கிடக்கின்றன. அவை அனைத்தையும் இடைசெருகல் என்று கொண்டால் மொத்த பாரதமும் இடைசெருகல் என்றாகிவிடும்.\nகர்ணன் மேம்பட்டவன் என்பதற்கு ஆதரவாக பெரும் பதிவுகளை இட்டிருக்கிறீர்கள். இதற்கெல்லாம் உடனடியாக பதிலளிக்க என்னால் இயலாது. எனக்கு நேரமும் போதவில்லை.. நேரம் கிட்டும் போது பதிலளிக்க முயல்கிறேன். நண்பர் தாமரைச் செல்வன் அவர்களும் பதிலளிப்பார் என நினைக்கிறேன். பார்ப்போம்.\nஇவை அனைத்தும் karna vs arjun என்ற பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது. எதார்த்த நிலையில் யோசித்தால் இவையனைத்தும் உண்மை என்றே தோன்றுகிறது.\nkarna vs arjun பக்கத்திற்கும் க்கும் மற்றும் இப்பக்கத்திற்க்கும் நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/kashmir-dispute-india-rejects-china-offer-says-ready-for-dialogue-with-pakistan/", "date_download": "2018-07-21T23:05:51Z", "digest": "sha1:YZH3PK7RKO7GMCIIIMBQ3HNIJDMIXXRB", "length": 10535, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காஷ்மீர் பிரச்சனையில் சீனா தலையிட வேண்டாம்: இந்தியா திட்டவட்டம் - Kashmir dispute: India rejects China offer, says ready for dialogue with Pakistan", "raw_content": "\nஅரசுப் பேருந்துகளில் விவசாய விளைபொருட்களை இலவசமாக கொண்டு செல்ல அனுமதி – தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்\nவினை தந்திரம் கற்போம் : கற்க கசடற எந்திர கற்றல்\nகாஷ்மீர் பிரச்சனையில் சீனா தலையிட வேண்டாம்: இந்தியா திட்டவட்டம்\nகாஷ்மீர் பிரச்சனையில் சீனா தலையிட வேண்டாம்: இந்தியா திட்டவட்டம்\nஅதே நேரத்தில், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த முடியும் எனவும் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nகாஷ்மீர் பிரச்சனையில் சீனாவின் தலையீடு தேவையில்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது.\nஇந்தியா பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் முக்கிய பங்காற்றி இந்தியா-பாகிஸ்தான் உறவை மேம்படுத்துவதற்கு சீனா ஆர்வமாக இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜிங் சுவாங் தெரிவித்திருந்தார்.\nசீனாவின் இந்த கருத்தையடுத்து இந்தியா இதற்கு பதிலளித்துள்ளது. இந்த விவகாரத்தில் சீனாவின் தலையீடு தேவையில்லை என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள இந்த பிரச்சனையில் 3-வது நாடு தலையிடுவதை அனுமதிக்க முடியாது என்பது தான் தொடக்கத்தில் இருந்தே இந்தியாவின் முடிவாக இருந்து வருகிறது. அதே நேரத்தில், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த முடியும் எனவும் இந்தியா தெரிவித்துள்ளது.\nஇது தான் மலாலாவின் வாழ்க்கை.. ஆயிரம் கேள்விகளுக்கு பதில் சொல்லும் படம்\n டிவி நேரலையில் ஆண் செய்தியாளருக்கு பாலியல் கொடுமை\nநவாஸ் ஷெரிப்-க்கு 10 ஆண்டு ஜெயில்: வெளிநாடுகளில் சொத்து குவித்த வழக்கு\nகுழந்தைக்கு ஐஸ் க்ரீம் வாங்க அரசு விமானம்: பெனாசீர் பூட்டோ சர்ச்சை புத்தகம்\nவைரலாகும் வீடியோ: மெட்ரோவில் சீட் தராத பெண்ணின் கன்னத்தில் பளார் விட்ட முதியவர்\nபாகிஸ்தானில் மட்டுமே இது சாத்தியம்.. தர்பூசணி விற்கும் இளைஞரை பிரபலமாக்க துடிக்கும் நெட்டிசன்கள்\nசீனாவில் சூறாவ��ியை கிளப்பும் அவெஞ்சர்ஸ் – இன்ஃபினிட்டி வார்\nதந்தைக்கு பாடம் கற்பிக்க விபரீத செயலில் ஈடுப்பட்ட 12 வயது சிறுவன் \nஉயிரோடு இருக்கும் டால்பினை முதுகில் சுமந்து சென்ற சீனா பாகுபலி\nதமிழ்ச்சுவை 2 : திருக்குறளில் நாடகம்\nவரும் 17-ம் தேதி பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்\nவிஷாலையும் விட்டு வைக்காத ஸ்ரீரெட்டி TAMIL LEAKS\nஸ்ரீரெட்டி TAMIL LEAKS : லிஸ்ட் தொடர்ந்து நீண்டுக் கொண்டே செல்வதால் இன்னும் எத்தனை பேர் ஸ்ரீரெட்டியின் பட்டியலில் வருவார்களோ\nதமிழ், இந்தியில் ரீமேக்காகும் டெம்பர் : அப்படி என்ன இருக்கிறது அதில்\nடெம்பரின் தமிழ் ரீமேக் உரிமையை விஷால் வாங்கியிருக்கிறார். அவரே நடிக்கிறார். இயக்குநர் யார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.\nஅரசுப் பேருந்துகளில் விவசாய விளைபொருட்களை இலவசமாக கொண்டு செல்ல அனுமதி – தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்\nவினை தந்திரம் கற்போம் : கற்க கசடற எந்திர கற்றல்\n19 வயது வாலிபருக்கு தூக்கு தண்டனை: செம்மட்டி அடி கொடுத்த ராஜஸ்தான் நீதிமன்றம்\nஆர்யாவின் ‘கஜினிகாந்த்’ பட ரிலீஸ் தேதியில் மாற்றம்\nதனக்கான புதிய செயற்கைக் கோளை உருவாக்கும் முகநூல் நிறுவனம்\n‘என் ஹிட் லிஸ்டில் உள்ள 10 துரோகிகளே…….’\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தியாகிகள் தின ஊர்வலம் – புகைப்பட தொகுப்பு\n’தளபதி’ விஜய்-க்கு இப்படியொரு அங்கீகாரமா\nஅரசுப் பேருந்துகளில் விவசாய விளைபொருட்களை இலவசமாக கொண்டு செல்ல அனுமதி – தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்\nவினை தந்திரம் கற்போம் : கற்க கசடற எந்திர கற்றல்\n19 வயது வாலிபருக்கு தூக்கு தண்டனை: செம்மட்டி அடி கொடுத்த ராஜஸ்தான் நீதிமன்றம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/vu-55xt780-139-cm-55-inches-full-hd-led-smart-3d-tv-silver-price-pruB8r.html", "date_download": "2018-07-21T23:27:09Z", "digest": "sha1:LPKIFBU3NCCVQVZMGPJFPN2TZ7ZSQYVN", "length": 18803, "nlines": 388, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவு ௫௫ஸ்ட்௭௮௦ 139 கிம் 55 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் ௩ட் டிவி சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nவு ௫௫ஸ்ட்௭௮௦ 139 கிம் 55 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் ௩ட் டிவி சில்வர்\nவு ௫௫ஸ்ட்௭௮௦ 139 கிம் 55 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் ௩ட் டிவி சில்வர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவு ௫௫ஸ்ட்௭௮௦ 139 கிம் 55 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் ௩ட் டிவி சில்வர்\nவு ௫௫ஸ்ட்௭௮௦ 139 கிம் 55 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் ௩ட் டிவி சில்வர் விலைIndiaஇல் பட்டியல்\nவு ௫௫ஸ்ட்௭௮௦ 139 கிம் 55 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் ௩ட் டிவி சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவு ௫௫ஸ்ட்௭௮௦ 139 கிம் 55 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் ௩ட் டிவி சில்வர் சமீபத்திய விலை Jul 17, 2018அன்று பெற்று வந்தது\nவு ௫௫ஸ்ட்௭௮௦ 139 கிம் 55 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் ௩ட் டிவி சில்வர்அமேசான் கிடைக்கிறது.\nவு ௫௫ஸ்ட்௭௮௦ 139 கிம் 55 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் ௩ட் டிவி சில்வர் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 58,199))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவு ௫௫ஸ்ட்௭௮௦ 139 கிம் 55 இன்ச்ஸ் பி��ால் ஹட லெட் ஸ்மார்ட் ௩ட் டிவி சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. வு ௫௫ஸ்ட்௭௮௦ 139 கிம் 55 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் ௩ட் டிவி சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவு ௫௫ஸ்ட்௭௮௦ 139 கிம் 55 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் ௩ட் டிவி சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nவு ௫௫ஸ்ட்௭௮௦ 139 கிம் 55 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் ௩ட் டிவி சில்வர் - விலை வரலாறு\nவு ௫௫ஸ்ட்௭௮௦ 139 கிம் 55 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் ௩ட் டிவி சில்வர் விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 55 Inches\nரெப்பிரேஷ் ரேட் 150 hertz\nவியூவிங் அங்கிள் 178 Degrees\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nரெஸ்பான்ஸ் தடவை 6.5 Milliseconds\nவு ௫௫ஸ்ட்௭௮௦ 139 கிம் 55 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் ஸ்மார்ட் ௩ட் டிவி சில்வர்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2012/02/blog-post_21.html", "date_download": "2018-07-21T23:32:01Z", "digest": "sha1:GTSJPNFDHAP2NSXSXIWVN3JSIORVIX3C", "length": 54173, "nlines": 484, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எனக்குத் தோன்றியவை....பாஹே | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nவீட்டுக்குப் பார்க்கவரும் ஒவ்வொருவரும் திரும்பிப் போகும்போது என்னிடம் சொல்லிச் செல்லும் வார்த்தை இது.\nஎன் மீது தனக்குள்ள அக்கறையைக் காட்டிக் கொள்ளும் முயற்சியா அல்லது வெறும் உபச்சார மொழி மட்டுமா\nஎன்னால் புரிந்துகொள்ள முடிந்ததில்லை. ஒரு கட்டத்திற்குமேல் இதைக் கேட்கும்போதெல்லாம் எனக்கே அலுப்பாக இருக்கும். ஓரிரண்டு தடவை நான் இப்படி குறுக்கு வெட்டுவதும் உண்டு.\n அடிவயிறு, தோள்பட்டை, கைகள், கால்கள், முழங்கால், பாதங்கள், விரல்கள் எல்லாமே கரெக்டா இருக்குங்க - ஆனா...\"\nவந்தவர் முகத்தில் வியப்பு கலந்த கேள்விக்குறி - ஏதோ பயங்கர வியாதி பற்றிச் சொல்லப் போகிறேனோ என்ற எதிர்பார்ப்பு -\n\"தலையை மட்டும் காணோங்க... எங்கே போயிருக்கும்\nமுறைக்க முடிவதே அவர் காட்ட முடிகிற அதிகபட்ச எரிச்சல்.\n'எனக்கு மட்டும் சொல்லப்படும் வார்த்தை இது' என நான் நினைத்தது தவறு என்று பிறகு புரிந்தது.\nயாரோ, யாரிடமெல்லாமோ, பேசிவிட்டுப் பிரியும்போது தவறாமல் இந்தத் தாரக மந்திரத்தை உதிர்த்துக் கொண்டே செல்கிறார்கள்.\nபிறகு நானும் ஆரம்பித்தேன், முந்திக் கொண்டு -\nஒரு நேச உணர்வுடன் அவர்கள் \"நன்றி\" சொல்லி விட்டுப் புறப்படும்போது எனக்குத் தோன்றியது - \"நான் இதிலும் பின்தங்கி இருக்கிறேனோ\nரொம்ப நாளா சில சந்தேகங்கள்....\nகாகங்கள் என் கூட்டமாகவே பறந்து செல்கின்றன ஒன்றுமட்டும் தனியாகப் பறப்பது ரொம்ப அபூர்வமாக எப்போதாவது என் பலகணிக் காட்சி. பழைய படப் பாட்டு வரிகள் நினைவுக்கு வருகிறது...\n\"காக்காக் கூட்டத்தைப் பாருங்க - அதுக்குக்\n\"பட்சமா இருங்க, பகிர்ந்துண்டு வாழுங்க, பழக்கத்தை மாத்தாதீங்க...\"\n(முன்பே ஒரு பதிவில் கேட்டிருந்தோம்)\nநாய்கள் தெருவில் நடந்து செல்வதே இல்லை. அவை எப்போதும் ஓடிக் கொண்டேதான் இருக்கின்றன இலக்கின்றி. ஏன்\nஎன் மனைவி அவ்வப்போது சொல்லும் பழமொழி இது -\n\"நாய்க்கு வேலை இல்லே, நிக்க நேரம் இல்லே..\"\nநாமும் இப்படிதான் இருக்கிறோமோ நமக்கே தெரியாமல் எதிலும் ஒரு அவசரம், விரைவு காட்டிக் கொண்டு, ஏதோ வெட்டி முறிக்கிறாற்போல...\nசிங்கம் புலி போன்றவை மான் முயல் ஆகியவற்றைப் பிடித்துக் குதற, நாலுகால் பாய்ச்சலில் விரட்டுவதும், அவை தப்பிக்க வளைந்து வளைந்து ஓடுவதும் டிஸ்கவரி சேனலில் பார்த்துப் பார்த்துப் பதறி இருக்கிறோம். ஒரு நண்பர் சொல்கிறார், \"பசி இருந்தால்தான் சிங்கம், புலி எல்லாம் அவற்றைப் பாய்ந்து கவ்வும். பசி தீர்ந்துபோன சமயங்களில் அவை அவற்றிற்கு வெகு அருகில் வந்து விளையாடினாலும் தீண்டவே தீண்டாது\"\n யாராவது டெஸ்ட் பண்ணிப் பார்த்துச் சொல்லுங்களேன்.\nநம் தமிழ் சினிமாக்களில் இருவர் காரசாரமாய்ப் பேசிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று ஒருவர் மற்றவரை ஓங்கி அறைந்து விடுவார். அடிபட்டவர் கன்னத்தைத் தடவிக் கொண்டு பரிதாபமாக பதில் சொல்வார்.\nஇன்னொரு விதம். பேசிக் கொண்டே இருக்கும்போது ஒருவர் மற்றவரைத் துப்பாக்கியை எடுத்துச் சுட்டு விடுவார், அல்லது கத்தியால் குத்தி விடுவார். பாக்கெட்டில் தயாராக வைத்துள்ள சிவப்பு மையில் நனைந்த பச்சைச் சட்டையில் அழுத்தியபடி அவர் கீழே விழுந்து சாவார்.\nநம்பவே முடியாத அருவருப்பான காட்சிகளும் நிறைய.\nநாயக, நாயகியர் ஆர்கெஸ்டிராவுடன் பாடிக் கொண்டே ஓடிப் பிடிப்பார்கள். நாயகன் முழு பேண்ட், முழுக்கைச் சட்டை, பூட்ஸ், தலையில் தொப்பி இத்தியாதி போர்த்தியிருக்க, நாயகிக்கு ரெண்டு கைக்குட்டைதான் கிடைத்திருக்கும். பெரும்பாலும் ��ேல்பக்கம் மூட வேண்டிய பகுதி பாதிக்கு மேல் திறந்தும், பாக்கிப் பிரதேசம் அநாவசியமாகக் கவராகியும் இருக்கும். நிஜத்தில் எந்தக் குடும்பத்தில் கணவன்-மனைவியர் இப்படி நடந்து கொள்கிறார்கள்\nவில்லன் கூட்டம் பத்துப் பேர் வந்து நாயகியை டீஸ் செய்ய நாயகன் தனி ஒருவனாக அந்தப் பத்துப் பேரையும் அடித்து வீழ்த்துவான். நாயகி அவன் அணைப்பில் பயந்த மாதிரி நடிக்க வேண்டும். சில படங்களில் நாயகி வெட்கப் படுவது போல முகத்தை மூடிக் கொள்வாள். இதுதான் அசல் நடிப்பு - உண்மைக்கு நேர் எதிராக.\nபி யு. சின்னப்பா காலம் முதல் இன்றுவரை இந்த அலங்கோலங்கள்..... கேட்க நாதியின்றி, நம் இளைய சமுதாயம் ஓட்டு மொத்தமும் இந்த சினிமா மாயையில் விழுந்து கிடக்கிறது. சுதந்திரப் போராட்டம் பற்றியோ அதில் சர்வபரித் தியாகம் செய்தவர்கள் பற்றியோ விஞ்ஞானிகள், இலக்கிய ஆசிரியர்கள், கவிஞர்கள் பற்றியோ இவர்கள் ஏதும் அறியார்கள்.\nஇதில் கொடுமை. சில வீடுகளில் பெற்றோரும் இதே மாதிரி கூத்தடித்து தம் மக்களைத் தவறான பாதையில் திசை திருப்பி விடுவதுதான்.\nநம் செய்தி ஊடகங்களும் இதில் மிகமிக மோசமாகவே நடந்து கொள்கின்றன. பேட்டிகள் என்ற பெயரில் பக்கம் பக்கமாகவும், நடிகையின் முக்கால் நிர்வாணப் படங்களுடனும் நம் பத்திரிக்கைகள் பிரசுரிப்பதைக் காணும்போது 'ஆஹா வென்பதோ யுகபோ புரட்சி' என்றே வயிற்றெரிச்சல் பட வேண்டியிருக்கிறது. நம்மால் முடிந்தது அவ்வளவுதானே\nஉங்களுக்கு தோன்றியவை - எங்களுக்கு தோன்றாமல் போய் விட்டதே. நன்றாக சொல்லி இருந்தீர்கள்.\nசிங்கம் புலி.. கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் டெஸ்ட் செய்து பார்க்க முடியாது:)\nசினிமா அபத்தக் காட்சிகள் குறித்த ஆதங்கம் சரியே.\n :((((( இது குறித்து ஆறு வருஷங்களாகப் புலம்பிட்டு இருக்கேன். :((((( ஒண்ணும் பலன் இல்லை. இன்னும் மோசமாத் தான் போகுது\nஆட்டம் கூடி இருக்கிறதே தவிர யரும் குத்துப் பாடல்களையோ திடுக்கிடும்,படபடவைக்கும் அரிவாள்,கத்திகளையோ விடுவதாக இல்லை. பிரகாஷ் ராஜின் தோனி மாதிரி சில படங்கள் நல்ல ஆறுதல்.\nபத்ரமாக இருங்கன்னு சொல்கிறது, டேக் கேர்னு சொல்ற மாதிரிதான். நானும் நிறைய சொல்வேன். அதற்கு இந்த மாதிரி மாற்றுசிந்தனை இருக்கும்னு தோணாமல் போய்விட்டது.:)\nமனதளவில் வராமல் பெரும்பாலும் உதடளவிலிருந்துதான் இந்த ‘உடம்பைப் பாத��துக்கங்க’ வரும். வில்லன் ஆட்கள் கடோத்கஜன்களாக இருக்க, ஒட்டடைக் குச்சி உடம்பு ஹீரோ அவர்களை தூக்கி அடிக்கும் காமெடியும் சரி, ஹீரோ துருவ்ப் பிரதேச நபர் போல உடையணிந்திருக்க, ஹீரோயின் வெப்ப பிரதேசத்தவள் போல உடையணியும் அபத்தமும் நானும் மிக நொந்தவையே\nரொம்ப சூடா இருக்கீங்க போல தெரியுது \n’உடம்பைப் பாத்துக்கோங்க” - இது நானும் மூத்தவர்களிடம் சொல்வதுதான். ஆனா, இதுக்கு இப்படியோரு பக்கம் இருக்கும்னு நினைக்கலை ஆனா, எங்கம்மாகிட்ட “பிபி மாத்திரை ஒழுங்காச் சாப்பிடறியா”ன்னு கேக்க பயம் எனக்கு. பயங்கரமா “back fire\" ஆக சான்ஸ் இருப்பதால் ஆனா, எங்கம்மாகிட்ட “பிபி மாத்திரை ஒழுங்காச் சாப்பிடறியா”ன்னு கேக்க பயம் எனக்கு. பயங்கரமா “back fire\" ஆக சான்ஸ் இருப்பதால்\n//பிறகு நானும் ஆரம்பித்தேன், முந்திக் கொண்டு - \"உடம்பைப் பார்த்துக்குங்க....\"//\nஇதை டிஸ்கவரிக்கு எழுதிப்போட்டா, அதையும் படம்பிடிச்சு போடுவாங்களா... :-))))\nடிவி & மீடியா: ஒண்ணும் சொல்றதுக்கில்லை. டிவிக்காவது ரிமோட் & சுவிட்ச் இருக்குது. பேப்பர், புஸ்தகங்களுக்கு...\nஊர்லேர்ந்து திரும்ப வரச்சேயும், போன்லயும் ஆளாளுக்குச் சொல்றப்ப 'ஐயோ.. போதும்ப்பா'ன்னு இருக்கும். அப்றம் நிதானமா உக்காந்து யோசிக்கிறப்பதான் நம்ம மேல உள்ள அக்கறையிலதானே சொல்றாங்கன்னு மனசு சமாதானப்பட்டுரும்.\nசினிமா அபத்தங்கள்... க்ளைமாக்ஸ் கட்டக்கடைசியில் போலீஸ் வர்றதை விட்டுட்டீங்களே லிஸ்டில் :-))\nநாம் சாதாரணமாக சொல்லுவதுதான். ஆனால்,இந்த பதிவை படித்ததும் இந்த மாதிரி கூட நினைத்துக் கொள்வார்களா\nசிங்கம்,புலி பற்றி நானும் கேள்வி பட்டிருக்கிறேன்.ஆனால் யாரு டெஸ்ட் பண்ணறது\nஜனங்க பார்ப்பதால சினிமா எடுக்கறாங்களா சினிமா எடுக்கறதால ஜனங்க பாக்குறாங்களா\nசிங்கம் புலிகள் பசி எடுக்கும் பொழுது பிற மிருகங்களை அடிக்கும் என்பது உண்மை. பிற மிருகங்களைப் பார்க்கும் பொழுது அவற்றுக்குப் பசி எடுக்கும் என்பதும். :)\n//சிங்கம் புலிகள் பசி எடுக்கும் பொழுது பிற மிருகங்களை அடிக்கும் என்பது உண்மை. பிற மிருகங்களைப் பார்க்கும் பொழுது அவற்றுக்குப் பசி எடுக்கும் என்பதும். :)//\nடிஸ்டன்ஸூல லயனு லயனு .. பயந்து கிடக்கு மானு...\nடவுனு பொண்ணு போட்டா கவுனு\n இதையெல்லாம் நினைத்து கஷ்டப்பட்டால் 'உடம்பைப் பார்த்துக்கொள்' என்றுதான் சொல்வார்கள்\nமோ சி பாலன் அசத்திட்டீங்க\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nபார்த்ததும் படித்ததும் நினைத்ததும்- வெட்டி அரட்டை...\nடிஜிட்டல் கர்ணன், மணிரத்ன பொம்மன்.\nஉள் பெட்டியிலிருந்து ... 02 2012\nஇலக்கியப் பீட ஹைக்கூ பகிர்வுகள் - பாஹே\nசென்ற வாரச் செய்திகள்....\"ஆத்திரத்துக்கு உண்டோ அடை...\nவாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 02\nகுளிர் கால குடை மிளகாய்.\nஎட்டெட்டு பகுதி 8:: தன்னிலை அறிய மருந்து\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\nஒரு இட்லி பத்து பைசா\nதலை வாழை இலை போட்டு... - *தலை வாழை இலை போட்டு...* ஆய கலைகள் அறுபத்து நான்கில் சமையலும் ஒன்று. பரிமாறுவது அதில் இடம் பெறுமா என்று தெரியவில்லை. ஆனால் பரிமாறுவது ஒரு கலைதான். எங்க...\n1123. காந்தி -36 - *30. சிறைகள் நிரம்பின* *கல்கி* *கல்கி’* ‘*மாந்தருக்குள் ஒரு தெய்வம்*’ என்ற தொடரில் 1948 -இல் எழுதிய 30-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் . [ இந்தத் தொடர் மு...\nதென்பரங்குன்றம் - பகுதி 2 - அடுத்து நாங்கள் வாகனம் நிறுத்தும் இடத்திற்குப் போனபோது அங்கு ஒரு விழா நடந்தது அது என்ன விழா யார் யாருக்கு நடத்தியது என்பதை அடுத்த பதிவில். என்று சொல்லி இர...\nஇந்த மூன்று நாட்கள் பெண் தெய்வங்கள்.... - “இந்த மூன்று நாட்கள் பெண் தெய்வங்கள் கோவிலுக்குள்ள இருக்க மாட்டார்கள்ன்னு சொல்லுங்க.” நேத்தைக்கு தமிழ்நாட்டில் ஆன்மீக அன்பர்களை மிகவும் புண்படுத்திய வாசகம்...\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர் அணி – நைட்டி – மால்புவா – அன்பான அழைப்பு - *��ாஜா காது கழுதைக் காது* மேலும் படிக்க.... »\nஅன்பின் ஆரூரர் 1 - இன்று ஆடிச் சுவாதி... வன் தொண்டர் என்று புகழப்பெற்ற நம்பி ஆரூரர் வெள்ளை ஆனையில் ஆரோகணித்து திருக்கயிலாய மாமலைக்கு ஏகிய திருநாள்... சுந்தரருடன் அவரது நண்பரா...\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு - தில்லி வாயுசுதா நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ள தஞ்சாவூர் அனுமார் கோயில்கள் நூலின் வெளியீட்டு விழா 7 ஆகஸ்டு 2015இல் தஞ்சாவூரில் நடைபெற்றது. அவ்விழாவில் கல...\nபுகைப்படங்கள் பகிர்வு. - மேக நாதன் .. மேகங்களில் ஒழிந்து மறைந்து வேகமாக மாயமாகி போரிடுவதால் மேக நாதன் என்னும் பெயர் சந்தேகமின்றி நிலைத்து போனதோ.. அசுரகுல பிள்ளை எனினும். அவனின் நல...\nஒரு சின்ன பொய் :) சொல்லிட்டேன் - நான் ஒரு சின்ன பொய் சொல்லிட்டேன் அதை பொய்னு சொல்றதவிட செய்த தவறை சொல்லாமல் மற...\n இந்த 4 கால் வளர்ப்புப் பிராணிகள், இன்னும் குருவிகள், பறவைகள் எல்லாத்துக்கும் எங்க வீடு தான் பிரசவ ...\nயாத்திரை தொடர்கிறது கோவில்கள். - காசி விஸ்வநாதர். ஸ்ரீ துர்கா தேவி சரணம். ஜகன்மாதா துர்கா தேவி கோவில் வல்லிசிம்ஹன் கண்விழித்ததும் முதலில் நினைவுக்கு வந்தது ஸ்ரீ துர்கா தேவி கோவில் தான் வஞ...\nதமிழனின் பண்பாடு - நட்பூக்களே... நான் வியந்து சந்திக்க நினைக்கும் மனிதர்களில் தந்தி தொலைக்காட்சி நிருபர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களும் ஒருவர். அது தற்போது வேண்டாம். என்ற ம...\nஅங்கதன் - அங்கதன் ---------------- இலக்கியச் சுவை (அங்கதன் ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக��கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gr8tamilsongs.blogspot.com/2009/07/blog-post_10.html", "date_download": "2018-07-21T22:43:08Z", "digest": "sha1:AVVBZP3RP32SWGD2QL3P4KYYAAWMS2KY", "length": 7314, "nlines": 153, "source_domain": "gr8tamilsongs.blogspot.com", "title": "நேயர் விருப்பம்: சிகரம்", "raw_content": "\nஎனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். ஒலி/ஒளி வடிவில்\nLabels: சிகரம் , வைரமுத்து\nஅகரம் இப்போ சிகரம் ஆச்சு\nதகரம் இப்போ தங்கம் ஆச்சு\nகாட்டு மூங்கில், பாட்டுப் பாடும்,\nகடும் கோடை வந்தால் என்ன\nமழை வெள்ளம் போகும், கரை ரெண்டும் வாழும்.\nபொய்யன்பு போகும், மெய்யன்பு வாழும்.\nகண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்\nஉன்னிடத்தில் என்னை கொடுத்தேன் (1)\nதங்கமகன் இன்று சிங்க நடை போட்டு (1)\nஎனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது\nஇது ஒரு பொன்மாலைப் பொழுது\nஎந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று\nஅழகன் - சங்கீத ஸ்வரங்கள்\nஇருவர் - நறுமுகையே நறுமுகையே\nதண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை\nகல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது\nகாதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு\nஅன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே\nவண்ணனிலவே வண்ணனிலவே வருவதே நீதானா\nஉன்னிடத்தில் என்னை கொடுத்தேன் - மல்லிகைப் பூவே மல்...\nதசாவதாரம் - முகுந்தா முகுந்தா\nபாட்ஷா - தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு\nகொஞ்ச நாள் பொறு தலைவா\nCopyright 2009 - நேயர் விருப்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%81/&id=19215", "date_download": "2018-07-21T23:24:22Z", "digest": "sha1:5QFPXV6IRCW5TQDP4MMII2M4C45PX2UE", "length": 7741, "nlines": 80, "source_domain": "samayalkurippu.com", "title": " காராச்சேவு , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal\nசோயா பருப்பு வடை | soya parippu vada\nமாம்பழ அல்வா | mango halwa\nகடலை மாவு - 1 ���ிலொ\nடால்டா - 100 கிராம்\nஅரிசி மாவு - 100 கிராம்\nமிளகு தூள் - 2 ஸ்புன்\nமிளகாய் தூள் - 2 ஸ்பூன்\nசோடா மாவு,பெருங்காயப்பொடி - 1 ஸ்பூன்\nநசுக்கிய பூண்டு - சிறிதளவு\nஎண்ணெய் - 500 கிராம்\nஎண்ணெய் தவிர அனைத்து பொருள்களையும் சிறிது தண்ணீர் செர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காரச்சேவு அச்சியில் பிழிந்து வெந்தவுடன் பிரித்து கொள்ளவும்.\nதேவையான பொருட்கள்:ஜவ்வரிசி - அரை கப்வேர்க்கடலை - 2 ஸ்பூன்பொட்டுக்கடலை - கால் கப்வெல்லம் - 3 ஸ்பூன்முந்திரி - 10திராட்சை - 10ஏலக்காய் - 2நெய் ...\nதேவையானவைமைதா - 1 கப் வெண்ணெய் - 25 கிராம்ஆப்ப சோடா - ஒரு சிட்டிகைபேக்கிங் பவுடர் - 1ஸ்பூன்சர்க்கரை - முக்கால் கப்பால் - அரை ...\nதேவையான பொருட்கள்: ஒரு லிட்டர் பால் 150 கிராம் பொடித்த சர்க்கரை பாகு காய்ச்ச அரை கிலோ சர்க்கரை. செய்முறை: சூடான பாலில் சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து, பாலைத் திரிய வைக்கவும்.அதை, சுத்தமான, ...\nதேவையானவை : கடலைமாவு - 2 கப் சர்க்கரை - 3 கப் எண்ணெய் - 3 கப் நெய் - 1 கப் செய்முறை : * ஒரு ...\nதேவையான பொருட்கள: பச்சரிசி மாவு -- 4 பங்கு பொட்டுக்கடலை மாவு -- 1 பங்கு பூண்டு -- 5 பல் (நசுக்கியது) பெருங்காயம் -- 1/2 டீஸ்பூன் (கொஞ்சமாக தண்ணீரில் கரைத்தது) கடலை ...\nதேவையான பொருட்கள்: பச்சரிசி - 2 கப்வெல்லம் - 2 கப் (பொடித்தது) பொட்டுக் கடலை - கால் கப்தேங்காய் - 1 மூடி. எண்ணை - தேவையான அளவு. செய்முறை: பச்சரிசியைக் கழுவி ...\nதேவையான பொருட்கள்: பச்சரிசி - 1 கப்உளுந்து - 1 கப்பெரிய தேங்காய் - வெல்லம் - கால் கிலோ. ஏலக்காய் - 5 (பொடித்தது) நெய் - 4 ஸ்பூன். உப்பு ...\nதேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி- 1 கப் கடலை மாவு- அரை கப் பொட்டுக்கடலை மாவு- அரை கப் மிளகாய்த்தூள்- 1 ஸ்பூன் பெருங்காயப்பொடி- அரை ஸ்பூன் டால்டா- ...\nதேவையான பொருள்கள்: ரவை - ஒரு கப் சர்க்கரை - ஒரு கப் முந்திரி - சிறிதளவு நெய் - அரை கப் செய்முறை: ரவையை வறுத்துக் கொள்ளவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து நைஸாக பொடிக்கவும். ...\nதேவையானவை கடலை மாவு - ஒரு கப் அரிசி மாவு - ஒரு கப் வெள்ளை எள் - ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் -கால் கப் உப்பு -தேவையான அளவு எண்ணெய் -பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=74441", "date_download": "2018-07-21T22:35:44Z", "digest": "sha1:ORQQ3WCLSJVYM3UMLSQT5RYCMIYP75JE", "length": 13223, "nlines": 165, "source_domain": "temple.dinamalar.com", "title": " Adhiparasakthi Siddhar Peetam | ஆதிபராசக்தி பக்தர்களுக்கு சக்தி மாலை அணிவிக்கும் விழா", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஅருணாசலேஸ்வரர் கோவில் ஆடிப்பூர பிரமோற்சவம்: ஆக., 4ல் தொடக்கம்\nபழநி கோயிலில் அம்மனுக்கு நூறாயிரம் மலர்களால் அர்ச்சனை\n27ம் தேதி சந்திரகிரகணம் : கூடலழகர் கோயில் நடைதிறப்பு மாற்றம்\nகுச்சனூர் கோயிலில் சனிவார திருவிழா கொடியேற்றம்\nஆடி முதல் வெள்ளி : மடப்புரத்தில் குவிந்த பக்தர்கள்\nஉலக நலன் வேண்டி சுக்ரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை\nஆடி முதல் வெள்ளி: சென்னை கோவிலில் குவிந்த பக்தர்கள்\nஆடி வெள்ளி முன்னிட்டு ராமநாதபுரம் அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்\nதிண்டுக்கல் கோயில்களில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை\nதேனி கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை: ஏராளமான பக்தர்கள் தரிசனம்\nபண்ருட்டியில் ஐந்து கோவில் ... மயிலை கபாலீஸ்வரருக்கு தங்க ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nஆதிபராசக்தி பக்தர்களுக்கு சக்தி மாலை அணிவிக்கும் விழா\nபரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே மேல்மருவத்துார் ஆதிபராசக்தி பக்தர்களுக்கு, சக்தி மாலை அணிவிக்கும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.\nகடலுார் மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் உலக அமைதி வேண்டியும், இயற்கை சீற்றங்கள் தணியவும் பரங்கிப்பேட்டை அடுத்த அன்னப்பன்பேட்டை கிராமத்தில், ஆதிபராசக்தி பக்தர்களுக்கு சக்தி மாலை அணிவிக்கும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட தலைவர் கிருபானந்தம் தலைமை தாங்கி கலச விளக்கு வேள்வி பூஜையை, துவக்கி வைத்தார். துணைத்தலைவர் முருகுவெங்கட்ராமன், முன்னாள் ஊராட்சி கஸ்துாரி ஜெய்சங்கர், கிராம தலைவர் கருத்தா பிள்ளை முன்னிலை வகித்தனர். வட்ட தலைவர் பாலகுமார் வரவேற்றார். ஆதிபராசக்தி பக்தர்களுக்கு சக்தி மாலை அணிவித்து, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க துணைத் தலைவர் டாக்டர் செந்தில்குமார் வழங்கினார். விழாவில், மாவட்ட நிர்வாகிகள் ஜெயபால், செல்வராஜ், பார்த்தசாரதி, இளைஞரணி பழனி, மகளிரணி கலையரசி, இன்ஜினியர் சங்கரன், வட்ட தலைவர்கள் மற்றும் கிராம நிர்வாகிகள் பங்கேற்றனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nஅருணாசலேஸ்வரர் கோவில் ஆடிப்பூர பிரமோற்சவம்: ஆக., 4ல் தொடக்கம் ஜூலை 21,2018\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூர பிரமோற்சவம் ஆக., 4ல், கொடியேற்றத்துடன் ... மேலும்\nபழநி கோயிலில் அம்மனுக்கு நூறாயிரம் மலர்களால் அர்ச்சனை ஜூலை 21,2018\nபழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 9 வரை தினசரி மாலையில் நுாறாயிரம் மலர்கள் துாவி ... மேலும்\n27ம் தேதி சந்திரகிரகணம் : கூடலழகர் கோயில் நடைதிறப்பு மாற்றம் ஜூலை 21,2018\nமதுரை: மதுரை, கூடலழகர் கோயில், பெரியாழ்வாரால் பல்லாண்டு பாடப்பெற்றதும், திருமங்கையாழ்வாரால் ... மேலும்\nகுச்சனூர் கோயிலில் சனிவார திருவிழா கொடியேற்றம் ஜூலை 21,2018\nசின்னமனுார், தேனிமாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் ஆடி சனிவாரத் திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்\nஆடி முதல் வெள்ளி : மடப்புரத்தில் குவிந்த பக்தர்கள் ஜூலை 21,2018\nமானாமதுரை: திருப்புவனம் அருகே மடப்புரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி முதல் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/arutpa/thiruarutpa_0836_0840.jsp", "date_download": "2018-07-21T23:20:53Z", "digest": "sha1:KWVWPJALRV3XSJNCPA2DXAFWSHUOTOEQ", "length": 3213, "nlines": 44, "source_domain": "vallalar.net", "title": "வெய்ய, கோல, வஞ்சப், கண்கொள், நோயை, - ThiruArutpa ThiruMurai songs - Vallalar", "raw_content": "\nவெய்ய வினையின் வேர்அறுக்கும் மெய்ம்மை ஞான வீட்டிலடைந்\nதுய்ய அமல நெறிகாட்டும் உன்னற் கரிய உணர்வளிக்கும்\nஐயம் அடைந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்\nசெய்ய மலர்க்கண் மால்போற்றும் சிவாய நமஎன�� றிடுநீறே\nகோல மலர்த்தாள் துணைவழுத்தும் குலத்தொண் டடையக் கூட்டுவிக்கும்\nநீல மணிகண் டப்பெருமான் நிலையை அறிவித் தருளளிக்கும்\nஆல வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்\nசீலம் அளிக்கும் திருஅளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே\nவஞ்சப் புலக்கா டெறியஅருள் வாளும் அளிக்கும் மகிழ்வளிக்கும்\nகஞ்சத் தவனும் கரியவனும் காணற் கரிய கழல்அளிக்கும்\nஅஞ்சில் புகுந்த நெஞ்சேநீ அஞ்சமேல் என்மேல் ஆணைகண்டாய்\nசெஞ்சொல் புலவர் புகழ்ந்தேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே\nகண்கொள் மணியை முக்கனியைக் கரும்பைக் கரும்பின் கட்டிதனை\nவிண்கொள் அமுதை நம்அரசை விடைமேல் நமக்குத் தோற்றவிக்கும்\nஅண்கொள் வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்\nதிண்கொள் முனிவர் சுரர்புகழும் சிவாய நமஎன் றிடுநீறே\nநோயை அறுக்கும் பெருமருந்தை நோக்கற் கரிய நுண்மைதனைத்\nதூய விடைமேல் வரும்நமது சொந்தத் துணையைத் தோற்றுவிக்கும்\nஆய வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்\nசேய அயன்மால் நாடரிதாம் சிவயா நமஎன் றிடுநீறே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writersamas.blogspot.com/2018/01/blog-post_27.html", "date_download": "2018-07-21T23:01:22Z", "digest": "sha1:QFK7NFDNZ7K6EPMKTXSKDBEIACFMIYUK", "length": 84198, "nlines": 788, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: கடந்த காலத் தவறுகளிலிருந்து திமுகவை மீட்டெடுக்க விரும்புகிறேன்: மு.க.ஸ்டாலின் பேட்டி", "raw_content": "\nகடந்த காலத் தவறுகளிலிருந்து திமுகவை மீட்டெடுக்க விரும்புகிறேன்: மு.க.ஸ்டாலின் பேட்டி\nதிமுகவின் செயல் தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறையும் சூழலில், தன்னுடைய அரசியல் வாழ்விலும் ஐம்பதாவது ஆண்டைக் கடக்கிறார் மு.க.ஸ்டாலின். ஒற்றையாட்சி முறையை நோக்கி நாட்டை பாஜக நகர்த்திவரும் நிலையில், தமிழகத்தில் வரலாற்று நெருக்கடி காலகட்டம் ஒன்றில் இருக்கிறது திமுக. தனிப்பட்ட கனவுகள், கட்சிக்குள்ளான மாற்றங்கள், உருவாகிவரும் அரசியல் சவால்கள், அவர் மீதான விமர்சனங்கள் என்று எல்லாக் கேள்விகளையும் எதிர்கொண்ட ஸ்டாலின் மனம் திறந்து பதில் அளித்தார்.\nதிரும்பிப் பார்க்கையில் இந்த 50 ஆண்டு அரசியல் வாழ்வில் எதை முக்கியமானது என்று சொல்வீர்கள்\nஅரசியல் குடும்பத்துலேயே பிறந்து வளர்ந்தவன். இந்த 50 வருஷங்களைத் தனிச்சு பார்க்க முடியுமான்னு தெரியலை. ஆனா, தனியா ஒரு தொடக்கம்னு வ��ையறுக்கணும்னா, கோபாலபுரம் சண்முகம் அண்ணன் சலூன்ல உருவாக்கின ‘இளைஞர் திமுக’ மன்றமும் 1967 செப்டம்பர் 15 அன்னைக்கு நடத்தின அண்ணா பிறந்த நாள் கூட்டமும்தான் தொடக்கம். அங்கிருந்து பார்த்தா கட்சி கூடவே உயரங்கள்லேயும் பள்ளங்கள்லேயும் மாத்தி மாத்தி பயணிக்கிறதாவே என் வாழ்க்கையும் இருந்திருக்கு. கொஞ்ச காலம் முன்னாடி இதே கேள்வியைக் கேட்டிருந்தீங்கன்னா, நெருக்கடிநிலைக் காலகட்டத்தை முக்கியமானதா சொல்லியிருப்பேன். அப்போதான் கல்யாணம் ஆகிருந்துச்சு. ஒரு புது வாழ்க்கையில நுழைஞ்சிருந்தோம். கைது நடந்துச்சு. துர்கா மிரண்டுட்டாங்க. சிறைக்குள்ள எப்பவும் ஒழிச்சுக்கட்டப்படலாம்கிற நிலைமை. ஒவ்வொரு நாளும் அடிச்சு நொறுக்கப்படுற கட்சித் தோழர்களோட மரண ஓலம் அறையில கேட்டுக்கிட்டே இருக்கும். வெளியே திமுகவை நிர்மூலமாக்குற முயற்சிகள். எல்லா அடக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடிக்கிட்டிருந்தார் தலைவர். மறக்கவே முடியாத நாட்கள். ஆனா, அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளிடுச்சு, தலைவர் உடல் நலம் குறைஞ்சு வீட்டோட முடங்கின பிறகான இந்த ஒரு வருஷம். களத்துல எவ்வளவு சுமையையும் சுமந்துடலாம். முடிவு எடுக்குறது எவ்வளவு பெரிய சுமைன்னும் கிட்டத்தட்ட ஐம்பது வருஷம் இந்தச் சுமையை அவர் சுமந்திருக்கிறது எவ்வளவு பெரிய வலிங்கிறதும் இப்போதான் புரியுது\nகோடி பேரைக் கொண்ட இயக்கம் இது. எந்த முடிவையும் எடுக்கும்போது எட்டு கோடி மக்களைக் கணக்குல எடுத்துக்கணும். தேர்தல் அரசியலுக்கு வந்து ஓட்டுக்காக சமூக சீர்திருத்தம் பேசுற இயக்கம் இல்லை இது; சமூக சீர்திருத்தத்துக்காகத் தேர்தல் அரசியலுக்கு வந்த இயக்கம். இந்த இரண்டுக்குமான இடைவெளி நிச்சயமா பெரிய சவால். எல்லோரையும் கலந்து, ஒவ்வொரு முடிவையும் நாலு முறை பரிசீலிச்சுட்டுதான் எடுக்குறேன். தப்பாயிடக்கூடாதுங்கிற எண்ணம்தான் பெரிய நெருக்கடி\nஇந்த ஓராண்டில் தமிழகத்தில் அதிகம் பேசப்பட்ட ஒன்று, ‘கருணாநிதி நல்ல உடல்நிலையில் இருந்திருந்தால் இந்தந்த விஷயங்களில் எப்படி முடிவெடுத்திருப்பார்’ என்பது முடிவெடுப்பதில் உங்களுக்கும் உங்கள் அப்பாவுக்கும் இடையே ஒரு பெரிய வேறுபாடு தெரிகிறது…\nபெரியார், அண்ணா, கலைஞர் வகுத்த பாதைதான் இன்னைய திமுகவோட பாதை. மூணு பேரோட லட்சியங்களும் வேற���பட்டதில்லை. ஆனா, அணுகுமுறைகள் வேறுபடும். ஆளுமை சம்பந்தமான விஷயம் மட்டும் இல்லை அது. எதிர்கொள்ற காலகட்டம், உடனிருக்குற ஆட்கள், சூழல் எல்லாம் சேர்ந்து தீர்மானிக்குறது. தலைவரோடான ஒப்பீட்டை எப்பவும் நான் விரும்பினதில்லை. அவரோட உயரம் வேறு. நீங்க சமகாலத் தலைவர்களோட என் செயல்பாட்டை ஒப்பிடுங்கன்னு கேட்டுக்குவேன். விமர்சனங்களைத் திறந்த மனதோடதான் அணுகுறேன். ஆனா, நீங்க சொல்ற விமர்சனங்கள் வேற வகை. அதுக்குப் பின்னாடி சூட்சமமான திட்டங்கள் உண்டு. என் காதுக்கும் அதெல்லாம் வராம இல்லை. ‘கலைஞர் நல்லா இருந்திருந்தா இந்நேரம் இந்த ஆட்சியைக் கலைச்சிருப்பார்’ அப்படிங்கிறதும் அதுல ஒண்ணு. குறுக்கு வழியில ஆட்சிக்கு வர்றதுல எனக்கு உடன்பாடு இல்லை. தலைவரும்கூட அப்படி எந்தக் கட்சியையும் உடைச்சு என்னைக்கும் ஆட்சிக்கு வந்ததில்லை. உள்ளபடி அவரோட ஆட்சிதான் இரண்டு முறை கலைக்கப்பட்டிருக்கு. இந்த பினாமி ஆட்சியை மக்கள் மூலமாத்தான் தூக்கியெறியணும்னு நான் நெனைக்கிறேன்.\nசித்தாந்தத்தை அணுகுவதிலும் மாற்றம் இருக்கிறதா ஏன் இதைக் கேட்கிறேன் என்றால், நாட்டின் மையச் சரடுகளில் ஒன்றான மதச்சார்பின்மையை அணுகும் பார்வைகளே இன்று மோடியின் காலத்தில் மாறுகின்றன. ராகுல் காந்தி கோயில் கோயிலாக ஏறி இறங்குவதை ஒரு உதாரணமாகச் சொல்லலாம். பெரியார் ‘கடவுள் இல்லை’ என்றார். அண்ணா ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்றார். இருவருமே மதச்சார்பின்மையின் பாதுகாவலர்கள்கள்தான்; ஆனால், அணுகுமுறைகள் வேறாக இருந்தன. உங்கள் அப்பா பெரியார் பாதையைத் தேர்ந்தெடுத்தார். உங்கள் பாதை அண்ணா பாதையா, பெரியார் பாதையா\nஎன் பாதை அண்ணா பாதை. அதேசமயம், அண்ணாவோட பாதையே பெரியார் பாதையோட நீட்சிதான்கிறதைச் சுட்டிக்காட்ட விரும்புறேன். நாத்திகராக இருந்த பெரியார்தான் ஆன்மிக உரிமைகள் எல்லா சமுகங்களுக்கும் கிடைக்கணும்னு இங்கே இறுதி வரைக்கும் போராடினார். என்னோட மனைவி கோயிலுக்குப் போற படங்களைப் போட்டு என்னை விமர்சிக்கிறாங்க. கல்யாணம் ஆன நாள்லேர்ந்து இது நடக்குது. ஒருநாளும் நான் தடுத்தது இல்லை. அது அவங்க நம்பிக்கை. விருப்பம். ஒரு பெண் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கங்கிறதுக்காகவே அவங்களோட விருப்பங்களைக் கைவிடணும்கிறது அடக்குமுறை. நான் அதைச் செய்ய மாட்டேன். எங���கம்மா சாமி கும்பிடுவாங்க. தலைவர் தடையா இருந்தது இல்லை. குன்றக்குடி அடிகளாரைப் பார்க்கப் போனப்போ திருநீறு பூசிக்கிட்டிருக்கார் பெரியார்; அடிகளார் நம்பிக்கையைக் குலைக்கக் கூடாதுங்கிறதுக்காக தனிப்பட்ட மத உணர்வுகளை மதிக்கிறது; வழிபாட்டு உரிமையில சம உரிமையை நிலைநாட்டுறது, மதவாத அரசியலை எதிர்த்து உறுதியா நிக்குறது… திமுகவோட இந்தப் பாதையில் மாற்றம் இருக்காது.\nஆனால், உங்கள் உறுதிப்பாட்டின் மீது வெளியே ஒரு சந்தேகம் இருக்கிறது. உதாரணமாக பாஜகவுடனான உறவு. தினகரன் சொன்னதுபோலகூட இதுவரை ‘எந்தக் காலத்திலும் பாஜக கூட்டணி இல்லை’ என்று திட்டவட்டமாக நீங்கள் அறிவிக்கவில்லை…\nபல முறை சொல்லிருக்கேன். ஒரு முறை தவறு செஞ்சுட்டோம், இனி எந்தக் காலத்திலும் பாஜக கூட்டணி கிடையாது. ஆனா, தினகரனோட என்னை ஒப்பிடாதீங்க. பாஜக ஒப்புக்கிட்டா கூட்டணிக்குப் போயிருக்கக் கூடியவர்தான் அவர். அவங்க இவரை ஏத்துக்கலை. சுத்தி வழக்குகள் அழுத்துதுங்கிறதால இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கார். நான் மதவாத அரசியலைத் தொடர்ந்து எதிர்த்துக்கிட்டிருக்கேன்.\nஉங்கள் பார்வையில் இன்றைய திமுகவின் பெரிய பலம் என்ன, பலவீனம் என்ன\nதிமுகவின் பெரிய பலம், அதன் தொண்டர்கள் – மிக வலுவான கட்சியோட கட்டமைப்பு. பலவீனம், மூணு தளங்கள்ல இயங்குற அந்தக் கட்டமைப்பின் தளங்களுக்கு இடையில இருக்குற இடைவெளி. மேலே தலைமைக் கழகத்துக்கும் மாவட்ட கழகத்துக்கும் இடையில ஒரு நெருக்கமான தொடர்பு இருக்கு. ஆனா, மாவட்டக் கழகத்துக்கும் கீழ்நிலை நிர்வாகிகளுக்கும் இடையில ஒரு இடைவெளி இருக்குறதை உணர முடியுது. அதைக் குறைக்கணும். கட்சியோட அடித்தளமா இருக்குற கீழ்நிலை நிர்வாகிகள், தொண்டர்களோட குரல் கட்சியோட செயல்பாட்டுல அதிகம் எதிரொலிக்கணும். அவங்க எண்ணங்களுக்கு ஏற்ப கட்சியைப் பலப்படுத்தணும். இதுக்காகத்தான் ஒரு பயணத்தைத் தொடங்குறேன். மாநிலம் முழுக்க எல்லா நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அடுத்த ஒரு மாசம் முழுக்க சந்திக்கிறேன். மக்கள் விரும்புற மாற்றத்துக்குக் கட்சிக்காரங்களும் தயாராகணும்\nமக்கள் உங்களிடமிருந்து பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள். முக்கியமாக திமுக தன்னுடைய தவறுகளிலிருந்தும் குறைகளிலிருந்தும் சீக்கிரம் வெளியே வர வேண்டும் என்று ப��ர் நினைக்கிறார்கள்…\nஒரு பெரிய இயக்கத்தில் நடக்குற எந்த ஜனநாயகபூர்வ மாற்றமும் மெல்லதான் நடக்கும். ஜெயலலிதா தன் மேல உள்ள தவறுகளை மறைக்க ஆட்களைக் கொத்துக்கொத்தா பதவியிலிருந்து தூக்குவாங்க. உடனே ‘அதிரடி நடவடிக்கை’ன்னு பத்திரிகைகள் எழுதும். ஆறு மாசம் கழிச்சு கமுக்கமா ஒவ்வொருத்தருக்கா பதவியைத் திரும்பக் கொடுப்பாங்க. அது இல்லை மாற்றம். இங்கே நிறைய நடந்துக்கிட்டிருக்கு. சின்ன விஷயங்கள்லகூட. துண்டு போர்த்துற கலாச்சாரத்துக்குப் பதிலா புத்தகங்கள் கொடுக்குறதைக் கொண்டுவந்திருக்கோம். ஆடம்பர வரவேற்பு வளைவுகளைத் தவிர்த்திருக்கோம். திமுகவுலேர்ந்து பிரிஞ்சதாலேயே பங்காளிச் சண்டை மாதிரி திமுக – அதிமுக இடையில ஒட்டுறவு இல்லாத கலாச்சாரம் இருந்துச்சு. ‘அவங்க எப்படி வேணும்னாலும் நடந்துகட்டும்; நாம ஆக்கபூர்வமா நடந்துக்குவோம்; மக்கள் நலன் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்கள்லேயும் அதிமுகவோட கலந்துப்போம்’னு முடிவெடுத்தோம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்ல தினகரன், மதுசூதனன் ரெண்டு பேரும் ஓட்டுக்குக் கட்டுகட்டாப் பணம் கொடுத்தப்போ திமுக உறுதியா அந்தத் தப்பைச் செய்யுறதில்லைனு நின்னுச்சு. தவறு செய்யாத மனிதர்கள்னு யார் இருக்கா இயக்கங்களுக்கும் அது பொருந்தும். திமுக தன்னோட தவறுகளிலிருந்து வெளியே வந்துட்டுருக்கு. அதை முழுசா மீட்டெடுக்கத்தான் மெனக்கெட்டுக்கிட்டு இருக்கேன். இனி பழைய தவறுகள் திரும்ப நடக்காதுன்னு சொல்வேன்\nஆர்.கே.நகர் தேர்தல் தோல்வியை உங்களுடைய தோல்வி என்றும் சொல்லலாமா\nஆர்.கே.நகரில் திமுக களமிறக்கின மருதுகணேஷ் சாதாரண குடும்பப் பின்னணியில வந்தவர். மக்கள்கிட்ட ஓடி ஓடி வேலை செஞ்சவர். மக்களோட அபிமானம் இருந்தும் அவர் தோற்கக் காரணம் பணம். மருதுகணேஷோட தோல்வின்னு அதை முடிச்சுட முடியாது. நம்ம தேர்தல் அமைப்போட தோல்வி அது. ஜனநாயகத்தோட தோல்வி. அது என் தோல்வின்னும் சொன்னீங்கன்னா ஏத்துக்குறேன்\nதலை தூக்கிவரும் சாதியம் மதவியத்தை எதிர்கொள்ள திமுக என்ன செயல்திட்டத்தை வைத்திருக்கிறது\nசாதி, மதத்தைத் தாண்டி சக மனுஷனை நேசிக்கிறதுங்குறதைக் கட்சி எல்லைகளைத் தாண்டி தமிழ்நாட்டுக்குப் பெரியாரும் அண்ணாவும் கற்பிச்சுட்டு போயிருக்காங்க. ‘தமிழ், தமிழர்’ங்கிற உணர்வுதான் சாதி, மத எல்லைகளைத் தா��்டி நம்மளை ஒன்றிணைக்குற உயிர் நரம்பு. தமிழை வெச்சு சாதி - மத வெறியாட்டத்தை அடிச்சுத் துரத்துவோம்.\nஆனால், தமிழ்த் தேசியம் பேசுபவர்களும்கூட இப்போது ‘தமிழ்ச் சாதிகள்’ என்று பேசும் காலம் உருவாகியிருக்கிறது…\nதிமுகவுக்கும் அவங்களுக்கும் இங்கேதான் வித்தியாசம் வருது. திராவிட இயக்கம்ங்கிறது பிராமணரல்லாதோர் இயக்கமா தொடங்கப்பட்டாலும் பிராமணர்கள் உள்பட எல்லாச் சமூகங்களையும் தமிழுக்குக் கீழ உள்ளடக்கின இயக்கமா திமுகவை உருமாத்திக் கட்டமைச்சார் அண்ணா. தமிழ்ங்கிறது எல்லோரையும் ஒன்றிணைக்கணும்; யாரையும் வெளித்தள்ளக் கூடாது.\nதிராவிடக் கட்சிகளைத் தங்கள் பாதுகாவலர்களாகக் கருதும் தலித்துகள், இஸ்லாமியர்கள் இரு சமூகத்தினரிடத்திலுமே இளைய தலைமுறையினரிடம் ஒரு விலகலைப் பார்க்க முடிகிறது. அவர்களுக்கான உரிய பிரதிநிதித்துவம் இங்கே இல்லை என்று நினைக்கிறார்கள். சமூகநீதி அரசியல் பேசும் திமுக இதற்கு என்ன தீர்வை வைத்திருக்கிறது\nநாட்டிலேயே ஜனநாயகப்படி உட்கட்சித் தேர்தலை நடத்தி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்குற கட்சி திமுக. ஆனா, அதிலேயும் விளிம்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்தவங்க பாதிக்கப்பட்டப்போதான் கட்சி பதவிகள்லேயும் இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்தார் தலைவர். ஒவ்வொரு மாவட்டச் செயலாளருக்கும் அடுத்த நிலையில் மூன்று துணைச் செயலாளர் பதவிகளை உருவாக்கினோம். மூணுல ஒண்ணு பெண்களுக்கானது, ஒண்ணு பட்டியல் இனத்தவருக்கானது, ஒண்ணு பொது. இப்படி ஒன்றியம், வட்டம், கிளைக் கழகம் வரைக்கும் ஒதுக்கீடு உண்டு. இந்தியாவுல வேறு எந்தக் கட்சியிலேயும் இப்படிக் கிடையாது. அடுத்து, சிறுபான்மையினர் அணி, ஆதிதிராவிடர் குழுக்கள் இப்படின்னு மட்டும் இல்லாமல் தொழில்வாரியாகூட அணிகளை உண்டாக்கினோம். இதெல்லாம் பிரதிநிதித்துவத்தை எப்படியாவது அதிகரிக்கணும்கிற அக்கறையோட வெளிப்பாடுதான். ஆனா, அது முழுமை பெறலைங்கும்போது, இதையெல்லாம் தாண்டியும் கீழே தொடர்ந்து வேலை செய்ய வேண்டி இருக்குங்கிறது புரியுது. அதை முடுக்கிவிடற வேலையிலதான் இப்போ இறங்கியிருக்கோம்.\nஇன்றைய திமுகவின் பெரிய பலகீனங்களில் ஒன்று, உங்களுக்கு அடுத்த நிலையில் வலுவான அடுத்த தலைமுறைத் தலைவர்கள் வரிசை என்று ஒன்று வெளியே தெரியவில்லை என்பது. இருக்கிறார்களா இ���ுந்தால், அவர்களை எப்போது, எப்படி வெளியே கொண்டுவரப்போகிறீர்கள்\nஒரு படையே இருக்குறாங்க. சீக்கிரம் பார்ப்பீங்க.\nஅதிமுக அரசுக்கு எதிரான அதிருப்தி அப்பட்டமாகப் பொதுவெளியில் தெரிகிறது. இது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கான உண்மை இன்னும் அந்த அதிருப்தி அலை திமுகவுக்கான ஆதரவு அலையாக மாறவில்லை என்பது. அப்படி மாற்ற என்ன செய்யப்போகிறீர்கள்\nதேர்தல் நெருங்குறப்போதான் அப்படி மாறும். நான் உங்களுக்கு 1996 தேர்தலை ஞாபகப்படுத்துறேன். இப்ப மாதிரியே அப்பவும் அதிமுக ஆட்சி மேல கடுமையான அதிருப்தி இருந்துச்சு. ஆனா, தேர்தல் அறிவிக்கப்படுற வரைக்கும் திமுகவுக்கான ஆதரவா அது வெளியே தெரியவே இல்லை. பின்னாடி எல்லாம் தலைகீழா மாறுனுச்சு. முந்தின தேர்தல்ல 164 இடங்கள்ல ஜெயிச்ச அதிமுக வெறும் 4 இடத்துக்குத் தள்ளப்பட்டுச்சு. மக்களோட உணர்வு எப்பவும் நீறுபூத்த நெருப்பாதான் இருக்கும். தமிழ்நாட்டுக்கு இன்னைய அதிமுக இழைக்கிற துரோகங்களைப் பார்த்து மக்கள் கொந்தளிச்சுட்டு இருக்காங்க. நான் தேர்தலைக் கணக்கு வெச்சு எதையும் செய்யணும்னு நெனைக்கலை. மக்களுக்கு நாம செய்யுறதைச் சரியா செஞ்சா தேர்தல் வெற்றிகள் தானா வரும்.\nஇன்றைய அதிமுக அரசின் பெரிய வீழ்ச்சி என்று எதைக் கருதுகிறீர்கள்\nபதவிக்காகத் தமிழ்நாட்டு உரிமைகளைப் பறிகொடுத்துக்கிட்டே இருக்குறது. எல்லா விமர்சனங்களையும் தாண்டி ஒரு பெண்ணாக எல்லாச் சவால்களையும் எதிர்த்துத் துணிஞ்சு நின்னவங்கங்கிற மரியாதை ஜெயலலிதா மேல எப்பவும் உண்டு. அரசியல்ல அவங்க மேல அப்படி இருந்த மரியாதை, தமிழ்நாட்டோட உரிமைகளைப் பாதுகாக்குறதுல அவங்க காட்டின உறுதி. நீட் தேர்வு, உதய் திட்டம், ஜிஎஸ்டி எதையும் அவங்க ஏத்துக்கலையே பதவிக்காக இவங்க எல்லாத்தையும் அடமானம் வெச்சிட்டுல்ல நிக்கிறாங்க\nஆனால், இவ்வளவு பலகீனப்பட்டும் அதிமுகவிலிருந்து யாரும் திமுக பக்கம் வரவில்லையே, என்ன காரணம்\nஆனமட்டும் சுருட்டிடணும்கிற ஒரே எண்ணம்தான். அப்புறம் வெறும் பணத்துக்காக அரசியல்ல நீடிக்கிற யாரையும் நாங்க இங்கே எதிர்பார்க்கவும் இல்லை.\nஅதிமுகவின் எதிர்காலத் தலைமை யார் கையில் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்\nஅது அதிமுகவோட உட்கட்சி விவகாரம். வேணாம்னு நெனைக்கிறேன்.\nசரி, அடுத்த தேர்தலில் நீங்கள் எதிர்கொள்ளக் கூடிய பெரிய எதிரி யாராக இருப்பார் என்று நினைக்கிறீர்கள்\nரஜினி - கமல் இருவரின் அரசியல் அறிவிப்புகளையும் எப்படிப் பார்க்கிறீர்கள்\nஇரண்டு பேருமே தனிப்பட்ட முறையில் எனக்கு நல்ல நண்பர்கள். சினிமா இல்லை அரசியல். களத்துக்கு வரும்போது பார்க்கலாம்.\nஆன்மிக அரசியல் எனும் பதத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்\nஆன்மிகத்தை நிறுவனமாக்க முற்படுறப்போதான் மதம் பிறக்குது. நிறுவனப்படுத்தப்பட்ட மதம் ஆட்சியதிகாரத்தைத் தன் கையில வெச்சிக்கிட்டு மக்களை வதைக்கிறப்போதான் மதச்சார்பின்மைங்கிற தத்துவம் பிறக்குது. ஆன்மிகத்தைத் தனியாகவும் அரசியலைத் தனியாகவும் பார்க்க அது நமக்கு கத்து தருது. ரஜினி மறுபடி தலைகீழாக்கப் பார்க்கிறார். நாட்டுக்கு அது நல்லது இல்லை\nஎதிர்க்கட்சிகளே கூடாது என்று முன்னகரும் பாஜகவை எப்படி எதிர்கொள்ளப்போகிறது திமுக\nஎதிர்க்கட்சின்னு ஒண்ணே இருக்கக் கூடாதுன்னு பாஜக நினைக்குது. காங்கிரஸோட மாநிலக் கட்சிகளையும் அது பெரிய எதிரியா பார்க்குது. மாநிலக் கட்சிகளை அப்படியெல்லாம் அழிச்சுட முடியாது. திமுக, அதிமுகவையே எடுத்துக்குவோம். எப்படி ஐம்பது வருஷமா தேசிய கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி இந்த இரு கட்சிகளும் நிற்குது தமிழ்நாட்டு மக்களோட குரல் அதுல அடங்கியிருக்கு. மக்களோட தேவையை நிறைவேத்தாம அவங்களோட குரலை அமுக்கிட முடியாது. மாநில சுயாட்சிக்காக அறுபது வருஷமா திமுக குரல் கொடுத்துக்கிட்டு இருக்கு. இன்னும் அது நாடு தழுவின தேசிய விவாதம் ஆகலை. பாஜகவோட இந்த அகங்காரமும் சதி வேலைகளும் அதை தேசிய விவாதம் ஆக்கும். ‘கூட்டாட்சி முறையை ஓரரசு முறையாக்கும் முயற்சிக்குக் கிளம்பியுள்ள எதிர்ப்பின் ஈட்டிமுனையாக திமுக செயல்படும்’னு சொன்னார் அண்ணா. அதுக்கான நேரம் இப்போ உருவாகியிருக்குன்னு நெனைக்கிறேன்.\nஇப்படியெல்லாம் பேசுகிறீர்கள்… ஆனால், டெல்லியில் திமுகவின் குரலையே கேட்க முடியவில்லையே\nடெல்லியில இன்னைக்கு திமுகவோட பலம் என்ன மக்களவையில ஒரு இடம்கூட கிடையாது. மாநிலங்களவையில நாலு பேர். கொஞ்சம் பொறுங்க... பாருங்க\nசித்தாந்தரீதியாக திமுக ஒரு சரிவைக் கண்டிருக்கிறது; அதன் விளைவே தேர்தல் அரசியலில் அது அடைந்துவரும் பின்னடைவு என்பதை திமுகவின் சித்தாந்திகளே ஒப்புக்கொள்கிறார்கள். இதை எ���்படிச் சீரமைக்கப்போகிறீர்கள்\nதேர்தல் முடிவுகளையும் சித்தாந்த சரிவையும் ஒப்பிடுறது சரியான ஒப்பீடா எனக்குப் படலை. ஏன்னா ‘எங்களுக்கு எந்தச் சித்தாந்தமும் இல்லை’னு சொல்ற ஆம்ஆத்மி கட்சியும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்காங்க. தமிழ்நாட்டை எடுத்துக்குவோம். அதிமுகவோட சித்தாந்த பலம் என்ன சித்தாந்தரீதியா திமுக தன்னைப் பலப்படுத்திக்க வேண்டியிருக்கு; எதிர்வர்ற காலத்துக்குத் தயாராக வேண்டியிருக்கு. ஒப்புக்குறேன். ஆனா, தேர்தலோட அதை ஒப்பிட வேண்டியதில்லை. ரொம்ப சீக்கிரம் தமிழக மக்கள் விருப்பப்படி திமுக நிமிர்ந்து நிற்கும்\nஜனவரி, 2018, 'தி இந்து'\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: சமஸ், திமுக, பேட்டிகள், ஸ்டாலின் பேட்டி\nஅருமையான கேள்விகள். ஆழமான பதில்கள். அருமையான சுயமதிப்பீடாக இதனை எடுத்துக்கொள்ள முடியும்.\nகலைஞரைப் போன்று சமத்காரமான பதில்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இன்றைய அரசியலின் முன்னணித் தலைவர்களில் எந்தக் கேள்வியை எப்படிக் கேட்டாலும் அதற்கு அருமையான பதில்கள் சொல்கிறவர்களாக ஒரு மூன்று பேரை மட்டுமே குறிப்பிட முடியும். வெகுஜன கட்சிகளின் தலைவர்கள் என்ற முறையில் அதில் ஸ்டாலின் முதலாவதாக இருக்கிறார். 'அப்பாவின் தன்மைகளில் இவரிடம் என்ன மாறாமல் இருக்கிறது' என்ற கேள்வி முக்கியமானது. கலைஞரின் இயல்புகளில் ஒன்று, கொஞ்சம்கூட சலிப்பில்லாமல் உழைக்கும் தன்மை. அது ஸ்டாலினிடம் அப்படியே இருக்கிறது. எந்த நிலையிலும் சலிப்பேயில்லாமல் உழைக்கத் தயாராக ஸ்டாலின் இருப்பது அப்படியே அப்பாவை உரித்து வைத்த குணம்.\nUnknown 27 ஜனவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 11:33\nஆன்மிக அரசியல் எனும் பதத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்\nஆன்மிகத்தை நிறுவனமாக்க முற்படுறப்போதான் மதம் பிறக்குது. நிறுவனப்படுத்தப்பட்ட மதம் ஆட்சியதிகாரத்தைத் தன் கையில வெச்சிக்கிட்டு மக்களை வதைக்கிறப்போதான் மதச்சார்பின்மைங்கிற தத்துவம் பிறக்குது. ஆன்மிகத்தைத் தனியாகவும் அரசியலைத் தனியாகவும் பார்க்க அது நமக்கு கத்து தருது.\nஇந்த அளவுக்கு திரு.ஸ்டாலின் அவர்களுக்கு வார்த்தைகளை கையாளும் வல்லமையும், ஞானமும் இருந்திருந்தால், இன்றைக்கு எதிர்கட்சித் தலைவராக இருந்திருக்கவேண்டிய சூழ்நிலை இருந்திருக்காது.\nஎன் கருத்துப்படி இந்த பேட்டிய���ன் பெரும்பகுதி சமஸ் அவர்களின் பதிலும், விருப்பமுமாகவே தெரிகிறது.\nதிமுக- ஊழலை வைத்து ஒரு கேள்வி கேட்கவில்லை... அதிமுக அரசை மேலோட்டமாக எதிர்கும் இவர்..... அதை அத்தனையும் செய்வார். அண்ணன் தம்பி கூட்டோடு.\nஏன் சாமி நீங்களாம் இதே சமஸ் எழுதிய \"ஒரு தேசத்தையே தோற்கடித்த மாய எண்\" கட்டுரைலாம் படிக்கலயா இல்ல படிச்சும் புரியலையா. ஆ ஊ ன ஊழல் ஊழல்னு ஒரே template question ah அறிவாளி மாதிரி கேக்க வேண்டியது.\nகொஞ்சம் வெளிப்படையாக பேசுவோம். திராவிட இயக்கம் மீண்டும் வலுப்பட வேண்டும் என்கிற முனைவு திரு.சமஸ் அவர்களிடம் தெரிகிறது. அதில் தவறில்லை நானும் அதை விரும்புகிறேன். அதே வேளை, திரு. ஸ்டாலின் உகந்த தலைவரா என்றால் அதில் ஐயமே திராவிட இயக்கம் உழைத்துக் கொடுத்த \"அரசியல் முதல்\" (political capital) இன்று அவரிடம் இல்லை. குடும்ப அரசியலும் ஊழலும் அம்முதலை வெறுமையாக்கி விட்டன என்று உணராமல் அவரை நம்புவது தாகம் தீர்க்க கானல் நீர் தேடி அலைவது போல. இது திரு.சமஸ் அவர்களுக்கு தெரியாதா என்ன\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்பட��� வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nஇந்தப் பிறவி தலைவருக்கானது - சண்முகநாதன் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் கருணாநிதியின் நிழல் என்று இவரைச் சொல்லலாம். சண்முகநாதன். கருணாநிதியின் செயலர். அவர் இல்லாமல் இவருக்கும் இவர் இல...\nஅ.முத்துலிங்கம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடை ஒன்றில், இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட...\nதமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருக்கிறதா\nஉலகம் கதைகளால் ஆளப்படுவது என்று ஆழமாக நம்புபவன் நான். டெல்லியிலோ, சென்னையிலோ வசதியான அறைக்குள் உட்கார்ந்து புள்ளிவிவரங்களுக்குள் தலையைப்...\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nவங்கிகளைத் தனியார்மயமாக்கப் பேசுவது கொள்ளைக்கான அறைகூவல்\nநீ ரவ் மோடியின் ரூ.12,686 கோடி மோசடிக்குப் பிறகு, பொதுத்துறை வங்கிகளின் நிலவரம் எப்படி இருக்கிறது சில வங்கிகளுக்குச் சென்றிருந்தேன். ம...\nமார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்\nஇந்தியாவின் அசலான மார்க்ஸிய அறிஞர்களில் ஒருவர் எஸ்.என்.நாகராஜன். நவீன இந்தியாவின் பாரதூர வளர்ச்சிக்கான இன்னொரு சாட்சியம். விஞ்ஞானி. ச...\nஒரு தேசத்தையே தோற்கடித்த மாய எண்\n1,76,000,00,00,000. இந்த எண்களை எழுத்துக்கூட்டிப் படிக்க எடுத்துக்கொண்ட சிரமத்தைப் பெரும்பான்மை இந்தியர்கள் தம் வாழ்வில் வேறு எந்த எண்கள...\nநண்பரின் வீட்டுக்குப் பக்கத்தில் சில மாதங்களுக்கு முன் ஒரு பூங்கா திறந்திருக்கிறார்கள். திறந்த மறுநாளே ஆச்சரியம், பல நூறு பேர் காலையில் ...\nகடந்த காலத் தவறுகளிலிருந்து திமுகவை மீட்டெடுக்க விரும்புகிறேன்: மு.க.ஸ்டாலின் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் திமுகவின் செயல் தலைவராகப் பொறுப்பேற்று ஓரா��்டு நிறையும் சூழலில், தன்னுடைய அரசியல் வாழ்விலும் ஐம்பதாவது ஆண்டைக் கடக...\nகாவிரி தீர்ப்பு இந்தியாவெங்கும் உருவாக்கப்போகும் சேதம் என்ன\nஊரில் ‘ஆனது ஆகட்டும், கிழவியைத் தூக்கி மணையிலே வை’ என்று ஒரு சொலவடை உண்டு. அரை நூற்றாண்டு அலைக்கழிப்பின் தொடர்ச்சியாக காவிரி விவகாரத்தில...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பேர வணிகம் (1)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (1)\nகோவை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nகடந்த காலத் தவறுகளிலிருந்து திமுகவை மீட்டெடுக்க வி...\nதமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/12/blog-post_5.html", "date_download": "2018-07-21T23:08:52Z", "digest": "sha1:C6RLC7MW7A5KNMATZ6ILPBTXVDBT6I4N", "length": 28266, "nlines": 176, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: அலெக்ஸ் - பியர் லிமாதே", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வின�� இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nஅலெக்ஸ் - பியர் லிமாதே\nபதிவர்: எஸ். சுரேஷ் (@raaga_suresh)\nஅலெக்ஸ் அழகிய இளம் பெண். அவள் போகுமிடமெல்லாம் ஒருவன் தன்னைத் தொடர்ந்து வருவதை அவள் கவனிக்கிறாள். எதற்காக அவன் தன் பின் வருகிறான் என்பது அவளுக்குக் குழப்பமாக இருக்கிறது. ஒரு நாள் இரவு அவள் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பி வரும் வழியில் அவளைப் பின்தொடர்பவன் ரோட்டில் வைத்தே அவளை அடித்து உதைத்து ஒரு வேனுக்குள் தள்ளி ஓட்டிச் செல்கிறான். இந்தக் கடத்தலைப் பார்த்த ஒருவர் போலீசுக்கு குற்றச்சம்பவத்தைத் தெரிவிக்கிறார்.\nபயன்பாட்டில் இல்லாத, ஒதுக்குப்புறமான இடத்தில் இருக்கும் பாக்டரி மாதிரியான இடத்துக்கு அலெக்ஸ் கொண்டு செல்லப்படுகிறாள். கடத்தியவன் அவளை ஒரு மரக்கூண்டுக்குள் தள்ளி பூட்டி வைக்கிறான். அந்தக் கூண்டு மெல்ல மெல்ல மேலே உயர்த்தப்படுகிறது. கூரையிலிருந்து தொங்கும் அலெக்ஸிடம், நீ கொஞ்சம் கொஞ்சமாகச் சாவதை நான் பார்க்க வேண்டும், என்று சொல்கிறான் அவன்.\nஇதற்கு இடைப்பட்ட காலத்தில் போலீஸ்காரர்கள் கடத்தல் நடந்த இடத்துக்கு வந்து துப்பு துலக்குகிறார்கள். ஆனால் அவர்களால் உருப்படியான எதையும் தெரிந்து கொள்ள முடிவதில்லை. கடத்தப்பட்டது யார், கடத்தியது யார் என்ற அடிப்படைத் தகவல்கள்கூட அவர்களுக்குக் கிடைப்பதில்லை. கமி வர்ஹூவன் தயக்கத்துடன் இந்தக் குற்றத்தை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறார். விசாரணையின் எதிர்பாராத திருப்பங்கள் கமாண்டன்ட் வர்ஹூவனையும் நம்மையும் உள்ளிழுத்துக் கொள்கின்றன.\nமூன்று பகுதிகளாக எழுதப்பட்டிருக்கிறது இந்த நாவல். மிக புத்திசாலித்தனமாகக் கதையை வடிவமைத்திருக்கிறார் பியர் லிமாதெ. ஒவ்வொரு பகுதியும் அதற்கு முந்திய பகுதியின் முடிவுகளைத் தலைகீழாக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் தன்னளவிலேயே சுவாரசியமாகவும் முழுமையாகவும் இருக்கின்றன. மூன்றாம் பகுதியில் நடப்பதெல்லாம் சீரியசான குற்றப்புனைவு வாசகனுக்கு எந்த ஆச்சரியத்தையும் அளிக்காமல் பழகிய பாதையில்தான் பயணிக்கிறது என்றாலும் கதை மெல்ல மெல்ல விரிவதை நாம் வைத்த கண் வாங்காமல் வாசிக்கிறோம். கதையின் நிகழ்வுகள் தொடர்ந்து நம் கவனத்தைக் கைப்பற்றிக் கொள்கின்றன.\nலிமாதே இந்த நாவலின் அமைப்பை இரு தூண்களில் எழுப்பியிருக்கிறார்: ஒன்ற�� சஸ்பென்ஸை வளர்ப்பது, இன்னொன்று குரூரத்தை விவரிப்பது. நவீன குற்றப்புனைவுகள் நாளுக்கு நாள் இன்னமும் கொடூர குரூரங்களைக் கோருகின்றன. ஊடங்கங்கள் மனிதனின் குரூரத்தை அப்பட்டமாக நம் வாசல் அறைகளுக்குக் கொண்டுவந்து அன்றாடம் விவரிப்பதன் விளைவாக இது இருக்கலாம். காலங்காலமாக இருப்பதுதான் மானுட குரூரம். ஆனால் நவீன காலம் ஊடகங்களின் காலம் - காட்டுத்தீயைவிட வேகமாகப் பரவும் தகவல்களால் குரூரச் சம்பவங்கள் எங்கு நடந்தாலும் அவற்றைத் தெரிந்து கொள்ளாமல் நாம் தப்ப முடிவதில்லை. நிஜ வாழ்வில் நடைபெறும் அதிர்ச்சிச் சம்பவங்கள் செய்திகளாகி கோடிக்கணக்கான மக்கள் உலகெங்கும் அறியப்பெறும்போது எழுத்தாளர்களின் வேலை கடினமானதாக ஆகிவிடுகிறது - வாசகர்களை அதிர வைக்க வேண்டுமென்றால் நம்ப முடியாத குரூரங்களை அவர்கள் புதுசு புதுசாகக் கண்டுபிடித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.\nஅலெக்ஸ் சித்திரவதை செய்யப்படுவதை விவரிப்பது, சிறைப்பட்ட அவளது உணர்வுகளை வெளிப்படுத்துவது, அவள் தன் உயிருக்குப் போராடுவதைச் சித்தரிப்பது என்று பல்வகைப்பட்ட விவரணைகளைக் கொண்டு லிமாதே இதைச் செய்கிறார். நாவலில் நிகழும் ஒவ்வொரு கொலையையும் குமட்டலூட்டுமளவு நுண்மையாக விவரிக்கிறார். கதையின் நிகழ்வுகளுக்குப் பின்புலமாய் உள்ள கதை எவ்வளவுக்கு நம்மை அதிர வைக்கிறதோ அதே அளவுக்கு வக்கிரமாகவும் இருக்கிறது. வாசகனுக்கு இன்னும் இன்னும் அதிக விவரணைகளைக் கொடுத்துக் கொண்டேயிருந்து கதையின் கொடூரமான நிகழ்வுகளைக் கண்டு நமக்கு ஏற்படும் முதற்கட்ட விலகளைக் கடந்து, கதையின் குரூர விளையாட்டுகளுக்கு நெருக்கமாக நம்மைக் கொண்டு சென்று, மனித உடலின், உணர்வுகளின் அந்தரங்கங்களை அறவுணர்வேயின்றி கண்டு ரசிப்பவர்களாக மாற்றுவதுதான் இந்த நாவலின் ஒரே நோக்கமாக இருக்கிறது. ஒருத்தனின் தொண்டையை அறுப்பதை க்ளோஸ் அப் காட்சிகளில் காட்டுவதை வழக்கப்படுத்திக் கொண்ட சினிமாக்களை பார்ப்பது போன்ற அனுபவத்தை இது தருகிறது. 'Raid Redemption' நினைவிருக்கிறதா\nகொடூர வன்முறையை விவரிப்பதைத் தவிர இந்த நாவலில் இன்னொரு கருப்பொருளும் இருக்கிறது - குற்றப்புனைவு எழுத்தாளர்களுக்குப் பிடித்த விஷயம் இது - கவித்துவ நீதி. நவீன உலகில் குற்றங்களின் இரக்கமின்மை விளம்பரங்களின் உற்சாகத்துடன் வ���வரிக்கப்படுவதைப் பார்த்துப் பழகிய நிலையில், இத்தகைய குற்றங்களுக்குத் தகுந்த தண்டனையை மக்களால் கற்பனையே செய்து பார்க்க முடிவதில்லை. பல நாடுகளிலும் மரண தண்டனை தடை செய்யப்பட்டுவிட்டது என்பதை கவனிக்க வேண்டும் - இவ்வளவு கொடூரமான குற்றங்களுக்கு என்ன தண்டனைதான் பொருத்தமாக இருக்கும் என்ற கேள்வி பலருக்கும் இருப்பது இயல்புதான். எனவே, குற்றவாளிகளை தண்டிக்க குற்றப்புனைவு எழுதுபவர்கள் தங்களுக்கேயுரிய புதுமையான வழிகளைக் கண்டுபிடிக்கிறார்கள் - வாசகர்களும் அவற்றை திறந்த வாய் மூடாமல் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள். கதையின் முடிவில் கமாண்டன்ட் வர்ஹூவனின் பாஸ் சொல்வதுபோல், \"நீதிதான் முக்கியம், உண்மையல்ல\".\nநாவல் சீரான வேகத்தில் செல்கிறது. குற்றமும் காவல்துறை விசாரணையமாக நாவலில் தொடர்ந்து விறுவிறுப்பு இருந்துகொண்டே இருக்கிறது. துப்பறியும் கதை என்பதைவிட இதை ஒரு குற்றப்புனைவாகதான் வகைமைப்படுத்த முடியும் - துப்பு துலக்குவதைவிட நாவல் குற்றத்தைதான் கவனப்படுத்துகிறது. நாவலில் பல கட்டங்களில் அநாமதேய இடங்களிலிருந்து துப்பு கிடைக்கிறது. குற்றம் நடப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளும் குற்றத்தின் அரங்கேற்றமும் பயங்கரமான அளவுக்கு விரிவாக விளக்கப்படுகின்றன. போலீஸ் நடவடிக்கைகளைப் பொருத்தவரை போலீஸ்கார்கள் அலெக்ஸின் அம்மாவையும் சகோதரனையும் விசாரிப்பதுதான் ஆகச்சிறந்த வகையில் விளக்கமாக விவரிக்கப்படுகிறது. விசாரணையின் மூச்சுத் திணற வைக்கும் நெருக்கடி, இருக்கும் சக்தியெல்லாம் உலர்ந்து போகும்படி தொடரும் காவல்துறையினரின் கெடுபிடி விசாரணை முறைகள், குற்றத்தின் வேரைக் கெல்லி விடுவது என்ற விடாப்பிடியான போலீஸ் வைராக்கியம் என்று அனைத்தும் சுவையாகச் சொல்லப்படுகின்றன. இந்தப் பகுதிகளில் கதாசிரியர் சிமேனோவின் தரத்தைத் தொடுமளவு அவரை நெருங்கி விடுகிறார்.\nகதையின் பிரதான டிடெக்டிவ் கமாண்டன்ட் வர்ஹூவன் நம் கவனத்தை ஈர்க்கும் பாத்திரம். இவனை ஒரு குள்ளனாகப் படைத்திருக்கிறார் லிமாதே. ஐந்தடிக்கும் குறைவான உயரம், இது குறித்து அவனுக்கு கடும் கோபம் இருக்கிறது. வெகு சீக்கிரமாகவே கோபப்படுபவன் என்பது இவன் பாத்திரத்துக்கு மனிதத்தன்மை கொடுக்கிறது. அசாத்திய அறிவைக் கொண்டு துப்பறிபவன் என்ற ஷெ��்லாக் ஹோம்ஸ் பாணி நாயகனல்ல இவன். வர்ஹூவன் ஒரு சாதாரண போலீஸ்காரன். உள்ளுணர்வு, கடும் உழைப்பு, எதிர்பாராத அதிர்ஷ்டம் இவற்றைக் கொண்டு வேலையை முடிக்க வேண்டும் என்று நினைக்கும் சாதாரண போலீஸ்காரன்தான் இவன்.\nஒட்டுமொத்தமாகச் சொல்வதானால் அலெக்ஸ் ஒரு சுவாரசியமான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது - வன்முறையை விலாவரியாக வாசிப்பது குறித்து சங்கடங்கள் எதுவும் உங்களுக்கு இருக்காது என்றால் இதை வாசிக்கலாம்.\nவன்முறையை விலாவாரியாக வாசிப்பது என்பது சங்கடமே.\nஎரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல் – இரா. முருகவேள்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nஅலெக்ஸ் - பியர் லிமாதே\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=5&sid=ae8c57aec5c8a578b9dc1f3eb5f3d549", "date_download": "2018-07-21T23:25:34Z", "digest": "sha1:OLFXNAS2V62HV3TCANGJKB6VEXSHJWM5", "length": 10972, "nlines": 302, "source_domain": "www.padugai.com", "title": "கவிதை ஓடை - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் பழமைச் சுவடுகள் கவிதை ஓடை\nமனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.\nஅன்று உனக்காக...,இன்று எனக்காக-ஒரு தாயின் குமுறல்\nஎந்தன் சிந்தையினுள் இருக்கும் அப்துல் கலாம்\nபரிசுத் தொடர் - உன்னை ஈர்க்கும் கவிதைகள்\nஇல்லறம் தனை அமைக்க இரவல் பணம் தேவைதானா\nசித்திரை பெண்ணே நீயும் வா\nஎன் அழகு தமிழில் நான் எழுதிய பாடல்\nஎன்னுடைய கவித்துளிகள் - கவிதை தொகுப்பு அன்புடன் அ��ுந்தா\nLast post by மன்சூர்அலி\nLast post by மன்சூர்அலி\nஎழுது கோல் என்னை எழுப்பியது\nLast post by மன்சூர்அலி\nLast post by மன்சூர்அலி\nLast post by மன்சூர்அலி\nLast post by மன்சூர்அலி\nLast post by மன்சூர்அலி\nLast post by மன்சூர்அலி\n\" அன்னாடங்காய்ச்சி... அனுதாப காட்சி..\nஅ முதல் ;. வரை வாழ விடு\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2016/09/2_21.html", "date_download": "2018-07-21T23:00:09Z", "digest": "sha1:PN6LOPIEFZM366JF3BBVXJZRMQINPR62", "length": 21094, "nlines": 131, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "திரை விமர்சனம் -சதுரம் 2", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nதிரை விமர்சனம் -சதுரம் 2\nதிரை விமர்சனம் -சதுரம் 2\nசதுர வடிவிலான ஓர் அறை. அதில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட 2 பேர். இருவரில் ஒருவர் ஒளிப்படக்காரர் (ரியாஸ்). உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களின் அந்தரங்கப் பக்கங்களை மறைமுகமாகப் படம் எடுத்துக்கொடுத்து பணம் பார்க்கும் இளைஞர். இரண்டா வது நபர் குடும்பத்தின் மீது பாசம் கொண்ட மருத்துவர் (யோக் ஜபீ). ஆனால் தனது சபலத்தால் சக ஊழியரிடம் சிக்கிக் கொண்டிருப்பவர். இவர்களுக்கு மத்தியில் ஒரு பிணம். இந்த இருவரையும் அடைத்து வைத்தது யார் பிணமாகிக் கிடக்கும் மனிதர் யார் பிணமாகிக் கிடக்கும் மனிதர் யார் இவர்கள் இருவரும் தப்பித்துச் செல்ல முடிந்ததா\n'SAW' என்ற ஆங்கில ஹாரர் படத்தின் பாதிப்பில் உருவான படம் என்பதை நேர்மையாகச் சொல்லிவிட்டே படத்தைத் தொடங்குகிறார் இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன். ஒளிப்பட இளைஞரும், மருத்துவரும் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த அறை ஒரு மரணப் பொறியாக இருப்பதால், இவர்கள் தப்பித்துக்கொள்வார்களா இல்லையா என்ற திகில் கலந்த எதிர்பார்ப்பு படம் தொடங்கிய உடனேயே ஏற்பட்டுவிடுகிறது.\nஅடைத்து வைக்கப்பட்டவர் கள் தப்பித்துச் செல்வதற்கான சங்கேதக் குறிப்புகள், உதவிக் கருவிகள், ஆகியவை அந்த அறையிலேயே கொடுக்கப்பட்டி ருப்பது திரைக்கதையைச் சுவா ரஸ்யப்படுத்துகின்றன. அடைத்து வைக்கப்பட்ட��ர்களுக்கு மரண பயத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்தி, அவர்கள் திருந்தி வாழ வழி ஏற்படுத்தித் தர முயல்வதாகக் கதை போகிறது.\nவிமான விபத்து, டாக்டரின் பின் கதை, ஒளிப்படம் எடுக்கும் இளைஞன், பாலியல் வன்முறை வழக்கு, கொடூரமாகக் கொல்லப் படும் வழக்கறிஞர் ஆகிய உதிரிச் சம்பவங்கள் இந்தச் சதுரத்தில் வந்து எப்படிச் சங்கமிக்கின்றன என்னும் கேள்வி வலுவாக எழுப் பப்படுகிறது. நேர்க்கோட்டில் அமையாத திரைக்கதை சஸ் பென்ஸைக் காப்பாற்றுவதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. சதுரத்துக்கு உள்ளேயும் வெளி யிலும் மாறிமாறிப் பயணிப்பது படத்தை அலுப்பில்லாமல் கொண்டுசெல்கிறது. சதுரத்துக் குள் சிக்கியவர்களின் அவஸ்தை, கொடூரமான கொலை என்று சில காட்சிகள் நன்கு படமாக் கப்பட்டுள்ளன.\nஎன்றாலும், டாக்டரின் பின் கதையில் வரும் குடும்பச் சிக்கல் படத்தோடு ஒட்டவே இல்லை. அவரது குடும்பம் கடத்தப்படு வதற்கான காரணமும் தெளிவாக இல்லை. ரியாஸ் சிக்க வைக்கப் படுவதற்கான காரணமும் வலு வாக இல்லை. சதுரத்தில் மனி தர்களைச் சிக்க வைப்பவருக்கு அதற்கான நோக்கம் என்ன என்பதை வலுவாக நிறுவுவதில் திரைக்கதை பரிதாபமாகச் சறுக்கியிருக்கிறது. இந்தப் பின்னடைவு ஒட்டுமொத்தப் படத்தையும் அர்த்தமற்றதாக்கி, அதன் தாக்கத்தைக் குறைத்து விடுகிறது.\nசதுரத்துக்குள் இருவரை யும் சிக்க வைத்தவர், குற்ற மிழைத்தவர்கள் திருந்தி வாழ வழி ஏற்படுத்தித் தர முயல்வதாகச் சொல்லப்படுகிறது. 'பொதுநல உணர்வு கொண்ட த்ரில்லர்' (Philanthropic Thriller) படமாக முன்வைக்கப்படும் படத்துக்கு ஏற்ற கதைதான் இது. ஆனால், அவரே கடைசியில் அதற்கு முரணாக நடந்துகொள்கிறார். இது திரைக்கதையின் மதிப்பை மேலும் குறைக்கிறது.\nமுக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள். குறிப்பாக டாக்டராக வரும் யோக் ஜபீ பல விதமான உணர்ச்சிகளையும் கொட்டி நடித்து நம்மைக் கவர்கிறார். ஒளிப்படக்காரராக வரும் ரியாஸின் நடிப்பும் பொருத்தமாக உள்ளது.\nவிஜய், சிவாவின் கலை இயக் கம், கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் பின்னணி இசை, சதீஷ் பாபுவின் ஒளிப்பதிவு, ராஜா சேதுபதியின் படத்தொகுப்பு ஆகியவை படத் தின் கதை, திரைக்கதைக்கேற்பக் கச்சிதமாக அமைந்திருக்கின்றன. பாடலைச் சேர்க்காமல் இருந்தது புத்திசாலித்தனமான முடிவு. இந்தக் கதையில் பாடல் சேர்க்கப் பட்டிருந்தால் அது படத்தின் ஆதாரத் தன்மையையே அடி யோடு கெடுத்திருக்கும். ஒன்றரை மணிநேரத்துக்குள் படத்தை எடுத்த கச்சிதத்தன்மைக்காகவும் இயக்குநரைப் பாராட்டலாம்.\nபடம் முழுவதும் பரவியிருக் கும் திகில் உணர்ச்சியும் மர்மத் தன்மையும் காட்சிப்படுத்தப் பட்டுள்ள விதமும் பாராட்டத்தக் கவை. என்றாலும் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படும்போது ஏற்படும் ஏமாற்றம் தூக்கலாக இருக்கிறது.\nவாழ்க்கையால் வஞ்சிக்கப் பட்ட ஒருவன் வாழ்க்கையைத் தவறாகப் பயன்படுத்துபவர் களுக்குப் பாடம் புகட்டுவதுதான் படத்தின் சாரம். இது வலுவாக நிறுவப்படவில்லை. பாடம் புகட்டும் முயற்சி, கொடூரமான தண்டனையாக மாறுவதும் இந்தச் செய்தியை நீர்த்துப்போகச் செய்கிறது.\n# பொது அறிவு தகவல்கள்\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nவீட்டு கடன் பெற்றவர்களுக்கு வரிச் சலுகைகள்\nசொந்தமாக வீடு கட்டிய அல்லது அடுக்குமாடி வீடு வாங்கிய நடுத்தர மக்களுக்கு பல்வேறு வரிச் சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. குறிப்பாக, வீட்டுக்கடன் பெற்ற மாதாந்திர சம்பளதாரர்கள் வீட்டு கடன் திட்டத்தில் திரும்ப செலுத்துக்கூடிய வட்டிக்கு கிடைக்கும் சலுகைகள் பற்றி நிதி ஆலோசகர்கள் தரும் ஆலோசனைகளை இங்கே காணலாம். வீட்டு வாடகை அலவன்ஸ் (எச்.ஆர்.ஏ) பெற விரும்புபவர்கள் குடியிருக்கும் வீட்டுக்கான வாடகை ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கவேண்டும். வங்கி கடன் பெற்று கட்டிய வீட்டிலேயே குடியிருப்பவர்களுக்கு எச்.ஆர்.ஏ மூலம் சலுகைகள் பெற இயலாது. ஆனால், அவர்கள் கடனுக்கான அசல் மற்றும் வட்டி ஆகியவற்றை திரும்ப செலுத்துவதன் மூலம் வரிச்சலுகைகள் பெறலாம். வேறு ஊரில் குடியிருப்பவர்கள் வங்கி கடன் பெற்று சொந்த ஊரில் வீடு வாங்கியவர்கள் அல்லது கட்டியவர்கள், வேறொரு ஊரில் வாடகை வீட்டில் குடியிருக்கும் பட்சத்தில் சலுகைகள் உண்டு. அவருக்கு வீட்டுக்கடனுக்கான அசல் மற்றும் வட்டிக்கான வரிச்சலுகையுடன், வீட்டு வாடகைக்கான வரிச்சலுகையும் கிடைக்கும். குடியிருக்கும் ஊரில் வீடு கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்கு வங்கி கடன் பெற்று வாடகை வீட்டில் க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/category/politics?page=1124", "date_download": "2018-07-21T23:29:27Z", "digest": "sha1:AFHP7PLYDIJVNT22GI33QKSAZYVVUWCX", "length": 16119, "nlines": 196, "source_domain": "www.thinaboomi.com", "title": "அரசியல் | Tamil Nadu Politics | Indian Politics | Latest Political news", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n2-வது நாளாக தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்தம்: விவசாய விளை பொருட்களை அரசு பஸ்களில் இலவசமாக எடுத்து செல்லலாம்\nபிரிட்ஜ், வாஷிங் மெஷின்களுக்கு ஜி.எஸ்.டி. 18 சதவீதமாக குறைப்பு சானிடரி நாப்கின்களுக்கு முற்றிலும் வரி விலக்கு\nசிவாஜி கணேசன் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிப்பு\nதீவிரமடையும் தெலுங்கானா போராட்டம்- 5 பஸ்களுக்கு தீ\nஐதராபாத்,பிப்.21 - தெலுங்கானா போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த போராட்டத்தில் 5 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. ஆந்திர ...\nபரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது\nபுது டெல்லி,பிப்.21 - கூட்டுக் குழு பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்ட நிலையில் பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது...\nஸ்பெக்ட்ரம் விவகாரம் - அ.தி.மு.க. ஓயப்போவதில்லை - பி.எச்.பாண்டியன்\nமேட்டுப்பாளையம்,பிப்.21 - ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அனைவரும் கைதாகும் வரை அ.தி.மு.க. ஓயப்போவதில்லை என்று மேட்டுப்பாளையத்தில் ...\nதி.மு.க. அரசை கண்டித்து இன்று போளூரில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்\nசென்னை, பிப்.21-தி.மு.க. அரசை கண்டித்து இன்று போளூரில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் - ஜெயலலிதா அறிவிப்பு. கடந்த ஐந்து ஆண்டு கால ...\nதி.மு.க. தலைமைக்கு காங்கிரஸ் நிர்ப்பந்தம்\nசென்னை, பிப்.21-ஆட்சியில் பங்கு - தங்கபாலு சூசக தகவல் - தி.மு.க.வுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி. தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ...\nகலைஞர் டி.வி. அலுவலத்தில் முன்கூட்டியே சி.பி.ஐ. சோதனை செய்திருக்க வேண்டும் - ஜெயலலிதா\nசென்னை, பிப்.21- கிரிமினல் புத்தியோடு செயல்படுவதில் வல்லவரான கருணாநிதியை எதிர் கொள்வதில் எந்த அளவுக்கு சாமார்த்தியமாக, ...\nமனிதநேய கட்சிக்கு 3 தொகுதிகள்\nசென்னை, பிப்.21-அ.தி.மு.க. கூட்டணியில் மனிதநேய கட்சிக்கு 3 தொகுதிகள் - ஜெயலலிதா அறிவிப்பு. நடைபெற உள்ள 2011 தமிழ்நாடு சட்டமன்ற ...\nகூட்டுக்குழு அமைக்கும் விவகாரம் - பணிந்தது மத்திய அரசு\nபுதுடெல்லி, பிப்.19- கூட்டுக்குழு அமைக்கும் விவகாரம் - பணிந்தது மத்திய அரசு - 23-ம் தேதி அறிவிப்பு வெளியாகும். 2 ஜி ஸ்பெக்ட்ரம்...\nதேர்தல் கூட்டணி குறித்து `பேரம் பேசும் சக்தி' பா.ம.க.விடம் குறைந்துவிட்டதா\nசென்னை, பிப்.19- தேர்தல் கூட்டணி குறித்து `பேரம் பேசும் சக்தி' பா.ம.க.விடம் குறைந்துவிட்டதா ராமதாஸ் மழுப்பல். ஏற்கனவே ...\nஸ்ரீவில்லி ஆண்டாள் கோவிலில் நடிகர் விஜயகாந்த் குடும்பத்துடன் சாமி தரிசனம்\nஸ்ரீவில்லி, பிப். 16. ஸ்ரீவில்லி ஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்த தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் குடும்பத்துடன் ஆண்டாளை ...\nஉண்மைகளை மறைக்கிறார் ராசா - சி.பி.ஐ.\nபுது டெல்லி,பிப்.19 ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக உண்மைகளை மறைக்கிறார் ராசா - கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல். ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ...\nகருணாநிதி கொள்ளை அடிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார் - பொன்னையன்\nதஞ்சை. பிப்.19 தமிழ் உணர்வில்லாத கருணாநிதி, கொள்ளை அடிப்பது மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார். தஞ்சையில் நடந்த இலவச...\nமாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து அ.தி.மு.க.கூட்டணி கவுன்சிலர்கள் உண்ணாவிரதம்\nமதுரை பிப்.19 மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து அ.தி.மு.க.கூட்டணி கவுன்சிலர்கள் மதுரையில் இன்று உண்ணாவிரதம். ...\nதி.மு.க. அரசில் தொடரும் மின்பற்றாக்குறை - பொதுமக்களுக்கு வேதனை\nமதுரை,பிப்.19 தி.மு.க. அரசில் தொடரும் மின்பற்றாக்குறை - பொதுமக்களுக்கு வேதனை - மாணவர்களுக்கு சோதனை. தி.மு.க.அரசில் தொடர்ந்து ...\nஜெகன்மோகன் இன்றுமுதல் ஒரு வாரம் உண்ணாவிரதம்\nஐதராபாத்,பிப்.19 ஜெகன்மோகன் இன்றுமுதல் ஒரு வாரம் உண்ணாவிரதம் - ஐதராபாத்தில் இருக்கிறார். முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ...\nசோனியா காந்தியிடம் அத்வானி வருத்தம்\nபுதுடெல்லி,பிப்.19 சுவிட்சர்லாந்து வங்கி விவகாரம் - சோனியா காந்தியிடம் அத்வானி வருத்தம் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து...\nகடலாடியில் சாலையே போடாமல் அரசு பணத்தை தி.மு.க.வினர் கொள்ளையடித்து விட்டனர்\nகடலாடி,பிப்.19 சாலையே போடாமல் அரசு பணத்தை தி.மு.க.வினர் கொள்ளையடித்து விட்டனர் - ஆர்.பி. உதயகுமார். கடலாடி தாலுகாவில் சாலையே ...\nஆண்டிபட்டி தொகுதியில் ஜெயலலிதா மீண்டும் போட்டியிடக்கோரி விருப்பமனு\nசெ���்னை,பிப்.19 ஆண்டிபட்டி தொகுதியில் ஜெயலலிதா மீண்டும் போட்டியிடக்கோரி விருப்பமனு. தமிழக சட்டசபை தேர்தல் மே மாத வாக்கில் ...\nமீனவர்களை உடனே விடுதலை செய்ய திருமாவளவன் வலியுறுத்தல்\nசென்னை, பிப்.19- சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனே விடுதலை செய்ய திருமாவளவன் வலியுறுத்தல். இலங்கையில் சிறை ...\nஅ.தி.மு.க மகளிர் அணி சார்பில் 63 பெண்கள் மண்சோறு சாப்பிட்டு பிரார்த்தனை\nசென்னை, பிப்.19- ஜெயலலிதாவின் 63-வது பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. மகளிர் அணி சார்பில் பெண்கள் மண்சோறு சாப்பிட்டு பிரார்த்தனை. ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nவீடியோ: மதுரையில் துவங்கிய ஜூனியர் நேஷனல் ரக்பீ செவன்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2018\nவீடியோ: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நீதிமன்ற அனுமதிப் பெற்று 25ந் தேதி துவங்குகிறது: அமைச்சர் கே.பி.அன்பழகன்\nவீடியோ: மாநில உரிமைகளை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ: டெல்டா பாசன விவசாயிகளுக்காக கல்லனையில் இருந்து 22.7.2018-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும்: அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ: இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஆட்டோ ஒட்டுனர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்\nஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.chennaimetrorail.org/", "date_download": "2018-07-21T22:38:50Z", "digest": "sha1:T7BSMVMAT7OXSWNOIXXLTVPZK5C6Z222", "length": 13799, "nlines": 171, "source_domain": "ta.chennaimetrorail.org", "title": "சிஎம்ஆர்எல் - சென்னை மெட்ரோ இரயில் இணையதளம் உங்களை வரவேற்கிறது!", "raw_content": "\nஎடுத்துச் செல்லக் கூடாத பொருட்கள்\nமெட்ரோ ரெயில்ஸ் வண்டி டிக்கெட் விதிகள், 2014\nமின்-அறிவிப்பு அறிவிப்புகள் – CPP போர்ட்டல்\ne- டெண்டர் பதிவு / விண்ணப்பிக்க – CPP போர்ட்டல்\nகுற்றத் தடுப்பு எச்சரிக்கை கோப்பாடுகள்\nகணினி வழி குற்றப் பதிவு செய்தல்\nPublic Notice : சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு தொடர்பாக சமூக ஊடகங்கள் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் பல தவறான செய்திகள் தொடர்ந்து பரவி வருகின்றன. ஆகையால் பொதுமக்களுக்கும் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் வேலைவாப்பு தொடர்பான விளம்பரங்கள் மற்றும் செய்திகள் அனைத்தும் எங்களது அங்கீகரிக்கப்பட்ட இணையதளமான chennaimetrorail.org மற்றும் நாளிதழ்களில் அவ்வப்போது வெளியிடப்படுகிறது. எனவே வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரங்களை எங்களது இணையத்தளத்திலம், நாளிதழ்களிலும், பார்த்து தெரிந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் எங்களது நிறுவனத்தின் பெயரில் தவறான வகையில் சமுக ஊடகங்கள் மற்றும் உள்ளனூர் தொலைக்கதிகளில் வெளியிடப்படும் எந்த தவறான தகவல்களையும் பொதுமக்களோ, விளக்குமாரதாரர்களோ நம்ம வேண்டாம். இது போன்ற தவறான செய்திகளால் ஏற்படும் தனிநபர் இழப்புக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பொறுப்பல்ல என்று தெரிவித்துகொள்கிறோம்\nதிருமங்கலம் மெட்ரோ நிலையத்தில் மாதாந்திர பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு.\nஅசோக் நகர் மெட்ரோ நிலையத்தில் மாதக் கால பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு.\nஅரும்பக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மாதாந்திர பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு.\nமாத நீண்ட பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு\nமாதாந்திர செய்திமடல்- மே 2018\nசெய்தி வெளியீடு: CMRL – சைக்கிள் திட்டம்-கடைசி மைல் இணைப்பு.\nசென்னை மெட்ரோ ரயில் UITP உறுப்பினர்\nசென்னை மெட்ரோ ரயில் செய்திமடல்\nபுறப்பாடு - தேர்வு - அசோக் நகர்அரும்பாக்கம்ஆலந்தூர்ஈகாட்டுதாங்கல்கிண்டி மெட்ரோகோயம்பேடுசின்னமலைநங்கநல்லூர் சாலைபரங்கிமலை மெட்ரோபுறநகர் பேருந்து நிலையம்மீனம்பாக்கம் மெட்ரோவடபழனிவிமான நிலையம்\nவருகை - தேர்வு - அசோக் நகர்அரும்பாக்கம்ஆலந்தூர்ஈகாட்டுதாங்கல்கிண்டி மெட்ரோகோயம்பேடுசின்னமலைநங்கநல்லூர் சாலைபரங்கிமலை மெட்ரோபுறநகர் பேருந்து நிலையம்மீனம்பாக்கம் மெட்ரோவடபழனிவிமான நிலையம்\nஎடுத்துச் செல்லக் கூடாத பொருட்கள்\nமெட்ரோ ரெயில்ஸ் வண்டி டிக்கெட் விதிகள், 2014\nமின்-அறிவிப்பு அறிவிப்புகள் – CPP போர்ட்டல்\ne- டெண்டர் பதிவு / விண்ணப்பிக்க – CPP போர்ட்டல்\nகுற்றத் தடுப்பு எச்சரிக்கை கோப்பாடுகள்\nகணினி வழி குற்றப் பதிவு செய்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/04/29/ambani-s-ril-made-profit-105-cr-day-march-quarter-011229.html", "date_download": "2018-07-21T22:47:29Z", "digest": "sha1:TDPT6MR3HWBMJYEYE5NGUUC2PP6FQ25N", "length": 17516, "nlines": 181, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஒரு நாளுக்கு 105 கோடி லாபமாம்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் முகேஷ் அம்பானி..! | Ambani's RIL made a profit of ₹105 cr a day in March quarter - Tamil Goodreturns", "raw_content": "\n» ஒரு நாளுக்கு 105 கோடி லாபமாம்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் முகேஷ் அம்பானி..\nஒரு நாளுக்கு 105 கோடி லாபமாம்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் முகேஷ் அம்பானி..\nபிளாஸ்டிக் தடையால்.. பெப்சி, கோகோ கோலா நிறுவனங்களுக்கு வந்த புதிய சிக்கல்..\nமாணவர்களின் கட்டணத்தில் ஜியோ பல்கலைக்கழகம்.. அம்பானியின் பலே திட்டம்..\nஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் நம்பர் 1 ஆன முகேஷ் அம்பானி..\n100 பில்லியன் டாலரை தாண்டிய ரிலையன்ஸ்.. முகேஷ் அம்பானி கொண்டாட்டம்..\nஅமேசானுக்குச் சவால் விடும் முகேஷ் அம்பானி.. புதிய போட்டி, புதிய திட்டம்..\nஇந்திய கிராமங்களுக்குக் குறிவைக்கும் ஜியோ.. முகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான்..\nஇந்தியாவில் அம்பானியை விட அதிக சம்பளம் வாங்கும் தலைவர்கள்..\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானி இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் முதன்மையானவர், இவர் மார்ச் 31 வரையில் முடிந்த காலாண்டில் ஒரு நாளுக்கு 105 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளார்.\nமார்ச் 31 வரையில் முடிந்த காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 9,435 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளார். இக்காலாண்டில் பெட்ரோகெமிக்கல் வர்த்தகம் சிறப்பாக இருந்த காரணத்தால் சுத்திகரிப்பில் ஏற்றப்பட்ட தொய்வை ஈடு செய்துள்ளது.\n2018ஆம் நிதியாண்டில் மட்டும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் சுமார் 41 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இக்காலகட்டத்தில் இந்நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தோருக்கு பெரிய அளவிலான லாபத்தை அடைந்துள்ளனர்.\n4வது காலாண்டில் மட்டும் ரிலையன்ஸ் பங்குகள் 17.3 சதவீதம் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது.\n2017-18ஆம் நிதியாண்டில் ரிலையன்ஸ் நிறுவனம் சுமார் 36,075 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்துள்ளது, இது கடந்த வருடத்தை ஒப்பிடும்போது 20.6 சதவீத அதிகமாகும்.\nடெலிகாம் சந்தை முழுமையாக மாற்றிய ஜியோ 2018ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டில் பெரிய அளவிலான வளர்ச்சி அடையவில்லை என்றாலும் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் உள்ளது முக்கியமானது, மேலும் இக்காலாண்டில் மட்டும் ஜியோ நிறுவனம் 510 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகுஜராத் பாரம்பரிய படத்துடன் புதிய 100 ரூபாய் நோட்டு வெளியிட்டு ஆர்பிஐ அதி��டி..\nகரும்பு மீதான குறைந்தபட்ச விலையைக் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.20 ஏற்ற மத்திய அரசு முடிவு..\nமோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையிலா தீர்மானம்.. சரிந்த பங்கு சந்தை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://chuttikadhai.blogspot.com/2009/07/blog-post_09.html", "date_download": "2018-07-21T23:02:53Z", "digest": "sha1:VNUV2MUOOLTHRLA6U56CUTGQVOHYPR3P", "length": 18614, "nlines": 326, "source_domain": "chuttikadhai.blogspot.com", "title": "பாட்டி சொல்லும் கதைகள்: என்னைப்பற்றி", "raw_content": "\nபெயர் ருக்மணி சேஷசாயீ. தமிழில் எம்.ஏ பட்டம் பெற்றுள்ளேன். ஐம்பது ஆண்டுகளாக எழுத்துப்பணி புரிந்து வருகிறேன். மேல் நிலைப்பள்ளியில் சுமார் முப்பது ஆண்டுகளாக தமிழாசிரியராகப பணி புரிந்துள்ளேன்.\nகலைமகள், அமுதசுரபி, சுதேசமித்திரன், தினமணி, கண்ணன், முதலான பல வார மாத இதழ்களில் எனது படைப்புகள் இடம்பெற்றுள்ளன. நாவல் சிறுகதைத் தொகுதி சிறுவர்நூல்என இருபத்தைந்து நூல்களுக்குமேல் வெளிவந்துள்ளன. ஆகாசவாணி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன்.\nபட்டிமன்றம் கவியரங்கம் கருத்தரங்கம் ஆகியவற்றில் பங்கேற்று வருகிறேன்அகில இந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் உரத்தசிந்தனை இலக்கியவட்டம் போன்ற சங்கங்களில் அங்கம் வகித்து வருகிறேன்.\nஎழுத்தாளர் சங்கம் 'பாரதி பணிச்செல்வர் ' என்ற விருதினையும் உரத்தசிந்தனை சிறந்த வாசக எழுத்தாளர் என்ற விருதினையும் அளித்து என்னை கௌரவித்துள்ளன.\nசிறுவர்களுக்கு எழுதுவதில் மிகவும் விருப்பம் உண்டு. பலரும் படிக்கவேண்டும் என்பதற்காகவே 'சுட்டிக்கதை' என்ற இணையதளத்தை உருவாக்கி யுள்ளேன்.வளரும் சமுதாயம் இதன் மூலம் நல்ல பண்பினைப்பெருமாயின் அதுவே என் வெற்றி எனக்கொள்வேன்.\nLabels: அறிவிப்பு, சுட்டி கதை\nருக்கும்மா,உங்கள் வலைப்பூ பார்த்து மிக்க மகிழ்ச்சி.\n19,01,2013(75 வது பிறந்த நாளில் 16 செல்வங்களும் பெற்று சிறப்பாக வாழ எனது வாழ்த்துக்கள் அம்மா உங்களின் வலைப்பக்கம் பார்த்தாள் மிக அருமையான பதிவுகள்\nமனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த��துகள் அம்மா ...\nஉங்களின் 75 வயது நிறைவுக்கு இனிய நல்வாழ்த்துகள்\nஉங்களுக்காக நான் ஒரு சிறப்பு பதிவு என் தளத்தில் போட்டிருக்கிறேன்.\nஎனது ப்ளாக்ஸ்பாட்டிலும் இந்தப் பதிவைப் படிக்கலாம்:\nஉங்களுக்கு மனோபலமும், உடல் பலமும் 'ஆழி கடந்தான்' கொடுக்கட்டும்.\nசகோதரி ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு நீங்கள் உங்கள் பதிவில் ருக்மணி சேஷசாயீ அவர்கள் பதிவின் பக்கமாக Thursday, July 9, 2009 என்ற இணைப்பு கொடுத்து விட்டீர்கள். பின்னர் 2013 சென்று வந்தேன். ஒரு தகவலுக்காக மட்டுமே இது\nஹாப்பி பார்த்டே ட்டு யூ\nஹாப்பி பார்த்டே ட்டு யூ\n- பாடல்: கவிஞர் வாலி ( படம்: நாம் மூவர் )\nமறக்க முடியாத இலங்கை வானொலியில் அன்று அடிக்கடி கேட்டு மகிழ்ந்த வரிகள் சகோதரி ரஞ்சனி நாராயணனின் திருவரங்கத்திலிருந்து உங்கள் வலைப்பதிவு வந்துள்ளேன். சகோதரி ரஞ்சனி நாராயணனின் திருவரங்கத்திலிருந்து உங்கள் வலைப்பதிவு வந்துள்ளேன். உங்களின் 75 வயது நிறைவுக்கு எனக்கு வாழ்த்த வயதில்லை உங்களின் 75 வயது நிறைவுக்கு எனக்கு வாழ்த்த வயதில்லை\nஇன்று போல் என்றும் சுறு சுறுப்புடன் நீங்கள் குழந்தைகளுக்கு கதை சொல்ல வேண்டும்.\nரஞ்சனி அவர்கள் அவர்கள் தளத்தில் உங்கள் பிறந்தநாளை நினைவு படுத்தினார்கள்.\nஉங்கள் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்கிறோம்.\nஅநேக நமஸ்காரம். பிறந்த நாளுக்கு என் இனிய நல்வாழ்த்துகள், ஆசீர்வதிக்க வேண்டுகிறேன். திருமதி ரஞ்ஜனி நாராயணன் அவர்களின் வலைத்தளத்தின் மூலம் இங்கு வருகை தந்துள்ளேன். .\nவாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த ஆசிகளையும் நன்றியையும் கூறிக் கொள்கிறேன்.\nஉங்கள் சேவை இப்பொழுது உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது....\nநீங்கள் இனையத்திர்க்கும் தமிழிருக்கும் ஒன்றாக செய்யும் தொண்டு மேமேலும் வளர வாழ்த்துக்கள் :)\nஎதிர் கால சமுதாயம் பண்போடு வளரவும், வரலாற்றை அறிந்தவராகவும் விளங்க செய்வதே உங்கள் பாட்டியின் குறிக்கோள் - இப்படிக்கு ருக்மணி சேஷசாயி\nபாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர்.ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர்.ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார். இவர் சோழ ...\nதிருக்குறள் கதைகள்- குணம் நாடுதல் பெருங்குணம்.\nபரிமளம் என்னும் ஒரு சிறுமி இருந்தாள் அவளுக்கு பத்து வயதுதான் இருக்கும்.அவள் அப்பா வங்கியில் பெரிய பதவி வக��த்து வந்தார்.அத்துடன் பரிமளம் அ...\nஒரு கிராமத்தில் ஒரு பாட்டி இருந்தாள். அவளுக்கு ஒரு பேரன் இருந்தான். அவன் பெயர் நம்பி. நம்பிக்குப் பெற்றோர் கிடையாது. அவன் உறவெல...\nபகைவற்கு அருளிய பண்பாளன். திருக்கோவிலூரைச் சேர்ந்த பகுதி சேதிநாடு என்று அழை...\nதுரோணர் என்ற முனிவர் ஒருவர் இருந்தார். அவர் அரசகுமாரர்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களான துரியோதனன் முதலான நூற்றுவருக்கும் ...\nநீதி காத்த மன்னன். சோழநாட்டை மனுநீதிச் சோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்...\n90- திருக்குறள் கதைகள்.- ஒரு பைசாவின் அருமை.\n. ஓர் ஊரில் சபாபதி என்ற தனவந்தர் வாழ்ந்து வ்ந்தார். பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாதிருந்த அவர் பல கோயில்களுக்கும் சென்று வேண்டிக்கொண்டதால் ஒரு...\nகடையேழு வள்ளல்களில் அதியமானும் ஒருவன். இவனது இயற்பெயர் நெடுமான் அஞ்சி எனப்படும். இவன் அதியமான் எனவும் வழங்கப் பட்டான். அதிகை என்...\nபூஞ்சோலை என்று ஒரு கிராமம். அந்த கிராமத்தில் தனகோடி என்ற பெயருடைய தனவந்தர் ஒருவர் வசித்து வந்தார்.அவர் பலருக்கும் தேவையான உதவிகளைச் செய...\n65th தன் கையே தனக்குதவி\nதன் கையே தனக்குதவி. ஒரு கிராமத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வ்ந்தார்.அவருக்கு வடிவேலு என்ற ஒரு மகன் இருந்தான். அவ்வூரில் பத்தாம் வகுப்புப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://erodenagaraj.blogspot.com/", "date_download": "2018-07-21T23:27:32Z", "digest": "sha1:QI56WESCNOD7R4WD4DHZCQWZZM2Y2R2K", "length": 74516, "nlines": 469, "source_domain": "erodenagaraj.blogspot.com", "title": "எல்லாப் பூக்களையும்...", "raw_content": "\nT.K.மூர்த்தி – காலத்தின் பொக்கிஷம்\n(சென்ற மார்ச் மாதம் வலம் இதழில் பெருங்கலைஞரான மிருதங்க மேதை ஸ்ரீ டி.கே.மூர்த்தி அவர்களைப் பற்றி வெளிவந்த கட்டுரை).\nபத்து விரல்களும், நாலு யுனிட்டா, மூணு யுனிட்டா, ரெண்டு யுனிட்டா, ஒரே யுனிட்டா, ஒரே விரல் மட்டும்… இப்படியெல்லாம் பிரிஞ்சு வாசிக்கும். உதாரணமா, ஒரு தனி ஆவர்த்தனத்தோட க்ளைமாக்ஸ்ன்னு வெச்சுக்குங்களேன், அப்ப வலது கைல நாலு விரல், இடது கைல நாலுவிரல் சேர்ந்து, ஒரே நேரத்துல ரெண்டு பக்கமும் தித், தாம் கிட-ன்னு ஆரம்பிக்கும்.\nஓ.. பொதுவாத் தெரிஞ்சுக்கறத விட, இன்னும் நுணுக்கமா இருக்குன்றீங்க.\nஆமாம். நிறைய இருக்கு, ஆனா ஸங்கீதம் பாருங்க; பாடற விஷயத்த பேசினாலே கொஞ்சம் தான் புரியும், எழுதினா சொல்லவே வேணாம்.\nஅப்ப, இசை, இச���க் கலைஞர்களப் பத்தியெல்லாம் படிக்கும் போது இதுலேந்து ஒண்ணும் புரியாதுன்னு நெனச்சுகணுமா\nஅப்படியில்ல, இதுல சொன்னது, நமக்கு புரிஞ்சது போக, இன்னும் நிறைய இருக்குங்கற ஞாபகத்தோட படிச்சா சொன்னா எழுதினா போதும் J\nஅவர் சற்று உயரம் குறைவாக இருந்தார். மேடையில் அமர்ந்து, இருகைகளையும் மூன்று யுனிட்டுகளாகக் கொண்டு, வாசிக்கவே கடினமாகத்தோன்றும் ’நம்,கிடதக தின்,கிடதக தின’ என்ற சொல்லை அதிவேகமாய் ஒரே கையின் வெறும் மூன்று விரல்களால் போட்டதும் நான் ப்ரமித்தேன். என் சிறுவயதில் முதன்முதலில் ஈரோட்டில் அவர் கச்சேரி கேட்க, முன்னதாகவே பந்தலில் சென்று அமர்ந்திருந்த போது, என் சீனியரான சீனிவாசன், ‘மூர்த்தின்னு அவர் பேர வெறும்ன கூட சொல்லக்கூடாது. மூர்த்தி சார்னு தான் சொல்லணும். என்ன கணக்கெல்லாம் வாசிப்பார் தெரியுமா’ என்றான்.\nதா,,,,,, தீ,,,,,, கி,,,,,, ண,,,,,, தொம்,,,,,, என்று நீண்ட கார்வைகளில் ஆரம்பித்துக் குறைத்துக்கொண்டே வந்து அது ’ததிகிணதொம் ததிகிணதொம் ததிகிணதொம்’ என்று ஆதி தாளத்தின் கடைசி மூன்று அடியில் விரலுக்குவிரல் வந்ததும் தான் அது கண்ட கதி என்றே தெரிந்தது (கண்டம் என்றால் ஐந்து. ஐந்தைந்தாக வாசிப்பது கண்டகதி, தகதகிட தகதகிட என்பது போல்).\nஅவர் ’தரிகிட கிடதக தாத் தொம்’ என்று மூன்று முறைகள் வாசித்து ஒரு தீர்மானம் வைத்தால் விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று கேட்கும். அத்துணை பளீரிடும் தெளிவு, எந்த சொல்லாயினும். இருபது வருடங்களுக்கு முன் வாணிமஹாலில் சேஷகோபாலனுக்கு அவர் வாசித்த கச்சேரி இன்றும் நினைவில் உள்ளது. முக்கிய காரணம், அன்று நகுமோமு கனலேனியை ஆரம்பிக்கும் பொழுது காலப்ரமாணம் 72 pulses per minute. (RPM போல ஒரு நிமிடத்திற்கு எத்தனை துடிப்பு/தாளத்தின் விரல் எண்ணிக்கை என்ற கணக்கு). பிறகு ஒரு மணி நேரத்துக்கும் மேல் அசாத்ய சங்கதிகளுடன் அந்தப் பாடல், கீழ்க்கால மேல்க்கால ஸ்வரங்கள் முடிந்து தனியாவர்த்தனம் வாசித்து முடித்து மீண்டும் பாடலின் முதல் வரியை எடுக்கும் போது அதே 72. அத்துணை காலப்ரமாண சுத்தம்.\nஇயல்பான மனித உள்ளம் கால ஒழுங்கை சீராக ஆரம்பித்த வேகம் போலவே இறுதிவரை தக்கவைக்க மிகவும் ப்ரயத்தனப் படவேண்டும் (அனேகமாக முடியாது என்பதன் இடக்கரடக்கல்). ஆரம்பித்ததில் இருந்து கொஞ்சமாகவோ நிறையவோ ஓடிவிடும் (வேகம் அதிகரித்துவிடும்) ���ல்லது இழுத்துவிடும்(குறைந்துவிடும்). அது, வெகு சிலருக்கே கைகூடும். அவ்வெகுசிலரில், மூர்த்தி மாமா ஒருவர். சென்ற ஜூன் 2016-ல், தன் 92 வயதில் அவர் வாசித்த கச்சேரியும் தனியும் அத்தனை சிறப்பு. ஸங்கீதமானது, நிறைய நிறைய ஞாபகமும், புத்தி கூர்மையும், விரலோ குரலோ மங்காத வித்தையையும், அனிச்சையாய் ஆனால் சரியான மற்றும் சிறப்பான முறையில் உடனுக்குடன் க்ரஹித்து, க்ரஹிக்கும் போதே மேலும் அழகு செய்து, பாட்டுடன் இணைந்து வினையாற்றும் பண்பு போன்ற தன்மைகளை இன்றியமையாததாகக் கொண்டது. எனக்கு இப்போதே எதை எங்கே வைத்தோம் என்று மறந்துவிடுகிறது. ஆனால், என் குருநாதர் ஸ்ரீ சிவராமன் சாருக்கு 82 வயதாகிறது; மூர்த்தி மாமாவுக்கு 93 ஆகிறது. அவர்களின் சுறுசுறுப்பும் விழிப்பும் லயம் வழிந்தோடும் கச்சேரிகளையும் கேட்டால் வாழ்வில் அவர்கள் கைக்கொண்ட ஒழுங்கு, சின்ன வயதிலேயே செய்த அசுர சாதகம், எடுத்துக்கொண்ட கலையே மனமாயிருத்தல் என நம்மை வியக்க வைக்கும், நாம் கற்கவேண்டிய பாடங்கள் ஏராளம்.\nமிருதங்கக் கலையின் தந்தை எனப் போற்றப்படும் தஞ்சாவூர் ஸ்ரீ வைத்யநாத ஐயரவர்களின் சிஷ்யருள் மிகுந்த புகழும் ஸ்தானமும் அடைந்தவர்கள் என பாலக்காடு ஸ்ரீ மணி ஐயர், ஸ்ரீ T.K.மூர்த்தி, என் குருநாதர் ஸ்ரீ உமையாள்புரம் K.சிவராமன், கஞ்சிரா ஸ்ரீ V.நாகராஜன் என பலரைச் சொல்லலாம். முதல் மூவருமே ஸங்கீத கலாநிதிகளும் கூட. ஆகஸ்ட் 13, 1924ல் தாணு பாகவதர்-அன்னப்பூரணி அம்மையாரின் மகனாக திருவனந்தபுரத்தில் பிறந்தார் மூர்த்தி. அவர் தமையனார் கோபாலகிருஷ்ணன் லய வித்வான் என்பதால், காதுகளின் கண்களின் வழியே தன்னையறியாமல் லயம் உண்டு வளர்ந்தது சிறுவனின் மனம்..\nமுதலில் பாட்டு தான் பயின்றார். பள்ளி விழாக்களில் தன் நண்பனான செல்லமணியுடன் (பாடகர் ஹரிஹரனின் தந்தை) பாடுவது வழக்கம். ஆனால் விரல்கள் ஸ்லேட்டில் வாசித்து வாசித்து அடிக்கடி உடைந்து போனதை கவனித்த ஆசிரியர் ஒரு விழாவில் ’செல்லமணி பாடட்டும்; நீ மிருதங்கம் வாசி’ என்று சொல்லிவிட்டார். அன்று அங்கு வந்திருந்த ஸ்வாதித் திருநாள் மஹாராஜா அவ்வாசிப்பில் மகிழ்ந்து யாரிடம் பயில்கிறாய் எனக்கேட்க, ’யாருமில்ல நானே வாசிக்கறேன்’ என்றார். மஹாராஜா ஒரு தங்க மெடல் பரிசளிக்கிறார். மூர்த்தியின் தந்தை எதையோ உணர்ந்து மூன்று ரூபாய்க்கு (இப்ப��ழுது வாங்கவேண்டுமென்றால் பதினைந்தாயிரம் ஆகும்) ஒரு மிருதங்கத்தை வாங்கித் தருகிறார். இந்நிலையில் ஒரு முறை, தஞ்சாவூர் ஸ்ரீ வைத்யநாத ஐயர் முன்னிலையில் வாசிக்க நேர்கிறது.\nநல்ல கையும், பரிமளிக்கக்கூடிய அம்சங்களும் தென்பட்டால் அவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டுகொண்டு பின் ஸ்புடம் போட்டு மின்ன வைக்கும் பேராற்றல் வாய்ந்த வைத்யநாத ஐயரவர்கள், ஒன்பது வயதான மூர்த்தியைத் தன் தத்துப் புத்திரனாகவே தஞ்சைக்கு அழைத்து வருகிறார். ‘அப்பவே கேட்டார்; இன்னும் ரெண்டு மாசம் ஆகட்டும்னு அம்மா சொன்னா. அந்த ரெண்டு மாசத்துல என்னோட அம்மா காலமாயிட்டா. அப்பா என்னை வைத்தா அண்ணாவாத்துல விட்டா’. அவரை விட பன்னிரு அகவைகள் மூத்தவரான பாலக்காடு மணி ஐயர் அச்சமயம் அங்கே பயின்று வந்தார்.\nஇரு வருடங்கள் கழித்து, தன் பதினோராவது வயதில் குருவுடன் சேர்ந்து துக்காராம் படத்துக்காக கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் பாடிய முசிறி ஸ்ரீ ஸுப்ரமண்ய ஐயருக்கு வாசிக்கிறார். பிறகு மைசூர் சமஸ்தானத்தில் மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர் கச்சேரியில் சௌடய்யா வயலினுடன் குரு ஸ்ரீ வைத்தா அண்ணா வாசிக்க, மூர்த்தியும் உடன் வாசிக்கிறார். சிட்டு என்று செல்லாமாக அழைக்கப்பட்ட மூர்த்தியின் வாசிப்பில் மகிழ்ந்து மைசூர் மஹாராஜா அந்நாளில் ஆயிரம் ரூபாய் சன்மானம் தருகிறார். அதோடு, தேர்ந்த பக்கவாத்தியக் கலைஞனாக தனியே இவர் வாசித்துக் கேட்கவேண்டும் என்ற ஆவலில் மறுநாள் ஒரு கச்சேரியை ஏற்பாடு செய்து கேட்டு உவந்து அன்றும் ஆயிரம் ரூபாய்கள் வழங்கினார். பதினைந்து வயதில் மாஸ்டர் மூர்த்தி என்ற பெயர் ஸங்கீத உலகில் வ்யாபிக்கிறது.\nஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரிலிருந்து அரியக்குடி, செம்பை, ஆலத்தூர், மதுரை மணி, ஜி.என்.பி., மாலி, எம்.எஸ்., மேண்டலின் என்று அவர் பக்கவாத்யம் வாசித்த உன்னதக் கலைஞர்களின் பட்டியல் வெகு நீளம். ஒரு முறை எம்.எஸ். சுப்புலக்ஷ்மி வைத்தா அண்ணாவின் இல்லத்துக்கு வர, ’இது யாரு தெரியுமா, ரொம்ப நன்னா வாசிப்பான்’ என்று அறிமுகப்படுத்தி அன்று மாலை வீட்டிலேயே ஒரு கச்சேரியை நடத்தினார் வைத்தா அண்ணா. அதன் பின் ஐம்பத்தைந்து வருடங்கள் மூர்த்தி தொடர்ந்து எம்.எஸ்ஸுக்கு வாசித்திருக்கிறார். UNO-வில் வாசித்திருக்கிறார். அந்நாளில் பெண்களுக்கு வாசிப்பதில் இருந்த ம��த் தடைகளைக் கடந்து D.K. பட்டம்மாள், M.L. வசந்தகுமாரி, K.B. சுந்தராம்பாள், பிருந்தா-முக்தா எனப் பலருடைய கச்சேரிகளையும் தன் வாசிப்பினால் அலங்கரித்திருக்கிறார்.\nகுரு சிஷ்ய பரம்பரை என்று எடுத்துக்கொண்டால், ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் – ராமனாதபுரம் சங்கர சிவம் – மதுரை T.N. சேஷகோபாலன் - நெய்வேலி சந்தானகோபாலன் – ஸ்ரீராம் பார்த்தசாரதி என்று ஐந்து தலைமுறைக்கு வாசித்த பெருமையையுடையவர். அவரின் கச்சேரி அனுபவத்துக்கே இப்போது ஸதாபிஷேகம் ஆகிவிட்டது. ’நாங்க எல்லாம் அப்புறம் நிறைய மாத்திண்டோம், (தனக்கென ஒரு பாணி உருவாகி வந்ததைச் சொல்லுகிறார்)ஆனா மூர்த்தி வாசிப்பு இன்னைக்கும் அண்ணா (ஸ்ரீ வைத்யநாத ஐயர்) சொல்லிக்குடுத்ததெல்லாம் அப்படியே இருக்கும்’ என்று மணி ஐயர் ஒருமுறை பேசியதாக மூத்த கலைஞர்கள் கூறக்கேட்டிருக்கிறேன். லய ரத்னாகர, ம்ருதங்க பூபதி, தாளவிலாஸ், சங்கீத நாடக அகாதமி, ஸங்கீத கலாநிதி என்று விருதுகளின் நீண்ட வரிசைக்குச் சொந்தக்காரர் மூர்த்தி அவர்கள்.\nமனோபலம் மிக்கவர். தொண்ணூறுகளில் ஒரு கச்சேரியில் வாசித்துக்கொண்டிருக்கும்போது ஸ்ட்ரோக் வந்து, வலது கையும் காலும் ஸ்வாதீனமில்லாமல் போயிற்று. ஆபரேஷன் செய்யவேண்டும் எனக்கூறிய நரம்பியல் நிபுணர் டாக்டர் ராமமூர்த்தியிடம், ’டாக்டர்… நான் ம்ருதங்கம் வாசிக்கறத்துக்குத்தான் பொறந்தேனேயொழிய, சாப்டுட்டுத் தூங்கறத்துக்கில்லை. நான் வாசிக்கமாட்டேன்னு உங்களுக்குத் தெரிஞ்சுடுத்துன்னா, என்ன அனுப்சிருங்கோ… நான் போறத்துக்கு ரெடியா இருக்கேன். நான் கவலப்படலேன்னேன்’ என்றார்.\nஅதன்பின் மனம் தளராது சில மாதங்கள் பயிற்சிகள்; பிறகு அதே கம்பீரமாய் வாசித்துக்கொண்டிருக்கிறார். அவ்வளவு நேசம் தன் கலையில்.\nமூர்த்தி மாமாவின் பேச்சு அலாதியான ரசிப்பும் போலச் செய்தலும் கிண்டலும் அன்பும் நிறைந்தது. ஒரு முறை சென்ட்ரல் ஸ்டேஷனில் வந்து இறங்கிய போது மழை பெய்துகொண்டிருந்தது. ஆட்டோக்காரர்அதையே காரணமாகச் சொல்லி அதிகம் பணம் கேட்டார், இவரும் ஏறி அமர்ந்துவிட்டார். ஸ்டார்ட் செய்யக் குனிந்த நேரம், ‘இரு… மழை விடட்டும்’ என்றார். எக்மோரில் நிறைய பணம் கேட்டவரிடம், ’நீ என்ன கொண்டுவிட்டா போறும்; திருப்பியும் இங்க கூட்டிண்டு வரவேண்டாம்’.\nஅவருக்கு சிஷ்யர்கள் ஏராளம். ம்ரு��ங்க தத்வம் என்ற கருத்துருவாக்கத்தின் முயற்சியாய் அவருக்கும் முன்பிருந்த மேதைகள் பற்றியும் தஞ்சாவூர் பாணி என்பதனை உலகெங்கும் மூர்த்தி அவர்களின் பார்வையில் கூறியும் வாசித்தும் ஆவணப்படுத்தியுள்ளனர். நான் முதல் முதலாய் வாங்கிய தனியாவர்த்தன கேஸட் இவருடையது தான். அதில் கொன்னக்கோலும் சொல்லியிருப்பார். அதிலும் அவர் வித்தகர். கடம் கஞ்சிராவும் வாசிப்பார். 35 தாளங்கள், 108 தாளங்கள் என்று பலவித தாள அமைப்புகளுக்கும் வாசித்துள்ளார். நிறைய கோர்வைகள் கம்ப்போஸ் செய்திருக்கிறார்.\nகுறிப்பு: கொன்னக்கோல் என்பது மிருதங்கத்தில் வாசிக்கப்படும் சொற்களை ஜதிகளாகச் சொல்லி, பாட்டுக்குப் பக்கவாத்யமாக சொல்லி இசைக்கும் கலை. நத்தின்தின்னா நணதின்தின்னா / தகதிமிதகஜணு என்பது போல.\nநேற்று (Jan 25) பத்மஸ்ரீ விருது அறிவித்திருக்கிறது மத்திய அரசு. சந்தோஷம், நன்றி. ஆனால், மூர்த்தி மாமா அந்த நிலைக்கும் மேலே வந்து, எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன. ஐம்பதிலிருந்து அறுபது வயதிற்குள்ளேனும் சரியான சமயத்தில் அவரவர் கலைகளையும் தாம் சார்ந்திருக்கும் துறைக்கு அவர்கள் அளித்த கொடையையும் அங்கீகரித்து விருது வழங்கவேண்டும். பிறகு இன்னும் சற்று வயதான பின், அதற்கும் மேலுள்ள பத்மபூஷன் பத்மவிபூஷன் விருதுகளை அளிக்கட்டும் பரவாயில்லை. விருது பெற்ற அன்றோ, அதற்கடுத்த நாளோ அவர்கள் அங்கே வாசிப்பதாய்க் கொள்ளுவோம். தன் கலையின் சிறப்புகளை முழுவதுமாய் வெளிப்படுத்தும் உடல்-மன நிலையுடன் அவர்கள் இருந்தால் தன் கலையை அங்கே நிகழ்த்துபவருக்கும் கேட்பவர்களுக்கும் எத்தனை ஆனந்தம். பருவத்தே பயிர், காலத்தினால் செய்வது, ஞாலத்தின் மாணப் பெரிது என்பதையெல்லாம் தருண்விஜய் போன்றோர் தானும் பயின்று அரசுக்கும் எடுத்துச் சொல்வாராக. நான் ஹிந்தி கற்றுக்கொண்டு மோடியிடம் பேசி முறையிடுவதை விட அது எளிது.\n(நன்றி: அவர் வாசிப்பையும் பேச்சையும் கேட்டு அனுபவித்ததனால் எனக்கும், மூர்த்தி மாமாவின் பத்திரிகைப் பேட்டிகளுக்கும், யுட்யூபுக்கும். T.K.Murthy, Mridanga Tatvam என்று கூகிள் செய்து அவர் வாசிப்பின் துளியை நுகரலாம்)\nமுடிவெட்டிண்டதுக்கெல்லாம் ஒரு போஸ்ட்டா, இதெல்லாம் ஒனக்கே ரொம்ப ஓவராத் தெரியலயா என்ற ஆழ்மனத்தின் குரலோசை Alt+2 (NHM) அழுத்தும்போதே கேட்கத்தான் செய்தது. ஆனால் சலூன் என்கிற ஆணுலகை, சிறுவயதின் மிஷின் கட்டிங் அச்சங்களை, பதின்பருவ ஞாயிறுகளை இரு மாதத்திற்கொருமுறை கிளர்ச்சியாக்கவென்றே காற்றில் படபடத்த காலண்டர் (பிரித்துப்படித்து இன்புறவேண்டாம்) பக்கங்களை, படிக்கவேண்டிய செய்தித்தாள்களும் புத்தகங்களும் நுரை துடைக்கவும் நடுப்பக்கம் பார்க்கவும் மட்டும் பயனுறும் விந்தையை, பையனை அமரவைத்து ‘ஒட்ட வெட்டி வெச்சுரு.. இந்தா வாரேன்’ என்று சொல்லிவிட்டு சைக்கிளில் விரையும் அப்பாக்களை எல்லாம் பிரிந்து, கத்திரி சப்தம் காதில் விழும்போதே கண்ணாடியில் முகம் தெரிந்து இருபது வருஷங்கள் ஆகிவிட்டதால் ’எழுதேன், பரவாயில்ல’ என்று அமெரிக்க அபார்ட்மெண்ட் சுவரான ப்ளைவுட்டில் என் முதுகை நானே மூன்று முறை இடித்துக்கொண்டேன், தட்டிக்கொடுக்க அருகில் யாருமில்லாததால்.\nஈரோட்டில் இருந்தவரை, அண்ணா தூக்கிச்சென்று விடுவான்; +2 படிப்பு வரை பள்ளிக்குச் சென்றதும் அப்படித்தான். 89 ஆகஸ்ட் இறுதியில் சென்னை திரு.வி.க.நகர் வந்ததும் முடிவெட்டிக்கொள்ளுதல் கடின கார்யங்களில் ஒன்றாயிற்று. கண்ணாடிக் கதவுகளில் சன் கன்ட்ரோல் ஃபிலிம் ஒட்டி, ‘இங்கெல்லாம் நாப்பது ரூபா கேப்பான்’ நடைபாதை ஏறி, படிக்கட்டுகள் தாண்டி உள்ளே சென்று சிந்திக்கிடக்கும் முடிக்குவியல்கள மிதித்துக் கடந்து உயரமான சுழல் நாற்காலிகளில் ஏறி அமரும் வித்தை ஏதும் கைவரப்பெற்றிருக்கவில்லை எனக்கு. எனவே, முக்கிய சாலைகளில் இல்லாமல் சந்துகளில் இருக்கும் முதியவர்களின் கடைகளில் நண்பர்களோ அண்ணாவோ ஃப்ரீயாக இருக்கும் பொழுது தலைக்கனம் குறைத்துவிடுவேன். பிறகு சில நாட்கள் எளிமையான வாழ்க்கை. இரு மாதங்களில் மீண்டும் செருக்கு சேர்ந்துவிடும். எப்போதும் வெட்டிவிடும் வேலு திடீரென உடல்நலக்குறைவால் இறந்துபோனார். ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த அவர் மகன் பாரம் சுமக்கலானான். மாதமொருமுறை முடிவெட்டிக்கொள்ள வேண்டுமென முடிவெடுத்தேன்.\nசென்னையில் எப்படியேனும் மாம்பலம் தி.நகர் அல்லது மைலாப்பூரில் குடியிருக்கவேண்டும் என்ற ஆசை நிறைவேறாமலேயே இருந்தது. வீட்டுவாடகை ஏற்றங்களினால் அவ்வாசையைச் செயல்படுத்த எண்ணி ஆனால் சக்கரவியூகத்துக்குள் புகவியலாது சக்கரத்தின் ஓரமாக நகர்ந்து திரு.வி.க.நகர், கொளத்தூர் என்றிருந்த ஜாகை, வள���ரவாக்கத்திலிருந்து வாள்வீசத் தொடங்கியது. அங்கு தான் முதன்முதலில் வீட்டின் பின்புறம் இருந்த குறுகலான இடைவெளியில், ‘முடி தான.. பரவாயில்ல பார்பர வரச்சொல்றேன் இங்கயே வெட்டிக்கோங்க, அப்புறம் பெருக்கிடலாம்’ என்று அன்பாய் உரைத்தார் வீட்டுக்காரர். அதன் பின்பு திரைப்படங்களில் பார்த்தது தான் சலூன். முடிவெட்ட வந்தவர் நாதஸ்வரமும் நன்றாக வாசிப்பார். எனவே சில பாடல்கள், ராகங்கள் என்று ஸ்வாரஸ்யமாய்ப் போனது பொழுது. ஆனால் பாட்டிலில் இருந்து காதுகள் சிலிர்க்கப் படரும் தண்ணீர், முகமும் பின்னந்தலையும் பார்க்க முடிகிற பெரிய கண்ணாடிகள், வேறு மனிதர்கள், என்றைக்கு எந்தப் படம் ரிலீஸ் என்று பேசுகிற தினசரிகள் எதுவுமற்று கடைசியாய் ஒருமுறை மட்டும் கையிலேந்திய சிற்றாடியில் முகம் பார்த்து, ‘இப்ப மூஞ்சி நல்ல்ல்லா இருக்கு பாருங்க’ சரியாகத்தான் இருக்கிறது என்று குளிக்கச்சென்றுவிடும் மகத்தான மனிதனானேன். சஹ மனிதர்களிடம் நம்பிக்கை கொண்டவன் மஹத்தானவனாகத்தானே இருக்கவேண்டும்.\nகி.பி. இரண்டாயிரத்தொண்ணில் மன்மத ஆண்டு (காமன் எரா) வியூகம் துளைத்துத் தி.நகர் மங்கேஷ் தெருவில் குடிபுகும் பாக்கியம் ஏற்பட்டது. அங்கு வடிவேல்.\n‘வீட்டுக்கெல்லாம் வந்து வெட்ட மாட்டேன் சார்’\nவாணாம் சார், கடய வுட்டுட்டு வந்துகினு பேஜாரு..\nஏம்ப்பா.. யாராவது வயசானவங்க, ஒடம்புக்கு முடியாதவங்க இருந்தா செய்யமாட்டியா. அது மாதிரி வெச்சுக்கோயேன்.\nஅது ஒரு தபா தான் சார். இது மாசாமாசம் தபாக்குதபா வரணுமே, கடய வுட்டுட்டு.\nசரி பரவாயில்ல. உன்னப் பாத்தா நாலாம் நம்பர்ல பொறந்தா மாதிரி இருக்கு. ஆனா, ஒத்து வல்லியே..\n நாலாந்தேதி தான் பொறந்தேன் ஸ்ஸார் ஒங்க்ளுக்கு அதெல்லாம் தெரியுமா ஸ்ஸார்\nஎல்லாம் நான் சொல்றேன், வா.\nபிறகு வெஸ்ட் மாம்பலம் - சைதாப்பேட்டை - அஷோக் நகர் மூன்றும் சந்திக்கும் குழப்பமான நிலப்பரப்பிற்கு மாறும் வரை வடிவேல் நான்கு வருடங்கள் தொண்டாற்றினான்.\nசென்னையின் பகுதிகளிலெல்லாம் கச்சேரி வாசிக்கவோ, கேட்கவோ, ஊர் சுற்றவோ அலையும் போதெல்லாம் எந்தக் கடையில் சாலை விளிம்பருகிலேயே தொலைபேசி இருக்கிறதென்று பார்க்கும் பழக்கமிருந்தது எனக்கு. செல்ஃபோன்கள் இல்லாத காலங்களில் அத்தியாவசிய சூழல்களில் வீட்டையோ நண்பர்களையோ அழைக்கவேண்டி கண்கள் குற��ப்பெடுத்துக்கொண்ட காலம் அது. அக்னி நக்ஷத்திரம் படத்தில் ஜன்னலின் கண்ணாடியொன்றின் சில்லு பெயர்ந்து விழும் ஒரு காட்சிக்குக் குறியீடு ஏதுமில்லை, சும்மா தான் என்று மணிரத்னம் ஒரு பேட்டியில் சொன்னதைப் போல சலூன், துணிக்கடை, உணவகங்களின் மீது அவ்வளவாக முக்கியத்துவம் இல்லாத போதும் ஒரு கண் இருந்தது எனக்கு. இத்தனை மால்கள் வீல்ச்சேர் ஆக்ஸசுடன் வரும் வரை ஷாப்பிங்கில் எனக்குப் பெரும் ஆர்வம் இருப்பதை அறியாமலேயே தான் இருந்தேன்; அல்லது காஞ்ச மாடு கம்புல புகுந்தாற்போல ஒன்றாகவும் அது இருக்கலாம். அதுவரை படிக்கட்டுகள் இருந்த இடத்திற்கு ஒரு சாய்வுப்பாதை போடப்பட்டதும் அங்க ஒருநாள் போகணும் என்ற எண்ணம் வரிக்கப்பட்டுவிடுகிறது மமோபாத்த சமஸ்த துரித க்ஷயத்வாரா என்று ஸங்கல்பிக்காதபோதும், சல்லடை மனத்தில்.\n2005-ல் (அங்கல்லாம் எப்டி சார் வெட்டிப்ப - வடிவேல்) மிஷிகன் வந்தபோது, ’வாங்கோ க்ரேட் க்ளிப்ஸ்க்கு அழைச்சுண்டு போறேன், ரொம்ப ஓஹோன்னு எல்லாம் நாம சொல்றபடி வெட்டமாட்டான், ஆனா தேவல’ என்று சொன்னதை மறுத்து, ‘இல்லல்ல.. ஊருக்குப் போயே வெட்டிக்கறேன். அதான் வரபோதே ஒண்ட வெட்டிண்டு வந்துட்டேனே’ என்று சொல்லி, ஆறுமாத மகசூலை மதராஸப் பட்டினம் அடைந்தபின்னரே அள்ளினேன். பிறகு, பல பயணங்கள் அதே போல் அந்நிய நிலத்தின் கத்திபடாமல் இதுவும் கடந்து போகுமென்று போனது.\nஇம்முறை க்ளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனைக்காக விமானமேறுவதற்கு இரு தினங்களுக்கு முன் வியாழனுக்கும் ஞாயிறுக்கும் திதி தோஷமில்லை என்று தலையைக் கொடுத்ததில், சகட்டுமேனிக்கு தாத்தா விளையாடிவிட, சீப்பிலிருக்கும் பற்களைவிடக் குறைவான முடிகளே கூடுவாஞ்சேரிக்கு மிக அருகில் நிலம் போலக் குழுமியிருந்ததை உணர்ந்துகொண்டேன். ஃபேஸ்புக்கின் ப்ரொஃபைல் படங்கள், கச்சேரி ஃபோட்டோஸ் எல்லாம் டாலடிப்பதை நிறுத்த இரு மாதங்களாயின. வாஷிங்டன், க்ளீவ்லேண்ட், சேக்ரமெண்ட்டோ, க்யூப்பர்ட்டினோ, ஒமஹா என்று ஸ்வாமிகள் முகாம் போல மாறிமாறி இப்போது ஹ்யூஸ்டனில் இருக்கிறேன். இரண்டு நாட்களாக தலையில் எந்நேரமும் ஒரு பூனை அமர்ந்திருக்கும் உணர்வு. ’அடி மாங்கொளத்துக் கரை மேல... ஏ ஏஏ.... மயிருணத்தும் சின்னவளே ஏ.. மயிருணத்தும் சின்னவளே’, என்று எவரேனும் எசப்பாட்டு படித்துவிடும் அபாயம் அச்சுறுத்த, 90•F உஷ்ணம் ’K7 அல்ல நீ - .கேடிந்த oven’ என்று பாடியபடி நிலவெப்பமயமாதலுக்கு என் கழுத்திலிருந்து கான்ட்ரிப்யூஷன் எதற்கென்று Great Clips- ஐ கூகிளினேன்.\n$20, 30 என்றெல்லாம் அதிர்ச்சியளித்த கடைகளை விடுத்து,\n'அந்த ஹில்க்ராஃப்ட் போற வழில ஆறு டாலர்னு ஒருத்தன் போட்ருந்தானே, அங்க போலாம்’\n“சார் அப்படியெல்லாம் யாரவேணா நம்ம்ம்பி ஒங்க தலையக் குடுத்துராதீங்கோ’\n‘பரவால்ல போலாம் வா. முடி தான. கோணாமாணையா வெட்டினான்னா, வளந்தா சரியாப்போறது’\nஎல்டர்ஸ் ரிட்ஜ் சாலையில் வியட்நாமிஸ் நூடில்ஸ் கிச்சனின் அருகிலிருந்தது L&Y Salon. காரிலிருந்து இறங்கி வீல்ச்சேரில் எளிதாய் உள்ளே சென்றேன். அங்கிருந்த போஸ்டரில் ஐம்பது தலைகள் என்னைப் பார்த்து இதில் எந்தத்தலை உன்னுடையதாக ஆகப்போகிறதெனச் சிரித்தன. சுழல் நாற்காலியின் உயரத்தை எனக்கு வாகாக இறக்கி, மாறி அமர்ந்ததும் எப்படி என்ன விதமாய் வெட்டவேண்டும் எனப் பொறுமையாகக் கேட்டு, செய்யும் வேலையில் ஈடுபாட்டுடன் நிதானமாய்ச் செய்தார் அக்கலைஞர்.\nஇருபது வருடங்களுக்குப் பின் என் பின்னந்தலையைப் பார்த்தேன். பின்னங்கால் பிடரியில் பட ஓடியதேயில்லையாதலால் அடிகளேதுமின்றி எவரும் ரிட்வீட் செய்யாத உள்குத்துகளற்ற கீச்சு போல் 140-க்குள் இருந்தன எஞ்சியிருந்த முடிகள். வம்புகள் பேசாது திரைச்சுவை, வண்ணத்திரை, குமு-குங்கு-ஆவிகள், அந்தரங்கம் பகுதிக்கு கடிதங்கள் நிரம்பிய அந்த மாதிரிப் புத்தகங்கள் இல்லாமல் எம்மா வாட்சனின் ப்ளோ-அப் கூட இல்லாத வெற்றுச் சுவர்கள் சூழ்ந்திருக்க, Mr.Bean-ல் வருவது போல ஒரு பெரிய கண்ணாடியைத் தலைக்குப் பின்னே பிடித்துக் காட்டி, திருத்தங்களை இன்முகமாய் ஏற்று பத்து டாலர்கள் மட்டும் வாங்கிகொண்டு சிரித்தபடி வழியனுப்பினார். யூ விசிட் வியட்னம் ஆல்சோ ஹாட் லைக் இண்டியா என்று அவர் மனைவி சொன்னதை ஆமோதித்தேன். இந்தியாவும் வியட்நாமும் என்பதை உடனே ’we at - நாமும்’ என இருமொழிகளில் எழுதிப்பார்த்தது மனம்.\n’யூ வாண்ட் திஸ் ஸ்ப்ரே\n“எத்தையானும் தெளிச்சு விட்ராதப்பா மகராசா’ என்று மைண்ட் வாய்ஸ் அவருக்குக் கேட்காத வண்ணமாய் எண்ணியபடி, நோ நோ.. ஐ ஹவ் ஹேர் செட்டிங் ஜெல்’ என்று புளுகிவிட்டுக் கிளம்பினேன்.\nஅஃதல்ல விஷயம். ஊனமுற்றவர்கள் அவர்களால் செய்ய முடியாததைச் செய்ய இயலும்போதோ, சமூகமோ அரசோ அதற்குரிய வசதி ���ாய்ப்புகளைத் தரும்போதோ அடைகின்ற திருப்தி ஞாலத்தின் மாணப்பெரிது. அம்மா உணவகம், குடிநீர் எல்லாம் அளிக்கப்படும் இக்காலகட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில வழிபாட்டுத் தலங்கள், பூங்கா, நதி-கடற்கரை, திரையரங்கம், துணிக்கடை என்று சில இடங்களேனும் எனக்கு வேண்டியதை நானே தேர்ந்தெடுத்தேன் என்ற நிறைவைத் தருமாறு அமைவது அவசியம். இப்போதைக்கு பள்ளிகளில் கூட அல்ல, மயானங்களுக்கு மட்டுமே இருக்கிறது சக்கர நாற்காலிகளுக்கும் அதை உபயோகிப்பவர்களுக்குமான சாவுப்பாதை.\nLabels: disability, saloon, பயணங்கள், போலியோ, மாற்றுத் திறனாளி\nஇது ஒரு... இல்ல, ஆறு படக்கதை. படங்கள ஏன் இப்பிடி... இல்ல, ஒண்ணும் சொல்லல. புரியாதவங்க கீழ படிச்சுக்குங்க.\nவெட்டியா இருக்கும் போது ஒன்ன மிஸ் பண்ணா பரவாயில்லயா\nஅப்ப, வேலையா இருக்கும்போது உன்ன மிஸ் பண்ணலன்னு ஆயிடுமே\nஅப்பவும் பண்ணு, சும்மா இருக்கும் போதும் பண்ணு..\nநீ என்ன எப்பவும் மிஸ் பண்ணிகிட்டே இருக்கணும்\nஅளவு எல்லாம் சொல்லாம, சொல்லவே முடியாத அளவுக்கு நீ என் மேல பிரியமா இருக்கேன்னு..\nமிஸ் பண்ணனும்னா நீ இல்லாம இருக்கணும். அப்ப என்ன பண்ணட்டும். ஒனக்கு, பிரியமா இருக்கணுமா பிரியாம இருக்கணுமா\nபோடா.. எதாவது சொல்லி என்ன மயக்கற\nநான் ஒண்ணும் ஒன்ன மயக்கல, மேடம் இப்ப மயங்கற மூடுல இருக்கீங்க\nஅப்புறம் ஏன் அங்க இருக்க\nவேணாம் மொத எழுத்த மாத்திக்கலாம்\nமண்டு... யு நோ வாட்\nபேசுவேன்.. யு நோ வாட்\n..ம்ம்..சரி... தெரியுதா, நீ தான் இப்படி எதாவது சொல்லி மயக்கறன்னு\nமுடியாது பேசாதன்னு நீ தான சொன்ன\nஅது எப்பிடி நான் இருந்தாலும் என்ன மிஸ் பண்ணுவ\nநேத்து நம்ப என்ன பண்ணினோம்\nம்முவ்வா.. சொல்ல மாட்டேன் போ..\nஇப்ப எதுக்கு பேச்ச மாத்தற, சொல்லு எப்பிடி நான் இருந்தாலும் என்ன யு வில் மிஸ் மீ\nஅதான் சொல்றேன், சொல்லு நாம என்ன பண்ணினோம்\nசினிமாக்குப் போனோம்... ஆ... ம்மெதுவா.. வெளில சாப்பிட்டோம்..\nபேசவேயில்லல்ல.. அதான். உன் கூட இருக்கும் போதே உன்ன மிஸ் பண்றது.\nஎன்ன ஒளர்ற.. ஒண்ணும் புரில\nஇப்ப உன் கூட இருக்கேன்; உன்னோட தான் இருக்கேன். ஆனா, நேத்துப் பேசாம இருந்த ஒன்ன மிஸ் பண்றேன்.. புரியுதா\nபல லீலைகள் செய்து - நின்\nநினை அழைத்து அழைத்துப் பல\nகதைகளும் பேசி - நின்\nபடித்துத் தான் பாரேன் - நேற்று\nநானூற்று அறுபத்தி ஆறு வரிகளையும்\nஉன் பெயர் தான் அதற்கும்\nஅ���தியை அறியும் - ஆயினும்\nஎத்தனை நிறங்கள் எத்தனை மென்மை\nஅன்று நீ என்ன நிறம்\nமென் தரத்தில் அணை தேடி\nவார இதழின் ஏதோ ஒரு பக்கம்\nசிறு கரண்டி ஒன்றின் பாதி உள்ளிருப்பு\nமீசையை ஒதுக்கிய ஒரு விரல்\nமேலாளரின் மேசையில் நின்றிருந்த ஒரு பறவை\nஎப்படிச் செய்வாய் கைம்மாறு ஏதும்\nவிரல் நுனியில் தேங்கி நிற்கும்\nகரை மோதும் அலை போல\nநுரைத்துச் செல்லும் அலை பின்னே\nகரைந்து செல்லும் மணல் போல\nதலை உதறித் தவிர்க்கும் வரை\nT.K.மூர்த்தி – காலத்தின் பொக்கிஷம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sridharshan.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2018-07-21T23:15:46Z", "digest": "sha1:ASCFBPO2LR4JJFFRO5FJOWK5KPBJT63Y", "length": 46031, "nlines": 316, "source_domain": "sridharshan.blogspot.com", "title": "ஸ்ரீதர்ஷன்: எந்திரன் என் பார்வையில்", "raw_content": "\nஒரு பத்து வருடங்களுக்கு முன் \"ஷங்கர்- கமல் - ஏ.ஆர்.ரஹ்மான்-சுஜாதா, மீண்டும் இணையும் இந்தியன் கூட்டணி \" எனப் பத்திரிகையொன்றின் சினிமாப் பகுதியில் ஒரு ஓரமாக அறிவிப்பை பார்த்ததிலிருந்தே இப்படத்தை எதிர்ப்பார்த்திருந்தேன்.. கமல் நடிக்கவில்லை என்ற போதே சப்பென ஆனது. பிறகு அந்நியன் ஆரம்பித்த காலத்தில் அந்த கதைதான் இது என தகவல் வர விக்ரமும் பரவாயில்லை என்றுதான் நினைத்தேன். பிறகு அஜித், ஷாருக் எனப் பயணித்த இக்கதை கடைசியாக வந்துச் சேர்ந்திருப்பது இக்கதைக்கு மிக மிகப் பொருத்தமானவரிடம். பத்து வருடங்களுக்கு முந்தைய கதை இன்று எப்படி ரசிகர்களை கவரப் போகின்றது என்பதையெல்லாம் தகர்த்திருக்கின்றது எந்திரன். படம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை அதகளப்படுத்தியிருக்கிறார் ரஜினிகாந்த்.\nஷங்கர் பிரமாண்ட இயக்குனர் என மக்கள் அவருக்களித்த அங்கீகாரமும் சுஜாதா என்ற விஞ்ஞானம் அறிந்த சுவாரசிய(பரப்பிலக்கிய) எழுத்தாளரின் நட்பும் தமிழில் ஒரு sci-fi திரைப்படத்தை எடுக்க வேண்டுமென்ற கனவை தூண்டி விட்டிருக்க வேண்டும். நிறைய சுஜாதா பாதிப்போடு இன்று திரையில் விரிந்திருக்கிறது ஷங்கரின் பத்து வருட உழைப்பு.\nபடம் வர முன்னரே பல தளங்களிலும் பேசப்பட்ட அதே கதைதான். ஆனால் கடைசி வரை அதை சலிப்புத் தட்டாமல் கொண்டு சென்றதில்தான் இருக்கிறது ஷங்கரின் வெற்றி. நிச்சயமாய் இந்தப் படத்தின் காட்சியமைப்புகளுக்காகவும் அனைவரையும் ஒருங்கிணைத்து நெறிப்படுத்துவதற்காகவும் ஷங்கர் உழைத்திருக்��க் கூடிய உழைப்பு படத்தில் Dr.வசீகரனின் உழைப்புக்கு இணையானதாய் இருக்கும்.\nஷங்கருக்கு என் இனிய இயந்திராவும் மீண்டும் ஜீனோவும் ரொம்பப் பிடிக்குமென நினைக்கிறேன். பல இடங்களில் இவ்விரு நாவல்களும் எட்டிப் பார்க்கிறது. சிட்டி அப்படியே ஜீனோவின் மனித வடிவம். உணர்வுகளற்ற இயந்திர அறிவு ஜீவி. சனா கிட்டத்தட்ட நிலா விகல்பமில்லாத அழகி, பல சந்தர்ப்பங்களில் எதிர்க்கும் திராணியற்று சுயநலமாய் முடிவெடுக்கும் சிபி போல டாக்டர் வசீ. கண்களிலே ப்ரொஜெக்டர், ஹோலோ விம்பங்கள், புத்தகங்களை நொடியில் ஸ்கேன் செய்து மெமரியில் பதிந்து பின் விடை சொல்லி அசத்துதல் இன்னும் பல அதில் இருந்ததுதான். அதுவும் கிளைமாக்ஸ் அப்படியே மீண்டும் ஜீனோ.\nஐஷை ஓவியமாய்த் தீட்டும் காட்சியும் ரோபோக் கூட்டத்துக்குள் கருப்பாடைக் கண்டுப் பிடிக்கும் காட்சியும் ஐ ரோபோட்டில் பார்த்தது. Bicentennial Man போல என்று சொல்பவர்களுக்கு ரோபோ மனித உணர்வு பெறுதல் என்ற ஒரு ஒற்றுமையைத் தவிர இரண்டுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அதிலும் ராபின் வில்லியம்ஸ் போன்ற ஒரு கலகலப்பான நடிகரை வைத்துக் கொண்டு அந்தப் படத்தை பெரும் இழுவையாக இழுத்திருப்பார் இயக்குனர் க்றிஸ் கொலம்பஸ். அவ்வகையில் ரஜினியை எப்படி முடியுமோ அப்படி அட்டகாசமாக காட்டியிருக்கிறார் ஷங்கர்.\nரஜினி மிக இயல்பாக நடிக்கக்கூடிய தேர்ந்த நடிகர். கூடவே படத்தில் அவரது பாத்திரப் பெயருக்கேற்ப எளிதில் எவரையும் வசீகரிக்கக் கூடியவர். கண்களில் பயம்,காதல்,அர்ப்பணிப்பு,கோபம் போன்றவற்றை எல்லாம் காட்டும் இயல்பான மனிதனாக வசீ, கலகலப்பும் நகைச்சுவையுமாய் சிட்டி I , நக்கலும் நையாண்டியும் நிறைந்த வில்லத்தனத்துடன் சிட்டி II என மூன்று வெவ்வேறு பரிமாணங்களில் கலக்கி இருக்கிறார் தலைவர். நிச்சயம் விருதுக்கு தகுதியானது எனினும் மசாலா படம் என்பது இடிக்கிறது. சரி இந்தியனில் கமலுக்கு கொடுத்தார்கள் அதற்கு எள்ளளவும் குறையாத நடிப்பு கிடைக்குமென நம்புவோம். ரஜினியை தவிர்த்து இன்னுமொருவர் இதை இதனிலும் சிறப்பாகச் செய்ய முடியுமெனச் சொன்னால் சிரிக்க வேண்டியதுதான். இதுவல்லாமல் சிட்டி தன்னை போல சிலரை உருவாக்கி விட கடைசி 40 நிமிடங்களில் திரையெங்கும் பல நூறு ரஜினிக்கள். ரஜினி ரசிகனுக்கு அற்புதமானதொரு முன்கூட்டிய தீபாவளி வி���ுந்து.\nஐஸ்வர்யா ராவணை விட வயது குறைவாகத் தெரிந்தாலும் பல காட்சிகளில் தலைவருக்கு அக்கா போல் இருக்கிறார். ரஜினியே வில்லனாய், காமெடியனாய் பிரகாசிப்பதில் டேனி,கருணாஸ்,சந்தானம் எல்லாம் காணாமல் போகின்றார்கள். ஒவ்வோர் காட்சியில் மறைந்த நடிகர் கொச்சின் ஹனிபா மற்றும் கலாபவன் மணி வருகின்றார்கள்.\nவசனங்கள் படத்துக்கு பெரிய பலம்.\n\" அவ உடம்புல உடை இல்ல , ஆனா உயிர் இருக்கு\"\nகொச்சின் ஹனிபாவுடன் வரும் காட்சியில் உள்ள வசனங்கள்\n\"உன்னோட பாய் பிரண்டா இல்ல, டோய் பிரண்டா\"\n\"காதலிச்சா நட்டு கழண்டுடும் \"\nமேற்சொன்னவை ரொம்பவும் நான் ரசித்தவை, மூவரில் எதை எதை யாரெல்லாம் எழுதினார்கள் எனத் தெரியாத நிலையில் சுஜாதா டச் இருப்பதாகப் பட்டது ஆனால் இவை கார்க்கியின் வசனங்கள் என நினைக்கிறேன் (அவரது ட்வீட்டில் கிடைத்த தகவல்) அட்டகாசம் கார்க்கி.\nஷங்கர் படத்தில் கலை, ஒளிப்பதிவு, இசை எல்லாம் உயர் தரத்தில் இல்லாவிட்டால் தான் ஆச்சரியம். ஆக இவை வழமைப் போலவே அசத்துகிறது. பின்னணி இசை அமைக்கும் காலங்களில் இரண்டு மணி நேரம்தான் தூங்கினேன் என்ற ரஹ்மானின் கூற்றில் கொஞ்சமும் மிகையில்லை. கலக்குகிறார் இசைப் புயல்.\nஇடைவேளைக்கு பின் படத்தின் ஆரம்பக் காட்சிகளில் ஏற்படும் சிறு தொய்வும், ரங்குஸ்கி கொசுக் காட்சியும் கிலிமாஞ்சாரோ பாடலை நுழைக்கவென வைத்த கலாபவன் மணி காட்சியும் திருஷ்டிகள்.\nமற்றும் படி நீண்ட நாட்களுக்கு அப்புறம் ஒரு மகிழ்வான திரையனுபவம். கட்டாயம் திரையரங்கு சென்று பார்க்கலாம். செல்லும் போது குழந்தைகளுடன் செல்வது அல்லது நாமே குழந்தைகளாய் செல்வது படத்தை இன்னமும் ரசிக்கச் செய்யும். Dot\nLabels: எந்திரன், ஏ. ஆர். ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், கமல், சினிமா, சுஜாதா, ரஜினி, ஷங்கர்\n என்ன தர்ஷன் பதிவெல்லாம் போட்டுட்டீங்க...பரவால்ல\nபடத்தோட பொசிடிவான விமர்சனத்துக்கு நன்றி.dot\nஅருமையான படம். எனக்கும் பிடித்திருக்கிறது :)\n***ஐஸ்வர்யா ராவணை விட வயது குறைவாகத் தெரிந்தாலும் பல காட்சிகளில் தலைவருக்கு அக்கா போல் இருக்கிறார்.***\nஆண்ட்டினு சொல்லியிருந்தா கொஞ்சம் நல்லாயிருந்து இருக்கும்\n\"ஒலகத்தில உன்னை விட பெரியவன் யாருமில்ல அதுனால நீ யாருக்கும் பயப்படாதே, அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாருமில்லை அதுனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே\"\nமாத்த���ை, மலையகம், Sri Lanka\nபெரிதாக சொல்ல எதுவுமில்லை பல வலைப்பூக்களை பார்த்து ஆர்வத்தால் எழுத வந்த ஒருவன்\nசினிமா (39) அரசியல் (20) இலங்கை (20) காதல் (17) கவிதை (16) மலையகம் (14) கிரிக்கெட் (11) அனுபவம் (10) இந்தியா (10) இசை (9) ரஜினி (8) ஏ. ஆர். ரஹ்மான் (7) பெரியார் (6) மதம் (5) விஞ்ஞானம் (5) ஈழம் (4) விளையாட்டு (4) பொது (3) மூடநம்பிக்கை (3) கனவுக் கன்னியர் (2) நகைச்சுவை (2) விகடன் (2) இளையராஜா (1) படங்கள் (1)\nநீலாம்பல் நெடுமலர்.39. - *ஒ*ரு மலரின் மலர்மை என்பது தான் என்ன சூழ் இதழ் மெல்லப் பிரிந்து வளைந்து உள் மகரந்தம் காட்டுமே அதுவா சூழ் இதழ் மெல்லப் பிரிந்து வளைந்து உள் மகரந்தம் காட்டுமே அதுவா நறு சுகந்தம் காற்று வெளியில் தூவிப் பரப்புமே அதுவா...\n - நிலவும் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையில், பொது ஊடகங்கள் ஆட்சியாளர்களின் கைப்பாவையாய் இருக்க, உழைக்கும் மக்களின் இணையக் குரலாய் 11-ம் ஆண்டில் அடியெடுத்து...\n994 A KUTTI \"PHILOSPHER'S\" REVELATION - * நித்தம் நித்தம் புத்தகம் வாசிப்பது மிக நல்ல பழக்கம். ஆங்கிலப் புத்தகமானாலும் அதுவே.. ஆனால் அதில் ஒரு சின்ன சிக்கல் ... நானும் என் ஆசிரியப் பணியில் ஒன்...\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15* தமிழ் சினிமா தியேட்டர் ஸ்ட்ரைக், நீ என்ன பண்றது ஸ்ட்ரைக் நான் பண்ணுறேன் ஸ்ட்ரைக், என்று தயாரிப்பாளர்கள் ஸ்...\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள் - “பெங்களூரில் தொப்பையுடன் நடமாடும் போலீஸார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கர்நாடகாவின் கூடுதல் டிஜிபி எச்சரித்திருக்கிறார். காவலர்கள் மற்...\nஇப்போது விற்பனையில்… - ‘வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை’ என்ற என் கவிதைத் தொகுப்பு இப்போது அமேஜான் வலைத்தளத்தில் கிண்டில் மின்னூலாகக் கிடைக்கிறது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மே...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை - குற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா - குற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா\nரஜினியின் ஆன்மிக அரசியல் -இயக்குனர் ரஞ்சித் விளக்கம் - டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்கு இயக்குனர் ரஞ்சித் வழங்கியபேட்டி ---- ரஜினி அரசியல் நுழைவுக்கான படமாக காலாவை கருதலமா -காலா மக்கள் பிரனைளைப்பேசும் படம்......\nRED SPARROW (2018 ) உளவும் கற்று மற - ‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இது போன்ற spy thriller வித்...\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன் - [image: Image result for karl marx]கார்ல் மார்க்ஸ் உலகை மாற்றிய நான்கு முக்கிய சிந்தனையாளர்களில் ஒருவர். உயிரின வரலாற்றை அறிந்துகொள்ள பரிணாமக் கோட்பாட்டை...\nகொள்கை... - இப்படி தான் வாழனும்னுஎந்த இஸமும் இல்ல. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கை வச்சிருக்கேன். வாலியிஸம்னு அதை சொல்லலாம். நடந்து முடிந்ததை என்ன குட்டிகரணம் போட்டாலும் ...\nகோழிச்சண்டை - கோழிச் சண்டை எங்களை நீங்கள் ஏமாற்றக் கூடாது. சண்டை வலுவாகா இருக்க வேண்டும். இறக்கும் வரை நடைபெற வேண்டும். அப்படியானால் கூடுதல் கட்டணம் ஆகும். பரவாயில்லையா\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n - ஓயாத கடலுக்கு அருகில் பேசாத மொழிகளோடு நாம் கரையோரம் நின்றிருக்கிறாய் பாதங்களை நுரைகளால் அர்ச்சிக்கின்றன அலைகள் கரையோரம் நின்றிருக்கிறாய் பாதங்களை நுரைகளால் அர்ச்சிக்கின்றன அலைகள் இப்போது பூத்தது போல எப்போதும் மலர்ந்திருக்...\nவாய்ச் சொல்லில் வீரர்கள் - இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற...\nதொடராத நிழல்கள். - எதிர்பாராத மழைதான். கொஞ்சம் பயமாகவே இருந்தது. குழப்பத்தில் வீட்டுத்திண்ணையில் கையைக் கட்டிக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தேன். இப்போ...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்��ுலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும் - *இந்தப் புத்தாண்டின் துவக்க தினம் ஞாயிறில் வந்தது ஹாங் ஒவரில் சிரமப்படும் பலருக்கு நிம்மதியாக இருக்கக்கூடும். இதனை குடியின் பின்விளைவான தலைவலி என்று தட்...\nமாயா - \"அப்போ நான் பொறப்படவா\", எழுந்தவனைத் தோளைப் பிடித்து அமுக்கினான் ஸ்ரீவத்சன். \"ஏண்டா\", எழுந்தவனைத் தோளைப் பிடித்து அமுக்கினான் ஸ்ரீவத்சன். \"ஏண்டா எத்தனை மாமாங்கமாச்சு உன்னை பாத்து. பேசன்னு நெனைச்சது எதையும் பேசலை...\n12 Angry Men - பத்துக்கு பத்து அளவில் - எழுதுவதை நிறுத்தி பல வருடங்கள் ஆயிற்று.. என் வலைபூ-வை இழுத்து முடி இருப்பங்க நினைத்து போன எனக்கு இன்ப அதிற்சி.. இன்று கூட என் நண்பர்கள் வந்து பர்த்து போய்...\nஇறைவி - எல்லா படங்களை பார்த்தாலும் (தெறி, 24 போன்ற சூர மொக்கைகளை தவிர ) சில படங்களை பார்க்கும் போதுதான் எழுத வேண்டும் என தோன்றும். தவிர முதல் முறையா படத்துக்கும் வ...\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை - (ஆனந்த விகடன் 16/03/2016 இதழில் வெளியான ‘தங்கத்தின் பேரானந்தம்’ கட்டுரையின் மூல வடிவம்) ஆஸ்கார் மற்றும் கோல்டன் குளோப்-யின் இசைக்கான விருதுகளை இந்த ஆண்டு ...\n\" ALL IN ALL \" அழகுராஜா கடை\nவழுவுச்சம் - முன்னால் சென்றுகொண்டிருந்த மூன்று ஜீப்புகளும் ஒரு வளைவுக்கு முன் அப்படியப்படியே நின்றன. இஞ்சினை அணைத்துவிட்டு இறங்கினேன். இடப்புறமிருக்கும் பாறையில் எப்போத...\nசென்னை திரைப்பட திருவிழா 2016. - நண்பர்களே... சென்னை திரைப்பட திருவிழாவில் காண வேண்டிய காவியங்களை, நண்பர் கோவை ஆ.வி.அவர்கள் பரிந்துரை செய்து பதிவிட்டுள்ளார். கீழ்க்கண்ட இணைப்பில் செல்க... h...\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை - பாஜக பிகாரிடம் இருந்து எதையுமே கற்கவில்லை, கற்கவும் செய்யாது, அருண் ஜெட்லி என்டிடிவியில் சற்று முன் உரையாடியதைப் பார்க்கும்போது என் நம்பிக்கை இன்னமும் வலுவ...\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள் - *வாழ்க்கையின் *ஒரு தருணத்தில் தன்னை தாயுடன் தனியே விட்டு சென்றுவிட்ட ஒரு தந்தை மீது அன்புடன் இருக்க ஒரு மகனிடம் என்ன காரணம் இருக்க முடியும். தந்தையின் நிழ...\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும். - கமல் தனது 30 வயதை 30 ஆவது தடவை கொண்டாடுவதை சிறப்பிக்க குமுதம் சிறப்பிதழாக வெளியிட்ட கமல் 60 சிறப்பிதழானது வாசிக்கப்பெற்றேன் அதன் நுனிப்புல் மேய்ந்த விமர...\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review] - தியேட்டரில் ஒரு படம் பார்ப்பதற்கு முன், இப்பெல்லாம், உண்மைத் தமிழன், ரீ டிப், இந்து, டைம்ஸ், lucky, cable sankar, என்று பல இடத்திலும் எட்டிப் பார்த்து , ...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nதிரும்ப வந்திட்டன் - கிட்டத்தட்ட 4 வருடங்களாக நான் இந்தப்பக்கம் வரவேயில்லை. இங்க என்ன நடந்தது நடந்துகொண்டு இருக்கெண்டும் எனக்குத் தெரியாது. நான் திருமண வாழ்க்கை மற்றும் என்னுடை...\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி - நிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள். இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வங்கியில், அதுவும் பொதுத்துறை வங்கியில், Officers Recruitment-ற்கான இண்டர்வியூ நடக்க இருக...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\nமூளை சித்தரிக்கப்படுகிறது - மூளையின் நரம்பு செல்கள் கட்டமைப்புகள் எப்படி அமைந்துள்ளன என்பதை கம்ப்யூட்டரில் மாடல் செய்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஒரு பில்லியன் டாலர் நிதி ஒதுக்கியி...\nBaadshah - பாட்ஷா - முதலில் பணத்தை தண்ணியா செலவு பண்ணி நம்ம எல்லாத்தையும் ஓசிலயே இத்தாலி முழுவதும் சுற்றிக் காண்பித்த தயாரிப்பாளர் “பண்ட்லா” கணேஷ்...\nஆசிட் அரக்கர்கள் - டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பிரச்னையின் சூடு தனிவதற்குள், தமிழ்நாட்டில் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன. மாணவிகள்...\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்���ு கொள்கை - டார்வினின் உயிர்தளிப்பு கொள்கைக்கு பல எதிர்ப்புகள், எதிர்வாதங்கள் இருந்த போதிலும் உயிர்களின் அடிப்படையான மிகவும் சிக்கலான அமைப்புகள் தானாக எப்படி உருவாக மு...\nஇதுவும் ஒரு காதல் கதை - 17 - பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-10 பகுதி-11 பகுதி-12 பகுதி - 13 பகுதி-14 பகுதி-15 பகுதி-16 காஃபி கப்பை கையி...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nஇக்குதே கண்கள் விக்குதே - கடந்த இரண்டு நாட்களாக வித்தகனில். ஜோஷ்வா ஸ்ரீதரின் முந்தைய படமான வெப்பம் அளவுக்கு இல்லை என்றாலும் நன்றாகவே உள்ளன. என் விருப்பத்திற்குரிய பாடகிகள் ஷ்ரேயா, ச...\nபாலைவெளியில் பதியும் சுவடுகள் - நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள்...\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\nகிகுஜிரோ.. - தாய் தந்தையில்லாமல் தன் பாட்டியுடன் தனிமையில் வசிக்கிறான் சிறுவன் மாசோவ். தனிமை கொடுமை, அதிலும் இளம்பருவத்தில் பிஞ்சு மனசின் தனிமை உள்ளத்தை உருகவைக...\nInception (2010) – யாரும் தற்கொலைக்கு முயற்சிக்காதீங்க... - இதுவரை வெளிவந்த படங்களிலேயே, மிகத்திறமையான, கடினமான, வியக்க வைக்கும் திரைக்கதை கொண்ட படம் எது என்றால், யோசிக்காமல் சொல்லலாம் Memento என்று... இரண்டாம் இடத...\nபோலிப் பதிவர் சந்திப்பு... - தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது ' *இருக்கிற*' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர...\nதியானம் - அன்பு,அமைதி, நிம்மதி, சந்தோஷம் போன்றவைகளை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம் என பொதுவாக நாம் வரையரை கூறலாம் என நான் நினைக்கின்றேன். தியானம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/mermaid-on-banglore-road-pictures-goes-viral-117101300045_1.html", "date_download": "2018-07-21T23:18:52Z", "digest": "sha1:SRFSQZITURPL5UOUNGLIBHQ4SATSULLS", "length": 10320, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "பெங்களூர் சாலையில் கடல் கன்னி: வைரலாகும் புகைப்படம்!! | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 22 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபெங்களூர் சாலையில் கடல் கன்னி: வைரலாகும் புகைப்படம்\nபெங்களூர் சாலைகள் கனமழை காரணமாக கடுமையாக பாதிக்கபப்ட்டுள்ளது. தற்போது பெங்களூர் சாலையில் கடல் கன்னி இருப்பது போன்ற புகைப்படம் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.\nசாலை பள்ளங்களை சரி செய்ய பெங்களூரில் ஆங்காங்கு மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், ஓவிய கலைஞர் ஒருவர் சாலை பள்ளத்தில் குளம் போல தண்ணீர் வரைந்து, அதில் கடல் கன்னி போன்று வேடமணிந்த பெண் குளிப்பது போன்று டிராமா நடத்தப்பட்டது.\nஇந்த நிகழ்வின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதனையடுத்து சாலையில் உள்ள குழிகளை 15 நாட்களில் மூடும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.\nஇளம்பெண்ணை சீரழித்த 7 பேர் - கிழக்கு கடற்கரை சாலையில் அதிர்ச்சி\nசாலையோரம் கடை நடத்தும் பிரபல சீரியல் நடிகை - வைரல் வீடியோ\n233 நாட்களுக்கு பின்னர் சென்னை வந்தார் சசிகலா\nபெங்களூர் சிறையில் இருந்து வெளியே வந்தார் சசிகலா\nமாருதி சுசூகி கார் தொழிற்சாலைக்குள் புகுந்த சிறுத்தை; காலை ஷிப்டு பணி நிறுத்தம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=03-17-14", "date_download": "2018-07-21T23:15:41Z", "digest": "sha1:OYYVJUPOPZB6REYXII4SWTPJC47SUVGG", "length": 12158, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From மார்ச் 17,2014 To மார்ச் 23,2014 )\nதினகரனை சந்திக்க ராகுல் மறுத்தது ஏன்\nஆடி முடிந்ததும் ரஜினி அதிரடி ஆரம்பம் ஜூலை 22,2018\nபயணியர் பாதுகாப்பை உறுதி செய்வதில் ரயில்வே... தாமதம்\nகுஜராத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படும், 'பழங்குடி கடிகாரம்' ஜூலை 22,2018\nமீண்டும் தாமரை மலரும்: மோடி உறுதி ஜூலை 22,2018\nவாரமலர் : இது உங்கள் இடம்\nசிறுவர் மலர் : பொய் சொல்லப்போய்...\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 685 கிளார்க் பணியிடங்கள்\nவிவசாய மலர்: ஆடிப்பட்டத்தில் லாபம் கொழிக்கும் பயறு சாகுபடி\n1. மிகக் குறுகிய தடிமனில் மொபைல் போன்\nபதிவு செய்த நாள் : மார்ச் 17,2014 IST\nஉலகிலேயே மிக மிகக் குறுகலான தடிமனுடன் வடிவமைக்கப்பட்ட மொபைல் போன், இம்மாத இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஜியானி இ லைப் எஸ் 5.5 (Gionee Elife S5.5) என அழைக்கப்படும் இந்த மொபைல் போன், சென்ற பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது சீன நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டதாகும். சீனாவில் சென்ற பிப்ரவரியில் 3ஜி போனாக இது அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நாட்டில் ..\n2. ரூ. 5,499க்கு ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்\nபதிவு செய்த நாள் : மார்ச் 17,2014 IST\nஎஸ் மொபிலிட்டி நிறுவனம், அண்மையில், தொடக்க நிலை ஸ்மார்ட் போன் ஒன்றை Spice Smart Flo Poise Mi451 என்ற பெயரில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இதன் அதிகபட்ச விலை ரூ.5,499 மட்டுமே. Smart Flo வரிசையில் இது வெளியாகியுள்ளது. இந்த போனின் சிறப்பம்சங்கள்:4.5 அங்குல அகலத்தில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன்1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர்ஆண்ட்ராய்ட் 4.2.2. ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் ..\n3. நோக்கியாவின் முதல் ஆண்ட்ராய்ட் போன் நோக்கியா எக்ஸ்\nபதிவு செய்த நாள் : மார்ச் 17,2014 IST\nநோக்கியா நிறுவனம் தன் முதல் ஆண்ட்ராய்ட் மொபைல் போனை நோக்கியா எக்ஸ் என்ற பெயரில், சென்ற வாரம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இது குறித்து, பிப்ரவரியில் நடந்த உலக மொப��ல் கருத்தரங்கில் அறிவிப்பு தரப்பட்டது. விண்டோஸ் 8 போல டைல்ஸ் அடிப்படையிலான ஹோம் ஸ்கிரீன் இதில் தரப்பட்டாலும், இது ஆண்ட்ராய்ட் 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. 4 அங்குல ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?5309", "date_download": "2018-07-21T23:20:10Z", "digest": "sha1:UM37SMU3Q6VTO7QWETOT7OQHPRNYHIS3", "length": 12493, "nlines": 54, "source_domain": "www.kalkionline.com", "title": "சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் - ஜன.12- 1863", "raw_content": "\nசுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் - ஜன.12- 1863\nவிவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார்.\nசுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893-ம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.\nவிவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.\nபள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச்சு கல்லூரியில் தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் வி��ாதித்தார்; மேலும், அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.\nஇறை உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். இராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர் சந்தித்த ஆண்டு 1881. எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும் விவேகானந்தரால் முதலில் இராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இராமகிருஷ்ணரின் போதனைகள், உருவ வழிபாடு, அல்லது அருவ வழிபாடு என்று ஒரே தனி வழியினை போதிக்காமல், இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது.\n1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர். அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும், அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்படிருந்த காலமாகும். தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892 இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.\nகன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம், அமெரிக்காவின் 1893ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார். சிகாகோவின் உலக���் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துக்களை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.\n1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுக்கள், அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும், இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்ததாக கருதப்படுகிறது. உலக அரங்கில் இந்து மதத்தின் புகழைத் தன் சொற்பொழிவால் நிலைநிறுத்திய விவேகானந்தர், அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு இலங்கை மார்க்கமாக 26.01.1897 அன்று பாம்பன் குந்துகால் பகுதியில் வந்திறங்கினார். பாம்பனில் மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தார் அன்றைய ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி.\nகல்கத்தாவில் இராமகிருசுண இயக்கம் மற்றும் மடத்தை நிறுவினார் விவேகானந்தர். 1899 ஜனவரி முதல் 1900 டிசம்பர் வரை இரண்டாம் முறையாக மேல்நாட்டுப் பயணம் மேற்கொண்டார்.\n1902-ம் ஆண்டு ஜூலை 4-ம் நாள், தனது 39-ம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் இன்று உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-apr-17/lifestyle/139840-memeories-of-tamil-movie-varumayin-niram-sigappu.html", "date_download": "2018-07-21T22:56:54Z", "digest": "sha1:2B2TMYLWMLWI2ZJZ6CROULPECEUY5BAF", "length": 20096, "nlines": 439, "source_domain": "www.vikatan.com", "title": "வறுமையின் நிறம் சிவப்பு | Memeories of tamil movie Varumayin Niram Sigappu - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\nசென்னை தனியார் மருத்துவமனை கட்டிட விபத்து - இடிபாடில் சிக்கி ஒருவர் பலி தெ.புதுக்கோட்டையில் அரசு மணல் குவாரி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெ.புதுக்கோட்டையில் அரசு மணல் குவாரி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு ஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை ஆகஸ்டு 15 முதல் பிளாஸ்டிக் தடை முதல்வரை முந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்\n`சானிடரி நாப்கின்களுக்கு விலக்கு; கிரைண்டர், வாஷிங் மெஷின்களுக்கு வரி குறைப்பு’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் முக்கிய முடிவுகள் `சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை’ - ஜி.எஸ்.டி கவுன்சிலின் மு��்கிய முடிவுகள் `சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு `இதேநிலை நீடித்தால் ஆலைகளை முழுமையாக மூட வேண்டி வரும்’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு `இதேநிலை நீடித்தால் ஆலைகளை முழுமையாக மூட வேண்டி வரும்’ - கலங்கும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்\n’ - தமிழில் பேசி அசத்திய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புலி வடிவத்தில் நின்று அசத்திய 2,000 மாணவிகள் 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை - ராமநாதபுரம் அருகே 60 வயது முதியவர் கைது\nவிற்காமல் மிஞ்சும் கீரை... விடிவுகாலம் இல்லாத வாழ்க்கை\n“வாங்க பொண்ணுங்களா... இந்த உலகம் நமக்காகவும்தான்\nஇந்தியாவின் முதல் சர்க்கஸ் சாகசப் பெண் - சுசீலா சுந்தரி\nகாலிகிராஃபி தலையெழுத்தை மாற்றும் கையெழுத்து\nஒரு வைராக்கியம்... நான்கு டிகிரிகள்... அடுத்த கனவு\nபரம்பரைச் சொத்தில் பெண்களுக்கும் பங்குண்டு\nகுவிந்த வாசகிகள்... அதிர்ந்த அரங்கம்\n“தமிழர் என்ற அடையாளத்தைத் தக்க வெச்சுக்கிறோம்\nஇது பொம்மையில்ல... பொம்மையில்ல... உண்மை\nபரதம் ஆடும் பாலே பெண்கள்\n” - ‘பான்யன்’ வந்தனா கோபிகுமார்\nகுடும்பத்தின் குதூகலத்துக்கு எளிய வழி\nஆணின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் ஆளுமைகள்\nஅம்மா… செல்போனைக் கொஞ்சம் தள்ளிவைங்க\nஉலகம் என்பது, நம்ம வீதியிலிருந்துதான் தொடங்குது - வைஷ்ணவி\nஅறிவோம்... தெளிவோம்; ஆட்டிஸக் குழந்தையையும் சாதனையாளராக்கலாம்\nபேசத் தெரிந்தவர்கள் எல்லாம் வழக்கறிஞர்கள் ஆகிவிட முடியாது\nபுட்டு முதல் புர்ஜி வரை... 30 வகை ஆல் இன் ஆல் ரெசிப்பி\nநலம் வாழ எந்நாளும் சீரகம்\nநினைவோவியம்சந்தோஷ் - விக்னா - ஓவியம் : ஷண்முகவேல்\n`ரங்க் சலூன் & ஸ்பா’-வின் கிளை மேடவாக்கத்தில் வந்திருக்கிறது. டெல்லியின் பிரபலமான சலூன் அது. `தொடக்க விழா சலுகையாக ஃபேஷியலுக்கு ஐம்பது சதவிகிதம் தள்ளுபடிகூட உண்டு’ என்றெல்லாம் தினசரி யோடு வந்திருந்த விளம்பர நோட்டீஸ் காட்டியது. குறைந்த விலை என்பதற்காக முகத்தில் எக்ஸ்பெரிமென்ட் பண்ண தைரியம் இல்லாததால், நோட்டீஸை அப்படியே கடாசலாம் என நினைத்தபோதுதான் அந்த போட்டோவைக் கண்டேன். `கிளையின் தொடக்க விழாவுக்கு டெல்லியிலிருந்து அதன் முதலாளியம்மாவே வருகிறார்’ என இருந்தது. அந்த முகம் மனக்��ண்ணில் ஒரு மின்னல் போல வெட்ட, உடனே சந்தோஷுக்கு குறுஞ்செய்தியைத் தட்டிவிட்டு `தந்தன தந்தன தய்யன தந்தனா தனன தத்தனா தான தய்யன தந்தானா…’ என்று ஹம் பண்ண ஆரம்பித்தேன்.\nஅம்மா… செல்போனைக் கொஞ்சம் தள்ளிவைங்க\nஉலகம் என்பது, நம்ம வீதியிலிருந்துதான் தொடங்குது - வைஷ்ணவி\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\nஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி - நம்பிக்கையில்லா தீர்மானத்தை நம்பிய எடப்பாடி பழனிசாமி\nஇறங்க முடியாமல் 2 மணி நேரம் ரயிலில் தவித்த கர்ப்பிணி... களத்தில் இறங்கி நெகிழவைத்த காவலர்கள்\nமீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள்\nஜெயலலிதா முதல் எடப்பாடி வரை... அசரடித்த செல்லூராரின் `வாட்டே' புராணம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் சிக்குவது முதல்முறையல்ல\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற பெயரில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2018-07-21T23:35:27Z", "digest": "sha1:YIZSSJIZGNOYVURCHHU6CJC6CIMV6NFL", "length": 7049, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "ரஜினியின் பிறந்தநாளில் அவரைப் பார்க்கத் திரண்ட ரசிகர்கள் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nரஜினியின் பிறந்தநாளில் அவரைப் பார்க்கத் திரண்ட ரசிகர்கள்\nரஜினியின் பிறந்தநாளில் அவரைப் பார்க்கத் திரண்ட ரசிகர்கள்\nஇன்றையதினம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 67 வது பிறந்த நாளாகும். இதனால் அவரைப் பார்ப்பதற் காக அவரது ரசிகர்கள் போயஸ்கார்டன் இல்லத்துக்கு முன்பாக திரண்டனர்.\nபோயஸ்கார்டன் பகுதியில் கூட்டம் அதிகமானதால் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணமாக பொலிஸார் கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர்.\nரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு திரைத்துறை சார்ந்தவர்களும் அவரது ரசிகர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.\nரஜினியின் நண்பரும் நடிகருமான கமல்ஹாசன் அமெரிக்காவில் இருந்து தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇன்னும் இரண்டு படங்களிலே ரஜினியைக் காணலாம்\nநடிகர் ரஜினிகாந்த் மேலும் இரண்டு படங்களில் மாத்திரம் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகும் நோக்கில்\nஜேர்மனியில் பஸ்ஸில் கத்திக்குத்து 14 பேர் படுகாயம்\nஜேர்மனியின் லியூபெக் நகரில், பஸ் ஒன்றில் பயணித்தவர்கள் மீது நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதல்\nரஜினியின் அடுத்த படத்தில் இணையும் நட்சத்திர நாயகி\nதென்னிந்திய சினிமாவில் சில வருடங்களுக்கு முன்னர் நட்சத்திர நாயகியாகத் திகழ்ந்த நடிகை சிம்ரன், ரஜினிக\nமுல்லைத்தீவு – சுதந்திரபுரம் பகுதியில் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. தனியார் ஒருவருக்கு\nவைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் கலைஞர்\nசென்னை – காவேரி வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்ட தி.மு.க தலைவர் கருணாநிதி சிகிச்சையின் பின்னர் ம\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nமுல்லைத்தீவில் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது\nபிரதமர் தலைமையில் தொழில்முனைவோருக்கான விருது விழா\nமில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் கண்டெடுப்பு\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devsasi.blogspot.com/2009/03/blog-post_1746.html", "date_download": "2018-07-21T23:07:52Z", "digest": "sha1:CO735CXYOGOHATDXX5ECUGZ33YLY7SGR", "length": 2273, "nlines": 39, "source_domain": "devsasi.blogspot.com", "title": "கருப்பு வெள்ளை கனவுகள்...", "raw_content": "\nஎன்னை எனக்கு பிடிக்க ஆரம்பித்ததே\nஉன்னை எனக்கு பிடிக்க ஆரம்பித்ததும்தான்.\nஒரே ஒரு மு��ை மட்டும் உன் கண்களை பார்த்து கொள்கிறே...\nபகலின் சூரியனை விட..இரவின் மின்மினிகள் எப்படி அழக...\nமற்ற விஷயங்கள் எனும்போது...நான் கவிதை எழுதுகிறேன்...\nஉன்னை பார்க்கும் கனவுகள்எப்படி முடிவதே இல்லையோஅது...\nவிளையாடும் பொம்மையென கையாள்கிறாய் மனதை....என் இதய...\nபிடிக்கிறது என்று ஒற்றை வார்த்தையில்...சொல்ல முடி...\nஎன் நினைவு ஓர் வற்றாத நதியென...கால் நனைத்த நீ...கர...\nநீ நீர் இறைத்து சென்று விட்டாய்...மூச்சிரைக்கிறது...\nஎன்னை எனக்கு பிடிக்க ஆரம்பித்ததேஉன்னை எனக்கு பிடி...\nஎன்ன பிடிக்கும் என்று கேட்ட தோழியிடம்சொல்லி கொண்ட...\nசொல்லி விட போகிறேன்... ஓராயிரம் அர்த்தங்கள் சொல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2012/05/blog-post_11.html", "date_download": "2018-07-21T23:26:52Z", "digest": "sha1:GPPQJMNZ22BAVASGGHNO6YRLBHYHEKD2", "length": 54583, "nlines": 509, "source_domain": "engalblog.blogspot.com", "title": "அலேக் அனுபவங்கள்::முன்னுரை | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஅசோக் லேலண்ட் என்னும் சமுத்திரத்தில் ஓர் ஓரத்தில் நின்று சுமார் முப்பத்தைந்து வருடங்கள் காக்காய் குளியல் செய்த என்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல், இந்த ப்ளாக் ஆரம்பித்த நாள் முதல் எனக்கு இருந்து வந்தது.\nஇதை தொடர் போல எல்லாம் எழுதி, உங்கள் பொறுமையை சோதிக்கும் எண்ணமும் எனக்கு இல்லை. இந்தத் தலைப்பில், வாரம் ஒரு பதிவு போடலாம் என்ற எண்ணம மட்டும் இருக்கின்றது. ஒவ்வொரு பதிவும், ஒவ்வொரு தனி அங்கமாக இருக்கும் ( என்று நம்புகின்றேன்\nமுஸ்கி (அதாவது 'டிஸ்கி' க்கு ஆப்போசிட்) இதில் வரும் பெயர்கள் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே ....... இல்லை. சில இடங்களில் பெயர் குறிப்பிட்டிருப்பேன். சில இடங்களில் பெயர்கள் கற்பனையாக இருக்கக் கூடும். சில இடங்களில் பெயர் குறிப்பிடாமல் நழுவி விடுவேன். சில இடங்களில் பெயர்களை மாற்றிக் கொடுத்திருப்பேன். பெயர்களா முக்கியம்) இதில் வரும் பெயர்கள் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே ....... இல்லை. சில இடங்களில் பெயர் குறிப்பிட்டிருப்பேன். சில இடங்களில் பெயர்கள் கற்பனையாக இருக்கக் கூடும். சில இடங்களில் பெயர் குறிப்பிடாமல் நழுவி விடுவேன். சில இடங்களில் பெயர்களை மாற்றிக் கொடுத்திருப்பேன். பெயர்களா முக்கியம் (என்ன மோ சி பாலன்.... (என்ன மோ சி பாலன்.... சரிதானா\nமுஸ்கி இரண்டு: இதில் காணப்படும் கருத்துகள், என்னுடைய பார்வை, என்னுடைய அனுபவம், என்னுடைய புரிதல். உடன் பணிபுரிந்தவர்கள் யாரையும் குறை காண்பதோ / குற்றம் சுமத்துவதோ என்னுடைய எண்ணமோ அல்லது விழைவோ இல்லை. அப்படி ஏதேனும் த்வனி தெரிந்தால், அவ்வப்போது அங்கங்கே கருத்துரைத்து உங்கள் ஐயங்களை தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்.\nகி பி ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தொன்றாம் ஆண்டு வந்த சனிப் பெயர்ச்சி, மிகவும் முக்கியமானது (எனக்கு). புலியூர் பாலுவோ அல்லது காழியூர் நாராயணனோ யாரோ ஒருவர் என்னுடைய தனுசு ராசிக்கு அந்த சனிப் பெயர்ச்சி பெரிய நன்மைகளைக் கொடுக்கும் என்று எழுதியிருந்தார்கள். அதைப் படித்து, என்னுடைய அப்பாவும் நானும் ரொம்ப அகமகிழ்ந்து போனோம்.\nஅந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள், அசோக் லேலண்டுக்கு அப்ரெண்டிஸ் ஆக சேருவதற்கு (ஹிந்து பேப்பர் விளம்பரம் பார்த்து) மனு செய்திருந்த எனக்கு, எழுத்துத் தேர்வு ஒன்றுக்காக சென்னை வந்து சேரும்படி அழைப்பு அனுப்பி இருந்தார்கள்.\nஉடனடியாக, சென்னை வருவதற்கு, ஒரு ரயில் டிக்கெட் பதிவு செய்தார், அப்பா. முதன் முறையாக, தனி ஆளாக அதிக தூரம் (நாகப்பட்டினத்திலிருந்து, சென்னை வரை)பயணம் செய்தது அப்பொழுதுதான் என்று நினைக்கின்றேன்.\nஅந்தப் பயணத்தின் போது ஒரு திடுக்கிடும் அனுபவம் ஏற்பட்டது.\nபாசஞ்சர் ரயில்லயா உங்க அப்பா டிக்கட் வாங்கியிருந்தார் புறப்பட்டு அடுத்த ஸ்டேசன் வர்றதுக்குள்ளயே நின்னுடுச்சு. நீங்க எப்ப மெட்ராஸ் போய்ச் சேரப் போறீங்கன்னு தெரியலயே\n நிச்சயம் சுவாரஸ்யம் இருக்கும்னு நம்பறேன் நான். அதுசரி... அப்ப நீங்க மெட்ராஸ் வந்தப்ப, கரி இன்ஜின் ட்ரெயின்தான் இருந்துச்சா... அந்தப் படம் போட்ருக்கீங்க..\nஎழும்பூர்க்கு ப்ராட்காஜ் வர நாளாகிற்று.\nஅதனால் கரிஎஞ்சின் இருக்க சன்ஸ் இருக்கு.\nஅஷோக் லேலண்டின் வண்டிகளை வாங்கும் ஸ்தபனத்தில் எங்கள் வீட்டுக்கார இருந்தார். பிறகு நாலு வருஷம் லெலண்டிலும் இருந்தார்:)\n35 வருடப் பொறுமையைப் பராட்டுகிறேன் கௌதமன்.\nபழனி கந்தசாமி சொல்வது சரிதான். அப்போ மெட்ராஸ் என்றுதான் பெயர். வானொலி தவிர, வேறு எதிலும் அப்பொழுது சென்னை என்று அதிகம் குறிப்பிடப்படவில்லை.\nமுதன் முறையாக, தனி ஆளாக அதிக தூரம் (நாகப்பட்டினத்திலிருந்து//அடேங்கப்பா...\nகி பி ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தொன்றாம் ஆண்டு வந்த சனிப் பெயர்ச்சி, மிகவும் முக்கியமானது (எனக்கு\nஅண்ணே.. அப்ப, நாட்டுக்கு சுதந்திரம் கிடைச்தான்ணே\nஅந்தப் பயணத்தின் போது ஒரு திடுக்கிடும் அனுபவம் ஏற்பட்டது.\nஏண்ணே.. டாய்லெட்ல தண்ணி வரலையாண்ணே\nபயம் காட்டாமக் கதை சொன்னால் சரி.தொடருங்கோ \nமுன்பு குமுதம் வாசகர் கடிதங்கள் படிக்கச் சுவையாக இருக்கும். அதுபோல் இப்பொழுது எங்கள் ப்ளாக் வாசகர்களின் கமென்ட் சூப்பர் ஆக இருக்கு.\nமுன்பு குமுதம் வாசகர் கடிதங்கள் படிக்கச் சுவையாக இருக்கும். அதுபோல் இப்பொழுது எங்கள் ப்ளாக் வாசகர்களின் கமென்ட் சூப்பர் ஆக இருக்கு.\n//35 வருடப் பொறுமையைப் பராட்டுகிறேன்//\nஅடுத்தாப்புல பதிவ கொஞ்சம் பெரிசா எழுதுங்கண்ணா...\nஉண்மைத்தமிழன் அண்ணாச்சியை பிறந்ததிலிருந்து ப்லோ பண்ணும் பட்டாப்பட்டி.....\nஇதுவரை கருத்து தெரிவித்துள்ள ராம்ஜி - யாஹூ, பழனி கந்தசாமி, கணேஷ், வல்லிசிம்ஹன், கோவை நேரம், மிடில்கிலாஸ்மாதவி, ஸாதிகா, பட்டாபட்டி, ஹேமா ஆகியோருக்கு என் நன்றி.\nபட்டாபட்டி நிறைய கற்பனைவளம் இருக்கு உங்க கிட்டே\nஅண்ணே.. அப்ப, நாட்டுக்கு சுதந்திரம் கிடைச்தான்ணே\nஇந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது எப்போது என்று சரியாக ஞாபகம் இல்லை. ஆனால் என்னுடைய சுதந்திரம் பறிபோனது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தேழில்\nஏண்ணே.. டாய்லெட்ல தண்ணி வரலையாண்ணே\nஅப்படி வராமல் இருந்திருந்தால் அதில் நான் திடுக்கிட எதுவும் இல்லை; நான் டாய்லெட்டிலிருந்து வெளியே வந்த பிறகு, அங்கு சென்ற மற்றவர்கள்தான் திடுக்கிட்டிருப்பார்கள்\n\"அடுத்த பதிவை பார்க்க ஆவலுடன் உள்ளேன் \nசின்னப்பதிவுல முன்னுரைதான் முக்கால் வாசி இருக்கு. இந்த வேகத்துல போனா, இது இன்னொரு ‘கன்னித்தீவு’ ஸோ, கரி இஞ்சினை விட்டு இறங்கி, மின்சார ரயில்ல ஏறுங்க ஸோ, கரி இஞ்சினை விட்டு இறங்கி, மின்சார ரயில்ல ஏறுங்க\nஆமா, அனுபவப் பகிர்வுன்னு பாத்தா, திகில் கதையால்ல இருக்கு “தனியே சென்றேன்”, “திடுக்கிடும் சம்பவம்”... இப்பிடிலாம் எழுதினா பயம்மா இருக்காது “தனியே சென்றேன்”, “திடுக்கிடும் சம்பவம்”... இப்பிடிலாம் எழுதினா பயம்மா இருக்காது\n//35 வருடப் பொறுமையைப் பராட்டுகிறேன் //\nயாரோடப் பொறுமைன்னு சாமர்த்தியமாச் சொல்லாம விட்டுட்டாலும், அது கம்பெனிகாரங்களோட பொறுமையைத்தான்னு புரியு��ு\n//35 வருடப் பொறுமையைப் பராட்டுகிறேன் //\nயாரோடப் பொறுமைன்னு சாமர்த்தியமாச் சொல்லாம விட்டுட்டாலும், அது கம்பெனிகாரங்களோட பொறுமையைத்தான்னு புரியுது\nஇரண்டு அம்மாக்களும் சேர்ந்துகொண்டு, 'அன்னையர் தின'த்தில், இப்படி ஒரு பச்சப் புள்ளைய கிண்டல் செய்யறீங்களே\nஎனக்கு இப்போ ஓர் உம்மை தெரிஞ்சாகணும் எண்ணூர் அசோக் லேலண்டிலா இல்லாட்டி, அம்பத்தூரில் அவங்க ஓவர்டேக் பண்ணின ப்ரஸ் மெட்டலிலா எதிலே இருந்தீங்க எண்ணூர்னா ஒரு முக்கிய நபரைத் தெரியுமானு விசாரிக்கணும் ப்ரஸ் மெட்டலிலும் நிறையப் பேர் இருக்காங்க தான் ப்ரஸ் மெட்டலிலும் நிறையப் பேர் இருக்காங்க தான்\nம்ம்ம்ம் ஜோதிடக் கணக்குப்படி 71-ஆம் வருஷம் சனிப்பெயர்ச்சி நடந்ததாய்த் தெரியலையே ஏதோ தப்பாய்ப் பெயர்ந்திருக்குமோ என்னமோ ஏதோ தப்பாய்ப் பெயர்ந்திருக்குமோ என்னமோ 71-ஆம் வருஷம் எனக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது தான் 71-ஆம் வருஷம் எனக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது தான்\n71-லே நாகப்பட்டினத்திலே இருந்து தனியா சென்னை வந்தது பெரிய விஷயமா\nநாங்க 68-69-இலேயே சென்னை டு மதுரை தனியாக வந்து ரயிலிலே விபத்து காரணமா ரயில் போக்குவரத்து நின்னு திருச்சி டவுன் ஸ்டேஷனிலேயே சாப்பாடு கிடைக்காமல் தேவுடு காத்துக்கொண்டு, காலம்பர ஏழு மணிக்குச் சென்னையிலே இருந்து கிளம்பினவ, மறு நாள் காலம்பர ஏழு மணிக்கு மதுரை சென்றடைந்த சுவையான சம்பவங்கள் உண்டு.\n72-ஆம் ஆண்டு டிசம்பரிலே அதை விட மோசம்\nஇரண்டு அம்மாக்களும் சேர்ந்துகொண்டு, 'அன்னையர் தின'த்தில், இப்படி ஒரு பச்சப் புள்ளைய கிண்டல் செய்யறீங்களே பாவம் அந்தக் குழந்தை\n லாலிபாப் வாங்கிக் கொடுங்க. :P\nகீதா மாமி, எண்ணூர் அசோக் லேலண்ட். அசோக் லேலண்ட் அம்பத்தூர் யூனிட்டுக்கும் சென்று சில விஷயங்கள் ஸ்டடி பண்ணியது உண்டு. லாலி பாப் மற்ற ஆசிரியர்கள் எனக்குக் கூரியர் செய்துள்ளனராம்\n க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ரொம்பவே சீப்பா முடிஞ்சுடும் போங்க\nகெளதம் சார், மெயிலிருக்கேன் பாருங்க\nஎனக்கு இப்போ ஓர் உம்மை தெரிஞ்சாகணும் எண்ணூர் அசோக் லேலண்டிலா எண்ணூர்னா ஒரு முக்கிய நபரைத் தெரியுமானு விசாரிக்கணும்\nடிரைன் ஒட்டின டிரைவரோட போட்டோ கெடைக்கலியா \nடிரைன் ஒட்டின டிரைவரோட போட்டோ கெடைக்கலியா \nகிடைக்கலை - ஆனால் பார்ப்பதற்���ு, 'பச்சை விளக்கு' சிவாஜி மாதிரியே இருந்தார் (ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகின்றது' என்று பாடியமாதிரி இருந்தது (ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகின்றது' என்று பாடியமாதிரி இருந்தது\nஹுசைனம்மா, நான் சொன்னது கௌதமன் ஜி யைத்தான். லேலண்ட் அனுபவம் எனக்கும்(எங்களவருக்கும்னு)\nஆஹா, எத்தனை லாலிபாப் இந்தக் குழந்தைக்கு\nடிரெயின் சரியான நேரத்துல வந்ததா ..\nஇல்ல டி டி ஆர் வந்து டிக்கட் கேட்டரா \nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஅலேக் அனுபவங்கள் 03 :: அண்ணன் காட்டிய வழியம்மா\nஎட்டெட்டு பகுதி 19:: எட்டு என்றால் மாயா\nவாசகர்களுக்கு மூன்று கேள்விகள்... 05\nஉள் பெட்டியிலிருந்து 5 2012\nதமிழுல இது என்ன பாட்டு\nஅலேக் அனுபவங்கள் 02:: உதவிக்கு யாரையும் எதிர்பார்க...\nஅலேக் அனுபவங்கள் 01:: படித்த பாடம் என்ன\nஎட்டெட்டு பகுதி 18:: இவரா அவர்\nநடக்கும் நினைவுகள்... (06) கில்லி\nஎட்டெட்டு பகுதி 17:: பெரியவர் சென்றது எங்கே\nஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்....\nகதைத் தலைப்புப் போட்டி - ஓர் அறிவிப்பு - பாஹே\nஎட்டெட்டு பகுதி 16:: கே வி யின் வாக்குமூலம்\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\nஒரு இட்லி பத்து பைசா\nதலை வாழை இலை போட்டு... - *தலை வாழை இலை போட்டு...* ஆய கலைகள் அறுபத்து நான்கில் சமையலும் ஒன்று. பரிமாறுவது அதில் இடம் பெறுமா என்று தெரியவில்லை. ஆனால் பரிமாறுவது ஒரு கலைதான். எங்க...\n1123. காந்தி -36 - *30. சிறைகள் நிரம்பின* *கல்கி* *கல்கி’* ‘*மாந்தருக்குள் ஒரு தெய்வம்*’ என்ற தொடரில் 1948 -இல் எழுதிய 30-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் . [ இந்தத் தொடர் மு...\nதென்பரங்குன்றம் - பகுதி 2 - அடுத்து நாங்கள் வாகனம் நிறுத்தும் இடத்திற்குப் போனபோது அங்கு ஒரு விழா நடந்தது அது என்ன விழா யார் யாருக்கு நடத்தியது என்பதை அடுத்த பதிவில். என்று சொல்லி இர...\nஇந்த மூன்று நாட்கள் பெண் தெய்வங்கள்.... - “இந்த மூன்று நாட்கள் பெண் தெய்வங்கள் கோவிலுக்குள்ள இருக்க மாட்டார்கள்ன்னு சொல்லுங்க.” நேத்தைக்கு தமிழ்நாட்டில் ஆன்மீக அன்பர்களை மிகவும் புண்படுத்திய வாசகம்...\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர் அணி – நைட்டி – மால்புவா – அன்பான அழைப்பு - *ராஜா காது கழுதைக் காது* மேலும் படிக்க.... »\nஅன்பின் ஆரூரர் 1 - இன்று ஆடிச் சுவாதி... வன் தொண்டர் என்று புகழப்பெற்ற நம்பி ஆரூரர் வெள்ளை ஆனையில் ஆரோகணித்து திருக்கயிலாய மாமலைக்கு ஏகிய திருநாள்... சுந்தரருடன் அவரது நண்பரா...\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு - தில்லி வாயுசுதா நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ள தஞ்சாவூர் அனுமார் கோயில்கள் நூலின் வெளியீட்டு விழா 7 ஆகஸ்டு 2015இல் தஞ்சாவூரில் நடைபெற்றது. அவ்விழாவில் கல...\nபுகைப்படங்கள் பகிர்வு. - மேக நாதன் .. மேகங்களில் ஒழிந்து மறைந்து வேகமாக மாயமாகி போரிடுவதால் மேக நாதன் என்னும் பெயர் சந்தேகமின்றி நிலைத்து போனதோ.. அசுரகுல பிள்ளை எனினும். அவனின் நல...\nஒரு சின்ன பொய் :) சொல்லிட்டேன் - நான் ஒரு சின்ன பொய் சொல்லிட்டேன் அதை பொய்னு சொல்றதவிட செய்த தவறை சொல்லாமல் மற...\n இந்த 4 கால் வளர்ப்புப் பிராணிகள், இன்னும் குருவிகள், பறவைகள் எல்லாத்துக்கும் எங்க வீடு தான் பிரசவ ...\nயாத்திரை தொடர்கிறது கோவில்கள். - காசி விஸ்வநாதர். ஸ்ரீ துர்கா தேவி சரணம். ஜகன்மாதா துர்கா தேவி கோவில் வல்லிசிம்ஹன் கண்விழித்ததும் முதலில் நினைவுக்கு வந்தது ஸ்ரீ துர்கா தேவி கோவில் தான் வஞ...\nதமிழனின் பண்பாடு - நட்பூக்களே... நான் வியந்து சந்திக்க நினைக்கும் மனிதர்களில் தந்தி தொலைக்காட்சி நிருபர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களும் ஒருவர். அது தற்போது வேண்டாம். என்ற ம...\nஅங்கதன் - அங்கதன் ---------------- இலக்கியச் சுவை (அங்கதன் ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங���க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அர��ப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் கா���்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2008/10/blog-post_31.html", "date_download": "2018-07-21T22:45:10Z", "digest": "sha1:YOFUML3WN6OOYGMLVVVJAT726UQHR34H", "length": 51090, "nlines": 698, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: குண்டு வெடிப்புகள் பழகிப் போய்விடுமா ? :(", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nகுண்டு வெடிப்புகள் பழகிப் போய்விடுமா \nநமக்கு என்று வராதவரை குண்டு வெடிப்பு போன்ற பெரிய பயங்கரவாத நிகழ்வு கூட வெறும் செய்திதான் என்பது போல் மக்கள் பழகிவிட்டனர். :(\nஅஸ்ஸாமில் பல இடங்களில் குண்டு வெடித்து 68 பேர் வரை மரணம் அடைந்திருக்கிறார்கள், 200 பேர் வரை காயம் அடைந்திருக்கிறார்கள். மும்பையில் குண்டுவெடித்தால் இந்தியாவெங்கும் ஏற்படும் பரபரப்பு அஸ்ஸாம் குண்டுவெடிப்பில் ஏன் ஏற்படவில்லை \nகுண்டு வெடிப்புகள் அதனால் உயிர் இழப்புகள், அருகில் உள்ளவர்கள் தவிர்த்து யாரும் அச்சப்படுவதில்லை. வழக்கம் போல் எதாவது ஒரு அமைப்பு பொறுப்பேற்றுக் கொள்ளும், இந்த முறை இந்தியன் முஜாஜுதின் என்ற பெயரில் இயங்கும் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டு இருக்கிறது.\nதீவிரவாதிகளே நீங்கள் என்னதான் குண்டு வெடித்தாலும் அரசாங்கங்கள், உலக நாடுகள் கண்டனத்துடன் முடித்துக் கொண்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவார்கள். செத்துப் போகிறவர்கள் அப்பாவி பொதுமக்கள் தான். இந்த செயல் கோழைத்தனமானது, அப்பாவிகளைக் கொன்றும் எதுவும் ஆகப் போவதில்லை. எவன் செத்தா எனக்கென்ன என்று இருக்கும் எல்லோரும் சுரனையற்றவர்கள் என்று தெரிந்தே இப்படி ஒரு செயலைச் செய்ய உங்களுக்கெல்லாம் அலுப்பாகவே இல்லையா \nஅட பக்கத்துத் தெருவுல தானே வெடித்தது, நம்ம வீட்டில் யாரும் சாகவில்லை என்று சென்று கொண்டே இருக்கப் போகிறார்கள். இன்னும் வளர்ச்சி அடைந்து,\nபோகப் போகப் பாருங்கள், எங்கள் ஊருக்கு அடுத்தவாரம் தீவிரவாதிகள் குண்டுவெடிக்கப் போகிறார்களாம் என்று போஸ்டர் அடித்துக் கொண்டாடவே போகிறார்கள். உங்களுக்கும் உங்கள் குண்டுவெடிப்புக்கும் இது போன்ற (அவ) மரியாதைக் கிடைக்கலாம்.\n1. அரசியல்வாதிகளின் வழக்கமான கடும் கண்டனம்\n2. உலக நாடுகளின் வழக்கமான கண்டனம்\n3. எதிர்கட்சிகள் ஆளும் கட்சியை சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது ஆட்சியை உடனடியாகக் கலைக்க வேண்டும் என்ற அவைக் கூச்சல்\n4. மக்கள் தொகையை குறைப்பது\n5. மாநில காவல் துறைக்கு / சிபிசிஐடிக்கு ஒருமாதம் தீவிர விசாரணைப் பணி\n6. நான்கு அப்பாவிகளைப் பிடித்து விசாரிப்பார்கள்\nஅடத்தூ.... உங்களுக்கு அலுப்பே இல்லையா \nபதிவர்: கோவி.கண்ணன் at 10/31/2008 11:43:00 பிற்பகல் தொகுப்பு : செய்தி விமர்சனம்\nநாட்டின் பொருளாதார வளர்ச்சியை சீர்குலைக்க நினைக்கும் தீய சக்திகளின் கீழ்த்தனமான செயல்.\nசனி, 1 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:16:00 GMT+8\nகுண்டு வைப்பவர்கள் தங்களது குறிக்கோளில் வெற்றி தான் அடைகின்றார்கள்.\nகுண்டு வைத்து விட்டு ஏதோ ஒரு பேக்ஸ் மெஷினில் இருந்து ஒரு முஸ்லிம் அமைப்பின் பெயரில் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்பதாக பேக்ஸ் அனுப்பி விட வேண்டும். பின்னர் முஸ்லிம்களைப் பிடித்து போலிஸூம், மீடியாக்களும் தொங்கிக் கொண்டு இருப்பார்கள். அதே நேரம் அவர்கள் மகிழ்ச்சியா ஆசிரமத்தில் அமர்ந்து கஞ்சா அடித்துக் கொண்டு இருப்பார்கள்...\nசனி, 1 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:21:00 GMT+8\n//மும்பையில் குண்டுவெடித்தால் இந்தியாவெங்கும் ஏற்படும் பரபரப்பு அஸ்ஸாம் குண்டுவெடிப்பில் ஏன் ஏற்படவில்லை \nகாலையிலிருந்து மண்டையைக் குடைந்துகொண்டிருந்த கேள்வி... :-(\nசனி, 1 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:31:00 GMT+8\n அந்த நேரத்தில் அங்கே மாட்டிக்கொண்டவர்களின் உயிருக்கு ஒரு மதிப்பு இல்லையே\nவிசாரணைகள் நடத்தி எத்தனை உண்மைகள் வெளி வந்தன\nஎங்கே போகிறது நம் நாடு ஒரு விழிப்புணர்வற்ற சமூகமும் இந்த 'நமக்கென்ன' தத்துவமும் நாட்டைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றன.\nசனி, 1 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:37:00 GMT+8\nகாலையிலிருந்து மண்டையைக் குடைந்துகொண்டிருந்த கேள்வி... :-(\nகுறிப்பாக இந்துத்துவ அமைப்புகள் மெளனமாகக் கிடப்பதற்கு காரணம் இதற்கும் பின்னாலும் எதாவது சாதுக்கள் இருந்து பின்னால் அம்பலப்பட்டு அவமானமாவது தேவையா என்று நினைத்திருக்கலாம்.\nசனி, 1 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:58:00 GMT+8\nநமது மீடியாக்கள் பொறுப்புணர்ச்சியற்றிருக்கின்றன என்று சொல்லிக்கொண்டே, நீங்களும் தமிழ்ப்பிரியனும் உங்கள் ஊகங்களை நிறையவே வளர்த்துக்கொண்டு போகிறீர்களோ\nசனி, 1 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 1:04:00 GMT+8\nமும்பைக்கும் பிற இடங்களுக்கும் இருக்கும் பொருளாதாரச் சார்புதான் காரணம் கோவி.\nமும்பைதான் இந்தியாவின் பொருளாதாரத் தலைநகர் அதுதான்.\nசனி, 1 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 1:06:00 GMT+8\nநமது மீடியாக்கள் பொறுப்புணர்ச்சியற்றிருக்கின்றன என்று சொல்லிக்கொண்டே, நீங்களும் தமிழ்ப்பிரியனும் உங்கள் ஊகங்களை நிறையவே வளர்த்துக்கொண்டு போகிறீர்களோ\nவழக்கமாக இந்துத்துவாக்கள் தான் கிட்ட நின்று பார்த்தது போல் எழுதுவார்கள். இப்பொழுது ஒன்றையும் காணும் அதைத்தான் சொன்னேன்.\nசனி, 1 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 1:08:00 GMT+8\n//குறிப்பாக இந்துத்துவ அமைப்புகள் மெளனமாகக் கிடப்பதற்கு காரணம் இதற்கும் பின்னாலும் எதாவது சாதுக்கள் இருந்து பின்னால் அம்பலப்பட்டு அவமானமாவது தேவையா என்று நினைத்திருக்கலாம்.//\nஇதெல்லாம் ரொம்ப அநியாயமா இல்லியா சார்\nசனி, 1 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 1:12:00 GMT+8\nஇதெல்லாம் ரொம்ப அநியாயமா இல்லியா சார்\nஅன்மையில் ஒரு பெண்சாதுவும் அவ(ர்க)ளது இராணுவ கூட்டாளிகளும் சிக்கியதற்கு இந்துத்துவ பதிவர்கள் எவருமே ஒரு பதிவு கூட போடவில்லை :( மெளனமாகவே இருந்துவிட்டார்கள்.\nசனி, 1 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 1:18:00 GMT+8\n//அன்மையில் ஒரு பெண்சாதுவும் அவ(ர்க)ளது இராணுவ கூட்டாளிகளும் சிக்கியதற்கு இந்துத்துவ பதிவர்கள் எவருமே ஒரு பதிவு கூட போடவில்லை :( மெளனமாகவே இருந்துவிட்டார்கள்.//\nஅண்மையில் கலைஞர் இலங்கைப் பிரச்சனையில் அடித்த பல்டிக்குக் கூட பல பேர் பதிவு போடவில்லை நான் உட்பட் இது குத்தமா சார்\nசனி, 1 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 1:24:00 GMT+8\nஅண்மையில் கலைஞர் இலங்கைப் பிரச்சனையில் அடித்த பல்டிக்குக் கூட பல பேர் பதிவு போடவில்லை நான் உட்பட் இது குத்���மா சார்\nஓ அதுக்கு இது சரியாப் போச்சா \nபரவாயில்லையே தள்ளுபடி அளவுக்கெல்லாம் யோசித்து பதிவு எழுதுறாங்களா \nசனி, 1 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 1:26:00 GMT+8\nசனி, 1 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 7:16:00 GMT+8\nஅருணாச்சலப் பிரதேசத்தில் எவ்வளவு இடம் சீனாக்காரனிடம் இருக்கிறது எத்தனை இந்தியர்களுக்கு தெரியும் அது மாதிரித் தான் இதுவும்.\nசனி, 1 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 9:08:00 GMT+8\nஏதோ இந்தியப் பொருளாதாரம் விண்ணை முட்டுது, அதைக் குழப்புறாங்களாம். போய் வேலையைப் பாருங்கடா.\nசனி, 1 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 9:09:00 GMT+8\n//மும்பைக்கும் பிற இடங்களுக்கும் இருக்கும் பொருளாதாரச் சார்புதான் காரணம் கோவி.\nமும்பைதான் இந்தியாவின் பொருளாதாரத் தலைநகர் அதுதான்.//\nவடகிழக்கு மாநிலங்களை மத்திய அரசு கண்டுகொள்வதே கிடையாது.இதையேத்தான் மீடியாக்களும் செய்கின்றன. இதே குண்டு வெடிப்பு டெல்லியிலோ அல்லது பெங்களூருவிலோ, மும்பையிலோ நடந்தால் மீடியாக்கள் கூவுகிற சத்தம் ஐ.நா சபை வரைக்கேட்கும்.\nசனி, 1 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 1:47:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nகுண்டு வெடிப்புகள் பழகிப் போய்விடுமா \nமீள் அறிவிப்பு : திண்டுக்கல் சர்த்தார் ஐயா கலந்து ...\nவிடுதலை புலிகளுக்கும், தமிழ் ஈழ விடுதலைக்கும் தமிழ...\nஆவிகள் பாவிகளை நோக்கி பேச ஆரம்பித்தால்...\nராஜிவ் காந்தியின் ஆன்மா மன்னிக்காது - நிறுத்துங்கட...\nசிங்கைப் பதிவர் நண்பர்களுடன் தீபத்திருநாள் \nபரமசிவன் என் காதில் சொன்னது \nகன்னடத்துக்கு செம்மொழி சிறப்பு ஏன் வழங்கக் கூடாது ...\nசபலம் என்பது பாலியல் ஆசை தொடர்புடையதா \nதேன்கூடு திரட்டியை நடத்தியவர்களுக்கு எனது கண்டனம் ...\nகணனி யுகம் : வெப்காம் மூலம் இன்னும் என்ன செய்யலாம்...\nஇதே தலைப்பில், இந்த இடுகையை ஏற்கனவே எழுதி இருக்கிற...\nஅவதாரங்களை ஏன் புறக்கணிக்க வேண்டும் \nஇறைவன் இருந்தால் நல்லா இருக்கும் \nகாப்பீட்டு நிறுவனங்களில் இருந்து நம்மை காப்பது எப்...\nரஜினி மீண்டும் தான் ஒரு மாபெரும் மனிதர் என்று நிரூ...\n\"மந்திரமாவது நீறு\" - எனது பொருள் விளக்கம் \nவீட்டில் விஷேசம் எதும் 'உண்டா' \nமெல்லிசை மன்னருக்கு, இசைஞானிக்கு ஆனாதுதான் இசைப் ப...\nஅலுப்பே இல்லாமல் பதிவு போடுறாங்களே எப்படி \nவாய்விட்டு சிரிங்க... (இராதா கிருஷ்ணன் ஐயாவுக்காக)...\nதேதிமமுக - ஆதாயம் இல்லாமலா ... \nஅன்பு என்னும் அடிமை சாசனம் \nசிங்கைப் பதிவர்கள் கலந்து கொண்ட தொலைக்காட்சி நிகழ்...\nசிங்கப்பூர் தமிழ்தொலைக்காட்சியில் பதிவர்கள் கலந்து...\nதமிழன் என்றால் இளிச்ச வாயனா \nவலைப்பதிவாளர் பயோடேட்டா : A.N.Jayachandran\nஐந்து குருடர்களும், ஒரு கல் யானையும் \nவலைப்பதிவாளர் பயோடேட்டா : Prof. SAM GEORGE\nவலைப்பதிவாளர் பயோடேட்டா : Tulasi Gopal\nசிங்கத்தை அதன் குகையில் சந்தித்து...\nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nபேய் மாதம், சீனர் நம்பிக்கைகள் \nசீனர்களின் நாட்காட்டி படி அவர்களுடைய ஏழாம் மாதம் பேய் மாதம் என்று சொல்லப்படுகிறது. கிறித்துவ இஸ்லாமிய சீனர்கள் தவிர்த்து மற்ற சீனர்கள் அனைவர...\nஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: ராசா தான் முழுப் பொறுப்பு: கனிமொழிக்கு ஜாமீன் தர வேண்டும்-ஜேத்மலானி வாதம் - என்றத் தகவலைப் படித்ததும், மனுநீதி சோழன்...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் ��ாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nதமிழக தேர்தல் ஆணையம் தூங்கியதா \nஇந்தியாவில் தேர்தல் என்பது ஜனநாயகம் செத்ததன் நினைவு நாள் போலவும், அது நடப்பதற்கு சுபயோக சுபதினத்தில் நாள் குறித்து தரும் புரோகிதர் போலத்தான்...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை...\nஇவர்களின் ஆயுதங்களுக்கு பூஜை உண்டா \n'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற பம்மாத்து உண்மை என்றால் இவர்களின் (கழுவிய) ஆயுதங்களுக்குக் கூட பூசைப் போட சொல்லலாம் அல்லவா \nபடகுகளைப் பார்க்கும் போதெல்லாம் என்னுள் எழும் எண்ணம், படகுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் அலை கடலில் அலைக்கழிக்கப்படும் படகுகள், அம...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nஎப்போதும் நின்றுவிடும் கார்:அழகிய ஆசைகளை வைத்துக்கொள்ளுங்கள் - *மெ*ய் வாழ்க்கையில், பணம்,முதலீடு என்ற பேச்சுகள் நண்பர்களுக்குள் வ‌ரும் போது, நான் மலங்க மலங்க விழிப்பேன்.பெரிய சேமிப்புகள் இல்லை என்னிடம். அமெரிக்க வாழ்க்...\nபிரித்து மேய்வது - கெட்டில் - வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அ...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%BF/%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD/pasi/paruppu/payasam/&id=41248", "date_download": "2018-07-21T23:19:18Z", "digest": "sha1:NTIP3P73GEDSWLFUNGZM4XI7PL2YG3QC", "length": 8604, "nlines": 80, "source_domain": "samayalkurippu.com", "title": " பாசி பருப்பு பா���சம் pasi paruppu payasam , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal\nசோயா பருப்பு வடை | soya parippu vada\nமாம்பழ அல்வா | mango halwa\nபாசி பருப்பு பாயசம்| pasi paruppu payasam\nஜவ்வரிசி - கால் கப்\nபயத்தம்பருப்பு - 1 கப்\nதேங்காய் துருவல் - கால் கப்\nபொடித்த வெல்லம் - 1 கப்\nஏலப்பொடி - 1/2 ஸ்பூன்\nநெய், முந்திரி, திராட்சை - தேவையான அளவு\nதேங்காயை நெய் போட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.\nபயத்தம்பருப்பை லேசாக வறுத்து, அதனடன் ஜவ்வரிசி சேர்த்து அடிகனமான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, பயத்தம்பருப்பு சேர்த்து வேகவிடவும்.\nஅதனுடன் பொடித்த வெல்லம் வறுத்த தேங்காய் சேர்த்து அதனுடன் ஒரு கொதி வந்ததும் இறக்கி அதனுடன் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து பரிமாறவும்.\nசுவைாயன பயத்தம்பருப்பு பாயசம் ரெடி.\nதேவையான பொருள்கள்பனீர் - கால் கிலோசர்க்கரை - 150 கிராம்ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகைநெய் - 50 கிராம்குங்குமப்பூ - 1 சிட்டிகைநட்ஸ் கலவை - ஒரு ...\nமாம்பழ அல்வா | mango halwa\nதேவையான பொருட்கள் மா‌ம்பழ‌ம் - 2சர்க்கரை - 1 கப்பால் - 2 கப்ஏல‌க்கா‌ய் - 2நெய் - தேவையான அளவுமுந்திரி - 5 செ‌ய்முறை :மாம்பழத்‌தி‌ன் ...\nசர்க்கரைவள்ளி கிழங்கு பாயசம் | sakkaravalli kilangu payasam\nதேவையான பொருள்கள் சர்க்கரைவள்ளி கிழங்கு - 1 வெல்லம் - 50 கிராம்தேங்காய்ப் பால் - அரை டம்ளர்ஏலக்காய் - 2உப்பு - ஒரு சிட்டிகை செய்முறை சக்கரைவள்ளி ...\nபிரெட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun\nதேவையான பொருள்கள்.ப்ரெட் - 3 துண்டுகள்சர்க்கரை - முக்கால் கப்தண்ணீர் - அரை கப்பால் பவுடர் - 3 ஸ்பூன்கன்டண்ஸ்டு மில்க் - 3 ஸ்பூன்எண்ணெய் - ...\nபாசி பருப்பு பாயசம்| pasi paruppu payasam\nதேவையான பொருள்கள்.ஜவ்வரிசி - கால் கப்பயத்தம்பருப்பு - 1 கப்தேங்காய் துருவல் - கால் கப்பொடித்த வெல்லம் - 1 கப்ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்நெய், ம���ந்திரி, ...\nபாதாம் முந்திரி மிட்டாய் | Kadalai mittai with cashew\nபாதாம் முந்திரி மிட்டாய்தேவையானவை:பாதாம் – 1/4 கப் (பொடியாக நறுக்கவும்)முந்திரி – 1/4 கப் (பொடியாக நறுக்கவும்)வறுத்த வேர்க்கடலை – 1/4 கப்வறுத்த வெள்ளை எள் – ...\nசிவப்பு அவல் பாயசம் | sigappu aval payasam\nதேவையான பொருள்கள் சிவப்பு அவல் - 150 கிராம்தேங்காய் - 100 கிராம்வெல்லம் - 300 கிராம்ஏலக்காய் தூள் - 5 கிராம்முந்திரி - 5 உலர் ...\nதேவைாயன பொருள்கள் அரிசி – ஒரு கப்பால் – 4 கப்சர்க்கரை – 2 கப்முந்திரிப்பருப்பு – 12நெய் – 3 ஸ்பூன்செய்முறைஅரிசியை 2 ஸ்பூன் நெய் ...\nஇனிப்பு ராகி புட்டு பயறு| ragi sweet puttu\nதேவையான பொருள்கள்ராகிமாவு - கால் கிலோபாசிப்பயறு - கால் கிலோதேங்காய் - 1உப்பு - தேவைக்குசெய்முறைராகி மாவை தேவையான அளவு தண்ணீர் தெளித்து, தேவைக்கு உப்பு சேர்த்து ...\nதூத்பேடா மில்க் ஸ்வீட் | doodh-peda milk sweet\nதேவைாயன பொருள்கள் பால் - 1 லிட்டர்மைதா மாவு - 100 கிராம்நெய் - 50 கிராம்சர்க்கரை - 400 கிராம்ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்மெலிதாக ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/&id=19216", "date_download": "2018-07-21T23:24:35Z", "digest": "sha1:7U6Y5SCXHHPOJ5ZDPOJG3ONLJ6V3YN5Y", "length": 7820, "nlines": 78, "source_domain": "samayalkurippu.com", "title": " பட்டர் முறுக்கு , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal\nசோயா பருப்பு வடை | soya parippu vada\nமாம்பழ அல்வா | mango halwa\nகடலை மாவு - ஒரு கப்\nஅரிசி மாவு - ஒரு கப்\nவெள்ளை எள் - ஒரு டேபிள்ஸ்பூன்\nஎண்ணெய் -பொரிக்கத் தேவையான அளவு.\nஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும் உப்பையும் போட்டு, நன்றாகக் பிசைந்து கொள்ளவும். பிறகு, கடலை மாவையும் அரிசி மாவை யும் போட்டு, எள்ளையும் சேர்த்து, நீர்விட்டுப் பிசையவும்.\nமுறுக்கு அச்சில் மாவைப் போட்டு, காயும் எண் ணெயில் பிழிந்து, வேக வைத்து எடுக்கவும்.\nதேவையான பொருட்கள்:ஜவ்வரிசி - அரை கப்வேர்க்கடலை - 2 ஸ்பூன்பொட்டுக்கடலை - கால் கப்வெல்லம் - 3 ஸ்பூன்முந்திரி - 10திராட்சை - 10ஏலக்காய் - 2நெய் ...\nதேவையானவைமைதா - 1 கப் வெண்ணெய் - 25 கிராம்ஆப்ப சோடா - ஒரு சிட்டிகைபேக்கிங் பவுடர் - 1ஸ்பூன்சர்க்கரை - முக்கால் கப்பால் - அரை ...\nதேவையான பொருட்கள்: ஒரு லிட்டர் பால் 150 கிராம் பொடித்த சர்க்கரை பாகு காய்ச்ச அரை கிலோ சர்க்கரை. செய்முறை: சூடான பாலில் சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து, பாலைத் திரிய வைக்கவும்.அதை, சுத்தமான, ...\nதேவையானவை : கடலைமாவு - 2 கப் சர்க்கரை - 3 கப் எண்ணெய் - 3 கப் நெய் - 1 கப் செய்முறை : * ஒரு ...\nதேவையான பொருட்கள: பச்சரிசி மாவு -- 4 பங்கு பொட்டுக்கடலை மாவு -- 1 பங்கு பூண்டு -- 5 பல் (நசுக்கியது) பெருங்காயம் -- 1/2 டீஸ்பூன் (கொஞ்சமாக தண்ணீரில் கரைத்தது) கடலை ...\nதேவையான பொருட்கள்: பச்சரிசி - 2 கப்வெல்லம் - 2 கப் (பொடித்தது) பொட்டுக் கடலை - கால் கப்தேங்காய் - 1 மூடி. எண்ணை - தேவையான அளவு. செய்முறை: பச்சரிசியைக் கழுவி ...\nதேவையான பொருட்கள்: பச்சரிசி - 1 கப்உளுந்து - 1 கப்பெரிய தேங்காய் - வெல்லம் - கால் கிலோ. ஏலக்காய் - 5 (பொடித்தது) நெய் - 4 ஸ்பூன். உப்பு ...\nதேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி- 1 கப் கடலை மாவு- அரை கப் பொட்டுக்கடலை மாவு- அரை கப் மிளகாய்த்தூள்- 1 ஸ்பூன் பெருங்காயப்பொடி- அரை ஸ்பூன் டால்டா- ...\nதேவையான பொருள்கள்: ரவை - ஒரு கப் சர்க்கரை - ஒரு கப் முந்திரி - சிறிதளவு நெய் - அரை கப் செய்முறை: ரவையை வறுத்துக் கொள்ளவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து நைஸாக பொடிக்கவும். ...\nதேவையானவை கடலை மாவு - ஒரு கப் அரிசி மாவு - ஒரு கப் வெள்ளை எள் - ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் -கால் கப் உப்பு -தேவையான அளவு எண்ணெய் -பொரிக்கத் தேவையான அளவு. செய்முறை ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/153248", "date_download": "2018-07-21T22:52:06Z", "digest": "sha1:SUPPWI3QKQ4HKZE63FP7COJXYONAGEWV", "length": 6548, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "நஜிப்பையும், அவரது துணைவியாரையும் சோதனையிடுங்கள்: மகாதீர் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு நஜிப்பையும், அவரது துணைவியாரையும் சோதனையிடுங்கள்: மகாதீர்\nநஜிப்பையும், அவரது துணைவியாரையும் சோதனையிடுங்கள்: மகாதீர்\nகோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் அவரது துணைவி டத்தின் ரோஸ்மா மான்சோர் ஆக��யோரின் பெயரில் இருக்கும் சொத்துக்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டுமென முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார்.\nபிரதமர் என்பதையும் கடந்து நஜிப்பும், அவரது மருமகனையும் அதிகாரிகள் விசாரணை செய்ய வேண்டுமென மகாதீர் கேட்டுக் கொண்டார்.\n“அவர்கள் எல்லோரையும் சோதனை செய்ய வேண்டும். உலகமே நஜிப்பின் பெயரைச் சொல்கிறது. ஆனால் அங்கு சோதனை இல்லை” என்று நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை மகாதீர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nசில தினங்களுக்கு முன்பு, மகாதீரின் மகன்களின் அலுவலங்களில் ஐஆர்பி அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு மகாதீர் இவ்வாறு தெரிவித்தார்.\nPrevious articleஇஸ்லாம் அல்லாத மாணவர்களுக்குத் தனிக்குவளையா\nNext articleதிரைவிமர்சனம்: ‘விஐபி 2’ – புதிய எதிரியுடன் ரகுவரன்\nநஜிப் மூலமாக ஐபிஎப் பெற்றது 10 இலட்சம் ரிங்கிட்\nமஇகாவுக்கான 20 மில்லியன் அரசியல் நிதி யாருக்கு வழங்கப்பட்டது\nநஜிப் தலைமைத்துவத்தில் மஇகாவுக்கு 20 மில்லியன் வழங்கப்பட்டது\n“தமிழ்ப் பள்ளிகள், ஆலயங்கள் – சமுதாயத்தின் இரு கண்கள்” – சாமிநாதன் (நேர்காணல் -2)\n“மலாக்கா கடலை நோக்கிப் பார்க்கும் பிரம்மாண்ட சிவன் சிலை” – சாமிநாதனின் கனவு\nநஜிப் தலைமைத்துவத்தில் மஇகாவுக்கு 20 மில்லியன் வழங்கப்பட்டது\nநஜிப் மூலமாக ஐபிஎப் பெற்றது 10 இலட்சம் ரிங்கிட்\nமஇகாவுக்கான 20 மில்லியன் அரசியல் நிதி யாருக்கு வழங்கப்பட்டது\nஇலண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=73552", "date_download": "2018-07-21T23:01:10Z", "digest": "sha1:3EVUSSG6WPZIYANJKAGVZMRFXC6MTGKC", "length": 10431, "nlines": 165, "source_domain": "temple.dinamalar.com", "title": " Kolam | வாசலில் கோலமிட உகந்த நேரம் எது?", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஅருணாசலேஸ்வரர் கோவில் ஆடிப்பூர பிரமோற்சவம்: ஆக., 4ல் தொடக்கம்\nபழநி கோயிலில் அம்மனுக்கு நூறாயிரம் மலர்களால் அர்ச்சனை\n27ம் தேதி சந்திரகிரகணம் : கூடலழகர் கோயில் நடைதிறப்பு மாற்றம்\nகுச்சனூர் கோயிலில் சனிவார திருவிழா கொடியேற்றம்\nஆடி முதல் வெள்ளி : மடப்புரத்தில் குவிந்த பக்தர்கள்\nஉலக நலன் வேண்டி சுக்ரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை\nஆடி முதல் வெள்ளி: சென்னை கோவிலில் குவிந்த பக்தர்கள்\nஆடி வெள்ளி முன்னிட்டு ராமநாதபுரம் அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்\nதிண்டுக்கல் கோயில்களில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை\nதேனி கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை: ஏராளமான பக்தர்கள் தரிசனம்\n கடைசி வரை முயற்சித்து தோற்றவன்\nமுதல் பக்கம் » துளிகள்\nவாசலில் கோலமிட உகந்த நேரம் எது\nசூரியோதயத்திற்கு முன்பே, பிரம்ம முகூர்த்தத்தில் வாசல் தெளித்து கோலமிடுவது சிறப்பு. குளித்து விட்டு கோலமிடுவது இன்னும் சிறப்பு. ஆனால், இப்போதெல்லாம் திருட்டு பயம் அதிகமாகி விட்டதே இருக்கிற இடத்தைப் பொறுத்து முடிவு செய்து கொள்ளுங்கள்.\n« முந்தைய அடுத்து »\n28 நாள் சாப்பிடாத அம்மன் ஜூலை 21,2018\nதிருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மனுக்கு பங்குனி 17ல் இருந்து சித்திரை 13வரை 28 நாள் உணவு ... மேலும்\nபடிப்பு தரும் பவுர்ணமி ஜூலை 21,2018\nஆடி பவுர்ணமியன்று குழந்தைகளுக்காக, பெற்றோர் விரதம் இருக்கலாம். குல தெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தை ... மேலும்\nவரம் தருவாள் வராகி ஜூலை 21,2018\nதினமும் படி. வராகியின் அருளால் விரும்பிய வரம் கிடைக்கும்.\nஓம் சக்தியே ... மேலும்\nகுங்குமத்தின் மங்கலம் ஜூலை 21,2018\nநெற்றி புருவ நடுவில், பைனீயல் க்ளாண்ட் என்ற சுரப்பி உள்ளது. இதனை ஆக்ஞா சக்ர ஸ்தானம் என்பர். இதுவே ... மேலும்\nவிரத நாட்களில் உப்பு தவிர்ப்பது ஏன்\nபலன் வேண்டி விரதம் இருப்பவர் உப்பு சேர்க்காமல் விரத மிருப்பதாக வேண்டிக் கொள்வர். நாள் முழுவதும் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2007/04/amalasingh.html", "date_download": "2018-07-21T23:29:18Z", "digest": "sha1:CB2EAV4IMPYQJJTTG42AGZAROO2V2AGK", "length": 39209, "nlines": 330, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: முகம்மது கேலிச்சித்திரத்திற்குப் பின்னால் இருக்கும் சதி பற்றிய குறிப்பு இது. - AMALASINGH.", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்த���லும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட��டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள��ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nமுகம்மது கேலிச்சித்திரத்திற்குப் பின்னால் இருக்கும் சதி பற்றிய குறிப்பு இது. - AMALASINGH.\nமுகம்மது கேலிச்சித்திரத்திற்குப் பின்னால் இருக்கும் சதி பற்றிய குறிப்பு இது. - AMALASINGH.\nஅதாவது முசுலிம்களுக்கு ஒரு அல் (தலை) கொய்துதா மாதிரி, ஐரோப்பிய நாடுகளிலும் ரைட்விங், லெப்ட்விங் எனப்படும் இனவாதக்குழுக்கள் எப்போதுமே கொஞ்சம் இருக்கும். அப்ப, அப்ப வந்து தலைகாட்டி விட்டுப் போவார்கள்.\nஆனால் அவர்கள் இப்போ ஒரு மிகப்பெரிய உள்நோக்கோடு செய்திருக்கும் காரியம் தான் இந்த கேலிச்சித்திரம்.\nஅதாவது முசுலிம்கள் ஐரோப்பாவிற்குக் காலடி எடுத்து வைப்பதை நிறுத்துவதே அது. அந்த நோக்கத்தில் அவர்கள் பகுதி வெற்றி பெற்றுவிட்டார்கள் எனலாம். ஏனென்று சொன்னால் கீழ்க்கண்ட இணைப்பைப்பாருங்கள்.\nஇது ஏதோ சிறு பிள்ளைத்தனமாகச் செய்த செயல் அல்ல. அவ்வாறு கேலிச்சித்திரம் வெளியிட்டால், இசுலாமிய தேசங்களில் உள்ள நாயும் குரைக்கும், கோழியும் கூவும், புழுவும் பாம்பாகும் என்பது.\nஐரோப்பிய நாடுகளில் உள்ள பாக்டீரியாக்களுக்குக் கூடத் தெரிந்த ஒன்று. அப்படியிருக்க இப்படி ஒரு விசமத்தை எப்படி பத்திரிக்கை தர்மம் என்ற பெயரில் துணிந்து செய்தார்கள் அது தான் உள்நோக்கம். -AMALASINGH.\nமற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nதான்தோன்றித்தனமாக இராக் மீது போர் தொடுத்துவிட்டுப்...\nஷியா-சன்னி முஸ்லீம்களின் கருத்து வேறுபாடுகள் விளக்...\n எழுபது தலை முறை ஆனாலும் இன இழிவ...\nதுக்கம் பொங்கப் பேச நீங்கள் புதிதாய் எந்த முயற்சிய...\n''அவர்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நாம் எதிர...\nஅஜினோமோட்டாவை உணவில் சேர்ப்பது சுகாதாரக் கேடு\nதரையில் உட்கார வழி செய்யும் நவீன முறை முழங்கால் மூ...\nபாகிஸ்தானை நிறுவியவர் ஜின்னா.அவர் சந்தித்த ஒரு விச...\nகருவில் இருப்பது ஆணா, பெண்ணா\n''என்னிடம் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது''\nமுகம்மது கேலிச்சித்திரத்திற்குப் பின்னால் இருக்கு...\nவிடுதலைப் போரின் முன்னோடிகள் முஸ்லீம்கள்...பிரிட்ட...\nபொதுவாக பப்பாளி சூடு என்று சொல்லப்படுகிறது. வெயிலு...\nஇலங்கை-மலையாள-தமிழக முஸ்லீம்களின் வரலாற்றின் சில ப...\nஜப்பானியப் பெண்மணியான கவுலா சத்திய மார்க்கமாம் இஸ்...\nவிரும்பி இஸ்லாத்தைத் தழுவிய அமெரிக்க நகர மேயர்\nமனிதன் தேடுவது மனிதனுக்கு வெளியே இல்லை. அது மனிதனு...\nஇ��ுவும் ஒரு வியாபார தந்திரம்தான். புரியுதா\n ஒரு நிமிடம் உள்ளத்தை உருக்கும்\nஆயிரம் ரூபாய்க்கு உடையணிய வேண்டியதில்லை.\n' இந்தக் கேள்வி மிக ஆச்சர்யமானதாகவும...\nஃப்ளாட் வாங்கப் போகும்போது நமது பார்வைக் கோளாறா\nஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால் தரை த...\nஉடல் நலனைக் 'குண்டு' வைக்கும் பூச்சிக்கொல்லி குளி...\nபல் சொத்தையால் ஏற்படும் சைனஸ் தொந்தரவுகள்\nதண்ணீர்தான். அதற்குத்தான் மனிதன் அடித்துக் கொண்டு ...\nதொலைபேசியக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல்...\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sparthasarathy.biz/crosswords/apaku03_repeat.html", "date_download": "2018-07-21T23:02:36Z", "digest": "sha1:A36CRW4X3TBF2KRJBIUSTEOZKSSSXHFE", "length": 3828, "nlines": 35, "source_domain": "sparthasarathy.biz", "title": "அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) - - 03 (ஜூன் 2009) - Republished on 2nd October 2016 அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) - - 03 (ஜூன் 2009) - Republished on 2nd October 2016 அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) - 03 (ஜூன் 2009) - Republished on 2nd October 2016", "raw_content": "\n3.மாப்பிள்ளை கதி கலங்கி ஆதவன் (5)\n6.உறவு கொள்ளுதல் விட்டு விட்டு சாவார் காதலில் (4)\n7.கரு கலைந்த மேகம் தருமா கோடைத் திங்கள் (1,3)\n8.வாதாபி கணபதியைப் பாடும் அன்னக் குரல் (6)\n13.சுகமாக திருகி விடும் சோழ மன்னன்\n14.ஏசு எல்லோர்க்கும் கொடுக்க குரங்கு தானே தின்ற பண்டம் (4)\n15.உறவுப் பசங்க பாதி பாதி தூங்க (4)\n16.கல் கடனை கலந்ததின் அலையில் கதிரவன் ஒளியென கண்ணனைக் கண்டார் ஊத்துக்காடு ஐயர் (2,3)\n1.பாதி விசாலம், பாதி காளி. மீதி ஹரி கலந்த இசைக்கதை கலைஞர் (3,2)\n2.கண்ணாடி பின் கால் திரவம் (5)\n5.உதவுபவன் காஞ்சியில் உள்ளான் (4)\n9.காது போனதில் வலது கால் சக்தியாக (3)\n10.காலிழந்த போஸ் தலையிழந்த ஜானகி, மாறன் கலந்து செல்கின்றன (5)\n12.வள்ளலில்லா ஒப்பாரி நெடு மரம் சேர்ந்து அழகூட்டும் (4)\n13.உயிரிழந்த அம்பி மன்னரில்லா தில்லைக் கடவுளில் பற்று வைக்க (4)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.jawcrushermachines.com/tags.html", "date_download": "2018-07-21T23:18:32Z", "digest": "sha1:WSQL26IQVNGX4KYNE7ITQPNRPUD4LNZ2", "length": 72078, "nlines": 918, "source_domain": "ta.jawcrushermachines.com", "title": " Stone Crushing Machine,hydraulic jaw crusher", "raw_content": "\nஒற்றை உருளை ஹைட்ராலிக் கூம்பு நொறுக்கி\nரப்பர்- tyred மொபைல் நசுக்கிய ஆலை\nகிராலர் மொபைல் நசுக்கிய ஆலை\nLSX மணல் துணி துவைக்கும் இயந்திரம்\nVibratory திரை பிரிப்பான் உற்பத்தியாளர்\nVSI மணல் செய்யும் இயந்திரம் வேலை கொள்கை\nWaterwheel மணல் சலவை இயந்திரம்\nஃபைன் திரை அதிர்வு உயர் அலைவரிசை\nஅதிக திறன் மணல் சலவை இயந்திரம்\nஅதிபாரமான பாரஊர்தி இரட்டை ரோல் Crushers\nஅதிரடி மோர்ஸ் ஜா crushers\nஅதிர்வு திருகு சுழல் உற்பத்தியாளர்கள்\nஅதிர்வு திரை ஸ்பிரிங் சிஸ்டம்\nஅதிர்வுண்டாக்குகிற பிரிப்பான்கள் கொண்டு இளகி தூள் தரப்படுத்தி\nஅதிர்வுறும் ஊட்டி அட்டவணை பிடிஎஃப்\nஅனைத்து மணல் தயாரிக்கும் இயந்திரம்\nஅலங்கார கல் தயாரிப்பு வரி\nஆலை ஓட்டம் விளக்கப்படம் நசுக்கியது\nஇடுக்கி நொறுக்கி சப்ளையர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள்\nஇடுக்கி நொறுக்கி சிமெண்ட் ஆலை\nஇடுக்கி நொறுக்கி சிறந்த நசுக்கிய தீர்வு\nஇடுக்கி நொறுக்கி தொழிற்சாலை இயந்திர\nஇந்தியாவில் ஐரோப்பிய வகை தாடை நொறுக்கி செலவு\nஇந்தியாவில் கல் இடுக்கி நொறுக்கி இயந்திரம்\nஇந்தியாவில் சிறிய இடுக்கி நொறுக்கி ஆலை விலை\nஇனிஷியலிஸத்தால் மணல் துணி துவைக்கும் இயந்திரம்\nஇயக்கப்படுகிறது ரோலர் கன்வேயர் அமைப்புகள்\nஇயந்திரங்கள் கட்டுமான மணல் தயாரித்தல்\nஇயந்திரத்தை வடிவமைக்கும் மணல் பயன்படுத்தப்படுகிறது\nஇரட்டை தண்டு தாக்கம் நொறுக்கி\nஇரட்டை பிரம்மாண்டமான கூரிய பற்களுடைய ரோலர் Crushers\nஇரட்டை மாற்று இடுக்கி நொறுக்கி\nஇரட்டை ரோல் க்ரஷர் மெஷின் வடிவமைப்பு\nஇரண்டாம் வீல் மொபைல் தாக்கம் க்ரஷர்\nஇரும்பு தாது இடுக்கி நொறுக்கி\nஇரும்பு தாது க்கான அதிர்வுறும் திரைகளில்\nஇரும்பு தாது க்கான இரட்டை உருளை நொறுக்கி\nஇரும்பு தாது க்கான ஹைட்ராலிக் இடுக்கி நொறுக்கி\nஇரும்பு தாது நசுக்கிய ஆலை\nஇரும்பு தாது நசுக்கிய மற்றும் திரையிடல்\nஇரும்பு தாது மொபைல் க்ரஷர்\nஇரும்பு தாது வரி நசுக்கியது\nஇரும்பு மணல் காந்த பிரிப்பான்\nஇரும்பு மணல் திரையிடல் ஆலை\nஈர்ப்பு மணல் வகைப்படுத்தி இயந்திரம்\nஉட்புற பாக்ஸ் டஸ்ட் கலெக்டர்கள்\nஉடல் திறன் திரையிடல் கருவி\nஉபகரணம் சப்ளையர்கள் நசுக்கிய மற்றும் திரையிடல்\nஉயர் அதிர்வெண் திரைகளில் அதிர்வுறும்\nஉயர் செயல் வீதம் நிகழ்தகவு திரைகளும்\nஉயர் மணல் துகள் பிரிப்புத்\nஉயர்-செயல்திறன் மணல் துகள் பிரிப்புத்\nஉயர்-செயல்திறன் மணல் துகள் பிரிப்புத் உற்பத்தியாளர்\nஉயர்தர சீன ஸ்டோன் நசுக்குதலுக்கு இயந்திர\nஉயர்தர மணல் தயாரிக்கும் இயந்திரம்\nஉற்பத்தி மணல் மேக்கிங் செயல்முறை\nஉலகளாவிய இடுக்கி நொறுக்கி தங்கம் செயலி\nஉலகளாவிய சிறிய தாக்கம் நொறுக்கி\nஉலகளாவிய தாக்கம் நொறுக்கி பாகங்கள்\nஉலகளாவிய பொறியியல் இடுக்கி நொறுக்கி பாகங்கள்\nஉலர் வகை மணல் மேக்கிங் க்ரஷர்\nஉலர் வடிகட்டி தூசி ஆட்சியர் மற்றும் தூசி பைகள்\nஊசி வடிகட்டி துணி மற்றும் தூசி உணர்ந்தேன்\nஎளிய மணல் துணி துவைக்கும் இயந்திரம்\nஏற்றப்பட்ட நொறுக்கி விலை கண்காணிக்க\nஒற்றை இடுக்கி நொறுக்கி மாற்று\nஒற்றை சிலிண்டர் ஹைட்ராலிக் கூம்பு க்ரஷர் பாகங்கள்\nஒற்றை சிலிண்டர் ஹைட்ராலிக் கூம்பு நொறுக்கி\nஒற்றை சிலிண்டர் ஹைட்ராலிக் கூம்பு நொறுக்கி\nகனரக மொபைல் மொபைல் ஜாக் நொறுக்கி\nகன்வேயர் அரை கச்சைகளின் சப்ளையர்\nகன்வேயர் அரை கச்சைகளின் தயாரிப்புகள்\nகன்வேயர் அரை கச்சைகளின் மற்றும் ரோல்லர்ஸ்\nகன்வேயர் பெல்ட் சலவை இயந்திரம்\nகன்வேயர் பெல்ட் சுத்தம் அமைப்புகள்\nகன்வேயர் பெல்ட் தயாரிப்புகள் மற்றும் அமைப்புகள்\nகன்வேயர் பெல்ட் நபர்களின் உற்பத்தியாளர்\nகன்வேயர் பெல்ட் பூச்சு வரி\nகன்வேயர் பெல்ட் வரையறை மற்றும் பொருள்\nகன்வேயர் பெல்ட்கள் மற்றும் கூறுகள்\nகன்வேயர் மற்றும் செயலாக்க பெல்ட்கள்\nகனிம செயலாக்க வடிவமைப்பு மற்றும் நடவடிக்கைகளை\nகனிய நடைமுறைப்படுத்துவதற்கு தாவர வடிவமைப்பு\nக்ரஷர் பொறுத்தவரை ஊட்டி அதிர்வு\nகல் & மணல் உற்பத்தி வரி\nகல் இடுக்கி நொறுக்கி இயந்திரம்\nகல் உடைக்க இடுக்கி நொறுக்கி\nகல் கான்கிரீட் க்கான நசுக்கிய ஆலை\nகல் தயாரிப்பு வரி உபகரணங்கள்\nகல் தயாரிப்பு வரி நசுக்கிய\nகல் தயாரிப்பு வரிசையில் ஹைட்ராலிக் கூம்பு நொறுக்கி\nகல் நொறுக்கி திரையில் அதிர்வுறும்\nகல் பொருட்களை மணல் தயாரித்தல் செயல்முறை\nகாகித கல் தயாரிப்பு வரி\nகாந்த பிரிப்பான் & காந்த வடித்தல்\nகான்க்ரீட் உற்பத்தி மணல் பயன்படுத்த\nகான்க்ரீட் நசுக்கிய தயாரிப்பு வரி\nகான்க்ரீட் மதிப்பீட்டு இடுக்கி நொறுக்கி மெஷின்\nகான்கிரீட் கலவை ஆலை மணல் தயாரிக்கும் இயந்திரம்\nகாம்ப்ளக்ஸ் செங்குத்து தாக்கம் க்ரஷர்\nகிடைமட்ட அதிர்வு திரை உற்பத்தியாளர்\nகிடைமட்ட தண்டு தாக்கம் crushers\nகிடைமட்ட ஷாஃப்ட் தாக்கம் க்ரஷர்\nகிரானைட் குவாரிகள் எதிராக எதிர்ப்பு\nகிராவ்லர் மொபைல் தாவர நசுக்குதலுக்கு\nகிரேட் பெருங்கடல் கன்வேயர் பெல்ட்\nகுவார்ட்ஸ் கல் உற்பத்தி வரி\nகுவார்ட்ஸ் கல் தயாரிப்பு வரி இயந்திரங்கள்\nகுவாரி கல் தயாரிப்பு வரி\nகுவாரி மறுசுழற்சி ஆலை இயந்திரம்\nகுவாரிகள் மற்றும் நசுக்குதலுக்கு தாவரங்கள்\nகூட்டு கூம்பு க்ரஷர் உற்பத்தியாளர்\nகூம்பு க்ரஷர் & திருகு சுழல் உபகரண\nகூம்பு க்ரஷர் க்கான கூட்டு பிரதி எடுத்தல்\nகூம்பு க்ரஷர் தாவர சப்ளையர்கள்\nகூம்பு க்ரஷர் மெஷின் விற்பனை\nகூம்பு நொறுக்கி ஆதரவு கலவை\nகூம்பு நொறுக்கி ஆலை வர்த்தகர்\nகூம்பு நொறுக்கி சிறிய மொபைல் தாடை நொறுக்கி\nகூம்பு நொறுக்கி ஹைட்ராலிக் அமைப்பு\nகூம்பு வகை ஸ்டோன் க்ரஷர்\nசக்கர மணல் கழுவும் இயந்திரம்\nசக்கரங்கள் மீது தாடை நொறுக்கி தாவரங்கள்\nசக்தி வாய்ந்த இடுக்கி நொறுக்கி\nசக்தி வாய்ந்த தாடைக் கச்சாக்கிகள்\nசீன மொபைல் க்ரஷர் மெஷின்\nசீனா இடுக்கி நொறுக்கி தாவர\nசீனா மணல் வாஷர் சப்ளையர்\nசீனா வீல் மணல் வாஷர்\nசீனா ஸ்டோன் உற்பத்தி வரி\nசீனாவில் இருந்து மணல் தயாரிக்கும் இயந்திரம் உற்பத்தியாளர்\nசீனாவில் உயர் தரமான கூம்பு நொறுக்கி பாகங்கள்\nசீனாவில் வசந்த மணல் தயாரித்தல் தாக்கம் கூம்பு நொறுக்கி\nசரளை கட்டுமான தொழில் பூதங்கள்\nசரளை மணல் தயாரித்தல் உபகரணங்கள்\nசிமெண்ட் தொழிற்சாலை முதன்மையான நொறுக்கி\nசிறந்த கன்வேயர் பெல்ட் உற்பத்தியாளர்கள்\nசிறப்பு கன்வேயர் பெல்ட் அமைப்புகள்\nசிறிய இடுக்கி நொறுக்கி அமைக்க\nசிறிய சிறிய கல் அறைப்பான்\nசிறிய சுண்ணாம்பு தாக்கம் நொறுக்கி சப்ளையர்கள்\nசிறிய தங்க தாது இடுக்கி நொறுக்கி சப்ளையர்கள்\nசிறிய நசுக்கிய மற்றும் திரையிடல்\nசிறிய ஸ்டோன் க்ரஷர் மெஷின்\nசிலிக்கா மணல் காந்த பிரிப்பான்\nசிலிக்கா மணல் சலவை இயந்திரம்\nசிலிக்கா மணல் தூள் க்கான காந்த பிரிப்பான்\nசுண்ணாம்பு ஃபைன் தாக்கம் நொறுக்கி\nசுண்ணாம்பு கல் நொறுக்கி உற்பத்தியாளர்\nசுரங்க VSI மணல் தயாரிக்கும் இயந்திரம்\nசுரங்க தொழில் சலவை இயந்திரம்\nசுரங்க தொழில் தொழில் ஊட்டிகள் & Sizers\nசுரங்க மணல் சலவை இயந்திரம்\nசுற்றறிக்கை அதிர்வு திரை உற்பத்தியாளர்கள்\nசுற்றறிக்கை கைரோ வைப்ரேட்டர் திரை\nசுற்றறிக்கை மோஷன் திரை உற்பத்தியாளர்\nசுழல் மணல் துணி துவைக்கும் இயந்திரம்\nசூப்பர் நன்றாக ரோட்டார் பாணி தூள் பிரிப்பான்\nசூறாவளி பிரிப்பான் இடுக்கி நொறுக்கி\nசெங்குத்து தண்டு தாக்கம் நொறுக்கி வடிவமைப்பு\nசெங்குத்து ஷாஃப்ட் தாக்கம் க்ரஷர்\nசெம்பு தாது செறிவூட்டப்பட்ட தொழிற்சாலை தாக்கம் நொறுக்கி\nசெயற்கை கல் தயாரிப்பு ஆலை\nசெயற்கை கல் தயாரிப்பு வரி\nசெயற்கை கிரானைட் மணல் உற்பத்தி வரி செய்தல்\nசெயற்கை மணல் அணுகுமுறையின் மீது திட்டம்\nசெயற்கை மணல் தயாரிக்கும் இயந்திரம்\nசெயற்கை மணல் தயாரிக்கும் இயந்திரம் உற்பத்தியாளர்கள்\nசெயற்கை மணல் தயாரித்தல் இயந்திரங்கள்\nசெயற்கை மணல் மேக்கிங் ஊக்குவிப்பு\nசெயற்கை ஸ்டோன் தயாரிப்புச் செயல்முறை\nடஸ்ட் கலெக்டர் கார்ட்ரிஜ் வடிகட்டிகள்\nடஸ்��் சேகரிப்பவர்களுக்கு வடிகட்டி பைகள்\nடஸ்ட் சேகரிப்பாளர்களுக்கான வைப்ரேடரி தீர்வுகள்\nடிராக் செய்த இடுக்கி நொறுக்கி\nதங்கம் கனிமம் செயல்முறை வரி\nதங்கம் தாது உற்பத்தி வரி நசுக்கிய\nதங்கம் தாது தாவர நசுக்குதலுக்கு\nதங்கம் தாது நடைமுறைப்படுத்துவதற்கு தாவர\nதங்கம் தாது வரி நசுக்குதலுக்கு\nதங்கம் தூசி சிவப்பு களிமண் பிரிப்பான்\nதங்கம் மணல் தூள் பிரிப்பான்\nதயாரிப்பு வரி அணுகுமுறை வரையறை\nதாக்கம் க்ரஷர் உற்பத்தியாளர்கள் விற்பனை இந்தியாவில்\nதாக்கம் க்ரஷர் மாற்று பாகங்கள்\nதாக்கம் க்ரஷர் வியர் பாகங்கள்\nதாக்கம் சுண்ணாம்பு கல் க்ரஷர்\nதாடை கல் அறைப்பான் உற்பத்தியாளர்\nதாடை நசுக்கும் மற்றும் தாவரங்கள்\nதாடை நொறுக்கி உதிரி பாகங்கள்\nதாது க்கான பிரிப்பு உபகரணம்\nதாது சுரங்க இடுக்கி நொறுக்கி\nதாது மற்றும் சுரங்க தொழில் பொறியியல்\nதிரட்டுக்களாக க்கான தாடை அறைப்பான்\nதிரட்டுக்களாக நசுக்குதலுக்கு செங்குத்து ஷாஃப்ட் தாக்கம் க்ரஷர்\nதிருகு சுழல் கூம்பு க்ரஷர்\nதிருகு சுழல் நொறுக்கி தொழிலாளர்\nதிருகு வகை மணல் துணி துவைக்கும் இயந்திரம்\nதிரைகள் மற்றும் பிரிப்பான்களை அதிர்வுறும்\nதிரைகளில் அதிர்வு மற்றும் சுழலும்\nதிரையிடல் இயந்திரங்கள் மற்றும் விற்பனை உபகரணம் திரையிடல்\nதிரையிடல் மணல் சலவை இயந்திரம்\nதுடிப்பு ஜெட் டஸ்ட் கலெக்டர்\nதூள் மணல் சலவை இயந்திரம்\nதொழிற்சாலை கன்வேயர் அமைப்புகள் உற்பத்தியாளர்கள்\nநகரும் தாடை நொறுக்கி தாவரங்கள்\nநசுக்கிய ஆலைகளுக்கான கன்வேயர் பெல்ட்\nநசுக்கிய மற்றும் உபகரணங்கள் திரையிடல்\nநசுக்கிய மற்றும் சுரங்கம் உபகரணம்\nநசுக்கிய மற்றும் திரையிடல் தாவரங்கள்\nநசுக்குதலுக்கு உற்பத்தி வரி சுண்ணாம்பு\nநதி கல் நசுக்கிய ஆலை\nநன்றாக நிலக்கரி நொறுக்கி ஆலைகள் க்கான நொறுக்கிய பாறைகளை சுழல் பிரிப்பான்\nநிலக்கரி அதிர்வு உபகரணங்கள் அளவு\nநிலக்கரி சுரங்க சக்தி இயந்திரம்\nநிலக்கரி செயலாக்கத்திற்கான அதிர்வு திரை விற்பனை\nநிலக்கரி நசுக்கிய மற்றும் திரையிடல்\nநிலக்கரி நசுக்கிய மற்றும் திரையிடல் ஆலை\nநிலக்கரி நசுக்கிய மற்றும் திரையிடல் செயல்முறை\nநிலக்கரி நசுக்குதலுக்கு க்கான இரட்டை ரோல் க்ரஷர்\nநிலையான நசுக்கும் மற்றும் திரைகளில்\nநுண் துகள்களை க்கான அதிர்வுறும் திரை\nநுண்ணறிவு மணல் தயாரிக்கும் இயந்திரம்\nநொறுக்கி இயந்திரம் இயக்கத்தில் பாதிக்கும்\nநொறுக்கி உதிரி பாகங்கள் தாடை\nநொறுக்கி சுத்தி பாகங்கள் பாதிக்கும்\nநொறுக்கி தாங்கு உருளைகள் தாடை\nநொறுக்கி நீரியல் மாற்று தாடை\nநொறுக்கி மாதிரிகள் மற்றும் குறிப்புகள் தாடை\nநொறுக்கி ஹைட்ராலிக் உருளைகள் கூம்பு\nநேரியல் இயக்கம் அதிர்வுறும் திரை\nநேரியல் வகை திரைப்பிடிப்பு பிரிப்பான் உற்பத்தியாளர்\nபயன்படுத்தப்படும் இடுக்கி நொறுக்கி இயந்திரம் சீனாவில்\nபயன்படுத்தப்படும் சிறிய இடுக்கி நொறுக்கி\nபயன்படுத்தப்படும் சிறிய தாக்கம் நொறுக்கி தாவரங்கள்\nபயன்படுத்திய தாடை Crushers விற்பனை\nபயன்படுத்திய மற்றும் புதிய நிலையான நொறுக்கி\nபயனீர் இடுக்கி நொறுக்கி தாவரங்கள்\nபல உருளை ஹைட்ராலிக் கூம்பு நொறுக்கி\nபிரம்மாண்டமான கூரிய பற்களுடைய ரோலர் க்ரஷர்\nபிரிப்பில் sieves பிரிப்பான்கள் அதிர்வு\nபிளாட் பெல்ட் கன்வேயர் உற்பத்தியாளர்\nபிளாட் பெல்ட் கன்வேயர் சப்ளையர்கள்\nபிளாஸ்டர் மணல் மேக்கிங் இயந்திரங்கள்\nபுதிய நசுக்கிய மற்றும் திரையிடல் உபகரணங்கள்\nபுதிய மற்றும் பயன்படுத்திய திரையிடல் மற்றும் நசுக்குதலுக்கு\nபூச்சட்டி தாவரங்கள் கன்வேயர் பெல்ட்கள்\nபெரிய இடுக்கி நொறுக்கி இயந்திரம் செலவுகள்\nபெல்ட் கன்வேயர் மொத்த விற்பனை\nபெல்ட் மற்றும் மரத்தாங்கிகள் கன்வேயர் அமைப்புகள்\nபோர்ட்டபிள் கிடைமட்ட தாக்கத்தின் தாவரங்கள்\nபோர்ட்டபிள் யுனிவர்சல் இடுக்கி நொறுக்கி\nபோர்ட்டபிள் ராக் நசுக்குதலுக்கு மெஷின்\nமண் மற்றும் மணல் பிரிப்பான்\nமண் மற்றும் ராக் கட்டுமான பொருட்கள்\nமணல் இயந்திரம் சலவை உதிரிகளின்\nமணல் இயந்திரம் சலவை உற்பத்தியாளர்\nமணல் இயந்திரம் சலவை வடிவமைப்பு\nமணல் இயந்திரம் செய்யும் இந்தியாவில்\nமணல் சலவை இயந்திரம் தயாரிப்புகள்\nமணல் சலவை இயந்திரம் பாகங்கள்\nமணல் சலவை இயந்திரம் விலை\nமணல் சலவை தீர்வுகளை திருகு\nமணல் சுத்தம் செய்தல் மெஷின்\nமணல் தயாரிக்கும் இயந்திரம் உற்பத்தியாளர்\nமணல் தயாரிக்கும் இயந்திரம் உற்பத்தியாளர்கள்\nமணல் தயாரிக்கும் இயந்திரம் தொழில்நுட்ப\nமணல் தயாரிக்கும் இயந்திரம் விலை\nமணல் தயாரித்தல் இடுக்கி நொறுக்கி\nமணல் தயாரித்தல் தயாரிப்பு வரி\nமண��் தயாரித்தல் தயாரிப்பு வரி செயல்முறை\nமணல் தாக்கம் நொறுக்கி தயாரித்தல்\nமணல் திருகு சலவை இயந்திரம்\nமணல் திரையிடல் சலவை இயந்திரம்\nமணல் திரையிடல் மற்றும் சலவை இயந்திரம்\nமணல் துணி துவைக்கும் இயந்திரம் ஏற்றுமதியாளர்\nமணல் துணி துவைக்கும் இயந்திரம் சப்ளையர்கள்\nமணல் துணி துவைக்கும் இயந்திரம் டிரேடர்ஸ்\nமணல் துணி துவைக்கும் இயந்திரம் திருகு\nமணல் துணி துவைக்கும் இயந்திரம் தொழிற்சாலை\nமணல் தூள் ஏர் வகைப்படுத்தி\nமணல் தூள் தயாரிக்கும் இயந்திரம்\nமணல் தேரா உள்ள வரி\nமணல் பதப்படுத்துதல் மற்றும் Dewatering\nமணல் மற்றும் கற்கள் கழுவும் ஆலை\nமணல் மற்றும் கல்லறை பிரிப்பான் கருவி\nமணல் மற்றும் சரளை ஒட்டுமொத்த உற்பத்தி வரி\nமணல் மெஷின் விளைவுகள் செய்தல் மணற்கல்\nமணல் மேக்கிங் செங்குத்து ஷாஃப்ட் தாக்கம் க்ரஷர்\nமணல் மேக்கிங் யூனிட் உற்பத்தியாளர்கள்\nமணல் வகைப்படுத்தி மணல் தூள்\nமணல் விற்பனைக்கு மெஷின் செய்தல்\nமல்டி சூறாவளி தூசி கலெக்டர்கள்\nமாடுலர் நிலக்கரி தயாரிப்பு தாவரங்கள்\nமிகவும் சிறிய தாக்கம் நொறுக்கி\nமினி சூறாவளி பக்கெட் டஸ்ட் கலெக்டர்\nமினி செயற்கை மணல் இயந்திரம் உற்பத்தியாளர்கள் செய்தல்\nமுழு குவாரி தயாரிப்பு வரி\nமுழுமையான நசுக்கிய மற்றும் திரையிடல் தாவரங்கள்\nமூன்றாம் நிலை தாக்கம் Crushers\nமொத்த மணல் சலவை இயந்திரங்கள்\nமொத்தத் கல் நொறுக்கி செயலாக்க வரி\nமொபைல் இடுக்கி நொறுக்கி ஆபரேஷன்\nமொபைல் கான்கிரீட் நசுக்கிய ஆலை\nமொபைல் கிடைமட்ட ஷாஃப்ட் தாக்கத்தின்\nமொபைல் கூம்பு தாவர நசுக்குதலுக்கு\nமொபைல் சுண்ணாம்பு கூம்பு நொறுக்கி வழங்குநர்\nமொபைல் தாக்கம் நொறுக்கி நிலையம் நசுக்கிய\nமொபைல் தாக்கம் பிராண்டுகள் crushers\nமொபைல் நசுக்கிய ஆலை விலை\nமொபைல் நசுக்கிய தாவரங்கள் மற்றும் திரைகளில்\nமொபைல் நசுக்குதலுக்கு மற்றும் திரையிடல்\nமொபைல் நசுக்குதலுக்கு மற்றும் திரையிடல் தாவர\nமொபைல் நசுக்குதலுக்கு மற்றும் திரையிடுதல் பொறியாளர்\nமொபைல் நசுக்கும் மற்றும் screeners சந்தை\nமொபைல் நசுக்கும் மற்றும் திரையிடல் தாவரங்கள்\nமொபைல் நிலக்கரி சலவை ஆலை\nமொபைல் நிலக்கரி நசுக்கிய ஆலை\nமொபைல் நொறுக்கி ஆலை சப்ளையர்\nமொபைல் நொறுக்கி தயாரிப்பு வரி\nமொபைல் மணல் தயாரித்தல் ஆலை\nமொபைல் மணல் மேக்கிங் இயந்திரங்கள்\nமொபைல் மற்றும் ஸ்டேஷனரி Crushers\nமொபைல் ஸ்டோன் க்ரஷர் சப்ளையர்கள்\nரப்பர் கன்வேயர் அரை கச்சைகளின்\nரப்பர் கன்வேயர் பெல்ட் உற்பத்தியாளர்\nரப்பர் கன்வேயர் பெல்ட் உற்பத்தியாளர்கள்\nராக் இடுக்கி நொறுக்கி க்கான இயந்திரங்கள்\nராக் மணல் இயந்திரங்கள் தயாரித்தல் உற்பத்தியாளர்\nராக் ரோல் க்ரஷர் பாகங்கள்\nரோல் க்ரஷர் வியர் பாகங்கள்\nவசதியான சிறிய இடுக்கி நொறுக்கி\nவடிவமைக்கப்பட்டுள்ளன கல் தயாரிப்பு வரி\nவருங்கால வைப்பு தொடர் தாக்கம் க்ரஷர்\nவீல் தாவரங்கள் நசுக்கிய ஏற்றப்பட்ட\nவீல் மணல் சலவை இயந்திரம் விலை\nவீல் மொபைல் தாக்கம் நசுக்குதல் தாவரங்கள்\nவளர்ப்பு கல் தயாரிப்பு வரி\nவி-தொடர் ஹைட்ராலிக் இடுக்கி நொறுக்கி\nவிருப்ப தயாரிக்கப்பட்ட தூசி கலெக்டர்கள்\nவிற்பனை க்கான மொபைல் அறைப்பான்\nவிற்பனை க்கான மொபைல் தாக்கம் நொறுக்கி\nவிற்பனை பயன்படுத்தப்படும் கல் நொறுக்கி\nவிற்பனை மணல் துணி துவைக்கும் இயந்திரம்\nவிற்பனை மொபைல் கிரானைட் நொறுக்கி\nவிற்பனை மொபைல் நொறுக்கி கிராலர்\nவிற்பனை ரிவர் கல் நொறுக்கி\nவைப்ரேடரி திரை மொத்த விற்பனையாளர்கள்\nவைப்ரேடரி திரை வடிவமைப்பு ஆன்லைன் மொத்த விற்பனையாளர்கள்\nவைப்ரேடரி மணல் திரையிடல் மெஷின்\nஸ்டோன் & தாடை நசுக்குதலுக்கு மெஷின்\nஸ்டோன் Crushers அதிர்வுண்டாக்குகிற திரை சப்ளையர்கள்\nஸ்டோன் Crushers பல்வேறு வகையான\nஸ்டோன் தயாரிப்பு வரி தயாரிப்பு\nஸ்டோன் தாவர நசுக்குதலுக்கு சப்ளையர்\nஸ்டோன் நசுக்கிய தாவரங்கள் சீல்\nஸ்டோன் நொறுக்கி Plantgranite உற்பத்தி தீர்வு\nஸ்டோன் நொறுக்கி மணல் தயாரிக்கும் இயந்திரம்\nஹாட் விற்பனை ஸ்டோன் தயாரிப்பு வரி\nஹார்ட் ராக் ரோலர் க்ரஷர்\nஹெவி டியூட்டி அதிர்வு ஊட்டி\nஹெவி டியூட்டி கன்வேயர் பெல்ட்\nஹெவி டியூட்டி ரோல் க்ரஷர் உற்பத்தியாளர்கள்\nஹைட்ராலிக் இடுக்கி நொறுக்கி சப்ளையர்கள்\nஹைட்ராலிக் இடுக்கி நொறுக்கி தொழிற்சாலை\nஹைட்ராலிக் கல் கூம்பு க்ரஷர்\nஹைட்ராலிக் கூம்பு நொறுக்கி இயந்திரங்கள்\nஹைட்ராலிக் கூம்பு நொறுக்கி உற்பத்தியாளர்கள்\nஹைட்ராலிக் ராக் இடுக்கி நொறுக்கி\nஹைட்ராலிக் ராக் கூம்பு க்ரஷர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/09/blog-post_319.html", "date_download": "2018-07-21T23:10:25Z", "digest": "sha1:Y7HKAEORGHJ5OFIWWX2EU7CTUCIAIR5F", "length": 2642, "nlines": 37, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஒலுவிலில் புத்தர் சிலைகள்; சிங்கள மயமாகிறதா கிழக்கின் முஸ்லிம் பகுதிகள்!", "raw_content": "\nஒலுவிலில் புத்தர் சிலைகள்; சிங்கள மயமாகிறதா கிழக்கின் முஸ்லிம் பகுதிகள்\nமாயக்கல்லியில் சிலை வைத்துள்ளதாக அங்கலாய்க்கும் முஸ்லிம் பிரமுகர்களே ஒருவில் துறைமுகத்தை பேரினவாத சக்திகளுக்கு தாரைவார்த்துவிட்டு அப்பகுதியில் இருக்கும் சிலைகளை பார்த்துள்ளீர்களா\nஒலுவில் - பாலமுனை பகுதியிள் உள்ள இராணுவ தளங்களிலும், துறைமுகத்திலும் உள்ளகத்திலும் - வெளிப்படையிலும் புத்தர் சிலைகள் இருப்பதை பார்ததுள்ளீர்களா துறைமுகத்தை தலைவர் அஸ்ரப் உருவாக்கியது முஸ்லிம்கள் அதிக நன்மை பெறவே ஆனால் இன்று யார் இங்கு அதிக இலாபமீட்டுகின்றனர். தென்பகுதி சிங்களவர் ஏன் இதுபற்றி சிற்திக்கவில்லை, எமது மக்கள் இன்னும் நஷ்டஈடு கூட சரியாக பெறவில்லை.\nமாயக்கல்லி விவகாரத்திற்கு முன்னர் இவைகள் சீர் செய்யப்படுதல் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/01/Tamizhaga-Vazhvurimai-Katchi-Velmurugan-Interview-about-police-lathicharge.html", "date_download": "2018-07-21T23:22:18Z", "digest": "sha1:XU3SZMFMVE4CI72XIGYKI2CHPBDHZLWU", "length": 11297, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "தமிழர் அல்லாத காவல் துறை அதிகாரிகள்தான் இதற்குக் காரணம்! - கொதிக்கிறார் வேல்முருகன் - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / காவல்துறை / தமிழகம் / தமிழர்கள் / போலீஸ் / மாநிலம் / ஜல்லிக்கட்டு / தமிழர் அல்லாத காவல் துறை அதிகாரிகள்தான் இதற்குக் காரணம்\nதமிழர் அல்லாத காவல் துறை அதிகாரிகள்தான் இதற்குக் காரணம்\nSunday, January 29, 2017 அரசியல் , காவல்துறை , தமிழகம் , தமிழர்கள் , போலீஸ் , மாநிலம் , ஜல்லிக்கட்டு\nஜல்லிக்கட்டுக்காகப் போராடியவர்களையும் பொதுமக்களையும் அடித்துத் துவைத்தது, வீடுகளையும் உடைமைகளையும் அடித்து நொறுக்கியது, வாகனங்களுக்குத் தீ வைத்தது என்று தமிழகப் போலீஸார் நிகழ்த்திய அத்துமீறல்கள் குறித்து சமூக வலைதளங்களில் வெளிவரும் வீடியோக்கள் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன. இந்த நிலையில், தமிழகப் போலீஸாரின் அடாவடிகளுக்கு எதிராகக் கொதித்தெழுந்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரான பண்ருட்டி வேல்முருகனை சந்தித்தோம்...\n‘‘முதல்வரை சரியாக வழிநடத்தாத அதிகாரிகளும், காவல்த��றையை சரியாக வழிநடத்த இயலாத உயர் அதிகாரிகளும்தான் நடந்துமுடிந்த இத்தனை அநியாயங்களுக்கும் காரணம். ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடத்திய இளைஞர்களிடையே ஜல்லிக்கட்டு சட்டத்தைப் பற்றி விளக்கிப் பேச வைத்திருந்தால் போராட்டம் அமைதியாக முடிந்திருக்கும். ஆனால், அதைச் செய்யவில்லை.\nமுதல்வருக்கு நெருக்கமாக முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், ஐ.பி.எஸ் அதிகாரிகளும் தமிழர்களாக இல்லாததே இத்தகையப் பிரச்னைகளுக்குக் காரணம். தமிழர்களின் கலை, பண்பாடு, இலக்கியம், வரலாறு, தமிழர் உணர்வு என்று எதுவுமே இவர்களுக்குத் தெரியவில்லை.\nமதுரையில் அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மக்களை அடித்து நொறுக்கியுள்ளார் போலீஸ் எஸ்.பி விஜயேந்திர பிதாரி. வீரத் தமிழர்களின் உணர்வுகள் அவருக்குப் புரியவே இல்லை. சென்னையில் அமைதியாக நடந்த இளைஞர் புரட்சியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து கலந்துகொண்டு சென்றுள்ளனர். அப்போது எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஆனால், கூட்டத்துக்குள் போலீஸ் புகுந்ததுதான் விபரீதங்களுக்குக் காரணம் இளைஞர்களின் இந்த எழுச்சிப் பயணத்தை காவல் துறை சரியாகக் கையாளவில்லை. கர்ப்பிணிப் பெண்ணை வயிற்றில் மிதித்து உதைத்த போலீஸார், இளம்பெண் ஒருவரை அரை நிர்வாணம் ஆக்கி இருக்கிறார்கள். உயிருக்குப் பயந்து மீனவக் குப்பங்களில் புகுந்த இளைஞர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஒரே காரணத்துக்காக, மீனவ மக்களை வீடு புகுந்து வெறியோடு தாக்கியிருக்கிறார்கள். அவர்களின் வீட்டு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியதோடு, அவற்றை தீ வைத்து எரித்துள்ளனர். மீனவ மக்களுக்கும் அந்தப் பகுதியில் இருந்த போலீஸ் குடியிருப்புகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக இருந்துவந்த வன்மத்தை வைத்து, போலீஸார் இப்போது பழிவாங்கிவிட்டனர். இப்படிப்பட்ட கொடூர போலீஸைத்தான் ‘உங்கள் நண்பன்’ என்று போலீஸ் கமிஷனர் கூறுகிறார். இவரை உடனே மாற்ற வேண்டும்.\nஅமைதியாகப் போராடத் தொடங்கிய மதுரை மக்கள் மீது விஜயேந்திர பிதாரி தாக்குதல் நடத்தி விபரீதத்தைத் தொடங்கி வைத்தார். சென்னையில் அமைதியாகப் போராடி வந்து, 23-ம் தேதி கலையத் தயாராக இருந்தவர்கள் மீது அராஜகத் தாக்குதல் நடத்தி உள்ளார் ஜார்ஜ்.\nத��ிழும் தெரியாத, தமிழர்களின் பண்பாடும் தெரியாதவர்களை எல்லாம் அதிகாரம் செய்ய விட்டால் இதுதான் நடக்கும். சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஆவேச அனல் கக்கினார் வேல்முருகன்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nவீடியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/03/06/86822.html", "date_download": "2018-07-21T23:26:27Z", "digest": "sha1:ZYXHVY25OLLVMBI53ZX7TIY64BK2OD4V", "length": 16010, "nlines": 161, "source_domain": "www.thinaboomi.com", "title": "அதிமுக அரசை எதிர்த்து அனைத்து கட்சிகளும் அறிக்கை விடுவதில் மட்டுமே செயல்படுகிறது அமைச்சா் திண்டுக்கல் சீ.சீனிவாசன் பேச்சு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n2-வது நாளாக தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்தம்: விவசாய விளை பொருட்களை அரசு பஸ்களில் இலவசமாக எடுத்து செல்லலாம்\nபிரிட்ஜ், வாஷிங் மெஷின்களுக்கு ஜி.எஸ்.டி. 18 சதவீதமாக குறைப்பு சானிடரி நாப்கின்களுக்கு முற்றிலும் வரி விலக்கு\nசிவாஜி கணேசன் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிப்பு\nஅதிமுக அரசை எதிர்த்து அனைத்து கட்சிகளும் அறிக்கை விடுவதில் மட்டுமே செயல்படுகிறது அமைச்சா் திண்டுக்கல் சீ.சீனிவாசன் பேச்சு\nசெவ்வாய்க்கிழமை, 6 மார்ச் 2018 திண்டுக்கல்\nவத்தலக்குண்டு, - திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்���ித் தலைவர் பி.கே.டி. நடராஜன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார், ஆத்துர் முன்னாள் யூனியன் சேர்மன் கோபி, வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர் பாண்டியன், நகரச்செயலாளா் பீா்முகமது, சித்தரேவு கூட்டுறவு சங்க துணைத்தலைவர் தங்கவேல் வரவேற்றார்.\nஇவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகள் மற்றும் தையல்மிசின்கள், பொங்கல்பானைகள், வேஷ்டிசேலைகள் மறறும் அரிசிபைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாவில் பேசியதாவது, தமிழகத்தில் உள்ள எதிர்கட்சிகளான திமுக, மதிமுக, இடது வலது கம்னியூஸ்ட்கள் என அனைத்து கட்சிகளும் ஆக்கபூா்வமான மக்கள் நலனை விடுத்து அதிமுகவை குறை சொல்லி அறிக்கைவிடுவதில் தங்கள் காலத்தை கடத்துகின்றனா். பாமக கட்சி தினந்தோறும் ஒரு அறிக்கை எதற்காக என தெரிவில்லை. விஜயகாந்த் அம்மாவின் உதவியுடன் தமிழகத்தில் எதிர்கட்சி அந்தஸ்த்தை பிடித்தார்கள் ஆனால் அம்மாவை எதிர்த்தவுடன் முகவரி இல்லாமல் சென்று விட்டனா். நாம் யாரைபற்றியும் கவலைபட தேவையில்லை அவா்களை அம்மாவின் ஆத்மா பார்த்துக்கொள்ளும். ஆா்கே நகரில் வெற்றி பெற்றதை எம்ஜிஆரை போல் வெற்றி பெற்றதாக கூறுவது தவறு அது மோசடியான ஹவாலா வெற்றி இது நீடிக்காது உண்மையில் ஆா்கே நகரில் 48சதவீதம் வாக்குகள் அதிமுக பெற்றள்ளது மக்களிடம் முன்னேற்றத்தை காட்டுகின்றது. தமிழகத்தில் காவேரி தண்ணீர் பாய்ந்தால் தான் தமிழகத்தின் பெரும்பாலன பகுதிகளில் விவசாயம் செழிக்கும். 6 வாரங்களுக்குள் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தற்போது 2 வாரங்கள் ஓடிவிட்டன. இதுசம்பந்தமாக மத்திய அரசிடம் பேசிய போது மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் இதுபற்றி பேசுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதுசம்பந்தமாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலிடம் நேரிடையாக பேச முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்தார். நேற்று இதுசம்பந்தமாக பேச்சு வார்த்தை தலைமைசெயலகத்தில் நடைபெற்றது. விரைவில் தமிழகத்தின் நலன் கருதி காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும். தமிழக மக்களின் நலன் கருதியே ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் இணைந்து செயல்படுகின்றன. முஸ்லீம் சமுதாய மக்கள் எதிர்த்த முத்தலாக் சட்டத்தை தமிழக அரசும் எதிர்த்து அறிக்கை வெளியிட்டது. மத்திய அரசுக்கு ஆளும் அ-.தி.மு-.க அரசு ஜால்ரா தட்டவில்லை. தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய திட்டங்கள் முறையாக கிடைத்து அதன்மூலமாக பொதுமக்கள் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்தியஅரசுடன் இணைந்து செயல்படுவதாக கூட்டத்தில் பேசினார். வத்தலக்குண்டு நகரவங்கி தலைவா் மரியபிரகாசம், துணைத்தலைவா் வெங்கடேஷ், கணவாய்பட்டி லதாஜெயராமன், சித்தரேவு ஊராட்சி கழக செயலாளா் ராஜீ, ஒன்றிய சிறுபாண்மை தலைவா் முகமது, கூட்டுறவு சங்க செயலாளா் விஜயன், சித்தையன்கோட்டை பேருர் கழக செயலாளா் அக்பா்அலி, தொகுதி செயலாளா் பழனிச்சாமி, மீனவரணி இணைச்செயலாளா் அந்தே்ானிசாமி, அய்யம்பாளையம் முன்னாள் தலைவா் பாஸ்கரன், ஆலமரத்துபட்டி கண்ணன், மற்றும் கழக நிர்வாகிகள், ஒன்றிய நகர சார்பு அணியினா் என பலா் கலந்து கொண்டனா்\n11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nவீடியோ: மதுரையில் துவங்கிய ஜூனியர் நேஷனல் ரக்பீ செவன்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2018\nவீடியோ: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நீதிமன்ற அனுமதிப் பெற்று 25ந் தேதி துவங்குகிறது: அமைச்சர் கே.பி.அன்பழகன்\nவீடியோ: மாநில உரிமைகளை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ: டெல்டா பாசன விவசாயிகளுக்காக கல்லனையில் இருந்து 22.7.2018-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும்: அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ: இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஆட்டோ ஒட்டுனர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்\nஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018\n1சிவாஜி கணேசன் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிப்பு\n2மேட்டூர் அணை நீர்மட்டம் 114 அடியாக உயர்வு விரைவில் முழுக் கொள்ளளவை எட்டும்\n32-வது நாளாக தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்தம்: விவசாய விளை பொருட்களை அரசு பஸ்க...\n4அரியானாவில் 120 பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சாமியார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/04/acju.html", "date_download": "2018-07-21T22:58:24Z", "digest": "sha1:3P4ZG7IQYXPZIU4F7YATZHKEPWYNKEHE", "length": 4192, "nlines": 36, "source_domain": "www.thuruvamnews.com", "title": "ACJU இன் கஹட்டோவிட்ட, ஓகடபொல, உடுகொட கிளை மீளமைத்தல். | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL ACJU இன் கஹட்டோவிட்ட, ஓகடபொல, உடுகொட கிளை மீளமைத்தல்.\nACJU இன் கஹட்டோவிட்ட, ஓகடபொல, உடுகொட கிளை மீளமைத்தல்.\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கஹட்டோவிட்ட, ஓகடபொல, உடுகொட கிளை மீளமைக்கும் நிகழ்வு கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாசத்தில் நடைபெற்றது. இன்றைய தினம் (31) காலை 9.30 மணியளவில் இந் நிகழ்வு ஆரம்பமானது. 3 கிராமங்களையும் சேர்ந்த அதிகமான உலமாக்கள் வருகை தந்திருந்தனர். ஷெய்க் உமைர் ஹாஷிமியின் கிராஅத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.\nபின்னர் வரவேற்பு உரை மற்றும் தலைமை உரையினை கஹட்டோவிட்ட கிளையின் முன்னாள் தலைவர் ஷெய்க் ன ஷாஹுல் ஹமீத் ஜிப்ரி அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து முன்னாள் செயலாளர் ஷெய்க் அப்துஸ் ஸலாம் பலாஹி அவர்களினால் சென்ற கால அறிக்கை வாசிக்கப்பட்டது.\nபின்னர் ஷெய்க் அக்ரம் அப்துஸ் ஸமத் அவர்களின் கருத்துரை இடம்பெற்றது. அதன்பின் ஷெய்க் முஜீப் கபூரி அவர்களினால் 3 கிராமங்களைப் பற்றிய அறிமுக விளக்கமும், ஷெய்க் இஜ்லான் காஸிமியின் கருத்துரை இடம்பெற்றது.\nதொடர்ந்து ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையக பிரதிநிதியால் ACJU பற்றிய அறிமுகம் இடம்பெற்றது. அதன் பின்னர் கஹட்டோவிட்ட, ஓகடபொல, உடுகொட கிளையின் உறுப்பினர்கள் தெரிவு இடம்பெற்றது.\nதலைவராக ஷெய்க் அப்துஸ் ஸலாம் பலாஹி அவர்களும், உப தலைவர்களாக ஷெய்க் அக்ரம் அப்துஸ் ஸமத் அவர்கள் மற்றும் ஷெய்க் முஜீப் கபூரி அவர்களும், செயலாளராக ஷெய்க் ரம்ஸி அலி அவர்களும், உப செயலாளராக ஷெய்க் ஸல்மான் உஸாமா அவர்களும் பொருளாலராக ஷெய்க் ஸஹ்ரான் அவர்களும் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\n- கஹட்டோவிட்ட ரிஹ்மி -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2018/03/blog-post_23.html", "date_download": "2018-07-21T22:57:27Z", "digest": "sha1:IA6GZ7VYYCA4KBZOPEJBMLUMI372XUVL", "length": 8079, "nlines": 229, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது.", "raw_content": "\nபொதுத்தேர்வில் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது.\n11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வினாத்தாள்கள் கடினமாக இருப்பதாக மாணவர்கள் தரப்பில் பர���லாக கூறப்பட்டு வரும் நிலையில், மாணவர்களுக்கு\nஅத்தேர்வுகளில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nசென்னை மயிலாப்பூரில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துப் பேசினார்.\nஅப்போது, “குழந்தைகளுக்கு அங்கன்வாடிகளில் சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அங்கன்வாடி குழந்தைகள் 5 வயதுக்குப் பிறகு அரசுப் பள்ளிகளிலேயே படிப்பைத் தொடரும் வகையில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது.\n11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வினாத்தாள்கள் கடினமாக இருப்பதாக சில மாணவர்களும், எளிமையாக இருப்பதாக சில மாணவர்களும் தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்து, கல்வித்துறை உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது.\nஅகில இந்திய அளவில் பொதுத் தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதை மாணவர்களும் பெற்றோர்களும் வரவேற்றுள்ளனர்”\nஇவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.\n501-க்கு ஜியோ அதிரடி Exchange Offer\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/ajith-5.html", "date_download": "2018-07-21T23:28:12Z", "digest": "sha1:AA2BIDSTECCHNXRT35H5YEPNICJKLCCI", "length": 12361, "nlines": 169, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோ .. ஹீரோ .. | Ajit escapes in a car race accident - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹீரோ .. ஹீரோ ..\nஹீரோ .. ஹீரோ ..\nசென்னையில் நடந்த கார் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் நடிகர் அஜித்குமார் மயிரிழையில் உயிர் தப்பினார்.\nகார் பந்தயம், பைக் பந்தயம் என்று அடிக்கடி இதுபோன்ற மயிர்க் கூச்செறியும் பந்தயங்களில் கலந்து கொள்வதுஅஜித்தின் வழக்கம்.\nஅதேபோல் சென்னை அருகே உள்ள இருங்காட்டுக் கோட்டையில் ஒரு கார் பந்தயம் நடைபெற்றது.\n10-ஸ்லாப், 15-ஸ்லாப் என்று இரு பிரிவுகளாக நடந்த இந்தப் பந்தயத்தில் அஜித் உள்பட 18 பேர் கலந்துகொண்டனர்.\nமுதலில் நடந்த 10-ஸ்லாப் பந்தயத்தில் அஜித் கலந்து கொண்டார். பயங்கர வேகத்தில் சென்று கொண்டிருந்தபோது அவருடைய கார் திடீரென்று தடு���ாறி டிராக்கை விட்டு வெளியே சென்றது.\nஇதனால் லேசான அதிர்ச்சி அடைந்த அஜித், அந்தப் பந்தயத்திலிருந்து விலகிக் கொண்டார்.\nஇதையடுத்து 15-ஸ்லாப் பந்தயங்கள் தொடங்கின. இதில் அஜித் கலந்து கொண்டார்.\nஇந்தப் பந்தயத்தின் போது இரண்டாவது ரவுண்டில் உள்ள ஒரு வளைவில் ஒரு கார் பழுதாகி நின்றது. இதையடுத்துஅந்தக் காரை ஓட்டி வந்தவரும் கருணா, ஹரி என்ற இரண்டு இளைஞர்களும் சேர்ந்து அதை ஓரமாகஅப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர்.\nஅப்போது பின்னால் மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்த ஒரு கார், பழுதாகி நின்று கொண்டிருந்த காரின் மீதுபயங்கரமாக மோதியது. இதில் கருணாவும் ஹரியும் தூக்கி வீசப்பட்டனர். அவர்களுடைய கால்களும் முறிந்துவிட்டன.\nஇதையடுத்து பின்னால் வேக வேகமாக வந்து கொண்டிருந்த கார்களும் வரிசையாக மோதி மோதி நின்றன.\nஇவர்களுக்குப் பின்னால் 6வதாக வந்து கொண்டிருந்த அஜித், வரிசையாக நின்று கொண்டிருந்த கார்களைப்பார்த்ததும் தன் காரை வலப்பக்கமாகத் திருப்பி டிராக்கை விட்டு வெளியேறிச் சென்று நிறுத்தினார்.\nஇதில் அவருடைய கார் ஓரளவு சேதமடைந்தது. ஆனாலும் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. உடனடியாகக் காரைவிட்டு இறங்கி, விபத்தில் சிக்கிக் கொண்டிருந்தவர்களை மீட்பதற்கு அஜித் உதவினார்.\nகாயமடைந்தவர்கள் அனைவரும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.\nகார்கள் மோதிக் கொண்ட பயங்கரத்தைப் பார்த்த அஜித்தின் மனைவியான நடிகை ஷாலினி மிகவும் டென்ஷனாகிஅஜித்தை நோக்கி ஓடி வந்தார். அவருடைய கண்கள் கலங்கி விட்டன.\nஇதையடுத்து ஷாலினியைச் சமாதானப்படுத்தினார் அஜித். அப்படியும் அவர் சமாதானமாகல் இருக்கவே அந்தஇடத்திலேயே பலர் முன்னிலையிலும் ஷாலினிக்கு முத்தம் கொடுத்து சந்தோஷப்படுத்தினார்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nஅஜீத் போஸ்டர் கிழிப்பு - 9 பேர் காயம், 22 பேர் கைது\nஏகனில் பம்பாய் அழகி பியா\nதல தளபதி ரசிகர்கள் கொண்டாடும் இயக்குனர் எஸ்ஜே.சூர்யா பிறந்தநாள்\nகத்துக்கணும்யா 'தல' வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்\nதல அஜித்துடன் இரட்டை வேடத்தில் நடிப்பது யார் தெரியுமா\n6 மணி நேரம் வானில் பறந்து... உலக சாதனை படைத்தது அஜித் உருவாக்கிய ஆளில்லா விமானம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n5 மாத குழந்தைக்கு காது குத்திய நடிகை: பொங்கி எழுந்த ரசிகர்கள்\nசர்கார் போஸ்டர் பிரச்சனை: ஒரேயொரு கேள்வி கேட்ட விஜய் சேதுபதி\nஅடுத்தடுத்து புகார் கூறும் ஸ்ரீ ரெட்டி: கார்த்தி என்ன சொல்கிறார்\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/comedy-actor-chelladurai-passed-away-033130.html", "date_download": "2018-07-21T23:27:58Z", "digest": "sha1:YMDTBX44UT5ZNWQGLSTQ32NM4S7XLQSK", "length": 10282, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"பிரபா ஒயின்ஸ் ஓனர்\" புகழ் நடிகர் செல்லத்துரை மரணம்! | Comedy Actor Chelladurai Passed Away - Tamil Filmibeat", "raw_content": "\n» \"பிரபா ஒயின்ஸ் ஓனர்\" புகழ் நடிகர் செல்லத்துரை மரணம்\n\"பிரபா ஒயின்ஸ் ஓனர்\" புகழ் நடிகர் செல்லத்துரை மரணம்\nகாமெடி நடிகர் செல்லத்துரை சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 74. மறைந்த செல்லத்துரைக்கு 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர்.\nநடிகர் செல்லத்துரை 'தூறல் நின்னு போச்சு' படத்தில் அறிமுகமானார். அதற்குப் பிறகு 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததுள்ளார். வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.\nவடிவேலு நடித்த காமெடிகளில் பிரபலமானது ‘பிரபா ஒயின் ஷாப் ஓனர்' காமெடி. ஒயின்ஷாப்புக்குள் மாட்டிக்கொள்ளும் வடிவேலு வீட்டில் மனைவியுடன் ஜாலியாக இருக்கும் ஓனர் செல்லத்துரைக்கு போன் போட்டு பண்ணும் டார்ச்சர் இன்றைக்கும் டிவிக்களில் பிரபலம்.\nதொடர்ந்து 300க்கும் மேற்பட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் செல்லத்துரை நடித்துள்ளார்.\nகடந்த சில மதங்களாக, சிறுநீரகப் பிரச்னை காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த செல்லதுரை 3 நாட்களுக்கு முன் உயர் ரத்த அழுத்தம் காரணமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று மரணமடைந்தார். அவரது இறுதி சடங்கு வடபழனி சுடுகாட்டில் நடைபெற்றது.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nவில்லேஜ் டு விண்வெளி... ஊர் சண்டியரின் விண்வெளி ���யணக் குறிப்புகள்\nநயன் காதலரின் கன்னத்தை கிள்ளி ‘க்யூட்’ சொல்லும் நடிகர்.. வைரலாகும் வீடியோ\nமோசடி வழக்கில் ‘எலி’ படத் தயாரிப்பாளர் கைது... வடிவேலுவுக்கு வலை\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி... ஏமாற்றியவர்கள் மீது போலீசில் புகார் தர முடிவு\nநான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் மம்மூட்டியை.. மிஷ்கினின் சீ சீ பேச்சு\nதுப்பாக்கியால் சுட்டுப் பயிற்சி.. மாவோயிஸ்டு என நினைத்து நடிகர் கிருஷ்ணாவை சுற்றி வளைத்த அதிரடிப்படை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநான் கார் ஓட்டிகிட்டே, ஏர்போர்ட்டுல ஓடிக்கிட்டே தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்\nஅடுத்தடுத்து புகார் கூறும் ஸ்ரீ ரெட்டி: கார்த்தி என்ன சொல்கிறார்\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/guess-who-recommends-oviya-big-boss-programme-047675.html", "date_download": "2018-07-21T23:27:55Z", "digest": "sha1:LJDGZS6UIQ4SJJZ6PXFRLXXS2RQVYSAR", "length": 11780, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிக் பாஸுக்கு ஓவியாவை பரிந்துரை செய்தது யார் தெரியுமா? | Guess, who recommends Oviya for Big Boss programme - Tamil Filmibeat", "raw_content": "\n» பிக் பாஸுக்கு ஓவியாவை பரிந்துரை செய்தது யார் தெரியுமா\nபிக் பாஸுக்கு ஓவியாவை பரிந்துரை செய்தது யார் தெரியுமா\nசென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஓவியாவை பரிந்துரை செய்தது யார் என்பது தெரிய வந்துள்ளது.\nபிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏகப் பிரபலம் ஆகியுள்ளார் நடிகை ஓவியா. படங்களில் நடித்தபோது கூட அவருக்கு இந்த அளவுக்கு ஆதரவு கிடைக்கிவில்லை.\nஆனால் தற்போது தமிழக ரசிகர்கள் கொண்டாடும் நடிகையாகிவிட்டார் ஓவியா.\nஓவியாவுக்காக ஆன்லைனில் ஆர்மி துவங்கியுள்ளனர் ரசிகர்கள். மேலும் அகில இந்திய ஓவியா பேரவை வேறு துவங்கியுள்ளனர். ஓவியாவுக்கு பெருகி வரும் ஆதரவு தமிழக அரசியல் தலைவர்களின் கவனத்தை கூட ஈர்த்துள்ளத��.\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஓவியாவை பரிந்துரைத்தது யார் என்று தெரிய வந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்த உடன் அந்த டிவி சேனல்கார்ரகள் பல பிரபலங்களுக்கு போன் செய்து பேசியுள்ளனர்.\nநடிகர் கிருஷ்ணாவுக்கு போன் செய்த டிவிக்காரர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு யாரையாவது பரிந்துரை செய்யுமாறு கேட்டுள்ளனர். அவரும் ஓவியாவின் பெயரை பரிந்துரைத்துள்ளார்.\nஓவியாவை பிக் பாஸுக்கு பரிந்துரை செய்தது கிருஷ்ணா என தெரிந்த பிறகு ரசிகர்கள் அவரை வாழ்த்தியுள்ளனர். எங்கள் தலைவியை பரிந்துரை செய்த தலைவர் கிருஷ்ணா வாழ்க் என்று சமூக வலைதளங்களில் வாழ்த்தியுள்ளனர்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\n‘சோம பான ரூப சுந்தர’னுக்காக பலமுறை வாந்தி எடுத்த ‘பிக்பாஸ்’ ஐஸ்வர்யா தத்தா\n'பிக்பாஸ்' ஐஸ்வர்யாவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'சோம பான ரூப சுந்தரன்'\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\nஎங்களை வச்சு டிரையல் பார்த்து விட்டார் பிக் பாஸ்.. சொல்வது ஹாரத்தி.. Exclusive\nகமல்ஹாசனின் பிக்பாஸில் ஷாரிக் ஹாசன்... களம்புகுந்த ரியாஸகான் வாரிசு\nபிக்பாஸ் கோதாவில் வாணி ராணி வில்லி மமதி சாரி\nபிக்பாஸில் தாடி பாலாஜியின் மனைவி நித்யா.. குடும்ப பிரச்சனை இங்கும் தொடருமா\nவிஜய் டிவியின் செல்ல பிள்ளை.. பிக்பாஸில் நுழைந்தார் தாடி பாலாஜி\nமச்சினியே புகழ் மும்தாஜ்.. பிக்பாஸ் சீசன் 2வின் நமிதா வந்துவிட்டார்\nஆர்ஜே.. எழுத்தாளர்.. பல திறமையுடன் பிக்பாஸில் நுழைந்த வைஷ்ணவி\nஃபீலாகிட்டாப்ள.. பிக்பாஸ் போனா கூலாய்டுவாப்ளே.. வீட்டிற்குள் நுழைந்த ''ஆர்எஸ்எம்கே'' டேனியல்\nமங்காத்தா புகழ் மகத்.. பிக்பாஸில் நுழைந்த சிம்புவின் நண்பன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n5 மாத குழந்தைக்கு காது குத்திய நடிகை: பொங்கி எழுந்த ரசிகர்கள்\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்\nநடிகையின் காதலர் தாடிக்காரரா, வாரிசு நடிகரா\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி வ���ஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/kushboo-4.html", "date_download": "2018-07-21T23:28:00Z", "digest": "sha1:SMOH7FJFUNSLZ33TIKRNGUETZDR5MAQT", "length": 65185, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குஷ்பு, மணியம்மையா?:சூட்டிங்கை தடுப்போம் பெரியாரின் மனைவி மணியம்மை வேடத்தில் நடிகை குஷ்பு நடிக்க பாமக மீண்டும்கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. திராவிடர் கழக தலைவர் பெரியாரின் வாழ்க்கை வரலாறு பெரியார் என்ற பெயரில்திரைப்படமாக தயாரிக்கப்படுகிறது. இதில் பெரியாராக நடிகர் சத்யராஜ் நடிக்கிறார்.இந்த படத்தில் பெரியாரின் மனைவி மணியம்மை வேடத்தில் நடிக்க நடிகை குஷ்புஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கடும்எதிர்ப்பு தெரிவித்துள்ளன.தமிழ் பெண்களின் கற்பு பற்றி கேலி செய்த குஷ்பு மணியம்மை வேடத்தில்நடிப்பதற்கு தகுதி இல்லாதவர். எனவே, அவரை மாற்ற வேண்டும் என பாமககோருகிறது.இதுகுறித்து சத்யராஜ் கூறுகையில், மணியம்மை வேடத்துக்கு நடிகை குஷ்பு நூறுசதவீதம் பொருத்தமானவர். அவரது கொள்கை, கருத்து வேறாக இருக்கலாம். அதைஎல்லாம் நடிப்பில் பார்க்கக் கூடாது. எனவே இதை சர்ச்சையாக்க கூடாது என்றார்.எதிர்ப்புகளை கண்டு கவலைப்படாமல் மணியம்மை வேடத்தில் நான் நடித்தேதீருவேன் என்று குஷ்புவும் கூறியுள்ளார்.இந் நிலையில் பவானி தொகுதி பாமக எம்எல்ஏ ராமநாதன் கூறுகையில்,தமிழர்கள் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் போற்றும் தலைவர் தந்தைபெரியார். இவரது வாழ்கை வரலாற்றை சினிமா படமாக பார்ப்பது வரவேற்கத்தக்கது.அப்படிப்பட்ட தலைவரை பற்றி படம் எடுக்கும் போது அதற்கு கரும்புள்ளி போலநடிகை குஷ்பு மணியம்மை வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதுகண்டனத்துக்குரியது.தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றி இழிவாக பேசி ஏற்கனவே கண்டனத்துக்கு உள்ளானநடிகை குஷ்பு மணியம்மை வேடத்தில் நடிப்பதற்கு தகுதியானவர் இல்லை. எனவேஅவரை மாற்றி வேறு நடிகையை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றார்.ஈரோடு மாவட்ட பாட்டாளி தொழிற்சங்க பொதுச் செயலாளர் பூவை ஆறுமுகம்கூறுகையில்,சமூக நீதிக்காகவும், பகுத்தறிவுக்காகவும் பல போராட்டங்களை நடத்தியவர் தந்தைபெரியார். தீர்க்கதரிசியான அவரைப்பற்றி சினிமா படம் தயாரிப்பது வருங்காலஇளைய சமுதாயத்தினருக்கு மிகவும் பயன் உள்ளதாகவும், தந்தை பெரியாரைப்பற்றிமுழுமையாக தெரிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும்.ஆனால் இந்த படத்தில் மணியம்மை வேடத்தில் நடிகை குஷ்பு நடிப்பதினால்அப்படத்தின் மகத்துவமே போய்விடும். தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தும்வகையில் அவர்களின் கற்பு பற்றி பேசிய நடிகை குஷ்பு அப்படத்தில் நடிப்பதற்குசிறிதும் தகுதியற்றவர்.எத்தனையே சிறந்த தமிழ் நடிகைகள் இருக்கிறார்கள். அவர்களை மணியம்மைவேடத்தில் நடிக்க வைக்க வேண்டும். எனவே பெரியார் படத்தில் இருந்து குஷ்புவைமாற்ற வேண்டும். இல்லை என்றால் டாக்டர் ராமதாஸ் ஆலோசனைப்படி ஈரோடுமாவட்ட பாமக சார்பில் போராட்டம் வெடிக்கும். சூட்டிங் நடக்கும் இடத்துக்கு சென்றுஅதை தடுக்கும் முயற்சியிலும் ஈடுபடுவோம் என்றார்.குஷ்புவுக்கு வேல்முருகன் மீண்டும் எதிர்ப்பு:இதற்கிடையில் குஷ்பு பெரியார் படத்தில் மணியம்மையாக நடிக்க கூடாது என்று மீண்டும் பாமக எம்எல்ஏ வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,ஒருத்தனுக்கு ஒருத்தி என்ரு வாழும் தமிழக பண்பாட்டை குஷ்பு ஏற்கனவே இழிவுபடுத்தினார். தமிழக பெண்களின் கற்பை கொச்சைப் படுத்தினார். எந்தபெண்ணாவது கற்போடு இருக்கிறார்களா? திருமணத்துக்கு முன் வேறு ஆணுடன் உறவு வைக்காத பெண் உண்டா? என்றொல்லாம் கேவலப்படுத்தினார்.கண்ணகி பிறந்த மண் இது. இங்கு வாழும் வீரம் செறிந்த என் தமிழச்சிகளை மோசமாக சித்தரித்த குஷ்பு பெரியார் படத்தில நடிப்பது வேதனை அளிக்கிறது.எனவே தான் சட்டமன்றத்தில் எதிர்த்தேன். பெரியார் படத்துக்கு தமிழக அரசு ரூ.95 லட்சம் நிதி கொடுக்கிறது. அது தமிழர்களின் வரிப்பணம்.அது குஷ்புவுக்கு சம்பளமாக போவதை அனுமதிக்க முடியாது. பெரியார் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக போராடிய மகத்தான தலைவர்.ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தார். தீண்டாமை, மூட நம்பிக்கைகளை வேரறுக்க கிளர்ச்சி செய்தார்.அவர் வாழ்க்கையை படமாக்குவதை அனைத்து கட்சியினரும் வரவேற்றோம். அந்தப் படம் வருங்கால இளைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகஅமையும் என்று சந்தோஷப்பட்டோம். அந்த படத்தில் குஷ்பு நடிக்கிறார் என்றதும் அதிர்ச்சியாகிப் போனோம்.நூற்றுக் கணக்கான படங்கள் வருகிறது. அவற்றில் யாரெல்லாமோ நடிக்கிறார்கள். அது பற்றி கவலைப்படவில்லை. ஆனால் பெரியார் படத்தில்மணியம்மையாக நடிக்க தகுதி வேண்டும். திருமணத்துக்கு முன்பு வேறு ஆணுடன் தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்று பேசியவரா அதில் நடிப்பது.புறநானூற்று பெண்கள் வாழ்ந்த மண்ணில் வீரத் தாய் வேலு நாச்சியார் வாழ்ந்த மண்ணில் மும்மையில் இருந்து சம்பளத்துக்கு நடிக்க வந்த குஷ்பு ஆணவத்தோடுதமிழ் கலாசாரத்தை கொச்சைப்படுத்தியது மன்னிக்க முடியாதது.தவறாக பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காமல் நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது என்று கூறி சக நடிகைகளையும் வக்காளத்துக்கு அழைத்துவந்து வம்பு செய்தார். அவருக்கு பெண் அமைப்பினர் தாமாகவே ஆவேசப்பட்டு துடைப்பம் காட்டினர்.ஆபாசம், தொடை, தொப்புள் காட்டி நடித்தததை தவிர குஷ்பு வேறு என்ன புரட்சி செய்தார். மணியம்மையாக நடிக்க எந்த வகையில் இவர்பொருத்தமானவர். மணியம்மை அனாதை குழந்தைகளை தன் குழந்தையாக பாவித்து வளர்த்தவர். பெண் அடிமைத்தனத்தை வேரறுக்க வாழ்க்கை தியாகம்நிறைந்தது.போராட்டங்கள் நடத்தியவர் சிறைச்சாலைகளில் அடைப்பட்டவர். வீதிக்கு வந்து போராடியவர். அவரோடு குஷ்புவை ஒப்பிட முடியுமா? அவர் தியாகம்பற்றி எதுவுமே தெரியாத குஷ்புக்கு அந்த பாத்திரம் எப்படி பொருந்தமாகும்.பாமக எம்எல்ஏக்களுக்கு வேறு வேலை இல்லையா? என்று கேட்டுள்ளார். டாக்டர் ராமதாஸ் வழிகாட்டுதலில் மக்கள் பணிக்காக எங்களைஅர்பணித்துள்ளோம். என்னற்ற போராட்டங்களை அவர் தலைமையில் நடத்தி உள்ளோம். எங்களைப் பற்றி மக்களுக்கு தெரியும். குஷ்புக்குதெரியவாய்ப்பில்லை.காசுக்காக நடிக்க வந்தவர். திமிரோடும், ஆணவத்தோடும், அகம்பாவத்தோடும் பேசுவதை வேடிக்கை பார்க்க மாட்டோம். நாவை அடக்கி பேசவேண்டும். நக்கல், கிண்டல், கேலி எல்லாம் சினிமாவில் வைத்துக் கொள்ளுங்கள்.குஷ்பு போன்றோருக்கு விவசாயம் எப்படி நடக்கிறது. உண்ணும் உணவு பூமிக்கு அடியில் விளைகிறதா? மேலே விளைகிறதா? பலாப்பழம் மரத்தில்காய்க்கிறதா? நலித்தின் கீழ்காய்கிறதா? என்றெல்லாம் தெரியாது. எங்களை சீண்ட வேண்டாம்.மணியம்மையாக குஷ்பு நடிக்க கூடாது மீறி நடித்தால் தமிழக பெண்கள் அவரை பார்த்துக் கொள்வார்கள். எதிர்ப்பை அவர் பதிவு செய்வார்கள்.மணியம்மையாகும் குஷ்பு! | PMK condemns Kushboo act in Periyar film - Tamil Filmibeat", "raw_content": "\n:சூட்டிங்கை தடுப்போம் பெரியாரின் மனைவி மணியம்மை வேடத்தில் நடிகை குஷ்பு நடிக்க பாமக மீண்டும்கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. திராவிடர் கழக தலைவர் பெரியாரின் வாழ்க்கை வரலாறு பெரியார் என்ற பெயரில்திரைப்படமாக தயாரிக்கப்படுகிறது. இதில் பெரியாராக நடிகர் சத்யராஜ் நடிக்கிறார்.இந்த படத்தில் பெரியாரின் மனைவி மணியம்மை வேடத்தில் நடிக்க நடிகை குஷ்புஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கடும்எதிர்ப்பு தெரிவித்துள்ளன.தமிழ் பெண்களின் கற்பு பற்றி கேலி செய்த குஷ்பு மணியம்மை வேடத்தில்நடிப்பதற்கு தகுதி இல்லாதவர். எனவே, அவரை மாற்ற வேண்டும் என பாமககோருகிறது.இதுகுறித்து சத்யராஜ் கூறுகையில், மணியம்மை வேடத்துக்கு நடிகை குஷ்பு நூறுசதவீதம் பொருத்தமானவர். அவரது கொள்கை, கருத்து வேறாக இருக்கலாம். அதைஎல்லாம் நடிப்பில் பார்க்கக் கூடாது. எனவே இதை சர்ச்சையாக்க கூடாது என்றார்.எதிர்ப்புகளை கண்டு கவலைப்படாமல் மணியம்மை வேடத்தில் நான் நடித்தேதீருவேன் என்று குஷ்புவும் கூறியுள்ளார்.இந் நிலையில் பவானி தொகுதி பாமக எம்எல்ஏ ராமநாதன் கூறுகையில்,தமிழர்கள் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் போற்றும் தலைவர் தந்தைபெரியார். இவரது வாழ்கை வரலாற்றை சினிமா படமாக பார்ப்பது வரவேற்கத்தக்கது.அப்படிப்பட்ட தலைவரை பற்றி படம் எடுக்கும் போது அதற்கு கரும்புள்ளி போலநடிகை குஷ்பு மணியம்மை வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதுகண்டனத்துக்குரியது.தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றி இழிவாக பேசி ஏற்கனவே கண்டனத்துக்கு உள்ளானநடிகை குஷ்பு மணியம்மை வேடத்தில் நடிப்பதற்கு தகுதியானவர் இல்லை. எனவேஅவரை மாற்றி வேறு நடிகையை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றார்.ஈரோடு மாவட்ட பாட்டாளி தொழிற்சங்க பொதுச் செயலாளர் பூவை ஆறுமுகம்கூறுகையில்,சமூக நீதிக்காகவும், பகுத்தறிவுக்காகவும் பல போராட்டங்களை நடத்தியவர் தந்தைபெரியார். தீர்க்கதரிசியான அவரைப்பற்றி சினிமா படம் தயாரிப்பது வருங்காலஇளைய சமுதாயத்தினருக்கு மிகவும் பயன் உள்ளதாகவும், தந்தை பெரியாரைப்பற்றிமுழுமையாக தெரிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும்.ஆனால் இந்த படத்தில் மணியம்மை வேடத்தில் நடிகை குஷ்பு நடிப்பதினால்அப்படத்தின் மகத்துவமே போய்விடும். தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தும்வகையில் அவர்களின் கற்பு பற்றி பேசிய நடிகை குஷ்பு அப்படத்தில் நடிப்பதற்குசிறிதும் தகுதியற்றவர்.எத்தனையே சிறந்த தமிழ் நடிகைகள் இருக்கிறார்கள். அவர்களை மணியம்மைவேடத்தில் நடிக்க வைக்க வேண்டும். எனவே பெரியார் படத்தில் இருந்து குஷ்புவைமாற்ற வேண்டும். இல்லை என்றால் டாக்டர் ராமதாஸ் ஆலோசனைப்படி ஈரோடுமாவட்ட பாமக சார்பில் போராட்டம் வெடிக்கும். சூட்டிங் நடக்கும் இடத்துக்கு சென்றுஅதை தடுக்கும் முயற்சியிலும் ஈடுபடுவோம் என்றார்.குஷ்புவுக்கு வேல்முருகன் மீண்டும் எதிர்ப்பு:இதற்கிடையில் குஷ்பு பெரியார் படத்தில் மணியம்மையாக நடிக்க கூடாது என்று மீண்டும் பாமக எம்எல்ஏ வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,ஒருத்தனுக்கு ஒருத்தி என்ரு வாழும் தமிழக பண்பாட்டை குஷ்பு ஏற்கனவே இழிவுபடுத்தினார். தமிழக பெண்களின் கற்பை கொச்சைப் படுத்தினார். எந்தபெண்ணாவது கற்போடு இருக்கிறார்களா திருமணத்துக்கு முன் வேறு ஆணுடன் உறவு வைக்காத பெண் உண்டா திருமணத்துக்கு முன் வேறு ஆணுடன் உறவு வைக்காத பெண் உண்டா என்றொல்லாம் கேவலப்படுத்தினார்.கண்ணகி பிறந்த மண் இது. இங்கு வாழும் வீரம் செறிந்த என் தமிழச்சிகளை மோசமாக சித்தரித்த குஷ்பு பெரியார் படத்தில நடிப்பது வேதனை அளிக்கிறது.எனவே தான் சட்டமன்றத்தில் எதிர்த்தேன். பெரியார் படத்துக்கு தமிழக அரசு ரூ.95 லட்சம் நிதி கொடுக்கிறது. அது தமிழர்களின் வரிப்பணம்.அது குஷ்புவுக்கு சம்பளமாக போவதை அனுமதிக்க முடியாது. பெரியார் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக போராடிய மகத்தான தலைவர்.ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தார். தீண்டாமை, மூட நம்பிக்கைகளை வேரறுக்க கிளர்ச்சி செய்தார்.அவர் வாழ்க்கையை படமாக்குவதை அனைத்து கட்சியினரும் வரவேற்றோம். அந்தப் படம் வருங்கால இளைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகஅமையும் என்று சந்தோஷப்பட்டோம். அந்த படத்தில் குஷ்பு நடிக்கிறார் என்றதும் அதிர்ச்சியாகிப் போனோம்.நூற்றுக் கணக்கான படங்கள் வருகிறது. அவற்றில் யாரெல்லாமோ நடிக்கிறார்கள். அது பற்றி கவலைப்படவில்லை. ஆனால் பெரியார் படத்தில்மணியம்மையாக நடிக்க தகுதி வேண்டும். திருமணத்துக்கு முன்பு வேறு ஆணுடன் தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்று பேசியவரா அதில் நடிப்பது.புறநானூற்று பெண்கள் வாழ்ந்த மண்ணில் வீரத் தாய் வேலு நாச்சியார் வாழ்ந்த மண்ணில் மும்மையில் இருந்து சம்பளத்துக்கு நடிக்க வந்த குஷ்பு ஆணவத்தோடுதமிழ் கலாசாரத்தை கொச்சைப்படுத்தியது மன்னிக்க முடியாதது.தவறாக பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காமல் நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது என்று கூறி சக நடிகைகளையும் வக்காளத்துக்கு அழைத்துவந்து வம்பு செய்தார். அவருக்கு பெண் அமைப்பினர் தாமாகவே ஆவேசப்பட்டு துடைப்பம் காட்டினர்.ஆபாசம், தொடை, தொப்புள் காட்டி நடித்தததை தவிர குஷ்பு வேறு என்ன புரட்சி செய்தார். மணியம்மையாக நடிக்க எந்த வகையில் இவர்பொருத்தமானவர். மணியம்மை அனாதை குழந்தைகளை தன் குழந்தையாக பாவித்து வளர்த்தவர். பெண் அடிமைத்தனத்தை வேரறுக்க வாழ்க்கை தியாகம்நிறைந்தது.போராட்டங்கள் நடத்தியவர் சிறைச்சாலைகளில் அடைப்பட்டவர். வீதிக்கு வந்து போராடியவர். அவரோடு குஷ்புவை ஒப்பிட முடியுமா என்றொல்லாம் கேவலப்படுத்தினார்.கண்ணகி பிறந்த மண் இது. இங்கு வாழும் வீரம் செறிந்த என் தமிழச்சிகளை மோசமாக சித்தரித்த குஷ்பு பெரியார் படத்தில நடிப்பது வேதனை அளிக்கிறது.எனவே தான் சட்டமன்றத்தில் எதிர்த்தேன். பெரியார் படத்துக்கு தமிழக அரசு ரூ.95 லட்சம் நிதி கொடுக்கிறது. அது தமிழர்களின் வரிப்பணம்.அது குஷ்புவுக்கு சம்பளமாக போவதை அனுமதிக்க முடியாது. பெரியார் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக போராடிய மகத்தான தலைவர்.ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தார். தீண்டாமை, மூட நம்பிக்கைகளை வேரறுக்க கிளர்ச்சி செய்தார்.அவர் வாழ்க்கையை படமாக்குவதை அனைத்து கட்சியினரும் வரவேற்றோம். அந்தப் படம் வருங்கால இளைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகஅமையும் என்று சந்தோஷப்பட்டோம். அந்த படத்தில் குஷ்பு நடிக்கிறார் என்றதும் அதிர்ச்சியாகிப் போனோம்.நூற்றுக் கணக்கான படங்கள் வருகிறது. அவற்றில் யாரெல்லாமோ நடிக்கிறார்கள். அது பற்றி கவலைப்படவில்லை. ஆனால் பெரியார் படத்தில்மணியம்மையாக நடிக்க தகுதி வேண்டும். திருமணத்துக்கு முன்பு வேறு ஆணுடன் தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்று பேசியவரா அதில�� நடிப்பது.புறநானூற்று பெண்கள் வாழ்ந்த மண்ணில் வீரத் தாய் வேலு நாச்சியார் வாழ்ந்த மண்ணில் மும்மையில் இருந்து சம்பளத்துக்கு நடிக்க வந்த குஷ்பு ஆணவத்தோடுதமிழ் கலாசாரத்தை கொச்சைப்படுத்தியது மன்னிக்க முடியாதது.தவறாக பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காமல் நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது என்று கூறி சக நடிகைகளையும் வக்காளத்துக்கு அழைத்துவந்து வம்பு செய்தார். அவருக்கு பெண் அமைப்பினர் தாமாகவே ஆவேசப்பட்டு துடைப்பம் காட்டினர்.ஆபாசம், தொடை, தொப்புள் காட்டி நடித்தததை தவிர குஷ்பு வேறு என்ன புரட்சி செய்தார். மணியம்மையாக நடிக்க எந்த வகையில் இவர்பொருத்தமானவர். மணியம்மை அனாதை குழந்தைகளை தன் குழந்தையாக பாவித்து வளர்த்தவர். பெண் அடிமைத்தனத்தை வேரறுக்க வாழ்க்கை தியாகம்நிறைந்தது.போராட்டங்கள் நடத்தியவர் சிறைச்சாலைகளில் அடைப்பட்டவர். வீதிக்கு வந்து போராடியவர். அவரோடு குஷ்புவை ஒப்பிட முடியுமா அவர் தியாகம்பற்றி எதுவுமே தெரியாத குஷ்புக்கு அந்த பாத்திரம் எப்படி பொருந்தமாகும்.பாமக எம்எல்ஏக்களுக்கு வேறு வேலை இல்லையா அவர் தியாகம்பற்றி எதுவுமே தெரியாத குஷ்புக்கு அந்த பாத்திரம் எப்படி பொருந்தமாகும்.பாமக எம்எல்ஏக்களுக்கு வேறு வேலை இல்லையா என்று கேட்டுள்ளார். டாக்டர் ராமதாஸ் வழிகாட்டுதலில் மக்கள் பணிக்காக எங்களைஅர்பணித்துள்ளோம். என்னற்ற போராட்டங்களை அவர் தலைமையில் நடத்தி உள்ளோம். எங்களைப் பற்றி மக்களுக்கு தெரியும். குஷ்புக்குதெரியவாய்ப்பில்லை.காசுக்காக நடிக்க வந்தவர். திமிரோடும், ஆணவத்தோடும், அகம்பாவத்தோடும் பேசுவதை வேடிக்கை பார்க்க மாட்டோம். நாவை அடக்கி பேசவேண்டும். நக்கல், கிண்டல், கேலி எல்லாம் சினிமாவில் வைத்துக் கொள்ளுங்கள்.குஷ்பு போன்றோருக்கு விவசாயம் எப்படி நடக்கிறது. உண்ணும் உணவு பூமிக்கு அடியில் விளைகிறதா என்று கேட்டுள்ளார். டாக்டர் ராமதாஸ் வழிகாட்டுதலில் மக்கள் பணிக்காக எங்களைஅர்பணித்துள்ளோம். என்னற்ற போராட்டங்களை அவர் தலைமையில் நடத்தி உள்ளோம். எங்களைப் பற்றி மக்களுக்கு தெரியும். குஷ்புக்குதெரியவாய்ப்பில்லை.காசுக்காக நடிக்க வந்தவர். திமிரோடும், ஆணவத்தோடும், அகம்பாவத்தோடும் பேசுவதை வேடிக்கை பார்க்க மாட்டோம். நாவை அடக்கி பேசவேண்டும். நக்கல், கிண்டல், கேலி எல்லாம் சினிமாவில் வைத்துக் கொள்ளுங்கள்.குஷ்பு போன்றோருக்கு விவசாயம் எப்படி நடக்கிறது. உண்ணும் உணவு பூமிக்கு அடியில் விளைகிறதா மேலே விளைகிறதா என்றெல்லாம் தெரியாது. எங்களை சீண்ட வேண்டாம்.மணியம்மையாக குஷ்பு நடிக்க கூடாது மீறி நடித்தால் தமிழக பெண்கள் அவரை பார்த்துக் கொள்வார்கள். எதிர்ப்பை அவர் பதிவு செய்வார்கள்.மணியம்மையாகும் குஷ்பு\n:சூட்டிங்கை தடுப்போம் பெரியாரின் மனைவி மணியம்மை வேடத்தில் நடிகை குஷ்பு நடிக்க பாமக மீண்டும்கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. திராவிடர் கழக தலைவர் பெரியாரின் வாழ்க்கை வரலாறு பெரியார் என்ற பெயரில்திரைப்படமாக தயாரிக்கப்படுகிறது. இதில் பெரியாராக நடிகர் சத்யராஜ் நடிக்கிறார்.இந்த படத்தில் பெரியாரின் மனைவி மணியம்மை வேடத்தில் நடிக்க நடிகை குஷ்புஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கடும்எதிர்ப்பு தெரிவித்துள்ளன.தமிழ் பெண்களின் கற்பு பற்றி கேலி செய்த குஷ்பு மணியம்மை வேடத்தில்நடிப்பதற்கு தகுதி இல்லாதவர். எனவே, அவரை மாற்ற வேண்டும் என பாமககோருகிறது.இதுகுறித்து சத்யராஜ் கூறுகையில், மணியம்மை வேடத்துக்கு நடிகை குஷ்பு நூறுசதவீதம் பொருத்தமானவர். அவரது கொள்கை, கருத்து வேறாக இருக்கலாம். அதைஎல்லாம் நடிப்பில் பார்க்கக் கூடாது. எனவே இதை சர்ச்சையாக்க கூடாது என்றார்.எதிர்ப்புகளை கண்டு கவலைப்படாமல் மணியம்மை வேடத்தில் நான் நடித்தேதீருவேன் என்று குஷ்புவும் கூறியுள்ளார்.இந் நிலையில் பவானி தொகுதி பாமக எம்எல்ஏ ராமநாதன் கூறுகையில்,தமிழர்கள் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் போற்றும் தலைவர் தந்தைபெரியார். இவரது வாழ்கை வரலாற்றை சினிமா படமாக பார்ப்பது வரவேற்கத்தக்கது.அப்படிப்பட்ட தலைவரை பற்றி படம் எடுக்கும் போது அதற்கு கரும்புள்ளி போலநடிகை குஷ்பு மணியம்மை வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதுகண்டனத்துக்குரியது.தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றி இழிவாக பேசி ஏற்கனவே கண்டனத்துக்கு உள்ளானநடிகை குஷ்பு மணியம்மை வேடத்தில் நடிப்பதற்கு தகுதியானவர் இல்லை. எனவேஅவரை மாற்றி வேறு நடிகையை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றார்.ஈரோடு மாவட்ட பாட்டாளி தொழிற்சங்க பொதுச் செயலாளர் பூவை ஆறுமுகம்கூறுகையில்,சமூக நீதிக்காகவும், பகுத்தறிவுக்காகவும் பல போராட்டங்களை நடத்தியவர் தந்தைபெரியார். தீர்க்கதரிசியான அவரைப்பற்றி சினிமா படம் தயாரிப்பது வருங்காலஇளைய சமுதாயத்தினருக்கு மிகவும் பயன் உள்ளதாகவும், தந்தை பெரியாரைப்பற்றிமுழுமையாக தெரிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும்.ஆனால் இந்த படத்தில் மணியம்மை வேடத்தில் நடிகை குஷ்பு நடிப்பதினால்அப்படத்தின் மகத்துவமே போய்விடும். தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தும்வகையில் அவர்களின் கற்பு பற்றி பேசிய நடிகை குஷ்பு அப்படத்தில் நடிப்பதற்குசிறிதும் தகுதியற்றவர்.எத்தனையே சிறந்த தமிழ் நடிகைகள் இருக்கிறார்கள். அவர்களை மணியம்மைவேடத்தில் நடிக்க வைக்க வேண்டும். எனவே பெரியார் படத்தில் இருந்து குஷ்புவைமாற்ற வேண்டும். இல்லை என்றால் டாக்டர் ராமதாஸ் ஆலோசனைப்படி ஈரோடுமாவட்ட பாமக சார்பில் போராட்டம் வெடிக்கும். சூட்டிங் நடக்கும் இடத்துக்கு சென்றுஅதை தடுக்கும் முயற்சியிலும் ஈடுபடுவோம் என்றார்.குஷ்புவுக்கு வேல்முருகன் மீண்டும் எதிர்ப்பு:இதற்கிடையில் குஷ்பு பெரியார் படத்தில் மணியம்மையாக நடிக்க கூடாது என்று மீண்டும் பாமக எம்எல்ஏ வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,ஒருத்தனுக்கு ஒருத்தி என்ரு வாழும் தமிழக பண்பாட்டை குஷ்பு ஏற்கனவே இழிவுபடுத்தினார். தமிழக பெண்களின் கற்பை கொச்சைப் படுத்தினார். எந்தபெண்ணாவது கற்போடு இருக்கிறார்களா திருமணத்துக்கு முன் வேறு ஆணுடன் உறவு வைக்காத பெண் உண்டா திருமணத்துக்கு முன் வேறு ஆணுடன் உறவு வைக்காத பெண் உண்டா என்றொல்லாம் கேவலப்படுத்தினார்.கண்ணகி பிறந்த மண் இது. இங்கு வாழும் வீரம் செறிந்த என் தமிழச்சிகளை மோசமாக சித்தரித்த குஷ்பு பெரியார் படத்தில நடிப்பது வேதனை அளிக்கிறது.எனவே தான் சட்டமன்றத்தில் எதிர்த்தேன். பெரியார் படத்துக்கு தமிழக அரசு ரூ.95 லட்சம் நிதி கொடுக்கிறது. அது தமிழர்களின் வரிப்பணம்.அது குஷ்புவுக்கு சம்பளமாக போவதை அனுமதிக்க முடியாது. பெரியார் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக போராடிய மகத்தான தலைவர்.ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தார். தீண்டாமை, மூட நம்பிக்கைகளை வேரறுக்க கிளர்ச்சி செய்தார்.அவர் வாழ்க்கையை படமாக்குவதை அனைத்து கட்சியினரும் வரவேற்றோம். அந்தப் படம் வருங்கால இளைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகஅமையும் என்று சந்தோஷப்பட்டோம். அந்த படத்தில் குஷ்பு நடிக்கிறார் என்றதும் அதிர்ச்சியாகிப் போனோம்.நூற்றுக் கணக்கான படங்கள் வருகிறது. அவற்றில் யாரெல்லாமோ நடிக்கிறார்கள். அது பற்றி கவலைப்படவில்லை. ஆனால் பெரியார் படத்தில்மணியம்மையாக நடிக்க தகுதி வேண்டும். திருமணத்துக்கு முன்பு வேறு ஆணுடன் தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்று பேசியவரா அதில் நடிப்பது.புறநானூற்று பெண்கள் வாழ்ந்த மண்ணில் வீரத் தாய் வேலு நாச்சியார் வாழ்ந்த மண்ணில் மும்மையில் இருந்து சம்பளத்துக்கு நடிக்க வந்த குஷ்பு ஆணவத்தோடுதமிழ் கலாசாரத்தை கொச்சைப்படுத்தியது மன்னிக்க முடியாதது.தவறாக பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காமல் நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது என்று கூறி சக நடிகைகளையும் வக்காளத்துக்கு அழைத்துவந்து வம்பு செய்தார். அவருக்கு பெண் அமைப்பினர் தாமாகவே ஆவேசப்பட்டு துடைப்பம் காட்டினர்.ஆபாசம், தொடை, தொப்புள் காட்டி நடித்தததை தவிர குஷ்பு வேறு என்ன புரட்சி செய்தார். மணியம்மையாக நடிக்க எந்த வகையில் இவர்பொருத்தமானவர். மணியம்மை அனாதை குழந்தைகளை தன் குழந்தையாக பாவித்து வளர்த்தவர். பெண் அடிமைத்தனத்தை வேரறுக்க வாழ்க்கை தியாகம்நிறைந்தது.போராட்டங்கள் நடத்தியவர் சிறைச்சாலைகளில் அடைப்பட்டவர். வீதிக்கு வந்து போராடியவர். அவரோடு குஷ்புவை ஒப்பிட முடியுமா என்றொல்லாம் கேவலப்படுத்தினார்.கண்ணகி பிறந்த மண் இது. இங்கு வாழும் வீரம் செறிந்த என் தமிழச்சிகளை மோசமாக சித்தரித்த குஷ்பு பெரியார் படத்தில நடிப்பது வேதனை அளிக்கிறது.எனவே தான் சட்டமன்றத்தில் எதிர்த்தேன். பெரியார் படத்துக்கு தமிழக அரசு ரூ.95 லட்சம் நிதி கொடுக்கிறது. அது தமிழர்களின் வரிப்பணம்.அது குஷ்புவுக்கு சம்பளமாக போவதை அனுமதிக்க முடியாது. பெரியார் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக போராடிய மகத்தான தலைவர்.ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தார். தீண்டாமை, மூட நம்பிக்கைகளை வேரறுக்க கிளர்ச்சி செய்தார்.அவர் வாழ்க்கையை படமாக்குவதை அனைத்து கட்சியினரும் வரவேற்றோம். அந்தப் படம் வருங்கால இளைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகஅமையும் என்று சந்தோஷப்பட்டோம். அந்த படத்தில் குஷ்பு நடிக்கிறார் என்றதும் அதிர்ச்சியாகிப் போனோம்.நூற��றுக் கணக்கான படங்கள் வருகிறது. அவற்றில் யாரெல்லாமோ நடிக்கிறார்கள். அது பற்றி கவலைப்படவில்லை. ஆனால் பெரியார் படத்தில்மணியம்மையாக நடிக்க தகுதி வேண்டும். திருமணத்துக்கு முன்பு வேறு ஆணுடன் தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்று பேசியவரா அதில் நடிப்பது.புறநானூற்று பெண்கள் வாழ்ந்த மண்ணில் வீரத் தாய் வேலு நாச்சியார் வாழ்ந்த மண்ணில் மும்மையில் இருந்து சம்பளத்துக்கு நடிக்க வந்த குஷ்பு ஆணவத்தோடுதமிழ் கலாசாரத்தை கொச்சைப்படுத்தியது மன்னிக்க முடியாதது.தவறாக பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காமல் நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது என்று கூறி சக நடிகைகளையும் வக்காளத்துக்கு அழைத்துவந்து வம்பு செய்தார். அவருக்கு பெண் அமைப்பினர் தாமாகவே ஆவேசப்பட்டு துடைப்பம் காட்டினர்.ஆபாசம், தொடை, தொப்புள் காட்டி நடித்தததை தவிர குஷ்பு வேறு என்ன புரட்சி செய்தார். மணியம்மையாக நடிக்க எந்த வகையில் இவர்பொருத்தமானவர். மணியம்மை அனாதை குழந்தைகளை தன் குழந்தையாக பாவித்து வளர்த்தவர். பெண் அடிமைத்தனத்தை வேரறுக்க வாழ்க்கை தியாகம்நிறைந்தது.போராட்டங்கள் நடத்தியவர் சிறைச்சாலைகளில் அடைப்பட்டவர். வீதிக்கு வந்து போராடியவர். அவரோடு குஷ்புவை ஒப்பிட முடியுமா அவர் தியாகம்பற்றி எதுவுமே தெரியாத குஷ்புக்கு அந்த பாத்திரம் எப்படி பொருந்தமாகும்.பாமக எம்எல்ஏக்களுக்கு வேறு வேலை இல்லையா அவர் தியாகம்பற்றி எதுவுமே தெரியாத குஷ்புக்கு அந்த பாத்திரம் எப்படி பொருந்தமாகும்.பாமக எம்எல்ஏக்களுக்கு வேறு வேலை இல்லையா என்று கேட்டுள்ளார். டாக்டர் ராமதாஸ் வழிகாட்டுதலில் மக்கள் பணிக்காக எங்களைஅர்பணித்துள்ளோம். என்னற்ற போராட்டங்களை அவர் தலைமையில் நடத்தி உள்ளோம். எங்களைப் பற்றி மக்களுக்கு தெரியும். குஷ்புக்குதெரியவாய்ப்பில்லை.காசுக்காக நடிக்க வந்தவர். திமிரோடும், ஆணவத்தோடும், அகம்பாவத்தோடும் பேசுவதை வேடிக்கை பார்க்க மாட்டோம். நாவை அடக்கி பேசவேண்டும். நக்கல், கிண்டல், கேலி எல்லாம் சினிமாவில் வைத்துக் கொள்ளுங்கள்.குஷ்பு போன்றோருக்கு விவசாயம் எப்படி நடக்கிறது. உண்ணும் உணவு பூமிக்கு அடியில் விளைகிறதா என்று கேட்டுள்ளார். டாக்டர் ராமதாஸ் வழிகாட்டுதலில் மக்கள் பணிக்காக எங்களைஅர்பணித்துள்ளோம். என்னற்ற போராட்டங்களை அவர் தலைமை���ில் நடத்தி உள்ளோம். எங்களைப் பற்றி மக்களுக்கு தெரியும். குஷ்புக்குதெரியவாய்ப்பில்லை.காசுக்காக நடிக்க வந்தவர். திமிரோடும், ஆணவத்தோடும், அகம்பாவத்தோடும் பேசுவதை வேடிக்கை பார்க்க மாட்டோம். நாவை அடக்கி பேசவேண்டும். நக்கல், கிண்டல், கேலி எல்லாம் சினிமாவில் வைத்துக் கொள்ளுங்கள்.குஷ்பு போன்றோருக்கு விவசாயம் எப்படி நடக்கிறது. உண்ணும் உணவு பூமிக்கு அடியில் விளைகிறதா மேலே விளைகிறதா என்றெல்லாம் தெரியாது. எங்களை சீண்ட வேண்டாம்.மணியம்மையாக குஷ்பு நடிக்க கூடாது மீறி நடித்தால் தமிழக பெண்கள் அவரை பார்த்துக் கொள்வார்கள். எதிர்ப்பை அவர் பதிவு செய்வார்கள்.மணியம்மையாகும் குஷ்பு\nபெரியாரின் மனைவி மணியம்மை வேடத்தில் நடிகை குஷ்பு நடிக்க பாமக மீண்டும்கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.\nதிராவிடர் கழக தலைவர் பெரியாரின் வாழ்க்கை வரலாறு பெரியார் என்ற பெயரில்திரைப்படமாக தயாரிக்கப்படுகிறது. இதில் பெரியாராக நடிகர் சத்யராஜ் நடிக்கிறார்.\nஇந்த படத்தில் பெரியாரின் மனைவி மணியம்மை வேடத்தில் நடிக்க நடிகை குஷ்புஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கடும்எதிர்ப்பு தெரிவித்துள்ளன.\nதமிழ் பெண்களின் கற்பு பற்றி கேலி செய்த குஷ்பு மணியம்மை வேடத்தில்நடிப்பதற்கு தகுதி இல்லாதவர். எனவே, அவரை மாற்ற வேண்டும் என பாமககோருகிறது.\nஇதுகுறித்து சத்யராஜ் கூறுகையில், மணியம்மை வேடத்துக்கு நடிகை குஷ்பு நூறுசதவீதம் பொருத்தமானவர். அவரது கொள்கை, கருத்து வேறாக இருக்கலாம். அதைஎல்லாம் நடிப்பில் பார்க்கக் கூடாது. எனவே இதை சர்ச்சையாக்க கூடாது என்றார்.\nஎதிர்ப்புகளை கண்டு கவலைப்படாமல் மணியம்மை வேடத்தில் நான் நடித்தேதீருவேன் என்று குஷ்புவும் கூறியுள்ளார்.\nஇந் நிலையில் பவானி தொகுதி பாமக எம்எல்ஏ ராமநாதன் கூறுகையில்,\nதமிழர்கள் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் போற்றும் தலைவர் தந்தைபெரியார். இவரது வாழ்கை வரலாற்றை சினிமா படமாக பார்ப்பது வரவேற்கத்தக்கது.\nஅப்படிப்பட்ட தலைவரை பற்றி படம் எடுக்கும் போது அதற்கு கரும்புள்ளி போலநடிகை குஷ்பு மணியம்மை வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதுகண்டனத்துக்குரியது.\nதமிழ்ப் பெண்களின் கற்பு பற்றி இழிவாக பேசி ஏற்கனவே கண்டனத்துக்கு உள்ளானநடிகை குஷ்பு மணியம்மை வேடத்தில் நடிப்பதற்கு தகுதியானவர் இல்லை. எனவேஅவரை மாற்றி வேறு நடிகையை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றார்.\nஈரோடு மாவட்ட பாட்டாளி தொழிற்சங்க பொதுச் செயலாளர் பூவை ஆறுமுகம்கூறுகையில்,\nசமூக நீதிக்காகவும், பகுத்தறிவுக்காகவும் பல போராட்டங்களை நடத்தியவர் தந்தைபெரியார். தீர்க்கதரிசியான அவரைப்பற்றி சினிமா படம் தயாரிப்பது வருங்காலஇளைய சமுதாயத்தினருக்கு மிகவும் பயன் உள்ளதாகவும், தந்தை பெரியாரைப்பற்றிமுழுமையாக தெரிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும்.\nஆனால் இந்த படத்தில் மணியம்மை வேடத்தில் நடிகை குஷ்பு நடிப்பதினால்அப்படத்தின் மகத்துவமே போய்விடும். தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தும்வகையில் அவர்களின் கற்பு பற்றி பேசிய நடிகை குஷ்பு அப்படத்தில் நடிப்பதற்குசிறிதும் தகுதியற்றவர்.\nஎத்தனையே சிறந்த தமிழ் நடிகைகள் இருக்கிறார்கள். அவர்களை மணியம்மைவேடத்தில் நடிக்க வைக்க வேண்டும். எனவே பெரியார் படத்தில் இருந்து குஷ்புவைமாற்ற வேண்டும். இல்லை என்றால் டாக்டர் ராமதாஸ் ஆலோசனைப்படி ஈரோடுமாவட்ட பாமக சார்பில் போராட்டம் வெடிக்கும். சூட்டிங் நடக்கும் இடத்துக்கு சென்றுஅதை தடுக்கும் முயற்சியிலும் ஈடுபடுவோம் என்றார்.\nகுஷ்புவுக்கு வேல்முருகன் மீண்டும் எதிர்ப்பு:\nஇதற்கிடையில் குஷ்பு பெரியார் படத்தில் மணியம்மையாக நடிக்க கூடாது என்று மீண்டும் பாமக எம்எல்ஏ வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,\nஒருத்தனுக்கு ஒருத்தி என்ரு வாழும் தமிழக பண்பாட்டை குஷ்பு ஏற்கனவே இழிவுபடுத்தினார். தமிழக பெண்களின் கற்பை கொச்சைப் படுத்தினார். எந்தபெண்ணாவது கற்போடு இருக்கிறார்களா திருமணத்துக்கு முன் வேறு ஆணுடன் உறவு வைக்காத பெண் உண்டா திருமணத்துக்கு முன் வேறு ஆணுடன் உறவு வைக்காத பெண் உண்டா\nகண்ணகி பிறந்த மண் இது. இங்கு வாழும் வீரம் செறிந்த என் தமிழச்சிகளை மோசமாக சித்தரித்த குஷ்பு பெரியார் படத்தில நடிப்பது வேதனை அளிக்கிறது.எனவே தான் சட்டமன்றத்தில் எதிர்த்தேன். பெரியார் படத்துக்கு தமிழக அரசு ரூ.95 லட்சம் நிதி கொடுக்கிறது. அது தமிழர்களின் வரிப்பணம்.\nஅது குஷ்புவுக்கு சம்பளமாக போவதை அனுமதிக்க முடியாது. பெரியார் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக போராடிய மகத்தான தலைவர்.ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தார். தீண்டாமை, மூட நம்பிக்கைகளை வேரறுக்க கிளர்ச்சி செய்தார்.\nஅவர் வாழ்க்கையை படமாக்குவதை அனைத்து கட்சியினரும் வரவேற்றோம். அந்தப் படம் வருங்கால இளைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகஅமையும் என்று சந்தோஷப்பட்டோம். அந்த படத்தில் குஷ்பு நடிக்கிறார் என்றதும் அதிர்ச்சியாகிப் போனோம்.\nநூற்றுக் கணக்கான படங்கள் வருகிறது. அவற்றில் யாரெல்லாமோ நடிக்கிறார்கள். அது பற்றி கவலைப்படவில்லை. ஆனால் பெரியார் படத்தில்மணியம்மையாக நடிக்க தகுதி வேண்டும். திருமணத்துக்கு முன்பு வேறு ஆணுடன் தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்று பேசியவரா அதில் நடிப்பது.\nபுறநானூற்று பெண்கள் வாழ்ந்த மண்ணில் வீரத் தாய் வேலு நாச்சியார் வாழ்ந்த மண்ணில் மும்மையில் இருந்து சம்பளத்துக்கு நடிக்க வந்த குஷ்பு ஆணவத்தோடுதமிழ் கலாசாரத்தை கொச்சைப்படுத்தியது மன்னிக்க முடியாதது.\nதவறாக பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காமல் நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது என்று கூறி சக நடிகைகளையும் வக்காளத்துக்கு அழைத்துவந்து வம்பு செய்தார். அவருக்கு பெண் அமைப்பினர் தாமாகவே ஆவேசப்பட்டு துடைப்பம் காட்டினர்.\nஆபாசம், தொடை, தொப்புள் காட்டி நடித்தததை தவிர குஷ்பு வேறு என்ன புரட்சி செய்தார். மணியம்மையாக நடிக்க எந்த வகையில் இவர்பொருத்தமானவர். மணியம்மை அனாதை குழந்தைகளை தன் குழந்தையாக பாவித்து வளர்த்தவர். பெண் அடிமைத்தனத்தை வேரறுக்க வாழ்க்கை தியாகம்நிறைந்தது.\nபோராட்டங்கள் நடத்தியவர் சிறைச்சாலைகளில் அடைப்பட்டவர். வீதிக்கு வந்து போராடியவர். அவரோடு குஷ்புவை ஒப்பிட முடியுமா அவர் தியாகம்பற்றி எதுவுமே தெரியாத குஷ்புக்கு அந்த பாத்திரம் எப்படி பொருந்தமாகும்.\nபாமக எம்எல்ஏக்களுக்கு வேறு வேலை இல்லையா என்று கேட்டுள்ளார். டாக்டர் ராமதாஸ் வழிகாட்டுதலில் மக்கள் பணிக்காக எங்களைஅர்பணித்துள்ளோம். என்னற்ற போராட்டங்களை அவர் தலைமையில் நடத்தி உள்ளோம். எங்களைப் பற்றி மக்களுக்கு தெரியும். குஷ்புக்குதெரியவாய்ப்பில்லை.\nகாசுக்காக நடிக்க வந்தவர். திமிரோடும், ஆணவத்தோடும், அகம்பாவத்தோடும் பேசுவதை வேடிக்கை பார்க்க மாட்டோம். நாவை அடக்கி பேசவேண்டும். நக்கல், கிண்டல், கேலி எல்லாம் சினிமாவில் வைத்துக் கொள்ள���ங்கள்.\nகுஷ்பு போன்றோருக்கு விவசாயம் எப்படி நடக்கிறது. உண்ணும் உணவு பூமிக்கு அடியில் விளைகிறதா மேலே விளைகிறதா என்றெல்லாம் தெரியாது. எங்களை சீண்ட வேண்டாம்.\nமணியம்மையாக குஷ்பு நடிக்க கூடாது மீறி நடித்தால் தமிழக பெண்கள் அவரை பார்த்துக் கொள்வார்கள். எதிர்ப்பை அவர் பதிவு செய்வார்கள்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநான் கார் ஓட்டிகிட்டே, ஏர்போர்ட்டுல ஓடிக்கிட்டே தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F-2/", "date_download": "2018-07-21T23:33:14Z", "digest": "sha1:5U2W67FG5JRGINGST6SDCPJ3FCQTAOLG", "length": 7652, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொருட்களின் விலை குறைப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nபண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொருட்களின் விலை குறைப்பு\nபண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொருட்களின் விலை குறைப்பு\nகிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் புதுவருடத்தை முன்னிட்டு, இறக்குமதி செய்யப்படும் உணவுப்பொருட்களுக்கான விலையை, நிலையான மட்டத்தில் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅத்தியாவசியமான உணவுப் பொருள் இறக்குமதியாளர் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.\nரின் மீனின் விலையைத் தவிர்ந்த, ஏனைய அனைத்து இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள், மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.\nபண்டிகை காலத்தில், லங்கா சதொச ஊடாக குறைந்தவிலையில் உயர்தரத்திலான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், அதிகவிலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகளை, நுகர்வோர் அதிகார சபையின் உத்தியோகஸ்தர்கள் மேற்கொண்டுள்ளனர்.\nஅத்தியவசியப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை\nபண்டிகைக் காலத்தில் அத்தியவசியப் பொருட்களை கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்ய இலங்கையின் வாழ்க்கைச\nகிறிஸ்மஸ் பண்டிகையை மக்கள் நம்பிக்கையுடன் கொண்டாட வேண்டும்: இரா.சம்பந்தன்\nகிறிஸ்மஸ் பண்டிகையை மக்கள் நம்பிக்கையுடன் கொண்டாட வேண்டும் எனவும் எதிர்வரும் புத்தாண்டு எதிர்பார்ப்ப\nநாடளாவிய ரீதியில் வெகுவிமர்சையாக கிறிஸ்மஸ் கொண்டாட்டம்\nஉலகளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இலங்கையின் ப\nவீடில்லாமையால் சுமார் 9 ஆயிரம் பேருக்கு நெருக்கடி\nபிரித்தானியாவில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், வீடில்லாமல் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக\nஇலங்கையின் சிறுதொழில் அமைப்புக்கள் சங்கம் இணைந்து நடாத்தும் நத்தார் பண்டிகை மிகச்சிறப்பாக இடம்பெறவுள\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nமுல்லைத்தீவில் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது\nபிரதமர் தலைமையில் தொழில்முனைவோருக்கான விருது விழா\nமில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் கண்டெடுப்பு\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elavasam.blogspot.com/2007/04/floralia-2007.html", "date_download": "2018-07-21T23:08:34Z", "digest": "sha1:IRJ6CLQAP6XQUXANTGAJQ6ABO77WTZKT", "length": 41207, "nlines": 463, "source_domain": "elavasam.blogspot.com", "title": "இலவசம்: Floralia 2007 - பூக்களுக்கான உற்சவம் !", "raw_content": "\nFloralia 2007 - பூக்களுக்கான உற்சவம் \nபண்டைக்கால ரோமேனியர்களின் நம்பிக்கைப்படி பூக்களுக்கும் இளவேனிற்காலத்திற்குமான தெய்வம் ஃப்ளோரா . இன்றைக்கு ஃப்ளோரா என்று செடி கொடிகளை அழைக்கக் காரணமும் இந்த தெய்வம்தான். இத்தெய்வத்தைக் கொண்டாடும் வகையில் ப்ளோரேலியா என்ற ஒரு திருவிழா இளவேனிற்கால தொடக்கத்தில் நடத்தப் பெறுமாம். கடுமையான பனிக்காலம் முடிந்து வாழ்வின் சுழற்சி மீண்டும் துவங்குவதைக் கொண்டாடும் விதமாக ஆட்டமும் பாட்டமுமாக நடைபெறும் விழா இது. பொதுவாக வெள்ளை துணிகளையே உடுத்தும் ரோமேனியர்கள் இந்த நாளன்று வண்ண வண்ணத் துணிகள் அணிந்து இத்தெய்வத்திற்குப் பாலும் தேனும் படைத்து வெகு விமரிசையாகக் கொண்டாடும் ஒரு விழா இது. அவர்கள் இத்திருவிழாவைக் கொண்டாடும் நாள் இன்றைய நாள்காட்டியின் படி ஏப்ரல் 28ஆம் தேதியாம்.\nஇப்போ எதுக்குடா ஹிஸ்டரி கிளாஸ், அதான் இந்த தொந்தரவு எல்லாம் வேண்டாமத்தானே ஸ்கூலிலேயே சாய்ஸில் விட்டோம் அப்படின்னு கேட்கறீங்களா மேட்டர் இல்லாமலேயா இம்புட்டு பில்டப். நாம காலை எழுந்தது முதல் இரவு படுக்கப் போற வரை ஒரு விதமான பூவைப் பார்த்துக்கிட்டே இருக்கோமே. அந்த பூக்களையும் இந்தத் திருவிழாவில் சேர்த்துக் கொண்டாடலாம் அப்படின்னு ஒரு ஐடியா. அதுக்குத்தான் இந்த பில்டப். காலைல கண் முழிச்ச உடனே கடகடன்னு கிளம்பி ஆபீசுக்குப் போயி ஆணி புடிங்கி, சாயங்காலம் வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் தமிழ்மணத்தில் மேஞ்சுட்டு அப்புறமா படுத்தோமா தூங்கினோமான்னு இருக்கோம். இதுல எங்க பூவைப் பார்க்கறதுன்னு அப்படின்னு அலுத்துக்காதீங்க மக்களே. நான் சொல்ல வந்தது நம்ம வலைப்பூக்கள் பத்தி\nபோதுண்டா பில்டப்பு, மேட்டரைச் சொல்லுன்னு நீங்க கத்தறதுக்கு முன்னாடி நானே சொல்லறேன்.\nநிகழும் 2007ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி, சனிக்கிழமை, கூடிய சுபயோக சுபதினத்தில், அமெரிக்கா நியூ ஜெர்ஸி மாநிலத்தில், இளவேனிற் காலத்தைக் கொண்டாடும் வகையிலும், வலைப்பூக்களைக் கொண்டாடும் விதமாகவும் ப்ளோரேலியா 2007 என்ற திருவிழா நடக்க இருப்பதாக பெரியோர்கள் ஆசியுடன் நிச்சயிக்கப்பட்டு இருப்பதால் தாங்கள் தங்கள் குடும்பத்தாருடனும் இஷ்ட மித்ர பந்துக்களுடன் வந்திருந்து மேற்படி ��ிழாவை சிறப்பாக நடத்தித் தந்து எங்களையும் கௌரவிக்க வேணுமாய் கேட்டுக் கொள்கிறோம்.\nஉலகெங்கிலும், முக்கியமாக அமெரிக்க வட கிழக்கு மாநிலங்களில், இருக்கும் பதிவர்கள் வந்து கலந்து கொண்டு இந்த விழாவை வெற்றிகரமான விழாவாக செய்துதர வேண்டுகிறோம். விழா நடக்க இருக்கும் இடம், நேரம் போன்றவை இனி வரும் நாட்களில் அறிவிப்பாக வெளி வரும். தேவையான கட்டமைப்பை செய்வதற்கு தங்கள் வருகையை பின்னூட்டங்கள் மூலம் உறுதி செய்தால் வசதியாக இருக்கும்.\nடிஸ்கி: என்னடா இது தமிழ் வலைப்பூக்களுக்கான விழாவுக்கு ஆங்கிலப் பேரா வரிவிலக்கு கூட கிடைக்காதே எனக் கவலைப்படும் நண்பர்களே, அதுக்கும் காரணம் இருக்கு. இந்த விழாவுக்கு வருகை தரவிருக்கும் நட்சத்திரப் பதிவர் பாபா ஆச்சே வரிவிலக்கு கூட கிடைக்காதே எனக் கவலைப்படும் நண்பர்களே, அதுக்கும் காரணம் இருக்கு. இந்த விழாவுக்கு வருகை தரவிருக்கும் நட்சத்திரப் பதிவர் பாபா ஆச்சே\nPosted by இலவசக்கொத்தனார் at 9:44 PM\nபூமலர்விழா2007 இனிதே நடந்தேற என் இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்\nஅதுவும் பாபா வரார்னா கேக்கணுமா\nஇது குறித்து எதேனும் மேலதிகத் தகவல்கள் தேவையானால் இப்பதிவிலேயே பின்னூட்டம் இடலாம். தங்கள் மெயில் முகவரியோ அல்லது தொலை பேசி எண்ணோ இருக்கும் பின்னூட்டங்கள் வெளியிடப் ப்டாமல் தங்கள் தனிப்பட்ட விபரங்கள் பாதுக்காக்கப் படும்.\nஉற்சவம் இனிதே நடை பெற வாழ்த்துக்கள்... எல்லாவற்றையும் விட நீங்க எழுதினது நல்லா இருக்குங்க..:-)\nசந்திப்பு இனியதாக நடைபெற வாழ்த்துக்கள் கொத்ஸ்.\n 22 சென்னை, அதே மாதம் நீங்களா, குட், நானும் ஏப்ரல் 31ம் தேதி துபாய்ல நடத்துல என் பேர மாத்திகோங்க\nதிஸ்கி#1: நீங்க என்ன பதில் சொல்வீங்கண்னு தெரியும்\n என் பெயரிலும் flora உள்ளதே\n 22 சென்னை, அதே மாதம் நீங்களா, குட், நானும் ஏப்ரல் 31ம் தேதி துபாய்ல நடத்துல என் பேர மாத்திகோங்க\nஅபி அப்பா பேரை நீங்க சொல்றீங்களா இல்ல நாங்க சொல்லலாமா உங்க பேரை மட்டும் தான் மாத்துவிங்களா இல்ல பாப்பா பேரையும் மாத்துவிங்களா\nம்.. ம்ம் .. நடத்துங்க .. நல்லாவே நடக்கட்டும்\nஏங்க இந்தியாக்காரங்க ஃபோன் பண்ணக்கூடாதா\nதளபதி கொத்ஸ் தலைமையில ஓகோன்னு கொண்டாடிவம்ல\nபூக்கள் பொங்கி வழியும் பூங்காவில், எந்தப்பிரச்சினையும் செய்யாமல், புல்வெளியை மிதிக்காமல், பூக்களைப் பறிக்காமல், அ��ெரிக்கா என்பதால் வலது பக்கமாகவே நடந்து சென்று, அமோகமாக மணம் வளர்க்க வாழ்த்துகிறேன்.\nஅப்பரம் விரிவா அத பத்தி ஒரு பதிவு போட்ருங்க\n//அபி அப்பா பேரை நீங்க சொல்றீங்களா இல்ல நாங்க சொல்லலாமா\nநானே சொல்கிறேன், ஒருவேளை \"அபி தம்பிஅப்பா\"ன்னு கூட மாத்திக்கலாம்:-)) கொத்ஸ் குழம்பட்டும்:-))\nஅண்ணாச்சி பிளைட் டிக்கட்(பிஸினஸ் கிளாஸ் போதும்) மட்டும் எடுத்து குடுங்கண்ணே நானும் வரேன்\nமலர்கள் பூக்கும் நேரம் மகிழ்வாக\nவர முடியவில்லையேனு வருத்தமாக இருக்கிறது.\nவிழா இனிதே நடந்தேற வாழ்த்துக்கள்\n// அபி அப்பா said...\nஏப்ரல் 31ம் தேதி //\nஆணி புடுங்கியது அதிக மப்பா இல்லை கிடேசன் பூங்கா ஆரம்ப மப்பா \n---விழாவுக்கு வருகை தரவிருக்கும் நட்சத்திரப் பதிவர் பாபா ---\nபாஸ்டன் பாலாஜி, வெட்டிப்பயலைத்தானே சொல்றீங்க ;)\nவரப்போகிற மற்ற முக்கிய விருந்தினர்களான திருவாளர்கள் ஜானி வாக்கர், ஓல்ட் மங்க், நெப்போலியன், மானிட்டர், பெய்லி, ஸ்மிர்நோவ் போன்ற கனாவான்களின் பெயர்களை இருட்டடிப்பு செய்த்தை ஒட்டி அவர்கள் இச்சந்திப்பை புறக்கணித்து, அதே தேதியன்று இங்கே நடைபெறவிருக்கின்ற மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்க சொன்னார்கள். செய்துவிட்டேன்.\nஃப்ளைட் டிக்கெட் வாங்கி அனுப்பிடுங்க கொத்ஸ், அவசியம் கலந்துக்கறேன் :)\nவிழா நல்லபடி நடக்க வாழ்த்துக்கள்.\nநானும் அபி அப்பா விழாவுக்கு ஏப்ரல் 31க்கு போறதா, இல்லே பேசாம ஏப்ரல் 32க்கு இங்கேயே\nவிழா நடத்திக்கலாமான்ற யோசனையில் இருக்கேன்:-)))))\n//ஆணி புடுங்கியது அதிக மப்பா இல்லை கிடேசன் பூங்கா ஆரம்ப மப்பா இல்லை கிடேசன் பூங்கா ஆரம்ப மப்பா \nவெள்ளி கிழமையானா பட்டை போட்டுக்கும் என்னை பார்த்து இப்படி ஒரு அபாண்டமா..அய்யகோ\n---விழாவுக்கு வருகை தரவிருக்கும் நட்சத்திரப் பதிவர் பாபா ---\nபாஸ்டன் பாலாஜி, வெட்டிப்பயலைத்தானே சொல்றீங்க ;)\nநீங்க சொன்னாலும் மக்களுக்கு பாபா யாருனு தெரியும்...\nஅது எங்கள் பாஸ்டன் பாலா...\nபூமலர்விழா2007 இனிதே நடந்தேற என் இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்\nஇப்பதான் சிங்கையில் நடந்த பதிவர் மீட்டிங்கை முடித்துவிட்டு வருகிறேன்,அசதியாக இருப்பதால்...\nஅப்பாட ரொம்ப நன்றி ரங்கா யாராவது ஒருத்தராவது வந்து நான் வரேன்னு சொன்னாத்தான் பதில் சொல்லறது அப்படின்னு இருந்தேன். தென்றல் வந்து முயற்சி பண்ணறேன்னு சொல��லிட்டாரு. நல்ல வேளை நீங்களாவது கட்டாயம் வரேன்னு சொன்னீங்களே\n//அதுவும் பாபா வரார்னா கேக்கணுமா\nவி.எஸ்.கே, The more the merrier. நீங்க ஜமாயுங்க அப்படின்னு சொல்லாம ஜமாய்ப்போம் அப்படின்னு இல்ல சொல்லி இருக்கணும். என்ன இது விளையாட்டு\nவரப்போகிற மற்ற முக்கிய விருந்தினர்களான திருவாளர்கள் ஜானி வாக்கர், ஓல்ட் மங்க், நெப்போலியன், மானிட்டர், பெய்லி, ஸ்மிர்நோவ் போன்ற கனாவான்களின் பெயர்களை இருட்டடிப்பு செய்த்தை ஒட்டி அவர்கள் இச்சந்திப்பை புறக்கணித்து, அதே தேதியன்று இங்கே நடைபெறவிருக்கின்ற மாநாட்டில் கலந்துகொள்வார்கள்\nஇப்ப எங்க போவனும்-னே குழப்பமா இருக்கே\n// இந்த விழாவுக்கு வருகை தரவிருக்கும் நட்சத்திரப் பதிவர் பாபா //\nமுந்தின வாரம் இந்தியா, அடுத்த வாரம் நியூஜெர்சி...\nவர வர எங்க கூட்டம்னாலும் கலந்துகிறதில நம்மள மிஞ்சிடுவாரு போலருக்கேன்னு நல்லி குப்புசாமி செட்டியே பீதியில இருக்காராம் பாபாவ பாத்து :)\nவிழா இனிதே நடக்க வாழ்த்து கள். எல்லாரும் சும்மா தமாசுக்கு சொன்னது, ஆனா நான் சீரியஸாவே சொல்றேன். பிளைட்டு டிக்கெட்டு அனுப்பினா நானும் ஆஜர்.\nரங்கா உங்களது வலைப்பதிவர் கூட்டம் பற்றிக் கூறினார். இது பற்றி மேலதிக விவரங்கள் தர இயலுமா என் தொலைபேசி எண் 848 333 7435.\nவலைப்பதிவிட்டு ஒரு வருடம் ஆனாலும் ஆர்வம் இருக்கிறது.. நேரம் தான் இல்லை.. எனவே நானும் வலைப்பதிவன் தான்.. :-)\nசாரு நிவேதிதா யாரு ;)\nஇடம் நேரம் சொல்லுங்கள், முடிந்தால் சந்திக்கலாம்.\nஅழைப்புக்கு நன்றி கொத்தனாரே. அந்த ஞாயிற்றுக்கிழமை எங்கள் தமிழ்சங்க தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சி இருப்பதால் வர இயலாது. வலைப்பதிவர் சந்திப்பு நன்றாக நிகழ எங்கள் வாழ்த்துக்கள்.\nமுடிந்தால் சந்திப்பை முடித்துவிட்டு ரிச்மண்ட் வந்து தமிழிசை விழாவைக் கண்டு கேட்டு மகிழுங்கள்.\nஅயலகத்தில் அண்ணன் கொத்தனார் தலைமையில் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கு அலைக் கடலெனத் திரண்டு வர இருக்கும் அகில உலகப் பின்னூட்ட நாயகன் கொத்ஸ் ரசிகர்களை அன்போடு வரவேற்கிறேன்...\nதலைமை மன்றம் - சென்னை கொட்டிவாக்கம்\nசனிக்கிழமை அன்று பதிவுலக அனைத்து சனீஸ்வரர்களும் சந்திக்க இருக்கீன்றீர்களா.....\n 22 சென்னை, அதே மாதம் நீங்களா, குட், நானும் ஏப்ரல் 31ம் தேதி துபாய்ல நடத்துல என் பேர மாத்திகோங்க\nஅபி அப்பா, உங்கள் சந்திப்பு கிடேசன��� பார்க்கிலா அல்லது வேறு எங்காவதா எனக்கு தகவல் கொடுங்கள். பாபாவின் டிக்கெட் புக் செய்ய வேண்டும். நாங்கள் கஜாவின் கள்ளத்தோணி ஏறிவருகிறோம். இறங்கியவுடன் யாரும் மலையாளம் பேசாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கொலை விழும்.\nஅப்புறம் உங்க பேரைத்தான் மாத்தியாச்சே தம்பி\n என் பெயரிலும் flora உள்ளதே\nப்ளோரையாரே, நீங்க மட்டும் இல்லை உலகெங்கிலும் உள்ள வலைப்பதிவர்கள், படிப்பவர்கள் அனைவருக்குமேதான் அழைப்பு. கட்டாயம் வாருங்கள்.\nவந்தால் ப்ளோரா என பெயர் கொண்ட உமக்கு ஒரு சிறப்பு நிகழ்ச்சி உண்டு\nவாழ்த்துக்களுக்கு நன்றி. விரைவில் சில தொலைபேசி எண்கள் தருகிறோம். நீங்கள் கூப்பிட்ட வசதியாக. ஆனால் அதுக்கு அப்புறம் காமெடி சீன் எல்லாம் போடச் சொல்லக் கூடாது. :))\n//அண்ணாச்சி பிளைட் டிக்கட்(பிஸினஸ் கிளாஸ் போதும்) மட்டும் எடுத்து குடுங்கண்ணே நானும் வரேன்\nஅம்பி, ப்ளைட் டிக்கெட்டை எல்லாம் பிஸினஸ் கிளாசில் அனுப்பும் வசதி இல்லையேப்பா.\nநீ பேசாம வழக்கம் போல ரெட்டை மாட்டு வண்டியை கிளப்பிக்கிட்டு ஜில்ஜில்ன்னு வா. இப்ப கிளம்பினா சரியா இருக்கும். :)\nவல்லியம்மா சில தொலைபேசி எண்கள் அனுப்பி வைக்கறேன். முடிந்தால் பேசுங்களேன்.\nதென்றல், கட்டாயம் வாங்க. முகமறியா பல நண்பர்களை நேரில் சந்தித்துப் பேச ஒரு அரிய வாய்ப்பு.\n//ஆணி புடுங்கியது அதிக மப்பா இல்லை கிடேசன் பூங்கா ஆரம்ப மப்பா இல்லை கிடேசன் பூங்கா ஆரம்ப மப்பா \nஅபிஅப்பாவிற்கு மப்பு வர காரணம் வேண்டும் என்ற இந்த உள்குத்தை வன்முறையாகக் கண்டிக்கின்றோம். :)\n//பாஸ்டன் பாலாஜி, வெட்டிப்பயலைத்தானே சொல்றீங்க ;)//\nபாபா யாரும் நம்பலைங்க. உங்க புகழ் அப்படி இருக்கு. பட்டமெல்லாம் வேற கிடைக்குது.\n//அதே தேதியன்று இங்கே நடைபெறவிருக்கின்ற மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்க சொன்னார்கள்.//\nஐயா, அதன் பின் எங்களுக்குத் தொலைபேசி, அம்பி(இருந்தால்), ரெமோ மற்றும் அந்நியனுடன் பேச ஒரு சந்தர்ப்பம் தருமாறு தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.\n//ஃப்ளைட் டிக்கெட் வாங்கி அனுப்பிடுங்க கொத்ஸ், அவசியம் கலந்துக்கறேன் :)//\nவந்துட்டு முதல் ரவுண்டிலேயே அப்பீட் ஆவீங்க. எதுக்கும் உங்க ஸ்பான்ஸர்கள் கிட்ட கேட்டுப் பாருங்க. :))\n//நானும் அபி அப்பா விழாவுக்கு ஏப்ரல் 31க்கு போறதா, இல்லே பேசாம ஏப்ரல�� 32க்கு இங்கேயே\nவிழா நடத்திக்கலாமான்ற யோசனையில் இருக்கேன்:-)))))//\nவாழ்த்துக்களுக்கு நன்றி. இருக்கிற விழா எல்லாம் போதாதா சொல்லுங்க. அப்படி ஏப்ரல் 32தான் வேணுமுன்னா அதுக்கு ஒரு பந்த் நடத்திடலாம்.\nஅது எங்கள் பாஸ்டன் பாலா...//\nவெட்டி, சரியாச் சொன்னப்பா, இது பத்தி தலைவர் கூட தெலுங்குல சூப்பரா சொல்லி இருக்காருப்பா\nஏக்ஹீ பாபா ஹை இஸ் ஜக்கேலியே அப்படின்னு. அவரு வரும் போது ஒரு போன் அடி. பாபா, பாபா டேண் டடடேண்... அப்படின்னு ஒரு மீஜிக் போடலாம்.\n//இப்ப எங்க போவனும்-னே குழப்பமா இருக்கே\nதென்றல், சில்லி பாய். நோ கன்பியூஷன். :))\n//முந்தின வாரம் இந்தியா, அடுத்த வாரம் நியூஜெர்சி...//\nஅதுக்கு அடுத்தது ஏப்ரல் 31 கிடேசன் பார்க், ஏப்ரல் 32 நியூசிலாந்து. இதை எல்லாம் விட்டுடீங்களே\n//வர வர எங்க கூட்டம்னாலும் கலந்துகிறதில நம்மள மிஞ்சிடுவாரு போலருக்கேன்னு நல்லி குப்புசாமி செட்டியே பீதியில இருக்காராம் பாபாவ பாத்து :)//\nபாபா உங்க கடையில் ருக்குமணி கிடைப்பாங்களா ச்சீ ருக்குமணி கட்டின மாதிரி புடவைகள் கிடைக்குமா ச்சீ ருக்குமணி கட்டின மாதிரி புடவைகள் கிடைக்குமா\n//விழா இனிதே நடக்க வாழ்த்து கள். எல்லாரும் சும்மா தமாசுக்கு சொன்னது, ஆனா நான் சீரியஸாவே சொல்றேன். பிளைட்டு டிக்கெட்டு அனுப்பினா நானும் ஆஜர்.//\nநீங்கதான் வரலை. (டிக்கெட் அனுப்ப முடியாதுன்னு நாசூக்கா சொல்லியாச்சி) அந்த 'கள்' அது மட்டுமாவது அனுப்பக் கூடாதா) அந்த 'கள்' அது மட்டுமாவது அனுப்பக் கூடாதா\n//வலைப்பதிவிட்டு ஒரு வருடம் ஆனாலும் ஆர்வம் இருக்கிறது.. நேரம் தான் இல்லை.. எனவே நானும் வலைப்பதிவன் தான்.. :-)\nஒரு முறை பதிவு செய்தாலும் வாழ்நாள் முழுதும் வலைப்பதிவர்தான் விச்சு. தகவல்கள் தெரிவிக்கின்றோம் கட்டாயம் வாருங்கள்.\n//சாரு நிவேதிதா யாரு ;)//\n//இடம் நேரம் சொல்லுங்கள், முடிந்தால் சந்திக்கலாம்.//\nபத்மா, நீங்க கட்டாயம் வரணும்.\nஉங்க கவுஜ போட்டிக்கு விளம்பரம் பாத்தீங்களா ஒரு பதிவா போடாமா அங்க 14ம் தேதி வரை நிக்கும் பாருங்க.\nஇந்திய பயணம் நல்லபடியாக நடக்க வாழ்த்துக்கள். அடுத்த முறை கட்டாயம் வர வேண்டும். :)\nதொடர்ந்து இங்கு இந்த சந்திப்பு பற்றிய செய்திகள் வரும். கட்டாயம் வந்து கலந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நல்ல விதமாக நடக்க வாழ்த்துக்கள்.\nஜீ, அதுதான் பாபா. முகமூடி பின்னூட்டத்தைப் படிக்கலையா\nஆகா.. கவிதைப் போட்டி விளம்பரத்துக்கு ரொம்ம்ம்ப நன்றி. (இதை ஒரு மாசம் முன்னாடியே செய்யறதுக்கு என்னவாம்\nசெய்யணமுன்னு நினைச்சேன் மறந்து போச்சு, ஞாபகப்படுத்த நீங்களும் இல்லை. வந்து சத்தம் போட்ட உடனே செஞ்சுட்டேன். இப்போ இதைப் பார்த்துட்டு இன்னும் ஒரு அப்ளிகேஷன் வந்திருக்கு. 14 தேதி நீங்க திண்ணையை காலி பண்ணினா அதுக்கு அப்புறம் அதை போடணும். :))\n//14 தேதி நீங்க திண்ணையை காலி பண்ணினா அதுக்கு அப்புறம் அதை போடணும். :))//\nதிண்ணை கிடைச்சதே ரெண்டு மூணு நாளைக்குத் தான்.. 14ம் தேதி இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு முன்னாடி அறிவிப்பைத் தூக்கினீங்க... அப்புறம்... அப்புறம்... என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது :-)\nஉங்க மின்னஞ்சல் முகவரி மட்டும் என் கிட்ட இல்லாமப் போச்சு. இல்லன்னா ஒரு ஏழு வாட்டி ஞாபகப்படுத்தியிருப்பேன். பதிவுலக மன்னர்கள்லாம் இவ்ளோ லேட்டா அறிவிப்பு கொடுக்கப்படாது (செந்தழலாரும் இந்த வாரம் தான் செஞ்சார் (செந்தழலாரும் இந்த வாரம் தான் செஞ்சார் அவர் மின்னஞ்சலுக்கு நினைவூட்டல் எல்லாம் போனபிறகு அவர் மின்னஞ்சலுக்கு நினைவூட்டல் எல்லாம் போனபிறகு\nஅறிவிப்பைத் தூக்குறதுக்கு மட்டும் யாரும் ஞாபகப்படுத்த வேண்டாம் போலிருக்கே\nநான் பங்கு பெறும் பதிவுகள்\nஆப்பு விமர்சனம் - பெனாத்தலாரின் ஆப்பு\nஇடம், பொருள், ஏவல் - Floralia 2007\nநான் ஏன் வைக்கணும் ஆப்பு\nதமிழ்மணத்தில் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன\nக்ரீமி லேயரை ஏன் தூக்கணும்\nFloralia 2007 - பூக்களுக்கான உற்சவம் \nஅ.ஆ. (அன்பே ஆருயிரே எல்லாம் இல்லைங்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://it.unawe.org/kids/unawe1718/ta/", "date_download": "2018-07-21T22:57:08Z", "digest": "sha1:SAU6D3ORJVFF7LPHV65QWDMTHB3VUYMR", "length": 7294, "nlines": 101, "source_domain": "it.unawe.org", "title": "CLASP: செய்மதிகளின் காவலன் | Space Scoop | UNAWE", "raw_content": "\nவிண்வெளியில் விஞ்ஞான ஆய்வுகளை நடாத்துவது என்பது இலகுவான காரியமில்லை. சூரியனின் ஒரு பகுதியை மிக நுண்ணுயமாக 150 மில்லியன் கிமீக்கு அப்பால் இருந்து ஆய்வு செய்வதை நினைத்துப்பாருங்கள் – வெறும் ஐந்து நிமிடத்திற்குள் ஆய்வை செய்துமுடித்திடவேண்டும்.\nCLASP செயற்திட்டம் எதிர்நோக்கிய பிரச்சினை அதுதான். 2015 இல் விண்ணுக்கு ஏவப்பட்ட உயர் தொழில்நுட்பம் கொண்ட தொலைநோக்கி CLASP. கடந்த வாரத்தில் விஞ்ஞானிகள் இதுவரை அது எடுத்த படங்களை எல்ல���ம் ஆய்வுசெய்து முடித்துவிட்டனர்.\nவிண்ணுக்கு ஏவப்பட்டவுடன், ராக்கெட்டில் இருந்து பிரிந்து வெறும் ஐந்து நிமிடங்களுக்குள் பூமியின் மேற்பரப்பில் இருந்து 150 கிமீ உயரத்தில் இருந்து சூரியனை ஆய்வு செய்துவிட்டு பரசூட் மூலம் பத்திரமாக மீண்டும் பூமிக்கு வந்துவிட்டது.\nCLASP இன் உதவியுடன் விஞ்ஞானிகள் முதன் முறையாக சூரியனின் மேல் அடுக்கில் இருக்கும் காந்தப்புலத்தை துல்லியமான அளந்துள்ளனர்.\nசூரியனின் மேற்பரப்பில் இருந்து வரும் ஒரு குறிப்பிட்ட ஒளியலையை CLASP அளந்துள்ளது. இந்த ஒளிஅலை காந்தப்புலத்திற்கு உணர்திறன் கொண்டது. இந்த ஒளி எப்படி மாற்றமடைந்துள்ளது என்று ஆய்வு செய்வதன் மூலம் குறிப்பிட்ட இடத்தில் உள்ள காந்தப்புலத்தின் அளவு மற்றும் திசை என்பவற்றை ஆய்வாளர்களால் அளக்கமுடியும்.\nஆனால், ஏன் சூரியனின் காந்தப்புலத்தை பற்றி ஆய்வு செய்யவேண்டும் சூரியனின் மேற்பரப்பு அமைப்புக்களை வடிவமைப்பதில் சூரியனின் காந்தப்புலம் பெரும் செல்வாக்கு செலுத்துகிறது. மேலும், சூரியனில் இருக்கும் பொருட்கள் சூரியனை விட்டு வெளியே செல்லுவதற்கான பாதையாகவும் இந்த காந்தப்புலம் காணப்படுகிறது. இவற்றில் சில சக்திவாய்ந்த சூரியக் கதிர்ப்பாக (solar flare) பூமியை நோக்கி வரலாம், இவை பூமியைச் சுற்றிவரும் செய்மதிகளையும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்களையும் பாதிக்கும்.\nஆகவே, இதனைப் பற்றி தெளிவாக ஆய்வு செய்து விளங்கிக்கொள்வது, எதிர்காலத்தில் வரும் ஆபத்தில் இருந்து எம்மை பாதுகாக்க உதவும்.\nCLASP ஒரு “sounding rocket” ஆகும். இவை விஞ்ஞான ஆய்வுக் கருவிகளை பூமிக்கு மேலே 50 கிமீ தொடக்கம் 1500 கிமீ வரை கொண்டுசெல்ல பயன்படுகிறது. இவை வானிலை பலூன்களுக்கும் செய்மதிகளுக்கும் இடைப்பட்ட தூரமாகும். காலநிலை பலூன்களுக்கான அதிகூடிய உயரம் 40 கிமீ, செய்மதிகளுக்கான மிகக்குறைந்த உயரம் 120 கிமீ ஆகும்.\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது NAOJ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kappukad.blogspot.com/2012/11/", "date_download": "2018-07-21T22:49:56Z", "digest": "sha1:QAWVUMUKGAZLXUWPSS4PQBANDYZRDA3G", "length": 3157, "nlines": 77, "source_domain": "kappukad.blogspot.com", "title": "Kappukad: November 2012", "raw_content": "\nதிரு. சீசெர், RC தெரு, காப்புக்காடு அவர்கள் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறோம்\nஅன்புத்தம்பியின் ஓராண்டு நினைவு அஞ்சலி\nA.M ஆனந்த் இக்னேஸியஸ் (a) அன்பு பாலன் மறைந்த ஓராண்டு நினைவு தினம் இன்று . அவரது பிரிவால் துயருறும் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் நாமும் - KBA\nAll Souls Day - சகல ஆத்துமாக்கள் தினம்\nஇறந்து போன நம் சகோதர சகோதரிகளை நினைவு கூறும் இந்நாளில் அவர்களின் உறைவிடங்களை வந்து பார்க்க முடியாத நிலையில் வெளி ஊர்களிலும் / மாநிலங்களிலும் / நாட்டிலும் வாழும் எம் சகோதர சகோதரிகள் பார்வைக்கு இதோ...\nஅன்புத்தம்பியின் ஓராண்டு நினைவு அஞ்சலி\nAll Souls Day - சகல ஆத்துமாக்கள் தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://arivudan.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-21T23:03:01Z", "digest": "sha1:PKW2GV3Q4URVNOBB3GOKTTV63UDVDMBF", "length": 7081, "nlines": 78, "source_domain": "arivudan.wordpress.com", "title": "தமிழகம் | அறிவென்றொன்று...!?", "raw_content": "\nபுலியும் சிங்கமும் ஒரே கூண்டில் \nமனித நேயத்திற்கும் ஆயுதத்திற்கும் இடையிலான தூரத்தை மீண்டும் ஒரு தடவை உலக வரலாறு அலசி ஆராய்வதற்கு ஏதுவாக ஏகாதிபத்தியத்தின் கைப்பாவை ஐ.நா வாய் திறந்திருக்கிறது.\nநல்லதோ கெட்டதோ, இதை ஏற்றுத்தான் ஆக வேண்டும். இன்று புனிதப் போர்வைகள் களையப்பட்டு புலியும் சிங்கமும் ஒரே கூண்டில் நிறுத்தப்பட்டிருப்பதை மனித நேய அபிமானிகள் எவ்வாறு நோக்கப்போகிறார்கள் இனி வரும் காலத்தில் புலிப் பிரச்சாரத்திற்கும் சிங்க மழுப்பல்களுக்கும் இடையில் அப்பாவி உயிர்கள் எவ்வாறு உதை படப் போகின்றன என்கிற புதிய அத்தியாயத்தை ஐ.நா உபயத்தில் நாம் காணப்போகிறோம். Read the rest of this entry »\nPosted by arivudan மேல் ஏப்ரல்26, 2011 in அரசியல், தமிழகம்\nகுறிச்சொற்கள்: ஈழம், தமிழீழம், தமிழ்நாடு, புலிகள்\nதமிழகத்தில் மீண்டும் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது, யாரோடு யார் கூட்டணி சேர்வார் எனும் கணக்கெடுப்புகளும் ஊகங்களும் “பண்ட” மாற்றங்களும் கூட வெகு விமர்சையாக நடைபெற்றுக்கொண்டிருக்க, எப்படியாவது விஜயகாந்தை ஒரு கோமாளியாக்கியே தீர வேண்டும் என்பதிலும் பிரதான கட்சிகள் முழு மூச்சுடன், திரை மறைவில் செயற்படுகின்றன.\nவிஜயகாந்த் அரசியல் கட்சியே ஆரம்பித்திருக்கவில்லையென்று வைத்துக்கொண்டாலும், திடீரென ஒரு தேர்தலில் அதுவும் ஈழத்தமிழர்களின் வாக்கெடுப்பில் நடந்திருந்தால் ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களும் ஏன் என்றே கேள்வி கேட்காமல் விஜயகாந்தை “விரும்பி” வெற்றி பெறச்செய்திருப்பார்கள். Read the rest of this entry »\nPosted by arivudan மேல் மார்ச்4, 2011 in அரசியல், சினிமா, தமிழகம்\nஉலகுக்கெல்லாம் எச்சரிக்கை, சிங்களர்களுக்கு போர் அறைகூவல் என்று ஒன்றன் பின் ஒன்றாக சாகசங்கள் நிகழ்த்தி சிறைச்சாலை வரலாறு மூலம் அரசியலில் தத்தளிக்கும் சீமானுக்கே கொலை மிரட்டலாமே நம்பவே முடியவில்லை இருந்தாலும் நம்பிக்கொள்கிறோம். Read the rest of this entry »\nPosted by arivudan மேல் மார்ச்3, 2011 in அரசியல், தமிழகம்\n ஐரோப்பிய இலங்கை முஸ்லிம்கள் கேள்வி \nபுலியும் சிங்கமும் ஒரே கூண்டில் \nயாழ் மண்ணில் தமிழ் – முஸ்லிம் உறவு\nமூன்று தசாப்தங்கள், மூவாயிரம் கோடி முரண்பாடுகள்\nsuji91 on இணையங்களும் இன முரண்பாடுகளும்\nslmansooras@gmail.co… on இணையங்களும் இன முரண்பாடுகளும்\nagnicholan on சீமானின் “கூத்து”…\nmalaravan on பிரபாகரனின் “அந்த”…\nwije on புலியும் சிங்கமும் ஒரே கூண்டில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajanscorner.wordpress.com/2013/04/11/3d-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4/", "date_download": "2018-07-21T22:42:18Z", "digest": "sha1:KPK2ISL6AY4DAQSDAWNNBRY37WN6PMM7", "length": 8162, "nlines": 123, "source_domain": "rajanscorner.wordpress.com", "title": "முப்பரிமாண பென்சில் படங்கள் – பாகம் 4 | ராஜனின் மஸாலா கார்னர்", "raw_content": "\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\n என் பெயர் காளிராஜன் லட்சுமணன். என்னுடைய வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறேன்.\nஇதில் எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.\nதவறுகள் இருந்தால் என்னிடம் சுட்டி காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். நன்றாக இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்.\nRT @erode_kathir: யாருய்யா அது, சந்தடி சாக்குல ”ஜெ. ஆட்சி அமைக்கிறது தெரிஞ்சவுடன் புயல் கூட ஆந்திராவுக்கு ஓடிப்போய்டுச்சு”னு சொல்றது :) 2 years ago\n நான் BE பாஸ் ஆயிட்டேன். 3 years ago\n மழை நாளில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து ரசிக்க நேரம் கிடைப்பது அட அட அடடே\nஇந்தஏர்செல் காரன் சரியான நேரத்துல தான் பக்கதது வீட்டுக்காரன் ஜெயிக்கிர விளம்பரம் போடுறான் 3 years ago\n#கீச்சுக்கள் அரசியல்/தேர்தல் அலுவலகம் கதைகள் காணொளிகள் குடும்பம் கேலி சித்திரங்கள் சுட்டது நகைச்சுவை நல்ல சிந்தனைகள் நல்ல மனிதர்கள் புகைப்படங்கள் பொது அறிவு மொக்கை வகை படுத்தாதது வரலாறு வழிகாட்டுதல்கள் விளையாட்டு\nமுப்பரிமாண பென்சில் படங்கள�� – பாகம் 4\nபென்சிலில் கோட்டோவியங்கள் வரைந்து பார்த்திருக்கிறோம். கலர் பென்சில் உதவியுடன் ஓவியங்கள் வரைந்து பார்த்து இருக்கிறோம்ஆனால் அதில் 3D உருவங்கள் கூட வரைய முடியும் என்அறிந்த போது ஆச்சரியமாக இருந்தது. அத்தகைய சில முப்பரிமாண ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு\nபாகம் 1, பாகம் 2, பாகம் 3 பாக்கலன்னா இப்போ பார்த்திடுங்க\n8:48 பிப இல் ஏப்ரல் 11, 2013\nகண்ணாடி டம்ளரில் உள்ளதை கலக்க தேக்கரண்டி எடுத்துச் செல்லும்போது தேக்கரண்டி மற்றும் கையின் நிழல் வரையப்பட்ட டம்பளரின் நிழலுக்கு வேறுபட்ட கோணத்தில் உள்ளது வரையப்பட்டது என்று தெளிவாக்கிவிடுகிறது.\n3:21 பிப இல் ஏப்ரல் 17, 2013\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/trichy-siva-junction-with-rahul-gandhi-in-delhi", "date_download": "2018-07-21T23:27:35Z", "digest": "sha1:JGYVLEGHTAQ3T3CWTK52T33XBHAZJLZK", "length": 5666, "nlines": 53, "source_domain": "tamilnewsstar.com", "title": "டெல்லியில் ராகுல்காந்தியுடன் திருச்சி சிவா சந்திப்பு - Tamil News Star | Tamil Website | News in Tamil | Tamil News Website | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nஇந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபர் இவரா.வெளிவந்த தகவல்..\nஇன்றைய ராசிப்பலன் – 22.07.2018\nசாதி மாற்றுத் திருமணம் – பெண்ணை ஆணவக் கொலை செய்த தந்தை\nபெற்ற தாயை புல்லை சாப்பிடச் சொல்லி கொடுமை படுத்திய மகன்\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nசெம்­ம­ணி­யில் மீண்­டும் மனித எச்சங்கள் – பரபரப்பாகும் யழ்ப்பாணம்\nதிக்கரை முருகமூர்த்தி ஆலய -தேர்த்திருவிழா\nவாழ்வாதாரத்துக்கு வழங்கப்பட்ட பசுவை- இறைச்சியாக்கிய கொடுமை- கிளிநொச்சியில் சம்பவம்\nநாய்க்கு சப்பாத்தி..எனக்கு பழைய சோறா – ஆத்திரத்தில் கொலை செய்த பிச்சைக்காரர்\nசினிமா டிக்கெட் ஆசை காட்டி லட்சக்கணக்கில் மோசடி செய்த சென்னை இளைஞர்\nHome / Headlines News / டெல்லியில் ராகுல்காந்தியுடன் திருச்சி சிவா சந்திப்பு\nடெல்லியில் ராகுல்காந்தியுடன் திருச்சி சிவா சந்திப்பு\nதினேஷ்குமார் July 10, 2018\tHeadlines News, Tamil Nadu News Comments Off on டெல்லியில் ராகுல்காந்தியுடன் திருச்சி சிவா சந்திப்பு\nதி.மு.க. சார்பில் மாநில சுயாட்சி பாதுகாப்பு மாநாடு சென்னையில் வருகிற ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வருமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்களுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.\nஇந்த கடிதத்தை திருச்சி சிவா எம்.பி. தலைவர்களுக்கு நேரில் வழங்கி வருகிறார். நேற்று மாலை அவர் ராகுல்காந்தியை சந்தித்து கடிதத்தை வழங்கினார்.\nமுன்னதாக அவர் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலை சந்தித்து மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கினார்.\nPrevious இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் ஊழல் நடக்கிறது பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பரபரப்பு பேச்சு\nNext வங்காளதேசத்துக்கு எருமை மாடுகள் மூலம் திருட்டு செல்போன்கள் கடத்தல் – 3 பேர் கைது\nஇந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபர் இவரா.வெளிவந்த தகவல்..\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார வெளியே போகும் போட்டியாளர்கள் பட்டியலில் பாலாஜி, பொன்னம்பலம், ஜனனி ஐயர், ரம்யா, ஐஸ்வர்யா …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://emparangipettai.blogspot.com/2011/04/blog-post_2577.html", "date_download": "2018-07-21T23:13:44Z", "digest": "sha1:DF4VDO2M7HJSPTMATLDICX2F4XDCPTTI", "length": 4557, "nlines": 30, "source_domain": "emparangipettai.blogspot.com", "title": "எம் பரங்கிபேட்டை: கஷ்மீர் மசூதியில் குண்டுவெடிப்பு – ஜாமியாத்-இ-அக்லே ஹதீஸ் அமைப்பின் தலைவர் பலி", "raw_content": "\nவெள்ளி, ஏப்ரல் 08, 2011\nகஷ்மீர் மசூதியில் குண்டுவெடிப்பு – ஜாமியாத்-இ-அக்லே ஹதீஸ் அமைப்பின் தலைவர் பலி\nகஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள ஒரு மசூதியில் பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது.இதில் ஜாமியாத்-இ-அக்லே ஹதீஸ் அமைப்பின் தலைவர் பலியானார். பலர் காயமுற்றனர். இந்த குண்டுவெடிப்பிற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்த குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.\nஸ்ரீநகரில் மைசூமா பகுதியில் பிரபல மசூதி உள்ளது.இங்கு வெள்ளிக்கிழமை தொழுகைக்கு தயாராகி கொண்டிருந்த நேரத்தில் பலத்த சப்தத்துடன் குண்டு மசூதிக்கு வெளியே வெடித்தது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பலரும் அதிர்ச்சியில் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் காயமுற்றவர்கள் முழு விவரம் இன்னும் போலீஸ் தரப்பில் வெளியிடப்படவில்லை.\nஜாமியாத்-இ-அக்லே ஹதீஸ் அமைப்பின் தலைவரான மௌலவி சவுகத் அகமது ஷா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து போனார். காயமுற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்னர்.\nமசூதி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளி���் குண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது. இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் குறித்த விவரம் போலீசாரால் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇடுகையிட்டது Ali நேரம் 4/08/2011 08:15:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palanithevar.blogspot.com/2011/06/", "date_download": "2018-07-21T22:52:34Z", "digest": "sha1:6UGSQSIUSOJT2PH7QAIOVBYXPC5RQ7V7", "length": 2059, "nlines": 46, "source_domain": "palanithevar.blogspot.com", "title": "PALANI THEVAR HOME =+= பழனிச்சாமி ஒ. தேவர் வீடு: June 2011", "raw_content": "PALANI THEVAR HOME =+= பழனிச்சாமி ஒ. தேவர் வீடு\nHAPPY FAMILY Palanichamy O Thevar & Pulavar.Pandimadevi, Prathana, Vijayapriya & Kaaviyan இனிய குடும்பம் பழனிச்சாமி ஒ. தேவர், புலவர்.பாண்டிமாதேவி, பிரார்தனா, விஜயப்பிரியா & காவியன்\nமனப்பாற மாடுகட்டி, என்னாடி முனியம்மா\nமனப்பாற மாடுகட்டி - நாட்டுப்புற திரைப்பட பாடல் பாடியவர் பழனி தேவர், இசை எபினேசர்\nஎன்னாடி முனியம்மா - நாட்டுப்புற திரை இசைப்பாடல்கள் - பாடியவர் பழனி தேவர், இசை எபினேசர்\nமனப்பாற மாடுகட்டி, என்னாடி முனியம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://sultangulam.blogspot.com/2007/07/", "date_download": "2018-07-21T22:58:07Z", "digest": "sha1:GAEICVW3XIXPYPWCUI2X3U4EKG64IRYL", "length": 44080, "nlines": 332, "source_domain": "sultangulam.blogspot.com", "title": "சுல்தான்: July 2007", "raw_content": "\nஎன் உலகம் பரந்து விரிந்தது. இன்னும் இன்னும் அறிவதன் மூலம் மென்மேலும் விரியும். வானமும் வசப்படும்.\nபெட்ரோல் வளங்கொழிக்கின்ற அந்த நாட்டில் சதாமின் பெயரைச் சொல்லி உள்ளே நுழைந்து, அந்நாட்டின் வளங்களை இன்னும் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கிறது அமெரிக்கா.\n4 மில்லியன் ஈராக்கியர் - 15 சதவிகித மக்கள் - அவர்களுக்குத் தேவையான உணவை தினம் வாங்கக்கூட வழியில்லா நிலையில்\n70 சதவிகித மக்கள் சரியான குடிநீர் வசதி கூட இல்லாத நிலையில்\n28 சதவிகித குழந்தைகள் சரியான உணவின்றி (malnourished)நோஞ்சான்களாக\n92 சதவிகித ஈராக்கிய குழந்தைகள் கல்வியைக்கூட பெற முடியாத நிலையில்\n2 மில்லியன் மக்கள் (குழந்தைகளும் பெண்களும்) - தன் சொந்த நாட்டிற்குள்ளேயே வீடிழந்து வாழ்விழந்து\n2 மில்லியன் ஈராக்கியர் - சிரியாவிலும் ஜோர்டானிலும் அகதிகளாய��\nஇதை சரி செய்ய வழி தெரியாத நிலையில் அமெரிக்காவும், ஈராக்கிய தற்போதைய அரசும்.\nஆக்கிரமிப்புக்கு முன் 2000ல் அங்கு ஒரு trade fairல் நான் கலந்து கொள்ள சென்றிருந்த போது,சதாமைப் பிடிக்காத அந்நாட்டின் என் நண்பர் சொன்னது\n'கோதுமை மாவும் சர்க்கரையும் வீட்டுக்கு வீடு அரசினர் தந்து விடுகிறார்கள்\nஇந்த பெட்ரோல் மட்டும் இந்நாட்டில் இல்லாமலிருந்தால் நன்றாயிருந்திருக்கும். எங்கள் நாட்டின் யூப்ரடீஸ், டைக்ரீஸ் நதிகள் மூலம் இந்தியாவைப் போல் நாங்களும் முன்னேற முயற்சித்து இருப்போம்.'\nஜெர்மனியில் நடக்கின்ற ‘மணற்சிற்ப’ போட்டியில் Urlich Baentsch என்ற ஜெர்மானியர் ஆக்டோபுஷ் என்ற தலைப்பில் செய்திருக்கின்ற சிற்பம். அதன் கொடுக்கு ஒன்றில் தானியக்கதிரும், மற்றவற்றில் எண்ணெய், ஒருசிலுவை. டிரேட் செண்டர், ஒரு துப்பாக்கி போன்றவற்றை வைத்திருப்பது போன்றும் வடிவமைத்துள்ளார்.\nஅமெரிக்கா ஆக்கிரமிக்காமல் இருந்திருந்தால் அவர்களுக்கு உணவாவது ஒழுங்காய் கிடைத்துக் கொண்டிருக்கும்.\nLabels: அமெரிக்கா, ஆக்டோபுஷ், ஈராக்\n(தம்பி 'அன்பின் நிராகரிப்புகள்' என்ற தலைப்பில் எழுதிய பதிவைப் படித்த பின்னர் எழுதத் தோன்றிய என் நிஜம் - கதையல்ல. தலைப்பு உதவியும் தம்பி)\n போன போகுது விட்டுரேன் பாவமில்ல\n. யாவாரத்துலே கேட்கிறதுதான். படிஞ்சா கொடுப்பா. இல்லேன்னா போயிடுவா உனக்கென்ன போ பாவா\nகௌவி - என் தந்தையின் தமக்கை. சிறு வயதில் குப்பிம்மா என்று கூப்பிடும்போது அளவிலா இன்பம். என் மேல் மிகுந்த அன்பு கொண்டவர்கள்.\nதெருவிலே குழந்தைகள் சொல்லும் பேர் 'புடிக்கிரம்மா'. குழந்தைகள் மேல் மிகுந்த ஈடுபாடு. எந்த குழந்தை தெருவில் போனாலும் பிடித்து விளையாடுவார்கள். கொஞ்சம் பெரிய, முரட்டு உருவமாய் இருந்ததாலும், குரலிலும் முரட்டு சுபாவம் இருந்ததாலும் பிள்ளைகள் பயங்கொள்ளும். என் மனைவிக்கு கூட புடிக்கிரம்மாதான் - எங்கள் திருமணம் வரை.\nகுழந்தைகள், பெரியவர்கள் யாருக்கு சுளுக்கு பிடித்தாலும் அல்லது குடலேற்றம் ஏற்பட்டாலும், கால் பாதத்தின் மேற்புறத்தில் அல்லது கை மூட்டின் உள்பக்கத்தில் எண்ணெய் தடவி, கத்தினாலும், வலிக்க வலிக்க நீவி விட்டு, இரண்டு தடவைகளில் எல்லாம் சரியாகி விடும். நன்றி சொல்ல யாரும் திரும்ப வருவதுமில்லை. அதற்கான எதிர்பார்ப்பு அவர்களிடம் இருந்ததுமில்லை.\nதெருவில் மண் சட்டி மற்ற அக்காலத்திய வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பவர்களிடம் சாமான்களை வாங்கி, தன் வீட்டில் அடுக்கி வைத்து, ஊரில் தேவைப்படுவோருக்கு விற்பார்கள். தெருவில் அவ்வாறு விற்க வந்த ஒரு பெண் இவர்களைப் பற்றி தெரியுமாதலால் விலையை கடுமையாக ஏற்றிச் சொல்ல 'உன் புருசன் பேரு என்னாடி இந்த விலை எப்படி சொல்லும் படியாச்சு. நீ பக்கத்தூருதானே. ஆத்தை தாண்டிப்போய் உன் புருசனை அழைச்சிட்டு வா. வந்து அவன் இந்த விலை சொன்னாலும் இதை விட கூடுதல் சொன்னாலும் கொடுப்பேன். தராதரம் தெரியாம விலை சொல்லும்படியாச்சா இந்த விலை எப்படி சொல்லும் படியாச்சு. நீ பக்கத்தூருதானே. ஆத்தை தாண்டிப்போய் உன் புருசனை அழைச்சிட்டு வா. வந்து அவன் இந்த விலை சொன்னாலும் இதை விட கூடுதல் சொன்னாலும் கொடுப்பேன். தராதரம் தெரியாம விலை சொல்லும்படியாச்சா\n'ஏம்மா நாந்தானே விக்க வந்தேன். அவரு எதுக்கு. நீ எப்பவும் குடுக்கிற விலையக்குடும்மா' – அந்தப் பெண்.\n'உனக்கு விலை தெரியல. அந்தாண்டை போய் நீ தப்பா கணக்கு சொல்வே. உம்புருசனை இல்ல யாராவது தெரிஞ்ச ஆள அளச்சிட்டு வா' – குப்பிம்மா கௌவி.\nஇப்போது - முதல் வரியிலுள்ளது – நான். எப்படியோ வியாபாரம் முடிந்தது.\nஉள்ளுக்குள் சில பழைய குடும்ப கசப்புகள் இருந்தாலும், என் தாயாருக்கும் அவர்கள் மேல் மிகுந்த மரியாதை. எங்கள் தெருவிலேயே அவர்கள் வீடும் இருந்ததால், பிள்ளைகளை பார்க்கும் ஆவலில், மாலை முதல் இரவு தூங்கப்போகும் வரை, மிகுதியான நாட்களில் எங்கள் வீடுதான் இருப்பு. இவ்வளவு நேரம் வீட்டில் இருந்து விட்டு சாப்பிடாமல் போனால் அம்மா சம்மதிக்க மாட்டார்கள். இரவுச் சாப்பாடும் இங்குதான்.\nஎன்னுடைய குழந்தை பிராயத்தில், சிங்கப்பூரில் ஏதோ ஒரு பார்க்கில் நான் ஊஞ்சலில் ஆடும்போது, யாரோ தள்ளி விட, மேற்புற பற்களெல்லாம் விழுந்து, மேல்பற்கள் இருக்காது. அதனால் என்னை நாக்கால் மூக்கைத் தொடச் சொல்லி, நான் மூக்கைத் தொடுவதை ஆச்சரியமாய் (தினமும்) வேடிக்கை பார்க்கும். என்னைக் கூப்பிடுவது 'ஓலைப்பல்லு\nஇரவு படிக்க அமர்ந்தால், கிட்டேயே உட்கார்ந்து கொண்டு, என் சிறு கையைப் பிடித்து வளைத்து வேண்டாமென்று சொல்லச் சொல்ல, சொடக்கு போடுவதும், வலி தாங்காமல் அல்லது வீம்பாக நான் கத்துவதும்\n அவந்தான் வேணாங்கிறான்ல உட்டுட்டாத்தா���் என்ன' என்று என் அம்மா சொன்னாலும்\nஓலயால நாலு வெள்ளம் பாடி பாடி விக்குது\nஎன்று என்னை கிண்டல் செய்து பாடி கையில் சொடக்கு போடாமல் விடாது.\n'அவுங்க ஆசையாதானேடா போடுறாங்க. அதுக்கேண்டா கத்தறே' – என்று அம்மா என்னைத் திட்டுவார்கள்.\n'அவன்டையே எதுக்கு வம்பு பண்றே. வேற புள்ளைங்களோட விளையாடேங்க்கா' என்று அம்மா சொன்னாலும் கௌவி கேட்காது. நான்தான் வேண்டும்.\nஎப்பவும் குப்பிம்மா என்று சொல்வதுதான் வழக்கம். நான் ப்ளஸ்2 படிக்கும் போதும், கையைப் பிடித்து சொடக்கு போட எத்தனித்த அவர்களை, 'நீ கௌவி. எனக்கு இப்போல்லாம் வலிக்காது' என்று நான் சொல்ல 'என்னடா கௌவி என்று மரியாதை யில்லாமல்' என்று என் அம்மா திட்டினாலும் பின்னாளில் அதுவே பழகி விட்டது.\nஅதற்கும் கொஞ்ச காலத்துக்குப் பின்,\nகௌவி வீட்டில் ஏதோ பணம் (50 ரூபாய்க்குள் இருக்குமென நினைக்கிறேன்) காணவில்லையென்று, நடுத் தெருவில் என்னைப் பிடித்து, 'நீதான் வூட்டுக்கு வந்தே. ஒன்னத் தவிர பணம் போகல. பணத்தைக் கொடுத்துட்டுப் போ' என்று கௌவி கேட்கவும்,\nமீசை முளைத்த பருவம். பார்ப்பவர்கள் கொஞ்சம் மரியாதையாய் அவர், இவர், வாங்க, போங்க என்று அழைத்தது வித்தியாசமாகவும் சுகமாயும் இருந்த பருவம். நடுத்தெருவில், அவமானத்தில், எனக்கு அழுகை அழுகையாய் வருகிறது.\nகௌவி கையை உதறி விட்டு, விட்டுக்கு ஓடி வந்து, என் அம்மாவிடம் சொல்லி அழுதேன். 'ஏங்க்கா பணம் காணலைன்னா வீட்ல வச்சு கேட்க வேண்டியதானே. வயசுப் புள்ளைட்ட இப்படித்தான் செய்வாங்களா இந்தா எவ்வளவு பணம் வாங்கிக்க' என்று அம்மா பணம் எடுக்கப் போகவும்,\nஅதற்குள் அவர்கள் வீட்டிலிருந்து அவர் மகள் ஓடி வந்து, 'ஏம்மா வயசான காலத்துல அந்தப் பணத்தை நேத்து ராத்திரி அரங்கூரான்ட்டே குடுத்தியமா அந்தப் பணத்தை நேத்து ராத்திரி அரங்கூரான்ட்டே குடுத்தியமா' என்று சொல்லவும் சரியாயிருந்தது.\nஅதிலிருந்து அவர்களைத் தவிர்த்தேன். கௌவி வீட்டில் இருந்தால் நான் வெளியே போய் விடுவேன். என் கிட்ட வந்தாலே நான் தூரமாய் ஒதுங்கி விடுவேன்.\n அவங்க ஒன்ன சொன்னாத்தான் என்ன ஒன்ன தூக்கி வளத்தவங்கள்ளே மாப்பு (மன்னிப்பு) கேட்குது. அப்டிப் போரியடா' என் அம்மா எவ்வளவு சொல்லியும் நான் மசியவில்லை. காது கேளாத மாதிரி இருந்து விடுவேன்.\nகொஞ்ச நாளில் கௌவியின் கணவர் இறந்து விடவும், தன் வீட்டை விற்று விட்டு, மகளோடு பக்கத்தூருக்கு போய் விட்டது. நானும் துபை வந்து விட்டேன்.\nவீட்டை விற்ற போது கூட 'நீ கேள். ஒனக்குத்தான் விற்கும்' அம்மா சொல்லியும் எனக்குத் தேவையாக இருந்தும், நான் கேட்க மறுத்து விட்டேன்.\nதுபையில் தொடர்ந்து ஐந்து வருடம் இருந்து விட்டு, ஊர் சென்ற பத்து நாட்களில்\n குப்பிம்மா வருச கணக்கா படுத்த படுக்கையா கிடக்குது. பால்தான் எறங்குது. ஏதோ உன்னுடைய ஆசைல இருந்தாலும் இருக்கும். போய் பாத்துட்டு வந்துடு பாவா'\n நான் போகல' என்று சொன்னேன்.\n'உனக்கு தனியாய் போக ஒரு மாதிரியிருந்தால் நானும் துணைக்கு வரேன்' என்று என் அக்காவும் சொல்லவும், துபையில் வந்து, வாழ்க்கையின் சுகத்தை விட துக்கங்களை கூடுதலாய் சுமந்த அனுபவத்தில், 'சரிதான் போய் வருவோமே' என்று தோன்றியது.\nஎன் அக்காவும் நானும் அவர்கள் வீட்டு வாசலில். கௌவியின் மகள்தான் அவர்களைப் படுக்க வைத்திருந்த அறைக்கு அழைத்துப் போய் 'எம்மா. யார் வந்திருக்கான்னு பாரு\n(என் பெயரைச் சொல்லி) வந்திருக்குமா\nகௌவி வாயிலிருந்து 'பே' என்று பெரிய சத்தமாய்தான் எனக்குக் கேட்டது. கௌவியின் மகளோ, ''அஞ்சு வருசமா பேசல. உன்னைப் பார்த்ததும் 'வா பாவா'ங்குது'' என்று மொழி பெயர்த்து ஆச்சரியமாய் சொன்னார்கள்.\n'என் தம்பி மகன் குழியில வக்காம, என் கட்டை குழியில இறங்கிடுமா என் குழியில என் தம்பி மகனை நம்ம ஊரில உள்ளது போல்; பச்சை மூங்கிலும் பச்சை மட்டையும் போட்டு மூடச் சொல்லு' என்றெல்லாம் சொல்லியதாம். அவர் மகள்தான் சொன்னார்கள்.\nஅவர்கள் வீட்டை விட்டு திரும்ப பேருந்து நிலையத்துக்கு வரும்போது, என் அக்காவிடம், 'ஏதோ ஏப்பம் விட்ட மாதிரி சத்தம் கேட்டது. வா பாவா ன்னு கௌவி சொல்லுச்சாம். இன்னும் சும்மா என்னவெல்லாம் சொல்கிறார்கள் பார் அக்கா' என்று சொல்லிக் கொண்டே பேருந்தில் ஏறுகிறேன்.\nகௌவி வீட்டிலிருந்து ஆள் ஓடி வந்து, 'குப்பியம்மரி மௌத்தாகி (இறந்து) விட்டது. உன்னை ஊருக்குப் போக வேண்டாமென்று சொல்லச் சொன்னார்கள்'.\nஎனக்குள் இடி இறங்கிய மாதிரி இருந்தது. அக்கா இறங்கிக் கொண்டார்கள். மனதுக்குள் அழுது கொண்டே ஊர் வந்து சேர்ந்தேன்.\nபின்னர் அம்மா மற்றும் குடும்பத்தாருடன் அடுத்த பேருந்து பிடித்து, அந்த ஊருக்கு வந்து, 'கௌவிதான் போயிடுச்சே. இனிமே வந்தா பாக்க போகுது. ஊர் வழமை பிரகாரம் கா��்ந்த மட்டை போடுவோம்' என்றவர்களிடம் அடம் பிடித்து, அவர்கள் சொல்லி இருந்தது போலவே பச்சை மூங்கிலும் பச்சை மட்டையும் போட்டு குழியை மூடினோம்.\nகுப்பிம்மா = தந்தையுடைய தமக்கையை, அத்தையை, குப்பியம்மா என்று எங்கள் ஊரில் அழைப்பது வழக்கம்\nபோ பாவா, வா பாவா = குழந்தைகளை போ அப்பா, வா அப்பா என்று வாஞ்சையுடன் அழைப்பது போன்றது.\nபுடிக்கிரம்மா = பிடித்து விளையாடுவதால் பிடிக்கிற அம்மா- பின்னாளில் அதுவே பிள்ளை\nபிடிக்கிற அம்மா மாதிரி பிள்ளைகள் பயங்கொண்டது.)\nLabels: அன்பு, ஓலைப்பல்லு, குப்பியம்மா\nபோலியோ சொட்டு மருந்தும் போலியா - 'தெஹல்கா'வின் அதிர வைக்கும் ரிப்பேர்ட்\nவருடா வருடம் பிள்ளைகளைக் கொண்டு போய் போலியோ சொட்டு மருந்து போட்டும் பிள்ளைகளுக்கு போலியோ வந்துள்ளது.\nதிரும்பவும் இந்தியர்களை மருந்தை சோதிக்கத்தான் பயன்படுத்துகிறார்களா\nஅரசாங்கமும் அதிகார்களும் உண்மையில் தூங்குகிறார்களா\nமனதை புண்படுத்தி அதிரவைக்கும் இந்த ரிப்போர்ட் பாருங்கள்.\nஉடனே ஏதாவது செய்தாக வேண்டும்.\nLabels: தெஹல்கா, போலியோ, ரிப்போர்ட்\nஇரண்டு பஸ் வாங்குவோமா - இது போல\n[இதற்கு முந்தைய சிவாஜி, ரஜினி பதிவு நண்பர் ஜோ சுட்டிக்காட்டியது போல அப்படியே நண்பர் முத்துக்குமரன் இட்டிருந்தார். எனவே நீக்கி விட்டேன். தகவலுக்கு நன்றி ஜோ.]\n1956ல் தயாரிக்கப்பட்ட ஹார்ட் டிஸ்க். 1956 செப்டம்பர் மாதம் IBM நிறுவனம் '305 RAMAC' என்ற பெயரில் இந்த முதல் கணிணியை ஹார்ட் டிஸ்க் ட்ரைவ்(HDD) உடன் வெளியிட்டது. இந்த HDD, 1000 கிலோவுக்கு மேல் எடையுள்ளதாகவும் 5MB dataவை சேமிக்க கூடியதாகவும் இருந்தது.\nடெக்னாலஜியின் வளர்ச்சி - தப்பிச்சோம்\nபோலியோ சொட்டு மருந்தும் போலியா\nஇரண்டு பஸ் வாங்குவோமா - இது போல\nஎலி பிடித்துத் தின்னும் தாவரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/09/blog-post_27.html", "date_download": "2018-07-21T23:11:39Z", "digest": "sha1:DGSMXFO6BEQOFG5VXEW4FJDUTUTUGEK3", "length": 4466, "nlines": 39, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஓ சகோதரனே ஒரு நிமிடம் நில்; இதை வாசித்து விட்டு போ!", "raw_content": "\nஓ சகோதரனே ஒரு நிமிடம் நில்; இதை வாசித்து விட்டு போ\nமியான்மர் மாறி உம்மத்துக்கு எதாவது சம்பவம் நடந்தா ஐ.நாவை நடவடிக்கை எடுன்னு சொல்றதும், அரபு நாடுகளை அழைக்குறதும் முஸ்லிம்களுக்கு ஒரு வழக்கமா மாறிடுச்சி இவ்ளோ நாளா பாலஸ்தீனுக்கு கூப்டோம், சிரியா��ுக்கு கூப்டோம், ஏமக்கு கூப்டோம் எதுக்குமே யாரும் வர்ல இனியும் வரமாட்டாங்க இவ்ளோ நாளா பாலஸ்தீனுக்கு கூப்டோம், சிரியாவுக்கு கூப்டோம், ஏமக்கு கூப்டோம் எதுக்குமே யாரும் வர்ல இனியும் வரமாட்டாங்க சத்திய மார்க்கத்தை கையில வச்சிகிட்டு ஷைத்தான்கிட்ட தீர்வை தேடுறோம்\nஇஸ்லாத்தை மனிதகுலத்தின் தீர்வாக உளமாற ஏத்துகிட்டு செயல் அளவில் பயனற்றதாய் பார்க்கும் நமது சிந்தனை மாறனும். நவகாலத்துக்கு இஸ்லாம் தீர்வை வழங்காதுன்னு நினைச்சா திட்டமாக அது குப்ரிய சிந்தனை ஒரு மனுசன் சொர்க்கத்தை அடைய இஸ்லாம், குப்ரு ஆகிய இருவழியில் எப்படி பயணம் செய்ய முடியும்\nஐ.நா என்ன ஆண்டவனா அவனிடம் உன் கோரிக்கையை முன்வைக்குற உன்னை கொல்றதே அவன்தான். ஒரு பகுதியில் இனப்படுகொலை அறங்கேற்றம் நடந்த பிறகு செத்தவனை கணக்கெடுத்து அறிக்கையை வெளியிடுவான்களே தவிர ஏகாதிபத்திய அரசுகளுக்கு எதிராக ஒரு துரும்பையும் அசைக்க மாட்டானுவ\nஇன்னக்கி முஸ்லிம்கள் எப்புடி வெட்டி கொல்லபடுறாங்களோ அதே நிலைமைதான் அன்னக்கி மக்காவுலயும் ஆன நபி குறைஷிகள்ட சரணடையல மாற அரசு அமைக்க வழிவகையை தேடுனாங்க ஹிஜ்ரா செஞ்சி மதினாவுக்கு வந்ததும் நபி (ஸல்) மக்களை பாதுகாக்க கூடிய இராணுவத்தை கட்டமைச்சாங்க மக்கள் பாதுகாப்போடு வாழ்ந்தாங்க ஆன இன்னக்கு நவகாலத்துல அப்புடி ஒரு அரசும், இராணுவமும் இல்லை அதனால இனப்படுகொலை சர்வ சாதாரணமா போய்டுச்சி\nஆனா நாம இன்னக்கி நம்மல கொல்ற குப்பார்கிட்டையே கையேந்தி பிச்சை கேட்குறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/10/blog-post_94.html", "date_download": "2018-07-21T22:44:45Z", "digest": "sha1:254ERNRQIDMM6VP5O7HEH6GBDW3J4USJ", "length": 4651, "nlines": 39, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பிரிண்டர் தொடக்கம் ஆட்டுக்குட்டி வரை; தொழிலுக்கு உதவும் சிப்லியும் பேஸ்புக்கும்!", "raw_content": "\nபிரிண்டர் தொடக்கம் ஆட்டுக்குட்டி வரை; தொழிலுக்கு உதவும் சிப்லியும் பேஸ்புக்கும்\nமுன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் இன் செயல்கள் கண்டு வியத்தோர் பலர் இருக்கின்றனர், அவரு நேர்மையும் அழகும் அனைவராலும் விரும்ப படக்கூடியது, காத்தான் குடியில் ஹிஸ்புல்லாதான் என்றிருக்கையில் இன்னுமொருவராய் அரசியலில் மிளர்ந்தார்.\nமக்கள் தேவைகளை தன் சேவையாய் செய்யும் சிப்லி பாறுக் இன் அண்மைக்கால பேஸ்புக் பதிவுகள் பலரை திரும்பி பார்க்க வைத்துள்ளது, தான் உதவி செய்யும் புகைப்படங்களை சமூக வலையில் பதிவு செய்து வருகிறார் இது ஒருவகையில் சரியென்றாலும் இது சரிதான என்று கேட்கும் நிலை உருவாகியுள்ளது, ஒரு கை உதவுவதை மறு கை க்கு தெரியக்கூடாது என்று சொன்ன மார்க்கத்தை பின்பற்றும் நான் சின்ன உதவிகளை எல்லாவற்றையும் புகைப்படமாக பேஸ்புக்கில் பதிவேற்றுவது சிறுபிள்ளை தனமாக இருக்கிறது. ஆனால் சிப்லியின் நியாயம் எவ்வாறு இருக்கிறது என தெரியாது. இந்த பதிவிற்கு அவர் விளக்கம் தரவேண்டும் என்பது எங்கள் அவா.\nஅண்மையில் ஒரு நண்பருக்கு பிரிண்டர் ஒன்றை வாங்கி அவர் தொழில் முயற்சிக்கு உதவியதாக பதிவிட்டிருந்தார், அந்த நண்பர் அந்த புகைப்படத்தை ஸே்புக்கில் பார்த்தவுடன் என்ன நினைத்திருப்பார்\nஅது போல இன்னுமொருவருக்கு ஆடுவளர்க்க ஆட்டுக்குட்டிகள் தான் பெற்றுக் கொடுத்ததாகவும் பதிவிட்டுள்ளார், இந்த ஏழை இந்த புகைப்படத்தை பார்த்தால் அந்த நண்பர் என்ன நினைத்திருப்பார்.\nசிந்திக்க வைக்கின்ற இந்த புகைப்படங்களை ஏன் பதிவிட வேண்டும், நீங்கள் ஏழைகளின் தோழர் என்பது எமக்கு தெரியும் இதற்கான பதிலை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/30194/news/30194.html", "date_download": "2018-07-21T23:28:07Z", "digest": "sha1:DHRAWSMI7Q5OGK4PDYFBLB2EUNO2PNSL", "length": 23898, "nlines": 103, "source_domain": "www.nitharsanam.net", "title": "கே.பி.யை கைது செய்ய மேற்கொண்ட மொஸாட் அதிரடி நடவடிக்கை… : நிதர்சனம்", "raw_content": "\nகே.பி.யை கைது செய்ய மேற்கொண்ட மொஸாட் அதிரடி நடவடிக்கை…\nசர்வதேசப் பிரசித்தி பெற்ற புலனாய்வு அமைப்புகளான ஐக்கிய அமெரிக்காவின் சி.ஐ.ஏ., பிரிட்டனின் எம்.ஐ.6, இந்தியாவின் றோ போன்ற பிரபல உளவு அமைப்புகள் உட்பட நோர்வே, கனடா போன்ற நாடுகளில் செயற்படும் புலனாய்வு சேவை அமைப்புகள் கூட முற்றிலும் எதிர்பார்த்திருக்காத வகையில் ஸ்ரீலங்கா புலனாய்வுத் துறையினர் புலிகள் இயக்கத்தின் சர்வதேசத் தலைவர் கே.பி. அல்லது குமரன் பத்மநாதனை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவ்வாறே பிரிட்டன், ஐக்கிய அமெரிக்கா, கனடா,பிரான்ஸ், நோர்வே, ஜேர்மனி, அவுஸ்திரேலியா,சுவீடன் போன்ற சுமார் 12 நாடுகளில் இயங்கிவரும் புலிகள் இயக்கத் தலைவர்கள், பிரதிநிதிகள், முகவர்கள், ஆதரவாளர்கள், புல���களுக்கு ஆதரவளிக்கும் மேற்படி நாடுகளிலுள்ள அரசியல் பிரமுகர்கள் உட்பட எந்தத் தரப்பினருமே இவ்வாறு கே.பி. அதிரடியாக ஸ்ரீலங்கா புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்படுவார் என்று நினைத்திருக்கமாட்டார்கள். இந்த வகையில் புலனாய்வுத் திறமையும் தந்திரமும் நுட்பமும் கொண்டதாக ஸ்ரீலங்கா புலனாய்வுச் சேவை செயற்பட்டுள்ளது. கே.பி.யைக் கைது செய்யும் இந்த இரகசியத் திட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது பற்றி வெளியாகியிருக்கும் தகவல்களுக்கேற்ப இந்த அதி இரகசியத் திட்டம் பற்றி பாதுகாப்பு செயலர் கோதாபய ராஜபக்ஷ உட்பட ஒரு சில உயர்மட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், புலனாய்வு உத்தியோகத்தர்கள் மட்டுமே அறிந்திருந்தார்கள் எனவும் இவர்களின் திட்டமிடலின் படி மிகவும் நம்பிக்கையும் புலனாய்வுத் திறமையும் வாய்ந்த விசேட புலனாய்வுக்குழு ஒன்றே இவ்வாறு கே.பி.யை அதிரடியாகக் கைது செய்ததாகவும் தெரியவந்துள்ளது.மேலும், இந்தக் கைது நடவடிக்கை இஸ்ரேலின் புலனாய்வு அமைப்பாகிய மொஸாட் அமைப்பின் இரகசிய செயற்பாட்டு முறையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு கே.பி. தப்பிச்செல்ல முடியாத வகையில் கைது செய்யப்பட்டுள்ளார். கே.பி.யைக் கைது செய்வதற்காக ஸ்ரீலங்கா பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவு முன்கூட்டியே தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கிவிட்டது.அடிப்படையான தகவல்கள் கடந்த மே மாதம் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும் ஏனைய தலைவர்களும் கூட்டாகக் கொல்லப்பட்ட பின்னர் அவர்களின் இரகசிய நிலையங்களிலிருந்தும் மற்றும் தேடுதல்களின் போதும் கண்டுபிடிக்கப்பட்ட இரகசியக் கடிதங்களிலிருந்து பெறப்பட்டன.குறித்த இரகசியக் கடிதங்களிலிருந்து கே.பி.யின் சர்வசேத நடமாட்டங்கள் தங்கியிருக்கும் நிலையங்கள் பற்றிய தகவல்களை பாதுகாப்புப் புலனாய்வுத்துறை சேகரித்துக் கொண்டது. இந்தத் தகவல்களின் அடிப்படையில் மேற்படி பாதுகாப்பு உயர்மட்டத் தலைவர்களால் கே.பி.யைக் கைது செய்ய இரகசியத் திட்டம் தயாரிக்கப்பட்டது. இதற்காக கடந்த இரண்டு மாதங்களாக பூர்வாங்க நடவடிக்கைகளை பாதுகாப்பு உயர்மட்டம் மேற்கொண்டிருந்தது. இந்த வகையில் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆதரவும் உதவிகளும் நட்புறவான சில நாடுகளின் பாதுகாப்புத் துறைகளிடமிருந்து பெறப்பட���டன.அத்துடன், ஏற்கனவே கைது செய்யப்பட்டு பாதுகாப்புத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புலிகள் இயக்கத்தின் முக்கிய நபர்களும் கே.பி.பற்றிய தகவல்களைத் தெரிவித்திருந்தனர்.மொத்தத்தில் மிக நுட்பமான முறையில் இந்த கே.பி.கைதுத் திட்டம் மேற்படி பாதுகாப்பு உயர்மட்ட உத்தியோகத்தர்களால் தயாரிக்கப்பட்டு அதை நிறைவேற்றத் தகுதியான அதிகாரிகளும் தெரிவு செய்யப்பட்டனர்.\nஇந்த கே.பி. கைது அதிரடி நடவடிக்கை பற்றி மேலும் தெரிவிக்கப்படும் தகவல்களுக்கேற்ப துருக்கி நாட்டின் பயங்கரவாத அமைப்பாகிய பி.கே.கே. குர்டிஷ் அமைப்பின் அப்துல்லா ஒசலான் எனப்படும் தலைவரைப் பிடிக்க துருக்கி அரசின் விசேட படையணி எவ்வாறு அதிரடி நடவடிக்கையாக அவரைக் கைது செய்ததோ அதேவிதமாகவே கே.பி.யையும் ஸ்ரீலங்கா விசேட புலனாய்வு அணியினர் கைது செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கினியாவிலிருந்து இவ்வாறு அப்துல்லா ஒசலான் கைது செய்யப்படுவதற்கு முன்னர் அவருடைய செய்மதித் தொலைபேசியில் மேற்படி துருக்கி பாதுகாப்பு விசேட படையணியினர் தொடர்புகொண்டு ஒசலான் தங்கியிருந்த நிலையத்தை உறுதி செய்து கொண்டதாகவும் அவரைக் கைது செய்யும் வரையில் ஒசலானின் செய்மதித் தொலைபேசிக்கு அழைப்புகளை விடுத்து அவருடைய நிலையத்துக்குச் சென்று அவரைக் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேமாதிரியே கே.பி. யின் அனைத்துத் தொலைபேசித் தொடர்புகளையும் புலிகளிடமிருந்து கைப்பற்றிய இரகசியக் கடிதங்களிலிருந்து பாதுகாப்புத் துறையினர் அறிந்து கொண்டு தொடர்ந்து தொலைபேசி அழைப்புகளை விடுத்து கே.பி.தங்கியிருந்த நாடு மற்றும் குறித்த நிலையம் பற்றிய தகவல்களை உறுதிசெய்து கொண்டனர்.மலேசியாவிலுள்ள கையடக்கத் தொலைபேசி நிறுவனங்களைச் சேர்ந்த சில தொலைபேசித்துறை வல்லுநர்களின் உதவியையும் குறித்த பாதுகாப்பு நடவடிக்கைப் பிரிவினர் முன்னரே பெற்றிருந்தனர்.\nஇதன் மூலம் பிரபாகரனுக்கும் கே.பி.க்கும் இடையில் நடந்த செய்மதித் தொலைபேசித் தொடர்புகளும் கிடைத்துள்ளன. இவ்வாறு பல வகையிலும் கே.பி.அந்தச் சந்தர்ப்பத்தில் கோலாலம்பூரில் பர்ஸட்டிரியூன் ஹோட்டலில் தங்கியிருப்பதை ஸ்ரீலங்கா விசேட புலனாய்வு அணியினர் உறுதி செய்து கொண்டு கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி மாலையில் குறி���்த ஹோட்டலுக்குச் சென்று கே.பி.யை அவருடைய அறையில் வைத்துக் கைது செய்தனர். உடனேயே அவரை மலேசியாவிலிருந்து கொழும்புக்கு குறித்த பாதுகாப்புப் புலனாய்வு அணியினர் கூட்டி வந்துள்ளனர். ஆனால், மறுநாள் இரவு புலிகளின் சர்வதேச இணையத்தளங்கள் கே.பி.6 ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டதாக அறிவித்தன.இதைக் கேட்டவுடன் கே.பி.யுடன் பெருந்தொகையிலான நிதித் தொடர்புகள் மற்றும் ஆயுதக் கொள்வனவுத் தொடர்புகளை வைத்திருந்த உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரதிநிதிகள்,பிரமுகர்களும் மற்றும் அரசசார்பற்ற அமைப்பினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nகே.பி.எவ்வாறு கைது செய்யப்பட்டார் என்பதையிட்டுத் திகிலடைந்த அமெரிக்காவிலுள்ள புலிகளின் தலைவர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் கே.பி. எவ்வாறு கைது செய்யப்பட்டார் என்பது பற்றிய தகவலை வெளியிடும்படி ஸ்ரீலங்கா அரசிடமும் சம்பந்தப்பட்ட நாடுகளிடமும் கோரியுள்ளார். அதுபற்றி விபரம் தெரியாத பட்சத்தில் உடனே விசாரணைகளை மேற்கொள்ளும்படி மலேசிய அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு மேற்படி தரப்பினர் கே.பி.கைது செய்யப்பட்டதையிட்டுத் திகில் அடைந்திருப்பதற்குக் காரணம் புலிகளுடன் அவர்களுக்கிருந்த நிதித் தொடர்புகள் மற்றும் ஆயுத உபகரணங்கள் கொள்வனவுத் தொடர்புகள் கே.பி.மூலமாக வெளியாகிவிடும் என்ற அச்சமே ஆகும்.\nஎவ்வாறாயினும் அந்தத் தகவல்கள் கே.பி.மூலமாக விரைவில் வெளிவரவே போகிறது. இந்த நிலையில், கே.பி.வழங்கும் தகவல்கள் மேற்படி உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் தரப்பினர்கள் அத்துடன், வெளிநாட்டு அரசாங்கங்கள் பற்றிய சட்டபூர்வமான நிரூபணங்களாகவே கருதப்படலாம். அதைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா அரசு மேற்படி தரப்பினர்களுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் சட்டபூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலமே பயங்கரவாதிகளுக்கு பல்வேறு உதவிகளையும் வழங்கி சர்வதேச ரீதியில் பயங்கரவாதத்தை ஊக்குவித்த வெளிநாட்டு அரசியல் பிரமுகர்கள், அரசாங்கங்கள் பற்றிய தகவலை சர்வதேசம் பகிரங்கமாக அறிந்து கொள்ள முடியும்.\n3 Comments on \"கே.பி.யை கைது செய்ய மேற்கொண்ட மொஸாட் அதிரடி நடவடிக்கை…\"\nகேக்கிறவன் கே…கு என்றால் எருமை ஏறோபிளேன் ஓட்டுமாம். இவ்வளவு\nஆயுதக்க��த்தலையும் செய்த கே.பியை புலனாய்வுத்துறையினர்\nகைதுசெய்தார்களாம். கே பி க்கும் ராஜபக்ச சகோதரர்களுக்குமிடையே நெருங்கிய\nதொடர்புண்டு. இதனால்தான் பிரபாகரனை கடைசி நேரத்தில் கழுத்தறுத்து\nதனது துரோகத்தனம் வெளிச்சமானதால் உயிர் அச்சம் காரணமாக\nசிங்களவனிடம் சரணடைந்துள்ளான். இந்தக் கைது ஒரு நாடகமே\nபுலி வாழுகளே உங்களுக்கு கொஞ்சமாவது மூளை என்பது இல்லையா உங்கள் இரண்டாவது தலைவன உடனே துரோகியாக்கி போட்டிங்களே அவனிடம் உள்ள பணத்திக்கு அவன் உங்களிடமும் அகப்படமால் இலங்கை அரசிடமும் மாட்டாமல் வாழ முடிந்திருக்கும் ஆனால் வாய் யாரை விட்டது. வலமா மாட்டிகிட்டான். ஸ்ரீ லங்கா புலனாய்வு துறைக்கு எனது பாராட்டுகள்.\nநீங்கள் இலங்கை மீது நடவடிக்கை எடுத்து அந்த தமிழ் மக்களை காப்பாற்றுங்கள் . உணர்வுள்ள தமிழர்கள் அமெரிக்க அதிபர் கைகளை பற்றி நன்றி சொல்லுவோம். தமிழ் மக்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்..செவிடன் காதில் சங்கை ஊதினாலும், அரக்க குணம் உள்ளவனுக்கு அறிவுரை கூறினாலும் எந்த வித பலனும் இல்லை. பணியாத மாட்டை அடிச்சி தான் பணிய வைக்கணும். ஒபமா அவர்கள்தான் எம் மக்களை காப்பற்ற வேண்டும் தமிழ் துரோகிகள் ஒன்றும் செய்ய மாட்டார்கள் தமிழ் துரோகிகள் ஒன்றும் செய்ய மாட்டார்கள் அவர்கள் அப்படியே சொன்னாலும் ராஜபக்ஷே கேட்க போவது இல்லை அவர்கள் அப்படியே சொன்னாலும் ராஜபக்ஷே கேட்க போவது இல்லை மனிதம் காபாற்ற வேண்டும் என்ற பெருந்தன்மயுடன் செயல்படும் அமெரிக்காவின் செயல் வளர மனமார வரவேற்கும் தமிழர்களில் நானும் ஒருவன்\nநடு இரவில் நடுகாட்டில் அழகான இளம் தம்பதியருக்கு வாகன ஓட்டியால் நடந்த நடுநடுங்க வைக்கும் உண்மைசம்பவம்\nமகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்\nபேய் “இருக்கா ” “இல்லையா ” \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\nமதுரையை கலக்கும் கறி கஞ்சி ஹோட்டல்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/53959/news/53959.html", "date_download": "2018-07-21T23:27:58Z", "digest": "sha1:PVBFQ6JA66XRLLUX3LG3SAZSXTEZCCPW", "length": 4013, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "நிர்வாண உடலில் வரையப்பட்ட உடை ஓவியங்கள் !!(PHOTOS) : நிதர்சனம்", "raw_content": "\nநிர்வாண உடலில் வரையப்பட்ட உடை ஓவியங்கள் \nபார்ப்பதற்கு அச்சு அசலாக உடை போன்றே இருந்தாலும் இவையனைத்தும் ஓவியங்கள், பெண்ணின் முழு நிர்வாண உடலில் வர்ணங்களால் வரையப்பட்டவை.\nஒரு உடலில் உடை ஓவியங்களை வரைவதற்கு சுமார் இரண்டு மணி நேரம் வரை எடுக்கிறதாம்.\nநடு இரவில் நடுகாட்டில் அழகான இளம் தம்பதியருக்கு வாகன ஓட்டியால் நடந்த நடுநடுங்க வைக்கும் உண்மைசம்பவம்\nமகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்\nபேய் “இருக்கா ” “இல்லையா ” \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\nமதுரையை கலக்கும் கறி கஞ்சி ஹோட்டல்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/54981/news/54981.html", "date_download": "2018-07-21T23:28:24Z", "digest": "sha1:V6O32XL4SHL3N6QMP3N6OM6OEIY6OFKM", "length": 6148, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "குற்றவாளியை சித்ரவதை செய்து கொலை செய்த பொலிசாரால் பரபரப்பு!! : நிதர்சனம்", "raw_content": "\nகுற்றவாளியை சித்ரவதை செய்து கொலை செய்த பொலிசாரால் பரபரப்பு\nஉத்திரபிரதேசத்தில் கொலை குற்றவாளி ஒருவர், பொலிசாரால் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்திரப்பிரதேசத்தில் உள்ள ஈட்டா மாவட்டத்தைச் சேர்ந்த பல்பீர், பானிகான் ஆகியோர் கொலை வழக்கு ஒன்றில் கைதாகி சிறைக்குச் சென்றனர்.\nஇவர்கள் பொலிசாரால் சித்ரவதை செய்யப்பட்டதாக முதலில் புகார் எழுந்தது. இந்நிலையில், கடந்த வெள்ளியன்று பல்பீரின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து லக்னோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nஆனால், சிகிச்சை பலனின்றி பல்பீர் இறந்தார். மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு ஊசி வாயிலாக ஆசிட், பெட்ரோ‌ல் செலுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.\nகுற்றத்தை ஏற்கச்சொல்லி பொலிசார் பல்பீரை வற்புறுத்தியதாகவும், அதனாலேயே சூடான தட்டில் அமர வைப்பது மற்றும் இது போன்ற கொடுமைகளை புரிந்துள்ளதாகவும் அவரின் குடும்பத்தினர் பொலிசார் மீது குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவத்தில் தொடர்புடைய சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மூன்று பொலிசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர் அ���ிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nநடு இரவில் நடுகாட்டில் அழகான இளம் தம்பதியருக்கு வாகன ஓட்டியால் நடந்த நடுநடுங்க வைக்கும் உண்மைசம்பவம்\nமகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்\nபேய் “இருக்கா ” “இல்லையா ” \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\nமதுரையை கலக்கும் கறி கஞ்சி ஹோட்டல்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/05/2-29.html", "date_download": "2018-07-21T23:14:06Z", "digest": "sha1:LQBRWCGGNSE2EKUFOXA4DLJPF3VRPFOT", "length": 16789, "nlines": 135, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு 29-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nபிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு 29-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nபிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு 29-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் | பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்புத்துணைத்தேர்வு அடுத்த மாதம் 23-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு வருகிற 29-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 29-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வுக்கு வராதவர்களுக்காக அடுத்த மாதம் 23-ந்தேதி முதல் ஜூலை 6-ந்தேதி வரை சிறப்பு துணைத்தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் வருகிற 29-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மட்டுமே ஆன்-லைனில் விண்ணப்பிக்க இயலும். விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக் கூட அனுமதிச் சீட்டில் அறிந்து கொள்ளலாம். அட்டவணை\nதேர்வுக்கால அட்டவணை விவரம் வருமாறு:-\nஜூன் 23-ந்தேதி -தமிழ் முதல் தாள்\n27-ந்தேதி -ஆங்கிலம் முதல் தாள்\n28-ந்தேதி -ஆங்கிலம் 2-வது தாள்\n30-ந்தேதி - வணிகவியல், மனை அறிவியல், புவியியல்,கணிதம்\nஜூலை 1-ந்தேதி -கணிதம், விலங்கியல், நுண் உயிரியல், நியூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ்\n3-ந்தேதி -கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ்\n4-ந்தேதி -தொழில் கல்வி தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங்(பொது), புள்ளியியல்\n5-ந்தேதி- உயிரியல், வரலாறு, தாவரவியல், வர்த்தக கணிதம்\nஇவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். | DOWNLOAD\n# பொது அறிவு தகவல்கள்\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெ��ுக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nவீட்டு கடன் பெற்றவர்களுக்கு வரிச் சலுகைகள்\nசொந்தமாக வீடு கட்டிய அல்லது அடுக்குமாடி வீடு வாங்கிய நடுத்தர மக்களுக்கு பல்வேறு வரிச் சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. குறிப்பாக, வீட்டுக்கடன் பெற்ற மாதாந்திர சம்பளதாரர்கள் வீட்டு கடன் திட்டத்தில் திரும்ப செலுத்துக்கூடிய வட்டிக்கு கிடைக்கும் சலுகைகள் பற்றி நிதி ஆலோசகர்கள் தரும் ஆலோசனைகளை இங்கே காணலாம். வீட்டு வாடகை அலவன்ஸ் (எச்.ஆர்.ஏ) பெற விரும்புபவர்கள் குடியிருக்கும் வீட்டுக்கான வாடகை ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கவேண்டும். வங்கி கடன் பெற்று கட்டிய வீட்டிலேயே குடியிருப்பவர்களுக்கு எச்.ஆர்.ஏ மூலம் சலுகைகள் பெற இயலாது. ஆனால், அவர்கள் கடனுக்கான அசல் மற்றும் வட்டி ஆகியவற்றை திரும்ப செலுத்துவதன் மூலம் வரிச்சலுகைகள் பெறலாம். வேறு ஊரில் குடியிருப்பவர்கள் வங்கி கடன் பெற்று சொந்த ஊரில் வீடு வாங்கியவர்கள் அல்லது கட்டியவர்கள், வேறொரு ஊரில் வாடகை வீட்டில் குடியிருக்கும் பட்சத்தில் சலுகைகள் உண்டு. அவருக்கு வீட்டுக்கடனுக்கான அசல் மற்றும் வட்டிக்கான வரிச்சலுகையுடன், வீட்டு வாடகைக்கான வரிச்சலுகையும் கிடைக்கும். குடியிருக்கும் ஊரில் வீடு கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்கு வங்கி கடன் பெற்று வாடகை வீட்டில் க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/?page=7", "date_download": "2018-07-21T23:07:53Z", "digest": "sha1:4CRZV6GZUGNPPTPT3JDZJOGSSZAQ5RNC", "length": 36105, "nlines": 295, "source_domain": "www.thinaboomi.com", "title": "Tamil news online | Breaking news from Tamil Nadu | Dinaboomi Tamil Daily newspaper", "raw_content": "\nசனிக்கிழமை, 21 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n2-வது நாளாக தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்தம்: விவசாய விளை பொருட்களை அரசு பஸ்களில் இலவசமாக எடுத்து செல்லலாம்\nபிரிட்ஜ், வாஷிங் மெஷின்களுக்கு ஜி.எஸ்.டி. 18 சதவீதமாக குறைப்பு சானிடரி நாப்கின்களுக்கு முற்றிலும் வரி விலக்கு\nசிவாஜி கணேசன் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிப்பு\nஉ.பி.யில் விவசாயிகள் மாநாடு பிரதமர் மோடி பங்கேற்பு\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: ஒய்.எஸ்.ஆர். காங். பந்த் அறிவிப்பு\nகுடும்ப ஆதிக்கத்திற்கு எதிராக ஜனநாயகம் வெற்றி: அமித்ஷா\nராகுலின் செயல் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது: நடிகை பிரியா வாரியர்\nஎனக்கும் மகன் போன்றவர்தான் ராகுல் தவறு செய்தால் கண்டிப்பது தாயின் கடமை: சுமித்ரா மகாஜன்\nபிரதமர் மோடியின் பேச்சு ஆணவத்துடன் இருந்தது சந்திரபாபு நாயுடு ஆவேசம்\nஅமெரிக்காவுக்கு வருகை தர புடினுக்கு டிரம்ப் அழைப்பு\n28-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் டெல்லியில் அமைச்சர் ஜெயகுமார் பங்கேற்பு 30 பொருட்களின் வரி குறைய வாய்ப்பு\nபுது டெல்லி: 28-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் புது டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நேற்று ...\nபிஜி இந்திய வம்சாவளி இளைஞரை ஒப்படைக்க துருக்கி நீதிமன்றம் மறுப்பு\nஅங்காரா: ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த, பிஜி நாட்டு இந்திய வம்சாவளி இளைஞர் நீல் பிரகாஷை ஆஸ்திரேலியாவிடம் ...\nஎங்களுக்கெல்லாம் குருவாக திகழ்ந்து ஜெயலலிதா எங்களையும், தமிழக மக்களையும் வழிநடத்துகிறார் சென்னை விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nசென்னை: எங்களுக்கெல்லாம் குருவாக திகழ்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா எங்களையும், தமிழ்நாட்டு மக்களையும் வழி நடத்தி ...\nகொழும்பு டெஸ்ட் போட்டி: சுழற்பந்துவீச்சில் முதல் இன்னிங்சில் 124 ரன்னில் தென்னாப்பிரிக்காவை சுருட��டிய இலங்கை அணி\nகொழும்பு : கொழும்பில் நடைப்பெற்று வரும் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுழற்பந்துவீச்சில் ...\nபாராளுமன்றத்தில் என்னை ராகுல் கட்டித்தழுவியது தேவையற்ற செயல் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு காரணத்தை கேட்டால் அணைப்பை மட்டுமே தந்ததாக பிரதமர் மோடி கிண்டல்\nலக்னோ: பாராளுமன்றத்தில் என்னை ராகுல் கட்டித் தழுவியது தேவையற்ற செயல் என்றும், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு ...\nவெள்ளத்தில் சிக்கிய ரயிலை போராடி நிறுத்திய ஓட்டுநர்\nபுவனேஸ்வர்: ஒடிசாவில் ரயில் பாதையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அந்த வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் ...\nபா.ஜ.க.வை வெளியேற்றி நாட்டை பாதுகாப்போம்: மம்தா பேச்சு\nகொல்கத்தா: 2019-ம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலில் மாநிலத்தில் உள்ள 42 இடங்களையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ...\nநீலகிரி - கோவையில் கனமழைக்கு வாய்ப்பு\nவீடியோ: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நீதிமன்ற அனுமதிப் பெற்று 25ந் தேதி துவங்குகிறது: அமைச்சர் கே.பி.அன்பழகன்\nவீடியோ: மாநில உரிமைகளை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nஇசக்கி பரத் - பிரபு இணையும் புதிய படம்\nவீடியோ : இந்தியா ஒரு திருக்கோயில் என்றால், அதில் இறைவன் உறைந்திருக்கும் கருவறைதான் தமிழ்நாடு - முதல்வர் எடப்பாடி பேச்சு\nசிவாஜி கணேசன் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிப்பு\nதிருமூர்த்தி, அமராவதி உள்ளிட்ட மூன்று அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி பெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்க தமிழக அதிகாரிகள் உறுதி\nமேட்டூர் நீர்மட்டம் 112 அடியாக உயர்வு: 20,000 கன அடி வீதம் நீர் திறப்பு\nவீடியோ : புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரியில் உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை திரும்ப பெற மாணவர்கள் போராட்டம்\n5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் எச்சரிக்கை\nவீடியோ : தமிழக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமசிங்கராஜா தலைமைச்செயலகத்தில் பேட்டி\nஎங்களுக்கெல்லாம் குருவாக திகழ்ந்து ஜெயலலிதா எங்களையும், தமிழக மக்களையும் வழிநடத்துகிறார் சென்னை விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n2-வது நாளாக தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்தம்: விவசாய விளை பொருட்களை அரசு பஸ்களில் இலவசமாக எடுத்து செல்லலாம்\nவீடியோ: டெல்டா பாசன விவசாயிகளுக்காக கல்லனையில் இருந்து 22.7.2018-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும்: அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ: இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஆட்டோ ஒட்டுனர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்\nவீடியோ: நாடாளுமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nவீடியோ : பா.ஜ.க.வுக்கும், தெலுங்குதேசத்துத்தான் பிரச்சினை. எங்களுக்கு அல்ல - அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: தமிழகத்தில் 2025 ஆண்டுக்குள் காநோய்களை கட்டுப்படுத்த இலக்கு - அமைச்சர் விஜயபாஸ்கர்\nபுகையிலை குறித்து நடிகர் விஜய் சேதுபதியின் கருத்து: பசுமைத் தாயகம் கண்டனம்\nகாங்கிரசின் ஜீரோ செய்தித்தொடர்பாளர் ஸ்டாலின் தமிழிசை கடும் தாக்கு\nவீடியோ : காவிரி பிரச்சனையில் முழு துரோகம் செய்தவர்கள் தி.மு.க.வும், காங்கிரசும்தான்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nவீடியோ : லாரிகள் வழக்கம் போல் ஓடும்: தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு\nஅமைச்சரவையின் முடிவுபடி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் செயல்பட வேண்டும் - முதல்வர் நாராயணசாமி\nஏ.டி.எம்.களில் புதிய 100 ரூபாய் தாளை வைக்க செலவு ரூ.100 கோடி\nபாராளுமன்றத்தில் என்னை ராகுல் கட்டித்தழுவியது தேவையற்ற செயல் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு காரணத்தை கேட்டால் அணைப்பை மட்டுமே தந்ததாக பிரதமர் மோடி கிண்டல்\nவெள்ளத்தில் சிக்கிய ரயிலை போராடி நிறுத்திய ஓட்டுநர்\nஅரியானாவில் 120 பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சாமியார் கைது\nமேட்டூர் அணை நீர்மட்டம் 114 அடியாக உயர்வு விரைவில் முழுக் கொள்ளளவை எட்டும்\nராகுலின் செயல் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது: நடிகை பிரியா வாரியர்\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: ஒய்.எஸ்.ஆர். காங். பந்த் அறிவிப்பு\nஉத்ரகாண்டில் கன மழைக்கு வாய்ப்பு இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\n28-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் டெல்லியில் அமைச்சர் ஜெயகுமார் பங்கேற்பு 30 பொருட்களின் வரி குறைய வாய்ப்பு\nசென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி தஹில்ரமணி கொலிஜியம் பரிந்துரை\nபார்.லியில் நடந்த காரசார விவாதம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மோடி அ��சு வெற்றி\nநாடு முழுவதும் தொடங்கியது லாரிகள் வேலைநிறுத்தம் ரூ. 4,000 கோடி வர்த்தகம் பாதிக்கும்\nபிரிட்ஜ், வாஷிங் மெஷின்களுக்கு ஜி.எஸ்.டி. 18 சதவீதமாக குறைப்பு சானிடரி நாப்கின்களுக்கு முற்றிலும் வரி விலக்கு\nபா.ஜ.க.வை வெளியேற்றி நாட்டை பாதுகாப்போம்: மம்தா பேச்சு\nஎனக்கும் மகன் போன்றவர்தான் ராகுல் தவறு செய்தால் கண்டிப்பது தாயின் கடமை: சுமித்ரா மகாஜன்\n2-வது நாளாக நீடிக்கும் லாரிகள் வேலைநிறுத்தம் கியாஸ் தட்டுப்பாடு நிலவும் அபாயம்\nபிரதமர் மோடியின் பேச்சு ஆணவத்துடன் இருந்தது சந்திரபாபு நாயுடு ஆவேசம்\nகுடும்ப ஆதிக்கத்திற்கு எதிராக ஜனநாயகம் வெற்றி: அமித்ஷா\nஉ.பி.யில் விவசாயிகள் மாநாடு பிரதமர் மோடி பங்கேற்பு\nகேரள மழை, வெள்ள நிவாரணத்துக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர்\nருவாண்டா, உகாண்டா, தென் ஆப்பிரிக்காவுக்கு பிரதமர் மோடி 4 நாள் பயணம்: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பு\nவெளியே சிரிப்பு - உள்ளே பதட்டம் மோடியை கிண்டல் செய்த ராகுல்\nநம்பிக்கை இல்லாத் தீர்மான விவாதத்தில் பேசப்பட்ட தெலுங்கு நடிகரின் படம் வலைதளங்களில் பலதரப்பட்ட விமர்சனம்\nசுப்ரீம் கோர்ட் கேன்டீனில் நீதிபதிகள் திடீர் ஆய்வு\nசிங்கப்பூர் பிரதமர் உள்ளிட்ட 15 லட்சம் பேரின் மருத்துவ தகவல்கள் திருட்டு\nஅமெரிக்காவுக்கு வருகை தர புடினுக்கு டிரம்ப் அழைப்பு\n113 வருடங்களுக்கு முன் காணாமல் போன ரஷ்ய கப்பலில் கிடைத்த தங்கப் புதையல் உரிமை கொண்டாடும் தென் கொரியா\nதென்கொரிய முன்னாள் அதிபருக்கு மேலும் 8 வருட சிறை தண்டனை\nகனடாவில் இந்தியர் சுட்டுக் கொலை\nவேண்டிய நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்குவதாக புகார் கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 34,000 கோடி அபராதம் விதித்த ஐரோப்பிய யூனியன்\n32 கி.மீ. நடந்து வேலைக்கு வந்த ஊழியருக்கு கார் பரிசளித்து நெகிழச் செய்த முதலாளி\nஅதிபர் டிரம்ப்பை கடுமையாக விமர்சித்த அர்னால்ட்\nதாய்லாந்து நாட்டில் குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்\nசிறுவர்களை மீட்க வந்த ஆஸ்திரேலியர்களுக்கு சட்டப்பாதுகாப்பு வழங்கிய தாய்லாந்து\nஎரித்ரியாவில் எத்தியோப்பிய தூதரகம் திறப்பு\nகியூபா: அரசியல் சாசனத்தில் சீர்திருத்தம்\nபிஜி இந்திய வம்சாவளி இளைஞரை ஒப்படைக்க துருக்கி நீதிமன்றம் மறுப்பு\n128 நாள் சிகிச்சைக்குப் பிறகு வீடு வந்து சேர்ந்த ஆசியாவின் மிக சிறிய அதிசய குழந்தை செர்ரி\nஅதிபர் தேர்தலில் தலையீடு: புடின் பொறுப்பேற்க டிரம்ப் வலியுறுத்தல்\nவிநோத வழிபாடு மூலம் நன்றி தெரிவித்த தாய்லாந்து சிறுவர்கள்\nஅணு ஆயுதங்களை அழிக்க வட கொரியாவுக்கு காலக்கெடு நிர்ணயிக்கவில்லை: டிரம்ப்\nமண்டேலாவின் 100-வது பிறந்த நாள் ஒபாமா உள்ளிட்டோர் மரியாதை\nபுளோரிடாவில் பயிற்சி விமானங்கள் விபத்து: இந்திய பெண் உள்பட 3 பேர் பலி\nபேச்சுவார்த்தை தொடர்பான அமெரிக்காவின் அறிவிப்புக்கு ஆப்கான் தலிபான்கள் நிபந்தனை\nஈரானிலிருந்து பெட்ரோலிய இறக்குமதி: இந்தியாவுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை\nசவுதியில் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது\nசர்வதேச விவகாரங்களில் இணைந்து செயல்பட டிரம்ப் - புடின் விருப்பம்\nசுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ.300 கோடி பணம்\nராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..\nபஞ்சபூதங்களையும் மனிதர்களின் குணங்களாக மாற்றியுள்ளேன் - இயக்குனர் பாலாஜி வைரமுத்து\nவீடியோ : பலநூறு வருடங்களானாலும் நடிகர் சிவாஜி சாயலில் யாரும் நடிக்க முடியாது - நடிகர் நாசர்\nவீடியோ: பேய்பசி ஆடியோ வெளியீடு\nபேரன்பூ ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேச்சு\nபேரன்பூ ஆடியோ வெளியீட்டு விழாவில் அஞ்சலி பேச்சு\nவீடியோ: பேரன்பூ ஆடியோ வெளியீட்டு விழாவில் சத்யராஜ் பேச்சு\nவீடியோ: கடைக்குட்டி சிங்கத்தை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் நன்றி: நடிகர் கார்த்தி\nஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் டி.ராஜேந்தர்\n'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..\nபிரச்சினை இல்லாமல் வெற்றி இல்லை: பாக்யராஜ்\nவில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த டாம் குரூஸ்\nகாயத்ரிக்குப் பிறகு ஆகச்சிறந்த நடிகை மடோனா செபாஸ்டியன்’ எனப் புகழ்ந்துள்ளார் விஜய் சேதுபதி\nஇசையில் நாயகனாக அறிமுகமாவது ஒரு பெரிய பாக்கியம் - நடிகர் ஆர்யா.\nவீடியோ :தமிழ்நாட்டில் அத்தனை ரசிகர்களிடத்திலும் நடிகர் சிவாஜிகணேசன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் - நடிகர் பிரபு\nசென்னையில் டி.வி. சீரியல் நடிகை திடீர் தற்கொலை\nவீடியோ: பேரன்பூ ஆடியோ வெளியீட்டு விழாவில் ஆண்ட்ரியா பேச்சு\nவீடியோ: பேரன்பூ ஆடியோ வெளியீட்டு விழாவில் சித்தா���்த் பேச்சு\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி நடிகர் சூர்யா உற்சாகம்\nசுந்தர்.சி. உடன் அட்ஜஸ்ட் பண்ண சொன்னார்கள் - ஸ்ரீ ரெட்டி பரபரப்பு புகார்\nவீடியோ : விஜய் சேதுபதி எனக்கு சிறந்த நண்பர் - மடோனா செபாஸ்டியன் பேச்சு\n‘இன்றையக் காதல் டா’ படத்தை இயக்கும் டிஆர்.\nவீடியோ : கடைக்குட்டி சிங்கம் - நடிகை சயீஷா பேட்டி\n7-ம் நம்பரை ரொனால்டோவிற்கு விட்டுக் கொடுத்த வீரர்கள்\nதடைக்குப் பிறகு முதன்முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் தொடரில் களம் இறங்கினார் வார்னர்\nஹால் ஆப் பேம் ஓபன் டென்னிஸ்: ராம்குமார் ராமநாதன் அரையிறுதிக்கு தகுதி\nஅண்டர் 19 முதல் டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிராக இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி\nடி.என்.பி.எல் கிரிக்கெட் லீக் : லைகா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்\nபிரான்ஸ், சோட்டிவில்லி தடகள போட்டி: நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தல்\nடி.என்.பி.எல். 7-வது லீக் போட்டி: திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் சவாலை முறியடிக்குமா லைகா கோவை கிங்ஸ் \nவிமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி: அண்டர்-19 இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விக்கெட் வீழ்த்திய அர்ஜூன்\n2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டி: கத்தாரிடம் பொறுப்பை ஒப்படைத்த ரஷ்யா\nகால்பந்து உலக கோப்பை போட்டியில் சாம்பியன்: பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு ரூ.255 கோடி பரிசு - குரோஷியாவுக்கு ரூ.188 கோடி பரிசுத்தொகை\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டி: குரோஷியாவை வீழ்த்தி பிரான்ஸ் சாம்பியன்\nஇந்தியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி: 86 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி\nவைரல் ஆகும் விராட் - அனுஷ்கா செல்ஃபி படம்\n2019-ம் ஆண்டுக்கான ஆஷஸ் தொடர்: போட்டி அட்டவணையை வெளியிட்டது இங்கிலாந்து\nகொழும்பு டெஸ்ட் போட்டி: சுழற்பந்துவீச்சில் முதல் இன்னிங்சில் 124 ரன்னில் தென்னாப்பிரிக்காவை சுருட்டிய இலங்கை அணி\nU19 கிரிக்கெட் போட்டி: இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜூன் டெண்டுல்கர் டக்அவுட்\nகிரிக்கெட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறப்போகிறாரா ரவிசாஸ்திரி விளக்கத்தால் ரசிகர்கள் மகிழ்ச்சி\nசெரினா குறித்த கணவரின் ட்விட்-ஆல் கண்கலங்கிய ரசிகர்கள்\nமாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சம்பளம் முழுவதும் நன்கொடையாக வழங்கிய பிரான்ஸ் கால்பந்து வீரர்\nசர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி: மனு பாக்கர், அன்மோல் ஜெயின் ஜோடி தங்கம் வென்றது\nஇன்று கடைசி ஒருநாள் போட்டி நடக்கிறது: இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா தொடரை வெல்லுமா\n10 ஆயிரம் ரன்கள், 300 கேட்சுகளுடன் தோனியின் சாதனை பட்டியல்\n2018 -கால்பந்து உலகக்கோப்பையை வெல்லப்போவது யார் இறுதிப் போட்டியில் இன்று பிரான்ஸ் - குரோஷியா மோதல்\n11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nவீடியோ: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நீதிமன்ற அனுமதிப் பெற்று 25ந் தேதி துவங்குகிறது: அமைச்சர் கே.பி.அன்பழகன்\nவீடியோ: மாநில உரிமைகளை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ: டெல்டா பாசன விவசாயிகளுக்காக கல்லனையில் இருந்து 22.7.2018-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும்: அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ: இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஆட்டோ ஒட்டுனர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்\nவீடியோ : இந்தியா ஒரு திருக்கோயில் என்றால், அதில் இறைவன் உறைந்திருக்கும் கருவறைதான் தமிழ்நாடு - முதல்வர் எடப்பாடி பேச்சு\nசனிக்கிழமை, 21 ஜூலை 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/videos/2776800/", "date_download": "2018-07-21T23:33:22Z", "digest": "sha1:XBVYQBYQGJZ2UHMBGQRXNDGO7YWLG7XV", "length": 4558, "nlines": 69, "source_domain": "islamhouse.com", "title": "முஹர்ரம் மாதத்தில் இடம் பெற்ற சில முக்கிய நிகழ்வுகள் - தமிழ்", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nபொருளடக்கத்தின் மொழி : தமிழ்\nமுஹர்ரம் மாதத்தில் இடம் பெற்ற சில முக்கிய நிகழ்வுகள்\nமுஹர்ரம் மாதத்தில் இடம் பெற்ற சில முக்கிய நிகழ்வுகள்\nமுஹர்ரம் மாதத்தில் இடம் பெற்ற சில முக்கிய நிகழ்வுகள்\nபடைக்கப்பட்ட மாதங்களில் சிலதை அல்லாஹ் சிறப்புக் குறிய மாதங்களாக ஆக்கி இருக்கின்றான். அவ்வாறு மாதங்களாக இருப்பினும் சரி, இடங்களாக இருப்பினும் சரி அவற்றை மனிதன் தானாக தீர்மானித்து விட முடியாது. அதனடியே இஸ்லாம் மாதங்களில் முஹர்ரம் மாதத்தை கண்ணியப்படுத்தப்பட்ட மாதமாக மாற்றி இருக்கின்றது. இது இஸ்லாமிய மாதத்தில் முதல் மாதமாகும், ஹிஜ்ரத், கர்பலா போன்ற நிகழ்வு நடைபெற்ற மாதமாகும், ஆஷுரா,தாஸுஆ எனும் ரமழானுக்குப் பிந்திய சிறப்பு மிகு நோன்பைக் கொண்ட மாதம் என சிறப்புகள் இங்கு விளங்கப���படுத்தப்படுகின்றன.\nமுஹர்ரம் மாதத்தில் இடம் பெற்ற சில முக்கிய நிகழ்வுகள்\nமுஹர்ரம் மாதத்தில் இடம் பெற்ற சில முக்கிய நிகழ்வுகள்\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chuttikadhai.blogspot.com/2010/12/55th-story.html", "date_download": "2018-07-21T22:43:46Z", "digest": "sha1:4VHAVCRTWGYQ5KUMMHABIA4ETIUFZVYY", "length": 24897, "nlines": 288, "source_domain": "chuttikadhai.blogspot.com", "title": "பாட்டி சொல்லும் கதைகள்: 55th story சூடிக் கொடுத்த சுடர்க்கொடி.", "raw_content": "\n55th story சூடிக் கொடுத்த சுடர்க்கொடி.\nஒன்பதாம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்னும் ஊரில் பெரியாழ்வார் என்று பெயர் பெற்ற பெரியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். இளமையில் இவர் பெற்றோர் இவருக்கு விஷ்ணுசித்தர் என்று பெயரிட்டு தக்க வயதில் கல்வி கற்பித்தனர்.\nஇளம் வயதிலேயே திருமாலிடம் பேரன்பு கொண்ட விஷ்ணு சித்தர் தமக்கென ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அதில் நல்ல மலர்களையும் துளசியையும் பயிரிட்டு தினமும் மாலை கட்டி அவ்வூரில் உள்ள திருமாலுக்குச் சார்த்தி வந்தார்.\nதினமும் தோட்டத்திற்கு நீர்பாய்ச்சுவதும் அதைப் பராமரிப்பதும் பின் புத்தம் புது மலர்களால் பெருமானுக்கு மாலை\nகட்டிக் கொடுப்பதுமாகத் தெய்வத்திற்குப் பெரும் தொண்டாற்றிவந்தார்.\nபூமாலைதொடுத்துவந்த விஷ்ணுசித்தர் இறைவனுக்குப் பாமாலையும் பாடிவந்தார். இவர் திருமாலைப் பல்லாண்டு பாடி வாழ்த்தியமையால் 'பெரியாழ்வார்' என்று வைணவர்கள் இவரைக் கூறலானார்கள்.\nஒருநாள் மலர்பறிக்கும்போது துளசிச் செடியருகே ஒரு குழந்தையின் அழுகுரலைக் கேட்டார்.ஓடிச் சென்று பார்த்தபோது அங்கே அழகே உருவான ஒரு பெண்குழந்தையைக் கண்டார்.களிப்பு மிகக் கொண்டார். அன்று ஆடிமாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி பூரம் நட்சத்திரம்.\nஅக்குழந்தையைத் தனது மகளாகப் பாவித்து கோதை எனப் பெயரிட்டு சீரோடும் சிறப்போடும் வளர்த்து வரலானார். கோதைக்கு உணவூட்டும் போதே அந்த ரங்கமன்னாரிடத்தில் பக்தியையும் சேர்த்தே ஊட்டினார் பெரியாழ்வார். அதனால் கோதையும் அந்தக் கண்ணனே தனக்கு மணாளன் என்று எண்ணி அவனையே சதா சர்வ காலமும் எண்ணியும் பாடியும் வந்தாள்..\nஅரங்கன் மீது கொண்ட பேரன்பினால் சதாசர்வமும் அவனையே நினைந்து பக்திப் பரவசத்துடன் தொண்டு ச���ய்து வாழ்ந்து வந்தாள் கோதை. பக்தி மேலீட்டினால் நாள்தோறும் விஷ்ணுசித்தர் அரங்கனுக்காகக் கட்டிவைத்திருக்கும் மலர்மாலையை அவர் அறியாவண்ணம் எடுத்துத் தன் கழுத்தில் அணிந்து அழகு பார்த்து என் இறைவனுக்கு நான் இணையாக உள்ளேனா எனத் தனக்குள் சிந்திப்பாள்.\nஅந்த கண்ணனுக்கு இணையாகத் தானும் அணிகலன் அணிந்து தன்னை அழகு படுத்திப் பார்ப்பாள்.பின்னர் தந்தையார் அறியாவண்ணம் மாலையைக் களைந்து முன்போலவே வைத்து விடுவாள்.\nஇதனை அறியாத பெரியாழ்வாரும் அம்மாலையை இறைவனுக்கு சமர்ப்பித்து வ்ந்தார். மனமகிழ்வுடன் இறைவனும் அம்மாலையை ஏற்றுக்கொண்டார்.\nஇவ்வாறு பலநாட்கள் கழிந்தன. ஒருநாள் மாலைகட்டி வைத்துவிட்டு வெளியே சென்றார் பெரியாழ்வார். வழக்கம்போல அம்மாலையை எடுத்துத் தன் கழுத்தில் அணிந்துகொண்ட கோதை கண்ணாடியின்முன் நின்று தன் அழகினைக் கண்டு பெருமானுக்கு இந்த அழகு ஈடாமோ என்று தனக்குள் நினைத்துக் கொண்டிருந்தாள்.\nஅன்று விரைவிலேயே இல்லம் திரும்பிய பெரியாழ்வார் கழுத்தில் மாலையுடன் ஆடியின்முன் நின்று அழகு பார்த்துக் கொண்டிருக்கும் தன் மகள் கோதையைப் பார்த்துத் திடுக்கிட்டார்.\nபாசம் மிகுந்த மகளாயினும் பரமனுக்கு உரியதைப் பாழ்படுத்தி விட்டாளே என்று பதைபதைத்தார். மகளைக் கடிந்துகொண்டவர் இறைவனுக்குச் செய்யும் பணிக்கு ஊறு நேர்ந்ததே என வருந்தியிருந்தார்.\nஅன்றிரவு இறைவன் ஆழ்வாரின் கனவில் தோன்றினார்.\"அன்பினால் நம்மை ஆண்டவளான- கோதை சூடிக்கொடுத்த பூமாலையே நமக்குப் பெருவிருப்பமானது. அத்தகைய மாலையையே கொணர்க\" எனக் கூறி மறைந்தார்.\nதுயில் நீங்கிய விஷ்ணுசித்தர் தமது மகள் கோதை ஒரு அவதார மங்கை என உணர்ந்து கொண்டார்.அன்பால் ஆண்டவனையே ஆண்டவளானதால் அவளை ஆண்டாள் எனவும் மலரைச் சூடிப் பின் இறைவனுக்கு அளித்ததால் சூடிக்கொடுத்த நாச்சியார் எனவும் அழைக்கலானார்.\nபருவ வயதை அடைந்த கோதை அந்தக் கண்ணனின் பிரிவைத் தாங்க மாட்டாதவளாய் அவனை அடையும் வழியைச் சிந்தித்தாள். ஆயர் குல மங்கையர் போல இறைவனை அடைய பாவைநோன்பு நோற்றாள். இறைவனுக்கு உகந்த மாதமாகிய மார்கழிமாதத்தில் அதிகாலை எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி தன் அன்பை திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் பாடல் மூலமாக வெளிப்படுத்தி மகிழ்ந்திருந்தாள்.\nதன் மகளுக்���ு மணமுடிக்கும் விதமாக விஷ்ணுசித்தர் ஆண்டாளுக்கேற்ற மணமகனைத் தேடலானார்.ஆனால் ஆண்டாளோ நான் அந்த திருமாலுக்கே உரியவள்.மானிடர் யாரையும் மணந்து வாழமாட்டேன் என்று உரைத்துவிட்டாள்.\nபின்னர் அந்தத் திருமாலின் பெருமைகளைப் பற்றிக் கூறும்படி கேட்க தந்தையாராகிய பெரியாழ்வாரும் இறையனாரின் பெருமைகளை விவரித்துக் கூறினார்.தந்தையார் கூறுவதைக் கேட்கக் கேட்க ஆண்டாள் அளவற்ற மகிழ்ச்சியடைந்தாள்.அவற்றில் அரங்கநாதனின் பெருமையைக் கேட்டு அவருக்கே தான் மனையாளாக ஆகவேண்டும் என்னும் பெரு விருப்புக் கொண்டாள்.\nநாளாக நாளாக திருவரங்கன் இவளை மணமுடிக்கக் கூடுமோஇது நடக்கும் செயலோ என மிகவும் கவலை கொண்டார் பெரியாழ்வார்.\nஅன்றிரவு அரங்கன் அவரது கனவில் தோன்றி \" ஆண்டாளை கோவிலுக்கு அழைத்து வாரும் யாம் அவளை ஏற்போம்\" எனக்கூறி மறைந்தார்.\nஅதேபோல் அந்நாட்டு மன்னனான பாண்டியனின் கனவிலும் தோன்றி \"நீ பரிவாரங்களுடன் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று பெரியாழ்வார் மகளான கோதையை திருவரங்கத்திற்கு அழைத்து வருவாயாக.அவளை முத்துப் பல்லக்கில் ஏற்றி பரிவாரங்களுடன் அழைத்து வருவாயாக.\" எனவும் கூறினார்.\nஅதே சமயம் கோதை நாச்சியாரும் \"மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்\"எனத் தான் கண்ட கனவினை பத்துப் பாடல்களில் பாடி அந்த அரங்கனின் அழைப்புக்காகக் காத்திருந்தாள்.\nஇறைவன் கட்டளைப் படி மன்னனும் மற்றையோரும் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கும் திருவரங்கத்துக்கும் இடையிலுள்ள பாதையை முத்துப் பந்தர் அமைத்து அழகு படுத்தி பெரியாழ்வாரின் இல்லம் சென்று வணங்கி ஆண்டவனின் கட்டளையை எடுத்து இயம்பினர்.\nஆண்டாளை ஏற்றிக்கொண்டு முத்துப் பல்லக்கு புறப்பட்டது வழிநெடுகிலும் மக்கள் \"ஆண்டாள் வந்தாள். சூடிக் கொடுத்த சுடர்க்கொடி வந்தாள்\" என முழங்கினர்.\nதிருவரங்கம் கோயிலுக்குள் நுழைந்த கோதை இறைவனை கண்ணாரக் கண்டு மெய் சிலிர்த்தாள்.அந்த அழகும் அன்பும் ஈர்க்க கோதை சிலம்பு ஒலிக்க பாம்பணைமேல் பள்ளி கொண்ட பெருமானிடம் ஓடினாள். அப்படியே மறைந்தாள். ஆண்டாள் இறைவனால் ஆட்கொள்ளப் பட்டாள்.\nஅரங்கன் அர்ச்சகர் மூலமாக \"பெரியாழ்வாரே நீர் எனக்கு மாமனாராகிவிட்டீர். ஸ்ரீவில்லிப்புத்தூருக்கே சென்று அங்கே உமது தொண்டினைச் ���ெய்து கொண்டிரும்\" எனக் கூறி வழியனுப்பி வைத்தார்.\nமார்கழியில் பாவைநோன்பிருந்தால் இறைவனை அடையலாம் என்பதற்கு ஆண்டாளின் வரலாறு இன்றும் சான்றாக நிற்கிறது.இன்றும் மார்கழி மாதத்தின் சிறப்பை அவளது முப்பது திருப்பாவைப் பாடல்கள் இயம்பி\nஎதிர் கால சமுதாயம் பண்போடு வளரவும், வரலாற்றை அறிந்தவராகவும் விளங்க செய்வதே உங்கள் பாட்டியின் குறிக்கோள் - இப்படிக்கு ருக்மணி சேஷசாயி\n55th story சூடிக் கொடுத்த சுடர்க்கொடி.\nபாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர்.ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர்.ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார். இவர் சோழ ...\nதிருக்குறள் கதைகள்- குணம் நாடுதல் பெருங்குணம்.\nபரிமளம் என்னும் ஒரு சிறுமி இருந்தாள் அவளுக்கு பத்து வயதுதான் இருக்கும்.அவள் அப்பா வங்கியில் பெரிய பதவி வகித்து வந்தார்.அத்துடன் பரிமளம் அ...\nஒரு கிராமத்தில் ஒரு பாட்டி இருந்தாள். அவளுக்கு ஒரு பேரன் இருந்தான். அவன் பெயர் நம்பி. நம்பிக்குப் பெற்றோர் கிடையாது. அவன் உறவெல...\nபகைவற்கு அருளிய பண்பாளன். திருக்கோவிலூரைச் சேர்ந்த பகுதி சேதிநாடு என்று அழை...\nதுரோணர் என்ற முனிவர் ஒருவர் இருந்தார். அவர் அரசகுமாரர்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களான துரியோதனன் முதலான நூற்றுவருக்கும் ...\nநீதி காத்த மன்னன். சோழநாட்டை மனுநீதிச் சோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்...\n90- திருக்குறள் கதைகள்.- ஒரு பைசாவின் அருமை.\n. ஓர் ஊரில் சபாபதி என்ற தனவந்தர் வாழ்ந்து வ்ந்தார். பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாதிருந்த அவர் பல கோயில்களுக்கும் சென்று வேண்டிக்கொண்டதால் ஒரு...\nகடையேழு வள்ளல்களில் அதியமானும் ஒருவன். இவனது இயற்பெயர் நெடுமான் அஞ்சி எனப்படும். இவன் அதியமான் எனவும் வழங்கப் பட்டான். அதிகை என்...\nபூஞ்சோலை என்று ஒரு கிராமம். அந்த கிராமத்தில் தனகோடி என்ற பெயருடைய தனவந்தர் ஒருவர் வசித்து வந்தார்.அவர் பலருக்கும் தேவையான உதவிகளைச் செய...\n65th தன் கையே தனக்குதவி\nதன் கையே தனக்குதவி. ஒரு கிராமத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வ்ந்தார்.அவருக்கு வடிவேலு என்ற ஒரு மகன் இருந்தான். அவ்வூரில் பத்தாம் வகுப்புப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://njanapidam.blogspot.com/2005/11/blog-post.html", "date_download": "2018-07-21T23:25:25Z", "digest": "sha1:DOS4TDDVQONDN2ENOBPDV3THBRDHUZ7Y", "length": 7617, "nlines": 110, "source_domain": "njanapidam.blogspot.com", "title": "ஞானபீடம்: சோதனை - ஒன்று", "raw_content": "\n« Index | Home | ஓசி மடமும் எழுநூத்திச் சொச்சம் ஆண்டிகளும் » | நந்தவனத்தில் ஓர் ஆண்டி » | இலக்கணம் மாறுதோ » | பருப்பு சாதம் நெய் விட்டு... » | தண்ணி Donkey » | உன்... நினைவு தானே... » | சூர்யோதயம் கிழக்கில் மட்டுமே... » | ரிட்டர்ன் ஆப் த... » | ஆடியபாதம்... » | இறைவன் கால் மாற்றி ஆடிய ஸ்தலம் »\n// தொழில்நுட்பச் சிக்கல் //\nகம்பூட்டர் ஓடுது, எலி நிக்கிது\n//தொழில்நுட்பச் சிக்கல் தலைக்கு உள்ளே \nஇருப்பது / இயங்குவது எதுவோ அது நிற்கிறது; ஓடுகிறது; சிக்குகிறது; பின் சரிசெய்யப்படுகிறது.\nஅநேகமாக \"அங்கு\" இத்தகைய சிக்கல்கள் வர வாய்ப்பில்லை என்றே எண்ணுகிறேன்\n(பச்சை)விளக்கு எரிகிறது, .......... ........\nகோடிட்ட இடத்தை பூர்த்தி செய்யவும்\n// அநேகமாக \"அங்கு\" இத்தகைய சிக்கல்கள் வர வாய்ப்பில்லை என்றே எண்ணுகிறேன் // அதாவது தலைக்கு உள்ளே // அதாவது தலைக்கு உள்ளே\nவிளக்கு எரிகிறது, அடுப்பு கிளிர்கிறதா..\n//விளக்கு எரிகிறது, அடுப்பு கிளிர்கிறதா.. //\nஇன்னும் 'நச்'-ன்னு இருக்கறமாதிரி வேணும்\nஒன்று என்பது இப்போது விவாதமாயிருக்கிறது\nஒன்றானவன்.... - அவ்வை பாடினார்\nஒன்னும் ஒன்னும் ரெண்டு... - தமிழ் சினிமா\nசோதனைய சந்திச்ச்சாதான்யா சாதனை ஆகும்\" - சொன்னவர்: 'அவர்'\" - சொன்னவர்: 'அவர்'\nபச்சை)விளக்கு எரிகிறது, நாட்கள் நகர்கிறது\nஇப்படி ஒரு சோதனையை போட்டுட்டு 90 நாட்கள் தொழில்நுட்பச்சிக்கல்ல (நமக்குத்தொழில் ...... ) ஆழ்ந்துட்டா அப்பறம் பச்சை விளக்கு அணைஞ்சிருமப்பேய்\n// இன்னும் 'நச்'-ன்னு இருக்கறமாதிரி // தான் எழுதினேன் ஞாபீ... அப்புறம் உம்ம பட்டம் (வீணைகண்டவர்) எனக்கு வந்துரும், எதுக்கு வீணா\n\"சோதனை - இரண்டு\" எப்போ eன்J :-)\n என்னய யாரும் கேள்வி கேக்கக் கூடாது\nஇப்டி இங்க மட்டும் வந்து கேள்வி கேக்குறீரு, மத்த எடத்துல போயி ரொம்பப் பணிவா முன்னுரை முகவுரை எல்லாம் குடுத்துட்டு.. கேக்க வந்தத கேக்காமயே வர்றேன்னுட்டு ஜூட் வுடுறீரு இதான் ஜனநாயகமா அப்புறம் ஏன்யா ஒரேமூச்சா 13 '-' குத்து கெடக்காது ஒமக்கு\nகுசும்பரே, உமது திண்ணை பதிவுகள் கண்டேன்\nஒரு எடத்துல தூக்குல போட்றாங்க இன்னோரு எடத்துல தூக்கி வெச்சு கொண்டாடுறாங்க\nசோதனை இரண்டு விரைவில் வருகிறது\nஓசி மடமும் எழுநூத்திச் சொச்சம் ஆண்டிகளும்\nபருப்பு சாதம் நெய் விட்டு...\nஇறைவன் கால் மாற்றி ஆடிய ஸ்தலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palanithevar.blogspot.com/2012/05/10-14-6.html", "date_download": "2018-07-21T22:47:29Z", "digest": "sha1:K2VT2PIEIJLMGIJTTDBQQTZK6RREOTIY", "length": 3070, "nlines": 53, "source_domain": "palanithevar.blogspot.com", "title": "PALANI THEVAR HOME =+= பழனிச்சாமி ஒ. தேவர் வீடு", "raw_content": "PALANI THEVAR HOME =+= பழனிச்சாமி ஒ. தேவர் வீடு\nHAPPY FAMILY Palanichamy O Thevar & Pulavar.Pandimadevi, Prathana, Vijayapriya & Kaaviyan இனிய குடும்பம் பழனிச்சாமி ஒ. தேவர், புலவர்.பாண்டிமாதேவி, பிரார்தனா, விஜயப்பிரியா & காவியன்\nதமிழ் பிரிஸ்பேன் இணையின் 10 ஆம் ஆண்டு தமிழ் சேவையின் வெற்றிவிழாவாக எதிர்வரும் ஜூலை மாதம் 14 தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு புகழ்பெற்ற தமிழருவி மணியன் 'பண்டைய தமிழ்ப் படைப்புகளில் நனவான கனவுகள்' பேருரை, தமிழருவி மணியன் குழுவின் வழக்காடு மன்றம், நவரசப்பாடல்கள் என ஒரு இனிய விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅனைத்து தமிழ் மக்களும் வருகை தந்து இவ்வரிய நிகழ்ச்சியை கண்டு மகிழுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nவணக்கம் தமிழ் பிரிஸ்பேன் இணையின் 10 ஆம் ஆண்டு த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://spnandhan.blogspot.com/2009/04/", "date_download": "2018-07-21T22:38:04Z", "digest": "sha1:O7TIQN453Z64DD7MX6TI463O3OOPEAPU", "length": 2991, "nlines": 30, "source_domain": "spnandhan.blogspot.com", "title": "அருஞ்சொற்பொருள்...யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்...: April 2009", "raw_content": "\nஅருஞ்சொற்பொருள்...யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்...\nஇணைப்பு...மற்றும் நன்றி திரு எம்.எம்.அப்துல்லா அவர்களுக்கு...\nவலையுலக முன்னோடிகள் அனைவருக்கும் வணக்கம்..\nஇந்த வலையுலக கடலில் கால் நனைக்க 4 வருடம் ஆகிப்போனது....\n2005 துவக்கத்தில் வலையுலகம் அறிமுகம்.... தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் வாய்ப்பும் நேரமும் கிடைக்கும்போதல்லாம் இங்கே மேய்வதுண்டு...\nஎல்லோரையும் போல ஆசை இருந்தாலும்... வலை உலக அரசியல்,தமிழ் தட்டச்சு வேகம் மற்றும் சில தயக்கங்களே காரணம்...\n2 மாதத்திற்கு முன்பு ஆரம்பித்த வலைப்பதிவை நானே சிலமுறை பார்த்துவிட்டு மறந்துபோன பின்பு...இன்றைக்கு வந்து பார்க்க அண்ணன் எம்.எம்.அப்துல்லா அவர்களின் பின்னூட்டம்....\nநேரம் கிடைக்கும்போது ..நினைத்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விருப்பம்... தமிழ் துரிதமாக தட்டச்சு செய்ய பழக வேண்டும் முதலில் ...பார்க்கலாம்....\nமீண்டும்... வலையுலக பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம்...\nஇணைப்பு...மற்றும் நன்றி திரு எம்.எம்.அப்துல்லா அவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sultangulam.blogspot.com/2008/07/", "date_download": "2018-07-21T23:02:33Z", "digest": "sha1:7HAKVSJPRFZGGVOKP5HHWEZHYVUXYK7J", "length": 38964, "nlines": 296, "source_domain": "sultangulam.blogspot.com", "title": "சுல்தான்: July 2008", "raw_content": "\nஎன் உலகம் பரந்து விரிந்தது. இன்னும் இன்னும் அறிவதன் மூலம் மென்மேலும் விரியும். வானமும் வசப்படும்.\nதமிழன் அதிகம் உணர்ச்சி வசப்படுபவனா\nஇந்த ஆண்டில் அமீரகத்தில் மொத்தம் 118 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர் என்பதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. அதில் 23 பேர் தமிழர்கள். மிகுதியில் கூடுதலானோர் மலையாளிகள்தாம். இந்த தற்கொலைகளில் மிகுதியானவை பணச்சுமையால் ஏற்பட்டவைதான் என்கிறது புள்ளி விபரம்.\nதமிழகத்திலிருந்து தொழில் நிமித்தம் வருபவர்கள், இங்கு வந்ததும் அவர்கள் எதிர் பார்த்த வாழ்வியல் இங்கில்லை என்பதறிந்ததும் முதன் முதலாய் மனதொடிகிறார்கள். நிலம் நகை போன்றவற்றை அடகு வைத்து நிறைய பணம் கொடுத்து வந்தவர்கள், அந்தக் கடனை அடைக்கும் வரையிலாவது இங்கு இருந்துதான் ஆக வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். இங்கு தன் செலவும், ஊரில் குடும்பத்தார் செலவும் போக எஞ்சிய குறைந்த பணத்தில் கடனை அடைக்க இயலாமல் சிரமப்படுகின்றனர்.\nஅவர் வீட்டிற்கு அனுப்பும் பணம் ஊரில் கொடுத்ததை விடவும் அதிகம். ஆனால் அதற்காக அவர் இழந்தது எவ்வளவு என்பது ஊரில் இருப்பவர்களுக்கு தெரிவதில்லை. அவர்கள் மனது வருந்தக்கூடாதென்று இவர்களும் சொல்வதில்லை. அவர் முதலீடு செய்த பெருந் தொகையையும் ஊரில் பணத்தைப் பெறுபவர்கள் தற்காலிகமாக மறந்து விடுகிறார்கள். மகன் அல்லது கணவன் துபையில். இனி நம் கஷ்டமெல்லாம் தீர்ந்து விடும் என்பதான அவர்களின் கற்பனை, ஏற்கனவே இருந்த வாழ்க்கை முறையிலிருந்து சிறிது சொகுசான வாழ்க்கை முறைக்கு அவர்களை மாற்றுகிறது. அதற்காக கூடுதல் பணம் தேவையாகிறது. அவர் மேலும் அதிர்கிறார். பழைய கடன் பாரம் முழுவதையும் இரவும் பகலுமாய் இவரே சுமக்கிறார். அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்.\nஅதற்குள் வந்து சிறிது நாளாகி விடுகிறது. நண்பர்கள் அதிகமாகின்றனர். குழுவாக இருக்கும் போதும், செல்லுமிடத்தும் புகை மற்றும் குடியைத் துவங்குகிறார். முதலில் மன ஆறுதலுக்கென்று இருந்தது, படிப்படியாக விடுமுறை என்றால் அதில்லாமலா என்ற நிலைக்கு தள்ளப் படுகிறார். இதிலே நண்பர்களின் முன் வீராப்புக்காக அல்லது முகஸ்துதிக்காக கூடுதல் செலவழிக்கிறார். சம்பள பற்றாக்குறை. மீண்டும் மன உளைச்சல்.\nகார்டு தந்து கடனாளியாக்குகின்ற கிரெடிட் கலாச்சாரம் அவர் அறிந்தும் அறியாமலும் அவரை மேலும் கடனில் தள்ளுகிறது. வெளியேற முடியாமல் தத்தளிக்கிறார்.\nஇதல்லாமல் சிலருக்கு ஊரில் குடும்பத்தினரில் ஏற்படுகிற சிற்சில குழப்பங்களும் அவர் மனதை வாட்டிப் பிழிகிறது.\nஇவற்றிலிருந்து தப்பிக்க வழியறியாமல் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார். சாதாரணமாக இவைதான் இங்கு நடப்பதாக சொல்கிறார்கள். அவைதான் தற்கொலைகளாய் முடிகின்றதாக சொல்கிறார்கள். உண்மையா\nஅதனால் இங்கு வர நினைப்பவர்கள் முதலில் நன்றாகவும் சரியாகவும் திட்டமிடுங்கள். வந்த பின் கவனமாய் இருங்கள். உங்களை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்பவற்றை குறிப்பாய் தவிர்த்து விடுங்கள். உணர்ச்சி வசப்படாமல் சிந்தியுங்கள். வாழ நினைத்தால் புவியில் நல்ல வழிகளா இல்லை. உங்களை நீங்களே சீர்திருத்தம் செய்து சிறப்பான வாழ்வை நோக்கி பயணமாகுங்கள்.\nஅது சரி. படித்தவர்கள் அதிகமுள்ளதாய் சொல்லப் படுகிற மலையாளிகளில் இது போன்ற தற்கொலைகள் அதிகமுள்ளதே. படிப்பு மனிதனை அதிகக் கோழைகளாக்குமோ\nLabels: கவலை, தமிழன், துபாய்\n'ஓய்வு எடுத்துக் கொள்ளுதல்' தவறானது\nமக்கள் தொலைக்காட்சி நடத்தும் தமிழ்ப் பண்ணையில் பங்கு பெறும் பெரும் தமிழறிஞர் மா.நன்னன் அவர்களின் தமிழ்ப்பற்று சொல்லில் அடங்காது. நான் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று. துபையிலேயே இரவு பன்னிரண்டு மணி அளவில் தெரிவதை நாட்டில் விடியற்காலை நேரத்தில் யாராவது விழித்திருந்து பார்ப்பார்களா என நான் எண்ணி வியப்பதுண்டு.\nஅக்காலத்தில் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்றொரு புலவர் இருந்ததாகவும், சாத்தனார் என்ற பெயருள்ள அவர், மற்றவர்கள் தவறாக ஆளும் தமிழைக் கண்டு மனம் வெதும்பி தம் எழுத்தாணியால் தம் தலையிலேயே குத்திக் கொண்டதால் தலை சீழாகி சீத்தலைச்சாத்தனாராய் ஆனார் என்றும் சொல்வர். அதை உண்மைதான் என நம்பச் செய்பவர்தான் இந்தத் தமிழறிஞர். தமிழ் எழுத்துக்களை அல்லது எழுதுவோர்களை நெறிப்படுத்த அவர் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்.\nபேச்சு வழக்கில் எழுதுவது சரியில்லை என்கிறார் அவர். பேச்சு வழக்கு இடத்துக்கு இடம் மாறும���. எனவே பேச்சு வழக்கை எழுத்து வழக்குக்கு கொண்டு வராதீர்கள். வழுக்களை தமிழாக நிலைப் படுத்தாதீர்கள். சட்ட மீறலையே சட்டமாக்காதீர்கள் என்கிறார். இன்னும் கணிணித் தமிழருகில் வரவில்லை. வந்தால் நம் மொக்கைகளையெல்லாம் படித்த பின் நம்மை நேரில் பார்த்தால் கொன்றே போடுவார். குறிப்பாக சாத்தான் குளத்தாரே மாட்டிக் கொள்ளாதீரய்யா.\nதமிழில் பிறமொழிச் சொல்லாடல்களையும் இயன்றவரை தவிர்க்கச் சொல்கிறார். நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்று எழுதுகிற, சொல்கிற, சொல்லித் தருகிற அனைவரையுமே தமிழைக் கெடுத்த குற்றவாளிகளாக்குகிறார். நம்ம அய்யனார், இப்போது சென்ஷி ஆகியோர் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஎல்லோரும் நல்ல தமிழில் எழுத வேண்டும் என ஆர்வமூட்ட யார் யாரோ எழுதியதை அவர்களின் பெயர்களை குறிப்பிடாமல் அதிலுள்ள தவறுகளை மட்டும் விமரிசிக்கின்றார்.\nஒருவர் ''வீனஸின் பூமத்திய ரேகைக்கு அருகில்'' என்று எழுதியுள்ளதை படித்து அவருக்கு கோபம் பீரிடுகிறது. அந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட சாதிக்காரன்தான் படித்தவன். அவனுக்கு தமிழை விட வடமொழி விருப்பு அதிகம். அதனால் அறிவியலை தமிழ்ப்படுத்த அவற்றை வடமொழியிலேயே ஆக்கினான். அதனால்தான் பிராணவாயு, பூமத்திய ரேகை என வந்தது. பூமத்திய ரேகை பூமிக்கு நடுவில் இடப்பட்டுள்ள கற்பனைக் கோடு. அது வீனஸில் எப்படி ஐயா வரும். வீனஸ் மத்திய ரேகையாக அல்லவா வர வேண்டும். புடிப்பவனுக்கு குழப்பம் ஏற்படாதா இப்போது நில நடுக்கோடு என்று பழகியிருந்தால், வீனஸின் நில நடுக்கோடு என்று எழுதினால் குழப்பமில்லையே என்கிற மாதிரி சொன்னார். எனக்குப் பிடித்தது. புரிந்தது. உங்களுக்கு\nஓய்வு எடுத்துக் கொள்ளுதல் என்று எழுதுவதே தவறானது என்கிறார். இது ஆங்கிலத்தில் சிந்தித்து எழுதுபவரின் பழக்கம். நீங்களெல்லாம் வெள்ளைக்காரன் நாட்டுக்குப் போய் கண்களை பூனைக் கண்களாக்கிக் கொண்டு ஏதாவது செய்து தொலையுங்கள். தமிழைக் கெடுக்காதீர்கள் என்கிறார். ஓய்வு என்ன கீழே கிடக்கிறதா பொறுக்கி எடுத்துக் கொள்ள Take Rest என உள்ளதை அப்படியே தமிழ்ப் படுத்தியதால் வந்த வினைதான் இது. ஓய்வு கொள்ளுங்கள் அல்லது ஓய்வாக இருங்கள் என்று சொல்லலாம். காத்தாட இருக்கலாமே. அமைதியாக சாயுங்களேன் என நாட்டுப் புறத்தில்தான் இன்னும் நல்ல தமிழ் வாழ்கிறது. போய்ப் பாருங்கள் என்கிறார்.\nநல்ல தமிழறிய நீங்களும் இயன்றால் பாருங்கள். அவர் வார்த்தையிலேயே சொல்வதானால் தமிழ்ப்பண்ணையில் பண்ணையாராகுங்கள்.\nகுறிப்பு: ஒரு தமிழ்ப்பண்ணை விழாவிலே (ஒரு நாள் நிகழ்ச்சியில்) கூலவாணிபம் என்பது அப்புலவரின் தொழிலென்றும் சீத்தலை என்பது ஊராக இருக்கலாமென்றும் சாத்தனார் என்பது பெயரென்றும் மா. நன்னன் அவர்களே கூறியுள்ளார்.\nLabels: ஓய்வு, தமிழ், மா.நன்னன்\nமக்களாட்சிக்கே பெருத்த அவமானமான நாள் இன்று\nஇன்று என்றுமில்லா அளவில் மக்களாட்சிக்கே பெருத்த அவமானமான நாள்\nமத்திய பிரதேசத்தைச் சோர்ந்த இரண்டு எம்.பி. மற்றும் இராஜஸ்தானைச் சார்நத ஒரு எம்.பி ஆக மூன்று பா.ஜ.க. எம்.பிகளுக்கு ஓட்டு நடைபெறும் நேரத்தில் அவைக்கு வரக்கூடாது என்பதற்காக ஒரு கோடி ரூபாய் முன் பணமாகத் தரப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று பிரதமர் குதிரை பேரம் பற்றி பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்காமல் வெறுமனே எதையும் பேசக்கூடாது என்று சொன்னதாகவும் தெரிகிறது. எனவே இன்று சபை நடவடிக்கையின் போதே சபாநாயகரிடம் முன் அனுமதி பெற்று அப்பணம் 3 கோடி முழுவதையும் பாராளுமன்ற சபையில் எதிர்க்கட்சியினர் கொண்டு வந்து கொட்டியதாகவும், அதை குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்துப் பெற்று, பாராளுமன்ற அதிகாரிகள் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.\nவிரல்கள் சமாஜ்வாதியின் எம்.பி.க்களை நோக்கி நீள்வதாக தெரிகிறது.\nசபாநாயகர் சபையை ஒத்தி வைத்து, பிரதமரின் பதிலளிப்புக்குப் பின் நேரடியான ஓட்டளிக்க அழைக்கப் போவதாகவும் செய்திகள் சொல்கின்றன.\nஇது பா.ஜ.க.வினரின் நாடகமாகவும் இருக்கலாமென டில்லி வட்டார ஊகங்கள் தெரிவிக்கின்றன.\nஇதில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் கடுமையாக கண்டிக்கவும் தண்டிக்கவும் பட வேண்டியவர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.\nLabels: அவமானம், சமாஜ்வாதி, மக்களாட்சி\nஒரு மனிதர், தான் காலமெல்லாம் சம்பாதித்த பணத்தை, தம் குடும்பத்திற்கே கூட கருமித்தனமாக செலவு செய்து, சேமித்து வைத்திருந்தார்.\nஅவர் இறப்பதற்கு சிறிது காலத்திற்கு முன் தன் மனைவியை அழைத்து “நான் இறந்து விட்டாலும் என் பணத்தை என் கூடவே கொண்டு செல்ல விரும்புகிறேன். எனவே என் பணத்தை என்னுடன் சவப்பெட்டியில் வை���்து அடக்கம் செய்து விடு” என்று கடவுளின் பேரால் உறுதி மொழி வாங்கிக் கொண்டார். மனிதரின் கடைசி ஆசை என்று அவர் மனைவியும் கடவுளின் பேரால் உறுதி மொழி செய்து விட்டார்.\nஅம்மனிதர் இறந்த பின் எல்லா ஏற்பாடுகளும் நடந்தது. சவப்பெட்டியை மூடும்போது, அந்த நேர்மையான மனைவி, “கொஞ்சம் பொருங்கள்” என்று கூறி சவப்பெட்டியினுள் ஒரு பேழையையும் வைத்து மூடச்செய்தாள்.\nஅவளுடைய கடினமான வாழ்வையும் அவள் கணவருடைய கஞ்சத்தனத்தையும் அறிந்திருந்த அவள் தோழி “நீயும் முட்டாள்தனமாக அவர் சொன்னது போல் செய்து விட்டாயா” என்று கேட்டாள்.\nஅதற்கு அந்த நேர்மையான மனைவி, ”அவர் சவப்பெட்டியினுள் பணத்தை வைப்பதாக கடவுளின் பேரால் உறுதி மொழி கொடுத்து விட்டு மாற்றவா முடியும். அவர் சேமிப்புகள் மொத்தத்தையும் பணமாக்கி என் கணக்கில் பேங்கில் போட்டு விட்டு, முழுத்தொகைக்கும் காசோலை வைத்து விட்டேன். அவர் போன இடத்தில் மாற்ற முடிந்தால் அவர் செலவழித்துக் கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை” என்றாள்.\nLabels: கணவன், சிரிப்பு, மனைவி\nவெகு சிறப்பாக வாழவே நான்\n1. தினமும் 10 முதல் 30 நிமிடம் வரை நடந்து பழகுங்கள். நடக்கும்போது சிரியுங்கள். மன அழுத்தம் குறைய இது மிகச்சிறந்த வழி.\n2. தினமும் ஒரு பத்து நிமிடம் அமைதியாய் அமருங்கள். தேவையென்றால் அதற்காக ஒரு பூட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.\n3. தினம் முறைப்படி இறைவனைத் தொழுங்கள். உடற்பயிற்சிக்கும் நேரம் ஒதுக்குங்கள்.\n4. சிறிது நேரம் ஒதுக்கி 70 வயதுக்கு மேற்பட்டோர்களிடமும் 6 வயதுக்கு குறைந்தவர்களிடமும் தினமும் பழகுங்கள்.\n5. மரத்திலும் செடிகளிலும் வளருவதை அதிகம் உணவில் சேருங்கள். ஆனால் அவற்றிலிருந்து தயாரிக்கப் படுபவற்றை குறைத்து உண்ணுங்கள்.\n6. அதிகமாய் நீரருந்துங்கள். Green டீ குடியுங்கள்.\n7. ஒரு நாளில் குறைந்தது மூன்று பேரை சிரிக்க வையுங்கள்.\n8. உங்கள் வீடும், காரும், மேசையும் அழுக்குகளை விட்டும் தினமும் தூய்மையாகட்டும். உங்கள் வாழ்வில் புதுமையும் சக்தியும் நிரம்பட்டும்.\n9. கிசுகிசு, பழையன பேசுதல், எதிர்மறை சிந்தனை, உங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட விடயங்கள் போன்றவற்றை பேசுவதற்காக உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள். மாறாக உங்கள் சக்தியை நிகழ்கால நேரான விடயங்களில் செலவிடுங்கள்.\n10. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம�� என்பதை உணருங்கள். நாம் இங்கே கற்றுக் கொள்ள வந்தோம். பிரச்னைகளும் பாடத்திட்டத்தின் ஒரு பகுதிதான். அல்ஜீப்ரா வகுப்பு போல பிரச்னைகள் வரும் போகும் ஆனால் நாம் படித்தவைகள் நம் வாழ்வு முழுதும் தங்கும்.\n11. உங்கள் காலை உணவில் ஒரு அரசனாகவும், மதிய உணவில் ஒரு வழிப் போக்கனாகவும், இரவு உணவில் ஒரு பிச்சைக்காரனாகவும் உண்ணுங்கள்.\n12. வாழ்க்கை சில வேளைகளில் நியாயாமற்றதாக தோன்றலாம் ஆனால் அப்போதும் வாழ்க்கை அழகானது.\n13. வாழ்க்கை மிகச் சிறியது அதில் மற்றவர்களை வெறுக்க ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும்.\n14. உங்களை நீங்களே மிக முக்கியமானவராக கருதிக் கொள்ளாதீர்கள். மற்றவர்களும் நம்மை அவ்வாறு கருத மாட்டார்கள்.\n15. ஒவ்வொரு விவாதத்திலும் நீங்களே வெல்ல வேண்டுமென நினைக்காதீர்கள். உங்கள் வாதம் ஏற்கப்படாமலிருக்கலாம் என்பதை ஏற்கப் பழகுங்கள்.\n16. உங்களின் இறந்த காலத்தை அமைதிப் படுத்துங்கள் அப்போதுதான் அது உங்கள் நிகழ்காலத்தை கெடுக்காது.\n17. உங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். மற்றவர்களுடைய வாழ்க்கைப் பயணம் எவ்வாறானது என்பதை நீங்கள் உணர முடியாது.\n. அந்த நறுமணத்தை இப்போதே புகைய விடுங்கள். அந்த நல்ல விலையுயர்ந்த துகிலை இன்றே உடுத்துங்கள். சிறந்த நாட்களின் வருகையை எதிர்நோக்கி தாமதிக்காதீர்கள். ஒவ்வொரு நாளும் சிறந்த நாள்தான்.\n19. உங்களது மகிழ்ச்சிக்கு உங்களைத் தவிர வேறு யாரும் பொறுப்பல்ல.\n20. உங்களது ஒவ்வொரு பெருந்துன்பத்தையும் இதைச் சொல்லி கட்டம் கட்டுங்கள்.\n'இன்னும் ஐந்து வருடத்துக்குப்பின் இது நமக்கு துன்பமாகத் தோன்றுமா\n21. எல்லோரையும் எல்லாவற்றுக்காகவும் மன்னித்து விடுங்கள்.\n22. உங்களைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி நீங்கள் கவலையடையத் தேவையில்லை.\n23. காலம் எல்லாவற்றையும் ஆற்றுப் படுத்தும். எனவே காலத்துக்கும் சிறிது கால அவகாசம் தாருங்கள்.\n24. நிலைமை எவ்வளவுதான் நல்லதாகவோ கெட்டதாகவோ இருந்தாலும் அதுவும் மாறக்கூடியதே.\n25. நீங்கள் நோய்வாய்ப்பட்டால் உங்கள் வேலை வந்து உங்களை கவனித்துக் கொள்ளாது. உங்கள் நண்பர்கள் வந்து கவனிப்பார்கள். அவர்களோடு தொடர்பில் இருங்கள்.\n26. பயனற்றதாகவும், அழகற்றதாகவும், மகிழ்ச்சியற்றதாகவும் உள்ளவற்றிலிருந்து ஒதுங்குங்கள்.\n27. பொறாமை கொள்வது நேரத்���ை வீணடிப்பதாகும். நமக்கு அனைத்தையும் கடவுள் அளித்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\n28. உங்கள் வாழ்வின் சிறந்தவை இனிதான் நிகழவிருக்கிறது.\n29. நீங்கள் எப்படி இருந்தாலும் எழுங்கள். நன்றாக உடுத்துங்கள். சிறப்பாகத் தோன்றுங்கள்.\n30. நல்லவற்றை மட்டுமே செய்யுங்கள்.\n31. அடிக்கடி உங்கள் குடும்பத்தினரிடம் பேசுங்கள்.\n32. ஒவ்வொரு நாளும் உறங்கும் முன் கீழுள்ள வாசகத்தை பூர்த்தி செய்யுங்கள்\nஇன்று நான் ____________ நன்றி செலுத்துகிறேன்.\nஇன்று நான் _______________ நன்றாய் முடித்தேன்.\n33. நீங்கள் மன அழுத்தம் கொள்வதை விட்டும் சிறப்பானவராக வடிவமைக்கப் பட்டிருக்கின்றீர்கள்.\n34. பயணத்தை சுவையுங்கள். எல்லாமே வேகமாக பறப்பதற்கு இது ஒன்றும் டிஸ்னி வேர்ல்ட் இல்லை. கடந்து செல்லுங்கள். வாழ்க்கை என்பது ஒரே பயணம்தான் அதை முழுவதும் சுவையுங்கள். அதை அழகாக அனுபவியுங்கள்.\nவாழுங்கள். அன்பு செலுத்துங்கள். வாழ்க்கை என்பதே ஒரு வெகுமதி.\nபோனதையும் வருவதையும் எண்ணி நிகழ்காலத்தைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.\nஅதனால்தான் நிகழ்காலமே PRESENT என ஆங்கிலப் படுத்தப் படுகிறது.\nதமிழன் அதிகம் உணர்ச்சி வசப்படுபவனா\n'ஓய்வு எடுத்துக் கொள்ளுதல்' தவறானது\nமக்களாட்சிக்கே பெருத்த அவமானமான நாள் இன்று\nவெகு சிறப்பாக வாழவே நான்\nஎலி பிடித்துத் தின்னும் தாவரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thileep-in-pathivu.blogspot.com/2011/08/translate.html", "date_download": "2018-07-21T23:11:11Z", "digest": "sha1:UWNWPZOGY22XMT3MS5WJTWSXG63VPDTM", "length": 10380, "nlines": 138, "source_domain": "thileep-in-pathivu.blogspot.com", "title": "THILEEP-IN-PATHIVU: கூகுள் Translate விட்ஜெட்டை தமிழ் வலைப்பூக்களில் இணைக்க #ட்ரிக்ஸ்", "raw_content": "\nஎன் பதிவும் வலையில் படித்தவையும்\nகூகுள் Translate விட்ஜெட்டை தமிழ் வலைப்பூக்களில் இணைக்க #ட்ரிக்ஸ்\nஇந்த விட்ஜெட்டை நம்முடைய பிளாக்குகளில் இணைப்பதால் நம் தளத்திற்கு வரும் வாசகர்கள் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்து படிக்கலாம். இதனால் பல்வேறு மொழிகள் தெரிந்த அனைவருக்கும் நாம் பகிரும் தகவல் சென்றடையும். மொழி தெரியாமல் நம் பிளாக்கை படிக்காமல் விட்டு சென்றவர்களும் இனி எந்த வித பிரச்சினையுமின்றி அவர்களுக்கு தெரிந்த மொழியில் மொழிமாற்றம் செய்து படித்து கொள்ளலாம். இதனால் நம் பிளாக்கின் வாசகர்கள் அதிகரிக்கவும் நல்ல வாய்ப்புள்ளது.\nகூகுள் இணைய தளங்களில��ம், வலைப்பூக்களிலும் இந்த வசதியை கொண்டு வர Translate விட்ஜெட்டை வழங்குகின்றனர். ஆனால் இதில் என்ன பிரச்சினை என்றால் நம் வலைப்பக்கத்தின் மொழியை தேர்வு செய்யும் இடத்தில் தமிழ் மொழி இடம்பெற வில்லை.\nஆதலால் தமிழ் மொழி வலைதளங்கள் இந்த வசதியை பெற முடியாமல் இருந்தது.\nஆனால் கோடிங்கில் சிறு மாற்றம் செய்தால் போதும் எந்த பிரச்சினையுமின்றி தமிழ் வலை தளங்களிலும் இந்த விட்ஜெட்டை இணைத்து கொள்ளலாம்.\nமுதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.\nDesign-Add Gadget -Html JavaScript - சென்று மாற்றம் செய்யப்பட்டிருக்கும் கோடிங்கை காப்பி செய்து இதில் பேஸ்ட் செய்யவும்.\nஅவ்வளவு தான் கீழே உள்ள SAVE பட்டனை அழுத்தி விட்டால் போதும் கூகுளின் Translate விட்ஜெட் உங்கள் பிளாக்கில் இனைந்து விடும். வாசகர்கள் அவர்களுக்கு தேவையான மொழிகளில் நம் பிளாக்கை மொழிமாற்றம் செய்து படித்து கொள்ளலாம்.\nடிஸ்கி: ஒருவேளை இந்த விட்ஜெட்டில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும், பின்பக்கம் நிறத்தை மாற்ற வேண்டும், எழுத்துரு அளவை மாற்ற வேண்டும் இப்படி ஏதாவது நினைத்தால் இந்த லிங்கில்Translate Widget சென்று மாற்றி கொள்ளுங்கள். முடிவில் கோடிங்கில் மட்டும் Page Language என்பதில் ta என்பதை தேர்வு செய்யவும்.\nஇடுகையிட்டது THILEEP-IN-PATHIVU நேரம் முற்பகல் 11:31\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com\nதமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்- எ.ஆர் .ரகுமான்\nதமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்- எ.ஆர் .ரகுமான்\nஅன்பால் நாம் புரியும் புன்னகைக்கு எந்த விலையும் கொடுக்க முடியாது.\nஐஎஸ்ஒ பைல்களை உருவாக்க மற்றும் கன்வெர்ட் செய்ய\nஆங்கிலத்தில் புதிய வார்த்தைகளை அறிமுகம் செய்துள்ள ...\nஅன்னா ஹஸாரே போராட்டம் எந்த பலனையும் தராது\nவேலன்-புகைப்படங்களின் அளவினை மொத்தமாக குறைக்க\nகூட்டமைப்பு முன்வைத்துள்ள மூன்று அம்சக் கோரிக்கை அ...\nஉங்கள் பேஸ்புக் பக்கத்தை பார்ப்பது யார்\nகூகுள் Translate விட்ஜெட்டை தமிழ் வலைப்பூக்களில் இ...\nஇந்திய அணியின் வீழ்ச்சிக்கு காரணம் \nகுழந்தை மொழியில் குழையும் லக்ஷ்மி ராய் \nநடிகைகளுக்கு கோயில் கட்டுவதெல்லாம் வெட்டிப்பயல்கள்...\nஇந்திய அணிக்கு அவமானம் * மூன்றாவது டெஸ்டில் இன்னிங...\nபிறந்தநாள் வாழ்த்து செய்திகளை (Birthday Messages) ...\nஎரியும் மாடியிலிருந்து குதித்த பெண்ணின் முதல் படம்...\nமோசமான கார் விபத்தால் மூளை சேதமாகியும் டிகிரியைப் ...\nசினிமா தொடர்பான லேட்டஸ்ட் நிகழ்ச்சிகள் ,நடிகர் ,நடிகைகள், மற்றும் இயற்கை காட்சி படங்களை பெற இங்கே க்கிளிக் செய்யவும். WWW.CENIMAGALLARY.BLOGSPOT.COM\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedantavaibhavam.blogspot.com/2009/10/blog-post_7118.html", "date_download": "2018-07-21T23:26:40Z", "digest": "sha1:FIJSNXOHCAAC4O6MSD6TTRXRGGFN4DNP", "length": 16928, "nlines": 162, "source_domain": "vedantavaibhavam.blogspot.com", "title": "வேதாந்த வைபவம்: ஹிந்து மதம் பற்றி மகாத்மா காந்தி.", "raw_content": "\nஹிந்து மதம் பற்றி மகாத்மா காந்தி.\n“சனாதன தர்மத்தைப் பின்பற்றும் ஒரு பெருமிதம் மிக்க இந்துவாகவே என்னை அடையாளப் படுத்திக் கொள்கிறேன். ஏனெனில், வேதங்கள், உபனிஷதங்கள், புராணங்கள் மற்றும் இந்து சாஸ்திரங்களின் பெயரில் எவை உண்டோ அவற்றின் மீதும் மற்றும் அவதாரங்கள், மறுபிறவி மீதும் நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன். இப்பொழுது வழக்கில் உள்ள திரிக்கப் பட்ட மோசமான வடிவில் அல்லாமல், வேதங்களின் அடிப்படையில் மட்டும் உள்ள வர்ணாசிரம தர்மத்தை நான் மதிக்கிறேன். உருவ வழிபாட்டிலும் நம்பிக்கை இல்லாமல் இல்லை. பசுப் பாதுகாப்பிலும் முழுமையான ஈடுபாடு காண்பித்து வருகிறேன்.” (யங் இந்தியா, ஜூன் 10, 1921)\n“நம் தொலைநோக்குடைய முன்னோர்கள் ஏன் சேதுபந்தனத்தை தெற்கிலும் ஜகன்னாத்தை கிழக்கிலும் ஹரித்துவாரை வடக்கிலும் புனிதத்தலங்களாக நிறுவினார்கள் அவர்கள் மூளையற்றவர்கள் அல்ல. ஒருவர் வீட்டிலேயே கடவுளை வணங்கமுடியும் என அறிந்தவர்கள்தான். நல்லிதயம் கொண்டவர்கள் வீட்டில் கங்கையின் புனிதம் இருப்பதாக கூறியவர்கள்தாம். ஆனால் அவர்கள் இதனை பாரதம் இயற்கையாகவே ஒரு பிரிக்கப்படாத ஒரு தேசமாக அமைந்துள்ளது என உணர்த்திட செய்தார்கள். உலகில் வேறெங்கும் காணப்பட முடியாத நிகழ்வாக புனித தலங்களின் மூலம் இந்தியர்களின் மனங்களில் தேசியத்தின் ஜுவாலையை ஏற்றினார்கள். ” (ஹிந்த் சுவராச்சியம் அத்தியாயம்:9)\n“கிறித்தவத்தின் சில விஷயங்களைப் போற்றினாலும், என்னால் கிறித்துவத்துடன் அடையாளப் படுத்திக் கொள்ள முடியாது. நான் அறிந்த இந்துமதம் முழுவதுமாக என் ஆன்மாவைத் திருப்தி செய்கிறது. என் இருப்புக்கு முழுமை தருகிறது.மலைப்பிரசங்கத்தில் கிடைக்காத ���றுதல் கீதையிலும், உபநிஷதங்களிலும் எனக்குக் கிடைக்கிறது. மலைப் பிரசங்கத்தில் உள்ள ஒரு ஆழ்ந்த கருத்து தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதல்ல. ஆனால் மனம் திறந்து சொல்கிறேன் : எப்போது ஐயங்கள் என்னை அச்சுறுத்துகின்றனவோ, ஏமாற்றங்கள் என் முகத்தில் அறைகின்றனவோ, தொடுவானில் ஒரு ஒளிக் கீற்றாவது தோன்றும் சாத்தியம் கூட இல்லாது போகிறதோ, அந்தத் தருணத்திலும் கீதையிடம் வருகிறேன், என் மனத்திற்கு அடைக்கலம் தரும் ஒரு சுலோகத்தைக் காண்கிறேன். கட்டுப் படுத்தமுடியாத அந்தத் துயரத்திற்கு நடுவிலும் புன்னகைக்கத் தொடங்குகிறேன். என் வாழ்க்கை முழுவதும் புறத் துயரங்களால் சூழப் பட்டிருந்தும், அவை என்மீது எந்த காயத்தையும், வடுக்களையும் ஏற்படுத்த முடிவதில்லை என்றால், கீதையின் மகத்தான உபதேசங்களுக்குத் தான் இதற்காகக் கடமைப் பட்டுள்ளேன்” (யங் இந்தியா, 6-8-1925, p274. )\n“விலைமதிக்கமுடியாத மணிகளைத் தன்னகத்தே அடக்கிய எல்லையில்லாத பெரும் சமுத்திரம் இந்து தர்மம். நீங்கள் நீந்திச் செல்லும் ஆழத்தைப் பொறுத்து அளப்பரிய புதையல்கள் உங்களுக்குக் கிடைக்கும்” ( The Essence of Hinduism - By M. K. Gandhi p. 205)\n“மாறாத சத்தியத்திற்கான உண்மையான தேடல் இந்துமதத்தில் தான் உள்ளது, ஏனெனில் ‘சத்தியமே கடவுள்’ என்று அது முரசறைகிறது. இன்று நாம் தேக்கநிலையிலும், ஊக்கமின்றியும், வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாதவர்கள் போலவும் இருக்கிறோமென்றால், அதற்குக் காரணம் நாம் களைத்திருக்கிறோம், அயர்ந்திருக்கிறோம். இந்த அயற்சி நீங்கியவுடனேயே முன் எப்போதும் கண்டிராத உத்வேகத்துடன் இந்துமதம் விழிப்புற்று உலகெங்கும் பரவும்” (Young India, 24/11/1924 p. 390-396)\n“இந்துமதம் கங்கை நதியைப் போன்றது. மூலத்தில் எந்த மாசுகளும் அற்று தூய்மையாகவும், செல்லும் வழியில் வந்து சேரும் சில கசடுகளையும் தன்னகத்தே கொண்டும் அது விளங்குகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், அன்னை கங்கையைப் போன்றே, அது உலகிற்குப் பெரும் நன்மை பயப்பதாகவே இருக்கிறது. கங்கையும் சரி, இந்துமதமும் சரி, ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு வடிவத்தில் தோன்றினாலும், இந்த எல்லா இடங்களிலும் சாரமான உட்பொருள் அப்படியே தான் இருக்கிறது” (Young India 8-4-1926)\n“கீதை எனக்கு வெறும் பைபிள் மட்டுமல்ல, வெறும் குரான் மட்டுமல்ல, ஞானத்தை வாரி வழங்கும் அன்னை” (”கீதை என் அன��னை” முன்னுரை)\n“ஒரு பேச்சுக்காக, ஒருவேளை எல்லா உபநிடதங்களும், புனிதநூல்களும் திடீரென்று ஒரேயடியாக அழிந்து மறைந்து, ‘ஈசாவாஸ்யம் இதம் சர்வம்’ (இவை அனைத்திலும் நிரம்பியிருப்பது ஈசனே) என்ற உபநிடதத்தின் முதல்வரி மட்டுமே இந்துக்களின் நினனவில் எஞ்சியிருந்தாலும், இந்துமதம் என்றென்றும் உயிர்வாழும்” (source: The UpanishadsTranslated for the Modern Reader By Eknath Easwaran. Nilgiri Press. 1987. pg 205\nநன்றி : தமிழ் ஹிந்து டாட் காம் (02-01-2009)\nஇடுகையிட்டது Ashwinji நேரம் 9:48 PM\nமுதல் இடுகையிலேயே எதிர் பார்த்தேன்.\nநல்ல ஆழ்ந்த கருத்துக்களை நயம்பட கூறியுள்ளிர்கள். என்னைப் பொறுத்தவரை நான் ஒரு இந்துவாக பிறந்தமைக்கு மிகவும் பெருமப்படுகின்றேன். நான் இந்து சமுதாயத்தில் உள்ள சீரிய கருத்துக்களை மதிக்கின்றேன். ஆனால் அதில் உள்ள ஒரு சில குறைபாடுகளை வைத்துக் கொண்டு கும்மியடிப்பவர்களை கண்டால் எரிச்சலாகவும், வேதனையாகவும் உள்ளது. ஆனாலும் நானும் சாதியத்திற்கு எதிரி, தீண்டாமை மற்றும் வங்கொடுமைகளை வன்மையாக எதிர்ப்பவன். தங்களின் மதத்தின் நல்ல கட்டுரைகளுக்கு மிக்க நன்றி.\nவிளக்கு தரும் வெளிச்சத்தை பாராட்டாமல் அதன் அடியில் இருக்கும்\nஇருட்டைப் பற்றி பேசுபவர்களை நாம் உதாசீனம் செய்து விடுவதே நல்லது.\nஆகஸ்ட் பதினைந்தாம் திகதி நியூஸ் வீக் இதழில் அமெரிக்க கிறிஸ்தவர்கள் இந்து தத்துவங்களை விரும்ப ஆரம்பித்திருப்பதும், இந்து மத கலாச்சாரங்களை பின் பற்ற ஆரம்பித்திருப்பதும் பற்றி புள்ளி விவரங்களுடன் வெளியிட்டிருக்கிறார்கள். படியுங்கள்.\nதர்மம் வெல்லும். நீங்கள் www.tamilhindu.com வலைத்தளத்தையும் தவறாமல் பார்க்க வேண்டுகிறேன். மீண்டும் நன்றி.\nபிரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nஹிந்து மதம் பற்றி மகாத்மா காந்தி.\nஇராமாயணத்திலிருந்து ஒரு பிளாஷ் பேக்\nசர்வதேச மயமாகும் சனாதன தர்மம் - குழந்தைகளுக்கு இந்...\nவைதிக சைவம்- வேற்றுமையில் ஒற்றுமை முனைவர் கோ.ந. ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/tamilnadu/politics/40588-simbu-enters-politics.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2018-07-21T22:56:36Z", "digest": "sha1:H4JXSRNNEPPGN73JPPJMG4B5NRTG2AZR", "length": 9805, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "என்னாது, சிம்புவுமா..? போதும்... விட்டுடுங்க சாமிகளா... | Simbu enters politics", "raw_content": "\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேச���ில்லை: ராகுல் காந்தி\nநீட் கருணை மதிப்பெண் வழங்க இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்\n - நாடாளுமன்ற அவையில் ராகுல் காந்தி கேள்வி\nசிம்புவும், வெங்கட் பிரபுவும் இணைந்து ஒரு புதிய படத்தை உருவாக்க இருக்கிறார்கள். வழக்கமாக காமெடி மசாலா கிண்டும் வெங்கட்பிரபு, இந்த முறை அரசியல் துவையல் அரைக்கப் போகிறாராம்.“சிம்பு காவேரி விவகாரத்தில் பொங்கிய பின்பு அவரையும் அரசியல் வளைத்துக் கொண்டது. வெங்கட்பிரபுவும் பா.ரஞ்சித் ஆகிவிட்டார் என்கிறது கோடம்பாக்கம். (வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்தான் பா.ரஞ்சித் ) இது சிம்புவின் சினிமா அரசியல்...\n நிஜ அரசியலிலும் இறங்கப்போகிறாராம் சிம்பு.. அட, இதென்ன ‘’காலா’க்கொடுமை. ரஜினியும், கமலும் தீவிர அரசியலில் களம் இறங்கி இருப்பதையும், கட்சித் துவக்கி இருப்பதையும் கண்டு, இயக்குநர் டி.ராஜேந்தர் தனது கட்சியை வலுப்படுத்த தீவிரம் காட்டி வருகிறார். தான் ஏற்கனவே நடத்தி வரும் கட்சியை வளர்த்தெடுக்கும் பொறுப்பை தனது மகன் சிம்புவிடம் கொடுக்க விருப்பதாகத் தகவல்.\nஇதற்காக சிம்புவிடம், ராஜேந்தர் தொடர்ந்து நச்சரித்து வருகிறார் எனக் கூறப்படுகிறது. இதற்கு சிம்பு மட்டும் சம்மதித்து விட்டால் கட்சியை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக கூறுகிறார்கள். சிம்புவுக்கும் தீவிர அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருப்பதால், அப்பா ராஜேந்தர் எண்ணப்படியே, தீவிர அரசியலில் எந்த நேரமும் களம் இறங்கலாம் என்கிறனர் அவர்களுக்கு நெருக்கமானவர்கள்.\nஇதென்னடா அரசியலுக்கு வரப்போகும் சோதனை..\nவிரட்டியடித்த ரஜினி... ரூ.40 கோடி ’காலா’ கடனை அடைக்க தன்னையே அடகு வைத்த தனுஷ்..\n - கருணாநிதிக்கு வந்த சோதனை\nஓவியா - ஆரவுடன் வெளிநாட்டில் டேட்டிங்..\nவிஷத்தை ’பாலாக’ நம்பி தப்பிய மு.க.ஸ்டாலின்... ஓட்டுநரால் நடந்த விபரீதம்\n21-07-2018 டாப் 10 செய்திகள்: வெற்றிக்கு அச்சாரம் - அமித்ஷா மகிழ்ச்சி\nநான் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை\nஆஷஸ், பாகிஸ்தான், அயர்லாந்து தொடரில் விளையாடுகிறது இங்கிலாந்து\nஅடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n3. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n4. தோனியின் டாப் 20 உலக சாதனைகள்\n5. #BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\n6. ஒருவேளை சாப்பாட்டுக்கு 7 லட்சம் பில் செலுத்திய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்\n7. இந்து மதத்தை அவமதித்ததாக சர்ச்சை... மண்டியிட்ட தனியார் டிவி தொகுப்பாளர்\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\nஇந்தியாவுடனான கடைசி டி20: பென் ஸ்டோக்ஸ் பங்கேற்பது சந்தேகம்\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டேல் ஸ்டெய்ன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2018/04/how-take-loan-against-life-insurance-policy-011094.html", "date_download": "2018-07-21T23:12:17Z", "digest": "sha1:Q6R7DEMJIR4QBLOHFGKGNUJNPJHHJYQ7", "length": 18253, "nlines": 180, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் கடன் பெறுவது எப்படி? | How to take a loan against life insurance policy - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் கடன் பெறுவது எப்படி\nஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் கடன் பெறுவது எப்படி\nரூ.2 லட்சம் கட்டணத்தில் ஏர் இந்தியா பிஸ்னஸ் வகுப்பு இருக்கையில் பயணம் செய்தவருக்கு கிடைத்த அதிர்ச்சி\nகுறுகிய காலக் கடன் வாங்க 5 சிறந்த மொபைல் செயலிகள்\nஅலுவலகத்தில் வட்டியில்லா கடன் வாங்கப்போகிறீர்களா.. உஷார்..\nகடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் முன் கவனிக்க வேணிடியவை..\nஐடிபிஐ வங்கிக்கு வந்த புதிய சிக்கல்.. 5,400 கோடி ரூபாய் கடனை ஏமாற்றும் 120 பேர்..\nகடன் மோசடி விவகாரம்: லதா ரஜினிகாந்த்-ஐ மீண்டும் விசாரணைக்கு அழைத்த உச்ச நீதிமன்றம்..\nமுன்பே அங்கீகரிக்கப்பட்ட கடன் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை...\nஆயுள் காப்பீடு திட்டங்கள் வாழ் நாள் காப்பீடு மட்டும் இல்லாமல் குறைந்த வட்டி விகிதத்தில் கடனும் அளிக்கிறது. இந்தக் கடன் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அல்லது பிற நிதி சார் நிறுவனங்கள் அல்லது வங்கிகள் ஆயுள் காப்பீட்டுப் பாலிசியினைப் பிணையாகக் கொண்டு கடன் அளிக்கின்றன. ஆனால் இ ந்த கடன் திட்டமானது டர்ம் இன்சூரன்ஸ் அல்லது யூலிப்ஸ் அல்லது ஈக்விட்டி சார்ந்த திட்டங்களுக்குக் கிடையாது.\nகடன் அளவானது பாலிசியின் வகை மற்றும் சரண்டர் மதிப்பு இரண்டையும் பொருத்து வழங்கப்படும். கடன் தொகையானது பாலிசியின் சரண்டர் மதிப்பில் இருந்து குறிப்பிட்ட சதவீத அளவில் வழங்கப்படும். அதிகபட்சம் 80 முதல் 90 சதவீதம் வரை சரண்டர் மதிப்பில் இருந்து கடன் பெற முடியும். இந்தக் கடன் திட்டமானது மனி பேக் பாலிசி மற்றும் எண்டோவ்மெண்ட் பாலிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.\nஇன்சூரன்ஸ் பாலிசிக்குக் கீழ் கடன் பெற விண்ணப்பத்தினைப் பூர்த்தூ செது சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தினை இன்சூரன்ஸ் பாலிசி பத்திரம் அல்லது ஆவணத்துடன் சேர்த்து சமர்ப்பிக்கப்பட வேண்டும். கடன் தொகையினைப் பெறுவதற்கான கணக்கு விவரங்கள் மற்றும் கேன்சல்டு செக்கினை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.\nகாப்பீட்டு நிறுவனம் அல்லது நிதி நிறுவனமானது கடன் தொகையினைச் செயல்படுத்துவதற்காக ஒரு குறிப்பிட்ட அளவிலான தொகையினைக் கட்டணமாகப் பெறும்.\nதனிநபர் கடனை விட இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் கடன் பெறும் போது குறைந்த வட்டி விகிதத்தில் கடன் அளிக்கப்படுகிறது. ஒருவேலை வட்டி தவணையானது பாலிசி சரண்டர் மதிப்பினை விட அதிகமாக இருந்தால் பாலிசிதார் அவரது பாசியை இழக்க நேரிடும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇவே பில்லில் தொடரும் தொழில்நுட்ப கோளாறு.. லாரி உரிமையாளருக்கு 1.3 கோடி அபராதம்..\nகரும்பு மீதான குறைந்தபட்ச விலையைக் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.20 ஏற்ற மத்திய அரசு முடிவு..\nவிரைவில் ஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் நோட்டு அறிமுகம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://chuttikadhai.blogspot.com/2009/08/blog-post_15.html", "date_download": "2018-07-21T22:38:33Z", "digest": "sha1:PFWHQHOMOLR2LQL4OYCJ5M3QQU5VUC7Q", "length": 25463, "nlines": 287, "source_domain": "chuttikadhai.blogspot.com", "title": "பாட்டி சொல்லும் கதைகள்: சுபாஷ் சந்திர போஸ்", "raw_content": "\nஇந்திய துணைக் கண்டத்தின் சுதந்திர வரலாறு உலக வரலாற்றில் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. இந்த ���ரலாற்றின் நாயகர்களாக விளங்கியவர் பலராவர். அவர்களுள் படை நடத்தி வீரத்தின் வேகத்தை ஆங்கிலேயருக்குக் காட்டியவர் நேதாஜி எனப்பெயர் பெற்ற சுபாஷ் சந்திர போஸ் ஆவார்.\nபாரத நாட்டின் சுதந்திர வீரராகவும் வீரத்தின் விளைநிலமாகவும் திகழ்ந்தவர், பாரதத்தின் மணியாகவும் விளங்கியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆவார்.1897 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 28 ஆம் நாள் கல்கத்தாவில் ஜானகி நாதிர் போஸுக்கும் பிரபாவதி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தனது கல்லுரிப் படிப்பை கல்கத்தாவில் படிக்கும்போதே வெள்ளையர்களை அவர்களின் அதிகாரத்தை எதிர்க்கும் உணர்வைத் தன் உள்ளத்தில் வளர்த்து வந்தார்.\nஇவரது நாட்டுப் பற்றை ஒரு சிறு நிகழ்ச்சி மூலம் அறிந்து கொள்ளலாம். இவரது வகுப்பில் பாடம் நடத்தும் பேராசிரியர் ஓர் ஆங்கிலேயர். அவர் ஒரு நாள் வகுப்பறையில் இந்தியர்களையும் இந்தியக் கலாச்சாரத்தையும் இழிவாகப் பேசினார். தேசீய உணர்வு மிகுந்த சுபாஷ் அவரை ஆசிரியர் என்றும் பாராமல் நன்கு அடித்து விட்டார். அவர் உள்ளத்தில் ஆங்கில ஆட்சியை இந்தியாவை விட்டு விரட்ட வேண்டும் என்ற எண்ணம் வேரோடி இருந்தது. அவர்களை விரட்ட இந்தியர்களுக்குப் படைப் பயிற்சி தேவை என முடிவு செய்தார். அதனால் இவர் கடற்படைப் பயிற்சியும் பெற்றார். தன் மேல்படிப்புக்காக இவர் லண்டன் சென்றிருந்த போது கவிக்குயில் சரோஜினி தேவி, சித்தரஞ்சன்தாஸ் போன்றோரின் பேச்சுக்களைக் கேட்டார். அதனால் இவரது விடுதலை வேட்கை மேலும் வளர்ந்தது. இந்தியாவில் இந்தியரின் நிலையை நன்கு உணர்ந்து கொண்டார். நாட்டு மக்களின் உள்ளத்தில் மேல்படிப்பான i சுதந்திர உணர்வை ஊட்ட வேண்டியதன் அவசியத்தைப் புரிந்து கொண்டார். மேல் படிப்பான ஐ.சி.எஸ். தேர்வு எழுதாமலேயே பாரதநாட்டுக்குத் திரும்பினார்.\nகல்கத்தா திரும்பியவுடன் 1921 -ல் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபடுவதன் மூலம் அரசியலில் பிரவேசம் செய்தார். மோதிலால் நேரு, சி.ஆர்.தாஸ் ஆகியோரின் சுயராஜ்யக் கட்சிக்காக இவர் உழைத்தார். விவசாயிகளின் நலனுக்காகவும் இவர் பாடுபட்டார். நாட்டின் இளைஞர்களின் நலனே இவர் கருத்தாக இருந்தது. இளைஞர்களின் எழுச்சி மிக்க தலைவராக விளங்கினார் சுபாஷ் சந்திர போஸ். இவரது பேச்சுக்களும் செயல்களும் ஆங்கில அரசின் கவனத்தை ஈர்த்தன. இவர�� ஏற்படுத்திய இளைஞர் கட்சியின் வளர்ச்சியும் இவர் தனது பத்திரிகையான ' பார்வர்ட்' ல் எழுதிய கட்டுரைகளும் ஆங்கில அரசாங்கத்தின் ஆத்திரத்திற்கு வித்திட்டன. இதைக் காரணம் காட்டி இவரைச் சிறை பிடித்தது ஆங்கில அரசு. அக்காலத்திய அரசியல் கைதிகளுக்குக் கொடுக்கப்படும் கடுங்காவல் தண்டனை தரப்பட்டது. அலிபூர் சிறையிலும் பின்னர் பர்மாவில் உள்ள மாண்டலே சிறையிலும் அடைக்கப்பட்டார். இங்குதான் திலகர் பெருமானும் அடைக்கப் பட்டிருந்தார். - இச்சிறை மிகவும் கொடுமை வாய்ந்தது. விஷ ஜந்துக்களும் சுகாதாரமின்மையும் சரியான உணவின்மையும் இவரது உடல்நிலையை மிகவும் மோசமாக்கியது .சிறையில் பல இன்னல்களை அனுபவித்தபின் விடுதலையானார்.\nஇவர் காந்தி இர்வின் ஒப்பந்தத்தையும் ஒத்துழையாமை இயக்கத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. வன்முறைக்கு வன்முறையாலேயே தீர்வு காண விழைந்தார். துப்பாக்கி ஏந்தி போராடித்தான் வெள்ளையரை விரட்ட முடியும் என்பதில் தளரா நம்பிக்கை கொண்டிருந்தார். கல்கத்தா நகரில் இவரது செயல்களைக் கண்காணித்து வந்த வெள்ளையர் அரசு இவரை மீண்டும் கைது செய்தது. இவர் எழுதிய கட்டுரைகளும் நடத்திய ஊர்வலங்களும் அரசுக்கு எதிரானவை என்று காரணம் சொல்லப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து பாரத விடுதலைக்கு படை திரட்ட முற்பட்டார் சுபாஷ். டோக்கியோவில் ராம்பிகாரி கோஷ் உதவியுடன் இந்திய விடுதலை லீக் அமைக்கப்பட்டது. சுபாஷ் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள டோக்கியோ சென்றார். ஜப்பானின் தலைநகர் டோக்கியோவிலிருந்து வானொலி மூலம் இந்திய மக்களின் உள்ளங்களில் எல்லாம் சுதந்திரக் கனல் மூளும்படி வீர உரை ஆற்றினார். மக்களைப் படை திரட்டிப் போருக்கு எழுமாறு குரல் எழுப்பினார். இந்தியப் படைக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றார். மக்கள் இவர் மீது கொண்ட அன்பும் மதிப்பும் காரணமாக இவரை ' நேதாஜி' என்று அழைத்தனர்.\nசிங்கப்பூர் வந்தடைந்த நேதாஜி பெரும் அணிவகுப்பினை நடத்தியதோடு பெரும் படையும் திரட்டினார்.1943 ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் நாள் இடைக்கால அரசினை அமைத்தார். கொரில்லாப்படை என்று புதிய போர்ப்படையை நிறுவி அதற்கு காந்திஜி, அசாத், நேருஜி என்று பெயரிட்டார். பர்மாவிலிருந்து அஸ்ஸாம் வழியாக இப்படை இந்தியாவுக்குள் நுழைந்தது. ஆங்கிலப்படையை எதிர்த்து பெரும்படை க���ண்டு தாக்கியது. உள்ளத்தில் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் ஆங்கில ஆட்சியை எதிர்த்துப் போராடினார் நேதாஜி. பெரும்படை திரட்டி உறுதியுடன் போராடியபோதும் எதிர்பாராவகையில் இவ்வுலக வாழ்வை நீத்தவர் நேதாஜி அவர்கள். பகைவரான ஆங்கிலேயருக்கு எதிராகப் படை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது பாங்காக்கிலிருந்து பார்மோசாவிற்குச் சென்றார். அவர் சென்ற விமானம் நொறுங்கி விழுந்தது. இந்தியாவின் வீரத்திலகமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்ற உயர்ந்த மனிதர் இந்திய புரட்சித் தலைவராக விளங்கிய மாபெரும் வீரத்தியாகி தன் இன்னுயிரை இம்மண்ணுக்காக அர்ப்பணித்தார். வீரம் என்ற சொல்லுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ். அவர்தம் நினைவு பாரத மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.\nLabels: கதை, சுட்டி கதை, சுதந்திரம், பிரபலங்கள், வெற்றி\nஉங்கள் வலைப்பூவினை எங்கள் தளத்தில் வாரமொரு வலைப்பூ பகுதியில் இவ்வாரம் அறிமுகம் செய்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.\nமுடியுமானால், தயவு செய்து 4tamilmedia@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.\nவணக்கம் அம்மா, நண்பர் சுரேஷ் குமாரின் அறிமுகத்தில் உங்கள் பதிவைக் குறித்து அறிய நேர்ந்தது. சிறிய வயதில் என் பாட்டியும் தாத்தாவும் எனக்குச் சொன்ன கதைகளாலேயே எனக்கும் ஓரளவுக்கு எழுதக் கைவந்திருக்கிறது என்று எண்ணுகிறேன். பாட்டிகள் கதை சொல்லித் தூங்குகிற சுகம் இன்னொரு தலைமுறை காணுமா என்று தெரியவில்லை. கதை கேட்பதன் சுகம் அறிந்தவன் என்பதால் என் குழந்தைக்கும் (பிறந்து இப்போது தான் மூன்று மாதங்களாகிறது) கதைகள் சொல்ல வேண்டும் என்ற ஆசை பிறந்திருக்கிறது. உங்களைப் போன்றவர்களிடம் கேட்பதைத்தான் எங்கள் குழந்தைகளுக்குச் சொல்ல முடியும். தொடர்ந்து சொல்லுங்கள் அம்மா.\nநன்றி , தொடர்ந்து ப்டிக்கவும்\nஎதிர் கால சமுதாயம் பண்போடு வளரவும், வரலாற்றை அறிந்தவராகவும் விளங்க செய்வதே உங்கள் பாட்டியின் குறிக்கோள் - இப்படிக்கு ருக்மணி சேஷசாயி\nகூனனை ஏமாற்றிய கதை - தெனாலி ராமன் கதைகள்\nநஷ்டத்தை லாபமாக்கிய குதிரை - thenaali raaman kadha...\nபாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர்.ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர்.ஆதலால் பிசிராந���தையார் என்று அழைக்கப்பெற்றார். இவர் சோழ ...\nதிருக்குறள் கதைகள்- குணம் நாடுதல் பெருங்குணம்.\nபரிமளம் என்னும் ஒரு சிறுமி இருந்தாள் அவளுக்கு பத்து வயதுதான் இருக்கும்.அவள் அப்பா வங்கியில் பெரிய பதவி வகித்து வந்தார்.அத்துடன் பரிமளம் அ...\nஒரு கிராமத்தில் ஒரு பாட்டி இருந்தாள். அவளுக்கு ஒரு பேரன் இருந்தான். அவன் பெயர் நம்பி. நம்பிக்குப் பெற்றோர் கிடையாது. அவன் உறவெல...\nபகைவற்கு அருளிய பண்பாளன். திருக்கோவிலூரைச் சேர்ந்த பகுதி சேதிநாடு என்று அழை...\nதுரோணர் என்ற முனிவர் ஒருவர் இருந்தார். அவர் அரசகுமாரர்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களான துரியோதனன் முதலான நூற்றுவருக்கும் ...\nநீதி காத்த மன்னன். சோழநாட்டை மனுநீதிச் சோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்...\n90- திருக்குறள் கதைகள்.- ஒரு பைசாவின் அருமை.\n. ஓர் ஊரில் சபாபதி என்ற தனவந்தர் வாழ்ந்து வ்ந்தார். பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாதிருந்த அவர் பல கோயில்களுக்கும் சென்று வேண்டிக்கொண்டதால் ஒரு...\nகடையேழு வள்ளல்களில் அதியமானும் ஒருவன். இவனது இயற்பெயர் நெடுமான் அஞ்சி எனப்படும். இவன் அதியமான் எனவும் வழங்கப் பட்டான். அதிகை என்...\nபூஞ்சோலை என்று ஒரு கிராமம். அந்த கிராமத்தில் தனகோடி என்ற பெயருடைய தனவந்தர் ஒருவர் வசித்து வந்தார்.அவர் பலருக்கும் தேவையான உதவிகளைச் செய...\n65th தன் கையே தனக்குதவி\nதன் கையே தனக்குதவி. ஒரு கிராமத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வ்ந்தார்.அவருக்கு வடிவேலு என்ற ஒரு மகன் இருந்தான். அவ்வூரில் பத்தாம் வகுப்புப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gr8tamilsongs.blogspot.com/2009/07/blog-post_7274.html", "date_download": "2018-07-21T22:49:42Z", "digest": "sha1:POB7EJZUKP2HCY564YO2LSY3JK6H624N", "length": 8592, "nlines": 141, "source_domain": "gr8tamilsongs.blogspot.com", "title": "நேயர் விருப்பம்: ராக்கம்மா கையத்தட்டு", "raw_content": "\nஎனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். ஒலி/ஒளி வடிவில்\nராக்கம்மா கையத்தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு\nராசாத்தி பந்தல் நட்டு ராவெல்லாம் தாளந்தட்டு\nஒரு கட்டுக்காவல் இது ஒத்துக்காது\nஎனக் கட்டிப்போட ஒரு சூரன் ஏது\nஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ (2)\nதேரிழுக்கும் நாளும் தெப்பம் விடும் நாளும் மச்சான் இங்கே அது ஏன் கூறு\nஅட ஊருசனம் யாவும் ஒத்தமையாச் சேரும் வம்பும் தும்பும் இல்ல நீ பாரு\nமத்தளச் சத்தம் எட்டு ஊருதான் எட்டணும் தம்பி அடி ஜோராக\nவக்கிர வாணம் அந்த வானையே தெக்கணும் தம்பி விடு நேராக\nஅட தம்பட்டம் தாரதான் தட்டிப்பாடு\nவாசலுக்கு வாசல் வன்ண வண்ணமாக இங்கே அங்கே ஓடி வௌளக்கேத்து\nஅட தட்டிருட்டுப் போச்சு பட்ட பகலாச்சு எங்கும் இன்பம் என்று நீ கூறு\nநல்லவர்க்கெல்லாம் எதிர்காலமே நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா\nஉள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால் உள்ளங்கையில்தான் வெற்றி வாராதா\nஅட என்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள்தான்\nஅடி முத்தம்மா முத்தம் சிந்து பனி முத்துப்போல் நித்தம் வந்து\nபூமால வெச்சிப்புட்டு புது பாட்டெல்லாம் வெளுத்துக்கட்டு\n(குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்\nபனித்த சடையும் பவழம் போல் பால் மேனியும்\nஇனித்தமுடனெடுத்த பொற்பாதமும்…பொற்பாதமும் காணப் பெற்றால்\nமனித்த பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே\nமனித்த பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே)\nராக்கம்மா கையத்தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு\nரோக்கோழி மேளங்கொட்டு இந்த ராசாவின் நெஞ்சத்தொட்டு\nஅட ஒன்னப்போல இங்கு நானுந்தாண்டி ஒண்ணு சேர இது நேரந்தாண்டி\nஉன்னிடத்தில் என்னை கொடுத்தேன் (1)\nதங்கமகன் இன்று சிங்க நடை போட்டு (1)\nஎனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது\nஇது ஒரு பொன்மாலைப் பொழுது\nஎந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று\nஅழகன் - சங்கீத ஸ்வரங்கள்\nஇருவர் - நறுமுகையே நறுமுகையே\nதண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை\nகல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது\nகாதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு\nஅன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே\nவண்ணனிலவே வண்ணனிலவே வருவதே நீதானா\nஉன்னிடத்தில் என்னை கொடுத்தேன் - மல்லிகைப் பூவே மல்...\nதசாவதாரம் - முகுந்தா முகுந்தா\nபாட்ஷா - தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு\nகொஞ்ச நாள் பொறு தலைவா\nCopyright 2009 - நேயர் விருப்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sultangulam.blogspot.com/2009/07/", "date_download": "2018-07-21T22:54:25Z", "digest": "sha1:Z7O7GIIHU7CTNTY35YLSSGZH7J4CRV7Y", "length": 16746, "nlines": 263, "source_domain": "sultangulam.blogspot.com", "title": "சுல்தான்: July 2009", "raw_content": "\nஎன் உலகம் பரந்து விரிந்தது. இன்னும் இன்னும் அறிவதன் மூலம் மென்மேலும் விரியும். வானமும் வசப்படும்.\nஇந்த தடவை இந்தியா வந்த போது குடும்பத்தோடு டெல்லி, ஆக்ரா, இராஜஸ்தான், சண்டிகார் (பஞ்சாப்), குளு மனாலி (ஹிமாச்சல் பிரதேசம்) போன்ற இடங்களு��்கு சென்று வந்தோம். என் மகளை கேமராவை கையாள விட்டு விட்டேன். கையில் கொண்டு போன செல்பேசியிலேயே நானும் கொஞ்சம் சுட்டுத் தள்ளினேன். பிள்ளைகளை, அம்மாவை, தங்கமணியை, தமக்கையை, அந்த இடங்களை என ஒன்றாகவும் தனித்தனியாகவும் சுமார் இருநூற்றைம்பது படங்கள். இதிலுள்ள எல்லா படங்களும் செல்பேசியில் எடுக்கப்பட்டதுதான். மெக்கா படம் மட்டும் இப்போது எடுத்தது அல்ல.\nபின்னால் அந்த பயண அனுபவம் ஏழுத வேண்டும். இப்போதைக்கு இதிலிருந்து ஒன்றை PIT போட்டிக்கு அனுப்பி உள்ளேன். இருக்கின்ற படங்களில் எது 'தேவலாம் என்கிற நிலையில் இருக்கிறது' என்று நீங்கள் சொன்னால் என் அறிவை கொஞ்சம் பழுது பார்க்க உதவும்.\n5.மெக்கா மஸ்ஜித் (ஹரம் ஷரீப்)\nநான் எடுத்த இந்தப் படங்களில் ஏதாவது Pit போட்டிக்கு அனுப்பும் அளவுக்கு நன்றாக இருக்கிறதா படங்களைப் பற்றி ஏதாவது சொல்லுங்க.\n(படங்களை பெரிதாய் பார்க்க படத்தின் மேல் கிளிக்கவும்)\nLabels: பயணம், போட்டா போட்டி\nபக்கத்து அறையில் படுத்திருந்த அம்மா திடீரென்று எழுந்து வந்து, \"மலயாளப்படம் பாக்குறானாம் மலயாளப்படம். பச்சை பச்சையா பேசுறாங்க. போய்ப் படுறா\" ன்னு சொல்லிட்டு தொ.கா பெட்டியை மூடி விட்டு, குழல் விளக்கை மூடி, இரவு விளக்கைப் போட்டு விட்டுப் போய் விட்டார்கள்.\nதந்தையின் மறைவுக்குப்பின் அப்பாவின் அந்தக் காலத்து சிங்கை நண்பர் கேரளாவிலிருந்து எப்போதாவது வருடத்துக்கொரு முறை வீட்டுக்கு வருவார். அவர் உடல் நலமில்லாதிருப்பதாக அறிந்து திருவனந்தபுரம் சென்று பார்த்து வரக் கிளம்பினோம்.\nபயணத்தின் போது எனக்கு மலையாளத்தில் பேசத் தெரியும் என்பதாக சொல்லி ஓரிரு வார்த்தைகள் என் அம்மாவிடம் சொன்னேன்.\nஅம்மா சிங்கையில் வாழ்ந்ததால் \"ஆச்சி குட்டி கரையிணு\" என்ற மலையாளப் பேச்சு (மட்டும்) நன்றாகத் தெரியும்.\nதங்கமணி உடனே, \"உங்களுக்கும் மலையாளம் தெரியாது. எனக்கும் தெரியாது. இவர் ஏதோ சொல்றத வச்சு நாமளே முடிவு பண்ணிட்டா எப்படிம்மா யாராவது மலையாளம் தெரிஞ்சவங்க சொல்லணும்\" என்று காலை வார\n\" என்று நான் சொன்னாலும்\n. அங்க போய் நீங்க மலயாளத்துலேயே பேசுங்களேன்\" என்று தங்கமணி காலை வாரி விடுவதிலே குறியாய்.\nதிரும்ப வரும் போது, மகன் \"அம்மா எனக்கு சக்கரை கொடுமா\" என்று அம்மம்மாவிடம் கேட்க,\n\"இப்ப என்னாத்துக்கு சக்கரை. இங்க யாரு சக்கரை எடுத்து வந்தா\" என்று சொல்ல\nதங்கமணியோ, \"உதைதான் வாங்கப்போறே. இப்ப என்ன சக்கரை போடா\" என்று சத்தம் போட\n\"பாருங்க டாடி. மலையாளத்துல சக்கரைன்னா தண்ணி தானே\nசிரித்து சிரித்து ரயில் பெட்டிக்கே காது வலி வந்திருக்கும்.\nதங்கமணி இடம் நான், \"அது சரி. போகும் போது என்னைக் காலை வாரினயே. அவுங்களே சொன்னாங்க கேட்ட இல்ல\n.... ஓரளவு பேசுறதா சொன்னாங்க.... நல்லா பேசறீங்கன்னா சொன்னாங்க\n\"ஒப்புக்க மாட்டியே....\" வாலைச் சுருட்டி வச்சாச்சு.\nவீட்டுக்கு வந்த சில நாளில், ஏதோ ஒரு மலையாள சேனலில் நல்ல மலையாள குடும்பப் படம் ஒன்று இரவில் போட்டார்கள். பிள்ளைகள், அம்மா, மனைவி எல்லோரும் மொழி புரியாததால் தூங்கப் போய் விட்டார்கள். தூக்கம் வந்தாலும், மலையாளம் தெரியும் என்று மனைவியிடம் காண்பிக்க, நான் மட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன்.\nகணவன் மனைவிக்கிடையில் பிரிவினை வந்து குழந்தையை மனைவியிடமிருந்து கணவன் பறிக்கிற மாதிரியான காட்சி.\n........ என்ட குஞ்ஞ ஞான் விடுத்தில்ல\" - என்று மனைவி அலற,\n\"ஞான் இல்லிங்கும்போள் எண்ட குஞ்சு மாத்ரம் நினக்கெதுக்கடி. என்ட குஞ்ஞ எனிக்கு தராம் பட்டில்லா\" - என்று கணவன் பிடுங்கிப் போக,\n\" என்று கத்திக் கொண்டே மனைவி மூர்ச்சையாகிறாள்.\nஅப்போது நடந்ததுதான், இந்த இடுகையின் முதல் பாரா. படியுங்கள்.\n. அம்மா ஏதாவது தப்பா நினச்சிரப் போறாங்கப்பா\n'என்னோட குழந்தை. என்னோட குழந்தையை நான் விட மாட்டேன்' என்று பெண் சொல்ல\n'நானே இல்லை என்றாகி விட்டபோது என் குழந்தை மட்டும் உனக்கு எதற்கு. என் குழந்தையை நான் தருவதாக இல்லை' என்று கணவன் பிடுங்கிப் போக\n' என்று கத்திக் கொண்டே பெண் மயங்கி விடுகிறாள்\nஇதுதான்பா அர்த்தம். அம்மா கிட்ட போய்....., நான்.... என்ன சொல்ல\" என்று தங்கமணியிடம் எடுத்துச் சொல்ல\n\"சும்மா இருங்க. நான் அம்மா கிட்ட பக்குவமா சொல்லிக்கறேன். தப்பா நினைக்காத அளவுக்கு நான் பாத்துக்கிறேன். சரியா\" என்று தங்கமணி சொன்னதும்தான் மனது ஓரளவு திருப்தியானது.\nஇது பழைய கதை அண்ணாச்சிமாரே.\nLabels: மலையாள சினிமா, மலையாளம்\nஎலி பிடித்துத் தின்னும் தாவரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=73953", "date_download": "2018-07-21T23:02:23Z", "digest": "sha1:MT6KUUKOPHTYFNKWERISQJNXCK3RZD5X", "length": 13129, "nlines": 165, "source_domain": "temple.dinamalar.com", "title": " 92 Birthday Celebrations of Sathya Sai Baba | புட்டபர்த��தி சத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா கோலாகலம்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஅருணாசலேஸ்வரர் கோவில் ஆடிப்பூர பிரமோற்சவம்: ஆக., 4ல் தொடக்கம்\nபழநி கோயிலில் அம்மனுக்கு நூறாயிரம் மலர்களால் அர்ச்சனை\n27ம் தேதி சந்திரகிரகணம் : கூடலழகர் கோயில் நடைதிறப்பு மாற்றம்\nகுச்சனூர் கோயிலில் சனிவார திருவிழா கொடியேற்றம்\nஉலக நலன் வேண்டி சுக்ரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை\nஆடி முதல் வெள்ளி : மடப்புரத்தில் குவிந்த பக்தர்கள்\nஆடி முதல் வெள்ளி: சென்னை கோவிலில் குவிந்த பக்தர்கள்\nஆடி வெள்ளி முன்னிட்டு ராமநாதபுரம் அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்\nதிண்டுக்கல் கோயில்களில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை\nதேனி கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை: ஏராளமான பக்தர்கள் தரிசனம்\nநாங்கூர் செம்பொன்செய் கோயிலில் ... இரண்டு மணி நேரத்தில் திருப்பதி ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nபுட்டபர்த்தி சத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா கோலாகலம்\nமதுரை: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின், 92 வது பிறந்த நாள் விழா இன்று(நவ.23) நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி தரிசனம் செய்து வருகின்றனர்.\nபகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின், 92 வது பிறந்த நாள் விழா புட்டபர்த்தியில் விமரிசையாக நடைபெற்றுவருகிறது. பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 92 வது பிறந்த நாளை முன்னிட்டு, புட்டபர்த்தில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். சாய்பாபாவின் திருஉருவப் படத்திற்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. குழந்தைகளின் இசைநிகழ்ச்சிகள் நடந்தன. பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஆந்திரா மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள முஸ்லீம் அமைப்பினர் அன்னதானம் வழங்கினர்.\nஇதேபோல் மதுரை சத்ய சாய் நகரில் உள்ள சத்ய சாய் சேவா சமிதியில் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா 92 வது பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீ பாதத்திற்கு தீப ஆராதனை நடந்தது. அதிகாலை 5:20 மணிக்கு ஓம்கார சுப்ரபாதம், பக்தி சொற்பொழிவு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nஅருணாசலேஸ்வரர் கோவில் ஆடிப்பூர பிரமோற்சவம்: ஆக., 4ல் தொடக்கம் ஜூலை 21,2018\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூர பிரமோற்சவம் ஆக., 4ல், கொடியேற்றத்துடன் ... மேலும்\nபழநி கோயிலில் அம்மனுக்கு நூறாயிரம் மலர்களால் அர்ச்சனை ஜூலை 21,2018\nபழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 9 வரை தினசரி மாலையில் நுாறாயிரம் மலர்கள் துாவி ... மேலும்\n27ம் தேதி சந்திரகிரகணம் : கூடலழகர் கோயில் நடைதிறப்பு மாற்றம் ஜூலை 21,2018\nமதுரை: மதுரை, கூடலழகர் கோயில், பெரியாழ்வாரால் பல்லாண்டு பாடப்பெற்றதும், திருமங்கையாழ்வாரால் ... மேலும்\nகுச்சனூர் கோயிலில் சனிவார திருவிழா கொடியேற்றம் ஜூலை 21,2018\nசின்னமனுார், தேனிமாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் ஆடி சனிவாரத் திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்\nஉலக நலன் வேண்டி சுக்ரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை ஜூலை 21,2018\nதிருப்பூர்:ஆடி வெள்ளியை முன்னிட்டு, சுக்ரீஸ்வரர் கோவிலில், திருவிளக்கு பூஜை நடந்தது. திருப்பூர், ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/12/blog-post_110346766550394997.html", "date_download": "2018-07-21T23:31:04Z", "digest": "sha1:NMYHIMZUE7EW7HL7ADBFWDR2R5LZJPIM", "length": 27208, "nlines": 330, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பங்களாதேஷின் தடுமாற்றம்", "raw_content": "\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 52\n‘சாருநிவேதிதா தென்னமெரிக்க பெனிஃபிட் ஃபண்ட்’\nகொழுப்பும் நலமும் - 2\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசர்வ ��ந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nஇன்று காலை பங்களாதேஷ் விளையாடிய அற்புதமான கிரிக்கெட், மாலை மயங்கும் நேரத்தில் கிளப் கிரிக்கெட்டை விட மோசமான நிலைக்குப் போயிருந்தது. வெளிச்சம் குறைவான ஒரே காரணத்தால் மட்டும்தான் இன்றே இந்தியாவால் வெற்றி பெற முடியவில்லை.\nஇன்று ஆட்டத்தின் மூன்றாம் நாள். மொஹம்மத் அஷ்ரஃபுல் - தன் முதல் டெஸ்டிலேயே 18வது வயதில் சதமடித்தவர், அணித்தலைவர் ஹபிபுல் பஷாருடன் இந்தியப் பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்க ஆரம்பித்தார். இந்தியப் பந்துவீச்சாளர்கள் காலையில் சட்டென்று சில விக்கெட்டுகளை எடுத்து ஆட்டத்தை சீக்கிரம் முடித்து விடலாம் என நினைத்திருக்கலாம். நடக்கவில்லை. இரண்டாம் நாள் மாலை விழுந்த மூன்று விக்கெட்டுகளுமே சுழற்பந்து வீச்சாளர்கள் (கும்ப்ளே 2, ஹர்பஜன் 1) பெற்றது. ஆனால் இன்று காலை முதற்கொண்டே கங்குலி பதான், கான் இருவரையும் பந்துவீச வைத்தார். அஷ்ரஃபுல் இருவரையும் வெளுத்து வாங்கினார்.\nகிட்டத்தட்ட ஒரு மணிநேரம் கழித்து சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீச வந்தனர். கும்ப்ளே வந்தவுடனேயே அருமையான பந்து மூலம் பஷாரை ஸ்டம்பிங் செய்ய வைத்தார். தொடர்ந்து வந்த அஃப்தாப் அஹ்மத் கொடுத்த ஆதரவில் அஷ்ரஃபுல் அருமையாக விளையாடினார். இப்பொழுது சுழற்பந்து வீச்சாளர்களையும் பின்னி எடுத்துவிட்டார். காலையில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால் பதானின் அடுத்தடுத்த இரண்டு பந்துகளில் அஷ்ரஃபுல் அடித்த இரு பிரமாதமான கவர் டிரைவ்கள். திராவிட் கூட இப்படியொரு அடியை அடித்திருக்க முடியாது புத்தகத்தில் எப்படிச் சொல்லப்பட்டிருக்குமோ, அப்படியே, தலையை ஆட்டாது, சற்றே முட்டி போட்டு, மட்டையை நேராகப் பிடித்து, பந்தை செலுத்தி அடித்தார். மூன்றாவது பந்து, கால் திசையில் வந்ததை, தூக்கி மிட்விக்கெட் மேல் அடித்து நான்கு.\nகான் வீசிய பவுன்சர் ஒன்றை ஃபைன் லெக் மேல் ஹூக் செய்த சிக்ஸ், ஹர்பஜன் பந்தை மிட் ஆன் மேல் அடித்த சிக்ஸ், பின் மைதானத்தைச் சுற்றிலும் ஒவ்வொரு பந்துவீச்சாளரையும் அடித்த நான்குகள் என ரன்கள் குவிந்தவண்ணம் இருந்தன. அஷ்ரஃபுல் துணையுடன் க��லை இரண்டு மணிநேரங்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு பங்களாதேஷ் அடித்த ரன்கள் 120\nஆனால் மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் சரிவு ஆரம்பம். அந்தச் சரிவுக்கு முன்னர் அஷ்ரஃபுல் ஹர்பஜனை அடுத்தடுத்து இரண்டு நான்குகள் அடித்து தன் இரண்டாம் சதத்தைப் பெற்றார். கும்ப்ளே மீண்டும் வந்து அஃப்தாப் அஹ்மதை எல்.பி.டபிள்யூ ஆக்கினார். ஏற்கனவே இரண்டு முறை அஃப்தாபை கும்ப்ளே அவுட்டாக்கியிருந்தார். நடுவர்தான் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை அவுட்டான பந்திற்கு இரண்டு பந்துகள் முன்னால் கூட அஃப்தாபுக்கு எல்.பி.டபிள்யூ கொடுத்திருக்கலாம். அடுத்த ஓவரிலேயே மஞ்சுரல் இஸ்லாம் ஜாகீர் கானிடம் எல்.பி.டபிள்யூ ஆனார். இது ஜாகீர் கானின் 100வது விக்கெட்.\nமீண்டும் அஷ்ரஃபுல், காலித் மசூதுடன் ஜோடி சேர்ந்து சில ரன்களைப் பெற்றார். புதுப்பந்து எடுக்கப்பட்டது. காலித் மசூத் துரதிர்ஷ்டவசமாக அவுட் கொடுக்கப்பட்டார், கானின் பந்து மட்டையிலே படாமலேயே ஸ்விங் ஆகி விக்கெட் கீப்பரிடம் சென்றது. ஆனால் நடுவர் அதை கேட்ச் என்று தீர்மானித்தார். தேநீர் இடைவேளை வந்தது. பங்களாதேஷ் 312/7, அஷ்ரஃபுல் 140*.\nஇதுவரை பங்களாதேஷ் டெஸ்ட் தரத்தில் விளையாடியது. இடைவேளையைத் தொடர்ந்ததோ படுமோசமான ஆட்டம். இடைவேளைக்குப் பின்னர் இந்தியா வீசிய இரண்டாவது ஓவர் - பதானின் முதல் ஓவரில் பவுன்சர் ஒன்றில் மொஹம்மத் ரஃபீக் இரண்டாம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தார். அடுத்த பந்தில் தல்ஹா ஜுபேர் பவுல்ட் ஆனார். ஆனால் அஷ்ரஃபுல் வெறியுடன் கானின் அடுத்த ஓவரில் மூன்று நான்குகள், அடுத்த பதான் ஓவரில் ஒரு சிக்ஸ் என அடித்து, பதான் ஓவரின் கடைசிப் பந்தில் ஒரு ரன் எடுத்து அடுத்த முனைக்கு செல்ல முற்படும்போது கடைசி மட்டையாளர் நஜ்முல் ஹுசைன் ரன் அவுட் ஆனார். அஷ்ரஃபுல் 158 ஆட்டமிழக்காமல்\nஆனால் இன்னமும் சில ஓவர்களிலேயே அஷ்ரஃபுல் ஆட்டமிழப்பார் (நடுவர் தவறால்) என அவரே நினைத்திருக்க மாட்டார். பங்களாதேஷ் 333க்கு ஆட்டமிழந்ததால் இன்னமும் 207 ரன்கள் பின்னால் இருந்தது. நான் கூட இந்தியா மீண்டும் பேட்டிங் செய்யும் என எதிர்பார்த்தேன். ஆனால் இந்தியா ஃபாலோ-ஆன் கொடுத்தது.\nஇரண்டாம் இன்னிங்ஸில் முதல் பந்தில் பதான் நஃபிஸ் இக்பாலை எல்.பி.டபிள்யூ செய்தார். தொடர்ந்து அடுத்த நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். அத���ல் ஒன்று கால் திசையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச், ஆஃப் திசையில் விக்கெட் கீப்பரிடம் ஒரு கேட்ச், மூன்றாம் ஸ்லிப்பில் சேவாகிற்கு ஒரு கேட்ச், மற்றுமொரு எல்.பி.டபிள்யூ. முதல் ஐந்து விக்கெட்டுகளையும் சாய்த்த பதான் இந்தத் தொடரில் பெறும் மூன்றாவது 5-விக்கெட் இன்னிங்ஸ் இது. இதுவரை இரண்டு டெஸ்ட்களில் 18 விக்கெட்டுகள்\nகும்ப்ளே நான்கு ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் பெற்றார். ஒன்று சில்லி பாயிண்டில் எளிதான கேட்ச். மற்றொன்று முதல் இன்னிங்ஸ் ஹீரோ அஷ்ரஃபுல் விக்கெட் - பந்து உள் விளிம்பில் பட்டு கால் காப்பில் பட, நடுவர் எல்.பி.டபிள்யூ எனத் தீர்மானித்தார். எட்டாவது விக்கெட் ஹர்பஜனுக்குக் கிடைத்தது. அருமையான தூஸ்ராவில் திராவிட் கைக்கு ஒரு கேட்ச்.\nஇதற்கிடையில் வெளிச்சம் மிக மோசமானதான் பதான், கும்ப்ளே இருவரும் வீசக்கூடாது என்பதால், டெண்டுல்கர் பந்துவீச வந்தார். மிக மோசமான லாங் ஹாப் பந்தில் மஷ்ரஃபே மொர்தாசா டீப் மிட்விக்கெட்டில் ஒரு கேட்ச் கொடுக்க, ஹர்பஜன் அதைப் பிடித்தார். ஆனால் இந்தியாவிற்கு இறுதி விக்கெட் கடைசிவரை கிடைக்கவில்லை. நாளின் கடைசி ஓவரில் டெண்டுல்கர் பந்துவீச்சில் 18 ரன்கள் பெற்றனர் பங்களாதேஷ் அணியினர்.\nநாளை முதல் அரை மணிநேரத்திற்குள் ஆட்டம் முடிந்துவிடும். பங்களாதேஷுக்கு மற்றுமொரு தோல்வி. ஆனால் இன்று காலை பங்களாதேஷ் தங்களாலும் நல்ல கிரிக்கெட் விளையாட முடியும் என்பதைக் காட்டியுள்ளனர். இதைத் தொடர வேண்டும்.\nஉலகில் பிற பகுதிகளில் நடக்கும் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா பாகிஸ்தானை 491 ரன்கள் வித்தியாசத்தில் அடித்து நொறுக்கியுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகத் தொடரும் ஆட்டத்தில் இங்கிலாந்து முன்னிலைக்குச் சென்றுள்ளது.\n\"ஹஸாரேயின் ஆட்டம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமானால் இன்றைய ராகுல் திராவிட் ஆட்டத்தைப் பார்த்தால் போதும்.\"\n\"காலையில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால் பதானின் அடுத்தடுத்த இரண்டு பந்துகளில் அஷ்ரஃபுல் அடித்த இரு பிரமாதமான கவர் டிரைவ்கள். திராவிட் கூட இப்படியொரு அடியை அடித்திருக்க முடியாது\nபோதுமே இந்த திராவிட் துதி.. தங்கள் பதிவினைப் படிக்கும் நாங்கள் அனைவரும் \"திராவிட் தான் உலகிலேயே மிகச்சிறந்த மட்டையாளர், எப்படி விளையாட வேண்டும் என்பதை அறிந்தவர்\" என்று வேண்டுமானால் எழுதி கொடுத்துவிடுகின்றோம். விட்டுவிடுங்கள் :-)\nஇதற்குப் போய் ஏன் அய்யா கோவித்துக் கொள்கிறீர்\nஇப்பொழுது இந்தியாவிற்காக விளையாடும் ஆட்டக்காரர்களில் யாரை ஹஸாரேயுடன் ஒப்பிடுவீர்கள் சேவாக்\nஅதைப்போல அஷ்ரஃபுல் விளையாடிய எல்லா அடிகளையும் திராவிட் விளையாட்டுடன் ஒப்பிடவில்லையே கவர் டிரைவை மட்டும்தானே திராவிட் நிச்சயமாக இந்த மாதிரி ஹூக் செய்ய மாட்டார். மண்டையை நகர்த்தி விடுவார்.\nதிராவிட் உலகின் சிறந்த மட்டையாளர் எல்லாம் கிடையாது. இப்பொழுதைக்கு இந்தியாவின் சிறந்த மட்டையாளர் - அவ்வளவே. ஆனால் உலகின் சிறந்த மட்டையாளர்கள் என சொல்லக்கூடிய ஐந்து பேரில் இப்பொழுதைக்கு திராவிட் உண்டு.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநாகை மாவட்ட மீட்பு விவரம்\nசுப்ரமணியம் சுவாமியின் TRO/LTTE பற்றிய அறிக்கை\nநாகை மாவட்டம் மீட்புப் பணிகள்\nகல்பாக்கம் அணுமின்நிலையப் பாதுகாப்பு குறித்து\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம், சென்னையில் சாவு\nசல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை\nஇரங்கல்: நரசிம்ம ராவ் 1921-2004\nஅவ்னீஷ் பஜாஜ் கடைசித் தகவல்\nபங்குமுதல் (equity) vs கடன் (debt)\nஅவ்னீஷ் பஜாஜ் கைது பற்றி\nவிஜய் சாமுவேல் ஹஸாரே 1915-2004\nதமிழ் ஆங்கிலம் என இருமொழிகளில் ஒரு மின்வணிகத்தளம்\nதமிழ் இணையம் 2004 - மூன்றாம் அமர்வு - Application ...\nதமிழ் இணையம் 2004 - இரண்டாம் அமர்வு - Mobile Devic...\nதமிழ் இணையம் 2004 - முதல் அமர்வு\nகிழக்கு பதிப்பகம் பற்றி தி ஹிந்துவில்\nசென்னைப் பல்கலைக்கழகம் மென்பொருள் கருத்தரங்கு\nமென்பொருள் மொழியாக்கம் பற்றிய காசியின் கட்டுரை\nஜெயேந்திரர் பதவி விலக ஸ்வரூபானந்த சரஸ்வதி கோரிக்கை...\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - ஐந்தாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/15/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-2649987.html", "date_download": "2018-07-21T23:35:50Z", "digest": "sha1:GPYCKDYP63ZB2SMJ57TTGVF6PN5QILDI", "length": 5110, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு நடிகை கௌ���மி நேரில் ஆதரவு- Dinamani", "raw_content": "\nமுதல்வர் பன்னீர்செல்வத்திற்கு நடிகை கௌதமி நேரில் ஆதரவு\nசென்னை: தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து அவரது இல்லத்திற்கு இன்று நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்துள்ளார் நடிகை கௌதமி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/entertainment/play-pc-games-on-any-tv-in-the-house/", "date_download": "2018-07-21T23:06:31Z", "digest": "sha1:RCS4NVXGSMG2NLROBSFQ22BYBDMZE7DJ", "length": 6663, "nlines": 105, "source_domain": "www.techtamil.com", "title": "PC கேம்களை இனி டீ .வீ யில் விளையாடலாம்: – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nPC கேம்களை இனி டீ .வீ யில் விளையாடலாம்:\nPC கேம்களை இனி டீ .வீ யில் விளையாடலாம்:\nஇனி PC கேம்களை உங்கள் தொலைகாட்சியில் காணலாம் . சாதரணமாக கணினியில் விளையாடும் கேம்களை உங்கள் வீட்டு தொலைகாட்சியில் காணலாம் .அதற்கு வால்வ் தற்போது ஒரு புதிய மென்பொருள் ஒன்றை அறிமுகபடுத்துகிறது. அதுதான் ஸ்டீம் லிங்க் . இதன் மூலம் PC கேம்களை தொலைகாட்சியில் இணைத்து விளையாடலாம் .\nஸ்டீம் லின்க்கை உங்கள் தொலைக்காட்சியில் பொருத்தும் போது ஸ்டீம் லின்க் ஒரு பாலமாக செயல்பட்டு கணினியின் ஈதர்நெட்ட்டின் மூலம் வீடியோ மற்றும் ஆடியோ தரவுகளை கணினியிலிருந்து டீ.வீ க்கு மாற்றிக் கொடுக்கிறது. ஓவ்வொரு கேமும் அந்தந்த கனிணியின் செயல் திறனை பொறுத்துதான் தொலைகாட்சியிலும் செயல்படும்.\nஇதன் மூலம் அனைத்து வகையான தொலைக்காட்சியிலும் இது ஆதரவளிக்கவல்லது. இந்த ஸ்டீம் லின்ங்க்கின் உதவியால் வீட்டிற்குள் விரும்பிய இடத்தில் PC கேம்களை விளையாடலாம்.\nதற்போது வெளியாகி இருக்கும் விண்டோஸ் -10 இன் நுட்பத்���ை xbox கேமுடன் இணைத்தால் மேலும் பல சுவாரஸ்யமான விளையாட்டுகள் வெளிவர வாய்ப்புள்ளது.. விரைவில் மைக்ரோசாப்ட்டுக்கும் வால்வ் நிறுவனத்திற்கும் இடையில் இணைப்பு உருவாகும் என எதிர்பார்க்கலாம்.இந்த ஸ்டீம் லின்க்குகள் நவம்பர் மாதம் முதல் சந்தைக்கு வரும் .தற்போது அதன் முன் உத்தரவுகளை வழங்கி கொண்டு வருகிறது. இதன் விலை 50 $ என அறிவித்துள்ளது.\nகுரோமின் குரல் தேடலை நீக்கிய கூகுள்:\nபெரிய காராக மாறிய பொம்மை கார் …………\nவீடியோ கேம்கள் நாட்டைக் காப்பாற்றுமா \nமுகமூடி : தமிழில் ஒரு சூப்பர் ஹீரோ\nHD Movieகள் உங்கள் கணினியில்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aarokiam.blogspot.com/2018/01/kural944.html", "date_download": "2018-07-21T23:26:11Z", "digest": "sha1:DIRTT46KW7NG346FOLCYFYXRAZXNW6U4", "length": 8193, "nlines": 66, "source_domain": "aarokiam.blogspot.com", "title": "திருக்குறள் கூறும் மருத்துவம்: குறள் 944 - Aarokiam", "raw_content": "மருந்து மாத்திரையில்லா ஆரோக்கிய வாழ்வின் வழிகாட்டி\nhome திருக்குறள் கூறும் மருத்துவம் மருத்துவம்\nதிருக்குறள் கூறும் மருத்துவம்: குறள் 944\nRaja Mohamed Kassim January 22, 2018 திருக்குறள் கூறும் மருத்துவம் , மருத்துவம் 0 Comments\nஅற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல, துய்க்க துவரப் பசித்து.\nஆசைக்கும் சுவைக்கும் அடிமையாகி அதிகமாக உண்ணாமல். உண்ட உணவு செரித்ததை அறிந்து, நன்றாகப் பசிக்கும்போது உடலுக்கு ஒத்துப்போகும் உணவை உட்கொள்வதை வாழ்க்கை நெறியாக கடைப்பிடிக்க வேண்டும்.\nஆரோக்கியமாக வாழ விரும்புவோர் முன்பு உண்ட உணவு செரிமானமாகி, மீண்டும் பசித்தால், உடலுக்கு ஒத்துக்கொள்ளும் நல்ல ஆரோக்கியமான உணவை மட்டும்தான் உட்கொள்வேன் என்பதை, வாழ்க்கை நெறியாகவே வைத்திருக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.\nபிடித்த உணவாக இருந்தாலும், சுவையான உணவாக இருந்தாலும் பசி இல்லை என்றால் அதை உண்ண மாட்டேன் என்பதைக் கடைப்பிடித்தால், நோய்கள் உருவாக வாய்ப்பே இல்லை.\nகடைப்பிடித்தல் என்பதற்கு இறுதிவரையில் பின்பற்றுதல் என்று பொருள்படும். பசித்தால் மட்டும் உண்ணும் பழக்கத்தை சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரையில் அனைவரும் இறுதிவரையில் பின்பற்ற வேண்டும் என்கிறார்.\nLabels: திருக்குறள் கூறும் மருத்துவம், மருத்துவம்\nEbook - சர��க்கரை நோயாளிகளுக்கு\nEbook - திருக்குறள் கூறும் மருத்துவம்\nஅனைத்து நோய்களையும் குணமாக்கும் வழிமுறைகள்\nஇந்த கட்டுரையை குறிப்பாக நோய் கண்டவர்களுக்கும், மருத்துவம் செய்பவர்களுக்கும் எழுதுகிறேன். பல வருடங்களாக மருத்துவம் செய்தும் நோய்கள் ஏன் ...\nமருத்துவத்தின் பெயரால் கூறப்படும் தவறான கருத்துக்கள்\nமருத்துவர்கள் மத்தியிலும், மருத்துவத் துறையை சார்ந்தவர்கள் மத்தியிலும் மற்றும் நோயாளிகளின் மத்தியிலும், நோய்களை பற்றிய சில தவறான நம்பிக்க...\nசர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உண்டாவது ஏன்\nசர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உண்டாவது ஏன், கால்கள் அழுகுவது ஏன். இன்று பல சர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உருவாவதற...\nமருத்துவமனைகளோ கிளினிக்களோ இல்லாத ஊரே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இன்றைய பெரும்பாலான மக்கள் மருத்துவர்களை நம்பியே வாழ்கிறார்கள். மருத்த...\nநோய்களையும் அந்த நோய்கள் உண்மையில் உருவாகியிருக்கும் உடல் உறுப்பையும்; முதலில் அறிந்துக் கொண்டால்தான் நோய்களை முழுதாக குணபடுத்த முடியும். ...\nஆரோக்கியம் (22) மருத்துவம் (20) நோய்கள் (15) திருக்குறள் கூறும் மருத்துவம் (11) கானொளி (4) மரணம் (4) மருத்துவ மோசடி (4) அஜீரணம் (3) இனிப்புநீர் (3) இரசாயனம் (3) உணவு (3) உறக்கம் (3) சர்க்கரை நோய் (3) மருத்துவ வியாபாரம் (3) உடல் (2) உணவுமுறை (2) தூக்கம் (2) புண்கள் (2) பெண்கள் (2) மனம் (2) மலச்சிக்கல் (2) முதுமை (2) Cancer (1) Ebooks (1) ஆங்கில மருத்துவம் (1) இனிப்பு (1) இம்மியுன் சிஸ்டம் (1) உணவுகள் (1) உதடு பிளவு (1) கணவன் (1) கர்ப்பம் (1) கிருமிகள் (1) குழந்தைகள் (1) சிறுநீர் (1) ஜீரணம் (1) டெங்கு காய்ச்சல் (1) தாம்பத்தியம் (1) திருக்குறள் (1) திருக்குறள் மருத்துவம் (1) நிலவேம்பு (1) நிலவேம்பு கசாயம் (1) நீரிழிவு (1) நோயெதிர்ப்பு சக்தி (1) பால் (1) புற்றுநோய் (1) மனநோய் (1) மனைவி (1) மருத்துவ அறிவு (1) மருந்துகளின் பக்கவிளைவுகள் (1) மலசிக்கல் (1) மாத்திரைகள் (1) மெர்சல்2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dhuvazen.blogspot.com/2011/03/blog-post_29.html?showComment=1301629031989", "date_download": "2018-07-21T23:22:42Z", "digest": "sha1:W7AHMV7EC7R5CGPT7L3RKP6NSBNO4MN2", "length": 23893, "nlines": 192, "source_domain": "dhuvazen.blogspot.com", "title": "சரியில்ல........: கும்பகோணத்தில் கும்மி !!", "raw_content": "\nகடந்த நான்கு நாட்களாக கும்பகோணத்தில் கும்மி அடித்து விட்டு இப்போதுதான் பாக் டு பார்ம். (சிதம்பரம், ���ீர்காழி, மாயவரம், கும்பகோணம்..)\nகையில் மடிக்கனணியோ, வேறு சாதனங்களோ இல்லாத காரணத்தினால் ஆப்ஸ் காண்ட்.\nதமிழ்நாட்டின் மிகப் பிரபலமான கோயில்கள் அனைத்தையும் (கிட்டதட்ட..) பார்த்துவிட்டேன். எஞ்சியிருந்த கோயில்களை கடந்த நான்கு நாட்களில் முடித்துவிட்டு திரும்பியிருக்கிறேன்.. (என்ன ..., 'மனம் கொத்தி பறவை' ரேஞ்சுக்கு இருக்குனு பாக்குறிங்களா\nநான் இப்போ ரெண்டு விஷயம் சொல்லப்போறேன்... ரெண்டுமே கோயில்கள் பத்தின விஷயம் தான்.,...\nஆச்சரியமான விஷயம்.. அழகு தமிழில் அர்ச்சனை .\nபுரியாத மொழியில் ஐயர் பூஜை செய்யும் போது கவனம் எல்லாம் எங்கேயோ இருக்கும்... ஆனால் இங்கு.. அழகு தமிழில் சுவாமிக்கு வாழ்த்து ,பாடல்கள் எல்லாம் நடைபெற்றது . (வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்கள் அநேகம் பேர் இந்த அர்ச்சனையை காண தமிழ்நாடுதான் வரவேண்டும் என நினைக்கிறேன்..)\nஅதுமட்டுமில்லாமல் வெளியூரில் இருந்து வந்திருக்கும் பக்தர்களுக்கு தமிழிலேயே அந்த கோயிலின் ஸ்தல புராணம், பெயர்க்காரணம் சொல்லி பூஜை செய்தது மகா ஆச்சரியம்...\nசீர்காழியின் வைத்தீஸ்வரர் கோயிலில் தொடங்கி.. சுப்பிரமணிய சுவாமி (திருவிடைக்கழி) கோயில் வரை ஒவ்வொரு கோயிலின் அமைப்பும் , சிற்பங்களும் (முழுக்க முழுக்க கற்கள்) ஆச்சரியம்,.... ஆச்சரியம்...\nமார்க்கண்டேயர் கோயிலில் (அட அவர்தானுங்க.. என்றும் பதினாறு'னு மனுஷன் ) அவர் தங்கியிருந்த இடம்... அந்த கோயில் எல்லாமே கொள்ளை அழகு.\nஇந்த சம்மருக்கு உங்க பேமிலியோடு டூர் அடிக்க இத் திருத்தலங்களை தேர்வு செய்தீர்கள் என்றால் மனநிறைவு, நிம்மதி கிடைப்பது மட்டுமில்லாமல் இதைக்கொண்டே இரண்டு பதிவுகளை தேத்தி விடலாம். (ஐடியா \nடிஸ்கி: கோயிலுக்குள் புகைப்படம் எடுக்க அனுமதியில்லாததால் ஸ்ரீ கூகுல் ஆண்டவர் உதவியோடு இங்கே சில க்ளிக்'கள்.\nடிஸ்கி: ஐந்து நாட்கள் வேலைக்கு விடுப்பு. ஓனருக்கு என் மேல கடுப்பு.\nஇதெல்லாம் லைப்ல சாதாரணம், நீ விடப்பு.....\nடிஸ்கி: சாமி மேட்டருங்கிறதால ஓட்டு போடாம போனா, ரொம்போ டென்சனாயிடுவேன் ......\nஇடுகையிட்டது சரியில்ல....... நேரம் Tuesday, March 29, 2011\nலேபிள்கள்: கும்பகோணம், கும்மி.., திருத்தலம்\nவணக்கம் சகோ, நன்றாக Enjoy பண்ணியிருக்கிறீர்கள் போல இருக்கிறது. மீள் வருகை மகிழ்ச்சி, தல யாத்திரை செய்திருக்கிறீர்கள். கடவுள் சம கால எலக்சன் பற்றி ஏதாவது சொல்லி��ிருக்காரா\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nகையில் மடிக்கனணியோ, வேறு சாதனங்களோ இல்லாத காரணத்தினால் ஆப்ஸ் காண்ட்.//////////////////////\nமடிக்கணணி மடியில தானே இருக்கும் கையில எப்படி இருக்கும் பேசாம லாப் டாப்பு னு தமிழ்லேயே சொல்லியிருந்தா இந்தச் சிக்கல் வந்திருக்காதுல்ல\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nதமிழ்நாட்டின் மிகப் பிரபலமான கோயில்கள் அனைத்தையும் (கிட்டதட்ட..) பார்த்துவிட்டேன்.\nகுஷ்புவுக்கு ஒரு கோயில் கட்டினாங்களே\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nபுரியாத மொழியில் ஐயர் பூஜை செய்யும் போது கவனம் எல்லாம் எங்கேயோ இருக்கும்...\n இந்த சாட்டு சொல்லுற வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்காத கோயிலுக்கு போறேன்னு போகவேண்டியது அங்கவர்ற பிகருகள பார்த்து ஜொள்ளு விடவேண்டியது அப்புறம் ஐயர் சொன்ன மந்திரம் புரியல அதனால, கவனம் சிதறிடிச்சு அப்டீன்னு ரீலு விட வேண்டியது அப்புறம் ஐயர் சொன்ன மந்திரம் புரியல அதனால, கவனம் சிதறிடிச்சு அப்டீன்னு ரீலு விட வேண்டியது\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஐந்து நாட்கள் வேலைக்கு விடுப்பு. ஓனருக்கு என் மேல கடுப்பு.\nஇதெல்லாம் லைப்ல சாதாரணம், நீ விடப்பு.....\nவணக்கம் சகோ, நன்றாக Enjoy பண்ணியிருக்கிறீர்கள் போல இருக்கிறது. மீள் வருகை மகிழ்ச்சி, தல யாத்திரை செய்திருக்கிறீர்கள். கடவுள் சம கால எலக்சன் பற்றி ஏதாவது சொல்லியிருக்காரா\nஅடடா நிரு... இந்த விஷயத்த கடவுள்கிட்ட கேக்க மறந்துட்டேனே\nமடிக்கணணி மடியில தானே இருக்கும் கையில எப்படி இருக்கும் பேசாம லாப் டாப்பு னு தமிழ்லேயே சொல்லியிருந்தா இந்தச் சிக்கல் வந்திருக்காதுல்ல\nகுஷ்புவுக்கு ஒரு கோயில் கட்டினாங்களே அத பார்த்தியா\n இந்த சாட்டு சொல்லுற வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்காத கோயிலுக்கு போறேன்னு போகவேண்டியது அங்கவர்ற பிகருகள பார்த்து ஜொள்ளு விடவேண்டியது அப்புறம் ஐயர் சொன்ன மந்திரம் புரியல அதனால, கவனம் சிதறிடிச்சு அப்டீன்னு ரீலு விட வேண்டியது அப்புறம் ஐயர் சொன்ன மந்திரம் புரியல அதனால, கவனம் சிதறிடிச்சு அப்டீன்னு ரீலு விட வேண்டியது மவனே பிச்சுப்புடுவேன் பிச்சு\nஅட...இதப்பாருயா... கோயில்ல சைட் அடிக்கலாமா இத்தினி நாளா இது தெரியாமப்போச்சே...\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஐந்து நாட்கள் வேலைக்கு விடுப்பு. ஓனருக்கு என் மேல கடுப்பு.\nஇதெல்லாம் லைப்ல சாதாரணம், நீ விடப்பு.....\n////////டிஸ்கி: ஐந்து நாட்கள் வேலைக்கு விடுப்பு. ஓனருக்கு என் மேல கடுப்பு.\nஇதெல்லாம் லைப்ல சாதாரணம், நீ விடப்பு.....///////\nயார்யா அது ஓனரு, கோனாருன்னுக்கிட்டு, அவருக்கு ஒரு ஆஃப் வாங்கிக்கொடுத்து அமுக்குய்யா.....\n இந்த சாட்டு சொல்லுற வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்காத கோயிலுக்கு போறேன்னு போகவேண்டியது அங்கவர்ற பிகருகள பார்த்து ஜொள்ளு விடவேண்டியது அப்புறம் ஐயர் சொன்ன மந்திரம் புரியல அதனால, கவனம் சிதறிடிச்சு அப்டீன்னு ரீலு விட வேண்டியது அப்புறம் ஐயர் சொன்ன மந்திரம் புரியல அதனால, கவனம் சிதறிடிச்சு அப்டீன்னு ரீலு விட வேண்டியது மவனே பிச்சுப்புடுவேன் பிச்சு\nஅட...இதப்பாருயா... கோயில்ல சைட் அடிக்கலாமா இத்தினி நாளா இது தெரியாமப்போச்சே...///////\nஅத தானே நாங்களும் சொல்லுறோம்... கேக்கவே நல்லாருக்கு.. ஹிஹிஹி...\nயார்யா அது ஓனரு, கோனாருன்னுக்கிட்டு, அவருக்கு ஒரு ஆஃப் வாங்கிக்கொடுத்து அமுக்குய்யா.....\nநவ கிரக கோவிலுக்கும் போனீங்களா..\nநவ கிரக கோவிலுக்கும் போனீங்களா..//\nஆமா கமலேஷ். எல்லாக் கோயிலுக்கும் போனேன். சனீஸ்வர பகவான்,,சரபேஷ்வரன், கர்க்கடேஷ்வரர்..., மகாலிங்கேஸ்வரர் , திருநாகேஸ்வரர்,வைத்தீஸ்வரர்,மார்க்கண்டேயர்..,சுப்ரமணிய சுவாமி.. onnu paakkiyilla..\n////அழகு தமிழில் சுவாமிக்கு வாழ்த்து ,பாடல்கள் எல்லாம் நடைபெற்றது . (////\nஉண்மையில் கேட்க சந்தோசமாயிருக்கு தமிழ் கடவுளுக்கு இப்பத் தான் நாம் என்ன வேண்டகிறோம் என தெரிந்திருக்கும்...\n////அழகு தமிழில் சுவாமிக்கு வாழ்த்து ,பாடல்கள் எல்லாம் நடைபெற்றது . (////\nஉண்மையில் கேட்க சந்தோசமாயிருக்கு தமிழ் கடவுளுக்கு இப்பத் தான் நாம் என்ன வேண்டகிறோம் என தெரிந்திருக்கும்...///\nஓட்டு போடலைன்னா டென்ஷன் ஆகிடுவீங்க்ளா ஓக்கே ஏப்ரல் 13 க்கு போடறோம்\nநான் எதைச்சார்ந்தவனும் இல்லை. 40 % நல்லவன்.. 60 % ரொம்ப நல்லவன்...\nவணக்கம் நண்பர்களே.. என்னோட ப்ளாக் படிக்க வந்த உங்க எல்லாருக்கும் என்னோட நன்றிகள்... படிச்சிட்டு அப்படியே உங்க கருத்துகளையும் பகிர்ந்து, பதிந்து செல்லுங்கள்.. என்னை வளப்படுத்த அது உதவும்...\nமுடிந்தால் ஓட்டு கூட போட்டுச்செல்லுங்கள்..\nதேர்தல் 2011.... ஆச்சியை பிடிப்பது நாங்கதானுங்கோ...\nஇது என்னோட ஹிட் பதிவு...\nமு தலில் சில கில்மா கதைகள்.. கணவனும் மனைவியும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள்... மனைவி தூக்கத்தில் உளருகிறாள்.. \"சீக்கிரம்... சீக்...\nஇ லங்கையிலிருந்து என்னுடைய நண்பன் ஒருவன் எனக்கு எழுதியிருந்த கடிதத்தில் இருந்து ஒரு சில பகுதிகளை உங்களுக்காக எடிட் செய்திருக்கிறேன்... வலி ...\n\"பச்ச பச்சையாய்\" பேசலாம் வாங்க... அ ட .... \"என்னடா உன்னோட ப்ளாக் ஒரே பச்சை கலர் 'ல இருக்கு அ ட .... \"என்னடா உன்னோட ப்ளாக் ஒரே பச்சை கலர் 'ல இருக்கு\nநாலு காலு, ஒரு வாலு...\nடி ஸ்கி 01: இந்த பதிவுக்கு, பதிவ படிக்குறதுக்கு முன்னாடியே ஓட்டு போட்டிடனும். ( படிச்சதுக்கப்புறம் புடிக்கலைன்னா ஓட்டு மிஸ் ஆகிடுமில்ல \nஇ ன்று என் ஷோரும்'கு இரண்டு சைனீஸ் பிகர்ஸ்.. வந்தாங்க.... (என்ன ஆச்சரியம்.. வழக்கமா ஓ.வ. நாராயணன் கடைக்கு தானே வருவாங்க...) மூன...\nக டந்த நான்கு நாட்களாக கும்பகோணத்தில் கும்மி அடித்து விட்டு இப்போதுதான் பாக் டு பார்ம். (சிதம்பரம், சீர்காழி, மாயவரம், கும்பகோணம்..) ...\n க டந்த இரண்டு வார காலமாக பிரபல பதிவர் ஒருவர் காணாமல் போய்விட்டார்... அவர் மீண்டும் பதிவுலகத்திற்கு வரவில்லை என்றா...\nஇ ன்னைக்கு உங்க எல்லாருக்கும் ஒரு கதை சொல்லப்போறேன். ( அல்லோவ்வ்.... விண்டோவ க்ளோஸ் பண்ணினாக் கொண்ணே புடுவேன்) தம்மாத்துண்டு கதை தாங்...\nதேர்தல் 2011.... ஆச்சியை பிடிப்பது நாங்கதானுங்கோஓஓஓஒ......\nதேர்தல் பீவர் அதிகமாகிக்கொண்டே வரும் இந்த சமயத்துல உங்களுக்கெல்லாம் யாருக்கு ஓட்டு போடுறதுன்னு ஒரே கன்பியூசனா இருக்கும்.... கவலய விடுங்க.......\nபத்தே நாட்களில் காணாமல் போன பதிவர்...\nஎ ன் ன ந ண் ப ர் க ளே .. எப்பிடி இருக்கிங்க... \"ரொம்பநாளா ஏன் பதிவே போடல \"ன்னு யாரும் கேட்க மாட்டீங்க எங்கிற தைரியத்துல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2008/11/blog-post.html", "date_download": "2018-07-21T23:00:23Z", "digest": "sha1:SLFEMPBB7O2E75UKDYRKKV55VM7NODZL", "length": 80193, "nlines": 844, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: திண்டுக்கல் சர்தார் (எஸ்கேஎஸ்) !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nஅனுராதா அம்மாவின் மறைவிற்கு முன்னரே திண்டுக்கல் சர்த்தார் ஐயாவின் பதிவும் பின்னூட்டங்களும் பதிவுகளில் பலர் படித்து இருக்கிறார்கள், அப்போதெல்லாம் அனுராதாம்மாவின் கணவர் என்று யாருக்கும் தெரியாது. திண்டுக்கல் சார்த்தார் என்ற பெயருக்குப் பின்னே ப்ரொபைல் எண்கள் அதை வைத்து இவர் புதி��� பதிவராக இருக்காது என்றே சிலர் நினைத்தனர். அதில் எனது நண்பர் திரு லக்கிலுக் ஒருவர், அதன்பிறகு அவரிடம் தொலை பேசியில் பேசி திண்டுக்கல் சர்த்தார் என்ற பெயரில் எழுதுபவர் அனுராதா அம்மாவின் அன்புக் கணவர் திரு எஸ்கே சுப்ரமணியம் தான் என்று தெரிந்து கொண்டதாகச் சொன்னார் லக்கி.\nசென்ற மாதம் சிங்கை வருவதாக மின் அஞ்சல் அனுப்பி இருந்தார், அதன்படி செப் 15 முதல் சிங்கையில் தான் இருக்கிறார். சிங்கைப் பதிவர் சந்திப்புப் பற்றி குறிப்பிட்டு மின் அஞ்சல் அனுப்பினேன், உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்து கொள்வதாக சொல்லி உற்சாகப் படுத்தினார். சொன்னபடியே மகன், மகள், மருமகன், மருமகள் பேரக் குழந்தைகள் அனைவரையும் அழைத்துக் கொண்டு பதிவர் சாந்திப்புக்கு வந்தார். லேசாக நடிகர் சிவக்குமாரை நினைவு படுத்தும் முகம், சராசரிக்கும் சற்று குறைவான உயரம். யாரையும் கடிந்து கொள்ள முடியாத மென்மையான குரல். எதிரே இருப்பவர்கள் மரியாதைக் கொடுக்கக் கூடிய அளவுக்கு தேர்ந்தெடுத்த, நிதான பேச்சு, இவைதான் இவருடைய தோற்றத்திலும் பேசிய உடனேயும் உணர்ந்தது. வடுவூர் குமாரின் கட்டுமாணத்துறை பதிவு தன்னை எழுதத் தூண்டியதாகக் குறிப்பிட்டார்.\nகூடவே பதிவர்களுக்கு மசால் வடைகள், சூழியன் ஆகியவற்றை நிறைய செய்து எடுத்து வந்து கொடுத்தார்.\nதிண்டுக்கல்லில் வட்டாச்சியாராக பணி புரிந்ததாகவும், மனைவியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டும் விருப்ப ஓய்வு பெற்று, மனைவின் அருகில் இருந்து மூன்றாண்டுகளாக கவனித்து வந்ததாகவும் சொன்னது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. மனைவியின் மறைவிற்கு பிறகு மன நிம்மதி இழந்து பல கோவில்களுக்குச் சென்றதாகவும், சில பெரியவர்களைப் பார்த்தாகவும் குறிப்பிட்டார், அதில் ஒரு பெரியவர் ஒரு சாமியார் என்றும் அவரிடம் தனது நிலையைச் சொன்னதாகவும், மனவருத்தத்தில் இருப்பதாகவும் சொல்லிய போது அந்த சாமியார் சொல்லி இருக்கிறார்,\n\"நாங்களெல்லாம் யாரிடமும் ஒட்டாமல் வாழ்கிறோம், ஆனால் உண்மையாக கடமையை செய்கிறவர்கள் தான் யோகி, அப்படிப் பார்த்தால் சுமார் மூன்றாண்டுகளுக்கும் மேலாக உங்கள் மனைவிக்கு, நோய்வாய்ப்பட்ட ஒரு கணவனுக்கு ஒரு மனைவி செய்வதைவிட நீங்கள் மிகுதியாகவே செய்தி இருக்கிறீர்கள் இந்த அளவுக்கெல்லாம் நாங்கள் யாருக்க��ம் எதையுமே செய்தது கிடையாது\" என்று சொன்னாராம். எத்தகைய உண்மை அது \nஎந்த சமூகத்திலுமே மனைவிக்கு பணிவிடை செய்யும் கணவர் மிக மிகக் குறைவு. காலையில் எழுந்து பல்விளக்கி விடுவது முதல்... இரவு தூங்கவைத்து, இடையிடையே எழுந்து பார்த்துக் கொள்வது என எல்லாவற்றையும் ஒரு குழந்தைக்குச் செய்வது போல், மனைவியின் நிலை குறித்த வேதனை ஒருபுறம் இருந்தாலும், சிறிதும் கடமை தவறாது, மன நிறைவுடன் எல்லாவற்றையும் செய்து வந்திருக்கிறார். வேறெதையும் சிந்திக்காது, தனக்கு உற்ற துணையாக இருந்தவரின் ஒவ்வொரு விநாடி வாழ்விலும் ஒன்றாக இருப்பதென்பது மிக மிகக் கடினம். அவர் தனது மனைவியை பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் போது...தன் கணவரை மேலும் தொல்லைக்கு ஆளாக்கக் கூடாது என்றே அனுராதாம்மா நிம்மதியாக கண் உறங்கினோரோ என்று நினைக்க வைத்தது. நல்ல பணியில் இருந்தவர் தன்னை ஒரு தாயாகவே மாற்றிக் கொண்டு மனைவிக்கு பணிவிடை செய்திருப்பது ஆண்களுக்கு இவர் சொல்லித்தரும் பாடம் என்று நினைக்க வைத்தது.\nஅனுராதாம்மா எழுதி வைத்த பதிவுகளை நூலாக மாற்றுவதன் மூலம் அவரின் ஆசையை நிறைவேறும் ஒரு பொறுப்பு இருப்பதாகவும், அது பற்றி பலரை சந்தித்து வருவதாகவும் சொன்னார். (இதுபற்றி பதிவர்கள் அவருக்கு மேலும் ஆலோசனை வழங்கினால் மிகவும் நன்று), அனுராதாம்மாவின் எழுத்தைமட்டுமே வைத்து புத்தகமாக எழுதினால் அது சுயசரிதை போல் இருக்கும், புற்றுநோய் விழிப்புணர்வு தகவல்கள் சேகரித்து அதில் அனுராதா அம்மாவின் அனுபவங்களை, ஆலோசனைகளை இணைத்து புத்தகவடிவமாக்கினால் நன்றாக இருக்கும் என்று நான் தெரிவித்தேன். புற்றுநோய் தாக்கியவர்களுக்கு கவுன்சிலிங்க் செய்யலாமே என்று பதிவர்கள் மகேஷ், ஜோ மற்றும் பால்ராஜ் ஆகியோர் தெரிவித்தார்கள், அதையும் செய்துவருவதாகச் சொன்னார். மூன்றாண்டுகள் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தி உங்களுக்கு எப்படி கிடைத்தது என்று கேட்டார் பாரி.அரசு, இன்னும் கூட நாள் ஒன்றுக்கு இரண்டு மணிநேரம் தனிமையில் அழுது கொண்டு இருக்கிறேன் என்றார். ஏறக்குறைய 2 மணி நேரங்கள் எங்களுடன் இருந்து வடைகொடுத்து, சிங்கையில் நீண்டகாலம் தங்குவதாகவும் இடையிடையே தமிழகம் சென்று வரப் போவதாகவும் சொல்லி விடைபெற்றார். அன்பின் திருவுருவம் ஒருவரை சந்தித்த நிறைவு இருந்தது எனக்கு.\nஎஸ்கேஎஸ் மற்றும் அவரது மகன் திலிப் பாபு (இடது பக்கம்)\nயாரையெல்லாம் சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறோனோ அவையெல்லாம் முயற்சியாலும், தன்னாலும் நிறைவேறி விடுகிறது, இன்னும் சிலர் பட்டியலில் இருக்கிறார்கள்.\nவிஎஸ்கே,ஞானவெட்டியான், தருமி, துளசி கோபால், சுப்பையா வாத்தியார் என்ற பெரியவர்கள் வரிசையில் எஸ்கே சுப்ரமணியம் ஐயாவையும் நேரில் சந்தித்ததும் இவர்கள் அனைவரிடமும் தனிப்பட்ட நட்பை வளர்த்துக் கொண்டது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.\nபதிவர் சந்திப்பு பற்றிய விரிவான தகவல்கள் இங்கே,\nசிங்கை தெற்காசிய முனைய பதிவர் சந்திப்பு - கிஷோர்\nபதிவர் சந்திப்பு பற்றிய சுறுக்கமான தகவல்கள் இங்கே,\nபதிவர்: கோவி.கண்ணன் at 11/03/2008 09:38:00 முற்பகல் தொகுப்பு : பதிவர் வட்டம்\nஅன்புக்கு உதாரணமாய் வாழ்ந்த சிறந்த பண்பாளர். நான் சந்திக்க விரும்பும் மனிதர்களில் ஒருவர்.\nதிங்கள், 3 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 10:27:00 GMT+8\nநான் புதியவன் என்பதால்,திரு எஸ்கே சுப்ரமணியம் அவர்களைப் பற்றி தெரியாது. இருப்பினும் அவரைப்பற்றி நீங்கள் கூறியதும் மனம் கொஞ்சம் கனத்தது... இது போன்ற சமயங்களில் \"சாவே உனக்கு சாவே வராதா\" என்று தோன்றி மறையும்... இவரின் தனிமை நிம்மதியுடன் இருக்க வேண்டுமாய் நினைக்கின்றேன்...பொதுவாக ஆண்கள் தனிமை கொடுமையாது....உங்கள் பகிர்விக்கு நன்றி கண்ண்ன்..\nதிங்கள், 3 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 10:32:00 GMT+8\nஅனுராதா அம்மா அவர்களை உடன் இருந்து கவனித்து கொண்ட ஐயா அவர்களின் அன்பிற்கு ஈடு இல்லை.\nதிங்கள், 3 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 11:11:00 GMT+8\nஅவ‌ரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்கிறேன்.\nசிறந்த ஏற்பாட்டிற்கு நன்றி கோவி அண்ணா.\nகுறும்படம் எடுக்க எண்ணம் இருந்தால், அதற்கு என்னாலான உதவி செய்கிறேன். சில நண்பர்கள் இத்துறையில் உள்ளனர். எனக்கும் சில அனுபவங்கள் உண்டு\nதிங்கள், 3 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 11:38:00 GMT+8\nபல விடயங்களை பகிர்ந்துக் கொண்டார்.... நினைவுகள் தான் உயிர்... அவர் மனைவி அவர் குடும்பத்தாரின் நினைவில் இன்றும் வாழ்வதாக அறிகிறேன்...\nதிங்கள், 3 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 12:15:00 GMT+8\n// அன்பின் திருவுருவம் ஒருவரை சந்தித்த நிறைவு இருந்தது எனக்கு.//\nஅன்பின் திருவுருவம் ஒருவரை பற்றி வாசித்த நிறைவு இருந்தது எனக்கு.\n//விஎஸ்கே,ஞானவெட்டியான், தருமி, துளசி கோபால், சுப்பையா வாத்தியார் என்ற பெரியவர்கள் வரிசையில் எஸ்கே சுப்ரமணியம் ஐயாவையும் நேரில் சந்தித்ததும் இவர்கள் அனைவரிடமும் தனிப்பட்ட நட்பை வளர்த்துக் கொண்டது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.//\nஉங்களைவிட நான் பக்கியசாலி கோவியாரே..:)\nஞானவெட்டியான் ஐயாவையும் , சுப்பைய்யா வாத்தியாரையும் சந்தித்துவிட்டேன். பின்ன.. எங்க ஊர்க்காராங்க ஆச்சே.. :)\nதிங்கள், 3 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 12:39:00 GMT+8\n// அன்பின் திருவுருவம் ஒருவரை சந்தித்த நிறைவு இருந்தது எனக்கு.//\nஅன்பின் திருவுருவம் ஒருவரை பற்றி வாசித்த நிறைவு இருந்தது எனக்கு.\n////விஎஸ்கே,ஞானவெட்டியான், தருமி, துளசி கோபால், சுப்பையா வாத்தியார் என்ற பெரியவர்கள் வரிசையில் எஸ்கே சுப்ரமணியம் ஐயாவையும் நேரில் சந்தித்ததும் இவர்கள் அனைவரிடமும் தனிப்பட்ட நட்பை வளர்த்துக் கொண்டது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.//\nஉங்களைவிட நான் பக்கியசாலி கோவியாரே..:)\nஞானவெட்டியான் ஐயாவையும் , சுப்பைய்யா வாத்தியாரையும் சந்தித்துவிட்டேன். பின்ன.. எங்க ஊர்க்காராங்க ஆச்சே.. :)//\nஹலோ, மேலே நான் குறிப்பிட்டவர்கள் அனைவரையும் நான் ஏற்கனவே சந்தித்துவிட்டேன் :)\nதிங்கள், 3 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 12:42:00 GMT+8\nதிங்கள், 3 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 12:44:00 GMT+8\n//நல்ல பணியில் இருந்தவர் தன்னை ஒரு தாயாகவே மாற்றிக் கொண்டு மனைவிக்கு பணிவிடை செய்திருப்பது ஆண்களுக்கு இவர் சொல்லித்தரும் பாடம் என்று நினைக்க வைத்தது.//\nஉண்மையிலேயே அவர் ஆண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு தான்.\nதிங்கள், 3 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 1:14:00 GMT+8\nஅன்புக்கு உதாரணமாய் வாழ்ந்த சிறந்த பண்பாளர். நான் சந்திக்க விரும்பும் மனிதர்களில் ஒருவர்.\nஒருவர் மீது அன்பு கொண்டு அவர்களை சந்திக்க நினைத்தால் அந்த எண்ணம் கண்டிப்பாக நிறைவேறும், அப்படிப்பட்ட நிகழ்வு எனக்கு பலமுறை நிகழ்ந்திருக்கிறது. நாமும் சந்திப்போம் :)\nதிங்கள், 3 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 1:43:00 GMT+8\nஎஸ் கே எஸ் - இவரை சந்திக்கமுடியாமல் போவிட்டதே,சரி இந்த பக்கம் வருகிறாரா\nஎன்னை தெரியும் சொன்ன அனுராதா அம்மா எப்படி என்று சொல்லாமல் போய்விட்டார்,இன்று வரை யோசித்து பார்க்கிறேன்,பிடிபடவில்லை.அவர் மகனை வைத்து யோசித்தாலும் தெரியவில்லை.\nதிங்கள், 3 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 1:43:00 GMT+8\nநான் புதியவன் என்பதால்,திரு எஸ்கே சுப்ரமணியம் அவர்களைப் பற்றி தெரியாது. இருப்பினும் அவரைப்பற்றி நீங்கள் கூறியதும் மனம் கொஞ்சம் கனத்தது... இது போன்ற சமயங்களில் \"சாவே உனக்கு சாவே வராதா\" என்று தோன்றி மறையும்... இவரின் தனிமை நிம்மதியுடன் இருக்க வேண்டுமாய் நினைக்கின்றேன்...பொதுவாக ஆண்கள் தனிமை கொடுமையாது....உங்கள் பகிர்விக்கு நன்றி கண்ண்ன்..\nஅடுத்த சந்திப்புக்கு உங்களை விடுவதாக இல்லை. சந்திப்பு ஏற்பாட்டாளர் திரு ஞானசேகரன் என்று அறிவித்துவிடச் சொல்லிடுவோம் :)\nதிங்கள், 3 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 1:45:00 GMT+8\nஅவ‌ரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்கிறேன்.\nசிறந்த ஏற்பாட்டிற்கு நன்றி கோவி அண்ணா.\nகுறும்படம் எடுக்க எண்ணம் இருந்தால், அதற்கு என்னாலான உதவி செய்கிறேன். சில நண்பர்கள் இத்துறையில் உள்ளனர். எனக்கும் சில அனுபவங்கள் உண்டு\nஉங்களை சந்தித்தும் மகிழ்ச்சி, குழந்தை முகம் என்று பலரும் சொன்னது உண்மைதான் :)\nதிங்கள், 3 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 1:45:00 GMT+8\nஅனுராதா அம்மா அவர்களை உடன் இருந்து கவனித்து கொண்ட ஐயா அவர்களின் அன்பிற்கு ஈடு இல்லை.\nசிகோசிர கிரி அவர்களுக்கு நன்றி \nதிங்கள், 3 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 1:46:00 GMT+8\nபல விடயங்களை பகிர்ந்துக் கொண்டார்.... நினைவுகள் தான் உயிர்... அவர் மனைவி அவர் குடும்பத்தாரின் நினைவில் இன்றும் வாழ்வதாக அறிகிறேன்...\nபின்னூட்டதிற்கு நன்றி, புரொபைல் புகைப்படம் மாற்று, குட்டு வெளிபட்டுவிட்டதே :)\nதிங்கள், 3 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 1:48:00 GMT+8\nஉண்மையிலேயே அவர் ஆண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு தான்.\nபின்னூட்டத்திற்கு நன்றி திரு சரவணகுமரன்\nதிங்கள், 3 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 1:48:00 GMT+8\nகடைசி வரி படித்து பின்னுட்டமிடுபவர் என்று அப்பட்டமாக தெரிந்துவிட்டது.\nதிங்கள், 3 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 1:53:00 GMT+8\nஹலோ ஹலோ.. புரளிய கெளப்பிவிடாதிங்க சாமி.. நான் இந்த பதிவை முழுசா படிச்சேன்.. அந்த பத்தியை சரியா புரிந்துக் கொள்ளவில்லை. அம்புட்டு தான்.. உங்களுக்கு டௌட் இருந்தா இந்த பதிவுல் கேள்வி கேட்டுப் பாருங்க.. :))\nநல்லா கெலப்பறாய்ங்கய்யா பீதிய.. :(\n//விஎஸ்கே,ஞானவெட்டியான், தருமி, துளசி கோபால், சுப்பையா வாத்தியார் என்ற பெரியவர்கள் வரிசையில் எஸ்கே சுப்ரமணியம் ஐயாவையும் நேரில் சந்தித்ததும் இவர்கள் அன���வரிடமும் தனிப்பட்ட நட்பை வளர்த்துக் கொண்டது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.//\nஅந்த ”யும்”ல கொஞ்சம் சில்ப் ஆய்ட்டேன்...\n...ரொம்பப் பெரிய பதிவுகளில் மட்டும் தான் அந்த மொள்ளமாறித் தனம் எல்லாம் பண்ணுவேன். இது முக்கியமானவரை பற்றிய சின்ன பதிவு தான. இதிலெல்லாம் நோ அய்யோக்கியத் தனம்.. :)))\nதிங்கள், 3 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 4:21:00 GMT+8\n//பொடியன்-|-SanJai 4:21 ஹலோ ஹலோ.. புரளிய கெளப்பிவிடாதிங்க சாமி.. நான் இந்த பதிவை முழுசா படிச்சேன்.. அந்த பத்தியை சரியா புரிந்துக் கொள்ளவில்லை. அம்புட்டு தான்.. உங்களுக்கு டௌட் இருந்தா இந்த பதிவுல் கேள்வி கேட்டுப் பாருங்க.. :))\nஒரு பதிவுக்கு 4 பின்னூட்டம் வந்து வந்து போட வைக்கும் டெக்னிக் கற்றுக் கொண்டீர்களா இல்லையா \nதிங்கள், 3 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 4:25:00 GMT+8\n//ஒரு பதிவுக்கு 4 பின்னூட்டம் வந்து வந்து போட வைக்கும் டெக்னிக் கற்றுக் கொண்டீர்களா இல்லையா \nஅட அப்டியா மேட்டர்.. நல்லா இருங்க.. :))\n...இப்போ என்ன செய்விங்க.. இப்போ என்ன செய்விங்க.. :))//\nசொன்னது போல் 4 ஆவது பின்னூட்டம் வந்துவிட்டது. வேறென்ன செய்யனும். சரியாக செய்து இருக்கேனா \nதிங்கள், 3 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 4:38:00 GMT+8\nஎஸ்.கே.எஸ். அவர்களை சிங்கை பதிவர்கள் சந்தித்தது குறித்து மகிழ்ச்சி. அவரிடம் தொலைபேசியில் பேசியிருந்தாலும் இதுவரை சந்தித்ததில்லை.\nதிங்கள், 3 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 4:46:00 GMT+8\nதிங்கள், 3 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 6:56:00 GMT+8\nSKS ஐயா மற்றும் பதிவர்கள் சந்திப்பு குறித்து மிகவும் மகிழ்ச்சி கோவி அண்ணா\nஆமா, சிவகுமார் ஜாடை போலத் தான் தெரியுது\nசரி ஐயா கொண்ட வந்த வடைகள், சுகியம் அதெல்லாம் எங்கே பதிவுல காணோமே\nதிருச்சி மலைக்கோட்டையில் தாயுமானவர் என்று ஈசன் எழுந்தருளுகிறார்.\nதாயாகித் தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம் என்பார்கள்.\nஇறுக்கம் தளர்ந்து நெருக்கம் வளர்ப்பன சந்திப்புகள்\nதிங்கள், 3 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 7:30:00 GMT+8\nஎன்னை நெகிழ வைத்த மாமனிதர் சர்தார் ஐயா.\nஇந்த சந்திப்பு எனக்கு மிகவும் வித்தியாசமான அனுபவம்.\n//பொதுவாக ஆண்கள் தனிமை கொடுமையாது....//\nதிங்கள், 3 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 8:22:00 GMT+8\nஎஸ்.கே.எஸ் அய்யாவைப் பற்றி எழுதி, அந்த பண்பாளரை பெருமைப் படுத்தியதற்கு நன்றி கோவியாரே.\nமெழுகுவர்த்தி தான் அழுவதை மறைத்துக் கொண்டு, தனது வாழ��க்கைத் துணைக்காக ஒளிவீசியிருக்கிறது.\nதிங்கள், 3 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 9:04:00 GMT+8\nஒரு உன்னதமான மனிதருக்கு மரியாதை செய்யும் பதிவு.\nதிங்கள், 3 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 9:39:00 GMT+8\nநான் கலந்து கொண்ட முதல் பதிவர் சந்திப்பே சிறப்பாக இருந்தது. ஒரு நல்ல மனிதரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது... அதே சமயம் அவருடைய தனிமையை நினைத்து வருத்தமாகவும் இருந்தது... பதிவுலகம் அவருடைய தனிமையைப் போக்கும் \nதிங்கள், 3 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 10:36:00 GMT+8\nமுதலில் என் வணக்கங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.மிகச் சிறப்பாக என்னை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள்.பின்னூட்டங்களில் காண்கின்ற நண்பர்களின் ஈர வரிகள் எனது துக்கத்தைப் பகிர்ந்து கொள்வதாக அமைந்துள்ளது.அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.\nதிங்கள், 3 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:18:00 GMT+8\nமுதலில் என் வணக்கங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.//\n'எல்லாப் புகழும் இறைவனுக்கே...வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே..' என்கிற இஸ்லாமியர்களின் வாசகம் எனக்கு மிகவும் பிடிக்கும்\n//மிகச் சிறப்பாக என்னை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள்.பின்னூட்டங்களில் காண்கின்ற நண்பர்களின் ஈர வரிகள் எனது துக்கத்தைப் பகிர்ந்து கொள்வதாக அமைந்துள்ளது.அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.\nநான் மிகையாக எதையும் சொல்லவில்லை. உங்களை சந்தித்தவர்கள் அனைவரும் மிக நல்ல மனிதர் ஒருவரை சந்தித்தனர் என்றே உணர்ந்திருக்கிறார்கள். வந்து கலந்து கொண்டு எங்களுக்கு சிறப்பு சேர்த்ததற்கு சந்திப்பில் கலந்து கொண்ட அனைத்துப் பதிவர்கள் சார்பில் நன்றி கூறிக் கொள்கிறேன்.\nதிங்கள், 3 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:36:00 GMT+8\n// வடுவூர் குமார் said...\nஎஸ் கே எஸ் - இவரை சந்திக்கமுடியாமல் போவிட்டதே,சரி இந்த பக்கம் வருகிறாரா\nஎன்னை தெரியும் சொன்ன அனுராதா அம்மா எப்படி என்று சொல்லாமல் போய்விட்டார்,இன்று வரை யோசித்து பார்க்கிறேன்,பிடிபடவில்லை.அவர் மகனை வைத்து யோசித்தாலும் தெரியவில்லை.\nஅனுராதாம்மா இந்த ஆண்டு ஆரம்பத்தில் சிங்கை வந்திருந்தாராம், லிட்டில் இந்தியாவில் உங்களைப் பார்த்து இருக்கக் கூடும். அழைப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் நீங்களோ அவர்களோ எதிர் திசையில் சென்றிருக்கக் கூடும். எஸ்கேஎஸ் ஐயா சிங்கையில் இருப்பார், நீங்கல் சிங்கை நிரந்தரவாசி ஆயிற்றே கண்டிப்பாக இந்தப் பக்கம் வருவீர்கள், சந்திப்பீர்கள்.\nதிங்கள், 3 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:44:00 GMT+8\nஎஸ்.கே.எஸ். அவர்களை சிங்கை பதிவர்கள் சந்தித்தது குறித்து மகிழ்ச்சி. அவரிடம் தொலைபேசியில் பேசியிருந்தாலும் இதுவரை சந்தித்ததில்லை.\nலக்கி, அவர் தமிழகம் வருவார், அப்போது பதிவர் சந்திப்பு ஏற்பாடுகள் இருந்தால் கலந்து கொள்வார் என்று நினைக்கிறேன்\nதிங்கள், 3 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:46:00 GMT+8\n'டொன்' லீ, உணர்வு பகிர்தலுக்கு நன்றி \nதிங்கள், 3 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:46:00 GMT+8\nSKS ஐயா மற்றும் பதிவர்கள் சந்திப்பு குறித்து மிகவும் மகிழ்ச்சி கோவி அண்ணா\n//ஆமா, சிவகுமார் ஜாடை போலத் தான் தெரியுது\nபார்த்தவுடன் பழகிய முகம் மாதிரியும் தெரிந்தது.\n//சரி ஐயா கொண்ட வந்த வடைகள், சுகியம் அதெல்லாம் எங்கே பதிவுல காணோமே\nதுக்ளக் மகேஷ் பதிவில் இருக்கு பாருங்க, இந்த பதிவிலேயே கிழே லிங்க் கொடுத்து இருக்கிறேன்\nதிங்கள், 3 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:48:00 GMT+8\nஎன்னை நெகிழ வைத்த மாமனிதர் சர்தார் ஐயா.\nஇந்த சந்திப்பு எனக்கு மிகவும் வித்தியாசமான அனுபவம்.\nஅனுபவ பகிர்வுக்கு நன்றி தம்பி பால்ராஜ் அவர்களே.\nதிங்கள், 3 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:49:00 GMT+8\nஎஸ்.கே.எஸ் அய்யாவைப் பற்றி எழுதி, அந்த பண்பாளரை பெருமைப் படுத்தியதற்கு நன்றி கோவியாரே.//\nஉங்களுடைய பங்கும் அதில் இருக்கிறது\n//மெழுகுவர்த்தி தான் அழுவதை மறைத்துக் கொண்டு, தனது வாழ்க்கைத் துணைக்காக ஒளிவீசியிருக்கிறது.\nதிங்கள், 3 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:50:00 GMT+8\nஒரு உன்னதமான மனிதருக்கு மரியாதை செய்யும் பதிவு.\nதிங்கள், 3 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:51:00 GMT+8\nநான் கலந்து கொண்ட முதல் பதிவர் சந்திப்பே சிறப்பாக இருந்தது. ஒரு நல்ல மனிதரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது... //\nஉணர்வு பகிர்வுக்கு நன்றி மகேஷ். உங்களை சந்தித்ததும் எனக்கு மிக்க மகிழ்ச்சி.\n//அதே சமயம் அவருடைய தனிமையை நினைத்து வருத்தமாகவும் இருந்தது... பதிவுலகம் அவருடைய தனிமையைப் போக்கும் \nதிங்கள், 3 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:53:00 GMT+8\nசெவ்வாய், 4 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:54:00 GMT+8\nஅந்த சாமியார் நல்ல மனிதராக தெரிகிறார், வேறாளென்றால் பூஜை பண்ணனும் என்று பில்ல போட்டுருப்பானுங்க\nசெவ்வாய், 4 நவம���பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:59:00 GMT+8\nமுறுக்கு இல்லிங்க மைதா அல்லது அரிசி மாவில் போண்டா செய்வது போல் உள்ளுக்குள் காரத்துக்கு பதில் இனிப்பு வைத்து செய்து இருப்பார்கள்.\nசெவ்வாய், 4 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 10:13:00 GMT+8\nஐயா திண்டுக்கல் வரும் போது கூப்பிட சொல்லுங்கள்\nசெவ்வாய், 4 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 11:54:00 GMT+8\nதிண்டுக்கல் சர்தார் எப்படி உள்ளார்\nசெவ்வாய், 5 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 11:13:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nமும்பை தீவிரவாதம் (தற்காலிகமாக) முடிவுக்கு வந்துள்...\nஅமெரிக்காவிற்கு இருக்கும் வீரம் ஏன் இந்தியாவுக்கு ...\nதமிழில் தேசிய கீதம் - இராமகோபலன் ஆ'வேஷம் \nமூடநம்பிக்கையை விதைக்கும் பேய்கள் வெற்றியடைந்து வர...\nமுதியோர் இல்லங்கள் இனி பெருகுமா \nஇலக்கிய (இதழ்) வாசிப்பின் சுவையார்வம் \nஇன அழிப்புகள் உலக அளவில் வெற்றி பெற்றதில்லை \nஅப்பாடா.....இடது கையைப் பார்த்து சுடுங்க...\nவேணாம்டானு சொல்லி தலைப்பாடாக ...\nஎனக்கு தெரிந்த திருநங்கைகள் (அரவாணிகள்) \nமுதல்வர் பேச்சு - ஒரே குழப்பமைய்யா \nதிராவிடன், ஆரியன் என்று சொல்வது மிசனெறிகளின் சதி.....\nஉயர்சாதி நாயும் மற்ற சாதி நாய்களும் \nஇப்படி யாராவது குப்பைக் கொட்டி இருக்கிறார்களா \nஇவர்கள் பெயர் ஏன் அரிசியில் இல்லை \nநாயும் மனிதனும் சுவர்க்கம் பற்றி கனவு கண்டால்...\nமிர்தாதின் புத்தகம் - வெறும் நூல் அல்ல \nஓரின புணர்சியாளர்களின் திருமணக் கூத்து \nமு.கண்ணப்பனை மட்டும் தான் தூக்கில் இட வேண்டுமா \nதாய்குலங்களின் பேராத��வினால் OBAMA பெற்ற வெற்றி \nஆளும் வர்க்கம் என்றுமே வடிப்பது முதலைக் கண்ணீர்தான...\nபாவ புண்ணிய கணக்கு புண்ணாக்கு \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nபேய் மாதம், சீனர் நம்பிக்கைகள் \nசீனர்களின் நாட்காட்டி படி அவர்களுடைய ஏழாம் மாதம் பேய் மாதம் என்று சொல்லப்படுகிறது. கிறித்துவ இஸ்லாமிய சீனர்கள் தவிர்த்து மற்ற சீனர்கள் அனைவர...\nஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: ராசா தான் முழுப் பொறுப்பு: கனிமொழிக்கு ஜாமீன் தர வேண்டும்-ஜேத்மலானி வாதம் - என்றத் தகவலைப் படித்ததும், மனுநீதி சோழன்...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nதமிழக தேர்தல் ஆணையம் தூங்கியதா \nஇந்தியாவில் தேர்தல் என்பது ஜனநாயகம் செத்ததன் நினைவு நாள் போலவும், அது நடப்பதற்கு சுபயோக சுபதினத்தில் நாள் குறித்து தரும் புரோகிதர் போலத்தான்...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை...\nஇவர்களின் ஆயுதங்களுக்கு பூஜை உண்டா \n'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற பம்மாத்து உண்மை என்றால் இவர்களின் (கழுவிய) ஆயுதங்களுக்குக் கூட பூசைப் போட சொல்லலாம் அல்லவா \nபடகுகளைப் பார்க்கும் போதெல்லாம் என்னுள் எழும் எண்ணம், படகுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் அலை கடலில் அலைக்கழிக்கப்படும் படகுகள், அம...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nஎப்போதும் நின்றுவிடும் கார்:அழகிய ஆசைகளை வைத்துக்கொள்ளுங்கள் - *மெ*ய் வாழ்க்கையில், பணம்,முதலீடு என்ற பேச்சுகள் நண்பர்களுக்குள் வ‌ரும் போது, நான் மலங்க மலங்க விழிப்பேன்.பெரிய சேமிப்புகள் இல்லை என்னிடம். அமெரிக்க வாழ்க்...\nபிரித்து மேய்வது - கெட்டில் - வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அ...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhaikaadhalanblog.blogspot.com/2011/06/blog-post_08.html", "date_download": "2018-07-21T22:56:41Z", "digest": "sha1:UPUDW3KWX2RV2B5YEU3SHMWMPF53W5IB", "length": 9421, "nlines": 286, "source_domain": "mazhaikaadhalanblog.blogspot.com", "title": "மழைக் காதலன் : கனவுகளின் சொந்தக்காரன்", "raw_content": "\nபிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...\nமரணம் கேட்டும் கிடைக்காத வரம்...\nமெல்லிய இசையோடு என் உறக்கம்\n\"உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்\"\nநினைவுகள் உன்னை சுற்ற தொடங்குகிறது...\nஇதயம் வருடும் கவிதைகளை, காதலை...\nஉன்னை பிரியும் சில நொடிகளுகாய்\nஎனக்கே தெரியாமல் வெளிக் கொணர்ந்து\nஎப்படி முடிகிறது உன்னால் மட்டும்\nவிண்மீன் கூட்டங்களை ரசிப்பவள் தான்...\nஉன்னிடம் மட்டும் என் இந்த மாற்றம்\nமடியில் உறங்குவது போல நடிக்கும்\nஎத்தனை முறை எண்ணிக் கொண்டிருப்பாய்\nகாதோர சுருள் முடிகளை ரசித்துக் கொண்டே...\nநெற்றியில் படரும் வியர்வைத் துளிகளை\nநீ ஊட்டிவிடும் நிலாச் சோறு,\nகைகோர்த்த மாலை நேர சிறு நடை,\nதேடும் உன்னை என்னவென்று சொல்ல...\nசிறு பறவை ஒன்றின் சிறை கதவுகளை\nசற்று திரும்பி படுக்கும் பொழுது\nநினைவு வருகிறது நான் இருப்பது\n\"மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ......\"\nஇடுகையிட்டது மழைக் காதலன் நேரம் 9:46 AM\nகொடுமணல் - ஒரு பயணம்.\nதுயர் மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/man-sold-his-son-for-buying-cellphone-in-orissa-117091400010_1.html", "date_download": "2018-07-21T23:17:43Z", "digest": "sha1:GGMHKNIAV4AZG5YV6IWJXE6KZKBYMGWN", "length": 11119, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "செல்போனுக்காக குழந்தையை விற்ற தந்தை - ஒடிசாவில் அதிர்ச்சி | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 22 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதனது ஆண் குழந்தையை விற்று அதில் செல்போன் வாங்கிய தந்தை பற்றிய செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஓடிசா மாநிலம் பாத்ரக் மாவட்டத்தில் வசிப்பவர்கள் பலராம் முகி. இவருக்கு 10 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். அந்நிலையில், கடந்த வருடம் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.\nஇந்நிலையில், கையில் பணம் இல்லாமல் கஷ்டப்பட்ட பலராம், அந்த ஆண் குழந்தையை ரூ.25 ஆயிரம் ரூபாய்க்கு ஒருவரிடம் விற்றுள்ளார். அதோடு, அந்த பணத்தில் செல்போன், பெண் குழந்தைக்கு கொலுசு மற்றும் மனைவிக்கு புடவை ஆகியவை வாங்கியுள்ளார்.\nஇந்த விவகாரம் எப்படியோ வெளியே கசிய, அவரிடம் போலீசார் விசாரணை செய்தனர். அதில், சோம்நாத் சேதி என்பவரிடம் பலராம் தனது குழந்தையை விற்றுள்ளார் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.\nசோம்நாத்திடம் நடத்திய விசாரணையில், அவரின் 24 வயது மகன் 2012ம் ஆண்டு இறந்து விட்டதால், தனது மனைவியின் வேதனையை போக்க, பலராமிடம் பணம் கொடுத்து அந்த குழந்தையை வாங்கியதாக அவர் கூறினார்.\nஇந்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n - இப்போது இவர் லட்சாதிபதி\nமூளைக்காய்ச்சலால் 50 குழந்தைகள் பலி: ஒடிசாவில் பயங்கரம்\n'சோகம்' - பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதல்\n10 வயது சிறுமியை 10ஆயிரம் ரூபாய்க்கு அடிமையாக்கிய ஐடி தம்பதி\nஸ்மார்ட்போன் ஆர்டர் செய்தால் சோப்புக்கட்டி வருதே\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்ப���கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/tv/06/151078?ref=right-popular", "date_download": "2018-07-21T23:18:59Z", "digest": "sha1:XWMS4W33QB7OW25KJ3ZF7PLR5CHGYDWD", "length": 6852, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "ராக்ஸ்டார் ரமணி அம்மாவுக்கு சினிமாவில் அடித்த லக்- கேட்டா சந்தோஷப்படுவீங்க - Cineulagam", "raw_content": "\nவிசுவாசம் படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவரே- கசிந்த தகவல்\nவேண்டாம் என்று கதறிய மகள்... ஓட ஓட விரட்டி தந்தை செய்த கொடூரம்\nமோதிரத்தை மாற்றிக் கொண்ட பிக்பாஸ் போட்டியாளர்கள் திடுக் தகவல், யாருனு பாருங்க\nதமிழ்நாட்டில் முதல் நாள் வசூலில் அதிகம் கலக்கியது விஜய்யா அஜித்தா- முன்னிலையில் இருப்பவர் யார்\nபிரபல தொகுப்பாளினி அர்ச்சனா என்ன இப்படி மாறிவிட்டார்- சொந்தமாக அவர் செய்யும் தொழில் என்ன தெரியுமா\nபிரியங்காவிடம் இவ்வளவு பிரச்சினை இருந்துள்ளதா கண்ணீருடன் ரகசியத்தை போட்டுடைத்த வம்சம் பூமிகா\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை- வருந்தும் ரசிகர்கள், ஏன் இப்படி\n13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல்\nநபர் செய்த மேஜிக்... 120 பெண்களின் வாழ்க்கை சீரழிந்த அவலம்... சினிமாவை மிஞ்சிய சம்பவம்\nபலருடன் படுக்கையை பகிர முக்கிய காரணமே இது தானாம்\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nராக்ஸ்டார் ரமணி அம்மாவுக்கு சினிமாவில் அடித்த லக்- கேட்டா சந்தோஷப்படுவீங்க\nதிறமைகள் எல்லோரிடமும் இருக்கிறது, அதை கண்டறிந்து வெளிக்காட்டி பலர் சாதித்துள்ளனர். அந்த வகையில் தன் வயதை பொருட்படுத்தாமல் பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரையும் கொண்டாட வைத்து வருபவர் ராக்ஸ்டார் ரமணி அம்மா.\nஇவரது பாடலுக்கு பலரும் அடிமை. அண்மையில் அந்நிகழ்ச்சியில் இயக்குனர் கௌதம் மேனன் கலந்து கொண்டார்.\nஅப்போது அவரின் பட பெயர்கள��� வைத்து ரமணி அம்மா ஒரு பாடல் பாட அதை கேட்ட கௌதம் மேனன் அவரை கட்டி அணைத்து வாழ்த்து கூறினார். அதோடு தன்னுடைய படத்தில் ரமணி அம்மாவை பாட வைப்பேன் என்றும் உறுதி அளித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lakshmansruthi.com/tamilbooks/bharathiar/bharathi-IV-III03.asp", "date_download": "2018-07-21T23:26:29Z", "digest": "sha1:4FCOTQFCFTE3DNAIYOG2TYYLWTIGQ2WV", "length": 9067, "nlines": 83, "source_domain": "www.lakshmansruthi.com", "title": "குயில் பாட்டு - மகாகவி பாரதியார் கவிதைகள் | Lakshman Sruthi - 100% Manual Orchestra |", "raw_content": "\n3. குயிலின் காதற் கதை\nமோகனப் பாட்டு முடிவுபெறப் பாரெங்கும்\nஇன்ப வெறியுந் துயரும் இணைந்தனவால்,\nபின்புநான் பார்க்கப் பெடைக்குயிலஃ தொன்றல்லால்\nமற்றைப் பறவை மறைந்தெங்கோ போகவுமிவ்\nஒற்றைக் குயில் சோக முற்றுத் தலைகுனிந்து\nஏழுலகும் இன்பத்தீ ஏற்றுந் திறனுடையாய்\nமாயக் குயிலதுதான் மானுடவர் பேச்சினிலோர்\nமாயச்சொல் கூற மனந்தீயுற நின்றேன்\n“வானத்துப் புள்ளெல்லாம் மையலுறப் பாடுகிறாய்\nஞானத்திற் புட்களிலும் நன்கு சிறந்துள்ளாய்\nகாதலர்நீ யெய்துலாக் காரணந்தான் யா”தென்றேன்.\nவேதனையும் நாணும் மிகுந்த குரலினிலே\nகானக் குயிலி கதைசொல்ல லாயிற்று:-\n“மானக் குலைவும் வருத்தமுநான் பார்க்காமல்,\nஉண்ம முழுதும் உரைத்திடவேன் மேற்குலத்தீர்\nபெண்மைக் கிரங்கிப் பிழைபொறுத்தல் கேட்கின்றேன்.\nறியதொரு புள்ளாய்ச் சிறியேன் பிறந்திடினும்,\nதேவர் கருணையிலோ தெய்வச் சினத்தாலோ,\nயாவர் மொழியு எளிதுணரும் பேறுபெற்றேன்;\nமானுடர் நெஞ்ச வழக்கெல்லாந் தேர்ந்திட்டேன்;\nகானப் பறவை கலகலெனும் ஓசையிலும்,\nகாற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்,\nஆற்றுநீ ரோசை அருவி யொலியினிலும்,\nநீலப் பெருங்கடலேந் நேரமுமே தானிசைக்கும்\nஓலத் திடையே உதிக்கும் இசையினிலும்,\nமானுடப் பெண்கள் வளருமொரு காதலினால்\nஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும்,\nகோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்\nசுண்ண மிடிப்பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும்\nபண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்\nவட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்\nகொட்டி யிசைத்கதிடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்.\nவேயின் குழலோடு வீணைமுதலா மனிதர்\nவாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி\nநாட்டினிலுங் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்\nபாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்.\nநாவும் மொழிய நடுக்கமுறும் வார்த்தைகளைப்\nபாவிமனந் தானிறுகப் பற்றிநிற்ப தென்னையோ\nநெஞ்சத்தே தைக்க நெடுநோக்கு நோக்கிடுவீர்\nஎன்னைப் புதியதோர் இன்பச் சுரங்கவர,\nஉள்ளத் திடையும் உயிரிடையும் ஆங்கந்தப்\nபிள்ளைக் குயிலினதோர் பேச்சன்றி வேறற்றேன்;\n“காதலோ காதலினிக் காதல் கிடைத்திலதேல்\nசாதலோ சாதல்”எனச் சாற்றுமொரு பல்லவியென்\nவிள்ள ஒலிப்பதலால் வேறோர் ஒலியில்லை,\nசித்தம் மயங்கித் திகைப்பொடுநான் நின்றிடவும்,\nஅத்தருணத் தேபறவை யத்தனையுந் தாந்திரும்பிச்\nசோலைக் கிளியிலெலாந் தோன்றி யொலித்தனவால்,\nநீலக் குயிலும் நெடிதுயிர்த்தாங் கிஃதுரைக்கும்;\nநல்லுறுதி கொண்டதோர் நாவாய்போல் வந்திட்டீர்;\nஅல்லற நும்மோ டளவளாய் நான்பெறுமிவ்\nவின்பத் தினுக்கும் இடையூறு மூண்டதுவே;\nஅன்பொடு நீரிங்கே அடுத்தநான் காநாளில்\nசிந்தை பறிகொண்டு செல்கின்றீர் வாரீரேல்,\nபாவியிந்த நான்குநாள் பத்துயுகமாக் கழிப்பேன்;\nசென்று வருவீர்,என் சிந்தைகொடு போகினிறீர்,\nசென்று வருவீர்”எனத் தேறாப் பெருந்துயரங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2018-07-21T23:23:06Z", "digest": "sha1:TQOO6TENMF46MCPLQUONKWDPO2IPF2RU", "length": 4096, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அநாமதேயம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அநாமதேயம் யின் அர்த்தம்\nஇன்னார் அல்லது இன்னது என்பதை இனம்காட்டும் தகவல்கள் எதுவும் இல்லாத நிலை.\nபலராலும் அறியப்படாத நிலையில் இருப்பவர்.\n‘அரசியலில் இன்று அவர் ஒரு அநாமதேயம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-07-21T23:29:42Z", "digest": "sha1:5HOASS76CWY43IWW3TY424SNAJ3HDF5G", "length": 16423, "nlines": 362, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாமனர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமரக்குடை மற்றும் நீர் கமண்டலம்\nமகாபலி சக்கரவர்த்தி தலையில் கால் வைத்து மூவடி மண் கேட்ட வாமனர்\nவாமன அவதாரம் என்பது வைணவர்கள் முழுமுதற் கடவுளாகக் கருதும் விஷ்ணுவின் ஐந்தாம் அவதாரம் ஆகும். அவதாரம் என்றால் இறைவன் மனித அல்லது வேறு ஒரு உருவில் இவ்வுலகில் பிறத்தல். இதன் நோக்கம் தருமத்தை நிலைநாட்டலாகும். இந்த அவதாரத்தில் இவர் கேரளத்தில் பிராமண குலத்தில் பிறந்தார். இவர் குள்ளமான உருவம் கொண்டவராய் இருந்தார். இவர் உபேந்திரர் என்றும் அழைக்கப்படுகிறார்.\nமகாபலி சக்கரவர்த்தி தீவிர விஷ்ணு பக்தன். ஆயினும் அவன் அரக்கர் குலத்தைச் சேர்ந்தவன். அவன் ஒருமுறை உலகை வெல்ல யாகம் ஒன்று நடத்த திட்டமிட்டான். அதனை முறியடிக்க விஷ்ணு மூன்றடி வாமன உருவத்துடன், யாக சாலைக்கு வந்து அவனிடம் மூன்றடி மண் கேட்டார். மிகுந்த செருக்குடன் இருந்த மாபலி தர சம்மதம் தந்தான். பகவான் திரிவிக்கிரமன் வடிவு எடுத்து வானை ஒரு காலாலும், மண்ணுலகை ஒரு காலாலும் அளக்க, மூன்றாமடியை அவனது தலையில் வைத்து அவனது அகந்தையை ஒழித்தார்.[1] [2]\n1 வைணவர்களில் சிலர் பலராமருக்கு பதிலாக புத்தரை தசாவதாரங்களில் ஒருவராகக் கருதுகின்றனர். ஆனால் வைணவ நூல்களில் புத்தர் பற்றிய குறிப்புகள் இல்லை.\nபிள்ளை உறங்கா வல்லி தாசர்\nஅகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூலை 2018, 04:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inthiyaa.blogspot.com/2009/05/1.html", "date_download": "2018-07-21T23:14:15Z", "digest": "sha1:D5KM36D2UTQO5A6MZZZGIAEOADXIE3QS", "length": 6287, "nlines": 71, "source_domain": "inthiyaa.blogspot.com", "title": "யூர்கன் க்ருகியர்: ஏற்காடு - பயணக்கட்டுரை - பாகம்- 1", "raw_content": "\nஏற்காடு - பயணக்கட்டுரை - பாகம்- 1\nஎன்னடா ...மதிய வெயில் மண்டையை காய வைக்குதேன்னு திடீர் முடிவாய் ஏற்காடிற்கு இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டேன் கூடவே என் காமெராவுடன்\nபல முறை சென்ற பழக்கமான இடமாதலால் மூன்று மணி நேரமே ஏற்காடில் இருந்தேன்.\nபல இயற்கை காட்சிகளில் லயித்து அனுபவித்து என்னால் முடிந்த வரை அழகாய் (\nவீட்டிற்கு வந்து அணைத்து புகைப்படங்களையும் என் மடி கணினியில் பார்க்கும்பொழுது நான் எடுத்த மற்ற இயற்கை காட்சிகளை விட இரு குழந்தைகளை நான் பிடித்த படங்களே என்னை பொறுத்துவரை வெகுவாக கவர்ந்தன.\nஅந்த படங்கள் உங்களுக்காக இங்கே பதிவேற்றி இருக்கிறேன்.\nஒரு சிறுவன் சோகமாக உட்கார்ந்திருந்த போது .......\nஒரு சிறுமி சந்தோசமாக ஊஞ்சல் ஆடிய பொழுது\nபிடித்திருந்தால் பின்னூட்டமிடுங்கள். பயணக்கட்டுரை - பாகம்- 2 மற்றும் 3னை பதிவேற்றலாம் (சுவராஸ்யமான படங்களுடன் ) என்றிருக்கிறேன்.\nகுறிப்பு : வோட்டு போட்டுட்டீங்களா ...இல்லனா சீக்கிரம் போய் போடுங்க. ஆனா காங்கிரஸ்க்கு மட்டும் போடாதீங்க\nகாங்கிரஸ்க்கு போடும் வோட்டேன்பது தமிழ்\n>> இடுகையிட்டது யூர்கன் க்ருகியர் நேரம் பிற்பகல் 8:25 | 2 கருத்துகள் |\nபாலா... – (14 மே, 2009 ’அன்று’ முற்பகல் 2:30)\nஜுர்கேன் க்ருகேர்..... – (14 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 6:12)\nமிக்க நன்றி பாலா அவர்களே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழன் என்ற கர்வம் அழிந்தது\nகொஞ்சாப் கலவரம் சம்மந்தமாக பிரபலங்களின் அறிக்கைகள்...\nகொஞ்சாப் கலவரத்தை அடக்கும் தமிழக பிரபலங்கள் - பார்...\nகொஞ்சாப் கலவரத்தை அடக்கும் தமிழக பிரபலங்கள் - பார்...\nகொஞ்சாப் கலவரத்தை அடக்கும் தமிழக பிரபலங்கள் - பார்...\nசிங்கு ஊதிய சங்கு .......\nதீ மு க விற்கு மந்திரி பதவிகள் கிடைத்ததின் மர்மம்....\nநம்மினம் ஒருநாள் வெல்லும் ...சரித்திரம் அதையும் சொ...\nதேர்தல் முடிவுகள் : பீல் பண்ணாதீங்க டீல் பண்ணுங்க\nகையில மை ....வாயில பொய் பாலிசி\nஇதோ.. இப்பவே கிளம்பிட்டேன் காங்கிரஸ் க்கு ஆப்பு வை...\nஏற்காடு - பயணக்கட்டுரை - பாகம்- 1\n1 BHK - ஒரு விளக்கப்படம்..\nபன்றி காய்ச்சல் - சிறப்பு புகைப்படம்\n..யாரையும் குறிப்பிடுவன அல்ல.அப்படி யாராவது தங்களை குறிப்பிடுகிறது என நினைத்தால் ..... அது உங்க துரதிர்ஷ்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knowingyourself1.blogspot.com/2011/04/blog-post_29.html", "date_download": "2018-07-21T23:12:16Z", "digest": "sha1:IXWA6L6WWOKK4KCGTV2PTX2WK4XVE4E5", "length": 55067, "nlines": 292, "source_domain": "knowingyourself1.blogspot.com", "title": "Knowing Yourself: புத���தகங்களை என்ன செய்வது", "raw_content": "\nபுத்தகங்களைச் சேர்த்து வைப்பதால் ஒரு பயனுமில்லை, வீட்டில் உள்ள அலமாரி தான் அடைந்து போகிறது அதனால் படித்தவற்றைத் தூக்கி வெளியே போடுங்கள் என்று வீட்டோர் சொல்கிறார்கள், தூக்கி எறிய மனமில்லை, ஆனால் வைத்துக் கொள்ளவும் இடமில்லை , இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை வருகிறது, படிப்பது சரி என்று ஒத்துக் கொள்கிறவர்கள். புத்தகம் வைக்க இடமில்லை என்று சொல்வது என்னவிதமான மனநிலை, இது போல சங்கடங்கள் உங்களுக்கும் வந்திருக்கும் தானே இதை எப்படி எதிர் கொள்கிறீர்கள் என்று ஆங்கிலத்தில் டி. எஸ். வெங்கட் என்ற நண்பர் ஒரு மின்னஞசல் அனுப்பியிருந்தார், இதே விசயத்தைப் பற்றி சென்ற முறை கோவை வந்த போது ஒரு நண்பரின் மனைவி என்னிடம் நேரடியாகவே சண்டையிட்டார், அநேகமாக வாசிக்கும் விருப்பம் உள்ள எல்லோரும் எதிர்கொள்ளும் ஒரே சிக்கல் இது தான் என்று தோன்றுகிறது\nவாசிக்க விருப்பமுள்ளவர்கள் அத்தனை பேரின் கனவும் வீட்டில் ஒரு நல்ல நூலகம் அமைக்க வேண்டும் என்பது தான், ஆனால் அதை எங்கே வைப்பது, யார் பராமரிப்பது, எப்படிப் பயன்படுத்துவது என்ற கேள்விகள் தொடர்ந்து துரத்திக் கொண்டேயிருக்கின்றன\nஒருவகையில் புத்தகங்களை வைக்க இடமில்லாத நெருக்கடி தான் புத்தகம் படிப்பதைக் காப்பாற்றி வைத்திருக்கிறது என்பேன், வீட்டில் மிகப் பெரிய நூலகங்களை அமைத்தவர்கள் அதன்பிறகு படிப்பதையே விட்டகதையை நான் அறிவேன், நெருக்கடியான இடத்திற்குள் மறைத்தும் ஒளித்தும் சண்டையிட்டும் சேகரிக்கப்பட்ட புத்தகங்களே நம்மை மறுபடி வாசிக்கத் தூண்டுகின்றன,\nஒரு வணிகநிறுவன உரிமையாளர் தனது தாத்தா வாங்கிச் சேகரித்து வைத்திருந்த இரண்டாயிரம் புத்தகங்களை என்னிடம் காட்டி, இது புத்தகங்களின் கல்லறை போலதானிருக்கிறது, முப்பது வருசமாக யாரும் இதில் ஒன்றைக்கூட புரட்டிப் படிக்கவேயில்லை, அதே நேரம் புத்தகங்களை கடைக்குப் போட மனதுமில்லை, இதை என்ன செய்வது என்று கேட்டார், இது இன்னொரு விதமான நெருக்கடி.\nஉண்மையில் நமக்கு விருப்பமான ஒரு நூறு புத்தகங்களே போதுமானது தான், அது எந்த நூறு என்று தெரியாமல் தான் பலநூறு புத்தகங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறோம்,\nவாசிப்பதற்கு ஒரு புத்தகத்தை தேர்வு செய்வது ஒரு குறிப்பிட்ட மனநிலையே, அப்படிப் படிக்க ��ேண்டும் என்று தோன்றுகின்ற மனநிலையில் விரும்பிய புத்தகம் கிடைக்காமல் போய்விட்டால் அடையும் வேதனைக்காகவே புத்தகங்கள் பாதுகாக்கபடுகின்றன, இன்னொன்று புத்தகங்கள் கூட இருப்பது ஏதோவொரு பாதுகாப்பு உணர்வைத் தருகின்றன, அதுவும் ஒரு காரணம் தான்,\nபுத்தகங்களைச் சேகரிப்பதற்கு முன்பு அதை எதற்காகச் சேமிக்கிறோம், எப்படி பயன்படுத்தப்போகிறோம் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும், அத்துடன் புத்தகப்பூச்சி, கரையான், தூசியில் இருந்து அதை எப்படிப் பாதுகாப்பது என்பது முக்கியமானது, அதற்காக ஆண்டிற்கு ஒருமுறை புத்தகங்களை முறையாக உதறி வெயில்பட வைத்து கிருமிநாசினி அடித்து மறுமுறை அடுக்கவேண்டும்,\nபல ஆண்டுகளாக புத்தகங்களுக்குள்ளாக அலைந்து நான் சுவாச ஒவ்வாமையால் அவதிப்படுகிறேன், மருத்துவர் சொல்லும் முதல் அறிவுரை எந்தப் பழைய புத்தகத்தையும் கையால் தொடாதே, பழைய நூலகம் எதற்குள்ளும் போகாதே என்பது தான், இரண்டையும் தவறாமல் செய்துவருகிறேன் நான், பின்பு எப்படி ஒவ்வாமை நீங்கும்,\nஎன்னிடம் நாலாயிரத்திற்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன, அதில் பாதி அரிய புத்தகங்கள். முதற்பதிப்புகள். பல அரிய மொழியாக்கங்கள், இதை ஒரே இடத்தில் வைத்துப் பாதுகாக்க முடியாது என்று ஆங்காங்கே பிரித்து ஊருக்குக் கொஞ்சமாக தனியே பாதுகாத்து வைத்திருக்கிறேன்,\nசமீபமாக இணையத்தில் கிடைக்கின்ற மின்னூல்களைப் படிக்கப் பழகி அதற்கென சோனி ஈபுக் ரீடரை வாங்கி அதில் ஐநூறு புத்தகங்களுக்கும் மேலாகச் சேகரித்து கையில் எடுத்துப்போய் பயணத்தில் படித்துவருகிறேன், கணிணியிலும் மடிக்கணிணியிலுமாக பலநூறு மின்னூல்கள் இருக்கின்றன, இவற்றைப் பொருள்வாரியாகப் பிரித்து தனியே தொகுத்து வைத்திருப்பதால் பயன்படுத்த மிகவும் உதவியாக இருக்கிறது.\nஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் இருபது புத்தகங்கள் வாங்கிவிடுகிறேன், நான் வாசிக்க வேண்டும் என அனுப்பபடும் கதை, கட்டுரை, கவிதைப்புத்தகங்களின் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டிவிடும். இவை தவிர புத்தகக் கண்காட்சி. பழைய புத்தகக் கடைகள் என்று வாங்கிக் குவித்த புத்தகங்கள் வீட்டில் நிரம்பிப் போயிருக்கின்றன, பலநேரங்களில் வாசிக்க பத்துத் தலைகள் வேண்டும் போலிருக்கிறது.\nசிலநேரங்களில் ஒரே புத்தகத்தின் வேறுவேறு பதிப்புகளாக பத்துப் பிரதிகள் வாங்கி வைத்திருக்கிறேன், அது எதற்கு என்று எனக்கே புரியவில்லை, அது போலவே படித்த புத்தகங்களை ஆண்டுக்கு ஒரு முறை முதியோர் காப்பகம் அல்லது கிராமநூலகங்களுக்குத் தந்துவிடுகிறேன், அப்படியிருந்தாலும் புத்தகங்கள் வைக்க இடமேயில்லை,\nகன்னிமாரா நூலக அளவில் ஒரு கட்டிடம் தந்துப் புத்தகங்களை வைக்கச்சொன்னாலும் இடம் போதவில்லை என்ற எண்ணம் இருக்கவே செய்யும், அது இடம் தொடர்பான பிரச்சனையில்லை, படிக்கவேண்டும் என்ற தீராத ஆசை தொடர்பானது.\nபுத்தகங்களை ஒரு முறைப் படித்து முடித்தவுடன் அதன் ஆயுள் முடிந்து போய்விட்டது என்றே பலரும் நினைக்கிறார்கள், பிறகு எப்போதாவது ஒரு முறை அதை இருபது முப்பது பக்கங்கள் புரட்டுவதோடு சரி, தனக்குப் புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கிறது என்று அடுத்தவர் நம்பவேண்டும் என்பதற்குத் தான் புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறார்களோ என்று கூடத் தோன்றுகிறது,\nபழைய உடைகள். வீட்டுஉபயோகப்பொருள்கள். பொம்மைகள். நாற்காலிகள் மெத்தைகள். கரண்டி டம்ளர்கள் என்று வேண்டாத பலநூறு பொருட்கள் எல்லோருடைய வீட்டிலும் நிரம்பியிருக்கின்றன, ஆனால் அவை எல்லாம் என்றாவது உதவும் என்று நம்புகிறார்கள், புத்தகத்தை அப்படி நினைக்கவேயில்லை\nஅதைப் படித்து முடித்துவிட்டதும் எடைக்குப் போட்டால் கிலோவிற்கு ஐந்து ரூபாய் தருவார்கள், அதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள்,\nஉண்மையில் பழைய இரும்பு ஆணிகளுக்குத் தரப்படும் முக்கியத்துவம் கூட புத்தகங்களுக்கு கொடுக்கப்படுவதில்லை,\nஆனால் புத்தக வாசகனுக்கு தான் வாங்கிய புத்தகங்களோடு உள்ள உறவு அது ஒரு புத்தகம் என்பதைத் தாண்டியது, அது ஒரு விதமான தோழமை உணர்வு, படிப்பின் வழியாக உணர்ந்த நெருக்கம் அவனைப்பற்றிக் கொள்கிறது, அவன் புத்தகங்களை வெறும் அலங்காரப்பொருளாக நினைப்பதில்லை, ஒரு புத்தகம் திறக்கப்படும்போது ஒரு உலகம் திறக்கபடுவதை உணர்கிறான், அது தன் வாழ்வை புரட்டி போடுவதை தானே அனுபவிக்கிறான், ஆகவே அதை உயிருள்ள ஒன்றாகவே கருதுகிறான், புத்தகங்களை தன்னை மேம்படுத்த துணை செய்யும் ஆசானாக. நண்பனாகவே கருதுகிறான், ஆகவே புத்தகவாசகன் ஒரு புத்தகத்தை இழப்பதை எப்போதுமே தனது அந்தரங்க வலியாக உணர்கிறான்,\nஉலகின் கண்களில் புத்தகங்கள் வ���றும் அச்சிடப்பட்ட காகிதங்கள், ஆனால் வாசகன் கண்ணில் அது ஒளிரும் ஒரு வைரக்கல், அதன் மதிப்பை காலம் தான் முடிவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை அவனுக்குள்ளிருக்கிறது, ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒரு ஆன்மாயிருக்கிறது, அதை வாசகனால் நன்றாகவே உணர முடிகிறது, புத்தகத்தோடு உள்ள உறவு எப்போதுமே தனித்துவமான நினைவாகிவிடுகிறது, பலநேரங்களில் வாழ்க்கை அனுபவத்தை விடவும் புத்தகங்களே நம்மை வழிநடத்துகின்றன. ஆறுதல்படுத்துகின்றன.\nஎனது படுக்கையில், எழுதும் மேஜையில், நாற்காலியின் அடியில், அலமாரியில். காரில். என எங்கும் புத்தகங்களே இருக்கின்றன, ஒரு இரவு ரயில்பயணத்திற்கு துணையாக மூன்று புத்தகங்கள் கொண்டு போகின்ற ஆள் நான், காத்திருக்கும் எந்த இடத்திலும் படிக்க கையில் ஒரு புத்தகம் வைத்திருப்பேன், அப்படி விமானநிலையம் ரயில்நிலையத்தில் படித்தவை ஏராளம். இவையின்றி சிலவேளைகளில் படிப்பதற்காகவே தனியே பயணம் செய்திருக்கிறேன், ஆள் அற்ற தனியிடங்களில் தங்கியிருக்கிறேன்.\nபடிக்க எப்படி நேரம் கிடைக்கிறது என்று கேட்கிறார்கள்,\nஒன்று நான் தினசரி படிக்கின்றவன், மற்றது நான் தேர்வு செய்து படிக்கின்றவன், மூன்றாவது நான் தொலைக்காட்சியே பார்ப்பது கிடையாது, ஆகவே போதுமான நேரம் எனக்கிருக்கிறது, படிப்பதில் திட்டமிடல் தான் முக்கியம்,\nநான் ஒரே நேரத்தில் நாலு புத்தகங்கள் படிக்கின்ற ஆள், காலையில் ஒன்று. மதிய உணவுவேளையில் வேறு ஒன்று. காரில் செல்லும் போது படிப்பது வேறு, இரவு ஒன்று. என்று ஒவ்வொன்றிலும் ஐம்பது நூறு பக்கங்கள் படித்துவிடுவேன், நான் படிக்கின்ற வேகம் அதிகம், ஆகவே விரைவாக வாசித்துவிட முடியும்,\nஅப்படியானால் நிறைய பக்கங்களை மேலோட்டமாகப் புரட்டிவிடுவீர்களோ என்று சந்தேகமாக கேட்பார்கள், நாம் அரைமணி நேரம் சைக்கிள் ஒட்டும் தூரத்தை ரேஸில் ஒட்டுகின்றவன், எப்படி ஐந்து நிமிசத்தில் கடந்து போய்விடுகிறானோ அது போல படிப்பிலும் வேகமும் கூர்ந்த கவனமும் இருந்தால் வாசிப்பது சாத்தியமே, நான் எனது பதிநாலாவது வயதிலிருந்து படித்துக் கொண்டிருக்கிறேன், அன்று காமிக்ஸ் இன்று நீட்சே அவ்வளவு தான் வேறுபாடு.\nஒரு ஆண்டில் எந்த்த் துறை சார்ந்து முதன்மையாகப்படிப்பது என்பதைத் திட்டமிட்டு அது குறித்த ஆதாரப்புத்தகங்களை வாங்கி அந்த ஆண��டிற்குள் படித்துவிடுவேன், மற்றபடி நண்பர்கள் மூலமும் இணையதளம் வழியாகவும் வேண்டிய புத்தகங்கள் கிடைத்துவிடுகின்றன.\nஅதிகம் விற்பனையாகிறது, பரபரப்பாகப் பேசப்படுகின்றது., யாரோ ஒரு பிரபலம் சிபாரிசு செய்கிறார் என்பதற்காக எதையும் நான் படிப்பதேயில்லை, பெரும்பாலும் நான் படிக்க ஆசைப்படுகின்றவை நூறு வருசங்களுக்கு முன்பாக எழுதப்பட்டவையாக இருப்பதே பிடித்திருக்கிறது, இது தற்போதைய மனநிலை, பத்துவருசங்களுக்கு முன்பாக சமகால இலக்கியமாகத் தேடித்தேடி வாசித்தேன், இன்றுள்ள சமகாலச்சூழல் மீது அதிக ஈர்ப்பு இல்லை,\nஅகழ்வாய்வுகள், மன்னர்கள் எழுதிய புத்தகங்கள். வரலாற்று ஆவணங்கள். அறிவியலின் வரலாறு. நுண்கலையின் மகத்தான ஆளுமைகள், போன்றவற்றை வாசிக்கையில் துப்பறியும் கதைகள் படிப்பது போலவே இருக்கிறது,\nதமிழில் வாசிப்பது போல நாலு மடங்கு ஆங்கிலத்தில் வாசிக்கிறேன், எனது வாசிப்பின் முக்கியத்துறைகள். இலக்கியம், காமிக்ஸ். வரலாறு, வாழ்க்கைவரலாறு, விஞ்ஞானம் மற்றும் நுண்கலைகள். ஜென் கவிதைகள் சார்ந்த புத்தகங்கள்\nபயணம் சார்ந்த நூற்களைப் பெரும்பாலும் படிக்க விரும்ப மாட்டேன், அது போலவே கல்விப்புலஆய்வுகள். அசட்டு நகைச்சுவை எழுத்து, விஞ்ஞானக்கதைகள். திரில்லர் பேய்க்கதைகள். மனவியல் சார்ந்த புத்தகங்கள். இலக்கியக் கோட்பாடு சார்ந்த விளக்கங்கள். ஆய்வுகள் போன்றவை என் விருப்பமானவையில்லை,\nசினிமாவின் புதிய தொழில்நுட்ப சார்ந்த விசயங்கள் மற்றும் உலக சினிமா இயக்குனர்களின் நேர்காணல்களை வாசிப்பேன், சினிமா விமர்சனங்களை வாசிப்பதில்லை, பௌத்த தத்துவம் எனது விருப்பங்களில் ஒன்று, அதில் ஆழமாக தேடித்தேடி வாசிக்க கூடியவன்,\nபத்தொன்பதாம் நூற்றாண்டு நாவல்கள் தான் எனது விருப்பமான இலக்கியக்களம், அவற்றை மறுவாசிப்பு செய்வது பிடித்தமானது.\nஜப்பானிய மற்றும் சீனப்பண்பாடு கலாச்சாரம். இலக்கியம் கலைகள் குறித்து அறிந்து கொள்ளவும் வாசிக்கவும் அதிக நாட்டமுள்ளவன் அவற்றை நமது மரபின் நீட்சி என்று கருதுவதால் அதிகமாகவே வாசிப்பேன், அதை போலவே என் எழுத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்த ருஷ்ய இலக்கியங்களை அடிக்கடி மீள்வாசிப்பு செய்தபடியே இருப்பேன்.\nஒரு புத்தகம் படிக்க எவ்வளவு நேரம் ஆகும், அதில் எவ்வளவு படிக்க முடியும் என்ற�� நாள், மணி, நேரம் கணக்கிட்டு நான் படித்த புத்தகங்கள் குறித்து என்னை சந்தேகப்பரிசோதனை செய்யும் சில அடிமுட்டாள்களை நான் கண்டுகொள்வதேயில்லை, காரணம் படிப்பது எனது விருப்பத்திற்காக மட்டுமே, அவர்களது பாராட்டுகளைப் பெறுவதற்கு அல்ல,\nவீட்டிலே சிறிய நூலகம் வைத்துள்ள பலரையும் எனக்கு தெரியும், அவர்கள் என்னை விடவும் அதிகமான குடும்ப நெருக்கடியைச் சந்திக்கின்றவர்கள், ஆனால் அவர்கள் எந்த நெருக்கடியிலும் சேகரித்த புத்தகங்களை இழக்கவேயில்லை,\nசென்னையில் கவிஞர் ராஜமார்த்தாண்டன் அறையில் ஒரு ஆள் படுக்கப் போதுமான அளவு கூட இடமில்லாத அளவு புத்தகங்கள் நிரம்பியிருந்தன, அதற்குள்ளாக தான் அவர் வசித்து வந்தார், மொழிபெயர்ப்பாளர் சா,தேவதாஸ் அறைமுழுவதும் புத்தகங்களாகவே இருக்கும், கோணங்கியின் நூலகம் மிகப்பெரியது, அபூர்வமான பல புத்தகங்களை சேகரித்து வைத்திருக்கிறார், நாவலாசிரியர் பா.வெங்கடேன், தமிழவன், சுந்தர ராமசாமியின் நூலகங்கள் முறையாக. பகுக்கப்பட்டு துறைவாரியாக அடுக்கிவைக்கப்பட்ட சிறப்பான நூலகங்கள், கவிஞர் நா. முத்துகுமாரின் தந்தை மிகப்பெரிய புத்தக வாசகர், காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நூலகம் மிக அற்புதமானது, பல முக்கிய எழுத்தாளர்களின் முதல்புத்தகங்கள் அவர்கள் கையெழுத்துடன் அவரிடமிருந்தன,\nஎண்பதுகளின் துவக்கத்தில் நானும் கோணங்கியும் கோட்டையூரில் உள்ள ரோஜா முத்தையாவைத் தேடிச்சென்றோம், தமிழ்நாட்டில் தனிநபராக ஒரு லட்சம் புத்தகங்களுக்கு மேல் சேகரித்து தனியே நூலகம் வைத்திருந்தவர் அவர், அவரது சேமிப்பைத் தான் சிகாகோ பல்கலைகழகம் விலைக்கு வாங்கி டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தி இன்று ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் என சென்னையில் நடத்திவருகிறது, தரமணியில் உள்ள இந்த நூலகம் தமிழின் மிகப்பெரிய பொக்கிஷம்\nநாங்கள் ரோஜா முத்தையாவைத் தேடிச்சென்று டால்ஸ்டாய். தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களின் மொழிபெயர்ப்புகளைக் கேட்டபோது அவர் எங்களை வரவேற்று உபசரித்து தன்னிடம் அதன் பிரதிகள் இருப்பதாக எடுத்து வந்து படிக்கத் தந்தார், புத்தகங்களை பாதுகாக்க ரோஜா முத்தையா தனி ஆட்கள் வைத்திருந்தார், அவரது சேமிப்பில் அரிய பல தமிழ் நூல்கள் இருந்தன, இலக்கியப் புத்தகங்கள். இதழ்கள். நாடக சினிமா நோட்டீஸ். இசைத்தட்டுகள். விளம்பரங்கள் என்று அவரது சேமிப்பு இன்று ஒரு பெரிய ஆவணக்களஞ்சியமாக விளங்குகிறது\nரோஜா முத்தையா நூலகம் போலவே புதுக்கோட்டையில் ஞானாலயா என்ற அரிய நூலகம் இயங்கிவருகிறது, அதை நடத்திவருபவர்கள் பா.கிருஷ்ணமூர்த்தி – டோரதி தம்பதிகள், தமது வாழ்நாள் முழுவதும் உழைத்துச், சேகரித்த புத்தகங்களை கொண்டு பத்து லட்சம் செலவில் 1800 சதுர அடியில் அமைந்துள்ள இந்நூலகத்தில் அரிய நூல்கள் மட்டுமின்றி, முக்கிய ஆவணங்களும், அரிய புகைப்படங்களும், பிரசுரமாகாத பிரபல அறிஞர்களின் கையெழுத்துக் கடிதங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.\nஎனது நண்பரும் மிகச்சிறந்த தமிழ் அறிஞருமான பல்லடம் மாணிக்கம் அவர்கள் தனது புத்தகச் சேமிப்பை கொண்டு தமிழ் நூல் காப்பகம் என மிகப்பெரிய நூலகம் ஒன்றை விருத்தாசலத்தில் நடத்திவருகிறார்\nபல்லடம் மாணிக்கம் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்திலிருந்தே வாங்கிச் சேகரித்த ஒரு லட்ச்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இங்குள்ளன, .இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பெற்ற பெப்ரீஷியஸ் அகராதி, சங்க இலக்கியம் தொடங்கி சிற்றிலக்கியங்கள் வரையான பல முதல் பதிப்புகள், கம்பராமாயணத்திற்குப் பத்துக்கு மேற்பட்ட பதிப்புகள். திருக்குறள் அத்தனைப் பதிப்புகளோடு திருக்குறள் தொடர்பான ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட நூல்களும் இங்கு உள்ளன.\nவேதங்கள், உபநிடதங்கள்,கலைக்களஞ்சியங்கள், பல்கலைக் கழகங்களின் வெளியீடுகள், சிந்தனையாளர்களின் அரிய நூல்தொகுதிகள். ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வேடுகள் உலகின் தலை சிற்ந்த திரைப்படங்களின் குறுந்தகடுகள் இசைக் குறுந்தகடுகள் என அமைந்திருப்பது நூலகத்தின் கூடுதல் சிறப்பம்சம்.\nதரைத் தளத்தில் நூலகமும் மேல் தளத்தில் கூட்டம் நடத்துவதற்கான அரங்கும் ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்வதற்கான அறைகளும் கொண்டதாக இது அமைந்திருக்கிறது.\nஇது போலவே திருவாவடுதுறை ஆதீனத்தில் உள்ள சரஸ்வதி மகால் நூலகமும் மிக முக்கியமான ஒன்றே, இங்கே பழமையான ஓலைச்சுவடிகள், பழைய அச்சுப் பதிப்புக்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. முந்நூற்றுக்கும் அதிகமான தமிழ்நூல்களை வெளியிட்டும் மறுபதிப்புச் செய்தும், திருத்தப்பதிப்புச் செய்தும் வெளியிட்டுள்ளது இவ் ஆதீனம்.\nதஞ்சையில் உள்ள சரஸ்வதி மகால��� நூலகத்தில் தற்போது 10 மொழிகளைச் சேர்ந்த 69,000 நூல்கள், 39,000 ஓலைச்சுவடிகள் மற்றும் சோழர்கால கலைநயமிக்க ஓவியங்கள் உள்ளன.\nநாயக்கர் காலத்தில் சரஸ்வதி பண்டார் என்ற பெயரில் 1918 வரை அழைக்கப்பட்ட இந்த நூலகம், மராட்டியர்கள் ஆட்சிக் காலத்தில் தஞ்சை மன்னர் சரபோஜியால் சரஸ்வதி மகால் நூலகம் என்று மாற்றம் பெற்றது. 1918-ல் பொது நூலகமாக அறிவிக்கப்பட்ட இந்த நூலகத்தில் அரிய ஒலைச்சுவடிகளை பாதுகாக்கவும் முறைப்படுத்தி பதிப்பிக்கவும் படுகின்றன.\nதமிழ் இலக்கியங்களின் மூலச் சுவடிகளை தேடி சேமித்து, பகுத்து, பாடபேதம் கண்டு, தொகுத்து அச்சிலேற்றும் பணியாற்றும் நூலகம் உவேசா நூலகம், இது சென்னையில் உள்ளது, செவ்வியல் இலக்கியங்களுக்கான 61 ஓலைச் சுவடிகளைக் கொண்ட நூல் நிலையம் இதுவொன்றேயாகும் பத்தொன்பதாம் நூற்றாண்டு வெளியீடுகள் டாக்டர். உ.வே.சா. கி.வா.ஜ. போன்ற பேரறிஞர்கள் சேகரித்தவை. அனைத்துத் தமிழ் ‌ இலக்கியநூல்கள். இலக்கண நூற்கள் இங்கே உள்ளன\nஇது போலவே சென்னையில் ஒரு தமிழ் புத்தகம் கூட இல்லாத ஒரு நூலகமிருக்கிறது, அது சென்னை இலக்கிய சங்க நூலகம், அது நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில், சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்கு எதிரில் அமைந்துள்ள D.P.I வளாகத்தினுள் உள்ளது,\n1812ஆம் ஆண்டுசென்னையிலிருந்த ராயல் ஏசியாடிக் சொசைட்டியின் ஒரு பகுதியாக இந்த நூலகம் தொடங்கப்பட்டுள்ளது ஒன்றரை லட்சம் புத்தகங்கள் இங்கே உள்ளன. இலத்தின், பிரஞ்சு, ஜெர்மன், ஆங்கிலம் ஆகிய மொழிகளின் புத்தகங்கள் மட்டுமே இங்குள்ளன, தமிழ் புத்தகமே கிடையாது, இதில் உறுப்பினராவதற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை. வருட சந்தா ஐநூறு ரூபாய். உறுப்பினர் ஒரே நேரத்தில் நான்கு புத்தகங்களை எடுத்துச் செல்லலாம்.\nஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள 134 ஆண்டு பழமை வாய்ந்த பென்னிங்டன் பொதுநூலகம்முக்கியமான ஒன்று, 1953-ம் ஆண்டிலிருந்து வெளிவந்த தமிழக அரசிதழ்கள் மற்றும் அரசாணைகள் இங்கே பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 1875-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த பென்னிங்டன் ஆசியுடன், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியராக இருந்த சரவணமுத்துப்பிள்ளை, ஏ. ராமசந்திரராவ், டி. ராமஸ்வாமி ஐயர், டி.கிருஷ்ணராவ், முத்துஐயங்கார் மற்றும் முத்துச்சாமி பிள்ளை ஆகியோர் இணைந்து, இந்த நூலகத்தை ஆரம்பித்தனர். இங்���ே தமிழில் 20,113 புத்தகங்களும், ஆங்கிலத்தில் 21,277 புத்தகங்கள் என மொத்தம் 41,390 புத்தகங்கள் உள்ளன.\nஇது போலவே சேலம் தமிழ்சங்க நூலகம். கும்பகோணம் கோபால்ராவ் நூலகம் மதுரை ரீகல் தியேட்டரின் பின்பக்கம் உள்ள விக்டோரியா நூலகம். சிரவணபெலகோலாவில் உள்ள சமண நூலகம். சித்தாமூரில் உள்ள குந்தகுந்தார் நூலகம். கயாவில் உள்ள பௌத்தநூலகம். பூனாவில் உள்ள பண்ட்ராகர் நூலகம். ராஜபாளையத்தில் உள்ள மு,கு,ஜெகநாத ராஜா நூலகம். பிஎஸ்கே,சமஸ்கிருத நூலகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக நூலகம், கொல்கத்தாவில் உள்ள இந்திய தேசிய நூலகம். டெல்லி பொது நூலகம், சாகித்ய அகாதமி நூலகம், சென்னைப் பல்கலைக்கழக நூலகம், சென்னை அடையாறில் உள்ள அடையாறு நூலகம். பெரியார் நூலகம். மதுரை காந்தி மியூசிய நூலகம், நெய்வேலி மத்திய நூலகம். பனாரஸில் உள்ள சமஸ்கிருதக் கல்லூரி நூலகம். பரோடாவில் உள்ள மத்திய நூலகம், போன்றவை நான் பார்த்த நூலகங்களில் முக்கியமானவை,\nபுத்தகங்களை இரவல் கொடுப்பதைப் பற்றி எழுத்தாளர் அனதோலியா பிரான்சு வேடிக்கையாக குறிப்பிட்டது தான் நினைவிற்கு வருகிறது\nஆனால் கைவிடப்பட்ட புத்தகங்களை விடவும் படிக்கப்படாமல் முடங்கிக் கிடக்கின்ற புத்தகங்கள் வேதனைமிக்கவை, இதைக் கேலி செய்து ஸ்விப்ட் பேடில் ஆப் புக்ஸ் என்ற ஒரு புனைவு எழுதியிருக்கிறார், வர்ஜீனியா வுல்ப் கூட நடைபாதைக்கடைகளில் விற்கப்படும் புத்தகங்களை வீடில்லாத புத்தகங்கள் என்று சொல்கிறார்,\nபுத்தகங்களை கண்ணாடி அலமாரியில் வைத்துப் பூட்டி சவமாக்கிவிடுவதை விட அவற்றை யாரோ படிக்கட்டும் என்று உலகின் கைகளுக்கே திரும்ப தந்துவிடுவது நல்லது என்றே தோன்றுகிறது, அது தான் எப்போதும் புத்தகங்களின் விதிவசம் போலும்,\nடாக்டர். உ.வே.சா. நூல் நிலையம்\nபெசன்ட் நகர், சென்னை-90, இந்தியா\nபல்லடம் மாணிக்கம் தமிழ்நூல் காப்பகம்,\nசேலம் நெடுஞ்சாலை, தமிழ்நகர்,விருத்தாசலம்-606 001\nவெளிப்பட்டது எனும் அறிவியல் ஆன்மீக புத்தகம் இங்கு இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம் : http://www.indiastudychannel.com/attachments/resources/111262-24825-iruthiyaka_vadivamaiththathu.pdf\nஅய்யா, அந்த புத்தகம் எழுதிய R.Sundaram, அவர்களின் தொலைபேசி அல்லது ஏதேனும் வழியில் தொடர்புகொள்ள வழி இருந்தால் சொல்லுங்கள். என் ஈமெயில் majaa85@gmail.com.\nஇலவச தமிழ் சொற்பொழிவுகள் CD\nஉடல் நலம் தொடர்பான தகவல்கள்\nவடலூர் உத்தர ஞான சிதம��பரம் (12)\nவடலூர் உத்தர ஞான சிதம்பரம் (12)\nThe Tree - ஒரு மரத்தை வாழ்வின் குறியீடாகக் கொண்ட ம...\nஇசையை விட்டுவிடுகிறேன் இளையராஜா சவால்\nஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு தாகூர் இலக்கிய விருது\nபசி நீக்குதல் சிறந்த ஜீவகாருண்யம் (Must Watch)\nகாமத்தை அடக்கும் வழிகள் (Free Audio Speech )\n56. சுத்த சன்மார்க்க வேண்டுகோள் (Audio)\n109. ஆணிப்பொன்னம்பலக் காட்சி ( Audio )\nHIV - கொல்லப் பிறந்த கொடுங்கோலன்\nடௌன் சின்ட்ரோம் - புத்தக மதிப்புரை\nதேவாரம் & திருமுறை ஏப்ரல் மாதம் புதிய வெளியிடு\nஎல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும்\nஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palanithevar.blogspot.com/2015/06/", "date_download": "2018-07-21T23:00:09Z", "digest": "sha1:UF6CDMLWHJZDOPZN4HKFV6XV2RCV6JAZ", "length": 6771, "nlines": 108, "source_domain": "palanithevar.blogspot.com", "title": "PALANI THEVAR HOME =+= பழனிச்சாமி ஒ. தேவர் வீடு: June 2015", "raw_content": "PALANI THEVAR HOME =+= பழனிச்சாமி ஒ. தேவர் வீடு\nHAPPY FAMILY Palanichamy O Thevar & Pulavar.Pandimadevi, Prathana, Vijayapriya & Kaaviyan இனிய குடும்பம் பழனிச்சாமி ஒ. தேவர், புலவர்.பாண்டிமாதேவி, பிரார்தனா, விஜயப்பிரியா & காவியன்\nஎன்னம்மா இப்படி பன்றீங்களேமா திரைப்படல் பாடல் வரிகள் தமிழ்\nஇப்ப எங்க அப்பாவுக்கு புடிக்களே\nஏய் எனக்கு நியாயம் கெடச்சாகனும்டியே\nஎன்னடா தண்ணியப் போட்டுட்டு வந்து தகராறு பன்றீயா\nபின்ன சர்பத்த குடிச்சிட்டா தகராறு பன்னுவாங்க\nமரியாதையா போயிறு இல்ல போலிச கூப்பிடுவேன்\nகத்திரிப்பூ தாவணி கட்டி வந்த மோகினி\nஅல்லிப்பூவா சிரிச்சவ அசின் போல நடிச்சவ\nஎன்ன அக்கு அக்கா பேக்கிறாளே\nபொட்டப்புள்ள வளப்ப காட்ட்டி போனா உசுர சுண்டி\nஅதையும் என்னி மனசு நோக ஆன சரக்கு வண்டி\nபொடவ வாங்க போகயில போனதென்ன தள்ளி\nநான் புருசனாக போகயில போடு..றாளே கொள்ளி... யீ யீ யீ\nமொகத்துக்கு நாளும் பூசி..னாளே பவுடரு\nநெருக்கத்தில் அழக ரசிக்க போனா மர்டரு\nஹேர்பின்னு பெண்ட போல என்ன அவளும் ஆக்கிட்டா\nகலரு பூந்தி வாங்கித்தர கலங்க கலங்க அடிச்சவ\nகடலமிட்டாய் வாங்கித்தர கவித கவித படிச்சவ\nநகத்த போல காதலையும் வீசுராளே வெட்டி\nநான் செதறு தேங்கா போல ஆக ஓடுராளே எட்டி யீ யீ யீ...\nபனப்பெட்டி போல கண்ணி மனச பூட்டிட்டா\nகரிச்சட்டி போல என்ன கழுவி ஊத்திட்டா\nபள்ளிக்கூடம் போகும் போது பாத்த பார்வ மரக்கல\nசட்டமேல பட்ட இங்க இன்னும்கூட தொவைக்கல\nஎன்னம்மா இப்படி பன்றீங்களேமா திரைப்படல் பாடல் வரிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajasabai.blogspot.com/2017/09/5.html", "date_download": "2018-07-21T22:58:47Z", "digest": "sha1:D3BU3W3SBQEYKPZ2GOQUPVREBAR2OWEV", "length": 16883, "nlines": 97, "source_domain": "rajasabai.blogspot.com", "title": "ராஜா சபை: வண்டித் தடம் - பாகம் 5", "raw_content": "\nஇங்கு எல்லோருக்கும் இடம் உண்டு.\nவண்டித் தடம் - பாகம் 5\nபாகம் 1 - புலிப்பட்டி\nபாகம் 2 - வக்கணை\nபாகம் 3 - சுக்காண்டி\nபாகம் 4 - முத்துசாமி\nபாகம் 5 - சுக்காண்டியும், முத்துசாமியும்…\nசனிக்கிழமைதோறும் காலையில் நீராகரம் மட்டும் அருந்திவிட்டு கல்லிடைக்குறிச்சி வாரச்சந்தைக்கு வண்டி கட்டி, வாடகைக்கு சாமான்கள் ஏற்றி செல்லும் சுக்காண்டி, சந்தை வாசலில் இருக்கும் அடர்ந்த வாகைமர நிழலில் வண்டியை நிறுத்தி, உரிமையாளர்கள் உதவியோடு சரக்குகளை இறக்கி, சம்பந்தப்பட்ட கடைகளில் சேர்த்துவிட்டு, மாடுகளையும் அவிழ்த்து, தண்ணீர் காட்டி, வைக்கோல் போட்டு இளைப்பாற விட்டு, விட்டு கிடைத்த கூலிக்கு வயிறு புடைக்க பாய்க்டையில் ரொட்டி சால்னா, மட்டன் பிரியாணி, சிக்கன் சாப்ஸ், ஆம்லேட், அவிச்சமுட்டை என ஏழெட்டு வகையறாக்களை ஒருங்கே உள்ளே தள்ளிவிட்டு, உண்ட களைப்பு தீர மாட்டுவண்டிக்கு அடியில் துண்டை விரித்து படுத்துவிட்டு, வெயில் தாழத்தான் ஊர் திரும்புவான்.\nசுக்காண்டி வண்டிவிட்டு உறங்கும் வாகை மரத்தடியில் மண்பாண்டங்கள், மரஅகப்பை, தார்க்குச்சி, மூக்கணாங்கயிறு, சரடு போன்ற விற்பனைக் கடை வைத்திருந்தவர் பக்கத்து ஊரைச் சேர்ந்த சுடலையாண்டி. உறங்கிய பொழுது போக ஓய்வு நேரங்களில் அவரோடுதான் பேசிக்கொண்டு இருப்பான் சுக்காண்டி. தாயில்லாத சுடலையாண்டி மகள் ரெங்கம்மாவை பேசிய நகை போடாததால், “கறுப்பாக இருக்கிறாள். பல் நீண்டு லட்சணமாக இல்லை” என்று கூறி கட்டிக் கொடுத்தவன், தட்டிக் கழித்துச் சென்று விட்டான். அப்பாவிற்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்துவிட்டு, அப்படியே கடை வேலைகளில் ஒத்தாசையாக இருந்த ரெங்கம்மாவிற்கும், மனைவியால் புறக்கணிக்கப்பட்ட சுக்காண்டிக்கும் பேசிப் பழகி, ஈர்ப்பாகிவிட்டது.\nசுடலையாண்டிக்கும் வேறு ஆதரவு இல்லாததாலும், சுக்காண்டி கதை அறிந்தவர் என்பதாலும், அடுத்தவர் அசிங்கமாக பேச இடம் கொடுக்காமல்,“பிடித்திருந்தால் இருவரும் திருமணம் செய்து கொள்ளுங்கள்” என அனுமதி கொடுத்துவிட்டார். ஒரு சனியன்று சந்தை முடித்து செல்லும்ப���து ரெங்கம்மாவையும், வண்டியில் ஏற்றிக்கொண்டு இரவோடு, இரவாக அவன் அம்மாவின் மறைவிற்குப் பின் பூட்டியே கிடந்த வீட்டில் கொண்டு வந்து குடிவைத்து விட்டான் சுக்காண்டி.\nவிடியற்காலையில் விஷயம் அறிந்த மங்கம்மா பஞ்சாயத்து கூட்டி விட சுக்காண்டியும், ரெங்கம்மாவும் வலுக்கட்டாயமாக ஊர்மந்தைக்கு அழைத்து வரப்பட்டனர். ஆளாளுக்கு மங்கம்மாவோடு சேர்ந்து, “அடிக்கணும், பிடிக்கணும். ரெண்டு பேரையும் மொட்டை அடிச்சு, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கழுதை மேல ஏத்தி ஊரைவிட்டே அடிச்சு விரட்டணும் இதை இப்படியே விட்டா ஊர்ல எல்லாவனும் இப்படி எவளையாவது இழுத்துட்டு வந்துருவான்.” என ஆவேசமாகப் பேசிக்கொண்டு இருந்தனர்.\nஅப்போது மங்கம்மாவின் அழைப்பின் பேரில் அங்கு வந்த புலிமணி, ரெங்கம்மாவை முழுமையாக விசாரித்து, விபரம் அறிந்து கொண்ட பின், “ இதோ பாரு மங்கம்மா. உன் புருஷன் செஞ்சது தப்புன்னாலும், இந்தப் புள்ளை அவ அப்பன் அனுமதியோடுதான் வந்துருக்கா. நம்பி வந்தவளை அவமானப்படுத்தி அனுப்பறதுல எனக்கு உடன்பாடு இல்லை. அவ சாபம் உனக்கும் வேண்டாம். நம்ம ஊருக்கும் வேண்டாம். உன் புருஷனுக்கு என்ன தண்டனை குடுக்கணும்ன்னு சொல்லு. பஞ்சாயத்துல பேசி முடிவெடுப்போம்.” என்று கூறினார்.\nபுலிமணி பேச்சிற்கு கட்டுப்பட்ட மங்கம்மாவும், “இனிமே அந்த ஆளு என் வீட்டுப் படி ஏறக்கூடாது. எந்த சொத்துலயும் பங்கு கேட்கக்கூடாது. இவ்வளவு பிரச்சினைக்கும் காரணமான வண்டியையும், மாடுவளையும் உடனே வித்து அந்தப்பணத்தையும் என் பிள்ளைவ பேருல பேங்குல போட்டுடணும். இப்பவும் சரி. எப்பவும் சரி. எனக்கோ, என் பிள்ளைவளுக்கோ இவராலயும், அவளாலயும் எந்தப்பிரச்சினையும் வரக்கூடாது.“ என்று அடுக்கடுக்காக அவள்தரப்பு வாதங்களை எடுத்து வைத்தாள்.\nமங்கம்மா குணம் அறிந்த சுக்காண்டியும், “ ஏதாவது எதிர்த்து பேசினால் மங்கம்மா மேலும் எகிறுவாள். அனைவர் முன்னும் முகத்தில் காறி உமிழ்ந்து, அடித்து, அவமானப்படுத்தி பிறந்து, வளர்ந்த ஊரை விட்டே விரட்டி விடுவாள். இதுமட்டும் விட்டதே பெரும்பாடு. “ என்று அவள் கூறிய அனைத்திற்கும் ஒத்துக்கொண்டு விட்டான். எல்லாமே எழுத்து வடிவில் பத்திரத்தில் எழுதப்பட்டு, சுக்காண்டி, ரெங்கம்மா, மங்கம்மா, அவள் பிள்ளைகள் மற்றும் சாட்சிகளாக பஞ்சாயத்து பெரிய ���னிதர்கள் என அனைவரிடமும் கையெழுத்து வாங்கப்பட்டது. அதே பஞ்சாயத்திலே அவனது வண்டியும், மாடுகளும் ஏலம் விடப்பட்டு பணமும், பத்திரமும் மங்கம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதே இடத்தில் உடனே அவளும் “பணத்தை பிள்ளைகள் பேரில் உள்ள வங்கிக்கணக்குகளில் பிரித்துப் போட்டு விடுங்கள். பத்திரத்தையும் லாக்கரில் வைத்து விடுங்கள்.” என அவற்றை புலிமணியிடம் கொடுக்க, அதைப் பார்த்துக் கொண்டு இருந்த சுக்காண்டியின் அனைத்து கோபமும் புலிமணி மீது திரும்பி விட்டது.\nஅந்தப் பஞ்சாயத்திற்குப் பின் ஊரே சுக்காண்டியையும், ரெங்கம்மாவையும் ஒதுக்கி வைத்து விட அவன் நேராக சென்று நின்றது முத்துசாமியிடம்தான். அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. முத்துசாமியின் தாயாரானவள் புலிமணியின் தந்தையார் உடன்பிறந்த அத்தையாவாள். புலிமணியின் தாயும், தந்தையும், தமையர்களோடு அதிகாலையில் வயல்வேலைகளுக்குச் சென்றால் பொழுதுசாயத்தான் வீடு திரும்புவார்கள். அப்போது புலிமணியை வளர்த்தது திருமணம் ஆகாமல் வீட்டில் இருந்த அத்தைதான் என்பதால் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகப்பாசமாக இருப்பார்கள். பின் அவள் புலிமணியின் தாயின் உடன்பிறந்த தம்பிக்கே மணம் முடித்து வைக்கப்பட அந்தப் பாசம் மேலும் கூடிவிட்டது.\nஎன்னதான் முத்துசாமிக்கு புலிமணியை பிடிக்காது என்றாலும், கிழவி எப்போது புலிமணி ஊருக்கு வந்தாலும் ஓடோடிச் சென்று பார்த்து வந்து விடுவாள். முத்துசாமி போக்க்கூடாது என எத்தனை முறை கண்டித்தாலும் காதிலே வாங்கிக் கொள்ள மாட்டாள். அப்படித்தான் ஒருமுறை புலிமணியை பார்த்துவிட்டு புழக்கடை தொழுவாசல் வழியாக வந்தவளை மறித்து வாதம் செய்த முத்துசாமியை மீறி கிழவி வீட்டிற்குள் நுழைய முயன்றதால் ஆத்திரத்தில் பிடித்து முத்துசாமி வேகமாக தள்ளிவிட கீழே குப்புற விழுந்த கிழவி பொருத்தில் அடிபட்டு உடனே உயிரை விட்டுவிட்டாள். தொழுவத்தில் வைக்கோல் அடைந்து கொண்டிருந்த சுக்காண்டிதான் அந்த சம்பவத்திற்கு சாட்சி என்றாலும் யாரிடமும் அதைப்பற்றி கூறாததால் முத்துசாமிக்கு அவன்மீது தனிப்பிரியம். அவனுக்கு அவ்வப்போது பணமும் மற்றும் வேண்டிய பல உதவிகளும் செய்துவந்தார். சுக்காண்டியிடம் புலிமணியைப் பற்றி இல்லாததும், பொல்லாததும் சொல்லி வெறுப்பு வளர்த்த்தில் முத்துசாமியின் பங்கு மிகமிக அதிகம்.\nLabels: தொடர்கதை / வண்டித் தடம்\nஊக்க கருத்துரைக்கு நன்றி நண்பரே...\nவண்டித் தடம் - பாகம் 7\nவண்டித் தடம் - பாகம் 6\nவண்டித் தடம் - பாகம் 5\nதிருநெல்வேலி தென்பொதிகை சாரல் காற்று... தீண்டிய என் மனதில் எப்போதும் கற்பனை ஊற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/tamilisai-doubt-on-natarajan-organ-transplantation-117100500032_1.html", "date_download": "2018-07-21T23:24:44Z", "digest": "sha1:JOPL364UN6IFOQZGHDHCPMBPCVKM75O6", "length": 13839, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "நடராஜனுக்கு காட்டிய துரிதம் ஏன் ஜெயலலிதாவுக்கு காட்டவில்லை: தமிழிசை அதிரடி கேள்வி! | Webdunia Tamil", "raw_content": "சனி, 21 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநடராஜனுக்கு காட்டிய துரிதம் ஏன் ஜெயலலிதாவுக்கு காட்டவில்லை: தமிழிசை அதிரடி கேள்வி\nநடராஜனுக்கு காட்டிய துரிதம் ஏன் ஜெயலலிதாவுக்கு காட்டவில்லை: தமிழிசை அதிரடி கேள்வி\nசசிகலாவின் கணவர் நடராஜனுக்கு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்ததில் காட்டிய துரிதத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது ஏன் காட்டவில்லை என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nசசிகலாவின் கணவர் நடராஜன் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் முற்றிலுமாக செயலிழந்து மிகவும் கவலைக்கிடமான நிலையில் மாற்று உறுப்புக்காக காத்திருந்தார். இந்நிலையில் அவருக்கு மூளைச்சாவு அடைந்த இளைஞர் ஒருவரின் உறுப்பை வெற்றிகரமாக பொறுத்தி அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.\nஇந்த உறுப்பு தானம் வழங்கப்பட்டதில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா என பல கேள்விகள் எழுந்துள்ளது. இந்நிலையில் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.\nஅப்போது பேசிய அவர், உறுப்புதானம் வழங்கப்��ட்ட நிகழ்வு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இதுமாதிரியான சம்பவங்களால் ஏழைகளுக்கு கிடைக்கவேண்டிய உறுப்புகள், தனியார் மருத்துவமனைகளின் பண ஆதிக்கத்தால் பணம் படைத்தவர்களுக்கு கிடைக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.\nஎந்த மருத்துவமனை அதில் சிகிச்சை பெறும் நோயாளி மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்று அறிவிக்கிறதோ, அந்த நோயாளி உறுப்புதானம் செய்வதாக அறிவித்தபின் அந்த மருத்துவமனைக்குதான் அதிகமான உறுப்புகளைப் பெற்றுக்கொள்ளும் உரிமை இருக்கிறது.\nமூளைச்சாவு அடைந்த இளைஞர் மிகவும் ஏழ்மையான குடும்பச்சூழலைக் கொண்டவர். அவர் யாரால் குளோபல் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார் என்ற சந்தேகம் எழுகிறது. இதற்கு அனுமதி அளித்த மருத்துவரின் மீது பல குற்றங்கள் இருப்பதனால், இந்த விஷயத்தில் தீவிரமாக விசாரணை நடத்தவேண்டும் என்றார் அவர்.\nமேலும் இதுமாதிரியான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என்ற நிலையில், சிகிச்சைபெற்றுக் கொண்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஏன் இந்த துரிதம் காட்டவில்லை போன்ற சந்தேகமும் எழுகிறது எனவும் தெரிவித்தார் தமிழிசை.\nபுதிய ஆளுநர் ஆதரவு யாருக்கு: முந்திக்கொண்ட தினகரன் தரப்பு\nதடையில்லா சான்று கொடுக்காத தமிழக போலீஸ் - சசிகலாவிற்கு பரோல் கிடைக்குமா\nதமிழகத்தை தாக்குமா புதிய இரண்டு புயல்கள்: உண்மைநிலை என்ன\n2019ம் ஆண்டு சட்டசபை தேர்தல் ; எடப்பாடிக்கு ஷாக் கொடுக்கும் தம்பிதுரை\nஅம்மாவின் ஆட்சியில் நுழையும் துணிச்சல் டெங்கு காய்ச்சலுக்கு இல்லை: அன்புமணி ஆவேசம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thileep-in-pathivu.blogspot.com/2009/01/blog-post_1855.html", "date_download": "2018-07-21T22:46:25Z", "digest": "sha1:4U7HAVWJSKE6IPTEPMDI6WAFYRQ74GRF", "length": 7492, "nlines": 144, "source_domain": "thileep-in-pathivu.blogspot.com", "title": "THILEEP-IN-PATHIVU: நமீதா வீட்டு செல்லப்பிராணிகள்....! ?", "raw_content": "\nஎன் பதிவும் வலையில் படித்தவையும்\nநம்ம நமீதா வீட்டில செல்லப்பிராணிகளும் இப்பிடித்தான் இருக்குமோ என்னவோ... (நமீதா ரசிகர்களுக்காக வேறு வலைப்பதிவிலிருந்து)\nஇடுகையிட்டது THILEEP-IN-PATHIVU நேரம் முற்பகல் 6:32\nலேபிள்கள்: நக்கல், நகைச்சுவை, படங்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com\nதமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்- எ.ஆர் .ரகுமான்\nதமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்- எ.ஆர் .ரகுமான்\nஅன்பால் நாம் புரியும் புன்னகைக்கு எந்த விலையும் கொடுக்க முடியாது.\nஅறிவியல் வீடியோக்களை காண உதவும் இணையத்தளம்\nLG phone களின் Code எண்கள்..உங்களுக்காக...\nமுத்தரப்பு ஒருநாள் இறுதிப்போட்டியில் பங்களாதேஷ் அண...\nஎந்திரன் -த ரோபோ திரை விமர்சனம்...\nரஜனியின் எந்திரனில் ஒரு புதிய வில்லன்...\nபங்களாதேஷ் அணியிடம் இலங்கை அணி அதிர்ச்சி தோல்வி..\nஎன் இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்...\nமத்யூ ஹெய்டன் ஓய்வை அறிவித்தார்...\n1GB அளவுள்ள கோப்பு ஒன்றை துண்டாக்காமல் மின்னஞ்சலில...\nதவறு செய்வது இவர்கள் ஆனால் பாதிக்கப்படுவது சாமானிய...\nபங்களாதேஷில் நடைபெறும் மூன்று நாடுகளுக்கிடையிலான ஒ...\nபுகழ் பெற்ற\"கோல்டன் குளோப் விருதை ஏ.ஆர் .ரஹ்மான் ...\nலிட்டில் இந்தியா பகுதியில் பொங்கல் விழா -2009 ,இங்...\nஷில்பா ஷெட்டிக்கு பிடித்த நடிகர்கள்\nசத்யம் நிறுவனத்திற்கு புதிய நிர்வாகக் குழு உறுப்பி...\nதென்னாபிரிக்கா,-அவுஸ்ரேலியா இருபதுக்கு/ 20 போட்டிய...\nஇந்த மாதிரி தத்துவங்கள் எங்காவது கேள்விப்பட்டிருக்...\nகூகுள் ‘குரோம்’- அசத்தலான பிரெளசர்\nஎந்திரன்: ரஜினியின் அறிமுகப்பாடல் பாடுபவர் - யோகி ...\nசினிமா தொடர்பான லேட்டஸ்ட் நிகழ்ச்சிகள் ,நடிகர் ,நடிகைகள், மற்றும் இயற்கை காட்சி படங்களை பெற இங்கே க்கிளிக் செய்யவும். WWW.CENIMAGALLARY.BLOGSPOT.COM\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://writersamas.blogspot.com/2015/09/blog-post_18.html", "date_download": "2018-07-21T23:05:46Z", "digest": "sha1:AM7SOLN4V4BLJBUL7XXNVM2ZH7CWEQLD", "length": 72914, "nlines": 761, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: இந்திய முஸ்லிம்கள் கொண்டாட சில குரல்கள்!", "raw_content": "\nஇந்திய முஸ்லிம்கள் கொண்டாட சில குரல்கள்\nமுஸ்லிம் சமூகம் கர்வம் கொள்ளத் தக்க இரு கலைஞர்களுக்கு ஃபத்வா அறிவித்திருக்கிறார் சயீத் நூரி. யார் இந்த சயீத் நூரி தெரியாது. அறிமுகமில்லாத ஓர் உலமா. ஆனால், ஃபத்வாவுக்கு உள்ளாகியிருக்கும் இரு கலைஞர்களும் சர்வதேச அளவில் புகழ்பெற்றவர்கள். ஒருவர், இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இன்னொருவர், ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி. இருவரும் சேர்ந்து பணியாற்றும் ‘முஹம்மத்: மெஸென்ஜர் ஆஃப் தி காட்’ படத்தின் தலைப்பு சயீத் நூரிக்குப் பிடிக்கவில்லை. ஃபத்வா போட்டுவிட்டார். கூடவே, அவர்கள் இருவரையும் மதத்தைவிட்டு விலக்கியிருப்பதோடு, அவர்களுடைய திருமணங்களையும் இவரே ரத்துசெய்திருக்கிறார். மேலும், படத்துக்குத் தடை கேட்பதோடு, மஜித் – ரஹ்மான் இருவர் மீதும் வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்திருக்கிறார். ரஹ்மான் அவருக்கே உரிய பணிவோடு உருக்கமாக ஒரு விளக்கம் அளித்திருக்கிறார். மஜித் அமைதியாகக் கவனித்துக்கொண்டிருக்கிறார்.\nபொதுவாக, இப்படி மத அமைப்புகள் / மதத் தலைவர்களால் கலைஞர்கள் குறிவைக்கப்படும்போது, இந்தியாவில் அறிவுஜீவிகளிடமிருந்து வெளிவரும் எதிர்வினைகள் அலாதியானவை. மதவெறியர்கள் இந்துத்வர்கள் என்றால், அறிவுஜீவிகள் வர்க்கம் பாயும்; இஸ்லாமியத்துவர்கள் என்றால், கோமாவில் படுத்துவிடும். எரிகிற கொள்ளியில் நல்ல கொள்ளி, கெட்ட கொள்ளி என்ற வித்தியாசமெல்லாம் இருக்கிறதா என்ன ரஹ்மான் - மஜிதி விவகாரமும் இதற்கு விதிவிலக்கு அல்ல.\nகாலம் அறிவுஜீவிகளைக் கடந்து செல்கிறது. பொதுச் சமூகம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இப்போது சமூக வலைதளங்களில் அரங்கேறுகின்றன. அபாரமான எதிர்வினைகள் பறக்கின்றன அங்கே. ஆளாளுக்கு சயீத் நூரியைக் கழுவிக் கழுவி ஊற்றுகிறார்கள். கடுமையான எதிர்வினைகளுக்குப் பெரும் பகுதி சொந்தக்காரர்கள் முஸ்லிம்கள். மிகுந்த நம்பிக்கை தரக் கூடியது மட்டும் அல்ல; மேலும் மேலும் வளர்த்தெடுக்க வேண்டிய முக்கியமான மாற்றமும் இது என்று தோன்றுகிறது.\nசமீபத்தில் ‘காலச்சுவடு’ இதழில் அற்புதமான ஒரு கட்டுரையை எழுதியிருந்தார் தமிழக முஸ்லிம்கள் கொண்டாட வேண்டிய அறிஞர்களில் ஒருவரான களந்தை பீர் முகம்மது. நம்முடைய தனிப்பட்ட மதம்சார் நம்பிக்கைகளை சமூகம்சார் வாழ்க்கையில் எந்த எல்லையில் பிரித்து நிறுத்த வேண்டும் என்பதை அதில் அற்புதமாக விளக்கியிருந்தார் களந்தை பீர்முகம்மது. கேரளத்தில் நடந்த கலாச்சார விழா ஒன்றில் நிகழ்ச்சியை மங்களகரமாகத் தொடக்கிவைக்கும் விதத்தில் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வை வைத்திருக்கிறார்கள். சிறப்பு விருந்தினர்களில் ஒருவர் முஸ்லிம் லீக் தலைவரும் அம்மாநிலக் கல்வி அமைச்சரும���ன அப்துல் ரப். இஸ்லாமியப் பண்பாட்டுக்கு எதிரானதாகக்கூடும் எனக் கருதிய அவர், குத்துவிளக்கு ஏற்ற மறுக்கிறார். விழாவில் பங்கேற்றவர்கள் மத்தியில் இது அதிர்ச்சியையும் சங்கடமான உணர்வையும் உருவாக்கும் நிலையில், இன்னொரு சிறப்பு விருந்தினர் சூழலையே மாற்றுகிறார். அமைச்சர் ஏற்க மறுத்த மெழுகுவத்தியைக் கையில் வாங்கி அவர் குத்துவிளக்கை ஏற்றிவைக்கிறார். கூட்டத்தில் பலத்த கரகோஷம். பின்பு, “ஒளியை ஏற்றி இருளை விலக்குவதை இஸ்லாம் எந்தக் கட்டத்திலும் மறுக்கவில்லை” என்று விளக்கமும் கொடுத்திருக்கிறார். மம்மூட்டி என்று இந்தியத் திரையுலகம் கொண்டாடும் முஹம்மது குட்டிதான் அவர்.\nஇந்நிகழ்வைக் குறிப்பிட்டு அமைச்சர் அப்துல் ரப்பை விமர்சித்திருக்கும் களந்தை பீர்முகம்மது தன் கட்டுரையில் எழுதுகிறார்: “ஒரு நாட்டில், ஒரு சமூகத்தின் வாழ்வும் மலர்ச்சியும் அந்த மக்களைக் கொண்டு மாத்திரமே உருவாவதில்லை. உலகில் அப்படியான வரலாறே கிடையாது. எல்லாச் சமூகங்களின் உறவாடல்களும் வணிகம் போன்ற ஏனைய தொடர்புக் கூறுகளும் இணைந்தே அனைத்துச் சமூகங்களின் நாகரித்தையும் வளர்ச்சியையும் மேலே எடுத்துச் சென்றிருக்கின்றன. அவரவர் மத உணர்வுகள், இறை விசுவாசங்களுக்கு ஊறு நேர்ந்திடாமல் பிற பண்பாட்டுச் சூழல்களுக்குள் நம்மை அமிழ்த்திக்கொள்ள முடியும். காலந்தோறும் இயல்பாக நடந்துவருவதே இது. ஆனால் மனம் குறுகிய நிலையில், நம் கருத்துகளையும் கோட்பாடுகளையும் அணுகும்போது அங்கு எல்லாம் தேய்ந்து இற்றுவிழும். இந்த அபத்தத்தைத் தவிர வேறு எதுவும் வாய்த்துவிடப்போவதில்லை நமக்கு. ஒரு சாரார் பகிரங்கமாகப் பின்பற்றுவதால் யோகாவையோ குத்துவிளக்கு ஏற்றுதலையோ எவராலும் நிராகரித்துவிட முடியும். ஆனால், நம் கண்களுக்கும் அறிவுக்கும் தட்டுப்படாமல் கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான சாதனங்களைக் கண்டுபிடித்தது எந்த இனம் அல்லது எந்த மதம் என்பதை வெறுப்புக் கண்ணாடியின் வழியாகப் பார்த்து இங்கே எவராலும் தட்டிக் கழித்துவிட இயலாது.\nபொதுச் சமூகத்துடன் கலந்துறவாடுவதுதான் முதல் இறை விசுவாசம். எல்லா மதங்களும் அன்பைப் போதிப்பதாகச் சொல்லியவண்ணமே நம்மைப் பிளவுபடுத்தும் மதவாதச் சக்திகள் வரலாற்றைப் பின்னுக்குத் தள்ளப்பார்க்கின்றன. மதப் பற்றும் கடவு���் பக்தியும் அவற்றின் உள்ளார்ந்த ஆன்ம சக்தியோடு இணைவதில்லை. இத்தகைய கோளாறான மத விசுவாசங்களால் சமூகம் எந்தப் பயனையும் அடையாது. நாட்டுக்கும் சமூகத்துக்கும் பொருந்தாத சக்திகளால் பொதுச் சமூகம் பிளவுபடுவதைத் தடுத்து நிறுத்தும் வல்லமையை நமக்குள் உருவாக்கிக்கொள்வோம்\nஉண்மைதான். ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒரு இந்துத் தலைவர் குல்லா அணிந்துகொள்வது, எவ்வளவு மத நல்லிணக்கத்தை உருவாக்கும் முயற்சியோ, அதற்கு இணையான நல்லிணக்கத்தை உருவாக்கும் முயற்சிதானே ஒரு முஸ்லிம் தலைவர் குத்துவிளக்கு ஏற்றுவதும்\nதமிழக முஸ்லிம்களின் வரலாற்றைப் பதிவுசெய்யும் ‘யாதும்’ ஆவணப்பட இயக்குநர் கோம்பை அன்வர் முஸ்லிம் இளைஞர்களிடையே ஆற்றிய ஒரு உரையைக் கேட்கும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சிக்கல் ஒன்றை மிக நுட்பமாகத் தன் உரையில் சுட்டிக்காட்டினார் அன்வர். அதாவது, தன்னுடைய ஆவணப் படப்பிடிப்புக்காகக் கடற்கரைக் கிராமம் ஒன்றுக்குச் செல்கிறார் அன்வர். அங்கே கடற்கரையில் படப்பிடிப்புக்கான வேலைகள் தொடங்குகின்றன. திடீரென்று அங்கு வரும் ஒரு போலீஸ்காரர் குறுக்கிடுகிறார். அன்வர் குழுவினரின் படப்பிடிப்புக் கருவிகளைப் பறித்து, விசாரனை என்ற பெயரில் படப்பிடிப்பை முடக்குகிறார். தேசப் பாதுகாப்பு, படப்பிடிப்புக்கான முன் அனுமதி என்று எதைஎதையோ பேசி அந்த முழு நாள் படப்பிடிப்பையும் காலியாக்குகிறார். மேலும் அதுவரை பதிவுசெய்யப்பட்ட காட்சிகளையும் அழிக்கவைக்கிறார். பின் உள்ளூர் பிரமுகர்கள் சிலர் வந்து உதவ எல்லோரையும் கடைசியில் விடுவிக்கிறார். ஒரு படப்பிடிப்புக்கான பண விரயம், ஒட்டுமொத்தக் குழுவினரின் உழைப்பு விரயம், நாள் விரயத்தோடு ஏகப்பட்ட அவதிகளையும் அவமானங்களையும் சுமந்து அங்கிருந்து புறப்படுகிறது அன்வர் குழு.\nஇதை விவரிக்கும்போது அன்வர் சொன்னார்: “என்னுடைய வரலாற்று ஆய்வுகள், இதுவரை நான் செய்திருக்கும் பணிகள், கைவசமுள்ள ஆவணங்கள் எல்லாவற்றையும் நான் அந்த போலீஸ்காரரிடம் கொடுத்தேன். எந்தப் பயனும் இல்லை. அவர் ஒரு சதிகாரனாகவே என்னைப் பார்த்தார். அந்தக் கணத்தில் அந்தப் பிரச்சினை எனக்குள்ளும் இப்படி ஓர் உணர்வை உண்டாக்கியது: ‘ஒரு முஸ்லிம் என்பதால்தான் இங்கே இத்தனை சிக்கல்களை, பிரச்சினைகளை நான் எதிர்கொள்கிறேனோ’ சென்னை திரும்பினேன். பின்னாளில் இதை வெவ்வேறு நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டேன். அப்போதுதான் ஒரு விஷயம் புரிந்தது, எனக்கு மட்டும் அல்ல; மதத்துக்கெல்லாம் அப்பாற்பட்டு, ஆவணப்பட இயக்குநர்கள் பலரும் இங்கே இதே போன்ற பிரச்சினைகளை, என்னைவிடவும் மோசமாக எதிர்கொண்டிருக்கிறார்கள் என்பது. அப்புறம் புரிந்துகொண்டேன்: ‘இங்கே நான் எதிர்கொண்ட பிரச்சினை நான் ஒரு முஸ்லிம் என்பதால் ஏற்பட்டது அல்ல; மாறாக, நான் ஒரு ஆவணப்பட இயக்குநராக இருப்பதால் ஏற்பட்டது’ என்று. இங்கே ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒவ்வொருவிதமான சிக்கல்கள் இருக்கின்றன. அது வேறு. ஒவ்வொரு தனி மனிதருக்கும் அவரவர் தனிப்பட்ட இயல்பு, அவரவர் மேற்கொள்ளும் பணி, வாழ்க்கைச் சூழல் சார்ந்து ஒவ்வொருவிதமான சிக்கல்கள் இருக்கின்றன. இது வேறு. சமூகம் சார்ந்து நாம் பிரச்சினைகளை எதிர்கொள்கிறோமா என்று கேட்டால், நிச்சயமாக நிறையப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். அதேசமயம், நாம் எதிர்கொள்ளும் அத்தனை பிரச்சினைகளுக்கும் நாம் சார்ந்திருக்கும் சமூகம்தான் காரணம் என்று நம்புவது பிழையானது. இன்றைய முஸ்லிம் சமூகம் இது இரண்டுக்குமான இடைவெளியைப் புரிந்துகொள்ள வேண்டும்’ சென்னை திரும்பினேன். பின்னாளில் இதை வெவ்வேறு நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டேன். அப்போதுதான் ஒரு விஷயம் புரிந்தது, எனக்கு மட்டும் அல்ல; மதத்துக்கெல்லாம் அப்பாற்பட்டு, ஆவணப்பட இயக்குநர்கள் பலரும் இங்கே இதே போன்ற பிரச்சினைகளை, என்னைவிடவும் மோசமாக எதிர்கொண்டிருக்கிறார்கள் என்பது. அப்புறம் புரிந்துகொண்டேன்: ‘இங்கே நான் எதிர்கொண்ட பிரச்சினை நான் ஒரு முஸ்லிம் என்பதால் ஏற்பட்டது அல்ல; மாறாக, நான் ஒரு ஆவணப்பட இயக்குநராக இருப்பதால் ஏற்பட்டது’ என்று. இங்கே ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒவ்வொருவிதமான சிக்கல்கள் இருக்கின்றன. அது வேறு. ஒவ்வொரு தனி மனிதருக்கும் அவரவர் தனிப்பட்ட இயல்பு, அவரவர் மேற்கொள்ளும் பணி, வாழ்க்கைச் சூழல் சார்ந்து ஒவ்வொருவிதமான சிக்கல்கள் இருக்கின்றன. இது வேறு. சமூகம் சார்ந்து நாம் பிரச்சினைகளை எதிர்கொள்கிறோமா என்று கேட்டால், நிச்சயமாக நிறையப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். அதேசமயம், நாம் எதிர்கொள்ளும் அத்தனை பிரச்சினைகளுக்கும் நாம் சார்ந்திருக்கும் சமூகம்தான் காரணம் என்று நம்புவது பிழையானது. இன்றைய முஸ்லிம் சமூகம் இது இரண்டுக்குமான இடைவெளியைப் புரிந்துகொள்ள வேண்டும்\nஅன்றைக்கு அன்வர் பேசிய இந்த வார்த்தைகளை இன்றைக்கு மும்பையில் யாகூப் மேமன் இறுதி நிகழ்ச்சிக்குத் திரண்ட பெரும் திரள் கூட்டத்தின் பின்னணியில் பொருத்திப் பார்த்தால், எத்தனை பெறுமதி கொண்டவை அந்த வார்த்தைகள் யாகூப் மேமனுக்குத் திரண்ட கூட்டம் உண்மையில் புரிந்துகொள்ள முடியாத பல செய்திகளை உள்ளடக்கியவை. எனினும், இரு விஷயங்கள் தெளிவானவை: இந்திய முஸ்லிம் சமூகம் இன்றைக்கு உணரும் புறக்கணிப்புணர்வும் அரசியல் தளத்தில் அது எதிர்கொள்ளும் வெற்றிடமும்.\nதன்னுடைய அரசியல் முன்மாதிரிகள் என்று மலாலா குறிப்பிடும் மூவரில் ஒருவர் ‘எல்லை காந்தி’ கான் அப்துல் கபார் கான், இந்திய அரசியலுக்கு முஸ்லிம் சமூகம் கொடுத்த மாணிக்கம். ஜின்னாவுக்கு எதிரான நேர் எதிர் அரசியல் குறியீடாக கான் அப்துல் கபார் கானைக் குறிப்பிடலாம். ஆனால், இன்றைக்கு அரசியல் வெற்றிடத்தை உணரும் முஸ்லிம் சமூகத்தின் சமகால அரசியலில் ஒரு கான் அப்துல் கபார் கானுக்கான இடம் என்ன கான் அப்துல் கபார் கான் மட்டும்தான் என்று இல்லை. ஒரு அபுல் கலாம் ஆசாத்துக்கான இடம் என்ன; ஒரு நேருவுக்கான இடம் என்ன; ஒரு காந்திக்கான இடம் என்ன கான் அப்துல் கபார் கான் மட்டும்தான் என்று இல்லை. ஒரு அபுல் கலாம் ஆசாத்துக்கான இடம் என்ன; ஒரு நேருவுக்கான இடம் என்ன; ஒரு காந்திக்கான இடம் என்ன அதன் நாளைய தலைவர்கள் யாரைப் பார்த்து உருவாகப்போகிறார்கள் அதன் நாளைய தலைவர்கள் யாரைப் பார்த்து உருவாகப்போகிறார்கள் நாம் வரலாற்றை மறக்கும்போது எல்லாவற்றையுமே தொலைத்துவிடுகிறோம்.\nசயீத் நூரி போன்றவர்களும் அவர்களுடைய ஃபத்வாக்களும் முஸ்லிம் சமூகத்துக்குள் மட்டும் விளைவுகளை உருவாக்கவில்லை; ஒட்டுமொத்த சமூகத்திலும் தாக்கங்களை உருவாக்குகின்றன. முக்கியமாக, பொதுச் சமூகத்தில் இரண்டறக் கலக்கும், முஸ்லிம் சமூகத்தை அடுத்தத் தளத்துக்கு எடுத்துச் செல்பவர்களையே பெரிதும் அவை குறிவைக்கின்றன.\nதமிழகத்தின் மூத்த முஸ்லிம் தலைவர்களில் ஒருவரான கொடிக்கால் ஷேக் அப்துல்லா அடிக்கடி சொல்வார்: “இன்றைக்கெல்லாம் ஆளாளுக்��ு முற்போக்கு முகமூடி போட்டுக்கொள்கிறோம். மதச்சார்பின்மை என்கிறோம். சமய நல்லிணக்கம் என்கிறோம். நம் பாட்டன் முப்பாட்டன்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் காலத்தில் இந்த வார்த்தைகளையெல்லாம் காதில்கூடக் கேட்டிருக்க மாட்டார்கள். ஆனால், நாடு முழுக்கச் சுற்றிப் பாருங்கள்.. எத்தனை கோயில்களில் முஸ்லிம்களுக்கும் எத்தனை பள்ளிவாசல்களில் இந்துக்களுக்கும் முறை இருக்கிறது என்று தெரியவரும். இவர்கள் விசேஷத்தை அவர்கள் தொடங்கிவைப்பதும், அவர்கள் விசேஷத்துக்கு இவர்கள் பந்தி பரிமாறுவதும், ஏன் இன்றைக்கும் எத்தனையோ கிராமங்களில் மாமன் – மச்சான் உறவு அப்படியேதானே இருக்கிறது இதெல்லாம்தானே சமூகத்துடன் ஒன்றுகலக்க வாய்ப்புகள் இதெல்லாம்தானே சமூகத்துடன் ஒன்றுகலக்க வாய்ப்புகள் மதத்தில் தீவிரமாக இருக்கிறேன் என்று மேலும் மேலும் உள்ளே சென்று தனிமையில் பூட்டிக்கொள்வதால் என்ன பயன் மதத்தில் தீவிரமாக இருக்கிறேன் என்று மேலும் மேலும் உள்ளே சென்று தனிமையில் பூட்டிக்கொள்வதால் என்ன பயன் இந்த நாட்டைப் பிளவுபடுத்த வேண்டும் என்று நினைக்கும் சக்திகளுடைய முதல் இலக்கு சிறுபான்மையினரைப் பொதுச் சமூகத்திடமிருந்து தனித்துப் பிரிப்பது. இன்றைக்குப் பல முல்லாக்களே அந்தக் காரியத்தை எளிமையாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.”\nநான் ஒரு முஸ்லிம், ஒரு இந்து, ஒரு கிறிஸ்துவன், ஒரு யூதன்; நீங்களும் அப்படித்தான் என்றார் காந்தி. இந்தியாவைப் பொறுத்த அளவில், அதுதான் மதச்சார்பின்மை எனும் கோட்பாட்டுக்கான இலக்கணம். காந்தியும் இந்துதான். கோட்சேவும் இந்துதான். ஆனால், வேறுபாடு இருக்கிறது. இந்து மதம் வேறு; இந்துத்வம் வேறு. பிள்ளையார் வழிபாடு வேறு; பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலங்களின் அரசியல் வேறு. கடவுளை நேசிப்பவர்களும்கூட இந்த வேறுபாட்டையெல்லாம் சொல்லிக்கொடுத்துதான் நம் பிள்ளைகளை வளர்க்க வேண்டியிருக்கிறது.\nகடவுளை மதத்திடமிருந்து பிரிக்க முடியுமா எந்த இறைநம்பிக்கையாளருக்கும் மிகப் பெரிய கேள்வி இது. கடவுளை மதத்திலிருந்து பிரிப்பது அத்தனை எளிதானது அல்ல. ஆனால், கடவுள் மீதான நம்முடைய நம்பிக்கைகளைத் தம் கையில் வைத்துக்கொண்டு நம் மீது அதிகாரம் செலுத்தும் மதவாதிகளிடமிருந்து கடவுளை நிச்சயம் பிரிக்க முடியும். இன்றைக்கு ���ந்து மதத்தில் துளியளவேனும் அது சாத்தியமாகி இருக்கிறது. இந்து மதம் தன்னுடைய கொடுமைகளின் ஒரு சிறு பகுதியையேனும் கடந்த நூறாண்டுகளில் களைந்திருக்கிறது என்றால், அது இந்து மதத்துக்குள் நடந்த உள்போராட்டங்களின் விளைவாக உருவானதே. இன்றைக்கும் இந்துத்துவத்துக்கு எதிராக வலுவாக ஒலிக்கும் குரல்களின் சத்தத்தில் கணிசமான குரல்கள் இந்துகளிடமிருந்து வெளிப்படும் குரல்கள் அல்லவா எந்த இறைநம்பிக்கையாளருக்கும் மிகப் பெரிய கேள்வி இது. கடவுளை மதத்திலிருந்து பிரிப்பது அத்தனை எளிதானது அல்ல. ஆனால், கடவுள் மீதான நம்முடைய நம்பிக்கைகளைத் தம் கையில் வைத்துக்கொண்டு நம் மீது அதிகாரம் செலுத்தும் மதவாதிகளிடமிருந்து கடவுளை நிச்சயம் பிரிக்க முடியும். இன்றைக்கு இந்து மதத்தில் துளியளவேனும் அது சாத்தியமாகி இருக்கிறது. இந்து மதம் தன்னுடைய கொடுமைகளின் ஒரு சிறு பகுதியையேனும் கடந்த நூறாண்டுகளில் களைந்திருக்கிறது என்றால், அது இந்து மதத்துக்குள் நடந்த உள்போராட்டங்களின் விளைவாக உருவானதே. இன்றைக்கும் இந்துத்துவத்துக்கு எதிராக வலுவாக ஒலிக்கும் குரல்களின் சத்தத்தில் கணிசமான குரல்கள் இந்துகளிடமிருந்து வெளிப்படும் குரல்கள் அல்லவா துரதிர்ஷ்டவசமாக, இந்திய முஸ்லிம் சமூகத்தில் அரிதாகவே அப்படியான குரல்கள் ஒலிக்கின்றன. களந்தை பீர்முகம்மதுவும் கோம்பை அன்வரும் கொடிக்கால் ஷேக் அப்துல்லாவும் அப்படியான குரல்கள். இப்போது அந்தக் குரல்களின் எண்ணிக்கை உயர்கிறது. சயீத் நூரிக்கு எதிரான குரல்கள் அப்படியான குரல்கள். முக்கியமான குரல்கள்; அதேசமயம், உரிய கவனம் கொடுக்கப்படாத குரல்கள். இந்தக் குரல்கள் மேலும் மேலும் அதிகரிக்கும்போது, மேலும் மேலும் அவை கவனம் பெறும்போது ஒட்டுமொத்த சமூகத்தின் குரலுமே மாறும். அப்படி மாறும் நாட்களில் சயீத் நூரிகளின் ஃபத்வாக்களுக்காக ரஹ்மான்களும் மஜிதிகளும் விளக்கம் அளிக்கும் அவலம் நேராது\nசெப். 2015, ‘தி இந்து’\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: இந்துத்வம், கட்டுரைகள், சமஸ், முஸ்லிம்கள்\ntamil selvan 17 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 9:04\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\ntamil selvan 17 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 9:07\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\ntamil selvan 17 செப்டம்பர், 2015 ’அன்று’ ��ுற்பகல் 9:13\nமிக்க நன்றி , உங்களின் எழுத்துகளை தொடர்ந்து வாசிக்கின்றேன் , உங்களின் சமூக நலன் சார்ந்த எழுத்துக்கள் எனக்கு மிகப்பெரிய வரம்..... அன்புடன் க.தமிழ்செல்வன்.\nMathu S 21 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:49\nமுதலில் உங்கள் விரல்களுக்கு முத்தங்கள்,\nஇவ்வளவு விரிவாக ஒரு எரிகின்ற பிரச்சனையைப் பற்றி இங்கே யாரும் பேசாமல் இருக்கும் பொழுது நீங்கள் விரிவாக பேசியிருக்கிரீர்கள்.\nஉண்மையில் பலநூறு பீர்களையும் ஷேக்குகளையும் மானசீகமாக உணரமுடியும் இல்லையா... அவர்கள் இருப்பதால்தானே இந்தியா இன்னும் வாழத்தகுதியுடன் இருக்கிறது... அருமையான முன்னெடுப்பு - கொண்டாடப்படவேண்டியவர்கள் அவர்கள் ...\nஅதே சமயம் வேறு யாரும் இதை குருரமான பயன்பாடுகளுக்கு கொண்டுபோயவிடக் கூடாது என்பதிலும் கவனம் வேண்டும் ...முஸ்லீம்களுக்குள் பிளவை ஏற்படுதிவிடகூடிய இயக்கமாக மாறிவிடவும் கூடாது.\nஎல்லா மதங்களிலும் மனிதம் பேசும் இதயங்கள் இருக்கத்தானே செய்கின்றன.\nஉண்மையில் மதம்தான் மனிதனை மலினப்படுதுவதாக நான் கருதுகிறேன். இவர்கள் அந்த பிடியில் இருந்து தப்பி வந்தவர்கள். உங்களைப்போலவே .\n(இன்னும் எழுத ஆயிரம் வரிகள் இருக்கிறது ..;-)இருப்பினும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nஇந்தப் பிறவி தலைவருக்கானது - சண்முகநாதன் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் கருணாநிதியின் நிழல் என்று இவரைச் சொல்லலாம். சண்முகநாதன். கருணாநிதியின் செயலர். அவர் இல்லாமல் இவருக்கும் இவர் இல...\nஅ.முத்துலிங்கம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடை ஒன்றில், இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட...\nதமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருக்கிறதா\nஉலகம் கதைகளால் ஆளப்படுவது என்று ஆழமாக நம்புபவன் நான். டெல்லியிலோ, சென்னையிலோ வசதியான அறைக்குள் உட்கார்ந்து புள்ளிவிவரங்களுக்குள் தலையைப்...\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nவங்கிகளைத் தனியார்மயமாக்கப் பேசுவது கொள்ளைக்கான அறைகூவல்\nநீ ரவ் மோடியின் ரூ.12,686 கோடி மோசடிக்குப் பிறகு, பொதுத்துறை வங்கிகளின் நிலவரம் எப்படி இருக்கிறது சில வங்கிகளுக்குச் சென்றிருந்தேன். ம...\nமார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்\nஇந்தியாவின் அசலான மார்க்ஸிய அறிஞர்களில் ஒருவர் எஸ்.என்.நாகராஜன். நவீன இந்தியாவின் பாரதூர வளர்ச்சிக்கான இன்னொரு சாட்சியம். விஞ்ஞானி. ச...\nஒரு தேசத்தையே தோற்கடித்த மாய எண்\n1,76,000,00,00,000. இந்த எண்களை எழுத்துக்கூட்டிப் படிக்க எடுத்துக்கொண்ட சிரமத்தைப் பெரும்பான்மை இந்தியர்கள் தம் வாழ்வில் வேறு எந்த எண்கள...\nநண்பரின் வீட்டுக்குப் பக்கத்தில் சில மாதங்களுக்கு முன் ஒரு பூங்கா திறந்திருக்கிறார்கள். திறந்த மறுநாளே ஆச்சரியம், பல நூறு பேர் க��லையில் ...\nகடந்த காலத் தவறுகளிலிருந்து திமுகவை மீட்டெடுக்க விரும்புகிறேன்: மு.க.ஸ்டாலின் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் திமுகவின் செயல் தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறையும் சூழலில், தன்னுடைய அரசியல் வாழ்விலும் ஐம்பதாவது ஆண்டைக் கடக...\nகாவிரி தீர்ப்பு இந்தியாவெங்கும் உருவாக்கப்போகும் சேதம் என்ன\nஊரில் ‘ஆனது ஆகட்டும், கிழவியைத் தூக்கி மணையிலே வை’ என்று ஒரு சொலவடை உண்டு. அரை நூற்றாண்டு அலைக்கழிப்பின் தொடர்ச்சியாக காவிரி விவகாரத்தில...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பேர வணிகம் (1)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (1)\nகோவை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலி���்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nஹிட்லரும் ஃபோக்ஸ்வேகனும் அமெரிக்காவும் பின்னே மோட...\nநம்முடைய கர்ணப்பரம்பரை மரபுகள் மடியப்போகின்றன… பெர...\nஇந்திய முஸ்லிம்கள் கொண்டாட சில குரல்கள்\nஆர்எஸ்எஸ்ஸிடம் கற்க ஒரு பாடம்\nஆசிரியர்களே.. எம் பிள்ளைகளைக் காத்தருளுங்கள்\nஉஷார், உஷார், உஷார்... அவர்கள் ஒதுங்கவில்லை; பதுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/islam/essays/7211-2016-11-06-19-04-03", "date_download": "2018-07-21T23:23:19Z", "digest": "sha1:UTX736PTVH6PH3IUS7XV7EGZZIQ3IBJW", "length": 18677, "nlines": 93, "source_domain": "www.kayalnews.com", "title": "உனக்காக அழுகிறேன்..ஆன்மீக கட்டுரை!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் ��ெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\n07 நவம்பர் 2016 காலை 12:28\nஇருந்தாலும்… இருந்தாலும்… என்று சொல்லிப் பாருங்கள். உங்களாலும் அழாமல் இருக்க முடியாது என்று ஒருமுறை வாசித்தது நினைவில் இருக்கிறது. உண்மைதான், சொல்லிப் பார்த்தால் அழாமல் இருக்க முடியாது. அந்த ஒற்றை வரியின் முடிவில் உள்ள மௌனம் அதற்கு முன்னால் உள்ள ஏராளமான வார்த்தைகளை, நிகழ்வுகளை உள்ளடக்கியிருக்கின்றது.\n‘நீ மிகத் தூய்மையானவன், நீ எங்களுக்குக் கற்றுத் தந்தவற்றைத் தவிர எதைப் பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை’ என்று சொல்லி மலக்குகள் மண்டியிட்டபோதே மனிதன் மகத்துவம் பெற்றுவிட்டான். அந்த நீல நிற வானவெளியும் பரந்து விரிந்த பூமியும் மனிதனுக்காகத்தான் படைக்கப்பட்டுள்ளன. எவ்வளவு மகத்தான ஏற்பாடுகளோடு அல்லாஹ் மனிதனை இந்த உலகில் வாழவைத்திருக்கின்றான்\nஇந்த வாழ்க்கைக்கான மிகச் சரியான அர்த்தத்தை நாம் எழுதிக் கொண்டி ருக்கிறோமா அல்லது கிறுக்கிக் கொண்டிருக்கின்றோமா என்று எண்ணத் தோன்றுகிறது. வாழ்க்கைப் பாதை எம்மில் அநேகருக்கு கிறுக்கலாகத்தான் காட்சி தருகின்றது.\nஎத்தனையோ ஆயிரம் மனிதர்கள் இந்தப் பூமியில் வாழ்ந்து இறந்து போயி ருக்கின்றார்கள்… வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்… இன்னும் வாழ் வார்கள்… இறப்பார்கள்… ஆனால், மிகச்சிலர் தான் வாழ்வின் சரியான அர்த்தத்தை அடைந்து கொள்கிறார்கள்.\nமேல் மாடிகளில் இருந்து மாநகர வீதிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது எறும்புக் கூட்டங்கள் போல வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும். அவற்றின் நகர்வுகளில் வாழ்க்கையும் நகர்வது தெரியும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பயணங்கள். பாதைகள் முடிந்தாலும் இந்த உலகில் பயணங்கள் முடிவதில்லை போலிருக்கிறது.\nதன் வாழ்வில் ஆயிரம் சோலிகளை மனிதன் தன் தலைக்குள் வைத்துக் கொண்டுதான் அலைகிறான். அவைகளை முடித்துவிட்டு யாரும் மரணிப்ப தில்லை. தன் வாழ்க்கையின் பாதி அலைச்சலை வைத்து விட்டுத்தான் மனி தன் இறந்து போகிறான்.\nதனக்கு எல்லா வசதிகளும் கைகூடி வந்ததன் பிறகு மிகச் சிறந்ததொரு வாழ்க்கையை வாழலாம். இறைவனை திருப்திப்படுத்தலாம் என்றுதான் மனி தன் நினைத்துக் கொண்டிருக்கிறான். அப்படி வாழ எவருக்கும் இ���்த உலகில் வாழ்க்கை எஞ்சுவதில்லை. சொல்லி முடியும்போது வார்த்தை முடிந்து போவது போலத்தான் வாழ்க்கையும். அன்றாட வாழ்க்கையோடு சேர்ந்துதான் எல்லாம் சாத்தியமாக வேண்டியிருக்கின்றது.\nதனக்குத் துக்கம் நிகழும் போது மட்டும்தான் மனிதன் இறைவனை நினைக்கி றான், அழுகிறான். அப்போதுதான் தன்னைப் படைத்தவனை அவன் உண்மையாக நெருங்குகின்றான். மாறாக, அவன் மகிழ்ச்சியாக இருக்கும்போது அவனை மறந்து தன் சந்தோசச் சாளரங்களைத் திறந்து கொண்டிருக்கிறான்.\nஅதனால்தான் என்னவோ இறைவனை மனிதன் மறக்கக் கூடாது என்பதற் காக எல்லோரிலும் அவன் ஏதோ ஒரு குறையை வைத்திருக்கிறான். இல்லையென்றால் இந்த உலகில் மனிதர்கள் கடவுளையே மறந்துவிடுவார் கள்.\nமகிழ்ச்சி, துக்கம் என இரண்டிலும் நினைவுக்கு வர வேண்டியது படைத்த இறைவன்தான். அவன் நினைவில் அமிழ்வதும், அழிவதும் ஒன்றுதான். எல்லா உறவுகளை விடவும் நெருக்கமாக இருப்பது நித்திய அல்லாஹ்வின் உறவு மட்டும்தான். ஏனைய எல்லா உறவுகளும் விலகக் கூடியது, முறியக் கூடியது.\nஎல்லோருமே அவனுடனான உறவில் இடைவெளிகளை விட்டுத்தான் இருக் கின்றோம். நிறை வான அவனது அன்பைப் புறக்கணித்துவிட்டு யாரிடமோ அன்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.\nமனித உறவுகளின்போது நாம் எல்லோருமே எமது நன்றிகளை சக மனிதர் களுக்கு வெளிப்படுத்துகின்றோம். எமக்கு உதவியவர்களை பக்குவமாய் நினைவில் வைத்துக் கொள்கிறோம். பிரதியீடுகளை வழங்குகிறோம். பரஸ் பரம் நேசம் வைக்கிறோம்.\nஆனால், மலக்குமார்களை எமக்கு சிரம்பணிய வைத்து எம்மை கௌரவப் படுத்தியவனை மறந்து விட்டு நிற்கிறோம். அவன் எத்தனை அருள்களை நிஃமத்துக்களை எமக்கு நிரப்பமாகத் தந்திருக்கிறான் வைத்தியசாலைகளுக் குச் சென்று பார்க்கும் போதுதான் மனிதனுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள நிஃமத்துக்களை நாம் நினைத்துப் பார்க்கிறோம். அப்போதுதான் நம் ஈமானை நாம் முதன்முறையாகத் தொட்டு பார்க்கிறோம்.\nஅது கனக்கும்போது நாம் உண்மையாக அழுகிறோம். எத்தனை வகையான நோய்களிலிருந்து அவன் எம்மை பாதுகாத்திருக்கிறான். இறைவனே\nமனிதனுக்கு இறைவன் வழங்கியிருக்கும் அருளும் அவன்மீது காட்டும் அன் பும் எவ்வளவு விசாலமானது. வானைக் கூட சிலவேளை அளந்து முடித்தா லும் அவன் அன்பை எம்மால் அளவிட முடியாது போகும்.\nதன் எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்ட இறை தூதர் (ஸல்) அவர்களே கால்கள் வீங்கும் வரை நின்று வணங்கி தன் நன்றியை இறைவனுக்குத் தெரிவித்தார்கள்.\nநான் நன்றியுள்ள அடியானாக இருக்கக் கூடாதா என்று தான் ஆயிஷாவின் கேள்விக்குப் பதில் தந்தார்கள். பாவங்கள் நிறைந்த நாமோ அவனுக்காக ஒருதுளிக் கண்ணீரையாவது சிந்தாமல் இருக்கின்றோம். அவன் தன் அடியார்களுக்காக கீழ் வானத்தில் வந்து காத்துக் கொண்டிருக்கும்போது நாம் அவனிடம் செல்லாமல் இருக்கின்றோம்.\nயாரோவாகிப் போனவர்களின் அழைப்புக்கெல்லாம் பதில் அளிக்கின்றோம், யாருக்காகவெல்லாமோ அழுகின்றோம். அந்த அல்லாஹ்வுக்காக அழாமல் இருக்கின்றோம்.\n உனக்கு மாறு செய்தபோதும் உன் அன்பை நீ நிறுத்துவதில்லை. உன் நிஃமத்துக்களை துண்டிப்பதில்லை… அருளை இந்தப் பூமிக்கு அனுப்பா மல் விட்டதில்லை… நம் ஒவ்வொருவரின் ஆயுள் பாதையிலும் உன் அருள்கள் கொட்டிக் கிடக்கின்றன இருந்தாலும்… இருந்தாலும்…\nகட்டுரையாளர் : இன்ஸாஃப் ஸலாஹுத்தீன்\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை தூத்துக்குடி செல்கிறார்\nகாட்நீதன் பள்ளியின் மூன்றாண்டுகளுக்கான கல்விக் கட்டணம் அரசால் அறிவிப்பு\nநகரின் 6 பள்ளிக்கூடங்களுக்கான கல்விக் கட்டணம் இன்னும் வெளியிடப்படவில்லை “நடப்பது என்ன\nஅரசு நிர்ணயித்ததை விட அதிகமாக கல்விக் கட்டணம் செலுத்தியோர் செய்ய வேண்டியவை: “நடப்பது என்ன\nசென்ட்ரல் மெட்ரிக் பள்ளியின் மூன்றாண்டுகளுக்கான கல்விக் கட்டணம் அரசால் அறிவிப்பு\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/03/02/86567.html", "date_download": "2018-07-21T23:15:32Z", "digest": "sha1:6GNN7TAXKONSYUSEEI5FTZPGFMJOSA5I", "length": 12846, "nlines": 165, "source_domain": "www.thinaboomi.com", "title": "கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம்: மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி பார்வையிட்டு ஆய்வு", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n2-வது நாளாக தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்தம்: விவசாய விளை பொருட்களை அரசு பஸ்களில் இலவசமாக எடுத்து செல்லலாம்\nபிரிட்ஜ், வாஷிங் மெஷின்களுக்கு ஜி.எஸ்.டி. 18 சதவீதமாக குறைப்பு சானிடரி நாப்கின்களுக்கு முற்றிலும் வரி விலக்கு\nசிவாஜி கணேசன் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிப்பு\nகோமாரி நோய்த் தடுப்பூசி முகாம்: மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி பார்வையிட்டு ஆய்வு\nவெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2018 திருவள்ளூர்\nதிருவள்ளுர் மாவட்டம் மற்றும் வட்டம், மோவூர் ஊராட்சியில் கோமாரி (கால் மற்றும் வாய்) நோய்;த் தடுப்பூசி முகாமினை மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லி தொடங்கி வைத்தார்.\nகோமாரி நோயானது பசு மற்றும் எருமைகளைத் தாக்கும் வைரஸ் நோயாகும். இந்நோயினால் மாடுகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு கால் மற்றும் வாயில் கொப்புளங்களும், மடி காம்புகளில் புண்ணும் உருவாகும். கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறையும், சினை மாடுகளில் சில சமயம் கருச்சிதைவு எற்படும். நோயால் பாதித்த கறவை மாடுகளில் பால் குடிக்கும் கன்றுகள் இறக்க நேரிடும். எனவே, கோமாரி நோயைத் தடுப்பதற்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாடுகளுக்குத் தடுப்பூசி போடப்பட வேண்டும்.\nதிருவள்ளுர் மாவட்டத்தில் இதுவரை 13 சுற்று தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. தற்போது கால்நடை பராமரிப்புத் துறையினரால் 14-வது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் 01.03.2018 முதல் 21.03.2018 முடியவுள்ள காலத்தில் நடத்தப்படவுள்ளது. இக்காலத்திற்குப் பிறகும் தடுப்பூசி போடப்படாமல் விடுபட்ட கால்நடைகளுக்கு 22.03.2018 முதல் 31.03.2018 வரையிலான காலத்தில் தடுப்பூசி போடப்படும். திருவள்ளுர் மாவட்டத்தில் 84 கால்நடை மருந்தகங்கள், 25 கால்நடை கிளை நிலையங்கள், 5 கால்நடை மருத்துவமனைகள் உள்ளன. 73 கால்நடை மருத்துவக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.\n2,25,028 பசுக்கள், 55,322 எருமையினங்கள் ஆக மொத்தம் 2,80,350 கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போடப்படவுள்ளது.கால்நடை மருத்துவக் குழுவினர் அனைத்து கிராமங்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு வருகை தர உள்ளனர். அச்சமயத்தில், விவசாயிகள் தங்களது பசு மற்றும் எருமை மாடுகளுக்குத் தடுப்பூசி போட்டு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.\nஇம்முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.எம்.கனியப்பன், உதவி இயக்குநர் மரு.எஸ்.இராமச்சந்திரன்,ஸ்ரீதரன்பாபு,வட்டாட்சியர் தமிழ்செல்வன்,கால்நடை மருத்துவர் மரு.வெங்கட்ரமணன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள்,ஊராட்சி கழக செயலாளர் பரமகுரு உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.\n11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nவீடியோ: மதுரையில் துவங்கிய ஜூனியர் நேஷனல் ரக்பீ செவன்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2018\nவீடியோ: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நீதிமன்ற அனுமதிப் பெற்று 25ந் தேதி துவங்குகிறது: அமைச்சர் கே.பி.அன்பழகன்\nவீடியோ: மாநில உரிமைகளை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ: டெல்டா பாசன விவசாயிகளுக்காக கல்லனையில் இருந்து 22.7.2018-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும்: அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ: இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஆட்டோ ஒட்டுனர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்\nஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018\n1சிவாஜி கணேசன் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிப்பு\n2மேட்டூர் அணை நீர்மட்டம் 114 அடியாக உயர்வு விரைவில் முழுக் கொள்ளளவை எட்டும்\n32-வது நாளாக தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்தம்: விவசாய விளை பொருட்களை அரசு பஸ்க...\n4அரியானாவில் 120 பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சாமியார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_152040/20180112191013.html", "date_download": "2018-07-21T23:19:01Z", "digest": "sha1:ODMXE7N6IOK2EWWAHGO3NDAPZMD3VVTR", "length": 10561, "nlines": 70, "source_domain": "www.tutyonline.net", "title": "பாதபாத்திரை பக்தர்களால் களைகட்டிய திருச்செந்துார்", "raw_content": "பாதபாத்திரை பக்தர்களால் களைகட்டிய திருச்செந்துார்\nஞாயிறு 22, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nபாதபாத்திரை பக்தர்களால் களைகட்டிய திருச்செந்துார்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தை மாத பிறப்பை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவச பாடல்களுடன் காவடி எடுத்தும் அலகு குத்தியும் பாத யாத்திரையாக குவிந்து வருகின்றனர். இதனால் கோயில் வளாகம் விழாக்கோலம் பூண்டுள்ளது.\nதை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. இதனால் விவசாயிகள் உழவு தொழிலை நேசிக்கும் விதமாக தை மாத பிறப்பு தினத்தில் உழவு பொருட்களை வழிப்பட்டு பொங்கலிட்டு வழிப்படுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த விவசாயிகள் தமிழ் கடவுள் முருகப்பெருமானை வழிப்பட்டு அன்றைய தினத்தில் பொங்கலிட்டு வழிப்படுகின்றனர். இதனால் தை மாத பிறப்பு மற்றும் பொங்கல் பண்டிகையையட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள முருகபக்தர்கள் திருச்செந்தூருக்கு மாலை அணித்து விரதம் இருந்து வந்தனர்.\nஇந்த பக்தர்கள் திருச்செந்தூர் கோயிலுக்கு பாத யாத்திரையாக குவிந்து வருகின்றனர். திருநெல்வேலி, தூத்துக்குடி மார்க்க ரோடுகளில் வழிநெடுக பச்சை நிற ஆடையணித்த முருகபக்தர்கள் சந்தணம், விபூதி பூசி காவடி எடுத்தும், நீண்ட வேல்களால் அலகு குத்தியும் பாத யாத்திரையாக குவிந்து வருகின்றனர். திருச்செந்தூர் வரும் ரோட்டில் குமாரபுரத்தில் நுழைவுவாயில், தூத்துக்குடி மார்க்கமாக வரும் பக்தர்கள் பிரசாத்நகரில் உள்ள விநாயகரை வழிப்பட்டு கோயிலுக்கு வருகின்றனர். இந்த பக்தர்கள் முருக பக்தி பாடல்களை ஆடி பாடி வருவது கண்கொள்ளாகாட்சியாக உள்ளது.\nதை மாத பிறப்பு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 7.15 மணிக்கு காலசந்திபூஜை, பகல் 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், அதனை தொடர்ந்து உச்சிகால தீபாராதனை மற்றும் மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடக்கிறது.\nபாத யாத்திரை பக்தர்கள் பல்லாயிரக்கணக்கான குவிந்து வருவதால் திருச்செந்தூர் கோயில் வளாகம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த பக்தர்கள் வரிசை முறையில் சுவாமி தரிசனம் செய்ய பிரத்யோக வரிசை முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் கோட்டை மணி கண்டன் மற்றும் இணை ஆணையர் பாரதி ஆகியோர் செய்துள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவீட்டுக்கு ஒரு அப்துல்கலாம் உருவாக வேண்டும் : துாத்துக்குடி ஆட்சியர் சந்தீப்நந்துாரி வேண்டுகோள்\nமாணவர் உயிரிழந்த விவகாரத்தில் நடந்தது என்ன வகுப்பறை மோதல் வீடியோ வெளியாகி பரபரப்பு\nதூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் கொள்ளை : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை\nஅன்னம்மாள் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nடயோசீசன் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் துாத்துக்குடி வருகை\nடிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் இலவச தையல் பயிற்சி : மகளிருக்கு சான்றிதழ் வழங்கும் விழா\nபுதிய பயணிகள் நிழற்கூடம் கட்டுமானப் பணிகள் : அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/89763", "date_download": "2018-07-21T23:19:37Z", "digest": "sha1:WGLJP5QRFD4CXLSS4I2JPNN4ZX3PQDJY", "length": 12357, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "பனிமனிதன் -கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 28\nயு ஆர் அனந்தமூர்த்தியின் ‘சம்ஸ்காரா’ »\nஎன் ஏழாம் வகுப்பு படிக்கும் மகனுக்கு பனிமனிதனை வாசித்து காண்பித்தேன். எங்களிருவருக்குமே மிகவும் பிடித்திருந்தது – கதையைப்படித்த பொன்னான தருணங்கள் இருவருமே சாயங்காலம் வருவதற்காக கிட்டத்தட்ட தவமிருக்கவே தொடங்கியிருந்தோம் – தினமும் பத்திலிருந்து பதினைந்து பக்கங்கள் மட்டுமே படிப்போம். சங்கல்ப் (என் மகன்) இந்தக்கதை முடியவே கூடாதென்று தினந்தோறும் சொன்னபடியே இருந்தான் இருவருமே சாயங்காலம் வருவதற்காக கிட்டத்தட்ட தவமிருக்கவே தொடங்கியிருந்தோம் – தினமும் பத்திலிருந்து பதினைந்து பக்கங்கள் மட்டுமே படிப்போம். சங்கல்ப் (என் மகன்) இந்தக்கதை முடியவே கூடாதென்று தினந்தோறும் சொன்னபடியே இருந்தான் நேற்றுடன் முடிவடைந்தது – பனிமனிதனின் சீக்குவல் வேண்டுமென மிகவும் விரும்புகிறான்\nபனிமனிதனின் கதை, குழந்தைகளுக்கு மட்டுமானது அன்றி, அனைத்து தரப்பினருமே படிக்கவேண்டும் வீரம், வெற்றி ஆகியவற்றைத்தாண்டி ஈரம், நல்குணம் போன்ற இந்திய வாழ்வியலைக் கொண்டாட, நிறைவாழ்வு வாழ பனிமனிதன் மிகவும் உதவுவான். பனிமனிதனில், நல்லவனாக வாழ்வதற்கான சாவிகளை நீங்கள் நிறையவே புதைத்துள்ளீர்கள், அதில் சிலவற்றையெடுத்து, என் மகனுக்கும் கொடுத்துள்ளேன்\nசரி, பனிமனிதன் – பாகம் 2 ஐ, உடனடியாக அனுப்பிவைக்கவும்\nபனிமனிதனின் தொடர்ச்சியாக திபெத் அல்லது லடாக் பின்னணியில் ஒரு நாவல் எழுதும் எண்ணம் இருந்தது. இப்போதும் உள்ளது. பார்ப்போம். அந்நாவலிலேயே அந்தக்குறிப்பு உண்டு.\nஏதாவது சிறுவர் இதழில் தொடராக எழுத முடிந்தால் நல்லது என நினைக்கிறேன்\nஎன் மகனுக்குப் பனிமனிதனை நான் முதல் எட்டு அத்தியாயங்கள் வாசித்துக் கேட்கவைத்தேன். அவனுக்கு 7 வயது .மூன்றாம் வகுப்பு. அதன்பின் அவனே உட்கார்ந்து எழுத்துக்கூட்டி மிச்சத்தைப் படித்துவிட்டான். இமையமலை பற்றி ஒரே பரவசமாகப் பேசிக்கொண்டிருக்கிறான்.\nகுழந்தைகளுக்குக் கதைகள் சுருக்கமாக இருக்கவேண்டும் என்பதும் மாயாஜாலங்கள் இருக்கவேண்டும் என்பதும் நாமே போட்டுக்கொள்வதுதான். பல குழந்தைக்கதைகளில் ‘ஹாரிபாட்டர் அந்த ராட்சதச் சிலந்தியிடம் பேசினான்’ என்ற வகையில் மிகவும் எளிமையான விவரிப்புதான் வரும். இதில் இயற்கை வர்ணனை மிகவும் விரிவாக வருகிறது. ஆனால் அதுதான் பிள்ளைகளுக்குப் பிடித்திருக்கிறது. தொடக்கவரியே இமையமலையை வர்ணிப்பதுதான்\nஏன் என்று நான் நிறைய யோசித்தேன். பிள்ளைகள் வெளியுலகை கற்பனைசெய்துகொண்டே இருக்கின்றன. மொத்தத்தில் வீட்டை விட்டு கிளம்பியாகவேண்டும். இப்படி அற்புதமான கனவுபோன்ற நிலவர்ணனைகள் அவர்களுக்கு பெரும் மனக்கிளர்ச்சியை அளிக்கின்றன. அவர்கள் அங்கே சென்றுவிடுகிறார்கள். வீட்டுக்குள் நடப்பது போல கதை எழுதினாலோ வகுப்பில் நடக்கும் கதைகளோ அவர்களுக்குப் பிடிப்பதே இல்லை என்பது இதனால்தான்\nநாவல் வெளிவந்தபோது அன்று ஆரம்பப்பள்ளி ஆசிரியராக இருந்த தேவதேவன் இதைத்தான் சொன்னார்\nவிவிலியத்தின் முகங்கள் – ஓர் அறிமுகம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mkmjn.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2018-07-21T23:23:47Z", "digest": "sha1:2VZMAWKNMFNW52UKGBCMMR3XNHDN3RP5", "length": 7779, "nlines": 103, "source_domain": "mkmjn.blogspot.com", "title": "காந்தி இளைஞர் மன்றம் மற்றும் படிப்பகம்.. மேக்காமண்டபம்.. | Best 4 U Mobiles..", "raw_content": "\nகாந்தி இளைஞர் மன்றம் மற்றும் படிப்பகம்.. மேக்காமண்...\nமொபைல், கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்லெட் குறைந்த நேரத்தில் சரிசெய்திட வருகை தாருங்கள்.. இணையதள வசதி, ஸ்கேனிங், பிரிண்ட்-அவுட், வாய்ஸ் & வீடியோ சாட்டிங்,ஆப்லைன் - ஆன்லைன் கேம்ஸ், மின் கட்டணம், தொலைபேசி கட்டணம், இன்சூரன்ஸ் புதுப்பித்தல், எலக்ட்ரிக்கல் & ப்ளம்பிங் வேலைகள், இன்வெர்ட்டர், மொபைல் ரீச்சார்ஜ், டி.டீ.எச் ரீச்சார்ஜ், ஆடியோ வீடியோ கன்வேர்டிங், மொபைல் டவுன்லோடிங் மேலும் தொடர்புக்கு..+919655093171\nமேக்காமண்டபம் சந்திப்பு. mekkamandapam junction (21)\nமேக்காமண்டபம் சந்திப்பு.. Mekkamandapam Junction\nகாந்தி இளைஞர் மன்றம் மற்றும் படிப்பகம்.. மேக்காமண்டபம்..\nஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெறும் நாள் 02-10-2011 ஞாயிற்று கிழமை..\n( நிகழ்ச்சி பற்றிய விபரங்கள் விரைவில்.. )\nபேச்சிபாறை அணை குமரி மாவட்டம்\nபேச்சிபாறை அணை கன்னியாகுமரியிலிருந்து 74 கி.மீ. தொலைவில் உள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலிக்கும் எல்லையாகஅமைந்துள்ள மலைத் தொடரை வை...\nபெருஞ்சாணி அணையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் கீரிப்பாறை இருக்கிறது. இது வரை பேருந்து செல்லும். கீரிப்பாறையின் கொடுமுடி காளிகேசம் என்ற இடத்தி...\nவட்டகோட்டை கன்னியாகுமரியில் இருந்து 6 கி.மீ தொலைவில் கிரானைட் கற்களால் கட்டப்பட்ட வட்டகோட்டை உள்ளது. நாஞ்சில் நாட்டின் பாதுகாப்பு கொத...\nகடமலைக்குன்று பள்ளிக்கூடம்... L.M.S Hir. Sec School, Kadamalai Kuntru.. Mekkamandapam..(P.O) எல்.எம்.எஸ்.மேல் நிலைப் பள்ளி கடமல...\nபீர் முகமது தர்கா தக்கலை குமரி மாவட்டம்\nபீர் முகமது தர்கா பீர் முகமது தர்கா தக்கலையில் அமைந்துள்ளது. தத்துவ அறிஞர் முகமது அப்பாவின் பெயர் இந்த தர்காவிற்கு வைக்கப்பட்டுள்ளத...\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் குமரி மாவட்டம்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் : மிகவும் எளிமையாக கேரள பாரம்பரிய முறையில் பகவதி அம்மன் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதன் மேற்கூரை ஆரஞ்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://njanapidam.blogspot.com/2005/07/blog-post_22.html", "date_download": "2018-07-21T23:21:30Z", "digest": "sha1:P6ZNF4NTS6ZKY5MD3M6LH6ELMJMVKDHU", "length": 21072, "nlines": 162, "source_domain": "njanapidam.blogspot.com", "title": "ஞானபீடம்: மாயவரத்தானுக்கு ஒரு எச்சரிக்கை!", "raw_content": "\n« Index | Home | ஒரு பதிவும் பின்னூட்டமும்... » | இது மிஷின் யுகம் » | அ... சிங்கமொன்று புறப்பட்டதே... » | நான் ஒரு 'சைக்கோ' வா... » | பயங்க��த் தொடர் தாக்குதல்கள் » | ஞானும், அப்துல்கலாமும் பின்னே ஜோதிடபூமியும் » | நான் ஒரு 'சைக்கோ' வா... » | பயங்கரத் தொடர் தாக்குதல்கள் » | ஞானும், அப்துல்கலாமும் பின்னே ஜோதிடபூமியும் » | பிரச்சனைகளும் அவற்றிற்குத் தீர்வும்... » | பதவி படுத்தும் பாடு... » | யாருக்கும் வெட்கமில்லை » | சிங்கத்தைப் பார்த்து சிறு முயலும்... »\nமாயாவரத்தானோடு ஒத்துக்கொள்ள எனக்குப் பல விடயங்கள் இல்லை. ஆனால், இது மெய்யாகவே மாயாவரத்தான் இட்டதா என்பது முதலிலே நிச்சயப்படுத்தப்படவேண்டுமல்லவா எனக்கென்னவோ என்னதான் ரஜனி விசிறியாக இருந்தாலுங்கூட, மாயாவரத்தான் மன்றத்திலே போய்ப் போட்டிருக்கக்கூடுமெனத் தோன்றவில்லை\nஇதுக்கு ஒரு பதிவு வேற\nதமிழில் நம்பர் வலைப்பூவாக ஒரு வருடத்திற்குள்ளாகவே ஆகி விட்டதைப் பொறுக்க முடியாத எதி(ரி)ர்க்கட்சியினரின் இது போன்ற பதிவுகளின் மூலம் நம்பர் 1 இடத்தை எட்டிப்பிடிக்க மட்டுமல்ல.. எண்ணிப் பார்க்கவும் முடியாது என்று இதன் மூலம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். (அந்த மன்றம் விவகாரம்.. அரசியல்ல இதெல்லாம் சாதரணப்பா.. ஆனாலும் பெயரிலிக்கு இத்தனை நம்பிக்கையா நம்ம பேரிலே\nமாயவரத்தான் அனானிமஸ் தடை செய்யப்பட்ட பதிவுகளில் அவரது பிளாக்கர் கணக்கை பயன்படுத்தி கீழ்கண்டவாறு இட்டுள்ளார்.\n//வெற்றிகரமான 100வது நாள்... சூப்பர் ஸ்டாரின் படம் நூறு நாட்கள் ஓடுவது எல்லாம் ஜுஜுபி... சந்திரமுகியின் வெற்றிக்கு காரணம் என்ன தெரியுமா... நீங்கள் தான்.. நீங்களே தான்.. ரொம்ப தேங்க்ஸ்..... நீங்கள் தான்.. நீங்களே தான்.. ரொம்ப தேங்க்ஸ்.. உங்களின் நல் ஆதரவுக்கு (எதிர்ப்போ, ஆதரவோ எதுவாக இருந்தாலும் நன்றி.. நன்றி.. நன்றி.. உங்களைப் போன்றோரின் 'அந்த' மாதிரியான ஆதரவினால் தான் வெற்றி மீது வெற்றி வந்து சூப்பர் ஸ்டாருக்கு சேருகிறது உங்களைப் போன்றோரின் 'அந்த' மாதிரியான ஆதரவினால் தான் வெற்றி மீது வெற்றி வந்து சூப்பர் ஸ்டாருக்கு சேருகிறது) தமிழ் திரைப்படங்களில் நம்பர் 1 ... சந்திரமுகி... தமிழ் வலைப்பூக்களில் நம்பர் 1 எது தெரியும் தானே) தமிழ் திரைப்படங்களில் நம்பர் 1 ... சந்திரமுகி... தமிழ் வலைப்பூக்களில் நம்பர் 1 எது தெரியும் தானே\nஎன்ன நாகரீகமோ தெரியவில்லை. அவரது தலைவர் கத்துக்கொடுத்தது அவ்வளவுதானா\nபாயிண்ட் நம்பர் 1 : அநாநிமஸ் தடை செய்யப்பட்ட பதிவுகளில் மட்டு���ல்ல.. அநாநிமஸ் உள்ள பதிவுகளில் கூட நான் தான் அப்படி பின்னூட்டமிட்டேன். (அதாவது உண்மையான மாயவரத்தான்)\nபாயிண்ட் நம்பர் 2 : இதில் என்ன அநாகரிகம் இப்படி மயிலாடுதுறையான் என்று சும்மாவாச்சுக்கும் அட்ரஸ் இல்லாம கமெண்ட் அடிக்கிறதை விட நாங்க செஞ்சது எந்தவிதத்தில் அநாகரிகம் என்று சொல்ல முடியுமா\nபாயிண்ட் நம்பர் 3 : ஒரிஜினல் மாயவரத்தான் நாகரிகமாக பின்னூட்டங்கள் இட்டு வந்து கொண்டிருக்கும் போதே இப்படி ஆநாகரிகமாக குரல் எழுப்பும் வஸ்தாதுகள் கடந்து இரண்டு மாதமாக எங்கே போய் இளிந்து கோன்டிருந்தீர்கள் என்று தெரியப்படுத்த முடியுமா நாகரிகம், அநாகரிகம் பற்றி பேச தமிழ் வலைப்பூக்களில் யாருக்கும் அருகதை கிடையாது.\nபாயிண்ட் நம்பர் 4 : (சரி.. சரி.. மூச்சு வாங்குது.. சோடா எங்கப்பா குமரேசு\nஒரிஜினல் மாயவரத்தாரே, (எலிக்குட்டி 3837590)\nஎன்ன இப்பதானே ஒரு சோடா தனி மடலில் தந்தேன்,\nஅதுவும் உமது கைக்கு வரவில்லையா\nநீர் முதலில் பதிவுகளுக்கு தொடர்பில்லாமல், போற வாற இடம் எல்லாம் \"தமிழ் வலைப்பூக்களில் நம்பர் 1 எது தெரியும் தானே//\" என்று விளம்பரம் செய்வதை நிறுத்தும். அடுத்ததாக உமது எலிக்குட்டி துணையுடன் போலியை அடையளம் காட்டும்.\nஅப்பதான் அடுத்த சோடாவாவது உமக்குக் கிடைக்கும்.\nஎனக்கு முதலில் மயிலாடுதுறையிலுருந்து (பழைய மாயவரத்திலிருந்து / மாயூரத்திலிருந்து) எத்தனை வலைப்பதிவர்கள் எழுதுகிறீர்கள் என்ற பட்டியலைக் கொடுங்கள். யார் மாயவரத்தான் என்பதைச் சொல்கிறேண். எனக்குத் தெரிந்து 1. ரஜினி ராம்கி 2. மாயவரத்தான் 3. லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்.\nto பெயரிலி (ஆண்டி-ஆட்டு மினிஸ்றர்\n//என்னதான் ரஜனி விசிறியாக இருந்தாலுங்கூட, மாயாவரத்தான் மன்றத்திலே போய்ப் போட்டிருக்கக்கூடுமெனத் தோன்றவில்லை//\nமாயவரமே ஒத்துக்கிட்டாருங்க அது அவருதான்னு, அதுனால ஒங்க சந்தேகம் தீர்ந்ததுன்னு நெனக்கிறேன்.\n//இதுக்கு ஒரு பதிவு வேற\nஒரு பதிவு இல்லீங்க, குமரேஸு வேற ஒன்னு போட்டு இருக்காரு பாருங்க.\nஆனா, இதுக்கும்கூட பின்னூட்டம் குடுக்கறாங்க பாருங்க, அவுங்களச் சொல்லனும் ;-)\nஎது எப்டி இருந்தாலும், உமது நேர்மைக்கு ஒரு ஷொட்டு ஆனா, அரசியல்ல இப்டி நேர்மயா இருந்தா எப்டிய்யா நம்பர் ஒன்னா வர்றது\nஇத்தோட 10 தடவை பின்னூட்ட பெட்டிய திறந்து போடலாமா வேண்டாமா என்று மூடிவிட்டேன், இந்த ம��றை எப்படியும் பின்னூட்டமிட்டுவிட வேண்டுமென்ற வைராக்கியத்துடன் எழுதுகின்றேன்...\nஉண்மையான மாயவரத்தான் என்றால், இதிலே அவரைத் தவறாக எடைபோட்டுவிட்டேன் என்று எண்ணிக்கொள்ளவேண்டியதுதான். அவர் மன்றத்திலே போய் சந்திரமுகி பற்றிப் போட்டது பொருத்தமல்ல என்றுதான் சொல்லமுடியும். அதுக்குமேலே என்ன சொல்லமுடியும்\n//நோ.. கமெண்ட்ஸ்// - by குழலி.\nகுழலி, பொங்கி வர்றத, அணைபோட்டு தடுக்காதீங்க, வுடுங்க பாயட்டும்\nபெயரிலி இங்க பாருங்க, மாயவரத்தான், தான் ஒன்னும் கொலக்குத்தம் பண்ணிறலன்னு பிச்சு ஒதருறாரு\nகொழப்புறேனா, நானா, இங்க பாருங்க, எங்க தல கொங்கு ராசா பண்றத\nநான் கூறுவது என்னவென்றால் Mayavaraththaan cannot be faulted. கண்டுக்காதீங்க.\nஒன்றுமில்லை நண்பர்களே இகலப்பை போட்டு டைரெக்டா பின்னூட்டப் பெட்டியிலே அடிக்கிறேன். அவ்ளோதான் விஷயம்.\n(ஆமா என்ன ஏன் யாரும் ஒன்னும் சொல்ல மாட்டேங்க்ராங்கன்னு சிண்டு முடிய பாத்தீரே அந்த பின்னூட்டம் எங்க)\nஇதற்கு முந்தைய பின்னூட்டம் ஞானபீடத்துக்கு விட்டது... எப்படியும் இங்க வருவாருன்னு தெரியும் அதான் இங்க பின்னூட்டம் போட்டு இருக்கேன்\nமாயவரத்தான் மேல் இவ்வளவு கோபமா\n//குழலி, பொங்கி வர்றத, அணைபோட்டு தடுக்காதீங்க, வுடுங்க பாயட்டும்\nஅட ஏதோ ஆர்வ கோளாறுல மாயவரத்தான் செய்துட்டாரு கண்டுக்காதிங்கோ அப்படினு சொல்ல வந்தேன்,ஆனா அங்கங்க விழற தர்ம அடியை பார்த்த உடனே தான் பின் வாங்கிவிட்டேன்.\n//மாயவரத்தான் மேல் இவ்வளவு கோபமா//- Raja Ramadass.\nகோபமா, அதும் மாயவரத்தான் மேலயா, நெஜமா எனக்கு மாயவரத்தான் மேல கோவம் கெடயாது. வேற யாருக்காச்சும் அவர்மேல கோவம் இருக்காங்கறதும் எனக்குத் தெரியல.\nஆனா ஒன்னு, அவரோட நம்பர்-1 வளர்ச்சிய தாங்க முடியாதவர்கள் செய்யும் சூழ்ச்சி இது\nமாயவரத்தான் நல்லவர். அவருக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு.\nஇங்கே சிலர் சொல்கிறார்கள் \"ஏஜண்ட் பீடங்களை நினைத்தால் எமக்கு சிரிப்பு வருகின்றது\" என்று... நாரதர் வேலை செய்து சிண்டு முடிந்து சண்டை வளர்த்து குளிர் காயும் இந்த மாதிரி ஏஜண்டுகளைத்தான் CIA ஏஜண்ட் என்பார் எம்தலைவர் சுசா... இந்த ஏஜண்டுகளை கண்டால் உள்ளம் கொதிக்க முரசு முழங்க போர், போர், வெற்றிவேல், வீரவேல் என தமிழன் எல்லாம் போருக்கு செல்ல, அங்கோ சிலருக்கோ சிரிப்பு வருகிறதாம்... பேதமை பேதமை\nஆனாலும் ஓநாய், கழு���ைப்புலி போன்றவை 'இதை' செய்யும்போது சும்மா இருந்துவிட்டு, 'அது' (அதுவும் பசிக்காக) செய்கிறது என்னும்போது இப்டி 'அதை' போட்டுத்தாக்குவதை நான் ஆதரிக்கவில்லை) செய்கிறது என்னும்போது இப்டி 'அதை' போட்டுத்தாக்குவதை நான் ஆதரிக்கவில்லை\nஅப்படியென்றால், இதை என்ன சொல்லுவார்கள் \n//எங்க தல கொங்கு ராசா பண்றத\n .. நீங்க யாரு, எவரு.. யாரு பெத்த புள்ளையோ தெரியலை.. இப்படி என்னைய புடிச்சு தெருவுல விடுறதயே குறியா இருக்கீங்க.. இதெல்லாம் நல்லதுக்கா இல்லை எப்படின்னே தெரியலை.. ஆனா பாருங்க.. நீங்க லிங்க் குடுத்தா, நம்ம பதிவுக்கு ஹிட் மிட்டர் எகிறிடுது..\nதல, ஒங்களுக்குத் தனியா ஒரு மயில் அனுப்பிருக்கேன்\nநான் ஒரு 'சைக்கோ' வா...\nஞானும், அப்துல்கலாமும் பின்னே ஜோதிடபூமியும்\nசிங்கத்தைப் பார்த்து சிறு முயலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palanithevar.blogspot.com/2006/07/", "date_download": "2018-07-21T23:00:31Z", "digest": "sha1:GOHDFPT2TZGBOSCRV3OF73A3JHKRHQAJ", "length": 3528, "nlines": 65, "source_domain": "palanithevar.blogspot.com", "title": "PALANI THEVAR HOME =+= பழனிச்சாமி ஒ. தேவர் வீடு: July 2006", "raw_content": "PALANI THEVAR HOME =+= பழனிச்சாமி ஒ. தேவர் வீடு\nHAPPY FAMILY Palanichamy O Thevar & Pulavar.Pandimadevi, Prathana, Vijayapriya & Kaaviyan இனிய குடும்பம் பழனிச்சாமி ஒ. தேவர், புலவர்.பாண்டிமாதேவி, பிரார்தனா, விஜயப்பிரியா & காவியன்\nதமிழ் நாடு & தென் ஆப்பிரிக்கா தமிழர்களின் சந்திப்பு\nஎனது குடும்பமும் மற்றும் தென் ஆப்பிரிக்க தமிழ் குடும்பமும். இதில் பழனிச்சாமி, புலவர் தேவி, பிரார்தனா, பிரியா ஆகியோர் தென் ஆப்பிரிக்க மொர்கன் நாயக்கரின் குடும்பத்துடன் ஜூலை 2006 எடுக்காப்பட்டது.\nஆஸ்திரேலிய மக்களின் கலாச்சார நடனம்\nஆஸ்திரேலிய பூர்வீக குடி மக்களின் ஆண்டு கலை விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம்.\nதமிழ் நாடு & தென் ஆப்பிரிக்கா தமிழர்களின் சந்திப்ப...\nஆஸ்திரேலிய மக்களின் கலாச்சார நடனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2016/08/", "date_download": "2018-07-21T22:58:01Z", "digest": "sha1:MDYXSNKM2LUIJZ4TYJ44EF7MNYTJEAVH", "length": 24750, "nlines": 363, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: August 2016", "raw_content": "\nவாழ்க்கையை சுழலும் சக்கரம் என்று சொன்னவன்\nசெக்குமாடு போல சுழலும் வாழ்க்கையை\nகாலடியில் சின்ன நீல பந்து\nஇதை நீ புவியீர்ப்பு சக்தி என்று சொல்லி\nதமிழக சட்டசபைக்கு அறிவிப்பது என்னவென்றால்...\nதமிழக சட்டசபைக்கு அறிவிப்பது என்னவென்றால்...\nஅவைக்குறிப்பில் என்ன இருந்தால் என்ன\nஎன்ற முடிவுக்கு பொதுஜனங்கள் வந்துவிட்டோம்.\nஎதிர்காலத்தில் அவைக் குறிப்பை வைத்துக்கொண்டு\nஇன்னார் இதைப் பேசினார், அன்னார் அதைப் பேசினார்,\nஇவருக்கு இவர் பதில் சொன்னார்\nஇவர் இந்தக் கட்சியில் இருந்தார் இப்படியான\nஅப்படி எல்லாமா நம்ம தமிழ்ச் சமூகம் உண்மை வரலாற்றைத்\nதோண்டி எடுத்து மண்டையைப் பிளக்கப்போகிறார்கள்\nநேற்று நடந்த தேர்தலில் சொன்னதை இன்று மறந்து\nதங்கள் தொகுதி வேட்பாளர்களாக தேர்ந்தெடுத்து\nஅனுப்பி இருக்கும் எங்களை எல்லாம் பார்த்தா\nஇந்தப் பிரச்சனைக்ள் அனைத்துக்கும் ஒரே ஒரு முடிவுதான்\nஇனிமேல் தமிழக சட்டசபையில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி\nஉதிரிக்கட்சி, மைனாரிட்டி கட்சி, இப்படியாக யார் என்ன பேசினாலும்\nஅவர்கள் பேசியது எல்லாமே அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படும்.\nஒரு வழியா பிரச்சனைக்கு தீர்வு கண்டாச்சு..\nஇப்படி எல்லாம் நீங்கள் குறுஞ்செய்தி அனுப்பியும் கூட நான்\nஉங்கள் செங்கோட்டை உரையைக் கேட்கவில்லை\nஎனக்கு அச்சமாக இருக்கிறது... ஓர் இந்தியக்குடிமகனாக (ளாக)\nஇது தேசத்துரோகமாக ஆகிவிடக்கூடாதோ என்று.\nநான் ஏன் உங்கள் உரையைக் கேட்கவில்லை என்பதை\nவெளிப்படையாக இவ்விடத்து சொல்லிவிடுவது நல்லது\nஎனக்கு எதுவும் ஆபத்து வந்தால் என் முகநூல் நண்பர்கள்\nஎன் உண்மை நிலையை எடுத்துக்காட்ட இதுவே ஆதரமாக\nஇருக்கும் என்பதால் இதை இவ்விடத்து\n>இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதி கணம் T S THAKUR\nஅவர்கள் பிரதமரின் உரை ஏமாற்றம் அளிக்கிறது\nஎன்று சொன்னதற்கும் நான் கேட்காமல் இருப்பதற்கும்\nஎவ்வித தொடர்பும் சத்தியமாக இல்லை..\n> POK பிரச்சனையை பேசிய நீங்கள் அத்துடன் சேர்ந்து\nஏற்கனவே நம்ப தோஸ்த் பாகிஸ்தான் காரர்கள்\nநம்பள் தான் , இந்தியா தான் என்று சொல்லிக்கொண்டிருக்க\nநீங்கள் செங்கோட்டையின் நின்று கொண்டு பலுசீஸ்தான்\n இது குறித்து முன்னாள் அயலுறவு\nஅமைச்சர் சல்மான் குருஷித் கருத்துடன் எனக்கு\nஉடன்பாடு என்றெல்லாம் நீங்கள் என்னை நினைத்துவிடக்கூடாது.\nசல்மான் குருஷித் கருத்துக்கு காங்கிரசே முழு ஆதரவு\nதராத நிலையில் எங்களைப் போன்றவர்களின்\nகருத்து உருவாக முடியாது. இடியாப்ப சிக்கல் போல\nஒரு சாதாரண இந்திய பிரஜைக்கு என்ன புரிதல்\nஎனக்கு இதெல்லாம் காரணமே அல்ல.\n> உங்கள் உரையில் சில சொற்கள் எத்தனை முறை\nநீங்கள் ப்யன்படுத்தினீர்கள் என்பதையும் சிலர்\nஎன்று. இந்த மாதிரி சிறுபிள்ளைத்தனமான காரணங்களைக்\nகாட்டி உங்கள் உரையை நான் நிராகரிக்கவில்லை\nபிரதமர் ஜி. பாரதமாதா மீது சத்தியமாக இதைச் சொல்கிறேன்\n> இந்தப் பாருங்கள் மோடி ஜி...\n2014ல் உங்கள் முதல் செங்கோட்டை முழக்கம் 65 நிமிடங்கள்.,\nகேட்டேன். அதில் நீங்கள் சொன்னதை எல்லாம் நிறைவேற்றி\nவிட்டீகளா என்று எதிர்க்கட்சி மாதிரி நான் கேட்கப்போவதில்லை.\n2015, ஆக 15ல் 88 நிமிடம் பேசினார்கள்.\nசமையல் செய்துக்கொண்டே கேட்டேன். கொஞ்சம் விட்டுவிட்டு\nஇந்த ஆண்டு 2016ல் 94 நிமிடம் பேசி இருக்கிறீர்களாமே\nஇப்போதைக்கு எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது.\nசப்பாத்திக்கு மாவு பிசைவதிலிருந்து கழிவறை கழுவதுவது\nவரை ... தலைக்கு மேலே வேலை...\nடிஜிட்டல் இந்தியாவில் இதற்கெல்லாம் இன்னும்\nவிடிவு பிறக்கவில்லை. என்னை மன்னிக்க வேண்டும்\nஇந்த ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே உங்கள்\nஉரையை இந்த ஆண்டு கேட்கமுடியாத நிலை...\nமற்றபடி உங்கள் டிரெஸ்... உங்கள் போஸ்.. எல்லாம்\nஉண்மையை எப்போதும் ஓர் ஆயுதமாக\nபயன்படுத்துகிறோம். அதுவும் எதிராளியைக் காயப்படுத்தும்\nஆயுதமாக , தாக்குதல் நடத்தும் கருவியாக,\nதன்னைத் தற்காத்துக் கொள்ளும் கவசமாக\nஉண்மையை கையில் எடுக்கிறோம். அத்தருணங்களில்\nஎல்லாம் பொய்யை விட உண்மை ரொம்பவும்\nபொய்யை விற்பனை செய்யும் உலகத்தில்\nஉண்மை எப்போதும் கசப்பானது என்ற\nநான் இப்போது சொல்ல வருவது\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nஶ்ரீ லீக்ஸ் ஶ்ரீ ரெட்டி நல்லவரா கெட்டவரா என்பதல்ல பிரச்சனை. நம் கலை இலக்கிய உலகத்தில் மலிந்து சீரழிந்து சீழ்ப்பிடித்து நாற்றமெடுக்கு...\nஸ்டாலினுக்காக ஶ்ரீரங்கத்தில் சுக்ர ப்ரீத்தி யாகமா\nதளபதி , திமுக செயல் தலைவர் திரு ஸ்டாலின் அவர்களின் ஜாதகத்தில் சுக்கிரன் பாவ கிரஹமாக இருந்து தொலைப்பதால் தான் அவ...\nராஷி.. RAAZI .. உண்மைக்கதை..\nராஷி .. RAAZI இந்தியாவுக்காக ஒற்று வேலைப் பார்த்த இந்தியப் பெண்ணின் உண்மைக்கதை . 1971 இந்திய பாகிஸ்தான் போர்க்க...\n“Nishabd “.. திரைப்படம் . தமிழில் சொல்வதானால் “ நிசப்தம் ” இச்சமூகம் ஏற்றூக்கொள்ள மறுக்கும் கதை . ஆனால் சமூகத்தில் தொடரும...\nஇதெல்லாம் பரீட்சையில் சகஜம் பாஸ்\n136 IPS அதிகாரிகள் தேர்வு எழுதியதில் 133 ஐபிஎஸ் அதிகாரிகள் ஃபெய���ல். மொத்தமே 3 பேர் தான் பாஸ் மார்க் எடுத்து பாஸானவர்கள். இந்திய காவ...\nஎமர்ஜென்சி.. 43 ஆண்டுகளுக்கு முன்\nஎமர்ஜென்சி .. 43 ஆண்டுகள் 25 ஜூன் 1975 அன்றைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி எமெர்ஜென்சி - அறிவித்த நாள் . அகில இ...\nதமிழ்த்தாய் தாம்பூலம் தரிக்க வேண்டும்\nஇன்றைய மோசிகீரனார்கள் எவரும் முரசுக்கட்டிலில் களைப்பு மிகுதியால் உறங்குவதில்லை . அவர்களிடம் சொந்தமாக அரண்மனையே இர...\nஅச்சில் வெளிவந்த என் புத்தகங்கள் சில . தற்போது மின்னூல்களாக .. My books in amazon and kindle. நிழல்களைத் தேடி, ஐந்திணை .. இரு கவித...\nதாலிப் பனை பூத்துவிட்டது.. யுகம் யுகமாய் காத்திருந்தப் பின் தாலிப்பனை பூத்துவிட்டது முதல் பூவே, கடைசி பூவாய் தாலிப்பனை பூத்துவிட்டது...\nபடைப்புக்கும் பிரம்மத்திற்கும் நடுவில் அவள் பிரபஞ்சம் நிலவு வானம் மலர் மாங்கனி அவளை உங்கள் கண்களால் பார்த்...\nதமிழக சட்டசபைக்கு அறிவிப்பது என்னவென்றால்...\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்ன��்மாவின் அம்மா வேஷம். சின...\nஅம்மா - சின்னம்மா அரசியல்\nசசிகலா நடராஜன் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது. (யாருக்கும் தெரியாது ..) ஆனால் அதிமுக வின் தலைமை பொறுப்புக்கு அவர் தேர்ந்தெடுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=73956", "date_download": "2018-07-21T22:45:52Z", "digest": "sha1:OQVOLTN3HLKCROR7ZLFGJVPN72ZQCFXT", "length": 17403, "nlines": 166, "source_domain": "temple.dinamalar.com", "title": " Siddhar caves in pillaiyarpatti | பிள்ளையார்பட்டி அருகே சித்தர் வாழ்ந்த மலைக்குகை", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஅருணாசலேஸ்வரர் கோவில் ஆடிப்பூர பிரமோற்சவம்: ஆக., 4ல் தொடக்கம்\nபழநி கோயிலில் அம்மனுக்கு நூறாயிரம் மலர்களால் அர்ச்சனை\n27ம் தேதி சந்திரகிரகணம் : கூடலழகர் கோயில் நடைதிறப்பு மாற்றம்\nகுச்சனூர் கோயிலில் சனிவார திருவிழா கொடியேற்றம்\nஆடி முதல் வெள்ளி : மடப்புரத்தில் குவிந்த பக்தர்கள்\nஉலக நலன் வேண்டி சுக்ரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை\nஆடி முதல் வெள்ளி: சென்னை கோவிலில் குவிந்த பக்தர்கள்\nஆடி வெள்ளி முன்னிட்டு ராமநாதபுரம் அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்\nதிண்டுக்கல் கோயில்களில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை\nதேனி கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை: ஏராளமான பக்தர்கள் தரிசனம்\nஇரண்டு மணி நேரத்தில் திருப்பதி ... மதுரை சிருங்கேரி மடத்தில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nபிள்ளையார்பட்டி அருகே சித்தர் வாழ்ந்த மலைக்குகை\nதிருப்புத்துார் பிள்ளையார்பட்டி அருகே சித்தர் வாழ்ந்ததாக கூறப்படும் தொன்மையான மலைக்குகை மற்றும்அதிலுள்ள எழுத்துக்கள், குறியீடுகள் ��ுறித்த தொன்மையை அறிய தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த வரலாறு ஆர்வலர்கள் கோரியுள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் பகுதி வரலாறு சிறப்புமிக்கது. கி.பி.5ம் நுாற்றாண்டுக்கு முந்தைய பல தொன்மையான பல குடவரைக் கோயில்கள் நிறைந்த பகுதி.இப்பகுதியில்\nபிரபலமாகாத பழமையான இடங்கள் பலஉள்ளன. அதில் பிள்ளையார்பட்டிக்கும்\nஎன்.வைரவன்பட்டி ஊர்களுக்கிடையே உள்ள மலைக் குன்றுகள் நிறைந்த பகுதியாகும். தற்போது கல் குவாரிகளால் பல குன்றுகள் கரைந்து விட்ட நிலையில் ஒரு சிறிய மலைக்குன்றாலான தொடர் மட்டும் சாட்சியாக தற்போதும்உள்ளது. அதில் சில குடவரையிலானதெய்வங்கள் வடக்கு நோக்கி உள்ளன. அது போல மலையின்தெற்குபுறம் ஒரு குகை காணப்படுகிறது. சுமார் 4 அடி விட்டத்திலான வட்ட வடிவ நுழைவுடன் அந்த குகை உள்ளது. தரைமட்டத்திலிருந்து சுமார் 50 அடி உயரத்தில்உள்ளது. 10 அடி நீளமுள்ள அந்த குகையினுள் நுழைந்தால் உள்ளே ஒரு ஆள் நிற்கும் உயரத்திற்குவட்ட வடிவிலான அறை போன்றகூரை அமைப்புடன் உள்ளது.குகைச் சுவர் முழுவதும் பல வடமொழி,பழந்தமிழ்,புரியாத எழுத்துக்கள், குறியீடுகள் புடைப்புக்களாக காணப்படுகிறது.போதிய பாதுகாப்பின்றி உள்ளதால் பார்வையாளர்கள் பலர் அண்மையில் கிறுக்கியுள்ள எழுத்துக்களால் தொன்மையானஎழுத்துக்களை சரியாக பார்க்க முடியவில்லை.\nஅப்பகுதியில் உள்ள சிலர் கூறியதாவது: இது ஒரு உயிர்மலை. பாண்டவர் மலை என்றும் கூறுவார்கள். இம்மலை சித்தர்கள் நடமாடிய புண்ணிய பூமியாகும்.குறிப்பாக பதினென் சித்தர்களில் ஒருவரான கோரக்க சித்தர் தங்கிய சிறப்பு பெற்றது.பவுத்தத்திலிருந்து சைவராகமாறிய பின் இங்கு வந்திருக்கக் கூடும்.சித்தரியல், போர்க்கலை, சித்த மருத்துவம், யோகம் போன்றவற்றில்தேர்ந்தவர். இவர் பொதுவாக 11ஆம் 12 ஆம் நுாற்றாண்டுகளுக்கு இடையில் வாழ்ந்திருக்கலாம்,இறப்பை வென்றவர்.பழநியில் பாசாண முருகன் சிலை செய்ய போகருக்கு உதவி விட்டுபுதுக்கோட்டை திருக்கோகர்ணமலையில் அல்லது வட பொய்கை நல்லுாரில் சமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. அந்நிலையில் அவர் இங்கு வந்த சிலகாலம் தங்கியிருந்திருக்கலாம் என்று செவி வழிச் செய்தியாக கூறுகின்றனர்.இந்த தொன்மையான கற்குகையிலிருந்து சுமார் 150 மீட்டர் துாரத்தில் தான்புகழ் பெற்ற கற்பகவிநாய��ர் வீற்றிருக்கும் குடவரைக்கோயிலும், சுமார் 30 கி.மீ.,தொலைவில், குன்றக்குடிகுடவரைக் கோயில்களும் உள்ளன. ஆனால் இந்த பழமையான குகை குறித்த சரியான வரலாறு ஆதாரம் ஏதும் தெரியவில்லை. இது ஆதிமனிதர்களால் உருவான குகையா, அல்லது பிற்காலத்தில் குடவரைக் கோயில் அமைப்பதற்கான கைவிடப்பட்ட முயற்சியா என்பது தெரியவில்லை. இக்குகை குறித்து தொல்லியல் துறையின் ஆய்வும்நடந்ததாக தெரியவில்லை. குகையில் செதுக்கப்பட்டுள்ள எழுத்துக்களை, குறியீடுகளை தொல்லியல் துறையினர், கல்வெட்டு ஆய்வாளர்களுடன் ஆய்வுநடத்தி அதன் தொன்மையையும்,வரலாறு சிறப்பையும்அறிய வேண்டியது அவசியமானதாகும்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nஅருணாசலேஸ்வரர் கோவில் ஆடிப்பூர பிரமோற்சவம்: ஆக., 4ல் தொடக்கம் ஜூலை 21,2018\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூர பிரமோற்சவம் ஆக., 4ல், கொடியேற்றத்துடன் ... மேலும்\nபழநி கோயிலில் அம்மனுக்கு நூறாயிரம் மலர்களால் அர்ச்சனை ஜூலை 21,2018\nபழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 9 வரை தினசரி மாலையில் நுாறாயிரம் மலர்கள் துாவி ... மேலும்\n27ம் தேதி சந்திரகிரகணம் : கூடலழகர் கோயில் நடைதிறப்பு மாற்றம் ஜூலை 21,2018\nமதுரை: மதுரை, கூடலழகர் கோயில், பெரியாழ்வாரால் பல்லாண்டு பாடப்பெற்றதும், திருமங்கையாழ்வாரால் ... மேலும்\nகுச்சனூர் கோயிலில் சனிவார திருவிழா கொடியேற்றம் ஜூலை 21,2018\nசின்னமனுார், தேனிமாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் ஆடி சனிவாரத் திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்\nஆடி முதல் வெள்ளி : மடப்புரத்தில் குவிந்த பக்தர்கள் ஜூலை 21,2018\nமானாமதுரை: திருப்புவனம் அருகே மடப்புரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி முதல் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writersamas.blogspot.com/2013/12/blog-post_11.html", "date_download": "2018-07-21T23:10:29Z", "digest": "sha1:5JVWGEY6K22KLURUP3LKPAOG2RPDW6LJ", "length": 70607, "nlines": 761, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: நாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம்?", "raw_content": "\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம்\nமார்லன் பிராண்டோ மறைந்தபோது, துயரம் தாங்காமல் ஒரு வாரத்துக்குஅழுத ரசிகர் அவர். இத்தனைக்கும் பிராண்டோ நடித்த ஒரு படத்தைக்கூட அவர் பார்த்தது இல்லை. பின் எப்படி இவ்வளவு நேசம் என்று கே���்டபோது, பிராண்டோவின் பேட்டி ஒன்றைப் பார்த்து அவருக்கு ரசிகரானதாகச் சொன்னார் அவர். ‘‘சூப்பர்மேனுக்கான உடைகளை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்’’ என்று நிருபர் கேட்டபோது, “அமெரிக்க செவ்விந்தியர்கள் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறார்கள்” என்று மணிக்கணக்கில் பதில் அளித்து நிருபரை பிராண்டோ வெறுப்பேற்றிய பேட்டி அது.\nஒரு சினிமா நாயகனை மக்கள் ஏன் கொண்டாடுகிறார்கள் என்பதற்குப் பெரிய ஆராய்ச்சிகள் தேவை இல்லை. பிராண்டோ சொன்னதுதான்.‘‘நல்லவனோ, கெட்டவனோ… மக்களுக்குக் கொண்டாடுவதற்கு கட்டாயம் ஒரு நாயகன் தேவை. அவனைப் பற்றிப் பேசுவதும் கொண்டாடுவதும் அவர்களுக்கு முக்கியம்.’’ ஆனால், ஒரு நாயகன் கொண்டாடப்படும் பின்னணி முக்கியமானது. அது சமூகத்தின் மனநிலையையும் சேர்த்து நாம் பார்க்க உதவுகிறது.\nசுதந்திரத்துக்குப் பின் தேனாறும் பாலாறும் ஓடும் என்று உருவாக்கப்பட்டமாயைகள் உடைந்து, பணக்காரர்களும் பண்ணையார்களும் கொட்டம் அடித்தபோது திரைப்படங்களில் அவர்களைத் தட்டிக்கேட்ட நாயகர்கள் உச்சத்துக்குப்போனார்கள். திரையில் அறநெறிகளுடன் ‘வாழ்ந்து காட்டிய’நாயகர்கள் மக்கள் தலைவர்களாகப் பார்க்கப்பட்டார்கள். எம்.ஜி.ஆர். அப்படித்தான் ஜெயித்தார். ரஜினி விஷயத்தில் நடந்ததோ தலைகீழ். இந்தியா கலாச்சாரப் பாய்ச்சலுக்குள்ளான காலகட்டம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் மீறல் கனவுகளை, ஆழ்மன ஆசைகளை திரையில் அனாயசமாக நடத்திக்காட்டினார் ரஜினி. திரையில் அவர் சாமானியராக இருந்தார். சாமானியர்களின் முரட்டுத்தனத்தையும் அப்பாவித்தனத்தையும் பிரதிபலித்தார். சாமானியனாக இருந்துகொண்டே சாமானியர்களால் கற்பனைசெய்யக்கூட முடியாத அற்புதங்களை நிகழ்த்தினார். முக்கியமாக, எல்லாத் தவறுகளோடும் ஒருவன் நல்லவனாகவும் நாயகனாகவும் இருக்க முடியும் என்று காட்டினார். அவருடைய ஆரம்பக் காலப் பாசங்கற்ற நடவடிக்கைகள் அவருடைய பிம்பத்துக்கு மேலும் வலு சேர்த்தன.\nரஜினி கோலோச்சத் தொடங்கிய 1980-கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிசுகிசு. ரஜினிக்கு தினம் ஒரு பெண் தேவை என்று பத்திரிகைகள் எழுதியபோது, ரஜினி ஒரு பேட்டியில் சொன்னார்.‘‘ஆமாம், உண்மைதான். இதைச் சொல்றதுல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நான் யாரையும் தேடிப் போகலை. வற்புறுத்தலை. கஷ்��ப்படுத்தலை. யாருக்கும் நான் பிராமிஸ் பண்ணலை... யாரையும் ஏமாத்தவும் இல்லை.’’\nரஜினியின் திருமணம் இன்றைய தலைமுறையினர் பலருக்கு ஆச்சர்யம் அளிக்கக் கூடியது. ரஜினி, லதா இருவரின் குடும்பங்களையும் சேர்ந்த சிலர் மட்டும் பங்கேற்ற நிகழ்ச்சி அது. திருப்பதி கோயிலில் நடந்தது. அதிகாலையில் திருமணத்தை முடிந்தவர், காலை 10 மணிக்கு எல்லாம்‘நெற்றிக்கண்’ படப்பிடிப்புக்குப் போய்விட்டார். திருமணத்துக்கு முன் பத்திரிகையாளர்களை வீட்டுக்கு அழைத்திருந்தார் ரஜினி. முன்கூட்டியே, அவரும் லதாவும் மாலையோடு இருக்கும் படம் ஒன்றை அவர்களிடம் கொடுத்து, ‘‘குறிப்பிட்ட சிலரை மட்டும்தான் அழைச்சு இருக்கேன்னு சொல்லி, திருப்பதி கோயில்ல கல்யாணத்துக்கு ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி இருக்கேன். என்னோட கல்யாணம் நடந்து முடிஞ்சதும் நீங்க இந்த போட்டோவைப் பயன்படுத்திக்கங்க. தயவுசெஞ்சு திருப்பதிக்கு யாரும் வந்துடாதீங்க’’ என்றார். அப்போது, ‘‘வந்தா’’ என்றார் ஒரு நிருபர். ‘‘உதைப்பேன்’’ என்று சொன்னார் ரஜினி. அருகில் இருந்த இன்னொரு நிருபர் ‘‘இந்த மாதிரி வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தாதீங்க... அதை நாங்க பப்ளிஷ் செஞ்சுட்டா,பின்னாலே அசிங்கமா போயிடும்’’ என்று சொன்னபோது, ரஜினி சொன்னார். ‘‘உங்களோட ஓபன் அப்ரோச் எனக்குப் பிடிச்சு இருக்கு. ஐயாம் வெரி சாரி. ஆனா, இப்போ சாரி சொல்லிட்டேன்னு கல்யாணத்துக்கு வந்துடாதீங்க. அங்கே கேமராவோட யாரையாவது பார்த்துட்டா உதைக்கறதைத் தவிர எனக்கு வேற வழி இல்லை.’’\nநம்மில் பலரையும்போல, ‘முள்ளும் மலரும்’ ரஜினிதான் ரஜினிக்கும் பிடித்தமானவர். இயக்குநர் மகேந்திரன்தான் இன்றைக்கும் அவரை இயக்கியவர்களிலேயே அவர் பெரிதும் மதிப்பவர். ஆனால், ஒருகட்டத்தில்,ஒரு மாபெரும் பொழுதுபோக்குக் கலைஞனாக அவர் உருவெடுத்தபோது தன்னுடைய படங்கள் முழுக்கப் பொழுதுபோக்குக்கானவை என்ற முடிவை அவர் எடுத்தார். தன்னுடைய படங்கள்குறித்து போலியான மதிப்பீடுகள் ரஜினியிடம் இல்லை. ‘‘ஆயிரக்கணக்கானவங்க வாழ்க்கை இதுல இருக்கு. என்னை நம்பி பணம் போடுறவங்களுக்கு, எனக்குப் பணம் கொடுக்குறவங்களுக்கு, திரும்ப நான் பணம் சம்பாதிச்சுக் கொடுக்கணும். அவங்க நடிக்க வைக்கிறாங்க. நான் நடிக்கிறேன். அவ்ளோதான். இதிலே எந்தக் குழப்பமும் இல்லை’’என்றார்.\n���ரு பேட்டியில் மோகன்லாலிடம் கேட்டார்கள்: ‘‘ரஜினிகாந்தைப் போல வழுக்கைத் தலையோடும் நரைத்த முடியோடும் உங்களால் வெளியே வர முடியுமா’’ மோகன்லால் சொன்னார்: ‘‘ரஜினி எப்படி வேண்டுமானாலும் வரலாம்;என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவரை யாருடனும் ஒப்பிட முடியாது. ஏனென்றால், மக்கள் அவரை அப்படித்தான் எதிர்பார்க்கிறார்கள். அவருடைய தனித்துவமே அதுதான்.’’\nஉண்மைதான். சமூக வாழ்க்கை சார்ந்து எவ்வளவோ விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டும், திரையில் ரஜினியைப் பார்த்ததும் நாம் பரவசமாகிறோம்.ஒவ்வொரு படத்திலும் ரஜினி நிகழ்த்தும் அற்புதங்கள் மேலும் மேலும் அதிகரிக்க வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். அவருக்கு எவ்வளவு வயதானாலும், திரையில் இன்னும் இன்னும் இளமையாகப் பார்க்கவும் பறந்து பறந்து அடிப்பதையும் நாம் எதிர்பார்க்கிறோம். ஏனென்றால், ரஜினி என்றால், எதுவும் செய்யலாம் என்ற மாபெரும் சுதந்திரத்தைநாம் ரஜினியிடம் கொடுத்திருக்கிறோம்; ஏனென்றால்,ரஜினியிடம் நாம் பார்ப்பது நமக்குள் இருக்கும் ரஜினியை\n‘தி இந்து’ டிச. 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், நாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம், ரஜினி\nசோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country 12 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 3:41\nரஜினியைப் பற்றி மாற்றுக் கருத்து கொண்டவர்கள்கூட அவரை ரசிப்பர். அதுவே அவருடைய வெற்றி.\nரஜினி அவர்களின் பிறந்தநாள் நெருங்க நெருங்க...முகபுத்தகத்தில் பத்திரிகையாளர்கள்,மற்றும் உலக சினிமா ரசிகர் தனி மனித துதி பாடலை வெறுக்கிறோம் என்று கூறி கொள்பவர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்......பொதுவா அவருடைய ரசிகரான எனக்கு அது கோபத்தை தரும்..போன வருடம் இதை நீங்கள் எழுதியபோது நான் படிக்கவில்லை...இன்று நீங்கள் முகபுத்தகத்தில் இதை பகிர்ந்து இருந்ததை பார்த்த பொழுது ரஜினியை விமர்சித்து இன்னொரு கட்டுரையா...எவளோ விமர்சனத்த படுச்சுடோம்..இதையும் படுச்சுடுவோமேனு படித்தேன் ...உணமையாக மட்டற்ற மகிழ்ச்சி...ஒரு சராசரி மனிதன் பார்வையில் இருந்து எழுதபெற்ற சிறந்த பதிப்பு அண்ணா....அதுவும் கொண்டாட்ட மனநிலையை பற்றி கூறி இருந்திர்களே மார்லன் பிராண்டோ கூரியதையாக,அருமை...\nஅண்ணா அதுக்காக ரஜினியை பாராட்டியதால் மட்டும் இதை எழுதவில்லை...நான் பொறியியல் படித்துவிட்டு தபால்வழியில் மேலாண்மை படிக்கிறேன் இப்போது...நான் தஞ்சாவூரை சேர்ந்தவன் அண்ணா...இங்கே உள்ளே சாஸ்திரா பல்கலைகலகத்துல படித்தேன் பொறியியல்...அங்கே தான் துளிர்த்தது சினிமா கனவு...ஆனால் அங்கே சேரும்போது நான் தமிழ் படங்கள் மட்டுமே பார்த்துவந்தேன்.. சென்னையில் இருந்து பல மாணவர்கள் படித்ததால் அவர்களின் நட்பு மூலமாக உலக சினிமா அறிமுகமானது...பின்பு எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம் படித்ததும் தமிழ் இலக்கியம் மீது ஒரு காதல் பிறந்தது...உலக சினிமா என்றால் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளேன்..இலக்கியத்திலும் கூட..உலக சினிமாவில் என்னை அதிகம் ஈர்த்தது ஈரான் சினிமாவே....நான் மஜீத் மஜீதின் தீவிர ரசிகன்........ நான் மத்திய தர குடும்பத்தை சேர்ந்தவன்...ஆனாலும் நான் பயந்து கொண்டே இருந்தேன் என்னுடைய சினிமா கனவை வீட்டில் சொல்ல...படிப்பை முடித்து இரண்டு வருடங்கள் ஆகியும்..வீட்டில் இருந்து கொண்டே புத்தகம் படிப்பது...படம் பார்ப்பதுமாக இருந்தேன்...வீட்டில் வேலைக்கு அவனாக போவான் , கோவித்து கொள்வேன் என்று ஏதும் சொல்லவில்லை...ஆனால் இடையில் எப்போதாவது குரூப் எக்ஸாம் எழுது என்று கூறுவார்கள்....நான் உதாசின படுத்திவிடுவேன்..ஆனால் எங்கேனும் பல வருடமாக சினிமாவில் உதவி இயக்குனர்களாக இருந்து இன்னும் இயக்குனர் ஆகாமலே இருபவர்களை கடந்து விட்டேன் என்றால் இரண்டு மூன்று நாட்கள் தூக்கம் வராது...\nஅந்த மாதிரி சூழிநிலையில் உண்மையாக என் மனதை சந்தோஷ படுத்துவது கமர்சியல் காமெடி படங்களே...இத்தனைக்கும் நான் சென்னையில் போய் இது வரை பெரிதாக வாய்ப்பு தேடியதே இல்லை...தற்போது திரும்பவும் இரண்டு மூணு நாட்களாக எதிர்காலத்தின் மீது ஒரு பயம் காரணமாக சரியான தூக்கம் இல்லை...லிங்கா வருகிறது கொஞ்சம் மனசை ஆற்றும் அது என்று இருந்தேன்...அதை செய்தது நிறைவாய் இன்று ..ரஜினி படத்தில் என்னவென்றால் மிக நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து ஒரு சிறு பதட்டத்துடன் பார்ப்பேன்...\nஇதை ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு மத்தியதர குடும்பத்தில் பிறந்து சிறிது அளவு உலக சினிமாவும்,இலக்கியமும் தெரிந்து...இரண்டு வருடமாக என்ன செய்ய போகிறாய் என்று கேட்காமல் சோறு போடும் குடும்பத்தில் பிறந்த எனக்கே... வாழ்கை மீது இருக்கும் சிறு அச்சத்தை,பதற்றத்தை இன்ன பிறவற்றை தவிர்க்க,மறக்க கமெர���சியல் சினிமா தேவை படும் போது....வாழ்வில் பல பிரச்சனைகளும் தொடர் சங்கலியாய் வருத்தத்தை தரும் அச்சமும் இன்ன பிறவுமாக வாழும்..இலக்கியம் உலகசினிமா தெரியாமல் இருக்கும் .என் சகோதர சகோதரிகளுக்கு,என் அப்பா,அம்மாவுக்கு, நல்ல கமர்சியல் சினிமா கண்டிப்பாக தேவை....\nரஜினி சரியான சதவிகிதத்தில் பலவற்றை கலந்து... சினிமாவை தவிர்த்து உள்ள குணத்தால் மக்களுக்கு மிகவும் நெருக்கமாக ஆகிவிட்டார்...அதும் நடத்துனரில் இருந்து எட்டாத உயரத்திற்கு சென்று விட்டவர் என்பதால் ...செய்யா முடியாதது எதுமே இல்லை என்பதிற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதால் மக்கள் அவரை கொண்டாடுகிறார்கள்...பிரச்சனைக்கு நடுவில் கிடைக்கும் சந்தர்பத்தை,தங்கள் பிரச்சனைகளை மறந்து கொண்டாடுவதில் அதிகம் நாட்டம் உடைய என் மக்கள் ரஜினியை அதிகம் கொண்டாடுகிறார்கள்....இது அவர்களின் வாழ்கை மீது,எதிர்காலத்தின் மீது உள்ள அச்சத்தை சிறிது அளவேனும் குறைக்கும் என்றால் கொண்டாடிவிட்டுதான் போகிறோமே நல்ல கமர்சியல் சினிமாக்களையும் ,ரஜினியவும் ...\nநந்தர் யசோதா 15 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 1:53\nகோடிகளைக் கொட்டி எடுக்கும் இந்த சினிமாக்களுக்கு வருமானம் மக்கள் பார்ப்பதால் மட்டும் தான் கிடைக்கிறது. இந்த கோடிகளைக் கொட்டினாலும் திருப்பி எடுத்து விடலாம் என்ற நம்பிக்கை தயாரிப்பாளர்களிடமிருக்கிறது. அந்தப் படத்தைப் பார்க்க மக்கள் போகிறார்கள் என்றால் அவர்களின் போலிக் கதாநாயக பாத்திரமே. இவர்களை மக்கள் உன்னதமானவர்களாக பார்த்துத் தான் தம் உழைப்பை வீணாக்குகிறார்கள். இதனால் ஏழைகள் மேலும் மேலும் சுரண்டப்படுகிறார்கள். இது அப்பட்டமான களவில்லையா.மக்களை பகிரங்கமாக ஏமாற்றுவதில்லையா. இதற்கு ஆன்மீக வேஷம் வேறு. மக்கள் வஞ்சகமற்றவர்கள். அவர்களை ஏமாற்றிப்பிழைப்பு நடத்தி போகும் போது வாரிசுகளுக்கு சேர்த்து விட்டு வெறும் கையுடன் தான் போவார்கள்.ஆனால் ஏழைகளோ வயிற்றைக் கட்டி இவர்களுக்குத் தாரை வார்த்து விடுவாரார்கள். இந்த நடிகர்கள் தங்கள் நடிகத்தன்னையை பகிரங்கமாக ஒப்புக்கொண்டு கோடிகளைக் கொட்டி படமெடுத்துப் பார்த்தால் புரியும் மக்கள் கொண்டாடுகிறார்களா இல்லை வறுத்தெடுக்கிறார்களா என்று.\nநம்மில் குடிகொண்டிருந்த கதாநாயக பிம்பங்கள்/\nதமிழ் சமூகத்தை பார்க்க வே���்டுமென்றால், அதில் சினிமாவும் ஒரு வீட்டு பங்காளி போல தான். நாம் சினிமாவை ஒதுக்கி வைத்து விட்டு, சமகால அரசியல் முதல் கடந்தகால சமூக சூழலையும் பார்க்க முடியாமல் போகும். பிரெஞ்சு சினிமாக்கள் அனைத்தும் ரியலிசம் சார்ந்த சினிமாக்கள், கொரியம் சினிமாக்கள் அனைத்தும், உளவியல் சார்ந்தைவை என பல மேலை நாட்டு சினிமாக்கள், ஒரே விஷயத்தை பல கோணங்களில், பல விஷயங்களை ஒரே கோணத்திலும் காட்டுகின்றன. அது சினிமாவிற்கான ஒரு விதமான கோட்டுபாடுகளாக இருந்து வந்துள்ளது. ஆனால், தமிழ் சினிமாவில் மட்டும், சமூகத்தில் புரையோடி கிடைக்கிற, பிற்போக்கான சிந்தனைகளை முன் வைத்து தமிழ் சினிமா, ஆதிக்க வர்ககத்தினரால் உருவாக்கப்பட்டு வருகிறது.அதில் ஒன்றுதான் இந்த, இந்த சினிமாவின் கதாநாயர்கள், கதாநாயகிகள் என்பவர்கள். நம் மனதில் தோன்றும் செயலை, நம் கண் முன்னே, வேறு ஒருவன் செய்து காட்டினால், அவர் தான் கதாநாயகன். இது மக்களின் உள்ளணர்வு சார்ந்த ஒன்றாக தான் பார்க்க முடிகிறது. இது நமக்கு தெரியாமலே, நமக்குள் விதைக்கப்பட்ட விதை. இந்த விதை வளர்ந்து ஆலமரமாக நம்மில் வளர்ந்து இருக்கிறது. அதனால், தான் தமிழ் சினிமாவின் கதாநாயகர், கதாநாயகி என அனைவரும் நல்ல மேட்டுகுடியை சார்ந்தவர்களாக தான் காட்டப்படுகிறது. இதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால், சொற்பகாலமாக தான் விளிம்புநிலை மக்களுக்கான, ரியலிசமான சினிமாக்கள் வர தொடங்கி உள்ளது. இது தான் வளர்ச்சி என கூறவில்லை. இருந்தும், சினிமா வளர்ச்சி என்ற வகையில் பார்க்கிற போது, நாம் பின் தங்கி உள்ளோம், என கூறுகிறேன்.\n.#‘‘நல்லவனோ, கெட்டவனோ… மக்களுக்குக் கொண்டாடுவதற்கு கட்டாயம் ஒரு நாயகன் தேவை. அவனைப் பற்றிப் பேசுவதும் கொண்டாடுவதும் அவர்களுக்கு முக்கியம்.’’ ஆனால், ஒரு நாயகன் கொண்டாடப்படும் பின்னணி முக்கியமானது. அது சமூகத்தின் மனநிலையையும் சேர்த்து நாம் பார்க்க உதவுகிறது.#\n அல்லது திட்டமிட்டு முழு வணிக நோக்கில் கொண்டாடும்படி சாமானியர்களை மூளைச் சலவை செய்கிறார்களா என்பதை சமஸ் அவர்கள் மனதை தொட்டு சொல்லவும்....\n அல்லது திட்டமிட்டு முழு வணிக நோக்கில் கொண்டாடும்படி சாமானியர்களை மூளைச் சலவை செய்கிறார்களா என்பதை சமஸ் அவர்கள் மனதை தொட்டு சொல்லவும்....\n அல்லது திட்டமிட்டு முழு வணிக நோக்கில் கொண்டாடும்படி சாமானியர்களை மூளைச் சலவை செய்கிறார்களா என்பதை சமஸ் அவர்கள் மனதை தொட்டு சொல்லவும்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nஇந்தப் பிறவி தலைவருக்கானது - சண்முகநாதன் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் கருணாநிதியின் நிழல் என்று இவரைச் சொல்லலாம். சண்முகநாதன். கருணாநிதியின் செயலர். அவர் இல்லாமல் இவருக்கும் இவர் இல...\nஅ.முத்துலிங்கம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடை ஒன்றில், இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட...\nதமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருக்கிறதா\nஉலகம் கதைகளால் ஆளப்படுவது என்று ஆழமாக நம்புபவன் நான். டெல்லியிலோ, சென்னையிலோ வசதியான அறைக்குள் உட்கார்ந்து புள்ளிவிவரங்களுக்குள் தலையைப்...\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nவங்கிகளைத் தனியார்மயமாக்கப் பேசுவது கொள்ளைக்கான அறைகூவல்\nநீ ரவ் மோடியின் ரூ.12,686 கோடி மோசடிக்குப் பிறகு, பொதுத்துறை வங்கிகளின் நிலவரம் எப்படி இருக்கிறது சில வங்கிகளுக்குச் சென்றிருந்தேன். ம...\nமார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்\nஇந்தியாவின் அசலான மார்க்ஸிய அறிஞர்களில் ஒருவர் எஸ்.என்.நாகராஜன். நவீன இந்தியாவின் பாரதூர வளர்ச்சிக்கான இன்னொரு சாட்சியம். விஞ்ஞானி. ச...\nஒரு தேசத்தையே தோற்கடித்த மாய எண்\n1,76,000,00,00,000. இந்த எண்களை எழுத்துக்கூட்டிப் படிக்க எடுத்துக்கொண்ட சிரமத்தைப் பெரும்பான்மை இந்தியர்கள் தம் வாழ்வில் வேறு எந்த எண்கள...\nநண்பரின் வீட்டுக்குப் பக்கத்தில் சில மாதங்களுக்கு முன் ஒரு பூங்கா திறந்திருக்கிறார்கள். திறந்த மறுநாளே ஆச்சரியம், பல நூறு பேர் காலையில் ...\nகடந்த காலத் தவறுகளிலிருந்து திமுகவை மீட்டெடுக்க விரும்புகிறேன்: மு.க.ஸ்டாலின் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் திமுகவின் செயல் தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறையும் சூழலில், தன்னுடைய அரசியல் வாழ்விலும் ஐம்பதாவது ஆண்டைக் கடக...\nகாவிரி தீர்ப்பு இந்தியாவெங்கும் உருவாக்கப்போகும் சேதம் என்ன\nஊரில் ‘ஆனது ஆகட்டும், கிழவியைத் தூக்கி மணையிலே வை’ என்று ஒரு சொலவடை உண்டு. அரை நூற்றாண்டு அலைக்கழிப்பின் தொடர்ச்சியாக காவிரி விவகாரத்தில...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் க��லை (1)\nஊக பேர வணிகம் (1)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (1)\nகோவை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nசாத்தியமே இல்லாதது தமிழீழம்: என்.ராம்\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/articles/06/147244?ref=archive-feed", "date_download": "2018-07-21T23:04:21Z", "digest": "sha1:MUHM73TE7PH6JHYC5QB4WXJLJYK2M3DQ", "length": 8836, "nlines": 88, "source_domain": "www.cineulagam.com", "title": "ஜூலியின் அந்த ஒரு கேள்வி, திகைப்பில் பெற்றோர்! கண் கலங்கிய கலா மாஸ்டர் - Cineulagam", "raw_content": "\nபிரியங்காவிடம் இவ்வளவு பிரச்சினை இருந்துள்ளதா கண்ணீருடன் ரகசியத்தை போட்டுடைத்த வம்சம் பூமிகா\nஇறப்பதற்கு முன் இதை தான் சொன்னா நடிகை பிரியங்காவின் உடலை பார்த்து கதறி அழுத தாய்\nபடுக்கையில் இருந்த தந்தைக்கு மகள் செய்த காரியம் 4 லட்சம் பேரை கண்கலங்க வைத்த காணொளி\nநபர் செய்த மேஜிக்... 120 பெண்களின் வாழ்க்கை சீரழிந்த அவலம்... சினிமாவை மிஞ்சிய சம்பவம்\nகோபிநாத்தின் பரிதாபமான ரியாக்ஷன்... ஒரு நபருக்கு நிகழ்ச்சியில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்\nவிசுவாசம் படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவரே- கசிந்த தகவல்\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை\nபிக்பாஸில் நிஜ வில்லனாக அவதாரம் எடுக்கும் பொன்னம்பலம்- சிங்கத்தை சீண்டிவிட்டுடிங்களே\nபிக்பாஸில் இன்று வெளியேறப்போவது இவர் தான் வெளியான மக்களின் கருத்துக்கணிப்பு ரிசல்ட்\nஇந்த காட்சியை அவதானித்த பின்பு ஹொட்டலில் சாப்பிட நிச்சயம் யோசிப்பீர்கள்...\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nஜூலியின் அந்த ஒரு கேள்வி, திகைப்பில் பெற்றோர் கண் கலங்கிய கலா மாஸ்டர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளிலிருந்தே வெளியே பரபரப்பாக பேசப்பட்டவர் ஜூலி. கேலி, கிண்டல்கள், மீம்ஸ் என ஒரு பக்கம் இருந்தாலும் திறமையானவர் என்று சகபோட்டியாளர்களிடம் பெயர் எடுத்தவர்.\nதற்போது ஆரம்பித்துள்ள ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியில் இவர் தொகுப்பாளராகி விட்டார். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த சஞ்சீவ்க்கு சற்று ஓய்வு தேவைப்பட்டதாம்.\nபுதிதாக ஒருத்தருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்ற நினைத்த போது ஜூலியை ஓகே செய்துவிட்டாராம் கலா மாஸ்டர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி தான் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகவேண்டும் என்ற ஆசையை சொல்லியிருந்ததை சொன்னதை நோட் பண்ணியிருக்கிறார் மாஸ்டர்.\nஜூலி ஒரு காலேஜில் டான்ஸ் ஆடிவிட்டு வெளியே வந்தபோது மாஸ்டர் நேரில் இதுபற்றி அவரிடம் பேசினாராம். அப்போது ஜூலி அவரிடம் எல்லோரும் என்னை குறையாகவே பார்க்கும் போது நீங்க அது பற்றி எதுவும் கேட்கவில்லையே என கேட்டாராம்.\nஅதற்கு மாஸ்டர் மற்றவர்களுடையே கமெண்ட்ஸ் எனக்கு தேவையில்லை. திறமையை வெளிக்காட்ட ஒரு வாய்ப்பை உங்களுக்கு வழங்குகிறேன். அதை பயன்படுத்தி குறைகளை சரிசெய்து பாசிட்டிவ் ஆக்கிவிடுங்கள் என மாஸ்டர் சொன்னதும் ஜூலி கண் கலங்கி அழுதுவிட்டாராம்.\nமுதல் நாள் எபிசோடை டான்ஸ் உடன் ஆரம்பித்து சிறு சிறு பதற்றங்கள் இருந்தாலும் சரியாக செய்துவிட்டாராம். அதை பார்த்து அவருடைய அம்மா, அப்பா பெருமையுடன் நன்றி சொல்ல கலா மாஸ்டர் கண் கலங்கிவிட்டாராம்.\nமேலும் ஜூலியின் மனது புண்படும் படி யாரும் பேசக்கூடது என ரூல்ஸ் போட்டுள்ளாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lakshmansruthi.com/tamilbooks/bharathiar/bharathi-IV-III05.asp", "date_download": "2018-07-21T23:24:07Z", "digest": "sha1:3QGEYIZAR7P2BK4UYE7LZOWVWLFANNSV", "length": 9823, "nlines": 92, "source_domain": "www.lakshmansruthi.com", "title": "குயில் பாட்டு - மகாகவி பாரதியார் கவிதைகள் | Lakshman Sruthi - 100% Manual Orchestra |", "raw_content": "\nமற்றைநாட் கண்ட மரத்தே குயிலில்லை.\nசுற்றுமுற்றும் பார்த்தும் துடித்து வருகையிலே-\nகண்ணாலே நான்கண்ட காட்சிதனை என்னுரைப்பேன்\nபெண்ணால் அறிவிழக்கும் பித்தரெலாங் கேண்மினோ\nகாதலினைப் போற்றுங் க��ிஞரெலாங் கேண்மினோ\nமாயக் குயிலோர் மரக்கிளையில் வீற்றிருந்தே\nபாயும் விழிநீர் பதைக்குஞ் சிறியவுடல்\nவிம்மிப் பரிந்துசொலும் வெந்துய்ச்சொல் கொண்டதுவாய்,\nஏதேதோ கூறி இரங்கும் நிலைகண்டேன்,\nஅந்தக் கணமே அதையுங் குரங்கைனையும்\nசிந்தக் கருதி உடைவாளிற் கைசேர்த்தேன்.\nகொன்றுவிடு முன்னே குயிலுரைக்கும் வார்த்தைகளை\nநின்று சற்றே கேட்பதற்கென் நெஞ்சம் விரும்பிடவும்,\nஆங்கவற்றின் கண்ணில் அகப்படா வாறருகே\nஓங்கு மரத்தின்பால் ஒளிந்துநின்று கேட்கையிலே,\nமண்ணிலுயிர்க் கெல்லாந் தலைவரென மானிடரே,\nகோயில் அரசு,குடிவகுப்புப் போன் றசில\nமேனி யழனினிலும் விண்டுரைக்கும் வார்த்தையிலும்\nகூனி யிருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே,\nவானரர்தஞ் சாதிக்கு மாந்தர்நிக ராவாரோ\nஆன வரையும் அவர்முயன்று பார்த்தாலும்,\nபட்டுமயிர் மூடப் படாத தமதுடலை\nஎட்டுடையால் மூடி எதிருமக்கு வந்தாலும்,\nமீசையையும் தாடியையும் விந்தைசெய்து வானரர்தம்\nஆசை முகத்தினைப்போ லாக்க முயன்றிடினும்\nஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே\nஏறத் தெரியாமல் ஏணிவைத்துச் சென்றாலும்,\nஈனமுறுங் கச்சை இதற்கு நிகராமோ\nவேகமுறத் தாவுகையில் வீசி எழுவதற்கே\nதெய்வங் கொடுத்த திருவாலைப் போலாமோ\nசைவசுத்த போசனமும் சாதுரியப் பார்வைகளும்-\nவானரர்போற் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ\nவானரர் தம்டுள்ளே மணிபோல் உமையடைந்தேன்.\nபிச்சைப் பறவைப் பிறப்பிலே தோன்றிடினும்,\nநிச்சயமா முன்புரிந்த நேமத் தவங்களினால்\nதேவரீர் காதல்பெறுஞ் சீர்த்தி கொண்டேன் தம்மிடத்தே\n(வானரப் பேச்சினிலே மைக்குயிலி பேசியதை\nகாதல் போயிற் காதல் போயிற்\nநீசக் குயிலும் நெருப்புச் சுவைக்குரலில்\nஆசை ததும்பி அமுதூறப் பாடியதே:-\nகாட்டில் விலங்கறியும் கைக்குழந்தை தானறியும்,\nபாட்டின் சவையதனைப் பாம்பறியும் என்றுரைப்பார்.\nவற்றற் குரங்கு மதிமயங்கிக் கள்ளினிலே\nமுற்றும் வெறிபோல் முழுவெறிகொண் டாங்ஙனே,\nதாவிக் குதிப்பதுவுந் தாளங்கள் போடுவதும்\nமண்ணைப் பிறாண்டியெங்கும் வாரி யிறைப்பதுவும்,\nபேச முடியாப் பெருங்காதல் கொண்டுவிட்டேன்,\nகாதலில்லை யானாற் கணத்திலே சாதலென்றாய்;\nகாதலினால் சாகுங் கதியினிலே என்னை வைத்தாய்,\nஎப்பொழுதும் நின்னை இனிப்விரிவ தாற்றுகிலேன்,\nஇப்பொழுதே நின்னைமுத்த மிட்டுக் களியுறுவேன்”\nஎன்றுபல பேசுவதும் என்னுயிரேப் புண்செயவே,\nகொன்றுவிட எண்ணிக் குரங்கின்மேல் வீசினேன்\nஒப்பிலா மாயத் தொருகயிலுந் தான்மறைய,\nசோலைப் பறவை தொகைதொகையாத் தாமொலிக்க\nமேலைச் செயலறியா வெள்ள றிவிற் பேதையேன்\nதட்டித் தடுமாறிச் சார்பனைத்துந் தேடியுமே\nகுட்டிப் பிசாசக் குயிலையெங்கும் காணவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/Congress-demands-SBI-chiefs-resignation-after-debit.html", "date_download": "2018-07-21T23:10:20Z", "digest": "sha1:VYWJMN2XHORGZFEPGPU76FZI7LWO6CJC", "length": 7737, "nlines": 71, "source_domain": "www.news2.in", "title": "எஸ்பிஐ வங்கித்தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும்: காங்கிரஸ் - News2.in", "raw_content": "\nHome / SBI / அரசியல் / காங்கிரஸ் / டெபிட் கார்டு / தகவல் திருட்டு / தேசியம் / வங்கி / எஸ்பிஐ வங்கித்தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும்: காங்கிரஸ்\nஎஸ்பிஐ வங்கித்தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும்: காங்கிரஸ்\nMonday, October 24, 2016 SBI , அரசியல் , காங்கிரஸ் , டெபிட் கார்டு , தகவல் திருட்டு , தேசியம் , வங்கி\nஇந்தியாவில் உள்ள 32 லட்சம் வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு தகவல்கள் திருடு போய்விட்டதாக கடந்த வாரம் வெளியான தகவல்கள் வங்கி வாடிக்கையாளர்களை அதிர வைத்தன.இதையடுத்து தகவல் திருடப்பட்டிருக்கும் ஏடிஎம் கார்டுகளை முடக்கும் நடவடிக்கையை வங்கிகள் மேற்கொண்டுள்ளன. உடனடியாக பின் எண்ணை மாற்றும்படியும் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன.\nதகவல் திருட்டைத் தொடர்ந்து எஸ்பி வங்கி 6 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டுகளை முடக்கியது. மேலும், முடக்கிய கார்டுகளுக்குப் பதிலாக புதிய கார்டுகள் வழங்கப்படுமென்றும், வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டின் பின் நம்பரை மாற்றும்படியும் எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களிடம் கேட்டுக் கொண்டது.\nஇந்நிலையில் டெபிட் கார்டு தகவல்கள் திருடப்பட்டதற்குப் பொறுப்பேற்று எஸ்பிஐ வங்கித் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.\nபுது டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் டாம் வடக்கன் இதுகுறித்து கூறுகையில் \"நாட்டில் உள்ள 70 லட்சம் வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு விவரங்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 19 வங்கிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான வாடிக்கை���ாளர்கள் இந்த தகவல் திருட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய முறைகேடுகளில் இதுவும் ஒன்றாகும். இந்த திருட்டுகளின் தாயகமாக எஸ்பிஐ வங்கி இருந்துள்ளது. எனவே இந்த திருட்டிற்கு பொறுப்பேற்று எஸ்பிஐ வங்கித் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா பதவி விலக வேண்டும்\" என்றார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nவீடியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indictales.com/ta/2017/12/12/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2018-07-21T23:01:09Z", "digest": "sha1:6EWQRUPDELBP6ULD5DEHJRGYN5VQ3ZPR", "length": 16782, "nlines": 79, "source_domain": "indictales.com", "title": "உச்சநீதிமன்றம் ஏன் தமிழ்நாடுஅரசு கோயில்கள் நிர்வாகத்தை மேற்கொள்வதை தடை செய்தது – India's Stories From Indian Perspectives", "raw_content": "சனிக்கிழமை, ஜூலை 21, 2018\nHome > சர்ச்சைகள் > இந்து கோயில்களை விடுவித்தல் > உச்சநீதிமன்றம் ஏன் தமிழ்நாடுஅரசு கோயில்கள் நிர்வாகத்தை மேற்கொள்வதை தடை செய்தது\nஉச்சநீதிமன்றம் ஏன் தமிழ்நாடுஅரசு கோயில்கள் நிர்வாகத்தை மேற்கொள்வதை தடை செய்தது\ntatvamasee டிசம்பர் 12, 2017 இந்து கோயில்களை விடுவித்தல், கோயில் திருட்டுகளை ஒழித்தல், முக்கியமான சவால்கள்\t0\nஎன்னைப் பொருத்தவரை இந்த ஆவணம் நம்நாட்டில் HRCE இந்துசமய அறநிலையத்துறை சட்டங்களின் ஒரு உன்னதமான முன்வடிவாகும். நான் இதன் பின்னணியைப்பற்றி சற்று விளக்கமாகக்கூறுகிறேன்.\nதமிழ்நாடு சட்டத்தில் ஒரு இகழ்வான விதி எண் 45 உள்ளது. அதன்படி அரசாங்கத்திற்கு ஒவ்வொரு கோயில் அல்லது அறக்கட்டளையும் நிர்வாகிக்��� ஒரு அதிகாரியை நியமிக்கவும் அதன் முழு நிர்வாகப் பொறுப்பை ஏற்க அவருக்கு அதிகாரம் வழங்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. 1965ம் ஆண்டு உச்சநீதிமன்றம்தமி்ழ்நாட்டு அறக்கட்டளை நிறுவனம் பற்றியஅந்தமாநிலத்திற்கு வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கியது. அந்த மாநிலத்திற்கு ஒருமாதிரி தனித்தன்மை, கோயில்களைப் பராமரிப்பதிலும், கோயில்களை அணுகும் முறையிலும் உண்டு. குறிப்பாக அரசாங்கம் ஒருபோதும் கோயில் நிர்வாகத்தில் முழுவதுமாகத்தலையிடாது ஏன் தெரியுமா விதி எண் 25(2)(a) அரசாங்கத்திற்கு அளித்துள்ள அதிகாரம், மதசார்பற்ற நடவடிக்கைகள் ஒழுங்குபடுத்தவும், அவற்றை கட்டுப்படுத்தவும்தான், நிர்வாகப் பொறுப்பை முழுவதும் தன் கையில் எடுத்துக்கொள்வதற்காக அல்ல. இதன் தாத்பர்யம் என்னவென்றால், ஒரு நிறுவனஅமைப்பில் குறைபாடு அல்லது நிர்வாகச்சீர்குலைவு சரிசெய்வதற்கான வரைமுறை வகுத்தபின்னர், அந்த சமூகத்தினரிடம் செயல்பாடுகளை மேற்கொள்ளத் தேவையான நபர்களை நியமனம் செய்யவும் அந்த வரைமுறைக்குள் செயல்படவும் பொறுப்பு ஒப்படைக்கப்படவேண்டும். அதை விடுத்து அரசாங்கமே அந்த வரைமுறைக்குள் புகுந்துவிட்டால், நிர்வாகம் முழுவதும் கைப்பற்றியதாக ஆகிவிடும்.\nஉச்சநீதிமன்றம் வெகு தெளிவாக தனது தீர்ப்பில் நிர்வாகத்தைமேற்பார்வையிடுதலுக்கும் தானே ஏற்று நடத்துவதற்கும் உள்ள வேற்றுமையை விளக்கியுள்ளது. மீண்டும் ஒரு தீர்ப்பில் 2014ம் ஆண்டுடிசம்பர் 6ந்தேதி, உச்சநீதிமன்றம், ஸ்ரீசுப்ரமணியம்ஸ்வாமி சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் வழக்கில், விதிஎண் 45 பற்றி பொருள் விளக்கம் தந்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் எவ்வாறு இத்தகைய சட்டங்களின் வரைமுறை அரசியலமைப்பின் அடிப்படை சமயசுதந்திர உரிமையை, விதி 26ன்படி, பாதிக்காமல், அரசாங்கம் அதைமதித்து தேவையான தலையீட்டிற்குமட்டும் வழிவகை செய்யவேண்டும், முழுவதுமாக நிர்வாகத்தைக் கைப்பற்றக்கூடாது என்று விளக்கியது. அவ்வாறு தெள்ளத்தெளிவாகக்கூறியுள்ளது. இந்த தீர்ப்பு எந்த சந்தர்ப்பத்தில் வழங்கப்பட்டது 1954ம் ஆண்டிலிருந்து 2014ம் ஆண்டுவரை இந்த தீர்ப்புதினம்வரை நிர்வாக அதிகாரிகள் தமிழ்நாடுமாநிலம் பூராவும் நியமிக்கப்பட்டுவந்தனர். ஒவ்வொரு கோயிலும் வருவாய் ஒரு லட்சமாக இருந்தாலும், பத்தாயிரமாக இருந்த��லும் அதற்குக் குறைவாக இருந்தாலும், நியமிக்கப்பட்டனர், நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டது, ஆனால் இந்த நடவடிக்கைக்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை, ஏன் ஒவ்வொரு கோயிலும் நிர்வாக அதிகாரியின் முன்னிலையில் இயங்கவேண்டும் என்பதற்கான ஒரு விளக்கமான தீர்ப்பும் இல்லை.\nஒரு நிர்வாக அதிகாரியை ஒரு கோயிலுக்கு நியமிக்கும் முன்னர் ஏதேனும் குற்றம்குறை இருக்க வாய்ப்பு இருந்தால் அதை எழுத்துவடிவத்தில் கொணர்ந்து அதை நீக்க இந்த செயல் என்று கூறுவது என்பது நீதிக்கு உட்பட்டதாகும்.அரசாங்கம் ஒரு தனிமனிதன் அல்லது சமுதாய நிறுவனத்தில் தலையீடு செய்யும்போது,என்ன காரணத்தினால் இந்த தலையீடு உங்களது உரிமை என்றுவிளக்கவேண்டும். ஒன்றும் தெரவிக்கவில்லை. ஒரு சாட்சியும் இல்லைஉச்சநீதிமன்றத்தில். இவ்வளவு நிர்வாக அதிகாரிகளை ஏன் மாநிலம் முழுவதும் நியமித்தது, காலவரம்பின்றி. குறைபாடுகள் இருப்பினும் அவை சரிசெய்யப்படும் வரையில்தான் அரசாங்க அதிகாரி கோயில் நிர்வாகத்தில் பங்கேற்கலாம். அதற்குப்பிறகு அவருக்கு அங்கே இருக்க உரிமை இல்லை. வேறு வழி ஒன்றுமில்லை. இல்லையேல், அவரை வெளியேற்றவேண்டும். எல்லா நியமனபத்திரங்களும் காலவரம்பின்றி வெளியிடப்பட்டவை. அதனால் ஒரு முறை உள்ளே நுழைந்துவிட்டால் அங்கிருந்து வெளிச்செல்லமாட்டார். எனவே உச்சநீதிமன்றம் தீர்மானமாகக் கூறியது… உங்கள் நியமனங்கள் யாவும் விதி எண் 45ன் கீழ்ஏற்படுத்தியவை இரண்டு முக்கிய சட்ட நிபந்தனைகளுக்குப் புறம்பானவை. என்ன குற்றம், தீங்கு சரி செய்ய என்று குறிப்பிடாதது, என்ன காலகட்டத்திற்குட்பட்டு இந்தநியமனங்கள் என்று குறிப்பிடாதது. இவை அரசியலமைப்புச்சட்டத்தின் விதி 26ஐ மீறிய செயலாகும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.\nஇந்து அறக்கட்டளை நிறுவனத்தின் பணத்தை அரசாங்கம் செலவழித்தல் அரசியலமைப்பு சட்டம் விதி 27க்கு முரணானது\nரோஹிங்கியர்களின் தோற்றம், ஏன் அவர்கள் சிறுபான்மை இனத்தவர் அல்லர்\nஅரசியலமைப்புச்சட்டம் 25(2)(a)ம் விதி, அதன் பொருள்விளக்கம் ஏன் அடிப்படையில் தவறானது\nஒரு சிறு சுவாரசியமான கணி்ப்பு சபரிமலையைப்பற்றி ஜெ ஸாய்தீபக்\nஇந்து அறக்கட்டளை நிறுவனத்தின் பணத்தை அரசாங்கம் செலவழித்தல் அரசியலமைப்பு சட்டம் விதி 27க்கு முரணானது\nஇந்திய கலாச்சாரம் இஸ்லாமிய ஜிக���த் உங்களுக்குத் தெரியுமா கேள்வி பதில் கோயில்களை விடுவித்தல் சிறு கட்டுரைகள் பிரதிபலித்தல் மக்கள்தோகைஇயல் மராட்டியர் வீடியோக்கள்\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2018 மார்ச் 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017\nஅயோத்தி தோண்டலில் தொல்பொருள் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகளை நம் மதசார்பற்ற வரலாற்று ஆசிரியர்கள் தவிர்க்கக் கையாண்ட முறை\nஉச்சநீதிமன்றம் ஏன் அயோத்தி விவகாரத்தில் ஒரு தீர்மானமான முடிவு அளிக்கவேண்டும்\nதட்பவெப்பநிலை மாற்றங்களும் தென்னிந்தியாவின் உயிர்த்துடிப்பும்\nஇந்தியாவிற்கு புராதன வாணிப வழிகள், இந்தியாவின் வணிக உபரி ரோமாபுரி பொருளாதாரத்தின் மீது அதன் தாக்கம்\nஇந்திய கலாச்சாரம் இஸ்லாமிய ஜிகாத் உங்களுக்குத் தெரியுமா கேள்வி பதில் கோயில்களை விடுவித்தல் சிறு கட்டுரைகள் பிரதிபலித்தல் மக்கள்தோகைஇயல் மராட்டியர் வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B2", "date_download": "2018-07-21T23:26:48Z", "digest": "sha1:RLJPXPT2J6F6I3DHFPKVZQNH75542GMC", "length": 4690, "nlines": 80, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பைசல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பைசல் யின் அர்த்தம்\nஅருகிவரும் வழக்கு (வழக்குகள்) தீர்ப்பின் மூலமாகவோ (கோப்பு, மனு போன்றவை) பரிசீலனைமூலமாகவோ (தகராறு முதலியவை) பேச்சின் மூலமாகவோ அடையும் முடிவு.\n‘ஆயிரத்துக்கு மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் பைசலாகாமல் தேங்கிக்கிடக்கின்றன’\n‘மக்களின் மனுக்களை உடனுக்குடன் பைசல் செய்யும்படி அமைச்சர் உத்தரவிட்டார்’\nஅருகிவரும் வழக்கு (கடனை) அடைத்தல்.\n‘பணத்தைப் பைசா பாக்கி இல்லாமல் பைசல் செய்துவிட்டுப் போ\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-07-21T23:11:08Z", "digest": "sha1:NL73WG25F6KQYJTYREW2B6YGFHPD4KR7", "length": 7310, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருப்புலியூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருப்புலியூர் அல்லது புலியூர் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வாரால் பாடல்பெற்ற இத்தலம் கேரள மாநிலத்தில், ஆலப்புழா மாவட்டத்தில் (குட்டநாடு) அமைந்துள்ளது.[1] இறைவன் மாயபிரான் என்ற பெயருடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இறைவி: பொற்கொடி நாச்சியார். தீர்த்தம்: பிரஞ்ஞா சரசு எனப்படும் பூண்சுனைத் தீர்த்தம். விமானம் புருசோத்தம விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது. இத்தலம்\tபஞ்ச பாண்டவர்களுள் பீமனால் புதுப்பிக்கப்பட்டது. இவ்விடத்திலிருந்து பீமன் திருமாலைக் குறித்து தவம் புரிந்த்தால் இத்தலம் பீமச் சேத்திரம் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் கருவறை வட்டவடிவமான அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.[2]\n↑ ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2013, 13:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-21T23:24:00Z", "digest": "sha1:KUOU32N6VBEMCCFJDOVRDHYQXV2PGUH4", "length": 21957, "nlines": 256, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "படம் | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nதம்பி டைனோ செய்த பத்… on Dyno Buoyயிடம் சில கேள்வி…\nsathish on சுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க…\nolla podrida «… on ஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த…\nsheela on பராக் ஒபாமாவும் சாரு நிவே…\nSnapJudge on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nஇலவசக்கொத்தனார் on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nTheKa on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nSridhar Narayanan on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nதுளசி கோபால் on அமெரிக்க கல்விமுறை: அறிமுகம்…\nabdulhameed on டெக்ஸாஸ் ���்ரைமரி நிலவரம் : ஒரு…\nbsubra on ஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன…\nPadma Arvind on ஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன…\nRamani on ஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன…\nbsubra on ஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்…\nஇலவசக்கொத்தனார் on ஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்…\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\n‘கரிசல்’ சன்னாசியின் ஜார்ஜ் W. புஷ் வாழ்க்கைப்படம் குறித்த திரை விமர்சனம்: டபிள்யூ\nஇரு வாலிபர்கள்: புகைப்படக்காரர்களும் ஓவியர்களும்\nசாரா பேலின் கலந்து கொண்ட கூட்டத்தில் கிடைத்த புகைப்படம்:\nசாரா பேலின் ஆதரவாளர் இருவரின் உற்சாக கரகோஷம்:\nபுகைப்படம்: ஏ.பி | யாஹூ\nசாரா பேலின் – கருத்துப்படங்கள்\nFiled under: கருத்து, குடியரசு, பெண், பேலின் | Tagged: கருத்து, கார்ட்டூன், குடியரசு, கொள்கை, சாரா, படம், பழமைவாதம், பெண், பேலின், மெகயின், மெகெய்ன், மெக்கெயின், Cartoons, Comics, Female, GOP, Issues, Mccain, Palin, Policy, Republicans, Sarah, Women |\tLeave a comment »\nஆறு கருத்துப் படங்கள் & ஒரு பத்திக் கட்டுரை\n1. எரிகின்ற வத்திக்குச்சியில் எந்தக் குச்சி சிறந்த வெற்றுக்குச்சி\n2. உலகமே அதிசயித்துப் பொறாமைப்படும் போட்டி\n3. நீ அரிசி கொண்டு வா; நான் உமி கொண்டு வருகிறேன். இரண்டையும் கலந்து, நாமிருவரும் ஊதி-ஊதித் திண்ணலாம்\n4. நாளை நல்ல நாளை என்ற நம்ப��க்கை உண்டாச்சு காலம் மாறிப்போச்சு\n5. கூவியழைத்த குரலுக்கு குரல் கொடுக்கும் கூத்தாடி கொண்டாட்டம்\n6. வாக்காளரின் குழப்பம் – ‘இன்னும் சரியா சறுக்கலியே\nFiled under: ஒபாமா, கருத்து, ஜனநாயகம், ஹில்லரி | Tagged: கருத்து, கார்ட்டூன், படம் |\t2 Comments »\nஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் – பாஸ்டன் க்ளோப் கருத்துப்படங்கள்\n1. ஒபாமாவின் ‘இனப்பிரச்சனை’ பேருரை\n2. பொய் சொல்லக் கூடாது ஹில்லரி\n3. ‘வெள்ளை’ மனதும் வெள்ளை மனதும்’\nFiled under: ஒபாமா, கருத்து, ஜனநாயகம், ஹில்லரி | Tagged: ஒபாமா, கார்டூன், கார்ட்டூன், க்ளின்டன், செய்தி, ஜனநாயகம், படம், பாஸ்டன் க்ளோப், விவாதம், ஹிலரி |\t1 Comment »\nஇரு கார்ட்டூன்கள் – தி நியூ யார்க்கர்\n1. மாற்றத்தை கொணர்வேன் என்று சொல்லிப் பார்க்கலாமா\n2. நியூ ஹாம்ஷைர் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளிவர ஆரம்பித்தவுடனேயே நான் ஹில்லரிக்கு கட்சி மாறிட்டேன்… தெரியுமா\nFiled under: கருத்து, ஹில்லரி | Tagged: அரசு, ஒபாமா, கருத்துப்படம், கார்ட்டூன், க்ளின்டன், சார்பு, படம், மாற்றம், ராஜா, வெற்றி, ஹிலாரி, ஹில்லரி |\tLeave a comment »\nஅமெரிக்க தேர்தல் களம் – இன்று (பெப். 25)\n1. ‘எம்ஜியார் ஆட்சி தருவோம்’ என்று வாக்குறுதியளிப்பது போல், அமெரிக்காவின் ஒபாமாவைப் போல் புத்துணர்ச்சியுடன் நல்லாட்சி தருகிறோம் என்று உலகெங்கும் ப்ராண்ட் நேம் காப்பியடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.\nதன் தந்தை நாடான கென்யாவிற்கு வருகை புரிந்தபோது, சொமாலியத் தலைவரின் உடையை அணிந்திருக்கிறார் பராக். அந்தந்த நாட்டின் பாரம்பரிய ஆடையை அணிவது அரசியல் தலைவர் முதல் விளையாட்டு வீரர் வரை எல்லோருக்கும் சகஜம்.\n‘இதை இப்போது வெளியிட்டு, அதையும் அரசியலாக்கி பார்க்கிறார் ஹில்லரி‘ என்கிறார் ஒபாமா.\n3. வலைப்பதிவுகளில் எந்த வார்த்தைகள் எவ்வளவு அதிகம் இடம்பிடித்தது என்பதன் வரைபடம்:\nபுதிது புதிதாக சொல்லாக்கம் நிகழ்வது அமெரிக்க அரசியலுக்கே உரித்தானது. வாடர்கேட்டைத் தொடர்ந்து, கேட் என்பதை வைத்து கிடைத்த பட்டியலை இங்கு (List of scandals with “-gate” suffix) பார்க்கலாம். அதே போல், ஒபாமா -உந்தம் போன்ற மொமென்டம் சொற்றொடர்கள் புகழ்பெற ஆரம்பித்திருக்கின்றன.\n4. அடுத்த உப ஜனாதிபதிக்கான தள்ளுமுள்ளு மேளா நடைபெற்று வருகிறது. தற்போது களத்தில் இருக்கும் அனைவருமே செனேட்டர்கள். ஆளுநர்கள்தான் இரண்டு கட்சிகளுக்கும் வளைய வேண்ட���ய நேரத்தில் வளைந்து, நிமிர்ந்து நேர்கொண்டு தடுத்தாட் கொள்ள வேண்டிய நேரத்தில் கொள்கைப் பிடிப்பை பறைசாற்றும், உண்மையான தலைவர்கள் என்பது தொன்றுதொட்ட எண்ணம். கவர்னர்களின் மாநாடு நடைபெறுகிறது என்னும் செய்தி: At Governors’ Meeting, a Vice Presidential Buzz – New York Times\n5. குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஜான் மெக்கெயினுக்கு மேலும் இன்னொரு பின்னடைவு. ஜான் மெகெயினுடைய பிரச்சாரக் குழுவின் இணை இயக்குநர் மேல் – பண மோசடி, மிரட்டி பணம் பறித்தல், அயல்நாட்டில் கறுப்பு பணத்தை பதுக்குதல் உட்பட 35 குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டாண்டுகளாக இவரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டது.\nஎனினும், 2006- ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இவரின் நன்னடத்தைக்கு சான்றிதழ் வழங்கி மெகெய்ன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். ரிக் ரென்சியை கண்டித்து, குடியரசுக் கட்சியின் தலைவர்கள் அறிக்கை விட்டுக்கொன்டிருக்கிறார்கள்.\nFiled under: ஒபாமா, குடியரசு, செய்தி, ஜனநாயகம், துணுக்கு, மெக்கெய்ன் | Tagged: ஆளுநர், ஊழல், குடியரசு, படம், பிரச்சாரம், மெக்கெயின், லஞ்சம் |\t2 Comments »\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/66499", "date_download": "2018-07-21T23:33:05Z", "digest": "sha1:VTA5LLXLQFRBONMZ4BTVM73KWKV5T23M", "length": 64822, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 51", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 51\nபகுதி பதினொன்று : காட்டின் மகள் – 4\nசிரிப்பை அடக்க முடியாமலேயே இடும்பி பீமனைத் தொடர்ந்து நடந்து வந்தாள். “சிரிக்காமல் வா” என்றான் பீமன் மீண்டும். “நாம் நெருங்கிவிட்டோம்.” என அதட்டினான். இடும்பி “சிரித்துக்கொண்டு வந்தால் என்ன நினைப்பார்கள்” என்றான் பீமன் மீண்டும். “நாம் நெருங்கிவிட்டோம்.” என அதட்டினான். இடும்பி “சிரித்துக்கொண்டு வந்தால் என்ன நினைப்பார்கள்” என்றாள். “அடக்கமில்லாதவள் என்று. முறைமைகள் அறியாதவள் என்று” என்றதுமே பீமனும் சிரித்துவிட்டான். “எங்கள் குலத்தில் சிரிக்காமல் வந்தால்தான் அப்படி எண்ணுவார்கள். அயலவரை நோக்கியதுமே சிரிப்பதுதான் இங்கே முறைமை” என்றாள் இடும்பி. “நாங்கள் சிரிப்பை ஒடுக்கி ஒரு உயர்ந்த பண்பாட்டை உருவாக்கி வைத்திருக்கிறோம்” என்���ான் பீமன்.\n” என்று அவள் அவனுடைய கேலியை புரிந்துகொள்ளாமல் கேட்டாள். “எங்கள் அரசுகளில் தனக்குமேல் இருப்பவர்களின் முன்னால் சிரிக்கக் கூடாது” என்றான் பீமன். “ஆனால் ஒவ்வொருவருக்கும் மேல் இன்னொருவர் இருந்துகொண்டிருக்கிறார். ஆகவே சிரிக்கும் இடமே எங்கள் நாடுகளில் இல்லை… தனியறையில் கணவன் மட்டும் சிரித்துக்கொள்ளலாம். அரசர்கள் மட்டும் அவையில் சிரிக்கலாம்.” இடும்பி “பெண்கள்” என்றாள். “அவர்கள் சமையலறைக்குள்ளும் குளியலறைக்குள்ளும் தனியாகச் சிரிப்பார்கள்.” இடும்பி ஐயத்துடன் அவனை நோக்கியபின் “நான் அறிந்ததில்லை” என்றாள். “நீ இக்காடு விட்டு விலகாமலிருக்கும்வரை ஏராளமானவற்றை அறியாமலிருப்பாய். மகிழ்ச்சியுடனும் இருப்பாய்” என்றான் பீமன்.\nஅவள் அந்த ஐயத்தை முகத்தில் தேக்கிக்கொண்டு காட்டுக்குள் இருந்து குடிலை நோக்கி வந்தாள். பீமன் முன்னால் நடக்க அவள் பின்னால் தயக்கமாக காலெடுத்துவைத்து நான்கு பக்கமும் நோக்கியபடி வந்தாள். அவர்களுக்கு மேல் மரக்கிளைகளில் குரங்குக்கூட்டம் இலைகளை உலைக்கும் காற்று போல தொடர்ந்து வந்தது. குடிலுக்குக் கீழே கனலாகச் சிவந்து கிடந்த நெருப்பருகே குந்தி நீராடி வந்து கூந்தலை விரித்து அமர்ந்திருந்தாள். அவள் கால்களில் இருந்த புண்களில் தருமன் பச்சிலை பிழிந்து விட்டுக்கொண்டிருந்தான். மரப்பட்டைகளை கல்லால் அடித்துப்பரப்பி தன் கால்களை அதன்மேல் வைத்து கத்தியால் வெட்டி பாதணிகளை செய்துகொண்டிருந்தான் நகுலன். சகதேவன் அருகே குனிந்து நோக்கி நின்றிருந்தான்.\nஅப்பால் மடியில் வில்லை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்த அர்ஜுனன் ஓசை கேட்டுத் திரும்பி பீமன் பின்னால் வந்த இடும்பியைக் கண்டு வில்லைத்தூக்க அவள் அவனை நோக்கி உரக்க உறுமினாள். பீமன் அர்ஜுனனை நோக்கி கைகாட்டி தடுத்தான்.அனைவரும் அஞ்சி எழுந்து நோக்க குந்தி மட்டும் கூர்ந்து நோக்கி அசையாமல் அமர்ந்திருந்தாள். தருமன் திகைத்து கைநீட்டி “இளையோனே, உன் பின்னால்” என்றான். பீமன் “பார்த்தா, இவள் இடும்பி. இந்தக்காட்டின் அரக்கர்குலத்து அரசன் இடும்பனின் தங்கை. என்னுடன் நட்பு கொண்டாள்” என்றான்.\nஅர்ஜுனன் புன்னகையுடன் வில்லைத் தாழ்த்தினான். தருமன் “இளையோனே, என்ன இது நட்பா இவள் அரக்கி. மாயமறிந்தவள். நூல்களில்…” என்று பேசத்தொ���ங்க பீமன் “மூத்தவரே, இவள் என்னுடன் காட்டுமுறைப்படி நட்பு கொண்டிருக்கிறாள்” என்றான். அர்ஜுனன் தலைதாழ்த்தி “இளையோன் வணங்குகிறேன், மூத்தவர் துணைவியே” என்றான். திகைத்துத் திரும்பிய தருமன் “பார்த்தா, என்ன சொல்கிறாய்” என்றான். அர்ஜுனன் “பார்த்தால் தெரிவதைத்தான்… அவர்கள் இருவர் முகங்களிலும் உள்ள பொலிவு காட்டுகிறதே” என்றான். தருமன் ஐயத்துடன் பீமனை நோக்கினான்.\n” என்று இடும்பி கேட்டாள். “என் துணைவியாகிய உன்னை இளையவனாகிய அவன் வணங்குகிறான்” என்றான் பீமன். “நான் என்ன செய்யவேண்டும்” என்றாள். “உன் குலமுறைப்படி செய்” என்றான் பீமன். இடும்பி தன் நெஞ்சில் கைவைத்து அர்ஜுனனை நோக்கி நீட்டினாள். தருமன் பதறியபடி “மந்தா, நீ எளிய உள்ளம் கொண்டவன். அரக்கர்கள் மாயம் நிறைந்தவர்கள் இவள் என்ன நோக்கத்துடன் வந்திருக்கிறாள் என்று தெரியாது… அவர்கள் நம் ஊனை உண்ண எண்ணுபவர்கள்” என்றான். பீமன் நகைத்து “மூத்தவரே, இவளுக்கு நம்மை உண்ண எந்த மாயமும் தேவை இல்லை. பிடியானைபோல பேராற்றல் கொண்டவள்” என்றான்.\n“ஆனால்…” என்று தருமன் சொல்லத் தொடங்க பீமன் திரும்பி “மூத்தவரே, என் உடலும் உள்ளமும் தங்களுக்குரியது. ஆகவே நான் இவளுக்கு எந்த சொல்லையும் அளிக்கவில்லை. என்னை விழைவதாகச் சொன்னாள். முடிவெடுக்கவேண்டியவர் என் அன்னையும் தமையனும். அவர்கள் நாங்கள் ஷத்ரிய குலங்களில் பெண்கொள்ளவேண்டுமென்று திட்டமிட்டிருக்கிறார்கள். அதுவே எங்கள் குலம் மீட்படைவதற்கான வழி. ஆகவே உன்னை ஏற்க மறுப்பார்கள் என்றே சொன்னேன். அவள் உங்களை வணங்கவேண்டும் என்றாள். ஆகவே அழைத்துவந்தேன். உங்கள் சொல் ஏதும் எனக்கு ஆணையே. அதை நீங்கள் சொல்லிவிட்டால் இவளிடம் விலகிச்செல்லச் சொல்லிவிடுவேன்” என்றான்.\nஅவன் கண்களைக் காட்டியதும் இடும்பி சென்று தருமன் முன் முழந்தாளிட்டு அமர்ந்து பணிந்தாள். அவன் காலடியில் காணிக்கைப்பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து பரப்பி வைத்தாள். பின்னர் தன் நெஞ்சில் கையை வைத்து எடுத்து அவன் கால்களைத் தொட்டாள். தருமன் திகைத்தபின் “என்ன பொருள் இதற்கு” என்றான் பீமனை நோக்கி. “உங்களை சரணடைகிறாள். உங்கள் ஆணைக்கு கட்டுப்படுவாள்” என்றான் பீமன். தருமன் “அனைத்து நலன்களும் உனக்கு அமைவதாக” என்றான். பின்னர் “அவளிடம் சொல், அன்னையைச் சென்று பணியும்படி. அன்னையின் ஆணை நம்மை கட்டுப்படுத்தும் என்று சொல்” என்றான்.\nபீமன் அதைச் சொன்னதும் இடும்பி குந்தியை நோக்கி மெல்ல நடந்து சென்றாள். குந்தி சுருங்கிய விழிகளுடன் இடும்பியையே நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள். பீமன் இடும்பியிடம் “அன்னையை வணங்கு” என்றான். அவள் இறகு காற்றில் செல்வது போல புல் அசையாமல் மெல்ல நடந்து சென்று குந்தி அருகே முழந்தாளிட்டு அமர்ந்து நெஞ்சைத் தொட்டு அவள் காலில் வைத்தாள். குந்தி அவள் முகத்தையே கூர்ந்து நோக்கியபின் பைசாசிக மொழியில் “உன் பெயரென்ன” என்றாள். அவள் வியப்புடன் நிமிர்ந்து முகம் சிரிப்பில் விரிய “இடும்பி” என்றாள். “இவன் யாரென்று அறிவாயா” என்றாள். அவள் வியப்புடன் நிமிர்ந்து முகம் சிரிப்பில் விரிய “இடும்பி” என்றாள். “இவன் யாரென்று அறிவாயா” என்றாள். “வீரர்” என்றாள் இடும்பி. குந்தி “அவன் அஸ்தினபுரியின் இளவரசன். ஒருநாள் பாரதவர்ஷம் முழுக்க அவன் கைகளுக்கு அஞ்சி காலடிகளை வணங்கும்” என்றாள். அவள் சொன்னதென்ன என்றே இடும்பிக்கு புரியவில்லை. புன்னகையுடன் சரி என தலையசைத்தாள்.\n“நீ இவனை ஏன் மணம்புரிய விழைகிறாய்” என்றாள் குந்தி. “என்னை மணம்புரிய வந்த என் குலத்து இளைஞர்கள் அனைவருமே என்னுடன் போர்புரிந்து இறந்தனர்” என்றாள் இடும்பி. “நான் எனக்கிணையான வீரனை விழைகிறேன். அவர் மைந்தனை பெற்றெடுப்பேன்.” குந்தி கைகளை நீட்டி அவள் தலையைத் தொட்டாள். தலையில் இருந்து கைகள் வருடி அவள் கன்னங்களைத் தொட்டு காதைப்பற்றிக்கொண்டன. திரும்பி பீமனிடம் “இளையோனே, காடே அஞ்சும் பிடியானை போலிருக்கிறாள். இவளே உனக்குத் துணைவி” என்றாள். “இவள் கண்களில் நிறைந்திருக்கும் காதலைப் போல அரிய ஒன்றை நீ வாழ்வில் எப்போதும் காணப்போவதில்லை. உன்னை நம் குலமூதாதையர் வாழ்த்தியிருக்கிறார்கள்.”\nதருமன் முகம் மலர்ந்து முன்னால் சென்று “அன்னையே, நான் இப்போது அதைத்தான் எண்ணினேன். இப்பெருங்காதலுக்கு நிகராக பேரரசுகளும் குலப்பெருமைகளும் அமைய முடியுமா என்று. இவள் நம் குலத்தின் முதல் மாற்றில்லப் பெண்ணாக அமைய அனைத்துத் தகுதிகளும் கொண்டவள்…” என்றான். “அத்துடன் அவளும் நல்லூழ் கொண்டவள். நம் இளையோன் அகம் நிறைந்தளிக்கும் பெருங்காதலை அவள் பெற்றிருக்கிறாள்.” குந்தி “ஆம்…இவளுக்கு என் வாழ்த்துக்கள் என்றும் இர��க்கும்” என்றாள்.\nதருமன் திரும்பி அர்ஜுனனை நோக்கி “இளையோனே, உன் மூத்தவர்துணைவியை காலடி பணிந்து வாழ்த்துக்களைப் பெற்றுக்கொள்” என்றான். அர்ஜுனன் அருகே வந்து குனிந்து இடும்பியின் கால்களைத் தொட்டான் “நான் என்ன செய்யவேண்டும்” என்றாள் இடும்பி திகைத்து. “உன்னை மூத்தவர் துணைவியாக ஏற்கிறான். நீ இவனுக்கு இனி அன்னைக்கு நிகரானவள். உன் குலவழக்கப்படி அவனை வாழ்த்து” என்றான் பீமன். அவள் தன் இடக்கையால் அவன் தலையை மெல்ல அடித்து “காட்டை வெல்வாயாக” என்றாள். நகுலனும் சகதேவனும் அவளை வணங்கியபோது வாழ்த்தி விட்டு இருகைகளாலும் தூக்கி தன் தோளுடன் அணைத்துக்கொண்டாள். “உங்கள் கரங்களைப்போலவே எடை கொண்டவை மூத்தவரே” என்றான் நகுலன். “சற்று அழுத்தினார்கள் என்றால் இறந்துவிடுவோம்.”\nதருமன் சிரித்துக்கொண்டு “இளையவனே, வேறெந்த வகையில் இக்குடியின் முதல்மணம் நிகழ்ந்திருந்தாலும் என் தந்தை அகம் நிறைந்திருக்க மாட்டார். அவர் விழைந்தது காட்டையே. காட்டின் மகளை அவர் விண்ணிலிருந்து வாழ்த்துகிறார் என்று அறிகிறேன்” என்றான். “ஆனால் எங்கு எப்படி நிகழ்ந்தாலும் இது நம் குடியின் முதல் மணம். முதலில் நாம் இனிப்பு உணவு சமைத்து மூதாதையருக்குப் படைத்து உண்போம். அவள் குடியில் மணமுறை எப்படி என்று கேட்டு அறிந்து சொல். அது எதுவானாலும் நானே சென்று அனைத்தையும் பேசி நிறைவுசெய்கிறேன்.”\nஅர்ஜுனன் “இம்முறை மூத்தவர் அமரட்டும். நான் இனிப்புணவு சமைக்க முடியுமா என்று பார்க்கிறேன்” என்றான். “ஆம் அதுவே முறை. இளையோரே, நீங்கள் மலர்கொய்து மாலையாக்குங்கள்…” என்றான் தருமன். “இந்தக் காட்டில் நம் குடியின் முதல் பெருமங்கலம் நிகழவிருக்கிறது. குடிதேடி பிடியானை வருவது போல பெருமங்கலம் ஏதுமில்லை என்கின்றன நிமித்திக நூல்கள்” என்றான். குந்தி புன்னகையுடன் இடும்பியை இடைசுற்றி வளைத்து அணைத்து அழைத்துச்சென்றாள்.\nஅர்ஜுனன் இடும்பி கொண்டுவந்த கிழங்குகளையும் தேனையும் எடுத்துக்கொண்டு அடுப்பு மூட்டச்சென்றான். “பார்த்தா, கிழங்குகளைச் சுட்டு அவை ஆறியபின் தேனை ஊற்று. தேன் சூடாகிவிடக்கூடாது” என்றான் பீமன். “நானும் உணவு உண்ணத்தெரிந்தவனே” என்றான் அர்ஜுனன். “அதை அறிவேன். சமைப்பதைப்பற்றி பேசினேன்” என்றான் பீமன். “அவற்றில் பெரிய கிழங்குகளை மிதமான ச���ட்டில் சற்று கூடுதல் நேரம் வேக விடவேண்டும். அவற்றை கனத்த கற்கள் நடுவே வைத்து கற்களைச் சுற்றி நெருப்பிடு. கற்களின் சூட்டில் அவை வேகவேண்டும். தழல் நேராகப் பட்டால் தோல் கரியாகிவிடும். கல் பழுத்ததும் உடனே நெருப்பை அணைத்துவிடு” என்றான் பீமன். குந்தி பீமனிடம் “நீ அவளருகே இப்பாறைமேல் அமர்ந்துகொள்… சமையலை அவன் பார்த்துக்கொள்வான்” என்றாள்.\nஅர்ஜுனனின் பின்பக்கத்திடம்“அவற்றில் வாழைக்கனியை சுட்டு உண்ணலாம். தேன் ஊற்றி உண்டால் சிறப்பாக இருக்கும்” என்றபின் பீமன் “எங்கே அமர்வது” என்றான். குந்தி அவனைப் பிடித்து ஒரு பாறையில் அமரச்செய்தாள். இடும்பியை அருகே அமரச்செய்து “விழிநிறைவது என்றால் இதுதான்.” என்றாள். நகுலனும் சகதேவனும் காட்டுமலர்களை இரு மாலைகளாகக் கட்டி கொண்டுவந்தனர். குந்தி அவற்றை அவர்களுக்கு அணிவித்தாள். இடும்பி மலர்மாலையை வியப்புடன் தொட்டுத்தொட்டு நோக்கினாள். “நீங்கள் மலர்மாலை அணிவதில்லையா” என்றான். குந்தி அவனைப் பிடித்து ஒரு பாறையில் அமரச்செய்தாள். இடும்பியை அருகே அமரச்செய்து “விழிநிறைவது என்றால் இதுதான்.” என்றாள். நகுலனும் சகதேவனும் காட்டுமலர்களை இரு மாலைகளாகக் கட்டி கொண்டுவந்தனர். குந்தி அவற்றை அவர்களுக்கு அணிவித்தாள். இடும்பி மலர்மாலையை வியப்புடன் தொட்டுத்தொட்டு நோக்கினாள். “நீங்கள் மலர்மாலை அணிவதில்லையா” என்றாள் குந்தி. “இல்லை…” என்றாள் இடும்பி. “கருவேங்கை பூத்தது போலிருக்கிறாய்” என்றாள் குந்தி. இடும்பி வெட்கி நகைத்தாள். “கரும்பாறைமேல் மாலைவெயில் படுவதுபோலிருக்கிறது இவள் வெட்கம்…” என்றாள் குந்தி.\nஅப்பால் மரங்களில் இருந்து குரங்குகள் குரலெழுப்பி கிளைகளை உலுக்கி எழுந்தமைந்தன. “என்ன சொல்கிறார்கள்” என்றான் தருமன் பீமனிடம். “என்ன நடக்கிறது என்கிறார்கள்” என்றான் பீமன். “மணவிழா நிகழ்கிறது. அஸ்தினபுரியின் சார்பில் அவர்களை அழைக்கிறேன். இறங்கி வந்து விழாவில் கலந்துகொண்டு விருந்துண்டு செல்லச் சொல்” என்றான் தருமன். பீமன் ஒலியெழுப்பியதும் அத்தனை குரங்குகளும் மரக்கிளைகளில் எம்பி எம்பி விழுந்து குரலெழுப்பின. “இத்தனைபேர் இருக்கிறார்களா” என்றான் தருமன் பீமனிடம். “என்ன நடக்கிறது என்கிறார்கள்” என்றான் பீமன். “மணவிழா நிகழ்கிறது. அஸ்தினபுரியின் சார்பில��� அவர்களை அழைக்கிறேன். இறங்கி வந்து விழாவில் கலந்துகொண்டு விருந்துண்டு செல்லச் சொல்” என்றான் தருமன். பீமன் ஒலியெழுப்பியதும் அத்தனை குரங்குகளும் மரக்கிளைகளில் எம்பி எம்பி விழுந்து குரலெழுப்பின. “இத்தனைபேர் இருக்கிறார்களா” என்றான் பீமன். குரங்குகளில் குட்டிகள் கிளைகளில் தொங்கி இறங்கின. குரங்குச் சிறுவன் ஓடிவந்து வாலைத் தூக்கியபடி எழுந்து நின்று இருவரையும் மாறிமாறி நோக்கியபின் தருமனை நோக்கி பல்லி போல உதட்டைச் சுழித்து ஒலியெழுப்ப அதே ஒலியில் பீமன் மறுமொழி சொன்னான்.\nதருமன் “துடிப்பான சிறுவன்” என்றான். “ஆம் மூத்தவரே, இந்தக் குலத்தில் மிகத் துணிவானவன் இவன். பின்னாளில் குலத்தலைவனாகப் போகிறவன்” என்றான் பீமன். “இவன் பெயர் என்ன” என்றான். “அவர்களின் மொழியிலுள்ள பெயரை நாம் அழைக்க முடியாது.” தருமன் குனிந்து அவனை நோக்கி “இளையவன்… புழுதிநிறமாக இருக்கிறான். இவனுக்கு சூர்ணன் என்று பெயரிடுகிறேன்” என்றான். பீமன் நகைத்து “அழகியபெயர்… அவனிடம் சொன்னால் மகிழ்வான்” என்றான். சூர்ணன் மீண்டும் தருமனை நோக்கி ஒலி எழுப்பினான்.\n” என்றான் தருமன். “நீங்கள் யார் என்றான். எங்கள் குலத்தலைவன் என்றேன்” என்ற பீமன் மேலே சொல்வதற்குள் தருமன் சிரித்து “போதும், அவன் என்ன சொல்கிறான் என்று அறிவேன். பெருந்தோள்களுடன் நீ இருக்க நான் எப்படி தலைவனாக இருக்கிறேன் என்கிறான் இல்லையா” என்றான். பீமன் உரக்க நகைத்து “ஆம்” என்றான். “ஆகவேதான் நான் காட்டில் இருக்க விரும்பவில்லை” என்றான் தருமன்.\n“இளையோரே, நீண்டு பரந்த கல் ஒன்றைக் கொண்டுவருக” என்றாள் குந்தி. நகுலனும் சகதேவனும் தேடிக்கொண்டு வந்த நீண்ட கல்லை அப்பால் நின்றிருந்த கனிநிறைந்து மூத்த அத்திமரத்தின் அடியில் சமமாக அமைத்து அதன் மேல் ஏழு சிறிய கூம்புக் கற்களை நிற்கச்செய்தாள். குனிந்து ஆர்வத்துடன் நோக்கிய சகதேவன் “அன்னையே, இவை என்ன” என்றான். குந்தி பேசுவதற்குள் நகுலன் “நான் அறிவேன். நம் தந்தை இந்தக்கல்லாக இருக்கிறார். அவருக்கு முந்தைய ஆறு தலைமுறை மூதாதையர் இவர்கள்” என்றான். சகதேவன் “உண்மையா அன்னையே” என்றான். குந்தி பேசுவதற்குள் நகுலன் “நான் அறிவேன். நம் தந்தை இந்தக்கல்லாக இருக்கிறார். அவருக்கு முந்தைய ஆறு தலைமுறை மூதாதையர் இவர்கள்” என்றான். சகதேவன் “உண்மையா அன்னையே” என்றான். “ஆம்” என்றாள் குந்தி. “அவர்கள் இங்கு வரவேண்டும்… நம் முதல் குலக்கொடிக்கு அருள்புரியவேண்டும் அல்லவா” என்றான். “ஆம்” என்றாள் குந்தி. “அவர்கள் இங்கு வரவேண்டும்… நம் முதல் குலக்கொடிக்கு அருள்புரியவேண்டும் அல்லவா” நகுலன் “ஆம்” என்றான்.\nகுந்தி அதன் கீழே மண்ணில் மூன்று கூம்புக்கற்களை நட்டாள். தருமன் அருகே வந்து “மண்ணில் அமர்ந்திருப்பவர்கள் இன்னும் இங்கு இருக்கும் மூன்று மூத்தோர். இல்லையா அன்னையே” என்றான். குந்தி அவனை நோக்காமல் “ஆம், பீஷ்மர், துரோணர், கிருபர்” என்றாள். தருமன் இன்னொரு கல்லை எடுத்து நீட்டி “இக்கல்லையும் வையுங்கள் அன்னையே” என்றான். கற்களை அமைத்துக்கொண்டிருந்த அவள் கைகள் அசைவிழந்து நின்றன. அவள் நிமிரவில்லை. தருமன் “இது என் மூத்த தந்தையார். இவரில்லாமல் இந்நிகழ்ச்சி இங்கு நிறைவுறாது” என்றான்.\nகுந்தி சினத்துடன் கையை உதறியபடி எழுந்தாள். “மூடா, உன்னையும் உன் தம்பியரையும் எரித்துக்கொல்ல ஆணையிட்டவரையா இம்மங்கல நிகழ்வுக்கு அமர்த்துகிறாய்” என்றாள். அவள் முகம் சிவந்து மூச்சிரைப்பில் தோள்கள் குழிந்தன. “என் மைந்தரைக் கொல்ல முயன்ற பாவி. அவரை நான் என் கையால் நிறுவ வேண்டுமா” என்றாள். அவள் முகம் சிவந்து மூச்சிரைப்பில் தோள்கள் குழிந்தன. “என் மைந்தரைக் கொல்ல முயன்ற பாவி. அவரை நான் என் கையால் நிறுவ வேண்டுமா” அவன் கையிலிருந்து அக்கல்லை வாங்கி வீசிவிட்டு “இனி இவ்வாழ்வின் ஒவ்வொருகணமும் நான் எண்ணி வெறுக்கும் மனிதர் இவர்” என்றாள்.\nதருமன் தன் சமநிலையை இழக்காமல் “அன்னையே, உங்கள் உணர்வுகளை நான் அறிவேன்” என்றான். “ஆனால் குருதியுறவு ஒருபோதும் அகல்வதில்லை. எங்களை அவரே கொன்றிருந்தாலும் அவர் நீர்க்கடன் செய்யாமல் நாங்கள் விண்ணேற முடியாது என்றே நூல்கள் சொல்கின்றன. எங்களுக்கு இன்றிருக்கும் தந்தை அவரே. அவரை வணங்காமல் இளையோன் அவளை கைப்பிடித்தல் முறையல்ல.”\nஅவள் பெருஞ்சினத்துடன் ஏதோ சொல்ல வாயெடுக்க கை நீட்டி இடைமறித்து “ஆம், அவர் எங்களை வெறுக்கலாம். நாங்கள் அவ்வெறுப்புக்குள்ளானது எங்கள் தீயூழ். அது எங்கள் பிழை என்றே நான் எண்ணவேண்டும். அதுவே முறை. ஏனென்றால் தந்தையை எந்நிலையிலும் வெறுக்கும் உரிமை மைந்தருக்கு இல்லை” என்றான் தருமன்.\n“உன் வெற்றுச்சொற்களைக் கேட்��� எனக்குப் பொறுமை இல்லை…” என்று சொல்லிவிட்டு குந்தி திரும்பிக்கொண்டாள். தருமன் அவன் இயல்புக்கு மாறான அக எழுச்சியுடன் முன்னால் காலெடுத்துவைத்து “நில்லுங்கள் அன்னையே… என் சொற்களை நீங்கள் கேட்டாக வேண்டும்…” என்று மூச்சிரைக்க சொன்னான். “அன்னையே, பெரும்பிழை செய்தது நாம் என்பதே உண்மை. இந்தக்காட்டின் தனிமையில்கூட அதை நமக்குநாமே ஒப்புக்கொள்ளவில்லை என்றால் நாம் அறதெய்வங்களை மட்டும் அல்ல நம் மூதாதையரையும் பழிக்கிறோம் என்றே பொருள்.”\nகுந்தி சினத்தில் இழுபட்ட சிவந்த முகத்துடன் “என்ன பிழை” என்றாள். “முதல்பிழை செய்தவன் நான். சௌவீரத்தின் மீதான வெற்றி அஸ்தினபுரியை ஆளும் மூத்த தந்தைக்குரியது. மணிமுடியை அவரது காலடியில் வைத்திருக்கவேண்டும். அந்தத் தருணத்தில் என் அகம் நிலைபிறழ்ந்துவிட்டது. தந்தையையும் அரசரையும் குழப்பிக்கொண்டுவிட்டேன். அதன் பின் நிகழ்ந்ததெல்லாமே நம் தரப்பில் பிழைகளே. நாம் சௌவீரத்தின் வெற்றிச்செல்வத்தை மூத்த தந்தையிடம் அளித்தபின் அவரிடம் கேட்டு வேள்விக்காக பெற்றிருக்கவேண்டும்” என்றான் தருமன்.\nகுந்தியின் முகத்தில் குருதி தோலை மீறிக் கசிவதுபோலிருந்தது. அதை நோக்கியும் தருமன் பேசிக்கொண்டே சென்றான். “அனைத்தையும் விட பெரிய பிழை நீங்கள் மதுராவை வென்றுவர அரசரை மீறி ஆணையிட்டது. ஹிரண்யபதத்தின் வீரர்களின் மூக்கை அறுத்துவர ஆணையிட்டது பிழையின் உச்சம்… அப்பிழைகளுக்கான தண்டனையாகவே எங்களைக் கொல்ல மூத்ததந்தை ஆணையிட்டார் என்றால் அதுவும் தகுந்ததே. குற்றமிழைத்தவர் தண்டனையைப்பற்றி விவாதிக்கும் தகுதியற்றவர். தலைகுனிந்து தண்டனையை ஏற்றுக்கொள்வதே அவர் செய்யவேண்டியது.”\n“நிறுத்து மூடா” என்று குந்தி கூவினாள். “நிறுத்து… உன் சொற்களைக் கேட்டு அரசியலறியும் நிலையில் நான் இல்லை. என் மைந்தர்களே என் உலகம். அவர்களைக் காப்பதே என் அறம். அவர்கள் வெல்வதே என் இலக்கு. ஏனென்றால் நான் அன்னை. வேறு எதுவும் எனக்கு பொருட்டல்ல. வஞ்சத்தால் என் மைந்தரைக் கொல்ல முயன்ற மூத்தவரின் கீழ்மையை ஒருபோதும் என் நெஞ்சு ஏற்காது…“ என்றாள். “அன்னையே” என்றான் தருமன் உடைந்த குரலில். “ நான் உன் அன்னை. இது என் ஆணை” என்றாள் குந்தி. தருமன் உதடுகள் இறுக கழுத்துநரம்பு ஒன்று அசைய ஒருகணம் நின்றபின் “அவ்வண்ணமே” எ��்று தலைவணங்கி விலகிச் சென்றான்.\nகுவிக்கற்களுக்கு மேல் மலர்களை வைக்கும்போது குந்தி மூச்சிரைத்துக்கொண்டிருந்தாள். நகுலனும் சகதேவனும் அவளிடம் ஒன்றும் பேசத் துணியவில்லை. அவள் ஆழ்ந்து பெருமூச்சு விட்டாள். பின்னர் மலர் வைப்பதை நிறுத்திவிட்டு திரும்பி தருமனை நோக்கினாள். அவன் ஒரு சிறியபாறைமேல் தலைகுனிந்து அமர்ந்து சுள்ளி ஒன்றால் தரையில் கோடுகளை இழுத்துக்கொண்டிருந்தான். அவனுடைய ஒடுங்கிய தோள்களையும் நெற்றியில் கலைந்துகிடந்த குழலையும் அவள் சில கணங்கள் நோக்கிக்கொண்டிருந்தாள்.\nபின் அவள் எழுந்து “இளையோரே, மலர்களை மாலையாக்கி மூதாதையருக்கு சூட்டுங்கள்” என்றபின் தலையாடையை இழுத்துவிட்டுக்கொண்டு மெல்ல நடந்து சென்று அவன் அருகே அமர்ந்தாள். அவன் தலை தூக்கி நோக்கியபின் மீண்டும் தலைகுனிந்துகொண்டான். அவன் விழிகள் சிவந்து நீர்படர்ந்திருந்தன. காய்ச்சல் கண்டவன் போல அவன் மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தான். குந்தி அவன் தோளைத் தொட்டு “மூத்தவனே” என்று மெல்ல அழைத்தாள். அவன் “நான் தங்களை எதிர்த்துப்பேசியதை பொறுத்தருள்க அன்னையே” என்றான்.\nஅவள் மெல்ல விம்மியபடி அவன் தோளில் தலை சாய்த்து “நீ எனக்கு யாரென்று அறிவாயா” என்றாள். “நீ உன் தந்தையின் வாழும் வடிவம். உன் முகமோ அசைவோ அவர் அல்ல. ஆனால் உன்னுள் அவர் தன்னை பெய்துவிட்டுச் சென்றிருக்கிறார்” என்றாள் . அவன் திரும்பி அவளை நோக்கினான். அந்த நெகிழ்ச்சியை ஒருபோதும் அவளில் கண்டதில்லை. அவள் பிறிதொருத்தியாக ஆகிவிட்டது போல் தெரிந்தாள்.\nகுந்தி பெருமூச்சுடன் “நீ உன் பெரியதந்தையின் சிலையுடன் வந்ததை சற்றுக்கழித்து நினைத்தபோது அதையே உணர்ந்தேன். குருகுலத்துப் பாண்டு ஒருகணமும் தன் தமையனின் இளையோனாக அன்றி வாழ்ந்ததில்லை. இன்று அவர் தன் தோளிலேந்தி வளர்த்த மைந்தரை தமையன் கொல்ல ஆணையிட்ட பின்னரும்கூட விண்ணுலகில் இருந்து தன் தமையனுக்காகவே அவர் பரிந்து பேசுவார்… உன்னிலேறி வந்து அவர்தான் இன்று பேசினார்.”\n“ஆம், நானும் அதை உள்ளூர உணர்கிறேன். அச்சொற்கள் என் தந்தையுடையவை” என்றான் தருமன். “மூத்தவருக்காக அல்ல. என் கணவருக்காக அந்தக்கல் அங்கே அமரட்டும். நம் வணக்கங்களையும் மலரையும் ஏற்றுக்கொள்ளட்டும்” என்றாள் குந்தி. சிலகணங்கள் அகச்சொற்களை அளைந்தபின் “உன் தந்��ையை நான் நினைக்காது ஒருநாள் கூட கடந்து சென்றதில்லை. அவரை மார்த்திகாவதியின் மணஏற்பு அவையில் நோக்கிய அந்தக்கணம் முதல் ஒவ்வொரு நாளும் நினைவில் கற்செதுக்குபோல பதிந்துள்ளது.” அவள் ஏதோ சொல்லவந்தபின் தயங்கினாள். பின் அவனை நோக்கி “உன்னிடம் மட்டுமே நான் சொல்லமுடியும்” என்றாள். அவன் அவளை வெறுமனே நோக்கினான்.\n“சற்றுமுன் அந்தப்பெண் கண்களில் பொங்கி வழிந்த பெருங்காதலுடன் என்னருகே வந்தபோது நான் முதற்கணம் பொறாமையால் எரிந்தேன். பெண்ணாக அதை நான் மிக அண்மையில் சென்று கண்டேன். ஒருகணமேனும் அப்பெருங்காதலை நான் அறிந்ததில்லை” என்றாள் குந்தி. தொடர்பில்லாமல் சித்தம் தாவ, “சற்றுமுன் நீ சொன்ன சொற்களின் பொருளென்ன என்று என் அகம் அறிந்தது. ஆம், நான் தன்முனைப்பால் நிலையழிந்தேன். என் இடத்தை மீறிச்சென்று விட்டேன். என்னை பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியாக எண்ணிக்கொண்டேன்…” என்றாள்\n“ஆனால் சௌவீர மணிமுடியை அணிந்து மயிலணையில் அமர்ந்து பெருங்கொடையளித்து முடிந்ததுமே என் அகத்தில் பெரும் நிறைவின்மையையே உணர்ந்தேன். அடியற்ற ஆழமுடைய ஒரு பள்ளம். அதில் பாரதவர்ஷத்தையே அள்ளிப் போட்டாலும் நிறையாது. இப்புவியின் எந்த இன்பமும் அதை நிரப்ப முடியாது.” குந்தி கைகளைக் கூட்டி அதன் மேல் வாயை வைத்து குனிந்து அமர்ந்திருந்தாள். பின் மெல்லியகுரலில் “இன்று நான் அறிந்தேன்… இந்தப் பெண் கொண்டது போன்ற இத்தகைய பெருங்காதலை நான் அறியாததனால்தான் என் அகத்தில் அந்தப் பெரும் பள்ளம் உருவானதோ என்று. உன் தந்தையை நான் விரும்பினேன். அவர் மேல் இரக்கம் கொண்டிருந்தேன். அவருக்கு அன்னையும் தோழியுமாக இருந்தேன்.” குந்தி ஒருகணம் தயங்கினாள்.\nபின்னர் “உன்னைப்போன்று எளிய மானுடர்மேல் கருணைகொண்டவனே இதைப் புரிந்துகொள்ளமுடியும் மைந்தா நீ எந்நிலையிலும் மனிதர்களை வெறுப்பதில்லை என்று நான் அறிவேன்” என்றாள் குந்தி. “தன்னுள் காதலை எழுப்பாத ஆண்மகனை பெண்கள் எங்கோ ஓர் அகமூலையில் வெறுக்கவும் செய்கிறார்கள். அல்லது ஏளனமா அது நீ எந்நிலையிலும் மனிதர்களை வெறுப்பதில்லை என்று நான் அறிவேன்” என்றாள் குந்தி. “தன்னுள் காதலை எழுப்பாத ஆண்மகனை பெண்கள் எங்கோ ஓர் அகமூலையில் வெறுக்கவும் செய்கிறார்கள். அல்லது ஏளனமா அது தெரியவில்லை. அவன் எத்தகைய சான்றோனாக இருப்பினும், எத்தனை பேரன்புகொண்டவனாக இருப்பினும் அந்தக் கசப்பு எழுந்து அவள் நெஞ்சின் அடியில் உறைந்துவிடுகிறது. பின்னர் எந்த உணர்ச்சியின் முனையிலும் குருதித் தீற்றல் போல படிந்துவிடுகிறது. அவர் மேல் அதை அன்னையின் சலிப்பாக மாற்றி வெளிப்படுத்தினேன். தோழியின் சினமாக ஆக்கி காட்டினேன். அக்கறை, பதற்றம் என்றெல்லாம் மாறுவேடமிட்டு வெளிவந்தது அக்கசப்பே. இப்போது தெரிகிறது, உன் தந்தையின் அகத்தின் ஆழமும் அதை எப்படியோ அறிந்திருந்தது என. ஆகவேதான் அவர் எப்போதும் காட்டில் இருந்தார். நான் அவருடன் வாழ்ந்தேன் என்றாலும் அவருடன் இருந்த நேரம் மிகமிகக் குறைவே.”\n“அதில் உங்கள் பிழையென ஏதுமில்லை அன்னையே” என்றான் தருமன். “நீங்கள் ஊழ்வினையைச் சுமக்க நேர்ந்த பெண். வாழ்க்கை அளிக்கும் உணர்ச்சிகளை நாம் நம்முள் கொண்டு அலைகிறோம்” என்றான். “தந்தை உங்களை அறிந்திருந்தார். உங்கள் மேல் சற்றும் சினம் கொண்டிருக்கவில்லை. அவர் உங்களைப்பற்றி என்னிடம் பேசிய தருணங்களின் முகபாவனையை நன்கு நினைவுறுகிறேன். அவர் கண்களில் பெரும் பரிவும் அன்புமே வெளிப்பட்டது.” குந்தி “ஆம், அதை நானும் அறிவேன். அவர் என் கனவில் ஒருபோதும் அன்பில்லாத விழிகளுடன் வந்ததில்லை” என்றாள்.\nகுந்தியின் முகம் மலர்ந்தது. புன்னகையுடன் திரும்பி “இன்று இப்பெண்ணின் காதலைக் கண்டு எரிந்த என் அகம் மறுகணமே குளிர்ந்து அவளை ஏற்றுக்கொள்ள முடிந்தபோது நான் என்னைப்பற்றி நிறைவடைந்தேன். அன்று நான் எவ்வண்ணம் வெளிப்பட்டிருந்தாலும் உன் தந்தை விரும்பியிருக்கக் கூடிய ஒரு பெண் என்னுள்ளும் வாழ்கிறாள்” என்றாள். தருமன் “வெளிப்படுத்தபடாதுபோன அன்பென இவ்வுலகில் ஏதும் இருக்கமுடியாது அன்னையே. அவர் இன்றில்லை. ஆனால் அவரது உணர்ச்சிகளை தாங்கள் இன்று நினைவுகூர முடியும். அதில் தெரிந்த காதலை நீங்கள் அறியவும் முடியும். அந்தக் காதல் உங்களிடமும் வாழ்கிறது.”\nகுந்தி பேசாமல் அமர்ந்திருந்தாள். ஆனால் அவள் கழுத்தும் கன்னங்களும் சிலிர்த்தன. “இல்லையேல் நீங்கள் அவரை இத்தனைகாலம் ஒவ்வொரு நாளும் எண்ணிக்கொள்ள மாட்டீர்கள்… அது குற்றவுணர்ச்சியால் என நீங்கள் எண்ணுகிறீர்கள். மனிதர்களால் குற்றவுணர்ச்சியையும் நன்றியுணர்ச்சியையும் எளிதில் கடந்துசெல்லமுடியும். கடக்கமுடியாததும் காலம்த��றும் வாழ்வதும் அன்பே” என்றான் தருமன். “உங்களுக்குள் ஆழ்ந்த காதல் இருந்திருக்கிறது அன்னையே. ஆனால் அதை இயல்பாக வெளிப்படுத்தும் சூழல் அமையவில்லை. அவ்வளவுதான்.”\n“ஆம், இருக்கலாம்…” என்றாள் குந்தி.புன்னகையுடன் குனிந்து “இங்கே இப்படி வந்தமர்கிறீர்களே, இதுவே என் தந்தைமேல் நீங்கள் கொண்டுள்ள காதலுக்குச் சான்று. என் தந்தையே நான் என உங்கள் அகம் உணர்கிறது. என்னிடம் மட்டுமே அது தன்னைத் திறக்க முடிகிறது“ என்றான் தருமன். முகம் மலர்ந்து “ஆம்” என்று சொல்லி வெண்பற்கள் தெரிய குந்தி சிரித்தாள். “ஆனால் என்னருகே இப்படி வந்து அமர்வதற்குக்கூட உங்களுக்கு இத்தனை காலம் தேவைப்படுகிறது.” என்றான் தருமன். குந்தி சிரித்துக்கொண்டு எழுந்தாள்.\nமகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 64\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 54\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 53\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 52\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 10\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 7\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 14\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 88\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 81\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 49\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 48\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 47\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 33\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 69\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–34\nTags: அர்ஜுனன், இடும்பி, குந்தி, சகதேவன், தருமன், நகுலன், பீமன்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–68\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 41\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 28\nசீர்மை (4) - அரவிந்த்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத���துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devsasi.blogspot.com/2009/03/blog-post_795.html", "date_download": "2018-07-21T23:05:23Z", "digest": "sha1:6DTV52CIMFCER5GNAMNPAOS4BISNMFMB", "length": 2360, "nlines": 42, "source_domain": "devsasi.blogspot.com", "title": "கருப்பு வெள்ளை கனவுகள்...", "raw_content": "\nஒரே ஒரு முறை மட்டும் உன் கண்களை பார்த்து கொள்கிறே...\nபகலின் சூரியனை விட..இரவின் மின்மினிகள் எப்படி அழக...\nமற்ற விஷயங்கள் எனும்போது...நான் கவிதை எழுதுகிறேன்...\nஉன்னை பார்க்கும் கனவுகள்எப்படி முடிவதே இல்லையோஅது...\nவிளையாடும் பொம்மையென கையாள்கிறாய் மனதை....என் இதய...\nபிடிக்கிறது என்று ஒற்றை வார்த்தையில்...சொல்ல முடி...\nஎன் நினைவு ஓர் வற்றாத நதியென...கால் நனைத்த நீ...கர...\nநீ நீர் இறைத்து சென்று விட்டாய்...மூச்சிரைக்கிறது...\nஎன்னை எனக்கு பிடிக்க ஆரம்பித்ததேஉன்னை எனக்கு பிடி...\nஎன்ன பிடிக்கும் என்று கேட்ட தோழியிடம்சொல்லி கொண்ட...\nசொல்லி விட போகிறேன்... ஓராயிரம் அர்த்தங்கள் சொல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elavasam.blogspot.com/2008/09/blog-post_25.html", "date_download": "2018-07-21T22:58:04Z", "digest": "sha1:A3FNRBIB5FF23FW7G7KBX42KEO5ZUSPQ", "length": 28997, "nlines": 292, "source_domain": "elavasam.blogspot.com", "title": "இலவசம்: பதிவுலக வாசனைகள் - ஜென் குருவின் பொன்மொழிகள்!", "raw_content": "\nபதிவுலக வாசனைகள் - ஜென் குருவின் பொன்மொழிகள்\nஅதாகப்பட்டது என்னான்னா வலைப்பதியும் பொதுஜனங்களே, நாம எல்லாம் இப்போ வாழ்ந்துக்கிட்டு இருக்கும் இந்த கலியுகத்திலே நம்மோட துக்கங்களையும் சந்தோஷங்களையும் பகிர்ந்துக்க, நம்மை ஒரு ஜென் குருவாக வழிநடத்த, பெருங்கருணையோடு அவதரித்து வந்திருக்கும் நோபிளஸ்ட் ரைட்டர் அவர்கள் இன்னிக்கு தந்தருளியிருக்கும் உபதேசம் என்னான்னா எல்லா எழுத்துக்கும் வாசனை உண்டு. அது அவரோட பருப்பான, சாரி பொறுப்பான எழுத்தா இருக்கட்டும், நீங்க எழுதும் பொறுப்பற்ற எழுத்தா இருக்கட்டும் எல்லாத்துக்கும் வாசனை இருக்கு. அவர் மேலும் சொல்லி இருக்கிறது என்னான்னா\n//பொதுவாக ப்ளாக்கில் எழுதுபவர்கள் எந்தப் பொறுப்புணர்வும் இல்லாத அரை வேக்காடுகள் என்பது என்னுடைய அபிப்பிராயம். என் நண்பர் சீனிவாசன் வேறு மாதிரி சொல்லுகிறார்: அதாவது, ”டாஸ்மாக் கடையில் ஓல்ட் மாங்க் அடித்து விட்டு ரோட்டில் நின்று கொண்டு வாய் கிழிய அரசியல் பேசுவார்களே, அந்த மாதிரி ஆட்கள் இந்த ப்ளாக்குகளில் எழுதுபவர்கள்...”\nசீனிவாசன் சொல்வதில் எனக்குத் துளிக்கூட உடன்பாடு இல்லை. டாஸ்மாக்கில் குடிப்பவர்களாவது தங்கள் சொந்தப் பணத்தில் குடிக்கிறார்கள். பிளாக்கில் எழுதுபவர்கள் ஓசியில் ....பவர்கள். பிளாக்கை மட்டுமே படிப்பவர்கள் சீக்கிரம் மெண்டல் ஆவதற்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. சில பிளாக்குகளின் பின்னூட்டம் என்ற பகுதியைப் படித்தாலே அது உங்களுக்குப் புரிந்து போகும். பல ப்ளாக்குகள் தமிழ்நாட்டின் பஸ் ஸ்டாண்டுகளில் இருக்கும் பொது கக்கூஸ்களைப் போல் நாறுகின்றன.\nநான் எல்லா ப்ளாக்குகளையும் கூறவில்லை. நல்ல ப்ளாக்குகளும் உள்ளன. அவைகளைப் பற்றி அவ்வப்போது நான் அறிமுகப்படுத்தி வருவதையும் நீங்கள் அறிவீர்கள்.//\nஇன்னிக்கு எனக்கு கொஞ்சம் ஜல்ப்பாக இருப்பதால் எனக்கு என்னோட பதிவின் வாசனை எனக்குத் தெரியலை. இங்க வந்து படிக்கும் நீங்க என்ன வாசனை அடிக்குதுன்னு சொன்னாப் புண்ணியமாப் போகும். அதோட நீங்க எல்லாரும் அவங்க அவங்க வலைப்பதிவுகளைத் திறந்து ஒரு முறை நல்லா மூச்சை இழுத்து மோந்து ���ார்த்து என்ன வாசனை வருது என்பதை இங்க பின்னூட்டமாப் போடுங்கப்பா.\nஅப்படியே கீழ்கண்ட இந்தப் பதிவுகளையும் படிச்சு என்ன வாசனை வருதுன்னு சொல்லுங்க. இவைகள் ஜென் குரு நோபிளஸ்ட் எழுதினது அல்லது அவரால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் எழுதினது.\nஜென் குரு கதை சாம்பிள் 1\nஜென் குரு கதை சாம்பிள் 2\nஜென் குரு கதை சாம்பிள் 3 (ஆனா இதோட ஒரிஜினல் தொலைஞ்சு போச்சு அதனால வெறும் மறுபதிப்புதான்.)\nஜென் சிஷ்யன் கதை 1\nஜென் சிஷயன் கதை 2\nஇன்னும் ஒரு சுட்டியைத் தேடிக்கொண்டு இருக்கிறேன். வழக்கம் போல மூல நூல் காணாமல் போய்விட்டதா எனத் தெரியவில்லை. கிடைத்தால் தருகிறேன்.\nதேர்ட் டிகிரி, தேர்ட்டித் தேர்ட் டிகிரிங்கிற ரேஞ்சில் ஒரு காவியம் வேற இருக்காம். அதை நான் நல்ல வேளையா படிக்கலை. அதில் என்ன வாசம் அடிக்குதோ படிச்சவங்க சொல்லுங்கப்பா.\nடிஸ்கி 1: கடைசியாகத் தந்திருக்கும் சுட்டிகளைச் சொடுக்கி வந்த வாசனையால் நீங்கள் மூர்ச்சையடைந்து விழுந்தால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல.\nடிஸ்கி 2: காலை வேளையில் இந்த நோபிளஸ்ட் அருளுரையின் சுட்டியைக் கொடுத்து இன்றைய தினத்தைக் கெடுத்த, நண்பன் எனச் சொல்லிக்கொண்டே கழுத்தறுக்கும் பாவியை கடவுள் ரட்சிப்பாராக.\nடிஸ்கி 3: காசு குடித்துக் குடிப்பதைப் பற்றிக் கருத்துச் சொல்ல அடிப்படைத் தகுதி என்ன எனக் கேட்டால் நீர் இணையக் கிரிமினல் என்ற பட்டம் பெறுவீர் என்பதை நினைவில் கொள்வீராக.\nPosted by இலவசக்கொத்தனார் at 10:17 AM\nஇதுதான் கடைசி. இனிமேல் இந்த டாபிக்கில் பதிவு போட மாட்டேன் என உறுதி அளிக்கிறேன்.\nடிஸ்கி: ஜென் குரு உத்தம தமிழ் எழுத்தாளரைப் பற்றி எழுத மாட்டேன் என பலமுறை சொல்லி இருப்பது உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பாக மாட்டேன்.\n//இந்த டாபிக்கில் பதிவு போட மாட்டேன் என உறுதி அளிக்கிறேன்.//\nஇந்த உறுதியை, நீங்கள் சொன்ன இரண்டாம் பத்தி போலின்றி நிஜமாகவே கடைப்பிடித்தால் நலம்.\n தேவையே இல்லை. போஸ்டர் பார்த்துவிட்டு சினிமாவை விமர்சிப்பவர்களுக்கு எந்த பயிற்சியும் பின்னணியும் இருந்தாலும் முக்கியத்துவம் தரத்தேவையில்லை.\nஆனால், நீங்கள் சுட்டியுள்ள பதிவின் பொதுமைப்படுத்தல் என்னையும் கிளறிவிட்டிருக்கிறதுதான். எழுதலாம்\nமுதல்ல இந்த உறுதி மொழிக்கு தாங்கீஸ் இகொ.\nகொடுத்து இருக்கிற தொடுப்பால ஓடோனில் வைக்க வேண்���ிய லெவல்ல இருக்கு\n//இந்த உறுதியை, நீங்கள் சொன்ன இரண்டாம் பத்தி போலின்றி நிஜமாகவே கடைப்பிடித்தால் நலம்.//\nசெய்வேன் செய்வேன். கவலை வேண்டாம். ஆனா அதை எழுதும் போதே இந்த ஆள் அடிக்கும் கூத்து ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது. என்ன செய்ய. அதான் டிஸ்கி போட்டுட்டேன்.\nநமக்கு புதசெவி, குறுக்கெழுத்துன்னு ஏகப்பட்ட மேட்டர் இருக்கு எழுத. இவரைப் போல இல்லாமல்.\n தேவையே இல்லை. போஸ்டர் பார்த்துவிட்டு சினிமாவை விமர்சிப்பவர்களுக்கு எந்த பயிற்சியும் பின்னணியும் இருந்தாலும் முக்கியத்துவம் தரத்தேவையில்லை.//\nவலையுலகில் ஏற்கனவே சில பொதுமைப்படுத்தல்களைக் கண்டு கடுப்பு. ஆனால் இந்த மாதிரி அதிமேதாவிகளைக் கண்டால் ரொம்பவே எரிச்சல் வருகிறது. பொதுமைப்படுத்துதல்^n செய்யும் பொழுது கடுப்பாக இருக்கிறது.\n//ஆனால், நீங்கள் சுட்டியுள்ள பதிவின் பொதுமைப்படுத்தல் என்னையும் கிளறிவிட்டிருக்கிறதுதான். எழுதலாம்\nஎன்னால் ஆனது. நீங்களும் எழுதுங்க. எல்லாம் அரைவேக்காடுங்கதானே. :)\nபொதுவாக தனி வலை வைத்து எழுதுபவர்கள் எந்தப் பொறுப்புணர்வும் இல்லாத அரை வேக்காடுகள் என்பது என்னுடைய அபிப்பிராயம். என் நண்பர் மனசாட்சி வேறு மாதிரி சொல்லுகிறார்: அதாவது, ”டாஸ்மாக் கடையில் ஓல்ட் மாங்க் அடித்து விட்டு ரோட்டில் நின்று கொண்டு வாய் கிழிய அரசியல் பேசுவார்களே, அந்த மாதிரி ஆட்கள்\n//அதை எழுதும் போதே இந்த ஆள் அடிக்கும் கூத்து ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது. //\nநீர் ஏன்யா அவரு அடிக்கிற கூத்தெல்லாம் கவனிக்கிற\nபலரும் சொன்னதுதான். இணையம் அல்லது பதிவுகள், அரியணைகளை தகர்த்துவிட்டது. அதை\nஜீரணிக்க அச்சு இதழில் இருந்து வருபவர்களால் முடிவதில்லை. எழுதியது தவறு என்றால்,பதிவு\nபோட்ட அடுத்த நொடி யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம், நார் நாராய் கிழிக்கலாம்.\nஇவை எல்லாம் பத்திரிக்கையில் நடக்காத விஷயம். அரியணையில் அமர்ந்து அறிவுரை சொல்வதை, கேட்கிறார்களா இல்லையா என்றெல்லாம் தெரியாமல் சொல்லிக் கொண்டு இருந்ததை, எழுத்தாளன், வாசகன் என்ற பாகுபாட்டை இணையம் தகர்த்துவிட்டது. இங்கு\nஎழுத்தாளனே வாசகன், வாசகனே எழுத்தாளன. இங்கு சட்டமெல்லாம் போட்டு இதைதான் எழுத வேண்டும் என்று யாரும் கோல் எடுத்து மிரட்ட முடியாது. இந்த சுதந்திரமே இணையத்தின் பலமும் பலகீனமும். வி��ுப்பம் இருந்தால் படி இல்லையா படிக்காதே. அம்புட்டே :-)\nபலரும் சொன்னதுதான். இணையம் அல்லது பதிவுகள், அரியணைகளை தகர்த்துவிட்டது. அதை\nஜீரணிக்க அச்சு இதழில் இருந்து வருபவர்களால் முடிவதில்லை. எழுதியது தவறு என்றால்,பதிவு\nபோட்ட அடுத்த நொடி யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம், நார் நாராய் கிழிக்கலாம்.\nஇவை எல்லாம் பத்திரிக்கையில் நடக்காத விஷயம். அரியணையில் அமர்ந்து அறிவுரை\nசொல்வதை, கேட்கிறார்களா இல்லையா என்றெல்லாம் தெரியாமல் சொல்லிக் கொண்டு\nஇருந்ததை, எழுத்தாளன், வாசகன் என்ற பாகுபாட்டை இணையம் தகர்த்துவிட்டது. இங்கு\nஎழுத்தாளனே வாசகன், வாசகனே எழுத்தாளன. இங்கு சட்டமெல்லாம் போட்டு இதைதான்\nஎழுத வேண்டும் என்று யாரும் கோல் எடுத்து மிரட்ட முடியாது. இந்த சுதந்திரமே இணையத்தின்\nபலமும் பலகீனமும். விருப்பம் இருந்தால் படி இல்லையா படிக்காதே. அம்புட்டே :-)\nப்ளாகர்கள் இலவச சேவைகளை பயன்படுத்துவது குறித்து 'அம்மா தாயே எனக்கு காசு அனுப்புங்க' என தினம் தினம் பிச்சை எடுக்கும் ஒருத்தர் குறை சொல்வது அதுவும் தரம் குறைந்த வார்த்தைகளில் சொல்வதை என்ன சொல்வது.\nபரபரபுக்காக பதிவர்களை குறை சொல்வது இப்போது வழக்கமாயிடுச்சு. இதெல்லாம் பதிவர்களின் நன்மைக்குத்தான் என்பதை புரிஞ்சு கொள்ள வேணும். சாருவெல்லாம் இப்படி பீ, மூத்திரம்ணு குற்றம் சாட்டப்பட்டதுக்குப் பின்னாலத்தான் பெரிய 'உத்தமனல்லாத' எழுத்தாளர் ஆகியிருக்காரு.\nகாப்பி ரைட் பிரச்சனை ஒண்ணும் இல்லையே\nஉங்க பதிவ வாசனை பாக்கப் போய், என் மூக்கை சுட்டுக்கிட்டேன். அவ்ளோ சூடு\nஅந்த ஆளு எழுதன இத்தனை பதிவுகளை படிச்சிருக்கீங்க\nபரிணாமம் கணி சிமிட்டிக் கொண்டே இருக்கிறது. :-)\nஅவர் சொன்னாச் சொல்லிக்கிட்டுப் போகட்டுமே. அவரோட பதிவுகள் & பக்கங்களில்தானே சொல்றார்.\nஒரு நல்ல உதாரணம் வாயிலே வருது. என்னாத்துக்கு அதைச் சொல்லணுமுன்னு அடங்கிட்டேன்.\nஉஷா சொல்வது என்னான்னா..... மன்னராட்சி முடிஞ்சு மக்களாட்சி வந்துருச்சுன்னு:-)))))\nரெண்டணான்னா, இரண்டு தடவைப் போடனுமா என்ன\nஅணாவை அக்கா இப்படி அனா, ஆவன்னா மாதிரி ஆக்கிட்டாங்களே.\nமுகர்ந்து பார்த்தேன் முக்கை சுட்டுகிட்டன் Monitorல்\nமுகர்ந்து பார்த்தேன் முக்கை சுட்டுகிட்டன் Monitorல்\nஇகொ, சரி இதுல R P ராஜநாயஹம் எங்க வந்தாரு சிஷ்யன் கதைன்னு அவருட��யதை எடுத்துப் போட்டிருக்கீங்க\nஅவரு எங்கயாவது சொன்னாரா சாருவோட சிஷ்யன் அப்படின்னு\nஎனக்கு அந்த sadism பிடிச்சிருந்தது. உங்களுக்குப் பிடிக்காதுன்னு தெரியும்\nஜென் குருவின் படித்ததில் பிடித்தது லிஸ்ட்டில் இருந்தது. இல்லைன்னா எனக்கு இந்த மாதிரி ‘பின்’நவீனத்துவ ஆளுங்களை எல்லாம் தெரியுமா\nநல்ல ப்ளாக் எல்லாம் அறிமுகப்படுத்தறாராமே அதுல ரெண்டு சேம்பிள் போட்டேன்.\nஓ, இன்னும் சாரு புராணம் முடியலையா, என்று நினைத்தவாறு மறுமொழிப் பக்கம் வந்தேன், உத்திராவாதத்தைப் பார்த்தேன் :-(\nஎதிர்ப்பை முழுமையாக காட்டும் ஒரே வழி, இன்னும் ஆக்கபூர்வமாகச் செயல்படுதலே\nஇந்தப் பதிவோட இதைப் பத்தின பேச்சை நிருத்திடுவேன் அப்படீன்னு சொன்னது ஆறுதலா இருக்கு :(\nஇந்த மாதிரி புகழ் வெறி புடிச்ச self centred லூஸுங்க நிறையப் பேர் இருக்காங்க..உளறிக்கிட்டேதான் இருப்பாங்க..ஒண்ணொண்ணா பார்த்து என்ன ஆகப்போகுது \nபாராட்டும்போது கூட \"என்னோட க்ளோன் மாதிரி\" அப்படீன்னு..ங்கோ..\nஅதே பொய்யன் பதிவுல லக்கிலுக் சாருவை தலை அப்படின்னு சொல்லி இருக்கிறதைப் பத்தி உங்க கருத்து என்ன கருணாநிதி போய் சாரு வந்தது டும்டும்டும்மா\nமுதல் கதை...படித்தவுடனே ஷாக். அஷ்விதாவா\nகொத்ஸ் அதுக்கு மேல படிக்கலை.\nநீங்களும் படிக்கத் தேவையில்லை.அப்புறம் மூச்சே விட முடியாத நிலைமை வந்துடும்.\nநாம குப்பை..அவ்வளவுதானே சொல்ல வரார். அதுக்கு மேலயும் சொல்ல முடியும் அங்க இருக்கிற எழுத்தை.\nவீணா பி பி எகிறும்:(\nஇதை யாரோ எனக்குச் சொன்னாங்க.\nநான் பங்கு பெறும் பதிவுகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் விடைகள் - செப்டம்பர் 2008\nபதிவுலக வாசனைகள் - ஜென் குருவின் பொன்மொழிகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் - செப்டம்பர் 2008\nதோழா கொடுத்திடு தோள் (வெ.வ.வா)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2011/04/blog-post_07.html", "date_download": "2018-07-21T23:06:05Z", "digest": "sha1:SBMNW36OURYNSLLMBIPKC7KGNKW65OR2", "length": 18584, "nlines": 275, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: மன்மோகன்சிங்கின் மனவளக்கலை", "raw_content": "\nதமிழர்கள் தமிழ்நாட்டில் ரொம்பவும் தான் குழம்பிப் போயிருப்பார்கள்.\nகாங்கிரசுக்கு 63 இடத்திலும் டெபாசிட் கூட கிடைக்காமல் புத்திப் புகட்டுவார்கள்\nஎம் தமிழர்கள் என்றெல்லாம் நான் பகற்கனவு காண விரும்பவில்லை.\nகாங்கிரசு அதிமுகாவுடன் சேர்ந்து கூட்���ணி அரசு அமைக்கப் போகிறது\nகாங்கிரசு தோற்றாலும் ஜெயித்தாலும் திமுகாவுக்கு \"ஆப்பு\nஎன்கிறார்கள் சில நம்பிக்கைக்குரிய ஊடக நண்பர்கள்.\nஎனவே அவன் வரக்கூடாது மும்பைக்கு என்று சண்டைக்கோழியாய்\nசிலிர்த்துப்போய் இங்கிருக்கும் பிற மொழிக்காரர்களிடம் பேசிய போது\nஃபிட் பிட்டாக சில கருத்துகள் உதிர்ந்தன.\nஇந்திய அரசாங்கம் அவனை அழைக்கிறது. இந்தியாவின் ஜனாதிபதி ராஜபக்சே அருகில்\nஅமர்ந்து கிரிக்கெட் பார்க்கிறார். இந்திய அரசு தமிழன அழிப்பில் ராஜபக்சேக்கு\nவலக்கரமாகவும் இடக்கரமாகவும் இருந்திருக்கிறது, இருக்கிறது.\nகாங்கிரசாகட்டும் பிஜேபி ஆகட்டும்.. இந்த வெளியுறவுக்கொள்கையில்\nமட்டும் ஒரே கொள்கை உள்ளவர்கள் தான். கம்யூனிஸ்டுகளும் விதிவிலக்கானவர்கள்\nஅல்ல. இவர்கள் எல்லோரும் சேர்ந்த அரசியல் உலகம் தான் இந்தியா.\nஏன் .. உங்கள் தமிழ்நாட்டில் தேர்தல் களத்தைப் பாருங்களேன்..\nவேட்பாளாராக எல்லா கட்சிகளிலும் மக்கள் போட்டிப் போட்டுக்கொண்டு நின்றார்களே\nகாங்கிரசு, பிஜேபி இவர்களுடன் மாறி மாறி கூட்டணி பேசி கூட்டணி அமைத்து கூட்டணி\nஉடைத்து கூட்டணியில் கொள்ளை அடிப்பவர்கள் தான் உங்கள் தமிழினத்தலைவர்கள்\nமனித நேயம், மனித உரிமை என்ற அடிப்படையில் ராஜபக்சேவை நீங்கள் எதிர்க்கலாம்\nஎன்றால் முதலில் எதிர்த்திருக்க வேண்டியது சாட்சாத் ஓபாமாவைத்தான்.\nஅமெரிக்க வல்லரசு செய்யாத அட்டகாசமா கொடுமையா\nசரி இந்த மாதிரியான விமர்சனங்களை எல்லாம் மண்டையில் ஏற்றிக்கொண்டு\nநான் இப்போதெல்லாம் அவஸ்தைப் படுவதில்லை.\nதேர்தலுக்கு முன்னும் பின்னும் நடக்கப்போகும் காமெடி\nஏதாவது நினைவுகள் உங்களைத் தூக்கமின்றி அலைக்கழிக்கலாம்.\nஉளவியல் பிரச்சனைகளின் தாக்கம் உடனே வெளியில் தெரியாதாம்.\nஎனவே தான் இந்த டிப்ஸ் உங்கள் அனைவருக்காகவும்.\nஇதை மன்மோகன்சிங் மனவளக்கலை என்று மனோதத்துவ நிபுணர்கள்\n2 ஜி, 3ஜி, இஸ்ரோ\nஇப்படியாக எதைப் பற்றிக் கேட்டாலும் ஒரே பதில்..\n ' என்று சொல்ல வேண்டும்.\nஅப்படிச் சொல்லும் போது உங்கள் குரலும் உங்கள் உடல்மொழியும்\nமன்மோகன்சிங் போலவே இருந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.\nமனநிம்மதிக்கு இந்த எளியமுறையை நம் தமிழர்களும் கற்று\nகற்றபின் அவர்போலவே நிற்கவும் தக என்று திருக்குறளுடன்\n தமிழ்நாட்டு தேர்தல் கள ஆய்வு\nசி.ப��.செந்தில்குமார் Friday, April 08, 2011\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nஶ்ரீ லீக்ஸ் ஶ்ரீ ரெட்டி நல்லவரா கெட்டவரா என்பதல்ல பிரச்சனை. நம் கலை இலக்கிய உலகத்தில் மலிந்து சீரழிந்து சீழ்ப்பிடித்து நாற்றமெடுக்கு...\nஸ்டாலினுக்காக ஶ்ரீரங்கத்தில் சுக்ர ப்ரீத்தி யாகமா\nதளபதி , திமுக செயல் தலைவர் திரு ஸ்டாலின் அவர்களின் ஜாதகத்தில் சுக்கிரன் பாவ கிரஹமாக இருந்து தொலைப்பதால் தான் அவ...\nராஷி.. RAAZI .. உண்மைக்கதை..\nராஷி .. RAAZI இந்தியாவுக்காக ஒற்று வேலைப் பார்த்த இந்தியப் பெண்ணின் உண்மைக்கதை . 1971 இந்திய பாகிஸ்தான் போர்க்க...\n“Nishabd “.. திரைப்படம் . தமிழில் சொல்வதானால் “ நிசப்தம் ” இச்சமூகம் ஏற்றூக்கொள்ள மறுக்கும் கதை . ஆனால் சமூகத்தில் தொடரும...\nஇதெல்லாம் பரீட்சையில் சகஜம் பாஸ்\n136 IPS அதிகாரிகள் தேர்வு எழுதியதில் 133 ஐபிஎஸ் அதிகாரிகள் ஃபெயில். மொத்தமே 3 பேர் தான் பாஸ் மார்க் எடுத்து பாஸானவர்கள். இந்திய காவ...\nஎமர்ஜென்சி.. 43 ஆண்டுகளுக்கு முன்\nஎமர்ஜென்சி .. 43 ஆண்டுகள் 25 ஜூன் 1975 அன்றைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி எமெர்ஜென்சி - அறிவித்த நாள் . அகில இ...\nதமிழ்த்தாய் தாம்பூலம் தரிக்க வேண்டும்\nஇன்றைய மோசிகீரனார்கள் எவரும் முரசுக்கட்டிலில் களைப்பு மிகுதியால் உறங்குவதில்லை . அவர்களிடம் சொந்தமாக அரண்மனையே இர...\nஅச்சில் வெளிவந்த என் புத்தகங்கள் சில . தற்போது மின்னூல்களாக .. My books in amazon and kindle. நிழல்களைத் தேடி, ஐந்திணை .. இரு கவித...\nதாலிப் பனை பூத்துவிட்டது.. யுகம் யுகமாய் காத்திருந்தப் பின் தாலிப்பனை பூத்துவிட்டது முதல் பூவே, கடைசி பூவாய் தாலிப்பனை பூத்துவிட்டது...\nபடைப்புக்கும் பிரம்மத்திற்கும் நடுவில் அவள் பிரபஞ்சம் நிலவு வானம் மலர் மாங்கனி அவளை உங்கள் கண்களால் பார்த்...\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நன்றி\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\nஅம்மா - சின்னம்மா அரசியல்\nசசிகலா நடராஜன் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது. (யாருக்கும் தெரியாது ..) ஆனால் அதிமுக வின் தலைமை பொறுப்புக்கு அவர் தேர்ந்தெடுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://simpleblabla.blogspot.com/2009/08/blog-post_09.html", "date_download": "2018-07-21T22:58:16Z", "digest": "sha1:UUAD544KSVQEDP4OWO47DWGCGA3K4AQ7", "length": 8925, "nlines": 173, "source_domain": "simpleblabla.blogspot.com", "title": "அன்புடன் ராட் மாதவ்: மாபெரும் மலையாள குணசித்திர நடிகருக்கு மனமார்ந்த அஞ்சலி", "raw_content": "\nவெற்றியைத் தேடி அலைந்த போது ‘வீண் முயற்சி’ என்றவர்கள்.. வெற்றி கிடைத்ததும் ‘விடா முயற்சி’ என்றார்கள்... இதுதான் உலகம்.. The biggest guru-mantra is: Never share your secrets with anybody. It will destroy you.' (Chanakya quotes) மனமே........ கனவை கலைய விடாதே நிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....\nமாபெரும் மலையாள குணசித்திர நடிகருக்கு மனமார்ந்த அஞ்சலி\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nமலையாள திரையுலகில் எந்த வேடம் அணிந்தாலும் மிக சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தும் மூவரில் (நெடுமுடி வேணு , திலகன், முரளி) இவரும் ஒருவர்.\nசமீப காலத்தில் மலையாள திரையுலகின் மூன்று பிரபலங்கள் நம்மை விட்டு மறைந்து விட்டார்கள். லோகித தாஸ், ராஜன் பி தேவ், மற்றும் முரளி அவர்கள்.\nமறைந்த நடிகர் முரளிக்கு எங்கள் மனமார்ந்த அஞ்சலிகள்.\nஆக்கம்: உங்கள் ராட் மாதவ் at 08:53\nநிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....\nவிருதுகள் இலவசமாக ஏற்கப்படுவதில்லை... வழங்க விரும்புவோர் ரூபாய் 'பத்த��யிரத்துக்கான' நடப்பு நாள் குறிப்பிட்ட 'காசோலையை' அனுப்பி விட்டு விருது வழங்கவும்.\nயூத், யங், போன்ற வலைப் பதிவுகளில் என் அனுமதியின்றி பதிவுகள் வெளியிட விரும்பினாலும், தொடர் பதிவுகளுக்கு அழைக்க விரும்பினாலும் மேற்கண்ட விதி முறைகள் அமுலுக்கு வரும்..\nபெண்ணே நீ பேயா, பிசாசா\nவரதட்சிணை வாங்காத வாலிபருக்கு வழிமேல் வந்த அ...\nஅறிவுக்கு வேலை கொடு - பாகம் இரண்டு\nஆசை அங்கே..... அடி விழுகுது இங்கே...... நோ கமெண்ட்...\nபிரபல பதிவர்களிடம் கேட்கக்கூடாத பத்து கேள்விகள்.\nநிகழ்வுகள் - ஒரு வாழ்க்கை தொலைப்பயணம் - பாகம் ஒன்...\nமீன் பிடிப்பது இவ்வளவு எளிதா\nமாபெரும் மலையாள குணசித்திர நடிகருக்கு மனமார்ந்த அ...\nஇருக்கும் வேலையை விட்டு விடாதீர்\nஎனக்கு வந்த வாசகர் கடிதம்\nகேள்விகள் பதில்கள் எல்லாம் நானே\nதென் இந்திய மசாலாப் படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sparthasarathy.biz/crosswords/apaku69.html", "date_download": "2018-07-21T23:16:54Z", "digest": "sha1:6AZVMXWD3KSFUISWNJFL4MRUTLYYJCJR", "length": 4166, "nlines": 39, "source_domain": "sparthasarathy.biz", "title": "அபாகு-64 ஜூன் 2014 - 01", "raw_content": "\n3.முடியாத அண்ணி வாயால் வெளிக் கொணர கிடைத்தது ஞானம் (5)\n6. நினைவிழந்து மதி மாற்றி மூடாது (4)\n7. அனுகூலமான சோர்வு (4)\n8. காமாட்சி அம்மனிடம் வருவாய் அந்தாதி கலந்து மூன்றில் ஒன்று முற்றாமல் தொட்டுக்கொள் (6)\n13. சேனை தொடர வெட்டு , மோட்சம் கிடைக்க அரோகரா போடுமிடங்கள் (6)\n14. . பசி வந்திடக் கிடைக்கும் சாமந்தி (4)\n15. இரக்கக் குதிரை முதலில் தாவ பயந்தது (4)\n16. பானையிழந்து சாகசம் யாரிடம் எனக் கலங்குபவன் 11 நடத்துபவனா\n1. கிரணம் தரும் அந்த மனிதன் ரவி (5)\n2. உயிர் மனிதன் கலங்கி வாழும் தீவு (5)\n4. பேசும் அங்கத்தின் ஓரம் மத்து உபயோகிப்பாய் (4)\n5. ஆணை மணக்கக் கொஞ்சம் வளை (4)\n9. அஞ்சனையின் கணவன் வடக்கிலிருந்து வீசும் வாடை (3)\n10. சென்னை இருபதில் அரேபியப் பணம் கலந்து முன் சேர் (5)\n11. அப்பா, அம்மா குழந்தைகள் ராசியில் கடைசி வீடு (5)\n12. ஸ்வரக்காடு தரும் மருக்கொழுந்து (4)\n13. மாயன் விட்ட வள்ளல் வேறு வள்ளலுடன் மேலாளர் (4)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=73957", "date_download": "2018-07-21T22:50:04Z", "digest": "sha1:YFZTZRZZHZOXATUHRI65P7HCCIMIUAA7", "length": 11830, "nlines": 163, "source_domain": "temple.dinamalar.com", "title": " Madurai sringeri math | மதுரை சிருங்கேரி மடத்தில் சிராத்தபவன் திறப்பு", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஅருணாசலேஸ்வரர் கோவில் ஆடிப்பூர பிரமோற்சவம்: ஆக., 4ல் தொடக்கம்\nபழநி கோயிலில் அம்மனுக்கு நூறாயிரம் மலர்களால் அர்ச்சனை\n27ம் தேதி சந்திரகிரகணம் : கூடலழகர் கோயில் நடைதிறப்பு மாற்றம்\nகுச்சனூர் கோயிலில் சனிவார திருவிழா கொடியேற்றம்\nஆடி முதல் வெள்ளி : மடப்புரத்தில் குவிந்த பக்தர்கள்\nஉலக நலன் வேண்டி சுக்ரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை\nஆடி முதல் வெள்ளி: சென்னை கோவிலில் குவிந்த பக்தர்கள்\nஆடி வெள்ளி முன்னிட்டு ராமநாதபுரம் அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்\nதிண்டுக்கல் கோயில்களில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை\nதேனி கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை: ஏராளமான பக்தர்கள் தரிசனம்\nபிள்ளையார்பட்டி அருகே சித்தர் ... பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் நாளை ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nமதுரை சிருங்கேரி மடத்தில் சிராத்தபவன் திறப்பு\nமதுரை, மதுரை பைபாஸ் ரோடு சிருங்கேரி சங்கர மடத்தில் பித்ரு காரியம் செய்யக் கூடிய சிராத்தபவன் மண்டபம் திறப்பு விழா நடந்தது. நிர்வாகி கவுரிசங்கர் திறந்து வைத்தார். ஸ்ரீபாரதி தீர்த்த சுவாமி, ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமி கட்டளைப்படி, மடத்தில் பித்ருக்களின் ஆண்டு திவசம், மகாளய பூஜை செய்ய வசதியாக இம்மண்டபம் 60 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் எட்டு பேர் பித்ரு காரியம் செய்யலாம். திறப்பு விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், பூஜைகள் நடந்தன. ஏற்பாடுகளை நிர்வாகிகள் சங்கரநாராயணன், சீனிவாச ராகவன் செய்திருந்தனர்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nஅருணாசலேஸ்வரர் கோவில் ஆடிப்பூர பிரமோற்சவம்: ஆக., 4ல் தொடக்கம் ஜூலை 21,2018\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூர பிரமோற்சவம் ஆக., 4ல், கொடியேற்றத்துடன் ... மேலும்\nபழநி கோயிலில் அம்மனுக்கு நூறாயிரம் மலர்களால் அர்ச்சனை ஜூலை 21,2018\nபழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 9 வரை தினசரி மாலையில் நுாறாயிரம் மலர்கள் துாவி ... மேலும்\n27ம் தேதி சந்திரகிரகணம் : கூடலழகர் கோயில் நடைதிறப்பு மாற்றம் ஜூலை 21,2018\nமதுரை: மதுரை, கூடலழகர் கோயில், பெரியாழ்வாரால் பல்லாண்டு பாடப்பெற்றதும், திருமங்கையாழ்வாரால் ... மேலும்\nகுச்சனூர் கோயிலில் சனிவார திருவிழா கொடியேற்றம் ஜூலை 21,2018\nசின்னமனுார், தேனிமாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் ஆடி சனிவாரத் திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்\nஆடி முதல் வெள்ளி : மடப்புரத்தில் குவிந்த பக்தர்கள் ஜூலை 21,2018\nமானாமதுரை: திருப்புவனம் அருகே மடப்புரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி முதல் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/arutpa/thiruarutpa_4231_4235.jsp", "date_download": "2018-07-21T23:24:59Z", "digest": "sha1:FG36XIFKPQEJRIASLQXD4AHGDXTYEETQ", "length": 4310, "nlines": 68, "source_domain": "vallalar.net", "title": "பதிவரும்ஓர், மன்றாடுங், கூடியஎன், அன்னையப்பன், நீர்க்கிசைந்த, - ThiruArutpa ThiruMurai songs - Vallalar", "raw_content": "\nபதிவரும்ஓர் தருணம்இது நீவிர்அவர் வடிவைப்\nபார்ப்பதற்குத் தரமில்லீர் என்றஅத னாலோ\nஎதிலும்எனக் கிச்சைஇல்லை அவரடிக்கண் அல்லால்\nஎன்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்\nமதிமுகத்தாள் பாங்கிஒரு விதிமுகத்தாள் ஆனாள்\nமகிழ்ந்தென்னை வளர்த்தவளும் இகழ்ந்துபல புகன்றாள்\nதுதிசெய்மட மாதர்எலாம் சதிசெய்வார் ஆனார்\nசுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே\nமன்றாடுங் கணவர்திரு வார்த்தைஅன்றி உமது\nவார்த்தைஎன்றன் செவிக்கேறா தென்றஅத னாலோ\nஇன்றாவி அன்னவர்க்குத் தனித்தஇடங் காணேன்\nஎன்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்\nமுன்றானை அவிழ்ந்துவிழ முடுகிநடக் கின்றாள்\nமுதற்பாங்கி வளர்த்தவளும் மதர்ப்புடன்செல் கின்றாள்\nஒன்றாத மனப்பெண்கள் வென்றாரின் அடுத்தார்\nஒருத்தநட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே\nகூடியஎன் கணவர்எனைக் கூடாமற் கலைக்கக்\nகூடுவதோ நும்மாலே என்றஅத னா��ோ\nஏடிஎனை அறியாரோ சபைக்குவரு வாரோ\nஎன்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன்\nநாடியஎன் பாங்கிமன மூடிநின்று போனாள்\nநண்ணிஎனை வளர்த்தவளும் எண்ணியவா றிசைத்தாள்\nதேடியஆ யங்களெலாம் கூடிஉரைக் கின்றார்\nதிருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே\nஞானசிதம்பர வெண்பா: தில்லையும் பார்வதிபுரமும்\nஅன்னையப்பன் மாவினத்தார் ஆய்குழலார் ஆசையினால்\nதென்னைஒப்ப நீண்ட சிறுநெஞ்சே - என்னைஎன்னை\nயாவகைசேர் வாயில் எயிற்றில்லை என்கிலையே\nநீர்க்கிசைந்த நாம நிலைமூன்று கொண்டபெயர்\nபோர்க்கிசைந்த தென்றறியாப் புன்னெஞ்சே - நீர்க்கிசைந்தே\nஒன்றுஒன்றுஒன்று ஒன்றுஒன்றுஒன்று ஒன்றுஒன்று தில்லைமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/arutpa/thiruarutpa_5221_5225.jsp", "date_download": "2018-07-21T23:22:35Z", "digest": "sha1:CXOUXNGLUM3JGDJOYAXUF4FLGO5UATBW", "length": 2171, "nlines": 50, "source_domain": "vallalar.net", "title": "சஞ்சிதம், எண்ணிய, தொத்திய, எம்புலப், இன்புடைப், - ThiruArutpa ThiruMurai songs - Vallalar", "raw_content": "\nசஞ்சிதம் வீடும் நெஞ்சித பாதம்\nதஞ்சித மாகும் சஞ்சித பாதம்\nகொஞ்சித மேவும் ரஞ்சித பாதம்\nகுஞ்சித பாதம் குஞ்சித பாதம்\nஎண்ணிய நானே திண்ணியன் ஆனேன்\nஎண்ணிய வாறே நண்ணிய பேறே\nபுண்ணியன் ஆனேன் அண்ணியன் ஆனேன்\nபுண்ணிய வானே புண்ணிய வானே\nதொத்திய சீரே பொத்திய பேரே\nதுத்திய பாவே பத்திய நாவே\nசத்தியம் நானே நித்தியன் ஆனேன்\nசத்திய வானே சத்திய வானே\nஎம்புலப் பகையே எம்புலத் துறவே\nஎம்குலத் தவமே எம்குலச் சிவமே\nஅம்பினில் கனலே அந்தணர்க் கிறையே\nஅம்பலத் தரசே அம்பலத் தரசே\nஇன்புடைப் பொருளே இன்சுவைக் கனியே\nஎண்குணச் சுடரே இந்தகத் தொளியே\nஅன்புடைக் குருவே அம்புயற் கிறையே\nஅம்பலத் தமுதே அம்பலத் தமுதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2018/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A/", "date_download": "2018-07-21T22:47:46Z", "digest": "sha1:VV3TSVDSVZ7DKEHUBGZ6O7HESKAUNAFI", "length": 15274, "nlines": 112, "source_domain": "varudal.com", "title": "ஒட்டிசுட்டானில் புராதன சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு புத்த விகாரை அமைப்பு! | வருடல்", "raw_content": "\nஒட்டிசுட்டானில் புராதன சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு புத்த விகாரை அமைப்பு\nApril 24, 2018 by தமிழ்மாறன் in செய்திகள்\nஒட்டிசுட்டான் கற்சிலைமடுப்பகுதியில் ஒரு ஏக்கர் தனியார் காணியில் இருந்த மிகவும் பழமைவாய்ந்த சிவன் ஆலயத்தினை இடித்து தரைமட்டமாக்கியதுடன் அவ் ஆலயத்தின் சான்றுப் பொருட்களை அழித்து அப்பகுதியில் பௌத்த விகாரை ஒன்றினை இராணுவத்தின் 64ஆவது படைப்பிரிவினர் மிகவும் மும்முரமாக மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்விடயம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. பழமையும், புராதன வரலாற்று ஆலயமாகவும் திகழ்ந்த சிவன் ஆலயம் அமைந்திருந்த காணியின் உரிமையாளரான சமாதான நீதவான் திரு.கந்தையா சிவராசா அவர்கள் இவ் விடையம் தொடர்பில் தெரிவிக்கையில்…\nகற்சிலைமடுப்பகுதியில் பரம்பரையாக வசித்து வருகின்றேன். 1921ஆம் ஆண்டில் எழுதப்பட்ட உறுதிக்காணி இது. 2009ஆம் ஆண்டிற்கு பிற்பட்ட காலத்தில் இராணுவம் எனது காணியை கைப்பற்றி இராணுவ முகாமினை அமைத்துள்ளது. எனது காணிக்குள் மிகவும் பழமைவாய்ந்த சிவன் ஆலயம் ஒன்று அமைந்திருந்தது. இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட எனது காணியிலிருந்த பழமை வாய்ந்த சிவன் ஆலயத்தை உடைத்து தரைமட்டமாக்கியதுடன் அதில் ஆலயம் இருந்தவற்றுக்கான தடயங்களையும் இல்லாமல் செய்யப்பட்டு அப்பகுதியில் காணப்பட்ட வெள்ளரசு மரத்தடியில் தற்போது பௌத்த விகாரையை அமைத்துள்ளனர்.\n2009ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு அப்பகுதியைச்சுற்றி 2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nஎனினும் கடந்த 2013ஆம் ஆண்டு புராதன திணைக்களத்தில் (தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தில்) பாரப்படுத்தப்பட்டுள்ளது. அதேவருடம் 6ஆம் மாதம் வர்த்தகமானியில் புராதன திணைக்களத்திற்குச் சொந்தமானதாக பகுதியாக குறித்த எனது காணியினை அறிவிக்கப்பட்டுவிட்டது.\nஇதேவேளை தற்போது ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு செல்லும் வீதியிலுள்ள 64ஆவது படைப்பிரிவு நிறைய மாற்றங்களை மேற்கொண்டுள்ளதுடன் பழமைவாய்ந்த புராதனக்கல்லுகளை எடுத்துவந்துள்ளதுடன் புத்தர் சிலையை முன்பக்கத்தில் நிறுத்தி அப்பகுதியில் தொடர்ந்து திட்டமிடப்பட்டு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.\nஇது தொடர்பாக புராதனத்திணைக்களத்திடம் வினவியபோது அது புராதன திணைக்களத்திற்குரிய பகுதி எனவும் தெரிவித்துள்ளதுடன் வேறு எவரையும் அப்பகுதியிற்குள் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர். கடந்த 1921ஆம் ஆண்டு உறுதி எழுதப்பட்டுள்ளது 1960ஆம் ஆண்டு எழுதப்பட்��� வரைபடத்தில் இந்து ஆலயம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என பிரதேச செயலாளர், கிராம சேவையாளர், இந்து கலாச்சார உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.\nஎனவே இது திட்டமிடப்பட்டு அப்பகுதியிலிருந்த சிவன் ஆயலத்தினை இடித்து தரைமட்டமாக்கியதுடன் அவ்விடத்திலிருந்த தடயங்களையும் அகற்றி அப்பகுதியில் பௌத்தவிகாரை ஒன்றினை அமைப்பதற்கு இராணுவத்தினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.\nமாவீரர் நாள் 2017 கிளிநொச்சி\nமாவீரர் நாள் 2017 முள்ளியவளை\nமாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nதமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்\nகணவனை இழந்த பெண் தலைமைத்துவ ஏழை குடும்பத்திற்கு வழங்கப்பட்ட பசு இறைச்சியானது\nஉக்ரேன் எல்லையில் 5 இலங்கையர்கள் கைது\nஇராணுவ காவலரண் அமைந்திருந்த பகுதியில் இருந்து மனித எலும்புகள் மீட்பு\nமஹிந்தவிடம் ஒரு இலட்சம் பவுண்ட்ஸ் பெற்ற வட அயர்லாந்து பாராளுமன்ற உறுப்பினரை தண்டித்த பிரித்தானிய பாராளுமன்றம்\nஇலங்கையில் தூக்குத்தண்டனைக்கு உள்ளாக உள்ள ஏழு தமிழர்கள்\nநீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு உதவிய பெண் மீது தாக்குதல்\nரஞ்சன் ராமநாயக்க பற்றிய என்னுடைய எண்ணம் தவறாகி விட்டது – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்July 16, 2018\nகாட்டுப்பாதை ஊடாக கதிர்காமம் நோக்கி படையெடுக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்\nவடக்கு, கிழக்கில் எந்தவொரு படை முகாமின் மூடப்படாது: இராணுவ தளபதிJuly 16, 2018\nஎழுச்சியை ஒடுக்க மீண்டும் வடக்கில் கடுமையான இராணுவ கட்டுப்பாடுகள்\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். \"\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதொகுதிவாரி முறையில் மாகாணசபைத் தேர்தல் – ஜனாதிபதி:\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_774.html", "date_download": "2018-07-21T22:47:12Z", "digest": "sha1:4F4DMRH6SPTU6OYQX2NGCI6FK35YDH2H", "length": 6648, "nlines": 42, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "உரிமையை பேசும் அரசியல்வாதிகள் மக்கள் உயிரிலும் அக்கறை கொள்ள வேண்டும்", "raw_content": "\nஉரிமையை பேசும் அரசியல்வாதிகள் மக்கள் உயிரிலும் அக்கறை கொள்ள வேண்டும்\nஉரிமையை பற்றி மட்டும் பேசுகின்ற அரசியல்வாதிகள் மக்கள் உயிர்வாழ்வது பற்றியும் சிந்திக்க வேண்டும் – கிளிநொச்சி மக்கள்\nஎப்பொழுதும் உரிமை உரிமை என பாலா் பாடசாலை முதல் எல்லா மேடைகளிலும் பேசுகின்ற அரசியல்வாதிகள் மக்களின் வறுமையை நீக்கி அவா்கள் மூன்று வேளை சாப்பிடுவதற்கும் வழி செய்ய வேண்டும் என கிளி நொச்சி பொன்னகா் மத்தி, அக்கராயன் கரிதாஸ் குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனா்.\nஇவா்கள் உரிமையை பெற்றுத் தருகின்ற நேரத்தில் நாங்கள் உயிரோடு இருப்போமா என்ற நிலையில் தற்போது மாவட்டத்தில் வறுமை தலைவிரித்தாடுகிறது. இரண்டு வேளை சாப்பிடுகின்ற இனி வரும்நாட்களில் ஒரு வேளை என மாறும் முன்னர் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தி தாருங்கள் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nகிளிநொச்சி மாவட்டத்திலே 2009ம் ஆண்டின் பின்னர் வறுமையான நிலையில் பல குடும்பங்கள் தொடர்ச்சியாக நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களாக வறுமை அதிகரித்துள்ளதாக பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனா்.\nகடந்த காலங்கள் போன்று போதியளவு தொழில் வாய்ப்புகள் இன்மையால் கிளிநொச்சி பெரும்பாலான கிராமங்களில் மக்கள் இரண்டு வேளை சாப்பிடுவதற்கே நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது எனறும் தெரிவிக்கும் மக்கள் அதிகாரிகளோ அரசியல் வாதிகளோ இது தொடர்பில் அக்கறைச் செலுத்தி உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக தெரியவில்லை எனவும் கவலை வெளியிட்டுள்ளனா்.\nபோர் காரணமாக உயிரிழப்புகள் பல ஏற்பட்டுள்ளதுடன் மக்களின் வாழ்வாதாரம் முழுமையாக அழிக்கப்பட்டன. மீள் குடியேற்றத்தின் பின்னர் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள், தற்காலிக வீடுகள் என்பன கிடைக்கப் பெற்ற போதிலும் பல குடும்பங்களுக்க தமது வாழ்க்கையினை கொண்டு நடாத்தக் கூடிய பொருளாதார பலம் இல்லாத நிலைமை காணப்படுகின்றது.\n��ிராமங்களிலே தொழில் வாய்ப்பின்மை காரணமாக கிளிநொச்சி நகரத்தினையும் பிற மாவட்டங்களையும் இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்பிற்காக நாடிச் செல்கின்றனர். கிராமங்களில் உள்ளவர்கள் கிடைக்கின்ற தொழிலை மேற்கொண்டு வாழ்க்கையினை நடாத்துகின்ற நிலைமைகள் கூட இன்மையால் மக்கள் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனா்.\nகுறிப்பாக மாணவர்களின் கல்விக்காக வறுமையான நிலையில் வாடுகின்ற குடும்பங்கள் பெரும் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளன. தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக வறுமையான குடும்பங்கள் கூடுதல் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளன எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/google-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%87%E0%AE%9F/", "date_download": "2018-07-21T23:23:39Z", "digest": "sha1:NYM435RU5QCPKP4RZ6EWOQLA5MQTXU7Q", "length": 13059, "nlines": 140, "source_domain": "www.techtamil.com", "title": "Google சேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் சுலபமாக திறக்க – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nGoogle சேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் சுலபமாக திறக்க\nGoogle சேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் சுலபமாக திறக்க\nGoogle பல எண்ணற்ற பயனுள்ள சேவைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. Blogger, GMail, YouTube, FeedBurner என இதன் பட்டியல் நீள்கிறது. இந்த சேவைகளுக்கு செல்ல அந்தந்த தளத்தின் சரியான URL கொடுத்து தான் open செய்ய வேண்டும். Google-ன் அனைத்து சேவைகளுக்கும் தனித்தனியாக URL கொடுப்பதிர்க்கு பதில் ஒரு click செய்தாலே அந்த குறிப்பிட்ட தளத்திற்கு செல்லும் வசதியை எப்படி கொண்டு வருவது என்பதை விளக்கும் பதிவு இது. இந்த செயலை சுலபமாக செய்ய ஒரு பயனுள்ள குரோம் நீட்சி உள்ளது. இந்த நீட்சியை குரோமில் இணைத்து கொண்டால் போதும் Google-ன் அனைத்து சேவைகளுக்கும் ஒரு நொடியில் சென்றுவிடலாம். ஒவ்வொரு முறையும் URL type செய்ய வேண்டிய அவசியமில்லை.\nஒவ்வொரு முறையும் URL கொடுத்து தளத்தை open செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அடிக்கடி உபயோகிக்கும் Google சேவைகளில் முதலில் வைத்து கொண்டும் ஒரே click-ல் அந்த தளத்திற்கு சென்று விடலாம்.\nஉங்களுக்கு எத்தனை Google சேவைகள் தெரிய வேண்டும் என்பதை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.\nஎந்த இணையதளத்தின் இணைய பக்கத்தையும் GMail மற்றும் Blogger-ல் share செய்யும் வசதி.\nGoogle சேவைக���ை icon மட்டும் உங்களுக்கு தெரியும் படி தேர்வு செய்து கொள்ளலாம்.\nGMail மற்றும் ரீடர்களில் இன்னும் படிக்காத பதிவுகளின் எண்ணிக்கையை காட்டுவது இதன் கூடுதல் சிறப்பு.\nஇந்த https://chrome.google.com/webstore/detail/denbapicipbiplggmfebiogiphopgjca நீட்சியை download செய்து chrome உலவியில் install செய்து கொண்ட பிறகு chrome-ல் தோன்றும் அந்த ஐகானை click செய்தால் Google சேவைகள் வரும். அதில் நிறைய Google சேவைகள் இருக்கும் இது வேண்டாம் குறிப்பிட்ட சேவைகள் மட்டும் தெரிந்தால் போதும் என்று எண்ணினால் அங்கு உள்ள Options Page என்பதை click செய்யுங்கள். கீழே இருப்பதை போல window வரும். அதில் Services என்பதை clik செய்யுங்கள்.\nஅதில் Enabled Services என்பதில் உள்ள சேவைகள் நீட்சியை click செய்தால் வரும். Disabled Services என்பதில் உள்ள சேவைகள் உங்களுக்கு தெரியாது. இதில் உங்கள் விருப்பம் சேவைகளை நகர்த்தி கொள்ளலாம்.\nஇனி அனைத்து சேவைகளின் URL ஞாபகம் வைத்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே click-ல் எந்த சேவைக்கும் சுலபமாக செல்லலாம்.\nGoogle தேடு இயந்திரத்தி​ன் பின்னணியை மாற்ற...\nநமக்கு தேவையான தகவல்களை இணையத்தில் தேடுவதற்கு Google தேடு இயந்திரமானது இன்று அதிகமானோரால் பயன்படுத்தப்படுகின்றது. தேடுதல் மட்டுமன்றி வேறு பல சேவைகளைய...\nSpeech recognition தொழில் நுட்பத்தில் கூகுளுக்கு இ...\nபல மென்பொருள் நிறுவனங்களும் பல ஆண்டுகளாக தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் தொழில்நுட்பங்களுள் ஒன்று \"பேச்சு புரிந்துணர்வு தொழில்...\nGoogle +ல் Photo மீது தமிழில் எழுதும் வசதி...\nமிகவேகமாக வளர்ந்து வரும் சமூக இணையதளமான Google +ல் ஒரு புதிய வசதியை வெளியிட்டு உள்ளனர். Google +ல் போட்டோக்கள் பகிரும் பொழுது அந்த போட்டோக்களில் நாம் ...\nகூகுள் காலண்டரில் ஏற்பட்ட மாற்றம்:...\nகூகுள் நிறுவனம் தற்போது வழங்கிவரும் இணைய சேவைகளில் ஒன்றான கூகுள் காலண்டரில் புதிதாக மாற்றம் ஒன்றை செய்துள்ளது. அதாவது கோல்ஸ் (Goals) எனப்படுகின்ற புது...\nகூகுளில் PDF பைல்களை மட்டும் தனியாக தேட...\nஇணையத்தில் Google என்பது இன்றியமையான ஒன்றாக உள்ளது. கூகுள் பல வசதிகளை வாசகர்களுக்கு வழங்குகிறது. அந்த வசதிகளில் ஒன்று கூகுள் தேடியந்திரம் (Search Engi...\nGoogle +ல் Translate வசதியை கொண்டு வர...\nபிரபல சமூக இணையதளமான கூகுளால் களமிறக்கப்பட்ட Google + இணையதளம் நாளுக்கு நாள் அபரிமிதமாக வளர்ந்து கொண்டு வருகிறது. இந்த வருட முடிவிற்குள் Google + சும...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய���திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nமூங்கிலால் ஆன smartphone உருவாக்கி மாணவர் சாதனை\nபுரோகிராம்கள் திடீரென முடங்கிப் போனால்\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:\nகூகுளின் DUO – VEDIO CALLING செயலி அறிமுகம்:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஹேங் அவுட்டில் ஏற்பட்ட புது மாற்றம் :\nSpeech recognition தொழில் நுட்பத்தில் கூகுளுக்கு இணையாக…\nகூகுளின் புதிய செயலி: ஆன்றாய்டு போனுக்குள் ஆராய்ச்சிக்…\nகூகுளின் “Project Tango ” ஆராய்ச்சி : வீடியோ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nftekmb.blogspot.com/2016/10/blog-post_22.html", "date_download": "2018-07-21T23:15:35Z", "digest": "sha1:KW7X2V4O6KQPC6TD7U2YGDN2X3HAYTVQ", "length": 3115, "nlines": 5, "source_domain": "nftekmb.blogspot.com", "title": "NFTE: கொக்கு ...நரி கதை நினைவில் நிறுத்தி படிக்கவும் ...", "raw_content": "கொக்கு ...நரி கதை நினைவில் நிறுத்தி படிக்கவும் ...\nஜியோவை வீழ்த்த உள்ளடி வேலை.. ஏர்டெல், வோடஃபோன், ஐடியா நிறுவனங்களுக்கு ரூ.3050 கோடி அபராதம்\nஜியோவுக்கு ஒத்துழைப்பு வழங்காத ஐடியா, ஏர்டெல், வோடஃபோன் ஆகிய தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு, ரூ.3050 கோடி ரூபாய் அபராதம் விதிக்க, அரசுக்கு, தொலைதொடர்பு ஒழுங்காற்று ஆணையமான ட்ராய் பரிந்துரை செய்துள்ளது. ஃப்ரீ ஆஃபர்களால், ஜியோ சிம் அதிக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதால் கடுப்பான ஐடியா, ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள், ஜியோ நெட்வொர்க்கிலிருந்து வரும் இன்கம்மிங் அழைப்புகளை வேண்டுமென்றே பாதியில் துண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே ஜியோ வாடிக்கையாளர்கள் 'கால் ட்ராப்' பிரச்சினையை அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. இதுகுறித்து ஆய்வு செய்த ஜியோ நிறுவனம், உண்மையை கண்டறிந்து, டிராயிடம் புகார் அளித்தது. புகாரை விசாரித்த ட்ராய், இம்மூன்று நிறுவனங்களும் வேண்டுமென்றே, ஜியோ சிம்மில் இருந்து அழைக்கப்படும் கால்களுக்கு சரிவர இணைப்பு கொடுக்கவில்லை என்பதை உறுதி செய்து, மேற்கண்டவாறு அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளது. தொலைதொடர்பு போட்டி அதிகரித்துள்ள இக்காலகட்டத்தில் குறுக்கு வழியில், பிற நிறுவனங்களை முடக்க ஏர்டெல், ஐடியா, வோடஃபோன் முயன்றுள்ளது அம்பலமாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/02-bose-launches-soundbar-systems-aid0190.html", "date_download": "2018-07-21T22:38:48Z", "digest": "sha1:OZS4ODBE6CYWLMHU24YVZDDDDMKBKRHB", "length": 10368, "nlines": 142, "source_domain": "tamil.gizbot.com", "title": "Bose launches soundbar systems! | போஸ் வழங்கும் சவுண்ட்பார் சிஸ்டம். - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிரடி இசைக்கு போஸ் சவுண்ட்பார் சிஸ்டம்\nஅதிரடி இசைக்கு போஸ் சவுண்ட்பார் சிஸ்டம்\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nஐபாட், ஐபோனுக்கு புதிய டோக்கிங் மியூசிக் சாதனம்\nதேனிசை மழை பொழியும் புதிய இயர் போன்\nஆன்ட்ராய்டு வசதியுடன் புதுமையான வெப் ரேடியோ\nபுதிதாக 2 சவுண்டபார் ஆடியோ சிஸ்டங்களை போஸ் அறிமுகப்படுத்த உள்ளது. இவை மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போஸ் லைப்ஸ்டைல் 135 மற்றும் போஸ் சினிமேட் 1 எஸ்ஆர் என்ற பெயர்களில் இந்த சவுண்ட்பார் ஆடியோ சிஸ்டம்கள் மார்க்கெட்டிற்கு வருகின்றன.\nபோஸின் டிவைஸ்களுக்கு எப்போதுமே வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பு இருக்கிறது. அந்த விதத்தில் போஸின் இந்த புதிய படைப்புகளும் பீடு நடை போடும் என நம்பலாம்.\nபோஸ் லைப்ஸ்டைல் 135 சிறந்த டிஸைனைக் கொண்டிருக்கிறது. இது 4 எச்டிஎம்ஐ இன்புட்களை சமாளிக்கும் திறன் வாய்ந்தது. மேலும் இது எப்எம் மற்றும் எம் ட்யூனர் மற்றும் ஐபோட் டோக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் போஸ் சினிமேட் 1 எஸ்ஆர் எளிமையான டிசைனுடன் ஆனால் பக்காவான ஒலி அமைப்புடன் வருகிறது.\nஇந்த சிஸ்டத்திற்கு ஒரே ஒரு கேபிள் இருந்தால் போதும். இந்த ஸ்பீக்கர்களை சுவர்களிலோ அல்லது நமக்கு விருப்பமான இடங்களிலோ எளிதாக மாட்டி வைக்க முடியும். இந்த சவுண்ட்பார் சிஸ்டம் ப்ளக்ஸ்மவுண்ட் ஆட்டோமேட்டிக் ப்ளேஸ்மென்ட் தொழில் நுட்பம் கொண்டுள்ளதால் இவற்றை நமது அறையின் எந்த இடத்தி���ும் வைக்க முடியும். மேலும் இந்த சிஸ்டம்கள் ரிமோட் கண்ட்ரோல் கொண்டுள்ளதால் இருந்த இடத்தில் இருந்தே இதை இயக்க முடியும்.\nஇந்த இரண்டு சவுண்ட சிஸ்டம்களும் புதுமையான பேஸ்கைட் என்ற ஒலி ரேடியேட்டர் தொழில் நுட்பத்தைக் கொண்டிருக்கிறது. மேலும் இவை ட்ருஸ்பேஸ் டிஜிட்டல் சிக்னல் ப்ராசஸிங் வசதியையும் இது வழங்குகிறது. இந்த சிஸ்டம்களின் அளவைப் பார்த்தால் அது 6.1X93.5X12.4Xசெமீ. ஆகும்.\nஇந்த இரண்டு சவுண்டபார் சிஸ்டமும் அடக்கமான அளவுடன் சூப்பரான தரத்துடன் வருகின்றன. படம் பார்த்தாலும், வீடியோ கேம் விளையாண்டாலும், அல்லது இதில் இசை கேட்டாலும இதில் இருந்த வருகின்ற ஒலி அமைப்பு மனதை மயக்கும் அளவில் மிக ரம்மியமாக இருக்கிறது.\nவிலையைப் பார்த்தால் போஸ் லைப்ஸ்டைல் 135 சவுண்ட்பார் ரூ.120000க்கும், போஸ் சினிமேட் 1 எஸ்ஆர் ரூ.75000க்கும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nயூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி\n6.0 இன்ச் டிஸ்பிளேவுடன் விவோ வ்யை71ஐ அறிமுகம்.\nயூடியூப் செயலியில் இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2018/04/what-is-the-difference-between-bse-nse-011239.html", "date_download": "2018-07-21T22:45:07Z", "digest": "sha1:NC33WGFCSUC7M62CDOK62BQ7IIIPKJKI", "length": 26556, "nlines": 197, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ வித்தியாசம் இவ்வளவு தான்..! | What Is The Difference Between BSE And NSE? - Tamil Goodreturns", "raw_content": "\n» பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ வித்தியாசம் இவ்வளவு தான்..\nபிஎஸ்இ மற்றும் என்எஸ்இ வித்தியாசம் இவ்வளவு தான்..\nபிளாஸ்டிக் தடையால்.. பெப்சி, கோகோ கோலா நிறுவனங்களுக்கு வந்த புதிய சிக்கல்..\nசென்செக்ஸ், நிப்டி இரண்டும் சரிவு..\nதேசிய பங்கு சந்தையில் வாங்கிய பங்குகளை மும்பை பங்கு சந்தையில் விற்க முடியுமா\nபங்கு சந்தை வர்த்தக நேரத்தில் மாற்றம் இல்லை: மும்பை பங்கு சந்தை\nசென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிவு.. எந்தப் பங்குகள் லாபம் அளித்தன.. எவை நாட்டம் அளித்தன..\nஇன்றைய பங்குச்சந்தையில் அதிக லாபம் அளித்த டாப் 5 நிறுவனங்கள்..\n8,000 புள்ளிகளை எட்டி வரலாற்று சாதனை படைத்த நிஃப்டி\nபொதுவாக ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில், பங்குச் ��ந்தைகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. பங்குச் சந்தையின் வளர்ச்சி, அந்த நாட்டின் பொருளாதார அளவுகோலாக கருதப்படுகின்றது. எனவே ஒவ்வொரு நாடும் தங்கள் பங்குச் சந்தையை பொக்கிஷம் போல் பாதுகாக்கின்றன. அவை அந்த நாடுகளின் மதிப்பு மிக்க அடையாளமாக கருதப்படுகின்றன.\nஇந்தியாவிலும் அத்தகைய சிறப்பு வாய்ந்த இரண்டு பங்குச் சந்தைகள் உள்ளன. அவை மும்பை பங்குச் சந்தை (பி எஸ் சி)மற்றும் தேசிய பங்குச் சந்தை (என் எஸ் சி) ஆகும்.\nபி எஸ் சி மற்றும் என்எஸ்இ ஆகிய இரண்டு சந்தைகளும் பங்குகள் மற்றும் பத்திரங்கள் போன்றவற்றை கையாளுவதாக நமக்கு நன்கு தெரியும். இருந்தாலும், இந்த இரண்டு பங்குச் சந்தையைப் பற்றிய அனைத்து விபரங்களயும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.\n1875 ஆம் ஆண்டில், பிஎஸ்இ அல்லது பாம்பே பங்குச் சந்தை நிறுவப்பட்டது. இது நிறுவப்பட்ட காலத்தில் 'சொந்த பங்கு மற்றும் பங்கு தரகர்கள் சங்கம்' என்று அழைக்கப்பட்டது. இருப்பினும், 1957 க்குப் பிறகு, இந்திய அரசாங்கம், பத்திரங்களின் ஒப்பந்த விதிமுறைச் சட்டம் 1956 இன் கீழ், இந்தச் சந்தையை இந்தியாவின் முதன்மையான பங்கு பரிவர்த்தனை சந்தையாக அங்கீகரித்தது.\nஇந்த பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1986 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப் பட்டது. இந்தக் குறியீட்டெண் முதல் 30 நிறுவனங்களை அடையாளம் காண உதவும் குறியீடாக பயன்படுத்தப்படுகின்றது.\n1995 ஆம் ஆண்டில், பி.எஸ்.இ.இ.இன் ஆன்லைன் வர்த்தகம் (பி.எல்.டி.டி) நிறுவப்பட்டது. அது நிறுவப்பட்ட அந்த சமயத்தில் அதனுடைய திறன் ஒரு நாளைக்கு 8 மில்லியன் பரிவர்த்தனைகள் என்கிற அளவில் இருந்தது. .\nபிஎஸ்இ என்பது ஆசியாவின் முதல் பங்குச் சந்தையாகும். இந்தச் சந்தை, சந்தை தரவு சேவைகள், பேரிடர் மேலாண்மை, CDSL (மத்திய வைப்புத்தொகை சேவைகள் லிமிடெட்), டெபாசிட்டரி சேவைகள் போன்ற பல்வேறு சேவைகளை வழங்குகிறது.\nமும்பை பங்குச் சந்தை உலகில் உள்ள சந்தைகளில் 12 வது மிகப்பெரிய பங்குச் சந்தையாகும். ஜூலை 2017 வரை, இந்தச் சந்தையின் மூலதனம் 2 டிரில்லியன் டாலர் ஆகும்.\nஎன்எஸ்இ அல்லது தேசிய பங்குச் சந்தை மும்பையில் உள்ளது. இது இந்தியாவின் முன்னணி பங்குச் சந்தை ஆகும். இது 1992 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தச் சந்தை ஆரம்பிக்கப்பட்ட பொழுது, மின்னணு பரிவர்த்தனை முறையுடன் ஆரம்பிக்கப்பட்டது. இந்தச் செய்கை காகித அடிப்படையிலான அமைப்பை அகற்ற வழிவகுத்தது.\nஇந்தச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி என அழைக்கப்படுகின்றது. இது சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள முதல் 50 நிறுவங்களின் மதிப்பை உணர்த்தும் அடையாளமாக விளங்குகின்றது. 1996 ஆம் ஆண்டில் நிஃப்டி 50 அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய பங்குச் சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் ஒரு காரணியாக இந்த நிப்டி, இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்களால் பயன்படுத்தப்படுகின்றது.\nதேசிய பங்குச் சந்தை ஒரு அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தையாக 1993 ஆம் ஆண்டில் உருவெடுத்தது. 1992 ஆம் ஆண்டில் இது பத்திரச் சீர்திருத்த சட்டம், 1956 இன் கீழ் வரி செலுத்தும் நிறுவனமாக இணைக்கப்பட்டது.\nNSDL (தேசிய பாதுகாப்பு பத்திரங்கள் லிமிடெட் லிமிடெட்) 1995 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பொழுது, அது முதலீட்டாளர்கள் தங்கள் பத்திரங்கள் மற்றும் பங்குகளை மின்னணு முறையில் மாற்றுவதற்கும், வைத்திருப்பதற்கும் ஒரு பாதுகாப்பான தளத்தை வழங்கத் தொடங்கியது.\nதேசிய பங்குச் சந்தை என்பது 10 வது மிகப் பெரிய பங்குச் சந்தை சந்தை ஆகும். மார்ச் 2017 நிலவரப்படி இதனுடைய சந்தை மூலதனம் 1.41 டிரில்லியன் டாலராக உள்ளது.\n• தேசிய பங்கு சந்தை மற்றும் பாம்பே பங்குச் சந்தை ஆகிய இரண்டும் இந்தியாவின் முன்னணி பங்குச் சந்தைகளாகும். இருப்பினும், இதில் பிஎஸ்இ மிகவும் பழமையானது. ஆனால் என்.எஸ்.இ என்பது ஒப்பீட்டளவில் புதியது.\n• உலகளாவிய பங்குச் சந்தைகளில் பம்பாய் பங்குச் சந்தை 10 வது இடத்திலும், ​​தேசிய பங்குச் சந்தை 11 வது இடத்திலும் உள்ளது.\n• 1992 ஆம் ஆண்டில் என்எஸ்இ எலக்ட்ரானிக் பரிமாற்ற முறையை அறிமுகப்படுத்தியது. பி.எஸ்.இ யின் மின்னணு முறைமை, 1995 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஎன் எஸ் சி யின் குறியீட்டெண் நிப்டி ஆகும். பி எஸ் சியின் குறியீட்டெண் சென்செக்ஸ் ஆகும் நிப்டி முதல் 50 நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டது. சென்செக்ஸ் முதல் 30 நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டது.\n• பி.எஸ்.இ. 1957 இல் அங்கீகாரம் பெற்ற பங்குச் சந்தையாக மாறியது, என் எஸ் சிக்கு 1993 இல் அங்கீகாரம் கிடைத்தது.\nபிஎஸ்இ மற்றும் என்எஸ்இ இடையிலான வேறுபாடுகள்\n1) இந்தியாவின் மிகப்பெரிய பங்குச் சந்தையாக என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ உள்ளன.\n2) 1875 ஆம் ஆண்டில் பிஎஸ்இ நிறுவப்பட்டது. 1992ம் ஆண்டில் என்எ���்இ நிறுவப்பட்டது.\n3) தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி ஆகும். பி எஸ் சிக்கு சென்செக்ஸ் குறியீட்டெண் ஆக உள்ளது. என் எஸ் சியில் சுமார் 1696 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. என் எஸ் சியில் சுமார் 5749 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.\n4) உலகளாவிய அளவில் இவை இரண்டும் முறையே 11 மற்றும் 10 வது இடத்தில் உள்ளன.\nஇந்தியப் பங்குச் சந்தைகளைப் பொருத்த வரை தேசிய பங்குச் சந்தை மற்றும் பாம்பே பங்குச் சந்தை ஆகிய இரண்டும் மிக முக்கியமான இடத்தில் உள்ளன. ஒவ்வொரு நாளும், நூற்றுக்கணக்கான பங்கு தரகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்த பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர். இந்த இரண்டு சந்தைகளும் மும்பையில் நிறுவப்பட்டுள்ளன. இவை இரண்டும் மஹாராஷ்ட்ரா அரசாங்கம் மற்றும் செபி (இந்தியாவின் செக்யூரிட்டிஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போர்டு) யால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: மும்பை பங்கு சந்தை தேசிய பங்கு சந்தை என்எஸ்ஈ பிஎஸ்ஈ difference bse nse\nபிரபு நடித்த கல்யாண் ஜூவல்லர்ஸின் புதிய விளம்பரத்திற்கு ரெட் மார்க் போட்ட வங்கி அதிகாரிகள் சங்கம்\nஇவே பில்லில் தொடரும் தொழில்நுட்ப கோளாறு.. லாரி உரிமையாளருக்கு 1.3 கோடி அபராதம்..\nமோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்.. ஜூலை 20 விவாதம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aanmeegaiyarkai.blogspot.com/2013/11/blog-post_13.html", "date_download": "2018-07-21T23:12:00Z", "digest": "sha1:FK556R7BYUH5SZGNDYLYN2HDYRTUONI3", "length": 11285, "nlines": 134, "source_domain": "aanmeegaiyarkai.blogspot.com", "title": "ஆன்மீகஇயற்கை : கணபதி ஹோமம் (தடைகள் நீங்க)", "raw_content": "\n(பிறப்பது பிறப்பறுப்பதற்காகவே) ஆன்மீகம், இயற்கை, யோகம், ஞானம், இயற்கை மருத்துவம், சித்தர்கள், மனம் ஆகியவை பற்றிய தகவல்கள் மற்றும் இடுகைகள்\nகணபதி ஹோமம் (தடைகள் நீங்க)\nகணபதி ஹோமம் புதிய தொழில்கள் துவங்கும் போது நடத்தப்படும். உடல், மனம், ஆன்மிக அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கி வாழ்வி���் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம், படிப்பு, ஆரோக்கியம் போன்ற அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கும். மற்ற ஹோமங்களை துவக்குவதற்கு முன்பு கணபதி ஹோமம் செய்ய வேண்டும்.\nகணபதி ஹோமத்தின் பெருமை: மகாகணபதியின் அருளைப் பெறக் கணபதி ஹோமம் மிகவும் முக்கியமானது. வெள்ளிக்கிழமை, சதுர்த்தி ஆகிய நாட்களில் விடியற்காலையில் ஹோமம் செய்வது விசேஷம். அஷ்டத்திரவியம், தேங்காய்த்துண்டு ஆகியவை அதற்குச் சிறந்த ஹோமத்திரவியங்கள். 1000 தேங்காய்க் கீற்றினால் ஹோமம் செய்ய செல்வம் வளரும். ஸத்துமா, நெல் பொரி, திரிமதுரம் ஆகியவை ஸர்வ வச்யம் நல்கும். திரிமதுரம் கலந்த நெல்பொரி கல்யாண ப்ராப்தியைத் தரும். நெல் கலந்த அன்னம், நெய் ஆகியவை விருப்பத்தை ஈடேற்றும். தேன் தங்கம் தரும். நெய்யில் நனைத்த அப்பம் மந்திர சித்தி, ராஜ வச்யம் தரும். மோதகம் போரில் வெற்றி தரும். மட்டை உரிக்காத தேங்காய் (1 மண்டலம்) மந்திர சித்தி நல்கும். தாமரை செல்வ வளர்ச்சி தரும். வெண்தாமரையால் வாக் சித்தி ஏற்படும். அருகம்புல் குபேர சம்பத்து தரும். மோதகம் நினைத்ததைத் தரும். வில்வ இலை, நெய்யில் நனைத்த சமித் ஆகியவையும் அப்படியே. தேங்காய், அவல் மிளகு ஆகியவை ஸர்வ வசியம் தரும். இவ்வாறு ஹோமத்திற்குரிய ஆகுதிகள் பெருமை சேர்க்க வல்லபை. பலன் தருபவை.\nதினம் ஒரு திருமந்திரம் 20-11-2013\nதினம் ஒரு திருமந்திரம் 17-11-2013\nபஞ்ச பூத சிகிச்சை- நிலம் (உடல் )- I\nதினம் ஒரு திருமந்திரம் 15-11-2013\nகணபதி ஹோமம் (தடைகள் நீங்க)\nதினம் ஒரு திருமந்திரம் 11-11-2013\nதினம் ஒரு திருமந்திரம் 10-11-2013\nதினம் ஒரு திருமந்திரம் 07-11-2013\nதினம் ஒரு திருமந்திரம் 04-11-2013\nபஞ்ச பூத சிகிச்சை- 1\nஅருள்மிகு 108 சிவாலயம் (1)\nபஞ்ச பூத சிகிச்சை (2)\nஆரோக்கியமான சில உணவு வகைகள்\nமுனைவர் செ. சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்., ஆரோக்கியமான உணவு வகைகள் உள்ளது போலவே, ஆரோக்கியமாக உண்ணும் பழக்கங்களும் உள்ளன. அவற்றைக் கடைப்பிடிப்பத...\nசித்தர்களை நேரில் தரிசிக்கும் ரகசியம்\nசித்தர்களைத் தொடர்பு கொள்ள வேண்டுமாஇதோ சுலப வழி இது 90 நாட்கள் தொடர்பயிற்சி... தேவையானவை: குறைந்தது 10 சதுர அடி கொண்ட ஒரு தனிஅறை ஒரு...\n பயிற்சி நாள் 1: கடவுளை காண எடுக்கும் முதல் அடி . கடவுளை காண்பதற்கு எத்துணையோ வழிகள் இருந்தாலும், நான் முதலில் எடுத்த...\nசூரியனை பூமி சுற்றும் திசை, காற்று வீசும் திசை, இவ்விரண்டாலும் பூம��யில் ஏற்படும் தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் வீட்டுமனை, கட்டிடம் ப...\n வாரத்தில் மூன்றாம் நாள் செவ்வாய். செவ்வாயோ வெறும்வாயோ என்று சொல்வதுண்டு. அதனால், செவ்வாயன்று சுபவ...\nஆண்களின் ஜாதகங்களை பார்த்து உடனுக்குடன் பலன் சொல்வது போல் பெண்களின் ஜாதகங்களுக்கு பலன் சொல்லமுற்பட்டால் பலன்கள் முன்னுக்கு பின் முரணா...\nமனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம்\nகிழக்கேயிருந்து வரும் சூரிய சக்தியையும்,வடக்கேயிருந்து வரும் காந்த சக்தியையும் வீட்டுக்குள் தேக்கி வைப்பதே வாஸ்து. கோயிலின் வாஸ்து வே...\nமந்திரம் என்பதை மனதின் திற(ர)ம் என்று கொள்ளலாம். மனதை திறக்ககூடிய சாவி மந்திரம். மந்திர உச்சாடனம் என்பது வெறும் சொற்களை சொல்வதை போல சொல்லக்...\nநாடி வகைகள், பார்க்கும் விதம்\nநோய் கணிப்பு முறைகள்: ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் முனு; அவர் எந்த நோயால் பாதிக்ப்பட்டிருக்கிறார் என்பதையும், அந்த நோயின் தனமையையம் ம...\nசிவ லிங்கம் எதைக் குறிக்கின்றது\nஉலகின் முதல் கடவுள் சிவன். அவன் தான் எல்லாவற்றிக்கும் மூலம் என்பார்கள் பெரியோர்கள். உருவமில்லா உருவமாக சிவ லிங்கம் வணங்கப்படுகிறது. லிங்கத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inemai.blogspot.com/2008/09/blog-post_5529.html", "date_download": "2018-07-21T23:23:22Z", "digest": "sha1:UGDBOE76ZGN5CDCDZ7YUTQL6J7TZFZL6", "length": 7301, "nlines": 114, "source_domain": "inemai.blogspot.com", "title": "இனிய தகவல்கள்: \"ஸ்ரெய்ன்ஸ்' விண்கல்லை கடந்து சென்ற \"ரொஸேதா' விண்கலம்", "raw_content": "\n\"ஸ்ரெய்ன்ஸ்' விண்கல்லை கடந்து சென்ற \"ரொஸேதா' விண்கலம்\nஐரோப்பிய விண்வெளி முகவர் நிலையத்தின் ஆட்களற்ற பூ€˜ரொஸேதாபூ€ஙு விண் பரிசோதனை கூடமானது ஸ்ரெய்ன்ஸ் விண்கல்லை 800 கிலோமீற்றர் தூரத்தில் கடந்து அந்த விண்கல் தொடர்பான தகவல்களை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது.\nவியாழக் கிரகத்துக்கு அப்பாலுள்ள நீள் வட்டப் பாதையை எதிர்வரும் 2014 ஆம் ஆண்டில் அணுகுவதை இலக்காகக் கொண்டு 2004 மார்ச் மாதம் 2 ஆம் திகதி விண்ணுக்கு ஏவப்பட்ட ரொஸேதா விண்கலமானது, கடந்த வெள்ளிக்கிழமை பூமியிலிருந்து 360 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்நிலையில் இந்த விண்கலம் 5 கிலோ மீற்றர் அகலமான ஸ்ரெய்ன்ஸ்விண்கல்லை படம் பிடித்து அதனை பூமிக்கு அனுப்பியுள்ளது. 600 மில்லியன் ஸ்ரேலிங் பவுன் முதலீ���்டில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம், 2010 ஆம் ஆண்டு ஜுன் 10 ஆம் திகதி லுதெஷியா விண்பாறைக்கு 3000 கிலோமீற்றர் தொலைவில் பயணிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது\nகோழி முட்டைக்குள் பாம்பு குட்டி\nஇரு கோள்கள் மோதியதற்கு நட்சத்திர தூசுகள் சான்று\n65 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட பவளப் பாறை அவுஸ்திரே...\n2010 உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட சின்னம் ஜொகனஸ்பேர்...\nஐரோப்பிய விண்கலம் பூமியில் விழுகிறது\nபாராலிம்பிக் கோலாகலமாக நிறைவு 211 பதக்கங்களுடன் சீ...\nகணனி பாவனையாளர்களுக்கு இன்றியமையாத எச்சரிக்கைகள்\nதேனீக்கள் கொட்டியதில் 3 பேர் பலி\nகுறட்டை விடும் குழந்தைக்கு ஆபத்து\nபாராலிம்பிக் 100 மீற்றர் ஓட்டத்தில் பிரேஸில் வீரர்...\nசாம்ப்ராஸின் சாதனையை முறியடிப்பதற்கு பெடரருக்கு ஒர...\n\"ஸ்ரெய்ன்ஸ்' விண்கல்லை கடந்து சென்ற \"ரொஸேதா' விண்க...\nநடால் அதிர்ச்சித் தோல்வி இறுதியாட்டத்தில் ஆன்டி மு...\nஅமெரிக்க ஓப்பன் டெனிஸ் இறுதியாட்டத்தில் சாம்பியன் ...\nரஜினியின் புதிய படமான எந்திரனில் ஹாலிவுட் நிபுணர்க...\n2100-ம் ஆண்டுக்குள் கடல் நீர் மட்டம் 7 அடி வரை உயர...\nஅமெரிக்க ஓப்பன் டெனிஸ் போட்டி காலிறுதியில் நடால், ...\nஅமெரிக்க ஓப்பன் டெனிஸ் போட்டி நடால், வில்லியம்ஸ் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=13221", "date_download": "2018-07-21T23:05:21Z", "digest": "sha1:4XG3W45D4H3ME6EHYTN5JWPW6HYLQ65L", "length": 8972, "nlines": 90, "source_domain": "tamil24news.com", "title": "சர்ச்சைக்குரிய நடுவர் ம", "raw_content": "\nமுரளீதரன் பந்து வீச்சை ‘த்ரோ’ என்று கூறி ‘நோ-பால்’ கொடுத்து விமர்சனத்திற்கு உள்ளான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் நடுவர் டேரல் ஹேயர் திருட்டு வழக்கில் தண்டனை பெற்றுள்ளார்.\nஅவுஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் ஐ.சி.சி. கிரிக்கெட் நடுவர் டேரல் ஹேயர். 65 வயதாகும் இவர் 1992 முதல் 2008 வரை 78 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக பணியாற்றியுள்ளார்.\nஇங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி 1995-ம் ஆண்டு நடைபெறும்போது முத்தையா முரளீதரன் பந்து வீச்சை ‘த்ரோ’ என்று அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் ‘நோ-பால் என்று அறிவித்து பெரும் சர்ச்சைக்குள்ளானார். அதன்பின் மன்னிப்புக் கடிதம் கொடுத்ததை தொடர்ந்து நடுவராக பணியாற்றினார்.\nஅதேபோல் 2006-ம் ஆண்டு இங்கிலாந்து ஓவலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்த���க்கு எதிராக பாகிஸ்தான் வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக கூறி பாகிஸ்தான் அணிக்கு தடைவிதித்தார்.\nஇதனால் சர்ச்சைக்குரிய நடுவர் என்று பெயர்பெற்றார். தனது நடுவர் பணிக்காலம் முடிவடைந்த பின்னர் ஒரு மதுபானக்கடையில் வேலை செய்தார்.\nஅந்தக் கடையில் வேலைப்பார்த்த போது பணத்தை திருடியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த குற்றத்தை டேரல் ஹேயர் ஒப்புக் கொண்டார்.\nஇதனால் அவருக்கு 18 மாத கால நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் வழங்கும்படி அவுஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்மூலம் அவர் 18 மாதங்கள் எந்த குற்றங்களிலும் ஈடுபடாமல் நீதிமன்றம் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வெளியில் சுதந்திரமாக வாழலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\n120 பெண்களை வல்லுறவுக்குட்படுத்திய மந்திரவாதி கைது\nபடிகட்டுகளாக மாறி உதவிய பொலிஸார்...\nதொடரூந்து தொழிநுட்ப அதிகாரிகளின் திடீர் முடிவு...\nஇந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக பெயரிடப்பட்டுள்ள ஒஸ்டின் பெர்னாண்டோ\n“இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் மிகுந்த அவதானம் செலுத்துகிறோம்”...\nஎவ்வாறான எதிர்ப்பு வந்தாலும் மரணதண்டனை நிறைவேற்றப்படும் : ஜனாதிபதி ...\n1000 ஆண்டு ரகசியம் : வாய்பிளக்க வைக்கும் தமிழர் தொழில்நுட்பம்.\nஇனத்தைக் காதல் கொண்டதனால் இறுதிப் பயணம்...\nஅரசு பயங்கரவாதமும், ஆயுதப் புரட்சியும்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை...\nநெருப்பு கொழுந்துவிட்டு எரிகின்றது. அதன் பசியின்னும் அடங்கவில்லை.......\nஅமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nதிருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nகறுப்பு யூலை இனவழிப்புப் கண்காட்சி...\nகறுப்பு ஜூலை 1983 - 35 வது அண்டு நினைவு...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnimidangal.blogspot.com/2012/05/blog-post_28.html", "date_download": "2018-07-21T23:08:32Z", "digest": "sha1:HU6UXGJQDNPH43IXSIH2YPPL2UIZHPRB", "length": 9282, "nlines": 148, "source_domain": "tamilnimidangal.blogspot.com", "title": "ஆதிரா பார்வைகள்: நிலாச்சோறு இதழ் வெளியீட்டு விழா", "raw_content": "“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு\nதிங்கள், 28 மே, 2012\nநிலாச்சோறு இதழ் வெளியீட்டு விழா\nநிலாச்சோறு இதழ் வெளியீட்டு விழா\nவெளியிட்டவர் செஃப் ஜேகப் ச. அருணி\nநிலாச்சோறு மாத இதழ் வெளியீட்டு விழாவும் அதனையொட்டிய பயிலரங்கமும் சிறப்பாக நடந்தேறியது. உணவுக்கலை வல்லுநர் ஜேகப் அவர்கள் நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட புகுமுக இதழாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கிச் சிறப்பு செய்தார்.பயிலரங்கத்தில் குங்குமம் இதழாளர் கவிஞர் அய்யனார் ராஜன் நேர்முகம் குறித்தும் திரைப்பட பாடலாசிரியர், கவிஞர், இதழாளர் முருகன் மந்திரம் அவர்கள் கட்டுரைகள், படப்பதிவு பற்றியும் பேரா.எழுதாளர்.ப. பானுமதி அவர்கள் சிறுகதை, நூல் அறிமுகம் பற்றியும் பேரா. கவிஞர். பூமாவதி அவர்கள் பன்முக திறனும் ஆளுமையும் என்பது குறித்தும் கருத்துகளை வழங்கினர்கள். நிலாச்சோறு இதழின் ஆசிரியர் மணி எழிலன் அவர்கள் வரவேற்புரையும் நன்றியுரையும் வழங்கினார். கவிராஜன் இலக்கிய மன்றத்தின் பொதுச்செயலாளர் துரை கோ. அவர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.\nசத்ரியன் 30 மே, 2012 ’அன்று’ முற்பகல் 1:57\nநிலாச்சோறு இலக்கிய குழந்தைகளுக்கு பசியாற்றட்டும். நிலா வளரட்டும். வாழ்த்துக்கள்.\nஆதிரா 30 மே, 2012 ’அன்று’ முற்பகல் 8:23\nவருக சத்ரியன். பசியாற்றும் அழகிய மாத இதழாக வரும் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கு மிக்க நன்றி சத்ரியன்.\nவை.கோபாலகிருஷ்ணன் 1 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 11:04\nஆதிரா 2 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 12:00\nவருக.. வை.கோ ஐயா. நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nஅடிக்கடி மாற்றினால் ஆபத்து இல்லை.\nகஸல் காதலன் – கவிக்கோ\nவசன கர்த்தா ஆரூர் தாஸ் அவர்களுக்கு விருது\nநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலை திண்டிவனம் கிளையின் விருது வழங்குவிழா\nநெய்தலங்கானல் பைந்தமிழ்சோலையின் திண்டிவனம் கிளை துவக்க விழா\nஇது நீங்கள் பார்க்க வேண்டியதும், கருத்துப் பகர வேண்டியதும்.\nஇருளர் பெண்கள் நல அமைப்பு (2)\nஎன் பத்திரிகை எழுத்துகள் (2)\nகவிதை - தாய்மை (2)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநிலாச்சோறு இதழ் வெளியீட்டு விழா\n. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/blog-post_652.html", "date_download": "2018-07-21T23:11:39Z", "digest": "sha1:MQF646HSGQJR646I4BJ2PT26WDOZTNAO", "length": 10258, "nlines": 80, "source_domain": "www.news2.in", "title": "ஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆனால் அது அதிசயம் - சுப்பிரமணியன்சுவாமி - News2.in", "raw_content": "\nHome / Apollo / twitter / அரசியல் / சுப்பிரமணியன் சுவாமி / தமிழகம் / ஜெயலலிதா / ஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆனால் அது அதிசயம் - சுப்பிரமணியன்சுவாமி\nஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆனால் அது அதிசயம் - சுப்பிரமணியன்சுவாமி\nWednesday, October 26, 2016 Apollo , twitter , அரசியல் , சுப்பிரமணியன் சுவாமி , தமிழகம் , ஜெயலலிதா\nமுதல்வர் ஜெயலலிதா விரைவில் டிஸ்சார்ஜ் ஆவார், இது அதிசயம் என்று முதல்வர் உடல்நிலை குறித்து சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் வலைதளத்தில் கூறி உள்ளார்.\nமுன்னாள் தமிழக ஜனதா கட்சி தலைவரும், தற்போதைய பாரதிய மாநிலங்களவை உறுப்பினரும் பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சாமி முதல்வர் உடல்நிலை குறித்து அவ்வப்போது சர்ச்சை பதிவுகள் தனது டுவிட்டர் வளைதளத்தில் வெளியிட்டு வந்தார்.\nசுப்பிரமணியன்சுவாமி என்றாலே சர்ச்சையின் நாயகன் எனலாம். காரணம், இந்திய அரசியலில் யாரையாவது பலிகடா ஆக்க வேண்டுமாயின், அவர்கள் குறித்து ஏதாவது சர்ச்சையாக கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை உண்டாக்கி காலி செய்து விடுவார்.\nஇவர் தனது டுவிட்டர் வலைதளத்தில் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவ்வப்போது ஏதாவது தகவல் போட்டு பரபரப்பை உண்டாக்கி விடுவார்.\nதமிழக முதல்வர் கடந்த மாதம் 22ந்தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வருகிறார்.\nஅவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே, டில்லி எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் மற்றும் அப்பல்லோ மருத்துவ குழுவினர் இணைந்து தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தற்போது அவருக்கு சிங்கப்பூர் பெண் மருத்துவர்கள் மூலம் பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதன் காரணமாக அவரது உடல்நலம் சீராகி உள்ளதாகவும்,தானாகவே உணவு உண்கிறார் என்றும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் அப்பல்லோ நிர்வாகம் மற்றும் மூத்த அதிமுக ��லைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.\nஇதற்கிடையில், பாரதியஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் வலை தளத்தில், ஜெயலலிதா நினைவு திரும்பி உள்ளார். இது அதிசயம் என்று கருத்துகூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.\nஏற்கனவே, முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது குறித்து,\nஅவரை சிங்கப்பூர் அழைத்து சென்று சிகிச்சை மேற்கொள்ளுங்கள், அவரது உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதாக டுவிட் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஅதையடுத்து, தமிழகத்தில் அதிமுக அரசை கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.\nஅதையடுத்து இன்று செய்துள்ள டுவிட்டில், ஜெயலலிதா பக்தர்கள் மகிழ்ச்சியாக இருங்கள், ஏனென்றால் ஜெயலலிதா சுயநினைவுக்கு திரும்பியதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் ஆக உள்ளார் எனவும் அறிந்துள்ளேன். அப்படி நடந்தால் அது மிராக்கிள் என கூறியுள்ளார்.\nஅவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஏற்கனவே, சொத்துகுவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலிதா கர்நாடக ஐகோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டது குறித்து, முதல்வர் தனது ராஜினாமாவை ரெடியாக வைத்திருங்கள் என்று டுவிட் செய்து பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nவீடியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/category/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-21T22:59:32Z", "digest": "sha1:45E4LDTOQWPFDGA4ZFK55MU7CAZQUJ4A", "length": 19407, "nlines": 201, "source_domain": "www.thevarthalam.com", "title": "இணையம் | தேவர்தளம்", "raw_content": "\nபள்ளர் பறையர் மற்றும் சக்கிலியர் இனத்தவர்கள் கர்நாடகாவிலும் கன்னடத்தை தாய்மொழியாய் பேசும் குடிமக்களாய் வாழ்கின்றனர் இதில் பறையரின் பிரிவினராக மளாஸ் மற்றும் கோலியாஸ் என்று கூறுகின்றனர். இங்கு மைசூருக்கு அருகில் உள்ள மேலக்கோட்டை சாளுவ நாராயனர் ஆலயத்தில் அரிஜனங்கள்[பள்ளர்(Mallas),பறையர்(Holeyas ),சக்கிலியர்(Madigas)] ஆலய பிரவேசம் செய்வதை மைசூரை ஆண்ட கிருஷ்ன ராஜ உடையார் தாழ்த்த பட்டவரை உள்ளே … Continue reading →\nPosted in இணையம்\t| Tagged சக்கிலியர், பறையர், பள்ளர்\t| Leave a comment\nபள்ளர்கள் என்ற இனம் – எட்கர் தர்ஸ்டன்.\nமுற்காலத்தில் சம்பாபுரி என்ற தீவு நாகபட்டினத்துக்கு வடக்கே இருந்தது.இது கடலால் கொள்ளப்பட்டு அங்கிருந்த சாம்பவார் என்ற பறையர்களின் கூட்டத்தார் இடம்பெயர்ந்து காவிரிக்கரையில் குடியமர்ந்தனர் இவர்களின் இனத்தில் இழிசினர்களுக்கும் இழிசினர்களான கடைக்குடியினர் தான் மள்ளர் என்று அழைத்துக்கொள்ளும் பள்ளர்கள்.உழுப்பறையர்கள் என்ற கடைசியர் குடியினர்கள்.இவர்கள் உணவு தேடி உழவுத்தொழில் செய்வோரிடம் எல்லாம் சென்று தஞ்சம் பெற்று அடிமைத்தொழிலில் ஈடுபட்டதால் … Continue reading →\nகீற்று வலைதல கோமாளிகளும்-கோடாரிக்காம்புகளும் (கிழுவை நாடு)\nஇணையத்தில் இப்போது புத்தம் புதியதாய் உருவெடுத்து கொண்டிருப்பது, சாதீய மோதலை ஏற்படுத்தும் விதமாக உருவாக்கப்படும் பதிவுகளே. அதிலும் குறிப்பாக, கீற்று www.keetru.com வலைதளம் தெய்வீக திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை இழிவு படுத்துவது மற்றும் நம் முக்குல மக்களின் வரலாறுகளை திரித்து தான் இப்போதைய வழக்கமாகி கொண்டிருக்கிறது. இதனால் அவரது பெருமை ஒருநாளும் குறையப்போவதில்லை. … Continue reading →\nPosted in இணையம்\t| Tagged கிழுவை நாடு, கீற்று, கீற்று வலைதல கோமாளிகளும்-கோடாரிக்காம்புகளும் (கிழுவை நாடு)\t| Leave a comment\nதமிழகத்திற்கு கொத்தடிமையாக வந்தவர்களே பள்ளர்கள் _ ஒரு வரலாற்று ஆய்வு\nPosted on 07/04/2013 by மேகநாதன் முக்குலத்து புலி\nபள்ளர்கள் மற்றும் அவர்களின் ஒரு பிரிவினரான பிற்ப்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் “காலடி” போன்ற அனைவரும் கொத்தடிமைகளாக இருந்து காலம் காலமாக விவசாயம் மட்டும் பார்த்தவர்களே. இவர்கள் அரசாண்ட வம்சம் என்பது வெறும் கட்டுக்கதைகளே. இவர்கள் பூர்வீக தமிழர்களே இல்லை. இவர்கள் பல மலைகளை தாண்டி வந்திருக்கலாமே தவிர எதையும் இங்கே ஆண்டதில்லை . ஆதாரங்கள் பின்வருமாறு … Continue reading →\nPosted in இணையம்\t| Tagged கொத்தடிமை, தமிழகத்திற்கு கொத்தடிமையாக வந்தவர்களே பள்ளர்கள் _ ஒரு வரலாற்று ஆய்வு, பள்ளர்\t| Leave a comment\nபள்ளர்களும் பறையர்களும் தொன்று தொட்டு தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.இவர்கள் தமிழக சாதிய வகைபட்டியலில் தாழ்த்தபட்ட வகுப்பாக உள்ளனர்.இவர்களை பள்ளுபறை என்றே சேர்த்து அழைப்பதை தொன்றுதொட்டு அழைத்து வருகின்றனர்.இவர்கள் இருவரில் பறையரை பற்றியே கல்வெட்டு மற்றும் குறிப்புகள் வருகிறது ஆனால் பள்ளர்களை பற்றி அதிக கல்வெட்டுகுறிப்புகள் இல்லை.இதில் பள்ளர்கள் தம்மை மள்ளர் என புதிதாக ஒரு பெயரை புனைந்து … Continue reading →\nPosted in இணையம்\t| Tagged பறையர், பள்ளர், பள்ளர் வேறு பறையர் வேறு இனமா\nவட தமிழகத்தில் மன்னர் ஆட்சி முடிவுற்ற வேளையில் ஊர்க்காவலையும்,போரையும்தவிர வேறு தொழில் அறியாத காரணத்தால்,அப்போது மன்னராட்சி நடை பெற்ற திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு பார்கவ குல சுருதிமான்களான உடையார் குல மூப்பனார்கள் கத்திக்கார படைவீரர்களாக(கத்திரியர்கள்) அகமுடையாராக பணி புரிய சென்றனர்.அவ்வாறு சென்ற பார்கவ குல சுருதிமான்களின் வாரிசுகள் இன்றைக்கும் திருநெல்வேலி,கன்னியாகுமரி,ராம்நாடு,மதுரை போன்ற பகுதிகளில் வாழ்கின்றனர். அவர்களை இன்றைக்கும் … Continue reading →\nPosted in இணையம்\t| Tagged உடையார் வம்சம், சேதிராயர், ஞான சேதிராயர்-உடையார் வம்சம்\t| Leave a comment\nமிரட்டலும் புராணப் புரட்டும்-அய்யப்பன் கதை\n(பாண்டி படா பிரசித்தம்) கேரளத்து மேனன்களுக்கு பண்டித நேருவிடம் செல்வாக்கு உண்டு. அவர்களிடமிருந்த கடமையு-ணர்வும் அறிவார்ந்த சிந்தனைகளுமே அதற்குக் காரணம். வி.கே.மேனன் என்ற கிருஷ்ண மேனன், கே.பி.எஸ்.-மேனன் என சுருக்கி அழைக்கப்-பட்ட சங்குண்ணி மேனன் போன்-றோர் அந்தப் பட்டியலில் முதலிடம் வகிப்பார்கள். வெளிநாட்டு உறவு இலாகா-வில் சாதாரண எழுத்தராகச் சேர்ந்த கே.பி.எஸ்மேனன், ருஷ்ய நாட்டுத் தூதுவராக … Continue reading →\nமூப்பர் மற்றும் மூப்பனார் பட்டம் கொண்ட பல்வேறு ஜாதிகள்.\nமூப்பனார் என்பது ஜாதிப்பெயர் கிடையாது.அது தலைமைப்பதவி போன்ற பட்டமே.பழைய தமிழ் ஜாதிகளில் மட்டுமே காணக்கூடிய பட்டமுமாகும். மூப்பனார்=HEAD MAN குலத்தின் தலைமை��ாளர் என்பது பொருளாகும். மூப்பர் பட்டம் காணப்படும் ஜாதிகள்: பள்ளர் மூப்பர்=(உழவுத்தொழில்) பறையர் மூப்பர்=(முரசறைவோர்,வள்ளுவர்(மறையர்)) வலையர் மூப்பர்=(வேட்டுவர் மற்றும் முத்தரையரின் படையினர்) நாடார் மூப்பர்=(ஈழச்சான்றோர் பின்னாளில் பனை ஏறுதல்) சேனை குடையர் மூப்பர்=(வெள்ளாளர்(இலை வாணியர்))\nPosted in இணையம்\t| Tagged மூப்பனார், மூப்பர், மூப்பர் மற்றும் மூப்பனார் பட்டம் கொண்ட பல்வேறு ஜாதிகள்\t| Leave a comment\nநாயக்கர்,கவுண்டர் மற்றும் ரெட்டி பட்டங்கள் சில பார்வை\nநாயக்கர் கவுண்டர் மற்றும் ரெட்டி இனத்தவர்கள் விஜயநகர பேரரசு காலத்தில் தமிழகத்தில் குடி புகுந்தவர்கள் இவர்களுக்கு கன்னடம் மற்றும் தெலுங்கு தான் தாய்மொழி.ஆனால் சில தமிழ் பேசும் இனத்தவர்களுக்கும் இந்த பட்டங்கள் இருக்க இன்று நாம் பார்க்கின்றோம் அதன் காரனத்தை இங்கு நாம் பார்ப்போம்.இந்த பட்டங்கள் எங்குஇருந்து வந்தது இதன் விளக்கங்கள் என்ன என்று பார்ப்போம். … Continue reading →\nPosted in இணையம்\t| Tagged கவுண்டர், கவுண்டர் மற்றும் ரெட்டி பட்டங்கள் சில பார்வை, நாயக்கர், ரெட்டி\t| Leave a comment\nபா.நீலகண்டன் பண்டைத் தமிழகத்தின் ஜாதி அமைப்பைக் குறித்து ஆராயப்புகும் ஒருவனுக்குக் கிடைக்கும் முதன்மை ஆதாரம் இலக்கியமே. தாழ்த்தப்பட்ட மக்கள் இலக்கியங்களில் தலை மக்களாக இடம் பெறலாகாது என்ற இலக்கிய மரபு ஒன்று இருந்து வந்த அன்றையச் சூழலில் அவர்களைப் ஫ற்றிய செய்திகள் இலக்கியங்களிலும் மிக அரிதாகவே காணப்படுகின்றன. சிற்சில சொற்களையும் உவமைகளையும் ஆதார~ மாகக் கொண்ட … Continue reading →\nPosted in இணையம்\t| Tagged தலித், தாழ்த்தப்பட்டவர் சரித்திரம்\t| Leave a comment\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2018 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/epaper/vellore/09-03-2018", "date_download": "2018-07-21T23:15:56Z", "digest": "sha1:QUBFHSENAWBMMMHOJFW2XE664OA4YY22", "length": 7022, "nlines": 146, "source_domain": "www.thinaboomi.com", "title": "வேலூர் இ-பேப்பர் 9.03.2018 | தின பூமி", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n2-வது நாளாக தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்தம்: விவசாய விளை பொருட்களை அரசு பஸ்களில் இலவசமாக எடுத்து செல்லலாம்\nபிரிட்ஜ், வாஷிங் மெஷின்களுக்கு ஜி.எஸ்.டி. 18 சதவீதமாக குறைப்பு சானிடரி நாப்கின்களுக்கு முற்றிலும் வரி விலக்கு\nசிவாஜி கணேசன் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிப்பு\nதின பூமி - வேலூர்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nவீடியோ: மதுரையில் துவங்கிய ஜூனியர் நேஷனல் ரக்பீ செவன்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2018\nவீடியோ: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நீதிமன்ற அனுமதிப் பெற்று 25ந் தேதி துவங்குகிறது: அமைச்சர் கே.பி.அன்பழகன்\nவீடியோ: மாநில உரிமைகளை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ: டெல்டா பாசன விவசாயிகளுக்காக கல்லனையில் இருந்து 22.7.2018-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும்: அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ: இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஆட்டோ ஒட்டுனர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்\nஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018\n1சிவாஜி கணேசன் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிப்பு\n2மேட்டூர் அணை நீர்மட்டம் 114 அடியாக உயர்வு விரைவில் முழுக் கொள்ளளவை எட்டும்\n32-வது நாளாக தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்தம்: விவசாய விளை பொருட்களை அரசு பஸ்க...\n4அரியானாவில் 120 பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சாமியார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://honeylaksh.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2018-07-21T23:13:41Z", "digest": "sha1:N37GRWXFSC5O6SIBLOR4DXNRTT43EPM4", "length": 49693, "nlines": 498, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: கம்பன் விழாவில் படத்திறப்பும் புத்தக வெளியீடும் ..பரிசுகளும்", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவெள்ளி, 2 ஏப்ரல், 2010\nகம்பன் விழாவில் படத்திறப்பும் புத்தக வெளியீடும் ..பரிசுகளும்\nஅமரர் திரு ஜி.கே. சுந்தரத்தின் படத்தை புதுச்சேரிக் கம்பன் கழகத்தலைவர் திரு ந. கோவிந்தசாமி திறந்து வைத்தார் ..கம்பன் திருநாளுக்காகவும் கம்பனடிப்பொடிக்காகவும் தமது 93 ஆம் வயதிலும் உற்சாகம் குன்றாமல் விசிறி மடிப்பு அங்கவஸ்திரமும் சந்த���ப்பொட்டும் அணிந்து (எங்கள் ஐயாவை நினைவு படுத்துவது போல ) சந்தோஷமாகப் பேசினார்.. பேச்சின் இடையே அண்ணாவின் ‘”தீ பரவட்டும்” என்ற வாசகத்தையும் பாரதிதாசனின் ‘”கம்ப ராமாயணத்தைக் கொளுத்த வேண்டும்” என்ற வாசகத்தையும் நினைவு கூர்ந்தார். இவர் கலந்து கொண்டு அனைவரின் பேச்சையும் ரசித்துக்கேட்டதே மிகச் சிறப்பு...\nகம்பனில் நான்மறை மற்றும் திரு சேதுபதி எழுதிய வரலாறு நடந்த வழியில்:- திரு பழ. பழனியப்பன் நிறுவி உள்ள மீனாக்ஷி பழனியப்பா அறக்கட்டளை ஆய்வுச்சொற்பொழிவு...”கம்பனில் நான்மறை ”.. இது பற்றி சைவ சித்தாந்தச் செம்மணி .. .. கம்பனில் “கல்லாத கடலும் வேதப் பொருளும்“ சாஸ்த்திரம் உரை எழுதிய முதல்வர் திரு. பழ. முத்தப்பன் பேசினார்..\nவரலாறு நடந்த வழியில் திரு சேதுபதி\nஅவர்களால் எழுதப் பெற்றது ..அதில் ஒக்கூர் பக்கத்தில் உள்ள ஊர்க்கோயில்கள் சிதைவுற்றுக் கிடக்கும் வரலாறு..ஒரு ஆவணப்படம் போல் பதிவு செய்து உள்ளது .. வெட்டுவான் கோயில் பற்றியும் .\nடாக்டர் சேதுபதி பற்றி தினமணி ஆசிரியரும் .திரு பழனியப்பனும் நெகிழ்ந்தார்கள்..”எங்களோடு வளர்ந்த இளவல் சேதுபதி”(தினமணியில் இவர் பல கட்டுரைகளை எழுதி உள்ளார்).என திரு வைத்யநாதனும்.இது நாட்டரசன் கோட்டை கம்பன் கோயிலைப் பற்றியும் கூறுகிறது என திரு பழனியப்பனும் புகழ்ந்தார்கள்.. கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பதை அங்கே கண்டேன்.. இந்தப்\nபுத்தகத்தை திரு அய்க்கண் வெளியிட்டார்கள். “உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்” என்ற பாடலையும் குறிப்பிட்டார்கள் ..\nதிரு முத்தப்பன் தனதுரையில் ”வேதம் தனி மனிதரால் சொல்லப்படவில்லை மனிதர்களால் அல்ல... அது இறைவனால் சொல்லப்பட்டது”. என்றார்..மேலும் வேதத்தின் சொல் போல் ராமனின் அம்பறாத்தூணியில் அம்பு எடுக்க எடுக்க குறையாமல் வந்தன என்றும் “வேதத்தை ஓதுவித்தான் வசிஷ்டன் ..வேதத்தின் பரம் பொருளான இறைவனுக்கே உபநயனம் செய்துவித்தான் என்றும் ராவணன் வேதம் படித்தவன் என்று சீதையைச்சுற்றி இருக்கக் கூடிய அரக்கிகள் சொல்கிறார்கள் “ஐயன் வேதம் ஆயிரம் அறிவான் அறிவாளன்” என்று வேதம் படித்த ராமனுக்கு இணையாக வேதம் அறிந்த ராவணன் இணையாகச் சொல்லப் பட்டுள்ளதாக குறிப்பிட்டார்\nஇதிலிருந்து போட்டி போடவும் ஒரு தகுதி ., சரிசமமான அறிவு .,இணைத்திறமை வேண்டும் என்பது புலனா���ிறது..\nமு. மு. இஸ்மாயில் சொல்வதாக,” இரண்யனுடைய சரித்திரம் வேதத்தின் பெருமைக்காகச் சொல்லப்பட்டது ..பிரகலாதன் ..இறைபக்தனாக இருந்ததால் வேதம் படிக்க வேண்டியதில்லை என்ற வேதத்தின் சிறப்பு பற்றிக் கூறுகிறார்.. இரண்யனுக்கு நான்மறைச் சிறப்பைச் சொல்ல.. வேதம் என்பது இன்றியமையாதது அது இறை பக்தனாக இருக்கும் பட்சத்தில் தானே அனைத்தும் அடைந்து விடுகிறது “ என்று கூறியதாக பகிர்ந்தார்..\nஅடுத்து கம்பனில் நான்மறையை மதுரைக் கம்பன் கழக துணைத்தலைவர்... வேதத்தின் வசுதாரா திரு சங்கர சீதாராமன் வெளியிட திரு ஏ. ஆர். ராமசாமி பெற்றுக் கொண்டார்கள்.\nதிரு சங்கர சீதாராமன் தனதுரையில் மேலைச் சிவபுரியின் செந்தமிழ்க்கல்லூரி முதல்வர் பழ முத்தப்பன் பற்றி புகழ்ந்துரைத்தார்கள். உச்சிமேல் புலவர் நச்சினார்க்கினியர் என்று கூறினார்\nபுத்தகம் பற்றிக் கூறும் போது ,”மாத்ரு தேவோ பவ என்று ராமன் தாயரை நினைந்து நைந்தான்..பித்ரு தேவோபவ என்று தந்தையை நினைந்தான்.. ஆச்சார்ய தேவோ பவ என்று வசிஷ்டரை நினைந்து வணங்கினான்.. அதிதி தேவோ பவ என்பதற்கு குகன் சபரி ஆகியோரை படைத்தான் கம்பன் என்றார்.. சீதையை வேதத்தின் மறுவடிவு ..வேதமாதா என்றும் தசரதனின் நான்கு குழந்தைகளும் நான்கு வேதம் போல வளர்ந்தார்கள் என்றும் கம்பனே வேதம் அதில் யஜுர் வேதம் வருகிறது சாமவேதத்தின் சங்கீத பாட்டு உள்ளது என்றும் கூறினார் முடிவில் கம்ப காவியமே வேதம் என முடித்தார்..\nபள்ளத்தூர் திரு பழ பழனியப்பன் எழுதிய கம்ப ராமாயண உரை- யுத்த காண்டம் (4தொகுதிகள் ) இதை புதுச்சேரி கம்பன் கழகத் துணைத்தலைவர் திரு வி.பி. சிவக்கொழுந்து வெளியிட ராசபாளையம் திரு முத்துகிருஷ்ண ராஜா பெற்றுக் கொண்டார்கள்..பாங்க் ஆஃப் பரோடாவில் பணி புரிந்தவர் பழனியப்பன்.. வைஷ்ணவி கோயிலில் அமர்ந்து எல்லா ஏடும் உரையும் வைத்துக்கொண்டு (அ. சொ. பெ. கருத்துரையுடன் முதல் மூன்று வந்து விட்டது).. யுத்த காண்டம் உரை எழுதி உள்ளார்...\nபுதுச்சேரியின் சடையப்ப வள்ளல் திரு சிவக்கொழுந்து எனக் கூறலாம் என கம்பனடி சூடி குறிப்பிட்டார்.. உணவு விடுதி நடத்தும் இவர் (க்ரீன் பார்க்) மாசி மகமன்று யார் சென்றாலும் உணவிடுவார் என்றார்..மாலை நேரத்தில் படிக்கிறவர்களுக்கும் உணவு அளித்து விடுதி நடத்துகிறார் என்றார்.\nதிரு சிவக்கொழுந்து தனதுரையில் திரு இராம. வீரப்பனின் அணிந்துரை பற்றிக் குறிப்பிட்டார் “பூவோடு சேர்ந்த்த நாறும் மணப்பது போல” தானும் என கூறினார்.. கம்பனைத்தொட்ட அனைவரும் புகழின் உச்சிக்கே போய் இருக்கிறார்கள்.. அதுவே தன்னை அடையாளம் காட்டியுள்ளது எனவும் எனவே அடுத்த பிறப்பிருந்தாலும் கம்பன் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டு மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்..\nபரிசுகள்:-போட்டிகளில் பரிசு பெற்ற பள்ளி கல்லூரி மாணவ மாணாக்கியருக்கு மர்ரே ராஜம் பரிசு., அ. சொ. அ. மீ னாட்சி ஆச்சி பரிசு., சா. நா. நாராயணன் அறக்கட்டளைப் பரிசு., அமெரிக்க உடையப்பா பரிசு மற்றும் ந. சுப்பு ரெட்டியார் பரிசு வழங்கப்பட்டது..அடுத்த வருடத்தில் இருந்து விஸ்வாஸ் அறக்கட்டளை சார்பில் கம்பனில் இசைப் பாடல் போட்டியும் நடத்தி பரிசு வழங்கப்படும் என திரு சங்கர சீதாராமன் அறிவித்தார்..\nடிஸ்கிஅ;-பரிசு பெற்ற குழந்தைகளோடு குழந்தைகளாக சந்தோஷத்துடன் நானும் சில புத்தகங்களையும் என் மாமியார் சில சிடிக்களையும் வாங்கிக் கொண்டு வந்தோம்..\nஅடுத்த இடுகையில் கவிக்கோவின் அருமையான பேச்சைப் பகிர்வேன்..\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 1:46\nலேபிள்கள்: கட்டுரை , கம்பன்விழா\nமீண்டும் ஒரு சிறந்த பகிர்வு\nஇது தான வாழ்கையில் வேணும்... :-)\n2 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 5:13\n//அடுத்த வருடத்தில் இருந்து விஸ்வாஸ் அறக்கட்டளை சார்பில் கம்பனில் இசைப் பாடல் போட்டியும் நடத்தி பரிசு வழங்கப்படும் என திரு சங்கர சீதாராமன் அறிவித்தார்..//\nஅருமை.... கவிக்கோ-வுக்காக காத்து இருக்கிறேன்...தொடரட்டும் பகிர்வுகள்...\n2 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 5:51\nநல்ல தொகுப்பு..கவிக்கோ பேச்சை எழுதுங்கள்...\n2 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 7:06\n2 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 7:10\n//அடுத்த இடுகையில் கவிக்கோவின் அருமையான பேச்சைப் பகிர்வேன்..//\n2 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 7:46\nமிக பெரிய ஆச்சர்யம். இலக்கிய விழாவின் நிகழ்வினை, இந்தளவு ஈடுபாட்டுடன் பகிர்ந்து கொள்ளுதல். எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி.\n2 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 10:50\n2 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 10:57\nநல்ல பகிர்வுக்கு நன்றி அக்கா\n2 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 11:17\n2 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 11:32\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு ���மையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\n2 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 1:05\n2 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 5:50\nநல்ல தொகுப்பு..கவிக்கோ பேச்சை எழுதுங்கள்...\n2 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 7:02\n2 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 10:00\nஉங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.\n2 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 10:26\nநல்ல பதிவு அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\n3 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 9:29\nநன்றி செந்தில் நாதன் உங்க வரவுக்கும் கருத்துக்கும் ..உங்க செல்போனில் தமிழ் படிப்பது பற்றீய இடுகை அருமை\n10 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 3:36\nநன்றி சீமான் கனி ரோஜா கவிதையா காவியமா\n10 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 3:37\nபுலவன் புலிகேசி சீக்கிரம் வருக டரியல் தருக\n10 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 3:43\nசங்கவி உங்கள் தோழி பற்றீ படித்து விட்டு வருந்தினேன்\n10 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 3:44\nநன்றி சை கொ ப விருதுக்கும் பகிர்வுக்கும்\n10 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 3:44\nநன்றீ ரமேஷ் உங்க வரவுக்கும் கருத்துக்க்கும்\n10 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 3:45\nநன்றி ட்ரீமர் உங்க இடுகையில் உயிர்பிழைத்தவர் பற்றீய விபரம் அதிசயம்\n10 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 3:45\nநன்றி சரவணகுமார் ..நண்பர் நலமா\n10 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 4:08\nநன்றி LK உங்க முதல் வாழ்த்துக்கும் வரவுக்கும்\n10 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 4:08\nநன்றி LK உங்க முதல் வாழ்த்துக்கும் வரவுக்கும்\n10 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 4:08\nநன்றீ தலைவன் உங்க முதல் வாழ்த்துக்கும் வரவுக்கும்\n10 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 4:09\nநன்றி மேனகா உங்க சாலட் அருமை\n10 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 4:10\nநன்றீ அக்பர் உங்க கதை அருமை\n10 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 4:10\nநன்றி சசிகுமார் உங்க புகழும் மென்மே���ும் ஓங்கட்டும்\n10 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 4:11\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்\n10 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 4:11\nகாரைக்குடி கம்பன் விழா நிகழ்வுகள் குறித்த பகிர்வுகள் அனைத்தும் படித்தேன். அதற்கான பின்னூட்டமும் இட்டேன். எல்லாமே விழாவுக்கு நேரில் வந்து அனுபவித்தது போல ஒரு சுகானுபவத்தைக் கொடுத்தன. எல்லாம் அருமை.\nஆமா, இப்ப அக்காவுக்கு வேலைப்பளு கூடுதலோ... மறுமொழிகள் உங்கள் வலைப்பூவில்தான் உடனுக்குடன் வரும். சில நாட்களாக இல்லை. அதனால்தான் கேட்டேன்.\nஇன்னும் நிறைய எழுதுங்கள். நன்றி.\n13 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 11:55\n27 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 11:20\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.\nஇயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். ...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அ...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nதினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் ம...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nகம்பன் விழாவில் படத்திறப்பும் புத்தக வெளியீடும் .....\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக���குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அ���வு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/literature/tamil-game-kruppantha-variyar-who-is-trapped-in-the-wall/", "date_download": "2018-07-21T22:52:55Z", "digest": "sha1:AF4V6X6KUH74N5Y7VAI57T6F3S5F3UTR", "length": 12442, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழ் விளையாட்டு - 10 : எக்குத்தப்பா மாட்டிவிட்டது எதுகை மோனை - tamil game : Kruppantha Variyar who is trapped in the wall", "raw_content": "\nஅரசுப் பேருந்துகளில் விவசாய விளைபொருட்களை இலவசமாக கொண்டு செல்ல அனுமதி – தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்\nவினை தந்திரம் கற்போம் : கற்க கசடற எந்திர கற்றல்\nதமிழ் விளையாட்டு – 10 : எக்குத்தப்பா மாட்டிவிட்டது எதுகை மோனை\nதமிழ் விளையாட்டு - 10 : எக்குத்தப்பா மா���்டிவிட்டது எதுகை மோனை\nவார்த்தை விளையாட்டுகள் சில நேரங்களில் விபரீதமாக முடிவதும் உண்டு. கிருபானந்த வாரியார் எதுகை மோனைக்காக பேசி சிக்கலில் மாட்டிய சம்பவம் நல்ல எடுத்துக்காட்டு.\nஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்துவதில் கிருபானந்த வாரியாருக்கு நிகர் யாருமில்லை. தனக்கென தனி பாணியை வகுத்துக்கொண்டு, பாமர மக்களையும் கவரும் வகையில் நகைச்சுவையுடன் பேசுவார். அவ்வப்போது வார்த்தை விளையாட்டிலும் ஈடுபடுவார்.\nகபாலீஸ்வரர் கோயிலில் ஒருமுறை சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். வீடு பேறு பற்றி அவர் பேசிக்கொண்டிருக்கும்போது, குடிப்பதற்கு டம்ளரில் ஏதோ கொண்டு வந்து கொடுத்தனர். அதை கையில் வாங்கிய வாரியார், “இது காப்பி, நான் சொல்வது அசல்” என்றார். கூட்டம் ரசித்துச் சிரித்தது.\nமேடையில் வாரியார் அருகில் இருந்த சிலம்புச்செல்வர் ம.பொ.சி., “உங்கள் கையில் இருப்பது காபி அல்ல; பால்” என்றார்.\nவாரியார் அசர வில்லை. “நான் முப்பாலுக்கு அப்பால் இருக்கிறேன். இப்பாலும் வந்தது” என்றாரே பார்க்கலாம், கூட்டம் ஆர்ப்பரித்து ரசித்தது.\nவார்த்தை விளையாட்டுக்காகப் பேசி, வாரியார் வம்பில் மாட்டிக்கொண்டதும் உண்டு.\nநெய்வேலியில் தொடர் சொற்பொழிவு நடத்திக்கொண்டிருந்தார் வாரியார். அப்போது முதல்வராக இருந்த அண்ணா, மிகவும் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக அமெரிக்காவில் இருந்து டாக்டர் மில்லர் வந்திருந்தார். அண்ணா குணமடைய வேண்டி, கோயிகளில் சிறப்பு பூஜை செய்து வேண்டிக்கொள்ளுங்கள் என்று அப்போதைய ஆளுநர் உஜ்ஜல்சிங் வேண்டுகோள் விடுத்தார். கோயிலுக்கே போகாத, நாத்திகம் பேசி வந்த திமுகவினர் பலரும்கூட கோயிலுக்குப் போய் அண்ணா குணமடைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர்.\nஇந்த நிலையில், நெய்வேலியில் சொற்பொழிவாற்றிய வாரியார், மரணம் குறித்து பேசினார். எமன் வந்துவிட்டால் மரணத்தை யாராலும் தடுக்க முடியாது என்று சொன்ன வாரியார், எதுகை மோனைக்காக, “கில்லர் வந்துவிட்டால் மில்லர் வந்தாலும் காப்பாற்ற முடியாது” என்றார்.\nஅவ்வளவுதான். திமுகவினருக்குத் தெரிந்து கொந்தளித்துவிட்டனர். மின் சப்ளையை துண்டித்துவிட்டு, இருட்டில் மேடையேறி வாரியாரைத் தாக்கிவிட்டனர்.\nதமிழ்ச்சுவை 18 : கண்ணை வர்���ிக்கும் புலவர்களின் கற்பனை\nமருத்துவக் கல்வி: மோடி அரசின் முரண்பாடு\nதமிழ்ச்சுவை 17 : கம்பன் சொல்லை வெல்லும் சொல்லும் உண்டோ\nதமிழ் விளையாட்டு 27 : பெண்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது\nஆர்.கே.நகரில் என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்\nஆர்.கே.நகர் தொகுதி அதகளப்படுவது ஏன்\nதமிழ் விளையாட்டு – 26 : நாணயமான வெற்றி\nதமிழ்ச்சுவை 16 : கம்பர் காட்டும் பிரம்மாண்டம்\nஒன்றுபட்ட அதிமுக-வை விரைவில் காணலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஇணையதளத்தில் அமைச்சர்களின் விவரங்கள் மாயம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி\nசெந்தில் கணேஷூக்கு அடித்தது யோகம்.. வெற்றி பெற்ற 2 ஆவது நாளிலியே இப்படி ஒரு வாய்ப்பா\nசெந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலெட்சுமி இருவருக்கும் சமூகவலைத்தளங்களில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.\nவிதிமுறைகளை தொடர்ந்து மீறும் சிவகார்த்திகேயன் படங்கள்\nவேலைக்காரனைத் தொடர்ந்து சீமராஜாவும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. செப்டம்பர் 13 ஆம் தேதியில் படத்தை வெளியிட அனுமதி கிடைக்குமா\nஅரசுப் பேருந்துகளில் விவசாய விளைபொருட்களை இலவசமாக கொண்டு செல்ல அனுமதி – தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்\nவினை தந்திரம் கற்போம் : கற்க கசடற எந்திர கற்றல்\n19 வயது வாலிபருக்கு தூக்கு தண்டனை: செம்மட்டி அடி கொடுத்த ராஜஸ்தான் நீதிமன்றம்\nஆர்யாவின் ‘கஜினிகாந்த்’ பட ரிலீஸ் தேதியில் மாற்றம்\nதனக்கான புதிய செயற்கைக் கோளை உருவாக்கும் முகநூல் நிறுவனம்\n‘என் ஹிட் லிஸ்டில் உள்ள 10 துரோகிகளே…….’\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தியாகிகள் தின ஊர்வலம் – புகைப்பட தொகுப்பு\n’தளபதி’ விஜய்-க்கு இப்படியொரு அங்கீகாரமா\nஅரசுப் பேருந்துகளில் விவசாய விளைபொருட்களை இலவசமாக கொண்டு செல்ல அனுமதி – தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்\nவினை தந்திரம் கற்போம் : கற்க கசடற எந்திர கற்றல்\n19 வயது வாலிபருக்கு தூக்கு தண்டனை: செம்மட்டி அடி கொடுத்த ராஜஸ்தான் நீதிமன்றம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குர���ாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t134632-topic", "date_download": "2018-07-21T23:02:20Z", "digest": "sha1:2SCHQUJGXG3AFTDRXJ7JOVREPTZTR57W", "length": 28525, "nlines": 376, "source_domain": "eegarai.darkbb.com", "title": "விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nவிவசாயத்���ிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nவிவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு\n‘அட்டக்கத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘இறுதிச்சுற்று’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் என்ற தனது நிறுவனம் மூலம் பல வெற்றிப் படங்களை கொடுத்த பெருமை இவருக்கு உண்டு. அதேநேரத்தில் பல வெற்றி இயக்குனர்களையும் அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.\nஇந்நிலையில், தற்போது சி.வி.குமார் இயக்குனராகவும் மாறியுள்ளார். ‘மாயவன்’ என்ற படத்தை இயக்கி வரும் சி.வி.குமார் தமிழகத்தில் விவசாயிகள் படும் கடும் துன்பங்களை கண்டு ஒரு புதிய முடிவை எடுத்துள்ளார். அதாவது, விவாசயத்திற்கான விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் இனி அயல்நாட்டு குளிர்பானங்களை இவரும், இவர் தயாரிப்பில் உருவாகும் படங்களின்போதும் உபயோகிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளார்.\nஇதுதான் நமது விவசாயிகளையும், விவசாயத்தின் மகத்துவத்தையும் காப்பதற்காக நாம் ஆற்றும் கடமை என்று குறிப்பிட்டுள்ள சி.வி.குமார், இவருடைய இந்த முடிவு பொதுஜன மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார். இவருடைய தயாரிப்பில் ‘அதேகண்கள்’ என்ற படத்தின் இசை நாளை வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nRe: விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு\nசிறுதுளி பெருவெள்ளம்......இவரை போல அனைவரும் முடிவெடுக்க வேண்டும்.\n(நான் கடந்த சில வருடங்களாகவே நம்ம ஊருக்கு வரும்போதெல்லாம் போவண்டோ மட்டும் தான் வாங்குவேன்)\nRe: விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு\nபொவண்டோ காளி மார்க்கின் இந்திய முதலீட்டுத் தயாரிப்பு.சுதேசி தயாரிப்பு\nபெப்சி /கோககோலா மாதிரி அந்நியநாட்டு முதலீட்டு சரக்கு இல்லை. நம்மிடம் பெறும் பெரும் லாபம்\nநம் நாட்டின் வளர்ச்சிக்கு இல்லை.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிம���ங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு\n//விவாசயத்திற்கான விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் இனி அயல்நாட்டு குளிர்பானங்களை இவரும், இவர் தயாரிப்பில் உருவாகும் படங்களின்போதும் உபயோகிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளார்.//\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு\nஇந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்,\nசமீபத்தில் சீன தயாரிப்பான ஒரு செல்போனுக்கு விளம்பர தூதராக ..\nதரமற்ற பொருளுக்கு அவர் விளம்பரம் செய்வதை ஒரு சிலர்\nஅவர்களுக்கு அவர் அளித்த பதில்:\nமத்திய அரசு இறக்குமதிக்கு அனுமதி வழங்கிய பொருளுக்கு\nவிளம்பரம் செய்கிறேன், இதில் என்ன தவறு என்பதாகும்...\nஅயல்நாட்டு குளிர்பானங்களும் அரசு அனுமதியோடுதான்\nவிற்பனை ஆகிறது....என்பது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்...\nRe: விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு\n@ayyasamy ram wrote: இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்,\nசமீபத்தில் சீன தயாரிப்பான ஒரு செல்போனுக்கு விளம்பர தூதராக ..\nதரமற்ற பொருளுக்கு அவர் விளம்பரம் செய்வதை ஒரு சிலர்\nஅவர்களுக்கு அவர் அளித்த பதில்:\nமத்திய அரசு இறக்குமதிக்கு அனுமதி வழங்கிய பொருளுக்கு\nவிளம்பரம் செய்கிறேன், இதில் என்ன தவறு என்பதாகும்...\nஅயல்நாட்டு குளிர்பானங்களும் அரசு அனுமதியோடுதான்\nவிற்பனை ஆகிறது....என்பது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்...\nமேற்கோள் செய்த பதிவு: 1231664\nஆமாம் , அரசின் சில கொள்கைலேயே பிரச்சனை இருக்கிறது......அவர்கள் அனுமதி கொடுத்துவிடுவார்கள், அப்புறம் சீனாப் பட்டாசு வாங்காதீர்கள் ...சீனாப் பொருட்களை வாங்காதீர்கள் என்று முதலை கண்ணீர் வடிப்பார்கள் ........... ..........\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ���ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு\nநானும் வெளிநாட்டு குளிர் பானங்கள் வாங்குவதை எப்போதோ நிறுத்திவிட்டேன்.\nRe: விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு\n@ayyasamy ram wrote: இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்,\nசமீபத்தில் சீன தயாரிப்பான ஒரு செல்போனுக்கு விளம்பர தூதராக ..\nதரமற்ற பொருளுக்கு அவர் விளம்பரம் செய்வதை ஒரு சிலர்\nஅவர்களுக்கு அவர் அளித்த பதில்:\nமத்திய அரசு இறக்குமதிக்கு அனுமதி வழங்கிய பொருளுக்கு\nவிளம்பரம் செய்கிறேன், இதில் என்ன தவறு என்பதாகும்...\nஅயல்நாட்டு குளிர்பானங்களும் அரசு அனுமதியோடுதான்\nவிற்பனை ஆகிறது....என்பது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்...\nஇது போன்ற உங்களின் கருத்துக்களை ஜல்லிக்கட்டு பதிவுளிலேயே எதிர்பார்த்தேன்.\nRe: விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு\nRe: விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு\nநானும் வெளிநாட்டு குளிர் பானங்கள் வாங்குவதை எப்போதோ நிறுத்திவிட்டேன்.\nமேற்கோள் செய்த பதிவு: 1231674\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு\nநானும் வெளிநாட்டு குளிர் பானங்கள் வாங்குவதை எப்போதோ நிறுத்திவிட்டேன்.\nமேற்கோள் செய்த பதிவு: 1231674\nநானும் தான் , ஆனால் சில நேரம் இங்கு உணவு பொருட்கள் வாங்கும்போது கூடவே இலவசமாக வந்துவிடுகிறது . பெரும்பாலும் அதை குடிக்க மாட்டேன்.\nRe: விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல தயாரிப்பாளர் எடுத்த திடீர் முடிவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://emparangipettai.blogspot.com/2011/09/blog-post_7436.html", "date_download": "2018-07-21T22:57:13Z", "digest": "sha1:YGCVZASOMPTDBS4IJW7HR2OHN5DPECJF", "length": 2749, "nlines": 29, "source_domain": "emparangipettai.blogspot.com", "title": "எம் பரங்கிபேட்டை: குஜராத்:முஸ்லிம்களின் கைதுக்கெதிராக சமூக சேவகர்கள் கண்டனம்", "raw_content": "\nபுதன், செப்டம்பர் 21, 2011\nகுஜராத்:முஸ்லிம்களின் கைதுக்கெதிராக சமூக சேவகர்கள் கண்டனம்\nகுஜராத்தில் நடந்த முஸ்லிம் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்கள் அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடியின் உண்ணாவிரதத்திற்கு ஆட்சேபம்\nதெரிவித்து அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்தபொழுது கைது செய்யப்பட்டனர். இந்தக் கைதைக் கண்டித்து சமூக சேவகர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.\nசினிமா தயாரிப்பாளர் மகேஷ் பட், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட பல சமூகப் பிரமுகர்கள் இந்தக் கைதைக் கண்டித்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nஇடுகையிட்டது Ali நேரம் 9/21/2011 08:25:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neetheinkural.blogspot.com/2009/06/ips.html", "date_download": "2018-07-21T22:59:26Z", "digest": "sha1:VGAOLMZPT7SZ6PET7PDRAWFL4XKPS2EO", "length": 14294, "nlines": 138, "source_domain": "neetheinkural.blogspot.com", "title": "நீதியின் குரல்: நக்கீரன் மற்றும் திலகவதி I.P.S-யின் முஸ்லிம் விரோதப் போக்கை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்ட விபரம்.", "raw_content": "\n உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.\nநக்கீரன் மற்றும் திலகவதி I.P.S-யின் முஸ்லிம் விரோதப் போக்கை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்ட விபரம்.\nநக்கீரன் மற்றும் திலகவதி I.P.S-ன் முஸ்லிம் விரோதப் போக்கை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்ட விபரம்\nசென்னையில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக நக்கீரன் இதழுக்கு பேட்டியளித்த காவல்துறை உயர் அதிகாரி திலகவதி ஐ.பி.எஸ். அவர்கள் ''இஸ்லாமியர்களுக்கு கொலை செய்வது ஒன்றும் புதிதல்ல'' என்று பேட்டியளித்துள்ளார். தனியொரு நபரின் செயலுக்கு முஸ்லிம்கள் அனைவரையும் இழி���்துரைப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.\nமுஸ்லிம் மத துவேசத்தை உருவாக்கத் துணிந்த காவல்துறை உயர் அதிகாரி திலகவதி ஐ.பி,எஸ்.ஐக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று (24.06.2009) மாலை 4.00 மணியளவில் சென்னை மெமோரியல் ஹால் எதிரே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார். துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாய், தமுமுக மாநில மாணவரணிச் செயலாளர் ஜெயினுலாப்தீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். மனிதநேய மக்கள் கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ். ஹாருன் ரசீது, தமுமுக மாநிலச் செயலாளர் காஞ்சி ஜுனைது, வட சென்னை மற்றும் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nஆர்ப்பாட்டத்தில், ''காவல்துறையில் உயர் அதிகாரியாகவும், ஓர் எழுத்தாளராகவும் இருப்பவர் இவ்வாறு பொறுப்பற்று பேசலாமா அமைதி மார்க்கமான இஸ்லாத்தை வன்முறை மார்க்கமாக சித்தரிப்பது மெத்தப்படித்த அதிகாரிக்கு அழகா அமைதி மார்க்கமான இஸ்லாத்தை வன்முறை மார்க்கமாக சித்தரிப்பது மெத்தப்படித்த அதிகாரிக்கு அழகா'' என்று கேள்விகள் எழுப்பப்பட்டன. இத்தகைய பொறுப்பற்ற சமூக கருத்துக்கு திலகவதி ஐ.பி.எஸ் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் முஸ்லிம்களை வம்புக்கு இழுத்த நக்கீரன் பத்திரிக்கையும் வெளியிட்ட செய்தியை வாபஸ் பெற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் போராட்டங்கள் தீவிரப் படுத்தப்பட்டு சட்டரீதியான நடவடிக்கையும் முடுக்கப் படும் என அறிவிக்கப் பட்டது.\nஇந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.\nLabels: ஆர்பாட்டம், கண்டனம், திலகதி, நக்கீரன்\nஉங்களுடைய இறைவன் அல்லாஹ் ஒருவன்தான். அவனைத் தவிர (வேறு) இறைவன் இல்லை அவன் எல்லாப் பொருள்கள் மீதும் ஞானத்தால் விசாலமானவன்.(அல்குர் ஆன்20:98) அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளின் துயரங்களிலிருந்து அல்லாஹ் தம்மை காப்பாற்ற வேண்டுமென விரும்புகிறவர், (கடனை அடைக்க முடியாமல்)சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிக்கட்டும். அல்லது கடனை தள்ளுபடி செய்து விடட்டும் . அறிவிப்பாளர்: அபூகத்தாதா (ரலி) நூல்: முஸ்லிம் 3184\nத.மு.மு.க செய்திகள் பிற தளங்களில்\nமனிதநேய மக்கள் கட்சி இணையத்��ிற்கு செல்ல...\nமருத்துவமனையில் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாவை சந்தித்தார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்\nத.மு.மு.க - Google செய்திகள்\nபாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் பொதுநிகழ்ச்சிகள் நடத்த ... - தினத் தந்தி\nதமுமுக வின் அதிகாரப்பூர்வ இணையத்திற்கு செல்ல\nநாளிதழ்களில் வெளியான தமுமுகவின் பெருநாள் தொழுகை புகைப்படங்கள்…\nதமுமுக - Google செய்திகள்\nஆளுங்கட்சியான அதிமுகவுக்கு உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் ... - தி இந்து\nஇந்நேரம்.காம் (24x7 News) செய்திகள்.\nஉங்களுக்கு வேண்டியதை இங்கேயும் தேடலாம்\n உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்.\nதமுமுக வின் அதிபாரப்பூர்வ தளம்.\nநிர்வாண சாமியாரிடம் ஆசி (\nநூதன மோசடி: விபச்சாரத்திற்கு ஆண்கள் தேவை\nஇஸ்லாம் மதத்துக்கு நான் எதிரானவளா\nதலைநகர் டெல்லியில் 400ஆண்டு பழமைவாய்ந்த மசூதி இடிப...\nமர்மமான முறையில் குவைத்தில் இறந்தவரின் விசாரணைக்கு...\nடாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி த.மு.மு.க. ஆர்பாட்டம்...\nஅடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பாடும் அம்பத்தூர் ரயில்வ...\nநக்கீரன் மற்றும் திலகவதி I.P.S-யின் முஸ்லிம் விர...\nநக்கீரன் பத்திரிக்கை மற்றும் திலகவதி ஐ.பி.எஸ்ஸின்...\nநியாயவிலைக் கடைகளில் அரிசி வழங்க நிபந்தனை விதிப்பத...\nதருமை ஆதீனம் அருகே பாதாள சாக்கடை தொட்டியில் எலும்...\nபி.பி.சி தமிழோசையில் த.மு.மு.க தலைவரின் நேர்காணல்\nஎழுச்சியுடன் நடைபெறும் தமுமுக தலைவரின் லண்டன் பயணம...\nத.மு.மு.க தலைவரின் லண்டன் பயணம்\nமாணவர்களுக்கு, எந்த தண்டனையும் அளிக்கக்கூடாது\nஅரசு கல்லூரி விரிவுரையாளர் கட்ஆப் விபரம் இணையத்தில...\nமுதல் பெண் சபாநாயகராக மீரா குமார் பொறுப்பேற்றுள்ளா...\nநமது \"நீதியின் குரல்\" வலைப்பூவில் பதியப்படும் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை செய்யப்படாமல் பிரசுரமாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு \"நீதியின் குரல்\" ஆசிரியர் குழு எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.\nநாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.\nகடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொ���்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilayurvedic.com/8996", "date_download": "2018-07-21T23:27:16Z", "digest": "sha1:KBOAY4J5BCLK7AQRE7FB75VJE2MKHQ7K", "length": 18977, "nlines": 80, "source_domain": "tamilayurvedic.com", "title": "கமலம் பாத கமலம்! -பத்திரம் | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > ஆலோசனைகள் > கமலம் பாத கமலம்\n”உடலின் மற்ற பாகங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பாதங்களுக்கு நாம் கொடுப்பதில்லை. ஆனால், பாதங்களிலும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன” என்கிறார் பாத சிகிச்சை சிறப்பு மருத்துவரான ராஜேஷ் கேசவன்.\nபாத வெடிப்புகள், ஆணிக்கால், காயங்கள், ஈரப்பதம் இல்லாமல் வறண்டு போவது, விரல்களுக்கிடையில் பூஞ்சைகள் உருவாவது போன்ற பிரச்னைகளைப் பற்றியும் அதற்கான எளிய தீர்வுகளையும் இங்கே பகிர்ந்துகொள்கிறார் ராஜேஷ்.பாத வெடிப்புகளைகுணப்படுத்த…பாதங்களில் ஈரப்பதம் இல்லாமல் வறண்டு போகும் காரணத்தாலேயே பெரும்பாலும் வெடிப்புகள் ஏற்படுகின்றன. ஈரப்பதம் தரும் க்ரீம்களை தொடர்ந்து தடவி வந்தாலே இந்த வெடிப்புகள் மறைந்துவிடும்.\nகாலணிகள் அணிவதைத் தவிர்க்கக் கூடாது என்பதும் முக்கியம். வறட்சியைப் போக்க சிலர் எண்ணெய் தடவுவார்கள். எண்ணெய் தடவிக் கொள்ளும்போது எறும்புகள், எலி போன்றவை கடிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்பதால் நீரிழிவு நோயாளிகள் எண்ணெய் தடவுவதைத் தவிர்க்க வேண்டும்.\nசமமற்ற நிலப்பரப்பில் நடப்பதற்கேற்ற வகையில்தான் நம் பாதங்கள் அமைந்துள்ளன. ஆனால், வழுவழுவென அமைந்திருக்கும் இடங்களில் நடக்கும்போது பாதத்துக்கு சரிவிகித அழுத்தம் கிடைப்பதில்லை. இதனால்தான் டைல்ஸ் தரையில் நடக்கும்போது பாதங்களில் வலி ஏற்படுகிறது. வீட்டுக்குள் அணிந்துகொள்ளும் வகையில் சுத்தமான தனி காலணிகளைப் பராமரித்து, வீட்டுக்குள்ளும் காலணிகளை அணிந்துகொள்வதன் மூலம் வலி ஏற்படாமல் தவிர்க்கலாம்.ஆணிக்கால்…\nஏற்கனவே சொன்னதுபோல சரிவிகிதத்தில் பாதங்களுக்கு அழுத்தம் கிடைக்காமல், குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அழுத்தம் அதிகமாக ஏற்படும்போதுதான் ஆணிக் கால் உருவாகிறது. குறிப்பாக, நீரிழிவு நோயாளிகளுக்கு ஆணிக்கால் உருவாகும் வாய்ப்பு அதிகம். பாதத்தில் இருக்கும் கொழுப்பு நகர்வதால் பாதத்தின் வடிவம் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறிது மாறும். இதனால் பாதத்தின் எலும்புக்கும் தரைக்கும் நடுவில் உள்ள தோல் மாட்டிக்கொண்டு தடிமனாகிவிடும். இதுதான் ஆணிக்காலாக மாறுகிறது.\nஇதை கவனிக்காமல் விட்டுவிட்டால் ஆணிக் காலுக்கும் சதைக்கும் இடையில் உராய்வு ஏற்பட்டு ரத்தக்கசிவு ஏற்படும் வாய்ப்பு உண்டு. அது நாளடைவில் வெளியில் தெரியாத புண்ணாகவும் மாறலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு எலும்பிலும் சென்று பாதிப்பை ஏற்படுத்தி, அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலையை இந்த உள் புண் உண்டாக்கிவிடும். அதனால், ஆணிக்காலை சாதாரணமாக நினைக்கக் கூடாது.\nநம் கலாசாரப்படி வீட்டுக்குள் செருப்பு அணிவதை தவறான, சுகாதாரமற்ற பழக்கமாக நினைக்கிறோம். இருப்பினும், வீட்டுக்குள் பயன்படுத்தக்கூடிய வகையில் தனியாக ஒரு ஜோடி காலணிகளைப் பராமரிப்பதே நல்லது. முக்கியமாக, நீரிழிவு நோயாளிகள் வீட்டுக்குள் எங்காவது இடித்துக் கொண்டாலோ, குண்டூசி, ஸ்டேப்ளர் என்று ஏதாவது வழியில் பாதங்களில் காயம் பட்டுவிட்டாலோ ஆறுவது சிரமம் என்பதால், வீட்டுக்குள் காலணிகள் அணிவது பலவிதங்களிலும் பாதுகாப்பு.\nபாதங்களில் பிரச்னை என்று வருகிறவர்களுக்கு வீட்டிலும் காலணிகள் அணிந்துகொள்ளுங்கள் என்பதையே முக்கிய அறிவுரையாகச் சொல்லி வருகிறோம். மூன்று நரம்புகள்மோட்டார் நரம்புகள், சென்சரி நரம்புகள், அட்டானமிக் நரம்புகள் என்று மூன்று முக்கிய நரம்புகள் பாதங்களில் இருக்கின்றன. பாதங்களின் தசைகளை மோட்டார் நரம்புகளும், தொடு உணர்வுகளை மூளைக்குக் கொண்டு செல்லும் வேலையை சென்சரி நரம்புகளும், தோலுக்கு ஈரப்பதத்தைத் தரும் வேலையை அட்டானமிக் நரம்புகளும் செய்கின்றன.\nமோட்டார் நரம்புகள் பாதிக்கப்பட்டால் விரல்கள் மடங்கிப் போய், விரல்களுக்கிடையே இடைவெளியே இல்லாமல் ஈரப்பதம் தங்கிவிடும். இதனால் பூஞ்சைகள் தொற்று உண்டாகி புண்ணாகும் வாய்ப்பு உண்டு. சென்சரி நரம்புகள் பாதிக்கப்பட்டாலும் பாதங்கள் மரத்துப்போகும். அட்டானமிக் நரம்புகள் பாதிக்கப்பட்டால் ஈரப்பதம் குறைந்து பாதங்களில் வெடிப்புகள் ஏற்படலாம்.\nஅது என்ன ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம்\nகால்களை ஒரே இடத்தில் அமைதியாக வைத்திருக்க சிலரால் முடியாது. கால்களை ஆட்டிக் கொண்டே இருப்பார்கள் அல்லது ஏதாவது இயக்கம் கால்களில் இருந்துகொண்டே இருக்கும். இதைத்தான் ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம் என்கிறார்கள்.\nநம் நாட்டில் இந்த பிரச்னை அவ்வளவாக இல்லை. இது ஒருவகையில் மனரீதியான பிரச்னையாகவும் இருக்கலாம். தேவைப்பட்டால் அறுவை சிகிச்சைநரம்புகளில் அதிக பாதிப்பு, வலி, புண் போன்றவை இருந்தால் அறுவை சிகிச்சை செய்து சரிசெய்யலாம்.\nநீரிழிவு நோயாளிகளுக்குக் காயங்கள் ஏற்பட்டால் ஆறாது. அதனால், சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். கொஞ்சம் டிப்ஸ்… பாதத்தில் ஏதாவது ஆணி குத்தினாலோ, காயம் பட்டிருந்தாலோதான் ஊன்றிக் கவனிப்போம். பாதிக்கப்பட்ட பிறகு பாதங்களை கவனிப்பதை மாற்றி, தினமும் தூங்கச் செல்லும்முன் பாதங்களைக் கவனிக்கும் பழக்கத்தைக் கொண்டு வர வேண்டும். குளிக்கும் போது பாதங்களையும் மென்மையான சோப் கொண்டு சுத்தம் செய்வது நல்லது. விரல் இடுக்கில் ஈரப்பதம் தங்கிவிடாமல் சுத்தமாகத் துடைத்துவிட வேண்டும்.\nஈரப்பதம் தரும் க்ரீம்களை அடிப்பாகம், மேல்பாகத்தில் தடவிக் கொள்ளலாம். விரல் இடுக்கில் தடவக் கூடாது. நகத்தை மிகவும் ஒட்டி நெருக்கமாக வெட்டக் கூடாது. நெருக்கமாக வெட்டினால் நகம் தசைக்குள் வளரும் வாய்ப்பு உண்டு. பாதத்தில் வீக்கம், வலி, சிவந்து காணப்படுவது, உணர்ச்சி இல்லாமல் மரத்துப் போயிருப்பது, பாத வெடிப்பு, காயங்கள் போன்றவை ஏற்பட்டால் மருத்துவரை அணுகி தேவையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.\nபாதங்களில் ஏதேனும் பிரச்னை இருந்தால் மருத்துவரிடம் ஆலோசித்த பிறகே, அதற்கேற்றவாறு நடைப்பயிற்சி செல்ல வேண்டும். காலணிகள் அணியாமல் நடப்பதைத் தவிர்க்க வேண்டும். பாதங்களில் ஏதேனும் பிரச்னை இருந்தால் மருத்துவரிடம் ஆலோசித்த பிறகே, நடைப்பயிற்சி செல்ல வேண்டும். காலணிகள் அணியாமல் நடப்பதைத் தவிர்க்கவேண்டும்.\n* காலணிகள் வாங்கும்போது உட்கார்ந்துகொண்டு தேர்ந்தெடுத்தால் அளவு சிறிது மாறும். அதனால், நின்றுகொண்டு தேர்ந்தெடுப்பதே சரியான முறை.\n* காலணிகள் வழுக்காத வகையில் இருக்க வேண்டும். அதிகம் மடங்குகிற காலணிகளையும் தவிர்க்க வேண்டும்.\n* பாதத்தைத் தொடும் காலணியின் பகுதி மென்மையாக இருக்க வேண்டும்.\n* நரம்புப் பிரச்னை உள்ளவர்களுக்கு காலை வேளைகளில் பாதங்களில் கொஞ்சம் வீக்கம் இருக்கும். அதனால், மாலை வேளைகளில் காலணிகள்\n* நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்கள் சாக்ஸ் அணிந்தபிறகு காலணிகள் அணிவது நல்லது. இதன்மூலம் பாதத்துக்கும் செருப்புக்கும் இடையில் ஏற்படும்\n* விரல்களால் அழுத்திப் பிடிக்கிற வகையில், விரல்களை அழுத்துகிற வகையான காலணிகளைத் தவிர்க்க வேண்டும்.\n* அக்குபங்சர் என்பது மிகவும் நுட்பமான அறிவியல்தான். ஆனால், கடைகளில் விற்கப்படும் அக்குபங்சர் காலணிகளால் எந்தப் பயனும் கிடைப்பதில்லை.\nஅதனால், சாதாரண காலணிகளைத் தேர்ந்தெடுப்பதே போதுமானது.\n* ஷூ தேர்ந்தெடுப்பதற்கும் இதே வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.\nமோட்டார் நரம்புகள், சென்சரி நரம்புகள், அட்டானமிக் நரம்புகள் என்று மூன்று முக்கிய நரம்புகள் பாதங்களில் இருக்கின்றன.\nகொழுப்பைக் கரைக்கும் கிரீன் டீ\nவயிற்று புண் மற்றும் கண் பார்வை குறைபாட்டை எளிதில் குணப்படுத்தும் முளைக்கீரை\n இதுக்கு கூட பயன்படுத்தலாம், யாரும் திட்டமாட்டாங்க\nபெண்களின் அந்த குறைபாடுகளுக்கான காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnimidangal.blogspot.com/2012/06/blog-post_06.html", "date_download": "2018-07-21T23:03:43Z", "digest": "sha1:5UJ2USFOQY7OJNFFR36VHLUUNL4YSXQL", "length": 21527, "nlines": 158, "source_domain": "tamilnimidangal.blogspot.com", "title": "ஆதிரா பார்வைகள்: எண்ணெயில் கொப்பளிப்பதா…..", "raw_content": "“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு\nபுதன், 6 ஜூன், 2012\nசென்னையில் இலக்கிய விழாக்களுக்குச் சென்றால் கை நிறைய ஆயில் புல்லிங் ஆயில் பாக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு வரலாம். இவற்றை இவர்கள் விளம்பரத்திற்காகத் தருகிறார்களா இல்லை விறபனை ஆகவில்லை என்பதற்காகத் தருகிறார்களா என்று புரியவில்லை. ஆனால் குறைந்தது இருபது முப்பது பாக்கெட்கள் கிடைக்கிறது என்பது உண்மை.\nவயிறு சோற்றுக்கு அழுகுது, குடுமி பூவுக்கு அழுகுது என்று பழமொழி கூறுவார்கள். அது போல இங்கு ரேஷன் கடையில் கியூவில் நின்று ஒரு லிட்டர் எண்ணெய் வாங்கி ஒரு மாதம் முழுவதும் பயன் படுத்தும் என்பத்தைந்து விழுக்காட்டு மக்கள் வாழ்கின்ற நம் நாட்டில் நாட்டில் இது சாத்தியமாகுமா. இருந்தாலும் ஐந்து நட்சத்திர விடுதிகளை நினைத்துக் கூட பார்க்க முடியாதவர்கள் அதைப்பற்றித் தெரிந்து கொள்வது இல்லையா அது போலத்தான் இதுவும்.\nஎண்ணெய் தேய்த்துக் குளித்தல் உடலுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு தேவையானது ஆயில் புல்லிங் (Oil Pulling Therapy OPT} என்று சொல்லப்படும் எண்ணெய் கொப்பளித்தலும்.\nமுதலில் ஆயில் புல்லிங் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நல்லெண்ணெயை (Sesame seed Oil= Til Oil} வாயில் ஊற்றிக்கொண்டு கொப்பளிப்பதே ஆயில் புல்லிங் ஆகும்.\nதூய்மையான நல்லெண்ணெய் இரண்டு தேக்கரண்டி அளவு காலையில் வெறும் வயிற்றில் வாயில் ஊற்றி வாயின் எல்லா பகுதிகளுக்கும் செல்கிற மாதிரி குறைந்தது இருபது இருபத்தைந்து நிமிடங்கள் தொடர்ந்து கொப்பளித்து கொண்டே இருக்க வேண்டும்.இந்த எண்ணெய் வெண்மை நிறம் வருகிற வரையில் கொப்பளிக்க வேண்டும் மஞ்சளாக இருக்க கூடாது அதாவது நாம் கூறும் இந்த இருபது அல்லது இருபத்தைந்து நிமிடங்கள் கொப்பளித்தால் நாம் கூறும் வெண்மை நிறத்தை நமது உமிழ்நீர் ஆக்கிவிடும். வெண்மை நிறம் வந்தததும் உமிழ்ந்து விட்டு வாயை நன்குதண்ணீர் கொண்டு தூய்மை செய்து கொண்டு பின்னர் பல் துலக்கலாம். இந்த செயல் செய்யும் பொது நமது தொண்டைக்குழியில் தங்கி இருக்கும் அழுக்கு களும் தேவையில்லாத நஞ்சு களும் வெளியேறுவதாக ஆய்வில் தெரிவிக்கின்றனர்.\nமுக்கியமாகக் கவனிக்க வேண்டியது எண்ணெய் கொப்பளித்து முடித்து வாஷ் பேசினில் உமிழ்ந்து விட்டு வாஷ் பேசினை நன்கு கழுவி விட வேண்டும். இல்லாவிட்டால் எண்ணெய் பிசுபிசுப்பும் அதனால் தொற்றும் ஏற்பட வாய்ப்பு உண்டு. அல்லது மணல் நிரம்பிய குப்பைத்தொட்டியில் உமிழலாம். அதனையும் அவ்வப்போது மாற்றுவது அவசியம். அதுவும் முடியாத வேளையில் பிளாஸ்டிக் கவர்களில் உமிழ்ந்து அதனை எறிவது சுலபமான முறை. கண்டிப்பாக உமிழும் போது கண்டிப்பாக நடைபாதையிலோ அல்லது தோட்டத்தில் செடிகளின் அருகிலோ உமிழக்கூடாது.\nஎண்ணெயை கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் இதனை செய்யலாம். இதற்கு எந்த வித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. ஏதாவது நோய்க்காக மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை. நீங்கள் அந்த மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளலாம். நோயின் தன்மை குறைந்தால், மருந்தின் அளவையும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக் கொள்ளலாம்.\nஆயில் புல்லிங் செய்யும் போது ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே வேறு நிறுவனத்தின் எண்ணெய்க்கு மாற்றிவிடலாம். இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட��டாலும் பயப்பட வேண்டாம். வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும் நேராது விரைவில் நிவாரணம் வேண்டுவோர், நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால், வெற்று வயிற்றுடன் தான் இதைச் செய்ய வேண்டுமென்பது விதி.\nஇந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும், சிலருக்கு, நோயின் தன்மை சற்று அதிகரித்து பின்னர் குறைகிறது. இது, நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப் போகிறது என்பதின் அறிகுறி. இந்த எளிய வைத்திய முறையை பின் பற்றுவதோடு, தூய காற்றை சுவாசித்து, நிறைய நீர் பருகி, அளவான சுகாதாரமான உணவுகளை உட்கொண்டு நல்ல முறையில் உடற்பயிற்சி செய்து வந்தால், நம் முன்னோர்கள் போன்று நோயற்ற வாழ்வு வாழலாம்.\nஆனால் இந்த எண்ணெய் மருத்துவம் நம் சமுதாயத்தி பன்னெடுங்காலமாக இருந்து வந்துள்ளது என்பதற்குச் சான்றுகள் பல உள்ளன., நல்லெண்ணெயை வாயில் போட்டுக் கொப்பளிப்பது, காலையில் பழைய சோற்றுத் நீரில் நல்லெண்ணெயை விட்டு குடிப்பது இவையெல்லாம் பண்டைய முறை. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றிய சாரகா (CHARAKA} என்னும் ஆயுர்வேத மருத்துவ நூலில் நல்லெண்ணெயை வாயில் ஊற்றிக் கொப்பளிக்கும் இம்மருத்துவம் பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது இப்போது இம்மருத்துவம் ஆயில் புல்லிங் என்னும் பெயரில் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டும் பேணப்பட்டும் வருகிறது.\nஇதன் பயன் பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து அதன் மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும் புத்துணர்வு பெறுகிறது. ஆயில் புல்லிங் மூலம் கழுத்துவலி, உடல் வலி, அலர்ஜி, ஆஸ்துமா, தோல்நோய், அரிப்பு, கரும்படை இதயநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்,நரம்பு தொடர்பான நோய்கள் குணமடைவதாகக் கூறுகின்றனர். இந்த ஆயில் புல்லிங் எனப்படும் எண்ணெய் கொப்பளிப்பை நாம் முறையாக பழகி நாளும் செய்து வந்தால் பல்வேறு நோயில் இருந்து விடுபடலாம் என உறுதியாக கூறலாம்.\nநல்ல உறக்கம் உண்டாகிறது. பற்கள் வெண்மை நிறம் அடைகிறது. வாய் புண் நீங்குகிறது. வாயு தொந்தரவு நீங்குகிறது. தசை நோய்கள் விலகுகிறது மார்ப�� நோய் நீங்கு கிறது. முதுகு வலி பல் நோய்கள் விலகுகிறது காதுநோய்கள் விலகுகிறது, கண் நோய்கள் விலகுகிறது கழுத்து பிடிப்பு நோய்கள் விலகுகிறது மூல நோய்கள் விலகுகிறது சிறுநீரகம் தொடர்பான சிக்கல் கள் நீங்குகிறது . பக்கவாத நோய் விலகுகிறது. வலிப்பு நோய்கள் விலகுகிறது புற்று நோய் கட்டிகள், மாதவிடாய் ஒழுங்கு இல்லாமை நோய்கள் விலகுகிறது.\nநம் உடலில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தம், இதய நோய், பார்க்கின்சன் நோய்கள் கல்லீரல், நுரையீரல் நோய், புற்று நோய், பக்க வாதம், நரம்பு சம்பந்தமான நோய்கள், வெரிகோஸ் வெயின்ஸ், வலிப்பு, மாதவிடாய் தொல்லைகள், மார்பக நோய்கள், கருப்பை தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை போன்ற எண்ணிலடங்கா நோய்களுக்கும் தொல்லைகளுக்கும் மிக எளிமையான மருத்துவக் கோட்பாடு ஒன்றினை மனித குலத்துக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள்.\nஇதனை சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த அறிஞர், டாக்டர் கராஷ் (Dr. KARACH} என்பவர் அறிவியல் முறைப்படி ஆய்வு நடத்தி மெய்ப்பித்துக் காட்டியுள்ளார்.\nஅப்பரம் என்ன நமக்குத்தான் வடிவேலு சொல்லுவது போல நம்ம ஆளுங்க எவ்வளவுதான் சொன்னாலும் வெளிநாட்டார் சொன்னால் வேதவாக்கு ஆயிற்றேன். செய்வோம் ஆயில் புல்லிங்க்……\nஇராஜராஜேஸ்வரி 7 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 8:04\nஆதிரா 7 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 8:36\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nஅடிக்கடி மாற்றினால் ஆபத்து இல்லை.\nகஸல் காதலன் – கவிக்கோ\nவசன கர்த்தா ஆரூர் தாஸ் அவர்களுக்கு விருது\nநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலை திண்டிவனம் கிளையின் விருது வழங்குவிழா\nநெய்தலங்கானல் பைந்தமிழ்சோலையின் திண்டிவனம் கிளை துவக்க விழா\nஇது நீங்கள் பார்க்க வேண்டியதும், கருத்துப் பகர வேண்டியதும்.\nஇருளர் பெண்கள் நல அமைப்பு (2)\nஎன் பத்திரிகை எழுத்துகள் (2)\nகவிதை - தாய்மை (2)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபேசும் புத்தகம்.... காட்டும் வித்தகம்\nகுடிக்கு மட்டுமல்ல முடிக்கும் பீர்.\nசெல் ஃபோன்களுக்கு இனி ஜாக்கெட் வாசம் இல்லை.\n. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/09/blog-post_05.html", "date_download": "2018-07-21T23:28:41Z", "digest": "sha1:RV7E2ZWCCH5EANTKXCUY54F7UXK4FLD6", "length": 9630, "nlines": 312, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத��ரி சேஷாத்ரி: எப்படிப் பாடம் கற்கவேண்டும்?", "raw_content": "\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 52\n‘சாருநிவேதிதா தென்னமெரிக்க பெனிஃபிட் ஃபண்ட்’\nகொழுப்பும் நலமும் - 2\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nபவணந்தி முனிவர், நன்னூலில் குறிப்பிடுகிறார்:\nகோடல் மரபே கூறும் காலைப்\nபொழுதொடு சென்று வழிபடல் முனியான்\nகுணத்தொடு பழகி அவன்குறிப் பிற்சார்ந்து\nஇருவென இருந்து சொல்லெனச் சொல்லிப்\nபருகுவன் அன்னஆர் வத்த னாகிச்\nசித்திரப் பாவையின் அத்தகவு அடங்கிச்\nசெவிவா யாக வெஞ்சுகள னாகக்\nகேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப்\nபோவெனப் போதல் என்மனார் புலவர்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகறுப்பு இரவு, 17 அக்டோபர் 1961\nதேவன் 95-வது பிறந்த நாள்\nகேண்டீட் - Candide - தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actors/06/153491?ref=news-feed", "date_download": "2018-07-21T22:42:22Z", "digest": "sha1:4JKX2YJ3WHP4R64JJWIMWWIVERIFQAJS", "length": 7104, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "நடிகர் பார்த்திபன் வீட்டில் ஏற்பட்ட திருட்டு- அதிர்ச்சியில் நடிகர் - Cineulagam", "raw_content": "\nஇறப்பதற்கு முன் இதை தான் சொன்னா நடிகை பிரியங்காவின் உடலை பார்த்து கதறி அழுத தாய்\nஇந்த காட்சியை அவதானித்த பின்பு ஹொட்டலில் சாப்பிட நிச்சயம் யோசிப்பீர்கள்...\n13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல்\nசிறுமிகளை சீரழிக்க முயன்ற முதியவருக்கு நாய் கொடுத்த சரியான தண்டனை\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை- வருந்தும் ரசிகர்கள், ஏன் இப்படி\nஹிட் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்கும் ரஜினி- இப்போதே பார்க்க வேண்டும் என்ற ஆசையில் ரசிகர்கள், ஏன்னா படம் அப்படி\nவேண்டாம் என்று கதறிய மகள்... ஓட ஓட விரட்டி தந்தை செய்த கொடூரம்\nஎஸ்.ஏ.சந்திரசேகரை காப்பியடிக்கிறாரா கார்த்திக் சுப்புராஜ் சிம்ரன் ரசிகர்களுக்கும் காத்திருக்கும் அ��ிர்ச்சி\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை\nநபர் செய்த மேஜிக்... 120 பெண்களின் வாழ்க்கை சீரழிந்த அவலம்... சினிமாவை மிஞ்சிய சம்பவம்\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nநடிகர் பார்த்திபன் வீட்டில் ஏற்பட்ட திருட்டு- அதிர்ச்சியில் நடிகர்\nபிரபல இயக்குனரும், நடிகருமான பார்த்திபனின் அலுவலகத்தில் திருட்டு நடந்துள்ளது.\nசிறிய வகை தங்கக் கட்டி, தங்க முலாம் பூசப்பட்ட 5 விருது பதக்கங்கள் திருடு போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பார்த்திபன் நேற்று முன்தினம் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nதிருவான்மியூர் போலீசார் கூறும்போது, நடிகர் பார்த்திபன் வீட்டில் திருட்டு நடந்துள்ளதாக புகார் வந்திருப்பது உண்மைதான். ஆனால், திருடு போன பொருட்களின் மதிப்பு குறித்து உறுதியாக தெரியவில்லை.\nஇது வெளிநபர்கள் செய்ததா, அங்கு வேலை செய்பவர்களே திருட்டில் ஈடுபட்டார்களா என்பது உறுதியாக தெரியவில்லை. அங்கு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம், குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று கூறியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lakshmansruthi.com/tamilbooks/bharathiar/bharathi-IV-III08.asp", "date_download": "2018-07-21T23:20:40Z", "digest": "sha1:U4ACI3LFNJ3FGGG7J5YW4R2P7BODKNUP", "length": 8152, "nlines": 73, "source_domain": "www.lakshmansruthi.com", "title": "குயில் பாட்டு - மகாகவி பாரதியார் கவிதைகள் | Lakshman Sruthi - 100% Manual Orchestra |", "raw_content": "\nநான்காம்நாள் எனனை நயவஞ் சனைபுரிந்து\nவான்காதல் காட்டி மயக்கிச் சதிசெய்த\nபொய்மைக் குயிலென்னைப் போந்திடவே கூறியநாள்\nசித்தந் திகைப்புற்றோர் செய்கை யறியாமல்.\nஎத்துக் குயிலென்னை எய்துவித்த தாழ்ச்சியெலாம்\nமீட்டும் நினைத்தங்கு வீற்றிருக்கும் போழ்தினிலே,\nகாட்டுத் திசையினிலென் கண்ணிரண்டும் நாடியவால்\nவானத்தே ஆங்கோர் கரும்பறவை வந்திடவும்\nயானதனைக் கண்டே,‘இது நமது பொய்க்குயிலோ\nஎன்று திகைத்தேன்: இருந்தொலைக்கே நின்றதனால்\nநன்று வடிவம் துவங்கவில்லை; நாடுமனம்\nஆங்கதனை விட்டுப் பிரிவதற்கு மாகவில்லை.\nஓங்குந் திகைப்பில் உயர்மாடம் விட்டுநான்\nசோதிக் கடலிலே தோன்றுவரும் புள்ளியெனக்\n‘நாணமிலாப் பொய்க்குயிலோ’ என்பதனை நன்கறிவோம்\nஎன்ற கருத்துடனே யான்விரைந்து சென்றிடுங்கால்.\nயான்நின்றால் தான்நிற்கும் சென்றால் தான்செல்லும்;\nமேனிநன்கு தோன்ற அருகினிலே மேவாது\nவானி லதுதான் வழிகாட்டிச் சென்றிடவும்.\nயான்நிலத்தே சென்றேன் இறுதியிலே முன்புநாம்\nகூறியுள்ள மாஞ்சோலை தன்னைக் குறுகியந்த\nஊரிலாப் புள்ளுமத னுள்ளே மறைந்ததுவால்.\nமாஞ்சோலைக் குள்ளே மதியிலிநான் சென்றாங்கே\nஆஞ்சோதி வெள்ளம் அலையுமொரு கொம்பரின்மேல்\nசின்னக் கருங்குயிலி செவ்வனே வீற்றிருந்து,\nபொன்னங் குழலின் புதிய ஒலிதனிலே\nபண்டைப் பொய்க்காதற் பழம்பாட்டைத் தான்பாடிக்\nஆசைக் குரங்கினையும் அன்பார் எருதினையும்\nஎண்ணிநீ பாடும் இழிந்த புலைப்பாட்டை\nநண்ணியிங்கு கேட்க நடத்திவந்தாய் போலுமெனை”\nஎன்று சினம்பெருகி ஏதேதோ சொல்லுரைத்தேன்,\nநெஞ்ச மிளகி நிறுத்திவிட்டேன் ஈங்கிதற்குள்,\nவஞ்சக் குயிலி மனத்தை இரும்பாக்கிக்\nகண்ணிலே பொய்ந்நீர் கடகடெனத் தானூற்றப்\nபண்ணிசைபோ லின்குரலாற் பாவியது கூறிடுமால்;\nஅன்றிற் சிறுபறவை ஆண்பிரிய வாழாது,\nசிந்தையில் நீர் என்மேற்சினங்கொண்டால் மாய்ந்திடுவேன்\nகுற்றம் நீர் என்மேற் கொணர்ந்ததனை யானறிவேன்.\nகுற்றநுமைக் கூறுகிலேன் குற்றமிலேன் யானம்ம\nபுன்மைக் குரங்கைப் பொதிமாட்டை நான்கண்டு\nமென்மையுறக் காதல் விளையாடினேன் என்றீர்;\nநின்மேல் சுமைமுழுதும் நேராகப் போட்டுவிட்டேன்,\n நீ என்னை மேம்பாடுறச் செய்து\nசெவ்விதினிங் கென்னை என்றன் வேந்தனொடு சேர்த்திடினும்,\nஅல்லாதென் வார்த்தை அவர்சிறிதும் நம்பாமே\nபுல்லாக எண்ணிப் புறக்கணித்துப் போய்விட,நான்\nஅக்கணத்தே தீயில் அழிந்துவிழ நேரிடினும்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/blog-post_123.html", "date_download": "2018-07-21T23:13:20Z", "digest": "sha1:6XGYGWXARZOCWS2MPA2WBW7QMSDJ2A4E", "length": 9064, "nlines": 72, "source_domain": "www.news2.in", "title": "எப்படி இருந்த அப்பல்லோ!! இப்படி ஆயிடுச்சே!! - News2.in", "raw_content": "\nHome / Apollo / தமிழகம் / மருத்துவமனை / முதல்வர் / மூட நம்பிக்கை / ஜெயலலிதா / எப்படி இருந்த அப்பல்லோ\nSaturday, October 22, 2016 Apollo , தமிழகம் , மருத்துவமனை , முதல்வர் , மூட நம்பிக்கை , ஜெயலலிதா\nதமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனையில் தினந்தோறும் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், அப்பல்லோ வளாகத்தை தனது விற்பனைக்கு ஒருவர் பயன்படுத்திக் கொண்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது.\nகடந்த மாதம் 22-ம் தேதியன்று இரவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் ஒருமாத காலம் ஆகியுள்ள நிலையில், முதல்வரின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை வெளியிடும் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.\nமருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதலே, மருத்துவமனை வளாகத்தில் அதிமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். மூத்த அமைச்சர்களில் சிலருக்கு மட்டுமே, அதுவும் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள தளம் வரை மட்டுமே அனுமதி என்று கூறப்பட்டு வரும் நிலையில், மருத்துவமனை செய்திக் குறிப்புகள் மட்டுமே அங்கு குவியும் தொண்டர்களுக்கு ஆறுதலாக உள்ளது. அதேபோல், மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படும் சில விவிஐபி-க்களும், அமைச்சர்களும், மத்திய அமைச்சர்களும் மருத்துவர்கள் இவ்வாறு கூறினர் என்று கூறுவதைக் கேட்டு அதிமுக தொண்டர்கள் ஆறுதலடைந்து வருகின்றனர்.\nமேலும், தமிழக முதல்வர் பூரண நலம்வேண்டி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே சிறப்பு பூஜைகளும், பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகிறது. பால்குடங்கள் தூக்கி செல்வது, மெழுகுவர்த்தி பிரார்த்தனை, இஸ்லாமியர்களின் வழிபாடு என சாதி, மத பேதமின்றி அனைவரும் முதல்வர் விரைவில் குணம் பெற வேண்டி வருகின்றனர்.\nஅதேசமயம், அப்பல்லோ மருத்துவமனை வளாகத்திலும் பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதனால், அப்பல்லோ வளாகம் அதிமுக தொண்டர்களின் கூடாரமாக மாறியுள்ளது. இரவு, பகல் என அதிமுக தொண்டர்கள் அப்பல்லோ வளாகத்திலேயே உள்ளனர். மேலும், பல்வேறு தொண்டர்கள் வந்த வண்ணமும், சென்ற வண்ணமும் உள்ளனர்.\nஇந்நிலையில், இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வியாபாரி ஒருவர், எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள், அதிமுக பேனாக்கள், கீ செயின்கள் என விற்று வருகிறார். இவர் விற்கும் பொருட்களை அதிமுக-வினர் பலரும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nவீடியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-21T23:29:02Z", "digest": "sha1:ZJCCNDU6HQF6FUWGVYN5JQATA5P5RVEB", "length": 9014, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெல்காம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாநகரத் தந்தை மான்டா பெலன்குந்ரி [1]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\n• அஞ்சலக எண் • 590 00X\n• தொலைபேசி • ++91831\nபெல்காம்[2] (கன்னடம்: ಬೆಳಗಾವಿ Belagaavi, மராத்தி: बेळगांव Belgaon) என்பது ஒரு நகராகும். பெல்காம் இந்தியாவில் உள்ள கர்நாடகம் மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சியாகும். இம்மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய நகரங்களில் நான்காவது இடத்தில் உள்ளது. பண்டைய காலங்களில் இது வேள்கிராமம், வேள்காமம் ( மூங்கில்கள் நிறைந்த சிற்றூர் ) என அறியப்பட்டது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பெல்காம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. வார்ப்புரு:Karnataka topics\nகர்நாடக மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்க��ன பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cpmnindiavillupuram.blogspot.com/2015/08/", "date_download": "2018-07-21T22:41:11Z", "digest": "sha1:JUTEQMD5IWW3ZF7DPBO7ZKYHMBB4TTTS", "length": 3568, "nlines": 24, "source_domain": "cpmnindiavillupuram.blogspot.com", "title": "CPMN Communist India, Tamilnadu State, Villupuram District Party Function..: August 2015", "raw_content": "\nமது விலக்கை தமிழ்நாட்டில், அமல் படுத்தியே தீர வேண்டும் என, சி.பி.எம்.என் கட்சி கோரிக்கை \nமது விலக்கை தமிழ்நாட்டில், அமல் படுத்தியே தீர வேண்டும் என, சி.பி.எம்.என் கட்சி கோரிக்கை \nடாஸ்மாக் மதுக் கடைகளுக்கு எதிரான மக்களின் எழுச்சி, தமிழகத்தில் மது விலக்கை அமல் படுத்தியே தீர வேண்டிய கட்டாயத்தை, ஆள்பவர்களுக்கு ஏற்ப்படுத்தி உள்ளது. காந்தியவாதியான சசி பெருமாள் அவர்களின் தியாக மரணத்தால் விளைந்த, மக்களின் கோபத்தையும், குடியினால் ஏற்ப்படும் உண்மையான சீரழிவையும், தமிழக அரசு புரிந்து கொண்டு, உடனடியாக மது விலக்கை அமல் படுத்தினால் மட்டுமே, வரும் காலத்தில் ஆட்சியைத் தொடர, வாக்கு கேட்டு மக்களை அணுக முடியும் என்பது திண்ணம். மது விலக்கை அமல் படுத்த வேண்டி, பல முனை போராட்டங்களை கையில் எடுத்துள்ள, பா.ம.க, தி.மு.க, தே.மு.தி.க, ம.தி.மு.க, வி.சி, சி.பி.ஐ, சி.பி.ஐ.(எம்), இ.தே.கா, த.ம.கா மற்றும் மது மறுப்பை வலியுறித்திய அனைத்து கட்சியினரையும், சி.பி.எம்.என் - புதிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக மக்கள் சார்பாக, பாராட்டக் கடமைப் பட்டுள்ளது.\nமது விலக்கை தமிழ்நாட்டில், அமல் படுத்தியே தீர வேண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palanithevar.blogspot.com/2013/11/thamizharuvi-maniyans-free-entry-sun-10.html", "date_download": "2018-07-21T22:59:51Z", "digest": "sha1:5VXXX2Q76RSYKR4YX6NJB4QCHBHMYZUF", "length": 2556, "nlines": 56, "source_domain": "palanithevar.blogspot.com", "title": "PALANI THEVAR HOME =+= பழனிச்சாமி ஒ. தேவர் வீடு: Thamizharu​vi Maniyan's தமிழர் ஒற்றுமைத் திருவிழா, FREE ENTRY Sun 10 Nov 2013 by 10am start at Toowong Senior Citizens Hall‏", "raw_content": "PALANI THEVAR HOME =+= பழனிச்சாமி ஒ. தேவர் வீடு\nHAPPY FAMILY Palanichamy O Thevar & Pulavar.Pandimadevi, Prathana, Vijayapriya & Kaaviyan இனிய குடும்பம் பழனிச்சாமி ஒ. தேவர், புலவர்.பாண்டிமாதேவி, பிரார்தனா, விஜயப்பிரியா & காவியன்\nதமிழருவி மணியன் அவர்கள் Mr. Tamizharuvi Maniyan\nபேராசிரியை. பர்வீன் சுல்தானா Prof Mrs Parveen Sultana\nஅனைத்து உலகத் தமிழர்களின் சங்கம���்\nபிரிஸ்பேன் தமிழ்ச் சங்கம் இணை\nThamizharu​vi Maniyan's தமிழர் ஒற்றுமைத் திருவிழா,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%0A/&id=17800", "date_download": "2018-07-21T23:25:12Z", "digest": "sha1:YPDT2KPWTTEYNILQNUVJ3ZBWVZN2LDFG", "length": 8225, "nlines": 80, "source_domain": "samayalkurippu.com", "title": " பச்சை மிளகாய் மல்லி தொக்கு , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal\nசோயா பருப்பு வடை | soya parippu vada\nமாம்பழ அல்வா | mango halwa\nபச்சை மிளகாய் மல்லி தொக்கு\nமல்லிதழை - 2 கட்டு\nபச்சை மிளகாய் - 10\nபுளி - தேவையான அளவு\nகடுகு - 1 ஸ்பூன்\nவெந்தயம் - 1 ஸ்பூன்\nபெருங்காயம் - 1 ஸ்பூன்\nமல்லிதழையை நன்கு கழுவி தண்ணீரை வடிக்கவும் ஒரு துணியில் பரப்பி ஈரத்தை உலர்த்தவும்\nஒருஸ்புன் எண்ணெயை காய வைத்து கடுகு தாளித்து மிளகாய்,பூண்டு,புளி சேர்த்து வதக்கி அதனுடன் மல்லிஇலை சேர்த்து வதக்கவும் ஆறவைத்து மிக்சியில் அடிக்கவும் இதனுடன் வெந்தயம் பெருங்காயம் பொடித்து அனைத்தையும் நன்கு கலக்கவும்\nமாங்காய் தொக்கு / mangai thokku\nதேவையான பொருள்கள் துருவிய மாங்காய் 1 கப்மிளகாய் தூள் 3 ஸ்பூன்வெந்தய தூள் பெருங்யாத்தூள் தலா - அரை ஸ்பூன்மஞ்சள் தூள் - சிறிதளவுஎண்ணெய் 150 கிராம்கடுகு ...\nதேவையானவை: கறிவேப்பிலை உருவியது – 3 கப்உளுத்தம் பருப்பு – கால் கப்காய்ந்த மிளகாய் – 20. புளி – எலுமிச்சை அளவுவெல்லம் – ஒரு சிறு துண்டுநல்லெண்ணெய் ...\nதேவை:தக்காளி - 1/2 கிலோ புளி - தேவைக்கு.மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்.உப்பு - 2 ஸ்பூன். பூண்டு - 4. கடுகு, - 1 ...\nதேவை: புளிச்சக் கீரை – 2 கட்டு பச்சை மிளகாய் – 1 காய்ந்த மிளகாய் – 6 மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், வெந்தயம் – 1 ஸ்பூன் கடுகுப்பொடி, வெல்லம் – 1ஸ்பூன் சீரகம், தனியா ...\nதேவை:தோ��் உளுந்து – கால் கப்கடலைப்பருப்பு – 3 ஸ்பூன்தனியா, கறிவேப்பிலை – சிறிதுபூண்டு – 3 பல்கறுப்பு எள் – கால் கப்மிளகாய் வற்றல் – ...\nதேவை: பாகற்காய் - அரை கிலோ வெங்காயம் - கால் கிலோ புளி - தேவைக்கு மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன் வெல்லம் - 1 துண்டு உப்பு - 2 ஸ்பூன் கடுகு, எண்ணெய் ...\nதேவை: கறிவேப்பிலை - 3 கப் உளுத்தம் பருப்பு - கால் கப் புளி - தேவைக்கு வெல்லம் - 1 துண்டு உப்பு, சீரகம் - 1 ஸ்பூன் எண்ணெய் - கால் கப் காய்ந்த ...\nதேவை: பேரீச்சம்பழம் - 100 கிராம் மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன் உப்பு - 2 ஸ்பூன் எலுமிச்சம் சாறு - கால் கப் கடுகு, எண்ணெய் - 2 ஸ்பூன் வெந்தயம், பெருங்காயம் ...\nதேவையானவை: துவரம்பருப்பு - ஒரு கப்கடலை பருப்பு - ஒரு கப்பெருங்காயம் - சிறிதளவுகாய்ந்த மிளகாய் - 15உப்பு - தேவையான அளவு.செய்முறை: துவரம்பருப்பு,கடலை பருப்பு, பெருங்காயம், ...\nதேவையானவை: காய்ந்த கறிவேப்பிலை இலை - 1 கப் உளுத்தம்பருப்பு - அரை கப் காய்ந்த மிளகாய் -10 பெருங்காயம் - சிறிதளவ உப்பு - தேவையான அளவுஎண்ணெய் - தேவையான அளவுசெய்முறை: ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://simpleblabla.blogspot.com/2009/02/sunny-i-love-u.html", "date_download": "2018-07-21T23:03:07Z", "digest": "sha1:NYQYPDH4F2PNJ52RSLAC7E6ONF2WBOLQ", "length": 8327, "nlines": 196, "source_domain": "simpleblabla.blogspot.com", "title": "அன்புடன் ராட் மாதவ்: Sunny...... i love u......", "raw_content": "\nவெற்றியைத் தேடி அலைந்த போது ‘வீண் முயற்சி’ என்றவர்கள்.. வெற்றி கிடைத்ததும் ‘விடா முயற்சி’ என்றார்கள்... இதுதான் உலகம்.. The biggest guru-mantra is: Never share your secrets with anybody. It will destroy you.' (Chanakya quotes) மனமே........ கனவை கலைய விடாதே நிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nஆக்கம்: உங்கள் ராட் மாதவ் at 13:10\nநிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....\nவிருதுகள் இலவசமாக ஏற்கப்படுவதில்லை... வழங்க விரும்புவோர் ரூபாய் 'பத்தாயிரத்துக்கான' நடப்பு நாள் குறிப்பிட்ட 'காசோலையை' அனுப்பி விட்டு விருது வழங்கவும்.\nயூத், யங், போன்ற வலைப் பதிவுகளில் என் அனுமதியின்றி பதிவுகள் வெளியிட விரும்பினாலும், தொடர் பதிவுகளுக்கு அழைக்க விரும்பினாலும் மேற்கண்ட விதி முறைகள் அமுலுக்கு வரும்..\nஉலகின் பெரிய பணக்காரர்களின் வரிசையில் பத்தாவது இடம...\nநன்றி சொல்ல உனக்கு... வார்த்தையில்லை எனக்கு.........\nதுரை மாமா 'போட்ட போடு' (பாகம் ஒன்று)\nஇருக்கும் வேலையை விட்டு விடாதீர்\nஎனக்கு வந்த வாசகர் கடிதம்\nகேள்���ிகள் பதில்கள் எல்லாம் நானே\nதென் இந்திய மசாலாப் படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://sivacalgary.blogspot.com/2006/12/blog-post_19.html", "date_download": "2018-07-21T22:57:27Z", "digest": "sha1:Z4KTDQVYRVPRBV2IKWQ3LGVLT7Z2A4RO", "length": 20042, "nlines": 152, "source_domain": "sivacalgary.blogspot.com", "title": "கனடாவிலிருந்து..............: ஈஸ்வர அல்லா தேரே நாம்", "raw_content": "\nசுதந்திரம் மட்டும் இல்லாமல் சொர்க்கமே இருந்தும் என்ன பயன்\nஈஸ்வர அல்லா தேரே நாம்\nஇன்று கூத்தாடி அவர்களின் பதிவில் ஒரு அனானிமஸ் ஒரு கவிதையை பின்னூட்டமிட்டிருந்தார்.\nமிக நல்ல கவிதை அது.\nயதார்த்தத்தை சுள்ளென்று உறையவைக்கும் கவிதை\nஅது பின்னூட்டத்தில் அமுங்கி போகலாமா\nஅந்த கவிதையை முன் வைத்து இந்த பதிவு.\nஅனானிமஸ் அவர்களே உங்களுக்கு நன்றி.... நன்றி...நன்றி...\nஈஸ்வர அல்லா தேரே நாம் என்று\nகுரல்வளை அறுக்கப்படும் நாள் வரும்வரை\nநிதர்சனத்தைச் சொல்லும் வரிகள். நன்றி சிவா. தெரியாமல்தான் கேட்கிறேன். இந்த ஈஸ்வர அல்லா தேரே நாம் பாடலை இச்லாமியர்கள் பாடுவார்களா யாராவது இச்லாமியர் இதை ஏற்றுக் கொண்டு பாடியிருக்கிறார்களா யாராவது இச்லாமியர் இதை ஏற்றுக் கொண்டு பாடியிருக்கிறார்களா இல்லை நாம் மட்டும்தான் இணைவைக்கும் குற்றத்தைச் செய்யும் இந்தப் பாடலைப் பாடுகிறோமோ\nநம் நாட்டு இஸ்லாமிய சகோதரர்கள் பாடவாய்ப்பு இருக்கிறது.\nஆனால் என் அருமை நண்பர்களான அரேபியர்கள் பாட சான்ஸே இல்லை. மெக்காவில் இந்த பாடலை ஒலி பரப்ப முடியமா என்ன\nஎன்னால் பதிபிக்கபட்ட இன்னொரு இணை வைக்கப்பட்ட பாடல், அதை இங்கே கேட்கலாம்\nநான் பாடினேன் ஈஸ்வரனுடன் இணைவைத்து ஏனென்றால் எனக்கு மனம் இருக்கிறது.\nஅரேபியாவில் மட்டுமல்ல இந்தியாவிலும் கூடதான் பாடினேன். பாடுவேன்\nகாந்தியை தலைவனாக ஏற்றுக் கொள்ளும் எத்தனைபேர் இன்று அல்லா ஈஸ்வர் என இணைவைக்கிறார்கள்.\nஉண்மையில் மனம் இருந்தால் நாளைக்கு ஐந்துமுறை அல்லாவோ அக்பர் என கூவி அழைக்கும் போது ஒரு முறை ஒரே ஒரு முறை ஈஸ்வர அல்லா தேரே நாம் என கூவி அழைக்கலாமே.\n/////ஈஸ்வர அல்லா தேரே நாம் என்று\nகுரல்வளை அறுக்கப்படும் நாள் வரும்வரை ////\nஇதற்கு மரக்காயர் என்கிற பதிவரின் எதிர்ப்பதிவு நகைப்புக்குறியது.\nமுகம்மதியர்களின் விளக்கங்களுக்கு அவரின் சப்பைக்கட்டு மிகவும் சிறந்த உதாரணம்.\n அல்லது இந்த பாடல் பாடுவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்படுக��றதா\nஅதாவது, இஸ்லாமியர்களுக்கு இது சரியா என்பதே கேள்வி\nஆனால், அவர்கள் சொல்லும் விளக்கம் முதல்தர மூளைச்சலைவயே.\nஅரேபியாவில் இஸ்லாமல்லாதவர்கள் பிற கடவுளை வணங்கவில்லையா அதை முகம்மதியர்கள் அனுமதிக்கவில்லையா இந்தியாவில் இந்துக்கள் பிற கடவுளர்களை வணங்கவில்லையா\nஇது எப்படி இருக்கிறதென்றால், ஐயா உண்வீட்டில் நீ பெண்ணையடித்து அவளை பூட்டி வைத்திருக்கிறாயேயென்றால், நீ பெண்களை சரிசமமாக நடத்துகிறாயே, நான் ஏதாவது அதை தடுத்தேனா அதிலிருந்தே நான் எவ்வளவு பெண்ணுரிமை பேணுகிறேன்றரியாயோ\nமுகம்மதியர்கள் நாடாண்ட போது எத்துணை முயற்சித்தும் இந்துக்களை மாற்ற இயலவில்லையென்றே சரித்திரம் கூறுகிறது. மதம் மாறியவர்களும் மேன்சாதி மக்களேயன்றி பொதுமக்களல்ல என்றும் சரித்திரசான்றுள்ளது. மேலும், முகம்மதிய வரலாற்றில் கடந்த இரு நூற்றாண்டுகளாக இஸ்லாம் தன் சகிப்புத்தன்மையை இழந்தே வருகிறது. இதற்கு மந்தைய முகலாய ஆட்சியில் மற்றும் துருக்கிய கலீபாக்கள் ஆட்சியிலும் இருந்த நோக்கமே தன் புவி ஆளுமை விவரிப்பே. அதனால், மதமாற்றங்களை ஒரு தண்டனையாக்கி வரிபெற்று தங்களைசெழுமையாக்குவதே அவர்களின் நோக்காகியது..\nஇவ்வாறு சரித்திரத்தை முழுதும் சொல்லாமல், நாங்கள் உங்களை விட்டுவைத்திருக்கிறோமே அதிலிருந்தே எங்களின் \"இணைவைப்பு\" கொள்கையையறியவில்லையா என்று கேட்பது....\n\"உண்மையில் மனம் இருந்தால் நாளைக்கு ஐந்துமுறை அல்லாவோ அக்பர் என கூவி அழைக்கும் போது ஒரு முறை ஒரே ஒரு முறை ஈஸ்வர அல்லா தேரே நாம் என கூவி அழைக்கலாமே.\"\nஇது நடக்கவே வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். திரு.மரைக்காயர் பதிவில் திரு.ராஜா என்ற இஸ்லாமியர், ஈஸ்வர அல்லா தேரே நாம் என்று இணைவைக்கும் இந்தப்பாடலை இஸ்லாமியர் பாடமாட்டோம் என்று தெளிவாகச் சொல்லி இருக்கிறார். ஆக காந்தி பாடச் சொன்னது நம் போன்ற திம்மிக்களுக்கு மட்டும்தான் போல.\nநான் அரேபியாவில் பாடினேன். மைக் கட்டி ஸ்பீக்கர் வைத்து பாடியிருந்தால் என்னாயிருக்கும் அதைப் பற்றி மரைக்காயர் பேசமாட்டார். அவருடைய ஆதங்கமெல்லாம் 800 வருடங்கள் அவருடை ஆட்கள் நம்மை ஆண்டும் இவர்களை மாற்றமுடியவில்லை என்பதுதான்.\nஇவருடைய கருத்து தவறானது. நம்மை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் சகோதரர் மரைக்காயர் போல் நல்லவர்கள் இல்லை.\nபழைய முக��ாய அரசர்கள் இந்தியாவிற்கு வந்த கொள்ளைக்காரர்கள். அவர்களின் நோக்கம் கொள்ளை அடிப்பது பெண்களை கற்பழிப்பது. இந்த நோக்கத்திற்கு உடந்தையாக இருந்தவர்கள் மட்டும்தான் அப்போது மதம் மாறினார்கள் என்பதே உண்மை.\n//ஆக காந்தி பாடச் சொன்னது நம் போன்ற திம்மிக்களுக்கு மட்டும்தான் போல.\nஅவன் தான் ரவுடி அவன் கிட்டே சண்டைக்கு போறியே என சொல்லும் நம் நடுத்தர மக்களின் மனப்பாண்மைதான் காந்திக்கும் இருந்தது. இல்லையென்றால் பிரிவினையை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்திருக்கலாமில்லையா.\n//மேலும், முகம்மதிய வரலாற்றில் கடந்த இரு நூற்றாண்டுகளாக இஸ்லாம் தன் சகிப்புத்தன்மையை இழந்தே வருகிறது. இதற்கு மந்தைய முகலாய ஆட்சியில் மற்றும் துருக்கிய கலீபாக்கள் ஆட்சியிலும் இருந்த நோக்கமே தன் புவி ஆளுமை விவரிப்பே. அதனால், மதமாற்றங்களை ஒரு தண்டனையாக்கி வரிபெற்று தங்களைசெழுமையாக்குவதே அவர்களின் நோக்காகியது..\nஇங்கே ஒரு சிறிய காமெண்ட். இது இந்த இரு நூற்றாண்டுகளாக மட்டும் நடைபெறும் விஷயமல்ல. இஸ்லாமிய வரலாற்றில் இது தொடர்ந்து நிகழும் ஒரு சுழற்சி.\nமுதலில் சூஃபியிஸம் ஊடுருவும். அது மதமாற்றங்களை மனமாற்றங்களினால் ஏற்படுத்தும். பின்பு அந்த அடித்தளத்தை வைத்து அரசியல் இஸ்லாம் முன்னேறும். கொஞ்ச காலம் சூஃபியிஸத்தையும் அனுமதிக்கும், ஆள் பிடித்துக் கொடுத்துக் கொண்டிருக்கும் வரை.\nஅதன் பின்னர், சூஃபியிஸத்துக்கு மூடுவிழா நடத்தப்படும், வகாபிஸ இஸ்லாம் வந்து ஆக்கிரமித்துக் கொள்ளும்.\nகிட்டத்தட்ட ஒவ்வொரு இஸ்லாமியப் பரவலிலும் இது நிகழ்ந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. முகமதின் வாழ்க்கையையொட்டி இந்த சுழல்கள் நிகழ்வதாகத் தோன்றுகிறது.\nஇது எதோ சமீபத்தய நிகழ்வு என்று வகாபிஸத்தை மட்டுமே பார்த்து முடிவு செய்து விட வேண்டாம். அக்பர் - சிறிது இடைவெளி விட்டு - அவுரங்கசீப் என்பது போன்ற உதாரணங்களை இந்தியாவில் மட்டுமல்ல, இஸ்லாம் பரவிய எல்லா இடங்களிலும் காணலாம்.\nபுவி ஆளுமை என்பது அல்லாஹ்வால் கட்டளையிடப்பட்ட ஒன்றாகும். அனைத்துலகும் அல்லாஹ்வுக்கும், அதன் நீட்சியாக அவரது (கடைசி) தூதருக்கும், அதன் நீட்சியாக அவரது உம்மத்தவர்களுக்கும் உரிமையுடையதாகிறது.\nபுவி ஆளும் வெறியில் இஸ்லாமிய மன்னர்கள் செய்தார்கள் என்று எளிதாக இதைக்கருதிவிட வேண்ட��ம். இவற்றுக்குப் பின்னால் ஆழமான மதக்காரணங்கள் உள்ளன.\nஇது மலர்மன்னனின் தஞ்சைத்தரணிக்கும் பொருந்தும்.\nஎழில் சார், இங்கும் டிட்டோ. ஏதோ எழுதபோய் பிடி 22 இல் இருக்கிறது.\nஆனால் என்ன இதைப் பற்றி பேச ஆரம்பித்தவுடன் டாகுமெண்டரிகள், லைப்ரரி படையெடுப்புகள் அதிக மாகி விட்டன.\nசி என் என் நிகழ்ச்சியைப் பற்றி இங்கே பார்க்கவும்\nஇதைப் பற்றி என்னுடையப் பதிவிலே எழுதணும்ன்னு நினைத்தேன் ..விவாதத்தை திசை திருப்ப வேண்டாம் என்று விட்டு விட்டேன் ..\nநாம் பாடுவதில் தவறு இல்லை என்று தான் நீங்கள் சொல்லுவதாக நான் நினைக்கிறேன் .\n//நம் நாட்டு இஸ்லாமிய சகோதரர்கள் பாடவாய்ப்பு இருக்கிறத//\nபாடி நானே கேட்டு இருக்கிறேன் ,ஆனா அவங்க இணையப் பக்கம் வந்தாங்கண்னா கண்டிப்பாய் பாடமாட்டார்கள் ..\nஇப்ப எல்லாம் இணையப் பெரியவர்கள் தானே உண்மையான முஸ்லீம் எப்படி இருக்கணுன்னு தீர்மானிக்கிறாங்க .\nஅரேபியர் பற்றி நோ கமெண்ட்ஸ் ..\nஅமெரிக்காவில் எப்படி யூதர்களைப் பற்றிச் சொன்னால் துரோகியாக விடுமோ ..அதே மாதிரி அரேபியர் பற்றிச் சொன்னால் இணையப் பெரியவர்களால் \"இஸ்லாம் விரோதி\" ப் பட்டம் கிடைக்கும் ..இந்திய முஸ்லீங்களைக் கூடத் திட்டலாம் ..No\nஇது தெரியாம நீங்க தான் மாட்டிகிட்டீங்க ..நான் வரல்ல அப்பு .\nஈஸ்வர அல்லா தேரே நாம்\nஒரு இராணுவ வீரரின் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spl.essaaa.org/node/333", "date_download": "2018-07-21T23:04:44Z", "digest": "sha1:GIWPOVU3CNXPZHFDRRTZA6WVYF4OS4XA", "length": 29018, "nlines": 279, "source_domain": "spl.essaaa.org", "title": " சப்போர்ட் டிக்கட் ஆரம்பித்தல் செய்முறை | ESSAAA", "raw_content": "\nஎஸ்ஸா சங்கத்தின் உறுப்பினர் நிர்வாக வலைதளத்தில் பதிவு செய்வதற்கான வழிகாட்டி\nஇராணுவ வீரர்களுக்கான ஏழாவது சமபள கமிசனுக்கான ஆணையை பிறப்பித்தது:இராணுவ அமைச்சகம்\n@SinghNavdeep வெற்றி:மத்திய அமைச்சரவை சதவீத அடிப்படையிலான இயலாமை ஓய்வூதிய்...\nஇராணுவ சேவையின் காரணமாக 20% க்கு மேலாக இயலாமை அடைந்து இயலாமை ஓய்வூதியமின்றி...\nபாக். வீரர்கள் 50 பேரின் தலைகளை துண்டிக்க வேண்டும்: இந்திய வீரரின் மகள் ஆவேசம்\nபாதுகாப்புப்படை வீரர்கள் பிரச்சினைகளை ஆராய குழு: மத்திய உள்துறை அமைச்சகம்...\nசப்போர்ட் டிக்கட் ஆரம்பித்தல் செய்முறை\nதமிழில் கேள்வி பதில் உருவாக்கு\nRESOLUTIONS ADOPTED ON 24 JUNE 2018 ‘Year of Disabled Soldiers in Line of Duty’ organised to support disabled jawans: Bipin Rawat எஸ்ஸா சங்கத��தின் உறுப்பினர் நிர்வாக வலைதளத்தில் பதிவு செய்வதற்கான வழிகாட்டி எஸ்ஸா சங்கத்தின உறுப்பினர் நிர்வாக வலைதளத்தில் பதிவு செய்வதற்கான வழிகாட்டி\nADLRS GRANT Major Gogoi gets Army Chief's recommendation Minutes of the Meeting of Directorate of Air Veteran with PSA's and PDA's இராணுவ சேவையின் காரணமாக 20% க்கு மேலாக இயலாமை அடைந்து இயலாமை ஓய்வூதியமின்றி பணிவிடுவிக்கப்பட்ட வீரர்களுக்கு இயலாமை ஓய்வூதியம்\nwhat is DBT for ECHS இராணுவ வீரர்களுக்கான ஏழாவது சமபள கமிசனுக்கான ஆணையை பிறப்பித்தது:இராணுவ அமைச்சகம் @SinghNavdeep வெற்றி:மத்திய அமைச்சரவை சதவீத அடிப்படையிலான இயலாமை ஓய்வூதிய் திட்டத்தை இராணுவத்தினருக்கு அங்கிகரித்தது @SinghNavdeep VINDICATED : CABINET APPROVES RETENTION OF PERCENTAGE BASED DISABILITY SLABS FOR DEFENCE SERVICES\nAn Appeal For Family Pension of my late Husband And Injustice done by SBI Parbhani MEETING WITH ADDL CGDA SHRI UPENDRA SHAH வங்கிகளின் ஓய்வூதிய பட்டுவாட:ஒரு சரிபார்ப்பு பட்டியல் மற்றும்அரசின் வங்கி கணக்குகளின் செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளும் தேசிய கீதம் தொடர்பான கொள்கை என்ன- 4 வாரங்களில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஎஸ்ஸா சங்கத்தின் உறுப்பினர் நிர்வாக வலைதளத்தில் பதிவு செய்வதற்கான வழிகாட்டி 2 months 2 weeks ago\nஎஸ்ஸா சங்கத்தின் உறுப்பினர் நிர்வாக வலைதளத்தில் பதிவு செய்வதற்கான வழிகாட்டி 2 months 2 weeks ago\nஎஸ்ஸா சங்கத்தின் உறுப்பினர் நிர்வாக வலைதளத்தில் பதிவு செய்வதற்கான வழிகாட்டி 2 months 2 weeks ago\nYou are here: Home /சப்போர்ட் டிக்கட் ஆரம்பித்தல் செய்முறை\nசப்போர்ட் டிக்கட் ஆரம்பித்தல் செய்முறை\nசப்போர்ட் டிக்கட் என்பது பிரச்சினை உள்ளவர்கள் அதனை நமக்கு தெரிவிக்கும் பதிவாகும். நபர்கள் நம்மை அனுக சப்போர்ட் டிக்கட்டை உருவக்குவார்கள். எக்ஸ்பர்டுகள், வல்லுனர்கள், நிர்வாகிகள், சிப்பந்திகள் (staff)அவற்றை புரிந்துகொண்டு அதற்கு தேவையான கம்யூனிகேசன், ரிபோர்ட்டுகள்,விளக்கங்கள், விண்ணப்பங்களை தயார் செய்து நடவடிக்கையடுக்க வேண்டும். எடுக்கப்படும் நடவடிக்கைகளை Commant -கருத்துரு க்களில் பதிய வேண்டும். தேவைப்படின் சம்பந்தப்பட்ட பயனாளியின் ஒப்பம் பெற்று கடிதம் அ விண்ணப்பங்களை உரிய அமைப்புகளுக்கு அணுப்ப வேண்டும். இதில் பலரும் இணைந்து செய்யலாம், சங்க நிர்வாகி உறுப்பினர்களுக்காக டிக்கட்டை உருவாக்கலாம், வல்லுனர் கணக்கீடுகள் செய்து அணுக வேண்டிய அமைப்பு மற்றும் விண்னப்பங்களை தயார் செய்யலாம். மீண்டும் நிர்வாகி பிரிண்ட் எடுத்து ப���னாளியின் ஒப்பம் பெற்று தபால்களை அணுப்பலாம். குறிப்பாக வல்லுனரே நேரடியாக வங்கி, CPPC, RECORD office அல்லது உரிய அமைப்ப்க்கு இமையில் மூலம் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு செய்யலாம்.\nஇந்த ஏற்பாட்டின்படி நடவடிக்கைகள் பயனாளிக்கு வெளிப்படையாக உடனுக்குடன் தெரிவதுடன் அதிவிரைவில் தீர்வு கிடைக்கிறது. மேலும் பயனாளி அலைய வேண்டியது இல்லை. குழுவாக இணைந்து செயல்படுவதால் பலரது உதவியும் உழைப்பும் எல்லோரது பயனுக்காக பயன்படுத்த முடியும். பயனாளி வல்லுனரை தேடி அலைய வேண்டியது இல்லை. எல்லா ஆவணங்கலும் நடவடிக்கைகளும் பதிக்கப்பெற்றதால் மறதிக்கு இடமில்லை. நான் பொது செயல்பாடுகளில் ஈடுபடுபோது பல நபர்களின் பிரச்சனைகளை மறந்துவிட்டிருக்கின்றேன். அதுவும் தொலைவிலிருந்து வரும் வேண்டுகோள்கள் ம வாட்ஸாப்பில் வரும் ஆவனங்கள் நிணைவிலிருந்து பெரும்பாலும் விலகிவிடும்.\nசப்போர்ட் டிக்கட்டை நமது வலைதளத்தில் பதிவு செய்துகொண்டவர்கள் அணைவரு உருவாக்கலாம். பயனாளி பதிபெற்றிருக்க வேண்டியது இல்லை, ஆனால் சங்கம் பயனாளிகளின் விவரங்களுக்காகவும் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் பதிவு செய்யுமாறு பின்னாளில் கேட்கும்.\nவிரிந்த பட்டியலில்அதில் அனுமதிபெற்ற செயல்களுக்கான பட்டியல் கான[ப்படும். \"add content\"எனும் பட்டி மீது உலாவினால் அடுத்த உள்பட்டியல் வரும்.அதில் உருவாக்கத்தகுந்த வகைகளின் பட்டியல்காட்டப்படும். அனுமதி உடையபாத்திரதாரர்களுக்கு “support Ticket\"\nசொடுக்கினால். SUPPORT TICKETஉருவாக்கும் பக்கம் காட்டப்படும்.\nதலைப்பு முடிந்தவரை ஆங்கிலத்திலேயே இருப்பது நல்லது. அதில் சிறப்புத்தன்மை அடையாளம் காணக்கூடியதாகவும். தங்களின் பிரச்சணையை தெளிவாக உரைப்பதாக இருத்தல் அவசியம். பயனாளர் எண் பெயர் இருப்பது நண்று. தலைப்பை பதிலில் அல்லது செயல்பாட்டின் பதிவின்போது மாற்ற கூடாது.\nமொழி பெயர்ப்புக்கு மட்டும் உபயோகத்தல் சிறந்தது. தங்கள் பிரச்சனையை தஙள் விரும்பும் மொழியிலோ அல்லது குரல்வடிவிலோ பதியலாம்.\nநிலை முதலில் \"new\" ஆகத்தான் இருக்கும்.\nclient- தங்களின் பிரச்சணையின் தண்மையை பொறுத்து தெர்ந்தெடுக்க.\nதங்களின் வெண்டுகோளை ஏற்று செயல்பட வேண்டியவரை தேர்வு செய்யவும்\nsubscribe- நிலைமை மற்றும் செயல்பாடு குறித்து உடணுக்குடன் தர்ந்துகொள்ள தரிவு செய்யவும்.\nSuppress-ம��்றவர்களுக்கு நடவடிக்கைகள் தெரியாமலிருக்க தெரிவு செய்யவும்.\nதங்களின் ஆவணங்களின் பிரதிகளை(PHOTO or SCANNED) இணைக்க பயன்படுத்தவும்\nஇது முக்கியமான பகுதியாகும். இங்கு தங்களின் பிரச்சினை மற்றும் வேண்டுகோளைப்பற்றி விவரமாக தெரிவிக்கவும்.\nஇங்கு படஙகள் மற்றும் கோப்புகளை சேர்க்கலாம்.\nPOST CATOGORIES-என்பது எல்லோருடைய வேண்டுகோள்களை வகைப்படுத்தவும். நிரல்தயாரிக்கவும் பயன்படும். தர்போதைக்கு SUPPORT என்பது மட்டுமே சரி.\nமனிதர்கள் புரிந்துகொள்ளூம் வகையில் உரைநடையில் உள்ள வலைப்பக்க முகவரி. இது தனிப்பட்டு இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://tamil.cyvo.org/?p=221", "date_download": "2018-07-21T23:10:46Z", "digest": "sha1:MPOJBDXJQR55YJIFDBVS4H633N2HEONI", "length": 34732, "nlines": 37, "source_domain": "tamil.cyvo.org", "title": "வாழ்வைச் சுகமாக்கும் சுவாசப் பயிற்சி – கனடா யோக வேதாந்த நிறுவனம்", "raw_content": "\nகனடா யோக வேதாந்த நிறுவனம்\n‘முக்தி’ அல்லது ‘வாழ்வின் நிறைவு’\nஒளிரும் உண்மைகள் பாகம் – 9\nவாழ்வைச் சுகமாக்கும் சுவாசப் பயிற்சி\nஆன்மீகப்பயிற்சி என்ற சொல்லிற்கு உங்களை நேர்ப்படுத்துதல் என்று ஒரு பொருள் இருக்கிறது. நாம் இப்போது பார்த்து வருகின்ற பண்புகளைத் தியானம் செய்து அவற்றை எங்களில் பதிக்கின்ற பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். எங்களது கர்மாவால் இந்தப் பண்புகளின் ஆழம் முன்பு எமக்கு விளங்கவில்லை. இவற்றைப்பற்றி அறிந்திருந்தும் கடைப் பிடிப்பதில் எமது கவனம் முன்பு செல்லவில்லை. ஓரிரண்டு பண்புகள் சிலருக்கு இருக்கலாம். ஆனால் எல்லா நற்பண்புகளும் நம்மில் செயல்பட்டன என்று சொல்ல முடியாது. அதற்குக் காரணம் மனோ சக்தி எனது கர்மாவால் திரிந்து செயல்பட்டதுதான். இந்தப் பண்புகளைப் புரிந்து எனதாக்குவதன் மூலம் மன ஆற்றலை நேர்க்கோட்டிற்குக் கொண்டு வரலாம். கண்ணுக்குத் தெரியாமல் இருக்கின்ற சூட்சும சரீரத்தில்தான் இந்த மன ஆற்றல் இருக்கிறது. இதனை சித்தர்கள் நாடி என்று சொன்னார்கள். இந்த நாடிகள்தான் சக்தியைக் கொண்டுசெல்கின்ற பாதை.\nநரம்புகள் ரத்தத்தைக் கொண்டு செல்கின்றன. நாடிகள் சக்தியைக் கொண்டு செல்கின்றன. நாடிகளைக் கண்களால் பார்க்க முடியாது. மூச்சுப் பயிற்சி செய்பவர்கள் நாடி சுத்தி செய்கிறோம் என்று சொல்வார்கள். அதாவது மூச்சுப் பயிற்சி மூலம் நாடிகளைச் சுத்தம் செய்யலாம். எப்படி உயிரும், மனமும், புத்தியும் கண்ணுக்குத் தெரியாதோ அதுபோல நாடியும் கண்ணுக்குத் தெரியாது. இவையெல்லாம் சூட்சுமமாக அமைந்திருப்பவை.\nவிபத்தில் அகப்பட்டுத் தன் வலது காலை இழந்த ஒருவன் தனக்குக் கால் இல்லை என்பதை மறந்து பாதத்தில் மிகவும் வலிக்கிறது என்று வலியை உணர்ந்து சொல்லியிருக்கிறான். ஏனெனில் அங்கு நரம்பில்லை ஆனால் நாடி நிற்கிறது. தனக்குக் கால் இல்லை என்பதை அவன் நன்றாக உணரும்வரை கால் இருப்பது போன்ற உணர்வு அவனுக்கு இருக்கும். நாடியை மருத்துவர்கள் இன்னும் ஒத்துக் கொள்ள வில்லை.\nஒருவனது மனம் எப்படி இருக்கிறதோ அப்படித்தான் அவனது நாடி இருக்கும். அழுக்கு இல்லாத மனத்தை உடையவனது நாடி பிரகாசமாக இருக்கும். அதனால் அவனது முகம் பிரகாசமாக இருக்கும். அதைத்தான் தேஜஸ் என்று சொல்கிறார்கள். குண்டலினி சக்தி என்னும் ஆதாரசக்தி ஒவ்வொரு சக்கரமாகத் தொடுவதற்கு இந்த நாடிதான் உதவுகிறது. இடகலை, பிங்கலை, சுழுமுனை என்றெல்லாம் கேள்விப் பட்டிருப்பீர்கள். அவை நமது சூட்சும சரீரத்தில் அமைந்துள்ள சில நாடிகளின் பெயர்களே. நான் இப்போது விளக்கிக் கொண்டிருக்கின்ற நற்பண்புகள் நம்மிடம் இல்லாவிட்டால் இந்த நாடி ஓட்டம் ஆறு சக்கரங்களையும் தொடாது. அதாவது நாளமில்லாச் சுரப்பிகளை இணைக்காது. மனம் கோணினால் சக்கரங்களின் தொடர்பும் கோணும். சுரப்பிகள் தாங்கள் சுரப்பதை நிறுத்திவிடும்.\nஅதிக அளவில் ஒருவர் கவலைப்பட்டால் அவரது கணையம் பாதிக்கும். என்ன மனநிலை இருக்கிறதோ அந்த அளவிற்கு உடல் பாதிப்பு அடையும். மனம் மிருதுவாகவும் எந்தவித வில்லங்கங்களுக்கும் உட்படாமலும் இருக்க வேண்டும். ஒரு தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியில் ஒரு பாடகி ‘மார்கழித் திங்களல்லவா’ என்ற பாடலைப் பாடினாள். இந்தப் பாடலை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்று நடுவர் கேட்டதற்கு அவள், ஒரு பக்கம் பக்கவாதத்தால் கையும் காலும் பாதிக்கப் பட்டிருந்தேன். அச்சமயத்தில் இந்தப் பாடலை எப்போதும் தொடர்ந்து பாடிக் கொணடே இருந்தேன். கர்நாடக ராகத்தில் அமைந்த அந்தப் பாடலின் சக்தியால் எனது பக்கவாதம் சிறிது சிறிதாகக் குணமடைந்து விட்டது. இன்று இங்கு வந்து பாடும் சக்தியை எனக்குத் தந்தது. இந்த உண்மையை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்துப் பாடினேன் என்றாள். மருந்து��ளால் தீர்க்க முடியாத நோய்களை இசையின் அங்கங்களான பலவித ராகங்கள் தீர்த்து வைக்கின்றன. அந்தப் பெண் பாடலால் மனதை ஒன்றுபடுத்தினாள். நாடிகளை ஒழுங்குபடுத்தினாள். அவை சுத்தமாகி நோய் தீர்ந்தது.\nநாம் முன்பு பொறாமை என்ற தீயகுணத்தால் ஏற்படும் விளைவுகளைப் பார்த்தோம். பொறாமைப் படுவதால் சுரப்பிகள் ஒழுங்காகச் சுரக்காது. நோய்கள் ஏற்பட இவை அடிப்படைக் காரணம். நாடியைச் சுத்தம் செய்து நேராக்குவதற்கு நற்பண்புகளை வளர்த்தலும் தியானித்தலும் முக்கியத் தேவைகள் என்று வேதம் சொல்கிறது. தொடர்ந்து கோபப் பட்டால் ரத்தத்தில் கட்டிகள் வந்துவிடும். கோபப்படுவது இறுதியில் மாரடைப்பில் சென்று முடியும். பொறாமை என்பதும் அவ்வளவு கொடுமையானதுதான். திறமைக்கும் திறமையின்மைக்கும் இடையில் தாழ்வு மனப்பான்மைக்கும் கர்வத்திற்குமிடையில் பொறாமை நிச்சயம் இருக்கும். தொடர்ந்து தியானப் பயிற்சியை மேற்கொண்டால் நாடிகளில் ஓடுகின்ற உயிர்ச்சக்தி நேர்ப்படுகிறது. நாடிகளில் இடகலை என்பது இடப்பக்கமாகவும் பிங்கலை என்ற நாடி வலப்பக்க மாகவும் இயங்குபவை. நாடிகளைச் சுத்தப்படுத்தி ஒழுங்கு படுத்தி அடி ஆதாரத்தில் இருக்கின்ற மின்னல் கொடிபோன்ற குண்டலினி சக்தியை மேலெழுப்பி மூளையோடு இணைப்பது தான் தியானம் எனப்படுகிறது. அப்பொழுது எல்லா இடங்களும் ஒளியாகத் தெரியும். இதுதான் தியானப் பயிற்சி.\nகர்மப் பதிவுகள் தான் நாடிகளின் வழியாகச் செயல் படுகின்றன. இதே நாடிகள்தான் கர்மாவிற்கு ஏற்றபடி நரம்புகளை இயங்கச் செய்கின்றன. சிந்தனை செய்கின்ற ஆற்றல் உடம்பின் எந்தப் பகுதியில் இருக்கிறது என்பது இதுவரை முடிவாகத் தெரியவில்லை. மூளையின் ஒரு பகுதியிலிருந்து சிந்தனை செயல்படுகிறது என்று அறிவுலகம் நம்பி ஏற்றுவருகிறது. இப்படி மூளையிலிருந்து உற்பத்தியா கின்ற எண்ணங்களை உடல் முழுவதும் எடுத்துச் செல்லும் பொறுப்பு நாடிகளுக்கு இருக்கிறது. இந்த நாடிகள் மூலமாகவே குண்டலினி சக்தி கீழேயிருந்து மேலே ஏறிச் செல்கிறது.\nநாடிகள் மிக நுட்பமானவை. இவை சாதாரண கண்களுக்குத் தட்டுப்படாது. மனித எலும்புகளை நரம்புகளைப் பார்க்கலாம். நாடிகளைப் பார்க்க முடியாது. நவீன உருப்பெருக்கிகள் மூலம் கூடக் காண முடியாது. இந்த நாடிகள்தான் மனித உடலை ஆட்சி செய்கின்றன. உயிர் உடலில் தங்குவதற்கு நாடிகளே ஆதாரமாய் இருக்கின்றன என்பதை முதலில் உலகிற்கு உணர்த்தியவர்கள் நமது சித்தர்களே ஆவார்கள். பூதசுத்தி ஸம்ஹிதை என்ற வைத்தியநூல் நம் உடலில் 72,000 நாடிகள் இருக்கின்றன என்று கூறுகிறது. பிரபஞ்ச சாரம் என்ற நூல் 3 லட்சம் நாடிகள் இருப்பதாகச் சொல்கிறது. சிவஸம்ஹிதை என்ற நூல் மூன்றரை லட்சம் என்று குறிப்பிடுகிறது. இந்தக் கணக்கு எப்படி இருந்தாலும் இடைகலை, பிங்கலை, சுழுமுனை, சரஸ்வதி, லட்சுமி, மேதா, காந்தாரி, அலங்குடை, சுக்குணி, குரு ஆகிய பத்து நாடிகளே முக்கியம் என சித்தர்கள் கூறுகின்றார்கள்.\nஇவை மூலாதாரத்திலிருந்து சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுப்தி, ஆக்ஞை ஆகிய ஐந்து ஆதாரங்களைத் தொடர்பு கொண்டு மேலெழும்பும்போது ஒன்றையொன்று நேருக்குநேர் சந்தித்துக் கொள்கின்றன. கத்தரிக்கோல் போன்று மேலே வருகின்ற இரு நாடிகளும் புருவ மத்தியில் வந்து விரிந்து இடகலை நாடி என்று இடது மூக்கையும் பிங்கலை நாடி என்று வலது மூக்கையும் ஆதாரமாகக் கொண்டு நிற்கின்றன. இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய நாடிகளுக்குள் இடகலையிலிருந்து இரண்டு நாடிகளும் பிங்கலையிலிருந்து இரண்டு நாடிகளும் உருவாகி வலமாகவும் இடமாகவும் இரண்டு கண்களையும் இரண்டு காதுகளையும் செயல்படச் செய்கின்றன. சுழுமுனையிலிருந்து தோன்றும் ஒரு நாடி, நாவின் அடிப்பகுதியில் நிற்கிறது. இந்த நாடியை சிகுவை அல்லது சிங்குவை என்று சித்தர்கள் குறிப்பிடு கின்றார்கள். சுவாதிஷ்டானத்திலிருந்து இரண்டு நாடிகள் புறப்படுகின்றன. இவை கீழ் நோக்கிச் சென்று ஆண்குறி, பெண்குறிகளைத் தொடுகின்றன. இதற்குச் சங்கி என்று பெயர். எரு வாயைத் தொடுகின்ற இன்னொரு நாடிக்குக் குரு என்று பெயர்.\nஇடகலை, பிங்கலை, சுழுமுனை நாடிகள் கடவுளோடு மனிதனை இணைக்கும் நாடிகள் என்றால் சரஸ்வதி, லட்சுமி, மேதா என்ற நாடிகள் இந்த உலகியல் வாழ்க்கையைச் செம்மையாக்கித் தருகின்றன. இந்த அமைப்பினால்தான் சிலர் கல்வி, கலைகளில் ஆர்வமுள்ளவர்களாகவும் சிலர் செல்வச் செழிப்பு மிக்கவர்களாகவும் சிலர் மேதைகளாகவும் திகழ்கின்றார்கள். இடகலை நாடிக்கும் சரஸ்வதி நாடிக்கும் உறவு உண்டு. அதுபோல சுழுமுனை நாடிக்கும் மேதா நாடிக்கும் நெருக்கம் உண்டு. சரஸ்வதி நாடி மூளையோடு தொடர்பு கொண்டது. மனிதனின் சிந்தனை ஆற்றல் சர���்வதி நாடியாலேயே செயல்படுகிறது. இதனால்தான் சரஸ்வதியைக் கல்வி மற்றும் கலைகளின் கடவுளாக ஞானிகளும் முனிவர்களும் கண்டார்கள்.\nலட்சுமி, சரஸ்வதி, சுழுமுனை, மேதா நாடிகள் எல்லா மனிதர்களுக்கும் சமமாக, ஒரே மாதிரியாகச் செயல்படுவது கிடையாது. தனிமனிதனின் தன்மைகளுக்கேற்பக் கூட்டியோ குறைத்தோ செயல்படுகின்றன. இதன் செயற்பாட்டிற்கு வம்சாவளி, பரம்பரை, சுற்றுப்புறச் சூழல், சுய சிந்தனை போன்றவை வெகுவான காரணங்களாக இருக்கின்றன. மனிதன் திறமையானவனாகவும் திறமையற்றிருப்பதற்கும் இந்த நாடிகளே ஆதாரங்கள். கடவுளிடம் மனிதனை அழைத்துச் செல்லும் நாடிகளாக இடகலை, பிங்கலை நாடிகள் இருப்பதனால் அவை பேதமில்லாமல் அனைவருக் கும் செயல்படுவதாக இருக்கிறது. பிராண சக்தியை உடம்பில் கட்டுப்படுத்தி உடல் இயக்கத்திற்கு எந்த நேரத்தில் எது தேவை என்பதைக் கண்டறிந்து இந்த நாடிகள் செயல்படுகின்றன. அதனால் இவற்றைச் சூரியகலை, சந்திரகலை என்று சித்தர்கள் அழைக்கின்றார்கள். சந்திரகலை என்ற இடகலை நாடி செயல்படும்போது இடது மூக்கு வழியாக சுவாசம் நடக்கிறது. சூரியகலை என்ற பிங்கலை நாடி செயல்படும்போது வலது மூக்கு வழியாக சுவாசம் நடக்கிறது. சூரியகலை இயங்கும்போது சந்திரகலை அசையாது. சந்திரகலை செயல்பட்டால் சூரியகலை நின்றுவிடும். சந்திரகலை சுவாசம் குளிர்ச்சியையும் சூரிய கலை சுவாசம் வெப்பத்தையும் உடம்பிற்குத் தருகின்றன. இந்தத் தட்ப வெப்ப நிலையைப் பயன்படுத்தியே குண்டலினி சக்தி மனித உடலின் வெப்பத்தை சீராக வைக்கிறது.\nசுவாசம் என்பது மனித உடலில் பல இந்திர கலைகளை நடத்துகின்றது. உடம்பு உயிரோடு இருப்பதற்குப் பிராண வாயுவை உள் வாங்கி வெளியே விடுவதோடு மட்டும் சுவாசத்தின் பணிகள் முடிவதில்லை. அருள்நிலை என்ற ஆன்மீகப் பாதைக்கு நம்மை அழைத்துச் செல்வதற்கும் சுவாசம் பயன்படுகிறது. சுவாசத்தை ஒழுங்குபடுத்தினால் மனம் ஒழுங்குபடும். சுவாசத்தைக் கட்டுப்படுத்தினால் மனம் அடங்கும். மனம் ஞானத்தாலும் தொடர்ந்த தியானப் பயிற்சியாலும் அமைதியடைந்தால் சுவாசம் சீராக இருக்கும். பொருள்கள் நிறைந்த இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவை யானவற்றைப் பெற்றுக் கொள்வதற்கும் சுவாசம் பயன்படு கிறது. சுவாச ஓட்டத்தில் நமது ஆயுளின் அளவு அடங்கி இருக்கிறது என்று வாசியோகம் குறிப்ப���டுகிறது. ஒரு நிமிடத்திற்குப் 10, 12 என்று சுவாசம் இருந்தால் சரி. அதுவே 19, 20 என்று அதிகரித்தால் விரைவில் போய் விடுவார். 4, 5 என்று குறைந்தால் அவர் பெரிய யோகி. கெட்ட பழக்கங்கள் என்று சமூகத்தால் அடையாளம் காணப்பட்டவை எல்லாம் சுவாசத்தை ஒரு நிமிடத்திற்கு 20, 25 ஆக அதிகரிக்கச் செய்யும். நம்மை அமைதிப்படுத்தினால் சுவாசம் அமைதிப்படும். சுவாசத்தைக் குறைவாக விடுகின்ற நாகம், ஆமை போன்றவை எல்லாம் 100, 125 வருடங்கள் உயிர் வாழும். எனவே இனி எதற்கும் பதட்டப்படாமல் அமைதியான சூழ்நிலையில் இருக்கப் பழகுங்கள்.\nசுவாசத்தை மாற்றியமைத்தால் நமது விருப்பப்படி விரும்பிய வற்றை அடையலாம் என்று ஹடயோகம் கூறுகிறது. நமது ஊரில் உள்ள சிலபழக்க வழக்கங்களைக் கவனித்திருந்தால் இது உண்மை என்பது விளங்கும். பெரிய பண்ணையார்களிடம் பணிபுரிகின்ற வேலையாட்கள் தங்களுக்கு எஜமானிடம் இருந்து ஏதாவது கேட்டுப் பெறவேண்டுமென்றால் தமது மேல்துண்டை எடுத்து இடது கை இடுக்கில் வைத்துக் கொண்டு கேட்பார்கள். அப்படிச் செய்யும்போது வலது மூச்சு ஓடும். அப்படி வலது பக்க சுவாசம் ஓடும்போது அவர்கள் சொல்வதை எதிரில் உள்ளவர் கேட்பார். தரகர்கள் குடையை இடது பக்கம் வைத்துப் பேசுவதும் ஒரு வீட்டிற்குள் வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழையச் செய்வதும் இந்தக் காரணத்திற்காகத்தான். வலது பக்க சுவாசம் ஓடிற்றென்றால் கோபம் போன்ற எதிர்க் குணங்கள் ஏற்படாது. இடது பக்கமாக அழுத்திக் கொண்டு அமர்ந்தால் வலது பக்கம் சுவாசம் ஓடும்.\nசூரிய கலையை வலது நாசிவழியாக சுவாசத்தை நடத்து வதற்குக் கற்றுக் கொண்டால் படித்தது அனைத்தும் மனதில் ஒட்டிக் கொள்ளும். சுவாசத்தால் எத்தனையோ சாதனைகளைச் செய்யலாம். சித்தர்களின் தலைவரான திருமூலர் சுவாசத்தை மாற்றித் தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் விரும்பின குழந்தை பிறக்கும் என்று கூறுகின்றார். இப்படி சுவாசத்தின் பயன்கள் விரிந்து கொண்டே செல்கின்றன. நீங்கள் தியானம் செய்வது இந்த நாடிக்கு உள்ளாகத்தான் மனதைச் சென்று அடைகின்றது. இந்த உடம்பைச்சுற்றி நாடி ஒளியாக ஒளி அலையாக உணர்வாகக் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறது. அதைத்தான் ஒளி உடம்பு என நான் சொல்லிக் கொண்டு வந்தேன்.\nஅமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் 1960ஆம் ஆண்டிற்குப் பிறகு மக்கள் பூமியை நேசிக்கத் துவங்கி விட்டனர். சுற்றுச் சூழலில் மாசு படுவதைத் தவிர்க்க விரும்புகின்றனர். சிறுசிறு குழுக்களாகத் தங்களுக்குள் சண்டையிடுவதை விரும்புவதில்லை. நட்புணர்வு வளர்ந்திருக் கிறது. பிறரது திறமைகளை வளர்ப்பதில் உதவி செய்ய முன்வருகின்ற மனப்போக்குடன் சுய முன்னேற்றத்தையும் பெண்களுக்கு சம உரிமை தருவதையும் வரவேற்கின்றனர். புதிய வழியில் சிந்தனை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தப் பூமியை இது எங்களது பூமி என்று நேசிக்கவும் பாதுகாக்கவும் துவங்கி விட்டனர் என்று தெரிய வந்திருக்கிறது. இப்படி ஆன்மீகத்தை நோக்கிய ஒரு முன்னேற்றம் ஏற்படத்துவங்கி இருக்கிறது. இப்போது மக்களின் கவனம் கோவில்களில் இருந்து விடுபட்டு ஆன்மீகத்தை நோக்கி நிம்மதியைத் தேடுகின்ற முயற்சியாகத் திரும்பியிருக்கிறது.பூமியே மனிதர் களை ஆன்மீகத்தை நோக்கித் தள்ளிச் செல்கின்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. மனிதத்தன்மை வெளிப்பட்டு உயர்கின்றது.\nஎனவே நம்மிடமுள்ள தீய குணங்களின் குறைபாடுகளையும் அவற்றால் ஏற்படுகின்ற பாதிப்புக்களையும் நன்றாகச் சிந்தித்து அவற்றை நம்மிடமிருந்து இல்லாமற் செய்கின்ற முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டால் நாடிகள் சுத்தமடையும். நாடிகள் சுத்தப்பட்டால் மனம் தூய்மையடைந்து வாழ்வு சிறக்கும். மனம் கெட்டவனுக்குத்தான் சுரப்பிகள் இயங்காது. மனதைத் திருத்தினால் சுரப்பிகள் சிறப்பாகச் செயல்படும்.\nமிக நேர்மையாக எந்தவிதத் தில்லுமுல்லுகளும் இல்லாமல் மனதை ஒழுங்குபடுத்தி வைத்திருப்பவர்களுக்கு ஆரோக்கியம் கெடுவதில்லை. ஆனால் அப்படிப்பட்டவர்களுக்கும் பூர்வ கர்மா இருந்து அவற்றை அனுபவிக்க வேண்டிய நேரம் வரும்போது வருவதை ஏற்று மனதில் படாமல் அனுபவித்துத் தீர்க்கத்தான் வேண்டும். எத்தனையோ மகான்கள் கருணை யினால் பிறரது கர்மாக்களைத் தாங்கள் ஏற்றுத் துன்பப் பட்டிருக்கிறார்கள். ஞானம் மனதைச் சமநிலையில் வைத்திருக்க உதவும். நான், எனது பிரச்சனைகள், எனது நிலை எல்லாவற்றிற்கும் அவன் காரணம். ஆகவே எல்லாவற்றையும் அவனிடமே விட்டாயிற்று என்று மனம் பக்குவப்பட்டு இயங்கினால் நிம்மதி கெடாது. எல்லா ஆசைகளையும் ஒருவனால் நிறைவேற்றிக் கொள்ள முடியாது. எனவே இவற்றை எப்போதும் சிந்தித்து வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளுங்க���்.\nprevious postபொறாமை என்பது நிறைவின்மையே\nnext postஅனைத்துப் பெருமையும் அவனுடையதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://throughmylookingglasses.blogspot.com/2004/08/blog-post_18.html", "date_download": "2018-07-21T22:54:36Z", "digest": "sha1:ZDW6HESQ3GVQ5HYU7RACR3MO7YYOGEB5", "length": 5558, "nlines": 27, "source_domain": "throughmylookingglasses.blogspot.com", "title": "Through My looking Glasses: ஓலிம்பிக்ஸ்", "raw_content": "\nஎன் சிந்தனைகள், சிந்தித்த மொழியில் ...\nபோட்டியிடும் ஒவ்வொரு மனிதனும் \"வெல்ல வேண்டும்\" என்ற ஒரே இலக்கோடு போட்டியிடும் மகத்தான நிகழ்வு. பங்கேற்பு தான் முக்கியம் என்று சொல்வதெல்லாம் சுத்த அபத்தம்். ஓலிம்பிக்ஸின் சிறப்பே ஒவ்வொரு வீரனும் தனக்கும் உலகிற்கும் தன் திறமையை நிரூப்பிப்பது தான். ஒரு தங்கமாவது நம்மவர்கள் ஜெயிப்பார்களா என்று ஏக்கத்தோடு இருந்து ஏமாந்து போனாலும், சில வீரர்களின் அசாதாரன சாகசங்களால் ஒவ்வொரு ஒலிம்பிக்ஸ¤ம் என் மனதில் நீங்கா இடம் பெற்றது. நான் என் நண்பர்களிடம் அடிக்கடி உபயோகிக்கும் வாக்கியம்-\"The triumph of human spirit\". இதற்கான சில எடுத்துக் காட்டுக்கள்-\n1)1988 Seoul Olympics- க்ரெக் லுகானிஸ் 3 மீட்டர் spring board diving போட்டியில், தலையில் காயம் ஏற்பட்ட் போதும், போட்டியிட்டு தங்கம் வென்றார்.\n2)1996 Atlanta Olympics - கெரி ச்ட்ரக் (Kerri Strug) அமெரிக்காவின் Gymnastic குழுவின் உறுப்பினர். Team Event-இல் தங்கம் வெல்ல கெரி 9.7 புள்ளிகள் எடுக்க வேண்டி இருந்தது. ஆனால் துரதிஷ்ட வசமாக கெரியின் கால்களில் பலத்த காயம். இவர் பங்கேற்பதே கடினம் என்று இருந்ததது. ஆனால் கெரி கலங்காமல், வலியினை பொருட்படுத்தாமல் முயற்சித்தார். அவரது முயற்சியின் பலன் 9.73 புள்ளிகள். அவர் முகத்தில் தெரிந்த வலியும், சந்தோஷமும், பெருமிதமும் மறக்க முடியாது. இதனை \"One of the greatest moments of Olympics\" பட்டியலில் கண்டிப்பாக பார்க்கலாம்.\nஇது போல் எத்தனையோ நினைவுகள்.இந்த ஒலிம்பிக்ஸை ஞாபகம் கொள்ள ஏற்கனவே ஒரு காரணம் கிடைத்து விட்டது - ரதோர். ஒரு பில்லியன் மக்களின் ஓரு தங்கத்தின் தேடல் இம்முறை வெற்றி காணும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் - பேஸ்-பூப்பதி அல்லது தன்ராஜ் & கோ ( தன்ராஜிற்கு ஒரு fairy tale ending என்று ஏதோ சொல்கிறது). :(\nஇந்த ஓலிம்பிக்ஸ் படு சுவாரஸ்யமாக உள்ளது -Dream Team தோற்றது, \"The race of the century\"-யினை தோர்ப் ஜெயித்தது, இதற்கு பெல்ப்ஸ் 4*200 relay-வில் சரி கட்டியது,கால் பந்தில் ஈராக்கின் \"தேன் நிலவு\" இத்தனைக்கும் நான்கே நாட்கள் தான் ஆகின்றன. இந்தி��� வீரர்களை மட்டும் கவனித்து மற்றதை கோட்டை விட்டு விடாதீர்கள்.\nஇவருக்கு நகைச்சுவை உணர்வு ரொம்பவே அதிகம்\nஅவள் - சற்றே சிறிய சிறுகதை\nஇந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vikkiulagaam.blogspot.com/2011/09/2.html?showComment=1315672707373", "date_download": "2018-07-21T22:54:44Z", "digest": "sha1:3C7MAJOUN62VZGESFJ7GSTNHA7CSACYA", "length": 34229, "nlines": 360, "source_domain": "vikkiulagaam.blogspot.com", "title": "விக்கியின் அகட விகடங்கள்: மும்மூர்த்திகள் - யார் ரொம்ப கொடுமையானவர் சொல்லுங்கள்? - 2", "raw_content": "\nவாழ்வில் பட்டு சுட்ட உணர்வலைகள்\nமும்மூர்த்திகள் - யார் ரொம்ப கொடுமையானவர் சொல்லுங்கள்\nமுதல் மூர்த்தி இங்கே....சுய புராணம் (1)\nகுடி குடியை கெடுக்கும் என்பதை போட்டு அரசாங்கமே குடிக்க ஊக்கப்படுத்தும் அதிசய ஊரில் பிறந்த நான் எப்படி குடிபிரியம் இல்லாதவனா இருக்க முடியும்(அடுத்தவங்க மேல பழி போட்டு தப்பிக்கும் கழகத்து உறுப்பினர்)....இந்த லட்சணத்துல பாதிப்பேர் சரக்கடிச்சிட்டு மட்டயாயிட்டு குடிப்பது தவறு அதனால் ஏற்ப்படும் பக்க, சைடு எதிர் விளைவுகள் என்னன்னு பக்க பக்கமா பதிவு போடுவாங்க()....இந்த லட்சணத்துல பாதிப்பேர் சரக்கடிச்சிட்டு மட்டயாயிட்டு குடிப்பது தவறு அதனால் ஏற்ப்படும் பக்க, சைடு எதிர் விளைவுகள் என்னன்னு பக்க பக்கமா பதிவு போடுவாங்க()...நோ டென்சனு...கேட்டா ஊருக்கு உபதேசம் அப்படிம்பாங்க()...நோ டென்சனு...கேட்டா ஊருக்கு உபதேசம் அப்படிம்பாங்க()....நீ குடிக்கிறியான்னு கேட்டா அதுக்கு பதில் வராது....எதுக்கு இந்த மொள்ள மாரித்தனம்...ஊருக்கு நான் நல்லவன்னு காட்டறதுல என்ன சொத்தா கெடைக்கப்போகுது ஹிஹி...ச்சே சொல்ல வந்தத விட்டுட்டனே...()....நீ குடிக்கிறியான்னு கேட்டா அதுக்கு பதில் வராது....எதுக்கு இந்த மொள்ள மாரித்தனம்...ஊருக்கு நான் நல்லவன்னு காட்டறதுல என்ன சொத்தா கெடைக்கப்போகுது ஹிஹி...ச்சே சொல்ல வந்தத விட்டுட்டனே...(\nகுடி.. உன்னை குடித்து விடாமல் பார்த்துக்கொள் - இதுவும் ஒரு கவிஞ்சர் சொன்னது....இதை ஞாபகம் வைத்துக்கொள்ளும்படி நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்(கொல்கிறேன்\n) போறியா போய்த்தொலை...கூட இருக்கவனையும் சேர்த்து கெடுக்காதே....இது நான் சொல்றது.....\nஇந்த பழக்கம் வந்ததே ஒரு பெண் நண்பியின் அப்பாவாலதான்னு சொல்லுவேன்...அவரு வீட்ல டின் பீர்() அடுக்கி வச்சி இருப்பாரு...அவங்க வீட்டுக்கு போற ஆண் நண்பர்கள் நாங்க மூணு பேர் மட்டுமே....ஒரே ஏரியாவுல குடி(குடியிருத்தல் ஹிஹி) அடுக்கி வச்சி இருப்பாரு...அவங்க வீட்டுக்கு போற ஆண் நண்பர்கள் நாங்க மூணு பேர் மட்டுமே....ஒரே ஏரியாவுல குடி(குடியிருத்தல் ஹிஹி) இருந்ததால அனுமதிச்சாங்க....போனவங்கள அவர் உபசரிக்கறதே பீராலத்தான்(விளங்கிடும்னு நீங்க சொல்றது கேக்குது) இருந்ததால அனுமதிச்சாங்க....போனவங்கள அவர் உபசரிக்கறதே பீராலத்தான்(விளங்கிடும்னு நீங்க சொல்றது கேக்குது)....அவரு ஒரு ராணுவ கர்னல்()....அவரு ஒரு ராணுவ கர்னல்(\nஅப்போ அவரு எனக்கொரு ரோல் மாடல்(தண்ணி அடிக்கறதுல இல்லீங்க ஹிஹி)....அவருகிட்ட ஒரு நாளு..அங்கிள்() இந்த பீர் எங்க கிடைக்கும்னு கேட்டேன்....அதுக்கு அவரு தம்பி எப்பவாவது குடிக்கறது தப்பு இல்ல()...எப்பவும் குடிக்கனும்னு நெனைக்கறது தப்புன்னாரு...But அவரோட நேர்மை எனக்கு புடிச்சிருந்தது...ஏன்னா அது எங்க கிடைக்கும்னு அட்ரசோட சொன்னாரு...\nஇடம் \"அம்மா நானா\" - அடையார் கேட் ஹோட்டல் எதிரில்..\nகுடிக்க: வாரத்துக்கு ஒரு முறை\nஇந்த டின் பீர்தான் நான் பீர் குடிக்க ஆரம்பிச்ச முதல் அனுபவம்...அப்புறம் கொஞ்ச கொஞ்சமா டெவலப்(\nஅப்போ எனக்கு மூன்று நெருங்கிய(1 அடி தூரதுக்கிட்டையே வருவாங்க) நண்பர்கள்...இந்த ஆண் நண்பர்கள்(ஏன்னா நெறைய பெண் நண்பிகள்) நண்பர்கள்...இந்த ஆண் நண்பர்கள்(ஏன்னா நெறைய பெண் நண்பிகள்) சேர்ந்தா என்ன செய்வோம்....இப்போ மாதிரி அப்போ டாஸ்மாக்கு பக்கத்துல கிடையாது() சேர்ந்தா என்ன செய்வோம்....இப்போ மாதிரி அப்போ டாஸ்மாக்கு பக்கத்துல கிடையாது()....அப்போ எவ்ளோ டீக்கட இருந்துதோ, இப்போ அவ்ளோவும் சரக்கு கடையா பூடுச்சி()....அப்போ எவ்ளோ டீக்கட இருந்துதோ, இப்போ அவ்ளோவும் சரக்கு கடையா பூடுச்சி()...வீட்ல எங்க போறோம்னு சொல்லாம வாரத்துக்கு ஒரு முறை()...வீட்ல எங்க போறோம்னு சொல்லாம வாரத்துக்கு ஒரு முறை() மூணு பேரும் துட்டு(சொந்தமா உழைச்சி) மூணு பேரும் துட்டு(சொந்தமா உழைச்சி\n) குடிக்க ஆரம்பிச்சோம் வாரத்துக்கு ஒரு முறை....ரொம்ப நாளைக்கு பீரே தொடர்ந்தது....பின் வேலை காரணமா பிரிஞ்சதுல...அதுவும் என் வேலைல ப்ரீயா() சரக்கு கெடச்சதால தொடர்ந்துட்டேன்....\nஎன் கூட இருந்த க்ளாஸ்(Class அல்ல) மேட்ஸ் எல்லாம் இப்போ பெரிய ஆளுங்க....ஒருத்தரு பெரிய அரசியல்வாதி....இன்னொருத்தரு பெரிய வியாபார புள்ளி...\nதிருமணம்னு வந்��� உடனே...ஞாபகம் வந்தது ரெண்டு விஷயம்()...ஒன்னு தம்மு(அம்மு அல்ல), ரெண்டாவது தண்ணி....இந்த ரெண்டையும் எப்படி விடுறதுன்னு யோசிச்சி முடிக்கறதுக்குள்ள திருமணம் முடிஞ்சி போச்சி....இதுக்கும் இந்த விஷயங்களை தெளிவா சொல்லிய பிறகும் அந்தப்பெண்ணுக்கு(என் மனைவி) எப்படித்தான் விருப்பம் வந்ததுன்னு இன்னைக்கு வரைக்கும் புரியல...\n\"ஒரு வேல லூசுத்தனமா உளர்ரான்னு நெனைச்சி இருப்பாங்களோ(டேய் இன்னிக்கி வரை நீ இப்படித்தானே உளர்ற)\"....இருக்காது \"இம்புட்டு சொல்றானே இவன் ரொம்ப நல்லவன்னு நெனச்சி இருப்பாங்க\"(ஹிஹி...நெனப்பு பொழப்ப கெடுக்குமாம்)\"....இருக்காது \"இம்புட்டு சொல்றானே இவன் ரொம்ப நல்லவன்னு நெனச்சி இருப்பாங்க\"(ஹிஹி...நெனப்பு பொழப்ப கெடுக்குமாம்\nகொஞ்ச கொஞ்சமா குறைச்சி....இப்போத்தான் வாரத்துக்கு 3 பெக்குல() வந்து நிக்குது....எனக்கொரு நல்ல பழக்கம்() வந்து நிக்குது....எனக்கொரு நல்ல பழக்கம்() என்னன்னா நான் தப்பு செய்ஞ்சிக்கிட்டு அடுத்தவனுக்கு செய்யாதேன்னு சொல்றது இல்ல...அதுவரைக்கும் தப்பிச்சேன்....\nசொல்லுங்க மக்களே....நான் சரியாத்தான் சொல்றனா(\nகொசுறு: இவை தமாஷுக்கு எழுதப்படுபவை....எனவே யாராவது இப்படியெல்லமா பதிவு போடுறது...ஒரு பருப்புணர்ச்சி ச்சே பொறுப்புணர்ச்சி தேவையில்ல உனக்குன்னு கேட்டீங்க படுவா பிச்சி புடுவேன் பிச்சி...ஹிஹி\nவிரைவில் எதிர்பாருங்கள் - பரோட்டா மாஸ்டரும் மொராக்கோ காரியும்\nசொல்லுங்க மக்களே....நான் சரியாத்தான் சொல்றனா(\nஇந்த எடத்துல தான் மாம்ஸ் நீங்க ஒரு நல்ல குடிமகன்னு நிருபிச்சுருக்கீங்க......\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n//சொல்லுங்க மக்களே....நான் சரியாத்தான் சொல்றனா(\nநீங்க சொன்ன சரிங்க ..\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n//டேய் இன்னிக்கி வரை நீ இப்படித்தானே உளர்ற\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nசெய்யங்கய்யா.. நான் ஒண்ணும் கேக்கல...\nகுடி.. உன்னை குடித்து விடாமல் பார்த்துக்கொள் - இதுவும் ஒரு கவிஞ்சர் சொன்னது....இதை ஞாபகம் வைத்துக்கொள்ளும்படி நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்(கொல்கிறேன்\nஆமா கவியரசர் கண்ணதாசன் தான் இவ் வரிகளை அனுபவமாக சொல்லியிருக்கிறார் என்று நெனைக்கிறேன்.\nமும்மூர்த்திகள் - யார் ரொம்ப கொடுமையானவர் சொல்லுங்கள்\nவிடையைப் பதிவில நீங்களே வெளக்கமாச் சொல்லிட்டீங்களே..\nஎப்பூடி நாம பதில் சொல்ல முடியும்\n கொசுறு“னு சொல்லி எஸ்கேப் ஆகிக்கிறீங்க\nஆரம்பத்தில் பொது நிகழ்வுகளில் நாகரிகமாக குடிக்க வேண்டும் என்று தொடங்கும் உணர்வுகள் தான், பிற்காலத்தில் பெருங் குடிமக்களின் பிறப்பிடத்திற்கும் காரணமாக அமைகின்றது,\nகுடிகாரன் எப்படிப் பெருங் குடிமகனாக, குடிக்கு அடிமையாக மாறுகின்றான் என்பதனை அழகுறச் சொல்ல்யிருக்கிறீங்க\nஹி ஹி மாம்ஸ் முதல் புகைப்படம் நடமாடும் ஒய்ன்ஷாப்பா ,முகத்தை காட்டியிருந்தால் யாருன்னு பாத்திருப்பேன்ல ஹி ஹி\n* வேடந்தாங்கல் - கருன் *\nமும் மூர்த்திகளும் பிரச்சனை தான்.\nஅய்யோ... மாம்ஸ் எப்படி உங்களை கட்டிக்கிட்டாங்க ஹி... ஹி... உங்களுக்கே புரியல...\nநல்லா குடிச்சேங்க.. சீ படிச்சேங்க\nஇத படிச்சிட்டு குடிக்கணுமா இல்லை குடிச்சிட்டு படிக்கனுமா\nஆட்சி நடப்பதே டாஸ்மார்க் வருமானத்தில் நீங்க அங்கேயே கையைக்காட்டினால் கண்மனிகள் கதறியழும் மாப்பூ\nஎதுவுமே அளவோடு இருப்பது நல்லது\nஅளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு\nநஞ்சை கேட்க வேண்டுமா என்ன\nயோவ், தம்மு வேணாம்னு சொன்ன மாதிரி இதையும் அடிச்சுச் சொல்ல வேண்டமா..\nஎன்னால தான் முடியலை, நீங்களாவது திருந்துங்கன்னு சொல்ல வேண்டியது தானே\nகுடி குடியை கெடுக்கும் என்பதை போட்டு அரசாங்கமே குடிக்க ஊக்கப்படுத்தும் அதிசய ஊரில் பிறந்த நான் எப்படி குடிபிரியம் இல்லாதவனா இருக்க முடியும்(அடுத்தவங்க மேல பழி போட்டு தப்பிக்கும் கழகத்து உறுப்பினர்\nசார், கசப்பான ஒரு உண்மையை, நகைச்சுவையாய் எடுத்து சொல்லியிருக்கீங்க\nஎன்ன நடக்குது இங்க. ஒ ஒ ஒ இது உங்க ஏரியாவா. நான் பிச்சுக்கரேன்பா.\n....இந்த லட்சணத்துல பாதிப்பேர் சரக்கடிச்சிட்டு மட்டயாயிட்டு குடிப்பது தவறு அதனால் ஏற்ப்படும் பக்க, சைடு எதிர் விளைவுகள் என்னன்னு பக்க பக்கமா பதிவு போடுவாங்க()...நோ டென்சனு...கேட்டா ஊருக்கு உபதேசம் அப்படிம்பாங்க()...நோ டென்சனு...கேட்டா ஊருக்கு உபதேசம் அப்படிம்பாங்க()....நீ குடிக்கிறியான்னு கேட்டா அதுக்கு பதில் வராது....///\nஆமா சார், பாதிப்பேர் அப்படித்தான் ஆனா நீங்க மிகவும் தைரியமா உண்மையைச் சொல்லியிருக்கீங்க\nசார், நீங்க உங்க முகத்தை நீங்க காட்டலைன்னாலும், அகத்தைக் காட்டீட்டிங்க\nசொல்லுங்க மக்களே....நான் சரியாத்தான் சொல்றனா(\n\"திரும்ப திரும்ப பேசுற நீ\" - டயலாக் ஞாபகம் வருது..\nஅது ச��ியான்னு வேற செக் பண்ணிக்கிறீங்க, இதை எழுதும் போது எப்பிடி இருந்தீங்க\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nநான் நம்பனுமா இதை நான் நம்பனுமா, பீப்பாய் [[பீர் அல்ல]] நிறைய என்ன பிராண்டுன்னு கூட தெரியாம அடிச்சது ஒன்னும் உம்மை சும்மா விடாது ஹி ஹி நீ குடி மக்கா நல்லா குடி, யாருக்கும் தெரியாது ஹி ஹி...\nஇது நல்லதொரு கெட்டப் பழக்கம்\nகுடி நண்பரோடு விரோதம் வளர்\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nஇரண்டு மருத்துவர்களும் ஒரு செங்கல் சைக்கோவும் \nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nஜெயனின் எதிர்வினையும் ஃபேக் இலக்கியமும்- கடிதம்\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nஉன் கிருபைச்சித்தம் என்று பெறுவேன்..\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nசொர்க்கமே என்றாலும் அது பனங்கூரை போல வருமா...\n என்ன மானி வரும்போதே நாட்டாம கணக்கா பேசிட்டு வரீங்க...........என்ன ஆச்சி\nவியத்நாமிய நண்பி - பங்கு\nநண்பர்களுக்கு வணக்கம்.............கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ஒரு பதிவு போட்டு இருந்தேன்...............தயவு செய்து பெண் பதிவர்கள் என் மேல் கோ...\nஅட அட அட.....(18++....பெண் பதிவர்கள் மன்னிச்சு\nவணக்கம் நண்பர்களே........... காலையில நடைப்பயிற்சி ஹிஹி எதுக்கு........அதுக்கு தான்........நானும் மேல்மாடி காலியான பிறகு வந்து சேர்ந்த அமெரிக...\nமுன்னே 51 இப்போ 501 போதல(\nவணக்கம் நண்பர்களே...... திருமணம் என்றாலே நினைவுக்கு வருவது சொந்தக்காரர்களின் வருகைகள் தான்....அது அந்தக்காலம் என்று சொல்வோரும் உண்டு....அதைப...\nவணக்கம் நண்பர்களே..... பதிவுலகம் பல வித்தியாசமான சண்டைகளை கண்டு இருக்கிறது...அதுவும் நாலு (நானூறு) பேருக்கு தெரிஞ்ச பதிவராயிட்டாலே பிரச்சன...\nஉன்னை விட்டு ஓடிப்போக முடியுமா அது முடியுமா\nவணக்கம் நண்பர்களே... எல்லாம் ஆணி ஆணிங்கராங்களே() அது கடந்த சில நாள்களாக என்னையும் சொல்ல(கொல்ல) அது கடந்த சில நாள்களாக என்னையும் சொல்ல(கொல்ல) வைத்து விட்டது...அதுவும் வீட்டின் இடமாற்றம்...\nமும்மூர்த்திகள் - யார் ரொம்ப கொடுமையானவர் சொல்லுங்கள்\nவணக்கம் நண்பர்களே.... முதல் மூர்த்தி இங்கே.... சுய புராணம் (1) குடி குடியை கெடுக்கும் என்பதை போட்டு அரசாங்கமே குடிக்க ஊக்கப்படுத்தும் அதிச...\n) - முடிஞ்சிடும் வாங்க\nஎல்லோருக்கும் வணக்கமுங்க...........போன பதிவுல 4 பேர மட்டுமே சொல்ல முடிஞ்சிது...........இந்தப்பதிவுல முடிச்சிடலாம்னு...ஹி ஹி\nவணக்கம் நண்பர்களே............நம்ம ஊருல ஒரு வார்த்த சொல்லுவாங்க.........ஆமை புகுந்த இடம் விளங்காதுன்னு.........யாரு சொன்னாங்கன்னு சரித்திர பூ...\nகாதலியும், மனைவியும் சந்தித்தால் இறுதி பாகம்\nதளத்திற்கு வருகை தந்தவர்கள் மன்னிக்கவும் : திடீர்னு துட்டு குடுக்கற கம்பெனி சார்பா பக்கத்துக்கு நாட்டுக்கு சென்று வர வேண்டி இரு...\nஎன்றா இன்னைக்கு கிச்சளிக்காஸ்ல - 24.9.11\nஇந்த மாதிரி இருந்தா நல்லா இருக்குமே(தப்பாய்யா\nகிச்சிளிக்காஸ் - மிலிடரி 22.9.11\nபதிவுலகில் அரசியல்வாதிகளின் அணி வகுப்பு\nஇது ஒரு டீசன்டான பதிவு ....\nஜாக்கி தி கிரேட் - கிச்சிளிக்காஸ் 19.9.11\nஒரு கோடி ரூபாய் அபராதம் விதிச்சா என்ன...\nமும்மூர்த்திகள் - last but not least\nமுன்னே 51 இப்போ 501 போதல(\nஒருவரி கமன்ட் போடலாமா - இப்படிக்கு பதிவர்\nUlan Bator போச்சே ஹிஹி\nமும்மூர்த்திகள் - யார் ரொம்ப கொடுமையானவர் சொல்லுங்...\nமும்மூர்த்திகள் - யார் ரொம்ப கொடுமையானவர் சொல்லுங்...\nகுட்டிச்சுவர் - பாகம் 8\nகிச்சிளிக்காஸ் - குறும்புகள் 7.9.11\nOnly வியட்நாமில் மட்டும் + கிச்சிளிக்காஸ்\nபெல்லி நடனம் இப்படித்தான் இருக்குமா\nகுட்டிச்சுவர் - பாகம் 7\nசூனா பானாக்களுடன் one நேர்காணல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_detail.asp?Nid=367240", "date_download": "2018-07-21T23:13:00Z", "digest": "sha1:YLTDHDL56ICICM3WUGVVXVIAFHEK2HF6", "length": 6587, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "அமலாக்கத்துறை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை: ப.சிதம்பரம் பேட்டி | Enforcement Department has no prosecution to investigate: P. Chidambaram interview - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவர��ம் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஅமலாக்கத்துறை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை: ப.சிதம்பரம் பேட்டி\nபுதுடெல்லி: அமலாக்கத்துறை சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், சிபிஐ எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார். மேலும் அமலாக்கத்துறை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் சோதனைக்கு எனது எதிர்ப்பை தெரிவித்து உள்ளேன் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.\nபனைமரம் விழுந்து சிறுவன் பலி\nசென்னை கந்தன்சாவடி கட்டிட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\n2 ஆண்டுகளில் சிட்னிபோல் மதுரை வளர்ச்சி பெறும்: அமைச்சர் செல்லூர் ராஜூ\nபுதுச்சேரியில் 16 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 8 பேர்\nதரமணி அருகே 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.... 18 பேர் காயம்\nமகளிர் உலககோப்பை ஹாக்கி: இந்தியா-இங்கிலாந்து இடையேயான போட்டி டிரா​\nமதுரை விமான நிலையத்தில் ரூ.16 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nபயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட காவலர் சடலமாக மீட்பு\nகுமரியில் சூடு வைத்து சித்திரவதை செய்யப்பட்ட மனவளர்ச்சி குன்றிய சிறுமி மீட்பு\nபுழல் சிறையில் கைதி தற்கொலை முயற்சி\nமாயனூர் தடுப்பணையை தாண்டியது காவிரி நீர்\nசானிட்டரி நாப்கின்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு\nராஜஸ்தானில் 7 மாதக் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை..... இளைஞருக்கு மரண தண்டனை\nவிவசாய விளைபொருட்களை அரசு பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச்செல்லலாம்: தமிழக அரசு\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால் தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...\n22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்\nசீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு\nநீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2016/jul/25/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D-2546799.html", "date_download": "2018-07-21T23:33:27Z", "digest": "sha1:JW2BBOZ5E3U43HIGOMUAAOE3FUNPQ5CD", "length": 6838, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "அதிமுகவின் அமைப்புசாரா ஓட்டுநர் அணியினர் ஆலோசனை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nஅதிமுகவின் அமைப்புசாரா ஓட்டுநர் அணியினர் ஆலோசனை\nஅரியலூரில் அதிமுகவின் அமைப்புசாரா ஓட்டுநர் அணி சார்பாக ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.\nகூட்டத்துக்கு, அமைப்புசாரா ஓட்டுநர் அணியின் மாநிலச் செயலர் ஆர். கமலக்கண்ணன் தலைமை வகித்தார்.\nஅதிமுக மாவட்டச் செயலரும், அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை. எஸ். ராஜேந்திரன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், எம்.பி.சந்திரகசாசி, ஜயங்கொண்டம் எம்எல்ஏ. ஜே.கே.என். ராமஜெயலிங்கம், முன்னாள் எம்எல்ஏ. துரை. மணிவேல், பாளை. அமரமூர்த்தி, இளவழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். துணைத் தலைவர்கள் செந்தில்(எ)ஏழுமலை, ஆர். ரவி, பெருமாள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.\nகூட்டத்தில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.\nமுன்னதாக அமைப்புசாரா ஓட்டுநர் அணியின் மாவட்டச் செயலர் வெங்கடேசன் வரவேற்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.deepamtv.asia/sitemap/", "date_download": "2018-07-21T23:25:11Z", "digest": "sha1:PQQEER3ZZFM3Y5HGKKBZI4IWKH366SH4", "length": 10243, "nlines": 257, "source_domain": "www.deepamtv.asia", "title": "Sitemap – Deepam News and TV", "raw_content": "\nஆரவ்வின் உண்மை முகத்தை அறிந்த சுஜா\nபிக்பாஸ் சீசன்2 விஜய் வழங்குகிறார\nபிந்து மாதவியை அ��ுத்து, கவர்ச்சி நடிகை சுஜா வாருணி ‘பிக்பாஸ்’ வீட்டில்\nவரி ஏய்ப்பு விவகாரம்: 16 மில்லியன் பவுண்டுகள் அபராதத்தை ஏற்ற ரொனால்டோ\nகுரோஷியா கால்பந்து வீரர்களின் பெருந்தன்மை: குவியும் பாராட்டுகள்\nதந்தையால் சீரழிக்கப்பட்ட இளம்பெண்ணின் கண்ணீர் கதை\nமகளை 15 ஆண்டுகளாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்: மூன்று குழந்தைகள் பெற்ற பரிதாபம்\nவரலாறு காணாத வெயிலில் தவிக்கும் ஜேர்மனி\nசர்வதேச அளவில் சிறந்த நடிகருக்கான விருது பட்டியலில் இடம் பிடித்த பிரபல தமிழ் நடிகர்\n120 பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த சாமியார்: வெளியான அதிர்ச்சி தகவல்\nநடிகை பிரியங்காவின் சடலத்தை பார்த்து கதறி அழுத தாய்: இறப்பதற்கு முன்னர் பேசியது இதுதான் என தகவல்\nஇந்தியன்-2வில் இணைந்திருக்கும் தமிழ் இளம் ஹீரோ- யார் அவர்\nநான் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டேன் – பிக்பாஸ் மமதியின் இப்படியொரு மறுபக்கம்\nகுழந்தைகள் பசிக்காக மட்டும் அழுவதில்லை குழந்தைகள் அழ 16 காரணங்கள் இருக்கின்றன\nகுழந்தை வளர்ப்பில் ஒரு சில டிப்ஸ்\nகுழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் உணவு முறைகள்\nசுவையான பெங்காளி சிக்கன் கிரேவி ரெசிபி.\nமண் மணக்கும் யாழ்ப்பாணத்து உணவு வகைகள்\nசுவையான மலபார் மட்டன் பிரியாணி செய்ய வேண்டுமா..\nகிச்சடியை பிராண்ட் இந்தியா உணவாக விளம்பரப்படுத்த மத்திய அரசு முடிவு\nநீரிழிவு நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடிய உணவுகள்\nஅவசர காலத்தில் உதவும் முதலுதவி டிப்ஸ்\nஇந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க அதிசயத்தை\nவாய்வுக் கோளாறை போக்கும் எளிய மருத்துவம்\nவரி ஏய்ப்பு விவகாரம்: 16 மில்லியன் பவுண்டுகள் அபராதத்தை ஏற்ற ரொனால்டோ\nகுரோஷியா கால்பந்து வீரர்களின் பெருந்தன்மை: குவியும் பாராட்டுகள்\nதந்தையால் சீரழிக்கப்பட்ட இளம்பெண்ணின் கண்ணீர் கதை\nமகளை 15 ஆண்டுகளாக துஷ்பிரயோகம் செய்த பெற்றோர்: மூன்று குழந்தைகள் பெற்ற பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/news/kayal-news/7521--31-2017-10-", "date_download": "2018-07-21T23:17:14Z", "digest": "sha1:O3L72JO7TQKXXTRTMZYNAFAJTIPTL2S4", "length": 10016, "nlines": 82, "source_domain": "www.kayalnews.com", "title": "துபையில் மார்ச் 31 அன்று ''காயலர் தினம் 2017''! ஸஃபா பார்க்கில் காலை 10 மணி முதல் தொடங்கும்!!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nதுபையில் மார்ச் 31 அன்று ''காயலர் தினம் 2017'' ஸஃபா பார்க்கில் காலை 10 மணி முதல் தொடங்கும்\n30 மார்ச் 2017 காலை 09:51\nதிட்டமிட்டபடி இன்ஷா அல்லாஹ் மார்ச் 31 வெள்ளிக்கிழமை “காயலர் தினம் 2017” கொண்டாடப்படும்.\nதுபை ஸத்வாவில் அமைந்துள்ள ஸஃபா பார்க்கில் காலை 10 மணி முதல் நிகழ்ச்சிகள் தொடங்கும். காலை 10 முதல் 11 மணி வரை உறுப்பினர்களின் வருகைப் பதிவும், பரஸ்பரம் முகமன் கூறலும் நடைபெறும்.\nகாலை 11 முதல் பகல் 12 மணி வரை குழந்தைகளுக்கான கிராஅத் போட்டி நடைபெறும். பின்னர் ஜும்ஆ தொழுகைக்காக அருகிலுள்ள மஸ்ஜிதுக்கு ஆண்கள் சென்று வர, அதன் பின்னர் பிற்பகல் 1.30 மணிக்கு பொதுக்குழுக் கூட்டம் ஆரம்பிக்கும்.\nபொதுக்குழு உறுப்பினர்களிடையே கலந்துரையாடல் நடைபெறும். துபை காயல் நல மன்ற செயல்பாடுகள் குறித்தும், நமதூர் பிரச்சினைகள் குறித்தும் அலசப்பட்டு, அவற்றிற்கு பொதுக்குழு உறுப்பினர்களிடமிருந்து கருத்துகளும், ஆலோசனைகளும் பெறப்படும்.\nபிற்பகல் 2.15 மணிக்கு மதிய உணவு பரிமாறப்படும். மாலை 3.00 மணிக்கு பெரியவர்களுக்கும், குழந்தைக\nளுக்குமான விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகும். ஆண்களுக்கு வேடிக்கை விளையாட்டுகளும், வினாடி வினா போட்டியும் நடைபெறும்.\nமாலை 4.15 மணிக்கு அஸ்ர் தொழுகை இடைவேளையைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் தொடரும்.\nமாலை 5.15 மணிக்கு பரிசுக் குலுக்கல் நடைபெற்று, குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு தங்க நாணயங்களும், கண்கவர் பரிசுகளும் வழங்கப்படும்.\nமாலை 6 மணிக்கு நன்றியுரையுடன் நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவுறும்.\nகாயலர்கள் அனைவரும் குடும்பத்தாருடன் இப்பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து சிறப்பித்துத் தரவேண்டும் என்று துபை காயல் நல மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.\nசெய்தி : M.S. அப்துல் ஹமீத்\n← ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியின் கத்தீப் அப்துல் மஜீத் உமரீ காலமானார் ஏப். 03 காலை 9 மணிக்கு நல்லடக்கம்\nமாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டியில் காயல்பட்டினம் KSC அணி சாம்பியன் மாநில அளவிலான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் விளையாடத் தகுதி மாநில அளவிலான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் விளையா��த் தகுதி\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/oscar.html", "date_download": "2018-07-21T23:25:39Z", "digest": "sha1:UOZXQUNIUGFFSGK2SX4EL3XWF5CXA652", "length": 14916, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சந்திப்போமா? | \"What Oscars, with Indian films promoted like toddy?\" asks kamal hassan - Tamil Filmibeat", "raw_content": "\nநாம் எங்கே நல்ல படங்களை எடுக்கிறோம். உள்ளூரில் விற்க லோக்கல் கள்ளுதானே இறக்கிக் கொண்டிருக்கிறோம் என்று பொரிந்து தள்ளுகிறார் கமல்ஹாசன்.\nதைவான் இயக்குனர் ஆங் லீ இயக்கிய திரைப்படமான க்ரெளசிங் டைகர், ஹிட்டன்டிராகன் என்ற படம் 4 ஆஸ்கார் விருதுகைளை பெற்றுள்ளது. ஆண்டுக்கு 1,000படங்களுக்கு மேல் தயாரிக்கும் இந்தியாவில் எடுக்கப்பட்ட ஒரு படம் கூடஆஸ்கருக்கு நாமினேட் கூட ஆகவில்லை.\nஇது குறித்து இந்தி -தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்டு வரும் அபய்என்ற படத்தின் இறுதி கட்ட காட்சிகளில் சென்னை ஏவிஎம் ஸ்டியோவில் நடித்துக்கொண்டிருந்த கமல்ஹாசன் பிரேக்கின் போது அளித்த பேட்டி:\nநம் திரைப் படங்கள் குடிக்கிற கள் மாதிரி தான் இருக்கு. கள் சிறந்த பானம் தான்.ஆனால், அது உள்நாட்டில் மட்டும் விலை போகும். நம் திரைப்படங்களும் அதுபோல்தான்.\nதமிழர்களை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் நான் ஆஸ���கார் விருதுக்கானபோட்டியில் இடம் பெறுகிறேன். ஆனால் உண்மை என்னவென்றால் அகாதமி விருதுகுழுவினர் இந்திய திரைப்படங்களை பெயருக்கு வாங்கிக் கொள்வதுடன் சரி. இந்தநிலைமைக்கு நாம் தான் காரணம்.\nநாம் சிறந்த படங்களை எடுக்க முயற்சிக்கிறோம் என்ற எண்ணத்தை அகாதமி விருதுவழங்கும் குழுவினர் மனதில் ஏற்படுத்த நாம் தவறி விட்டோம். சீனாவிலும் இதேநிலைதான் நிலவி வந்தது. அவர்கள் தங்கள் நாட்டவரிடம் உள்ள திறமையைமுழுமையாக உணரும் வரை அவர்கள் திரைப்படத்துறையும் நம் திரையுலகத்தைப்போல்தான் இருந்தது.\nஅதே போல் நம்மவர்களின் திறமையை நாம் அடையாளம் காணும் வரை அதுகமல்ஹாசனாக இருந்தாலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி நம்மால் சர்வதேசஅளவில் அங்கீகாரம் பெற முடியாது.\nஹே ராம் திரைப்படம் கலைப்படமல்ல. இது வியாபார ரீதியான படம் தான். ஹேராம் அயல்நாட்டு படங்களுக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல. ஆனால் விருதுகிடைக்கவில்லை. எனக்கு இது பழக்கமாகி விட்டது.\nநமது திரைப்படம், ஆஸ்கார் விருதை நிர்ணயம் செய்யும் 200 நடுவர்களிடம்பாதிப்பை ஏற்படுத்த வேண்டும்.\nஆனால் நாம் என்ன செய்கிறோம். நமது திரைப்படத்தை லாஸ் ஏஞ்ஜெல்சில்இருக்கும் அகாதமிக்கு அனுப்பிவிட்டு அதை மறந்து விடுகிறோம்.\nக்ரெளசிங் டைகர் ஹிட்டன் டிராகன் நான்கு ஆஸ்கார் விருது வாங்கியுள்ளது. இதுசிறந்த படம். தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் எனதுமருதநாயகம் படமும் இது போன்றதுதான்.\nக்ரெளசிங் டைகர் ஹிட்டன் டிராகனின் வெற்றி ஆசிய சினிமாவுக்கு கிடைத்துள்ளவெற்றி. மன்மேகன் தேசாய் போன்றவர்கள் இப்போது இருந்தால் பல வெற்றிகளைநமக்கு தேடித் தந்திருப்பார்கள்.\nநாமும் வெற்றிகளை பெறமுடியும். உதாரணமாக சேகர் கபூரை எடுத்துக் கொள்வோம்.இந்தியர்களுக்காக மிஸ்டர். இந்தியா படத்தை எடுத்தார். மேற்கத்திய மக்களுக்காகஎலிசபத் படத்தை எடுத்தார். அவரால் சிறந்த படம் எடுக்க முடிகிறது என்றால்நம்மாலும் முடியும்.\nகிளேடியேட்டரில் நடித்த ரஸ்ஸல் குரோவ்வை சிறந்த நடிகராக ஆஸ்கர்தேர்ந்தெடுத்துள்ளது சரியான தேர்வாக எனக்குத் தெரியவில்லை. காஸ்ட் அவேதிரைப்படத்தில் நடித்திருந்த டாம் ஹாங்ஸ்க்குதான் சிறந்த நடிகர் விருதுகொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவர் ஏற்கனவே இரண்டு முறை ஆஸ்கார்வாங்கிவிட்டார் என்பதைக் காரணம் காட்டி அவருக்கு இந்த முறை ஆஸ்கர் விருதைவழங்காதது தவறு என்கிறார் கமல்\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nமது போதையில் ரகளை செய்த பிரபல நடிகர்... எச்சரித்து அனுப்பிய போலீஸ்\nஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையின் திடீர் முடிவு\nகாதல் கிடக்கட்டும்.. முதல்ல காசைத் திருப்பிக் கொடு..தாடி டாடி வாசலில் கூச்சலிட்ட கடன்காரர்கள்\nபீம்... அம்பேத்கர் போலவே தோற்றமளிக்கும் நடிகர் ராஜகணபதி... கன்பியூஸ் ஆன கட்சிகள்\nதாதாவுக்கு டாடா... மீண்டும் ‘குச்சி’யை கையில் எடுக்கும் சூப்பர் நடிகர்\nமை டியர் லிசா ஷூட்டிங்கில் விபத்து... விஜய்வசந்த் கால் முறிந்தது\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n5 மாத குழந்தைக்கு காது குத்திய நடிகை: பொங்கி எழுந்த ரசிகர்கள்\nநான் கார் ஓட்டிகிட்டே, ஏர்போர்ட்டுல ஓடிக்கிட்டே தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி\nசர்கார் போஸ்டர் பிரச்சனை: ஒரேயொரு கேள்வி கேட்ட விஜய் சேதுபதி\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/director-dhanush-wants-me-be-his-hero-rajkiran-045378.html", "date_download": "2018-07-21T23:25:35Z", "digest": "sha1:E4455BWOS6VGTIZC4QKRKABZGN7RLYPS", "length": 15776, "nlines": 201, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கேட்டால் ரஜினியே கொடுத்திருப்பார், ஆனால் எம் மருமவன் தனுஷோ..: ராஜ்கிரண் ஃபீலிங் | Director Dhanush wants me to be his hero: Rajkiran - Tamil Filmibeat", "raw_content": "\n» கேட்டால் ரஜினியே கொடுத்திருப்பார், ஆனால் எம் மருமவன் தனுஷோ..: ராஜ்கிரண் ஃபீலிங்\nகேட்டால் ரஜினியே கொடுத்திருப்பார், ஆனால் எம் மருமவன் தனுஷோ..: ராஜ்கிரண் ஃபீலிங்\nசென்னை: தனுஷ் ரஜினி சாரிடம் டேட் கேட்டாலும் அவர் கொடுப்பார். ஆனால் நான் ராஜ்கிரணை ஹீரோவாக வைத்து தான் படம் எடுப்பேன் என்று அவர் எடுத்த ஒரு முடிவு அவரது தன்னம்பிக்கையை காட்டுகிறது என்று ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.\nதனுஷ் இயக்க���யுள்ள முதல் படமான பவர் பாண்டியின் ட்ரெய்லர் புதன்கிழமை வெளியிடப்பட்டது. ட்ரெய்லர் மிகவும் அருமை என்று பலரும் பாராட்டி வருகிறார்கள்.\nஇந்நிலையில் பவர் பாண்டி பிரஸ் மீட்டில் கலந்து கொண்ட ராஜ்கிரண் கூறுகையில்,\nஇந்த படம் பவர் பாண்டி எனக்கு ஒரு முக்கியமான படம். இயக்குனர் கஸ்தூரி ராஜா 27 வருடங்களுக்கு முன்னால் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலமாக என்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார்.\nகஸ்தூரி ராஜாவின் மகன், என்னுடைய மருமகன் தனுஷ் அவர்கள் 27 வருடங்களுக்கு பிறகு என்னை மீண்டும் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். இப்படி ஒரு கொடுப்பினை அனைவருக்கும் அமையாது. எனக்கு அமைந்திருக்கிறது. இறைவனுக்கு நன்றி.\nஇயக்குனர் தனுஷ் அவர்களை பற்றி நான் சொல்ல ஆரம்பித்தால் மணிக்கணக்கில் நீளும். இரண்டு விஷயங்களை மட்டும் சொல்லிக் கொண்டு முடிக்க விரும்புகிறேன்.\nமுதலாவது இறை அருளால் அவர் இன்று வளர்ந்திருக்கும் உயரம் மிக அதிகம். தமிழில் முன்னணி ஹீரோ, தெலுங்கில் மிகப்பெரிய பெயர். இந்தியில் பெயர், ஹாலிவுட் படங்களில் நடிக்கிறார்.\nஇப்படி இருக்கும் ஒருவர் தான் இயக்கப் போகும் முதல் படத்திற்கு ரஜினி சாரிடம் டேட் கேட்டாலும் அவர் கொடுப்பார். ஆனால் நான் ராஜ்கிரணை ஹீரோவாக வைத்து தான் படம் எடுப்பேன் என்று அவர் எடுத்த ஒரு முடிவு அவரது தன்னம்பிக்கை. அந்த தன்னம்பிக்கையை இந்த படத்தில் வேலை செய்த ஒவ்வொரு நொடியும் நான் உணர்ந்தேன்.\nஇந்த குழுவில் எல்லோருமே எனக்கு பிள்ளைகள் தான். என் பிள்ளை பிரசன்னா சொன்ன மாதிரி நான் புதிதாக நடிக்க வந்தவனை போல கேட்டுக் கொண்டிருந்தேன் என்பது பிரச்சன்னாவின் பார்வை. உண்மை அது தான். ஏனென்றால் மருமகன் தனுஷ் எனக்கு விளக்கிய விதத்தில் என்னை அறியாமல் ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது.\nஇன்னும் சொல்லப் போனால் இதுவரை ராஜ்கிரண் என்று இருந்த பிம்பத்தை உடைத்தெறிந்துவிட்டு புதிதாக ஒரு ராஜ்கிரணை இந்த படத்தின் மூலம் உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் தனுஷ்.\nதனுஷ் சொல்லித் தந்த விதத்தில் இந்த பவர் பாண்டி என்பவன் இப்படி இருப்பான், இப்படி நடப்பான், இப்படி பேசுவான், இப்படி சிந்திப்பான் என்று அவர் எனக்கு ஊட்டிய விதத்தில் 50 சதவீதம் நான் பண்ணியிருக்கிறேன் என்று நம்புகிறேன்.\n100 சதவீதம் பண்ணியிருந்தால் டோ���்டலாவே ராஜ்கிரண் என்கிற கேரக்டரே மறந்துவிடும். அந்த அளவுக்கு அவர் மிகப்பெரிய இயக்குனராக உருவெடுத்துள்ளார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார் ராஜ்கிரண்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nஅப்பா ராஜ்கிரண் அவர்களுக்கு.... - ஒரு தயாரிப்பாளரின் நெகிழ்ச்சிக் கடிதம்\nராஜ்கிரண் என்னய்யா மனுஷன்...: இயக்குனர் ராஜுமுருகன்\nவிளம்பரப் படங்களில் நடிப்பதை கேவலமாக நினைக்கிறேன்: ராஜ்கிரண்\n'அந்த' நடிகை ஒரு நடிப்பு ராட்சசி: ராஜ்கிரண் யாரை சொல்கிறார் தெரியுதா\nபவர் பாண்டி பெயர் மாற்றம்: ராசி காரணமோ\n'பவர் பாண்டி'யின் கதை ஹாலிவுட்டில் இருந்து உருவியதா\nதனுஷ் எம்மருமவன்யா: பெருமையாக சொல்வது ரஜினி அல்ல\nபவர் பாண்டி ராஜ்கிரணை வாழ்த்திய ரஜினிகாந்த்\n“பவர் பாண்டி”... ராஜ்கிரணை நாயகனாக்கி இயக்குநராகிறார் தனுஷ்.. இன்று முதல் ஷூட்டிங்\nவர்றாண்டா முனி.... மீண்டும் ராஜ்கிரணுடன் ராகவா லாரன்ஸ்\nசிவகார்த்திகேயன் \"தாத்தா\"வோடு கை கோர்க்கும் சிபிராஜின் அப்பா.. ஜி.வி.பிரகாஷுக்காக\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n5 மாத குழந்தைக்கு காது குத்திய நடிகை: பொங்கி எழுந்த ரசிகர்கள்\nரஜினிக்கு ஜோடியான சிம்ரன்: தங்கச் சிலை போன்று இவருக்கும் ஒரு பிரேக் கிடைக்குமா\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-07-21T23:32:02Z", "digest": "sha1:4FRLWBXRNFWSSPCMJP27U363ITIEQIFF", "length": 8242, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "உரப் பிரச்சினைக்கு இன்றிரவு தீர்வு! – தயாசிறி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nந��ரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nஉரப் பிரச்சினைக்கு இன்றிரவு தீர்வு\nஉரப் பிரச்சினைக்கு இன்றிரவு தீர்வு\nபாகிஸ்தானிலிருந்து இன்றிரவு 40,000 தொன் உரம் இலங்கை வந்தடையுமென அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார். அதன் பின்னர், நாட்டில் காணப்படும் உரப் பற்றாக்குறைக்கு தீர்வு காணப்படுமென குறிப்பிட்டுள்ளார்.\nஅரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார்.\nஉரத்தட்டுப்பாட்டின் காரணமாக விவசாயிகள் பாரிய சிக்கலை எதிர்கொண்டுள்ள நிலையில், இதற்கு தீர்வை பெற்றுத்தருமாறு ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், முதற்கட்டமாக பாகிஸ்தானிலிருந்து உரம் வந்தடைந்த பின்னர் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமென அமைச்சர் தயாசிறி குறிப்பிட்டார்.\nஉரத்தட்டுப்பாடு தொடர்பில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் பிரதானமாக கலந்துரையாடப்பட்டதோடு, மூன்று போகங்களிலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இலவசமாக உரத்தை வழங்குமாறு அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது மரண தண்டனை\nபோதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதா\nஎரிபொருள் விலை திருத்தம்: அமைச்சரவையில் இன்று தீர்மானம்\nஎரிபொருள் விலை திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்மானம் நிறைவேற்றப்படும் எ\nபிரெக்ஸிட் நெருக்கடி : பொரிஸ் ஜோன்சன் பதவி விலகினார்\nபிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பொரிஸ் ஜோன்சன் இன்று பதவி விலகியுள்ளார். பிரெக்ஸிட் நெருக்கடிக்கு\nமஹிந்த தலைமையிலான அணியில் இணையப்போவதில்லை\nமஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட வோவதில்லை என அரசாங்கத்தில் இருந்து வி\nஎரிபொருள் விலை மாற்றம் குறித்து அமைச்சரவையின் புதிய தீர்மானம்\nவாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் பெற்றோல் மற்றும் டீசல் எரிபொருள் விலைகளில் காலத்திற்கு ஏற்றவகையில் ம\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nமுல்லைத்தீவில் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது\nபிரதமர் தலைமையில் தொழில்முனைவோருக்கான விருது விழா\nமில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் கண்டெடுப்பு\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2776&sid=5a44cb0d4b0c0a52089550014d094f0b", "date_download": "2018-07-21T23:25:50Z", "digest": "sha1:2BHWTOH7DRWAJ7EVKKMPDSL7VCGINHSB", "length": 30953, "nlines": 354, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்ப��ுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது\nபிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும்\nதமிழக கவர்னர் அவருக்கு வாழ்த்துக்களை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி நேற்று தனது\n80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\nஇதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை\nபிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள\nவாழ்த்துச்செய்தியில், துணை ஜனாதிபதிக்கு பிறந்த நாள்\nஅவர், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ நான்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மேற்கு வங்காள\nமாநிலம் கொல்கத்தாவில் 1937 ஆம் ஆண்டு பிறந்தார்.\nஇதேபோல தமிழக கவர்னர் வித்யாசகர் ராவும் ஹமீது\nஅன்சாரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வித்யாசாகர் ராவ்\nவெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் “ தயவுசெய்து எனது\nஇதயப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஉங்கள் ராஜதந்திரமும், புத்திசாலித்தனமும் எங்களது\nவெளிநாட்டு உறவுகளை வலிமைப்படுத்த உதவுகின்றன.\nநீங்கள் நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்”\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://simpleblabla.blogspot.com/2009/03/blog-post_11.html", "date_download": "2018-07-21T22:51:43Z", "digest": "sha1:B56T3DPFPDAFC5RISP7ZGO2EIUTZPOPV", "length": 22882, "nlines": 327, "source_domain": "simpleblabla.blogspot.com", "title": "அன்புடன் ராட் மாதவ்: விலையுயர்ந்த தமிழ் சொற்கள்.....", "raw_content": "\nவெற்றியைத் தேடி அலைந்த போது ‘வீண் முயற்சி’ என்றவர்கள்.. வெற்றி கிடைத்ததும் ‘விடா முயற்சி’ என்றார்கள்... இதுதான் உலகம்.. The biggest guru-mantra is: Never share your secrets with anybody. It will destroy you.' (Chanakya quotes) மனமே........ கனவை கலைய விடாதே நிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nகாணாமல் போன, வழக்கொழிந்த, மற்றும் தொலைந்து போன தமிழ்சொற்களைப்பற்றி இன்று நாம் வலையில் தேடிக்கொண்டிருக்கிறோம்.\nஇது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய, மற்றும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.\nதமிழைப் பொறுத்த வரை இது வருத்தப்பட வேண்டிய விஷயம்.\nஅதேபோல் தமிழில் இருந்து மற்ற மொழிகளுக்கு தத்து எடுக்கப்பட்ட அல்லது தாரை வார்க்கப்பட்ட எத்தனையோ சொற்கள் இது .\nஇது நமக்கு பெருமைப்பட வேண்டிய விஷயம்.\nதமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு தாவிய சில சொற்கள்.\nCorundum 'குருந்தம்' அல்லது 'குருவிந்தம்' (சிகப்பு கல் - ரூபி)\nஇதுபோல் இன்னும் எவ்வளவோ வார்த்தைகள் எல்லா மொழிகளில்\nஇருந்தும் பிற மொழிகளுக்கு மாறியுள்ளன. அல்லது மாற்றப்பட்டுள்ளன.\nதெரிந்தவர்கள் இனியும் பயனுள்ள பல வார்த்தைகளை பகிர்ந்து கொள்ளலாம். அன்பு அழைப்பு, அனைவர்க்கும்.\n*** எனது தமிழ் பற்றை பார்த்து மெய்சிலிர்த்து புல்லரித்து போகும் கோடிக்கணக்கான தமிழ் உள்ளங்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள் ****\n**தினமும் ஒரு பத்து வார்த்தையாவது சுத்த தமிழ் பேசுங்கள்.\n** தினம் ஒரு திருக்குறள் படியுங்கள்.\n**எனது முந்தய பதிவை உண்மை என்று மனமார ஏற்றுக்கொள்ளுங்கள்.\n** பின்னூட்டம் இடும்போது என்னை அதிகம் புகழாமல், உண்மையை மட்டும் சொல்லுங்கள்.\n** உங்களது வருமா���த்தில் பத்தில் ஒரு பங்கை நல்லவர்களுக்கு, உண்மையானவர்களுக்கு, நேர்மையானவர்களுக்கு, உத்தமர்களுக்கு கொடுத்து உதவுங்கள்.\n** உடனே அவசரப்பட்டு எனக்கு அனுப்பாதீர்கள். நன்கொடைகள் வாங்கும் நல்ல பழக்கம் எனக்கில்லை.\nஆக்கம்: உங்கள் ராட் மாதவ் at 14:59\n\\\\தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு தாவிய சில சொற்கள்\\\\\n// நட்புடன் ஜமால் கூறியது...\nஅறியாத பல விடயங்கள் விளங்க வைக்கின்றீர்கள் அருமை.\nஇது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய, மற்றும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.\nதமிழைப் பொறுத்த வரை இது வருத்தப்பட வேண்டிய விஷயம்.///\nஅதேபோல் தமிழில் இருந்து மற்ற மொழிகளுக்கு தத்து எடுக்கப்பட்ட அல்லது தாரை வார்க்கப்பட்ட எத்தனையோ சொற்கள் இது .\nஇது நமக்கு பெருமைப்பட வேண்டிய விஷயம்.\nஇதுபோல் இன்னும் எவ்வளவோ வார்த்தைகள் எல்லா மொழிகளில்///\n*தினமும் ஒரு பத்து வார்த்தையாவது சுத்த தமிழ் பேசுங்கள்.\n** தினம் ஒரு திருக்குறள் படியுங்கள்.\n**எனது முந்தய பதிவை உண்மை என்று மனமார ஏற்றுக்கொள்ளுங்கள்.\n** பின்னூட்டம் இடும்போது என்னை அதிகம் புகழாமல், உண்மையை மட்டும் சொல்லுங்கள்.\n** உங்களது வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை நல்லவர்களுக்கு, உண்மையானவர்களுக்கு, நேர்மையானவர்களுக்கு, உத்தமர்களுக்கு கொடுத்து உதவுங்கள்.\n** உடனே அவசரப்பட்டு எனக்கு அனுப்பாதீர்கள். நன்கொடைகள் வாங்கும் நல்ல பழக்கம் எனக்கில்லை. //\nஇது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய, மற்றும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.\nதமிழைப் பொறுத்த வரை இது வருத்தப்பட வேண்டிய விஷயம்.///\nஅதேபோல் தமிழில் இருந்து மற்ற மொழிகளுக்கு தத்து எடுக்கப்பட்ட அல்லது தாரை வார்க்கப்பட்ட எத்தனையோ சொற்கள் இது .\nஇது நமக்கு பெருமைப்பட வேண்டிய விஷயம்.\nஇதுபோல் இன்னும் எவ்வளவோ வார்த்தைகள் எல்லா மொழிகளில்///\n*தினமும் ஒரு பத்து வார்த்தையாவது சுத்த தமிழ் பேசுங்கள்.\n** தினம் ஒரு திருக்குறள் படியுங்கள்.\n**எனது முந்தய பதிவை உண்மை என்று மனமார ஏற்றுக்கொள்ளுங்கள்.\n** பின்னூட்டம் இடும்போது என்னை அதிகம் புகழாமல், உண்மையை மட்டும் சொல்லுங்கள்.\n** உங்களது வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை நல்லவர்களுக்கு, உண்மையானவர்களுக்கு, நேர்மையானவர்களுக்கு, உத்தமர்களுக்கு கொடுத்து உதவுங்கள்.\n** உடனே அவசரப்பட்டு எனக்கு அனுப்பாதீர்கள். நன்கொடைகள் வாங்கும் நல்ல பழக்கம் எனக்கில்லை. //\nஅதைவிட உங்க திரு வாசகங்கள்தான் அருமை.சிந்தித்துச் சிதறிய வாசகங்கள்.\nவி தொடக்கம் லை வரை மூச்சு விடாமல் படித்து முடித்தேன்.\nமாதவ்,முடிந்தவரை தமிழில் பின்னூட்டங்கள் தர முயற்சி செய்யுங்களேன்.நீங்கள் சொல்லும் நல்ல விஷயங்களை எல்லோருமே கவனிக்கவும் மனதில் பதிய விடவும் முடியும்.ஆங்கிலத்தில் எழுதியிருக்கையில் அது அலட்சியப்படுத்தப்பட்டுக் கவனிக்காமலே போகிறது.\nஉங்களினதும் வாசவனின் பக்ககமும் ஆங்கிலப் பின்னூட்டக்கள் அதிகம்.இருவரையும் கடுமையாகக் கண்டிக்கிறேன்.\n\\\\**தினமும் ஒரு பத்து வார்த்தையாவது சுத்த தமிழ் பேசுங்கள்.\n** தினம் ஒரு திருக்குறள் படியுங்கள்.\\\\\nஅதைவிட உங்க திரு வாசகங்கள்தான் அருமை.சிந்தித்துச் சிதறிய வாசகங்கள்.\nவி தொடக்கம் லை வரை மூச்சு விடாமல் படித்து முடித்தேன்.\nமாதவ்,முடிந்தவரை தமிழில் பின்னூட்டங்கள் தர முயற்சி செய்யுங்களேன்.நீங்கள் சொல்லும் நல்ல விஷயங்களை எல்லோருமே கவனிக்கவும் மனதில் பதிய விடவும் முடியும்.ஆங்கிலத்தில் எழுதியிருக்கையில் அது அலட்சியப்படுத்தப்பட்டுக் கவனிக்காமலே போகிறது.\nஉங்களினதும் வாசவனின் பக்ககமும் ஆங்கிலப் பின்னூட்டக்கள் அதிகம்.இருவரையும் கடுமையாகக் கண்டிக்கிறேன்.\n\\\\**தினமும் ஒரு பத்து வார்த்தையாவது சுத்த தமிழ் பேசுங்கள்.\n** தினம் ஒரு திருக்குறள் படியுங்கள்.\\\\\nநிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....\nவிருதுகள் இலவசமாக ஏற்கப்படுவதில்லை... வழங்க விரும்புவோர் ரூபாய் 'பத்தாயிரத்துக்கான' நடப்பு நாள் குறிப்பிட்ட 'காசோலையை' அனுப்பி விட்டு விருது வழங்கவும்.\nயூத், யங், போன்ற வலைப் பதிவுகளில் என் அனுமதியின்றி பதிவுகள் வெளியிட விரும்பினாலும், தொடர் பதிவுகளுக்கு அழைக்க விரும்பினாலும் மேற்கண்ட விதி முறைகள் அமுலுக்கு வரும்..\nபெண்ணே நீ பேயா, பிசாசா இல்லை தேவதையா\nகல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்\nடைகர் - இதை பார்த்து பயப்படாதவர்கள் யாராவது உண்டா\n'டாப் டென்' கல்லூரிப் பெண்களின் கனவு நாயகன்.....\nஇருக்கும் வேலையை விட்டு விடாதீர்\nஎனக்கு வந்த வாசகர் கடிதம்\nகேள்விகள் பதில்கள் எல்லாம் நானே\nதென் இந்திய மசாலாப் படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sparthasarathy.biz/crosswords/apaku65.html", "date_download": "2018-07-21T23:23:28Z", "digest": "sha1:F2RHZJ6KROBW5Z2KLNLY25LLKC5KY7G5", "length": 4029, "nlines": 39, "source_domain": "sparthasarathy.biz", "title": "அபாகு-61 மார்ச் 2014 - 01", "raw_content": "\n3.மாத்ரிபுத்திரன் நண்பன் கால் தரை தொடாதவன் (5)\n6. அந்த சிறியனை அறிய இயலாத எண்ணம் (4)\n7. பொட்டிழந்த கணேசன் அரிதாரம் பூசுபவர் (4)\n8. 'நளாஸ்' பகல் ஆக்க வேண்டாம், கலந்து நாட்டைப் பாதுகாக்கலாம் (4,2)\n13. ராஜகோபால் சமையலறையிலிருந்து அவைக்கு வந்த பொடி\n14. காலொடிந்த கற்புக்கரசி பருக (4)\n15. கலக்கத்தில் யோசித்து ஓரிடத்தில் இருந்த (4)\n16. கிடந்தும் துன்பம் தரும் (5)\n1. அகர முதல் அரிமா அழகில்லை (5)\n2. சளி அடக்கிய மூச்சுக் கலவை (5)\n4. ஆடுமாடு நடக்க உதவும் முறை (4)\n5. பொன் எதுகை - மேற்கு சேர்த்தால் மாநிலம் (4)\n9. திருவையாறில் ஐந்து ரத்தினங்கள் கேட்கும் பஞ்சமி (3)\n10. தூத்துக்குடி மணியாடை வைகுண்ட ஏகாதசியன்று ரங்கநாதருக்கு (5)\n11. நகர்நது கொடியது பாதி அகற்றிற்று (5)\n12. மகாலட்சுமியுடன் பிச்சைப் பாத்திரம் (4)\n13. நீர்மேல் மிதப்பில் கிடந்து கிடப்பில் வீசு (4)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=12531", "date_download": "2018-07-21T22:51:27Z", "digest": "sha1:WEASXZ7ATRH4YDNEKLX2SMXJQC47Y4TY", "length": 7869, "nlines": 90, "source_domain": "tamil24news.com", "title": "சினி நட்சத்திரங்களை திண", "raw_content": "\nசினி நட்சத்திரங்களை திணறடித்து கால்பந்திலும் வென்று அசத்திய கோலி அணி\nதிரை நட்சத்திரங்களுகு எதிரான கால்பந்து போட்டியில், கோலி தலைமையிலான விளையாட்டு வீரர்கள் அடங்கிய அணி 7-3 என்ற கோல் கணக்கில் வென்று அசத்தியுள்ளது.\nதொண்டு நிறுவனங்களுக்கு பண உதவி செய்யும் பொருட்டு இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும், பாலிவுட் திரை நட்சத்திரங்களும் பங்கேற்கும் கால்பந்து போட்டி மும்பையில் இன்று நடைப்பெற்றது.\nநடிகர் அபிஷேக் பட்சனின் தொண்டு நிறுவனத்திற்காகவும், கோலியின் அறக்கட்டளைக்காகவும் இந்த போட்டி நடத்தப்பட்டது\nகோலி தலைமையிலான கிரிக்கெட் வீரர்களின் அணிக்கு “ஆல் ஹார்ட் எஃப்சி” என்றும், ரன்பிர் கபூர் தலைமையிலான திரை நட்சத்திரங்களின் அணிக்கு “ஆல் ஸ்டார்ஸ் எஃப்சி” என்ற பெயரில் கால்பந்து விளையாடினார்.\nபோட்டி தொடங்கிய 7வது நிமிடமே, தல தோனி கோல் போட்டு அசத்தினார். போட்டியில் தோனி மொத்தம் 2 கோல்களும், கோலி, கே எல் ராகுல், ஜாதவ் உள்ளிட்டோர் தல 1 கோல்கள் போட்டு அசத்தினர்.\nமுழு நேர முடிவில் கோலி தலைமைய���லான ஆல் ஹார்ட் அணி 7-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.\n120 பெண்களை வல்லுறவுக்குட்படுத்திய மந்திரவாதி கைது\nபடிகட்டுகளாக மாறி உதவிய பொலிஸார்...\nதொடரூந்து தொழிநுட்ப அதிகாரிகளின் திடீர் முடிவு...\nஇந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக பெயரிடப்பட்டுள்ள ஒஸ்டின் பெர்னாண்டோ\n“இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் மிகுந்த அவதானம் செலுத்துகிறோம்”...\nஎவ்வாறான எதிர்ப்பு வந்தாலும் மரணதண்டனை நிறைவேற்றப்படும் : ஜனாதிபதி ...\n1000 ஆண்டு ரகசியம் : வாய்பிளக்க வைக்கும் தமிழர் தொழில்நுட்பம்.\nஇனத்தைக் காதல் கொண்டதனால் இறுதிப் பயணம்...\nஅரசு பயங்கரவாதமும், ஆயுதப் புரட்சியும்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை...\nநெருப்பு கொழுந்துவிட்டு எரிகின்றது. அதன் பசியின்னும் அடங்கவில்லை.......\nஅமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nதிருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nகறுப்பு யூலை இனவழிப்புப் கண்காட்சி...\nகறுப்பு ஜூலை 1983 - 35 வது அண்டு நினைவு...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_detail.asp?Nid=367241", "date_download": "2018-07-21T23:19:32Z", "digest": "sha1:O6UZDPZEOVQ4C7CIPC7W7RHWZNPK2NJK", "length": 7412, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "சுற்றுசூழல் அனுமதி பெறும் நடைமுறையால் திட்டங்கள் தாமதம் : மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் | Plans delayed by environmental clearance procedures: Union Home Minister Rajnath Singh - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nசுற்றுசூழல் அனுமதி பெறும் நடைமுறையால் திட்டங்கள் தாமதம் : மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nடெல்லி : சுற்றுசூழல் அனுமதி பெறும் நடைமுறைகளால் மிகவும் பயனளிக்கும் பல திட்டங்கள் தாமதமாகி வருவதாக மத்��ிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.ராணுவ பொறியியல் சேவையின் கட்டுனர் கழகத்தின் விழாவில் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது எல்லைப் பகுதியில் உள் கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களை செயல்படுவதற்கு நிதி பற்றாக்குறை ஏதுமில்லை என்று தெரிவித்தார்.\nஅதே நேரத்தில் பயனுள்ள திட்டங்களை செயல்படுத்துவது சுற்றுசூழல் அனுமதி பெறும் நடைமுறைகளால் தாமதமாகவும் அவர் குறிப்பிட்டார். திட்டங்களுக்கு அனுமதி பெறும் வகையில் அதற்கான நடைமுறைகளை மத்திய அரசு விரைவுப் படுத்தி வருவதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.\n2017 முதல் 2022க்குள் ஆன காலக்கட்டத்தின் சாலை உள் கட்டமைப்பு திட்டங்களுக்காக மத்திய அரசு 7 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும் இதில் எல்லைப்பகுதியில் 200 கிமீ தொலைவிற்கு சாலை அமைப்பதும் அடங்கும் என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.\nசுற்றுசூழல் அனுமதி ராஜ்நாத் சிங் உள்துறை\nஇஸ்ரோ மூத்த விஞ்ஞானி திடீர் பணியிட மாற்றம் : சிவனுடன் கருத்து வேறுபாடா\nதமிழகத்தில் 2017-18ம் நிதியாண்டில் மட்டும் ரூ.2378 கோடி சுங்கக் கட்டணம் வசூல்\nதீப்பெட்டி, நொறுக்கு தீனிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சர் வலியுறுத்தல்\nதனியார் நிறுவன லாக்கரில் கேட்பாரின்றி கிடந்த ரூ.100 கோடி சொத்து ஆவணம் பறிமுதல்\nதொழிலாளரை சிறைபிடித்த மாவோயிஸ்டுகள் தமிழகத்திற்கு தப்பினரா\n‘நியமன எம்எல்ஏக்களை பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும்’ .... நிபந்தனையுடன் பட்ஜெட்டுக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல்\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால் தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...\n22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்\nசீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு\nநீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/07/Mullaithivu.html", "date_download": "2018-07-21T23:24:20Z", "digest": "sha1:W4UTKI7KRMVDUYFDFFQCXGLKU3CMR2RK", "length": 13417, "nlines": 69, "source_domain": "www.pathivu.com", "title": "வடக்கு நில ஆக்கிரமிப்பிற்கு அனுராதபுரத்தில் விசேட செயலணி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / வடக்கு நில ஆக்கிரமிப்பிற்கு அனுராதபுரத்தில் விசேட செயலணி\nவடக்கு நில ஆக்கிரமிப்பிற்கு அனுராதபுரத்தில் விசேட செயலணி\nடாம்போ July 07, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஅனுராதபுரம் மாவட்டச் செயலகத்தில் இயங்குகின்ற விசேட நிழல் செயலணி ஒன்று தமிழர் தாயகத்தில் காணிகளை அபகரிக்கும் விடயங்கள் குறித்து, இலங்கை இராணுவத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇலங்கையின் அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேராவினால், இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் அரசியல் யாப்பில் கூறப்பட்டுள்ள விதிகளுக்கு அமைவாக இலங்கை வர்த்தமானி அறிவித்தல் மூலம் 80 ஆயிரத்திற்கும் அதிகமான ஹெக்டயர் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கூறியுள்ளார்.\nநந்திக்கடல் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளையும் சேர்த்து 4141.67 ஹெக்டயர் காணிகள் மற்றும் நீர்ப்பரப்புக்களையும், நாயாறு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலுமாக 4464.35 ஹெக்டயர் காணிகள் மற்றும் நீர்ப்பரப்புக்களையும் 469ஆம் அத்தியாயமான தாவர விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச்சட்டம் 2ஆம் பிரிவின் 01ம் உட்பிரிவின் கீழான கட்டளை என்ற தலைப்பினுள் இலங்கை அரச வர்த்தமானி மூலம் நந்திக்கடல் இயற்கை ஒதுக்கிடம், நாயாறு இயற்கை ஒதுக்கிடம் என இலங்கை வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதன்படி மொத்தம் 8606.02 ஹெக்டயர்கள் இதற்குள் அடங்குவதாக ரவிகரன் குறிப்பிட்டுள்ளார்.\nமணலாறு குடியேற்றம், மகாவலி எல் வலய போர்வையில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், இலங்கை இராணுவ முகாம் விஸ்த்தரிப்புகள், பௌத்த பிக்குகளின் மதத் திணிப்புக்கள், இலங்கைத் தொல்பொருள் திணைக்களத்தின் காணி பறிப்புக்கள், இலங்கை வனவள துறையின் காணி பறிப்புக்கள், இலங்கை வன ஜீவராசிகள் திணைக்களத்தின் காணி பறிப்புக்கள் என 80ஆயிரம் ஹெக்டயர்களுக்கு மேல் காணிகள், நீர்நிலைகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக ரவிகரன் கூறுகின்றார்.\nஇந்தப் பிரதேசங்களில் ஒன்பதாயிரம் குடும்பங்களுக்கு மேல் தமது வாழ்வாதாரத்தை ஓரளவுக்கேனும் கொண்டு நடத்தக்கூடிய வகையில் நீர்நி��ைகளை நம்பி வாழ்ந்து வருகின்றார்கள்.ஆனால், அந்த நீர் நிலைகள் தற்போது அபகரிக்கப்பட்டுள்ளன.\nஇறால், மீன்கள் என வீச்சுவலைகள் மற்றும் நன்னீர் மீன்பிடி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட வலைகள் மூலமாகவும் தொழில் செய்து தமது ஜீவனோபாயத்தை காக்கும் இடமாகக் காணப்படுகின்றது.முள்ளிவாய்க்கால் கிழக்கு வட்டுவாகல் மட்டுமல்லாமல் வற்றாப்பளை அருகாக அமைந்துள்ள வயல் நிலங்களும் அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் குறித்த இலங்கை அரசின் வரைபடத்தில் காண்பிக்கக்பட்டுள்ளதாக ரவிகரன் கூறியுள்ளார்.\nஅதேவேளை, வடமாகாண சபையுடன் உரையாடி காணிகளைப் பெறுவது அதற்கான அனுமதியைக் கோருவது போன்ற எந்தவொரு செயற்பாடுகளும் இல்லை என ரவிகரன் குறிப்பிட்டுள்ளார்..\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nசுதந்திரபுரத்தில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றுடன் அகழ்வு பணி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அபாயகரமான வெடிபொருட்கள் பல இன்றும் (20) மீட்க...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\n��னந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nகறுப்பு ஜூலை நினைவுநாள் அழைப்பு\nகறுப்பு ஜூலைக்கு வருடங்கள் 35 1983 ஜுலை இனக்கலவரத்தினால் தமிழர் வாழ்வு எரிந்து கருகியது. அரசியல் கைதிகளான குட்டிமணி உட்பட 84 பேர் சி...\n30 ஆண்டுகாலம் போர் எமது இனத்திற்காக\nஎமது மாகாணத்தை கல்வியிலும், இணைபாடவிதான செயற்பாடுகளிலும் இலங்கையில் முதல் நிலைக்கு கொண்டுவருதற்கு ஆசிரியர்கள் அளப்பெரும் சேவையாற்ற வேண்ட...\nபுத்தகம் வெளியிட்டவரிடம் புலனாய்வுத்துறை விசாரணை\nயாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து “எரிந்தது நூலகமா இல்லை தாயகம்” - நூல் வெளியீட்டை அண்மையில் யாழ்ப்பாணத்தில் தலைமை தாங்கி ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shakthionline.com/index.php/2017-06-13-12-18-23/item/2377-dheepangalil-yetrum-ennayin-palangal", "date_download": "2018-07-21T22:42:54Z", "digest": "sha1:LNZS3RSCBA47QD7MNW772BSAOAX3XNQ4", "length": 4084, "nlines": 56, "source_domain": "www.shakthionline.com", "title": "தீபங்களில் ஏற்றும் எண்ணெய்யின் பலன்கள்", "raw_content": "\nதீபங்களில் ஏற்றும் எண்ணெய்யின் பலன்கள்\nபசுவின் நெய் :- செல்வம் பெருகும், அஷ்டலெட்சுமிக்கு உரிய எண்ணெய் என்பதால் வளம் கொழிக்கும்.\nநீரடிமுத்து எண்ணெய்:- பிரச்சனைகளை நீக்கும். கேதுவிற்கு உரிய என்பதால் கேது தோஷங்கள் தீரும்.\nவேம்பு எண்ணெய்:- மகிஷாசுரமர்த்தினிக்கு உரியது. பிறரின் துர்பார்வை நீக்கும், எதிரிகளின் தொல்லை போக்கும்.\nஇலுப்பை எண்ணெய்:- புவனேஸ்வரி அன்னைக்கு உரியது. தன தானியங்கள் பெருகும்.\nபுங்கை எண்ணெய்:- திருமணத் தடைகளை நிவர்த்தி செய்யும், சர்ப்ப தோஷம் விலகும். நாகதேவதைக்கு உரியது.\nசந்தனாதி எண்ணெய்:- குபேர செல்வங்களையும், சகல சம்பத்துக்களையும் தரும்.\nஆமணக்கு எண்ணெய்:- தட்சணாமூர்த்திக்கு உரியது. இல்லத்தில் அமைதியும் இறைவனின் அருளும் கிடைக்கும்.\nகுறிப்பு:-வீட்டில் விளக்கேற்றி இறைவனை வணங்கும்போது குத்து விளக்கில் ஐந்து முகம் ஏற்றி வணங்கினால் இறைவனின் பூரண ஆசி கிடைக்கும்.\nசந்திர கிரகணம் - திருப்பதி கோயில்கள் நடை அடைப்பு\nவாஸ்து தோஷம் விலக மகாயாகம்\nவாகன யோகம் தரும் கோவை ஈச்சனாரி விநாயகர்\nவழக்குகளைத் தீர்த்து வைக்கும் தண்டுமாரியம்மன்\nவ��ிகர்களுக்கு ஏற்றம் தரும் திருப்பயற்றுநாதர்\nபுண்ணியத் தீர்த்தங்களில் நீராடும் முறைகள்\nபிரதோஷ வழிபாட்டின் மூலம் அடையும் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/job-news/government-jobs/2018/02/20/85939-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4.html", "date_download": "2018-07-21T23:17:46Z", "digest": "sha1:XFUTNHICYZU2T7OXMTGR75ZSQ5WHHV3A", "length": 9170, "nlines": 164, "source_domain": "www.thinaboomi.com", "title": "விஞ்ஞானி-பி (மருத்துவம்) (மருத்துவம் அல்லாத) | தின பூமி", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n2-வது நாளாக தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்தம்: விவசாய விளை பொருட்களை அரசு பஸ்களில் இலவசமாக எடுத்து செல்லலாம்\nபிரிட்ஜ், வாஷிங் மெஷின்களுக்கு ஜி.எஸ்.டி. 18 சதவீதமாக குறைப்பு சானிடரி நாப்கின்களுக்கு முற்றிலும் வரி விலக்கு\nசிவாஜி கணேசன் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிப்பு\nவிஞ்ஞானி-பி (மருத்துவம்) (மருத்துவம் அல்லாத)\nமலேரியா ஆராய்ச்சி ICMR- நேஷனல் இன்ஸ்டிடியூட்,\nசுகாதார மற்றும் குடும்ப நல ஆராய்ச்சி அமைச்சகத்துறை,\nதுறை 8, துவாரகா, புது தில்லி - 110 077\nவேலை பெயர் விஞ்ஞானி-பி (மருத்துவம்) (மருத்துவம் அல்லாத)\nமலேரியா ஆராய்ச்சி ICMR- நேஷனல் இன்ஸ்டிடியூட்,\nசுகாதார மற்றும் குடும்ப நல ஆராய்ச்சி அமைச்சகத்துறை,\nதுறை 8, துவாரகா, புது தில்லி - 110 077\nமலேரியா ஆராய்ச்சி ICMR- நேஷனல் இன்ஸ்டிடியூட், (இந்திய மருத்துவ கவுன்சில்), சுகாதார மற்றும் குடும்ப நல ஆராய்ச்சி அமைச்சகத்துறை, இந்திய அரசு, துறை 8, துவாரகா, புது தில்லி - 110 077\nமலேரியா ஆராய்ச்சி ICMR- நேஷனல் இன்ஸ்டிடியூட், (இந்திய மருத்துவ கவுன்சில்), சுகாதார மற்றும் குடும்ப நல ஆராய்ச்சி அமைச்சகத்துறை, இந்திய அரசு, துறை 8, துவாரகா, புது தில்லி - 110 077\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nவீடியோ: மதுரையில் துவங்கிய ஜூனியர் நேஷனல் ரக்பீ செவன்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2018\nவீடியோ: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நீதிமன்ற அனுமதிப் பெற்று 25ந் தேதி துவங்குகிறது: அமைச்சர் கே.பி.அன்பழகன்\nவீடியோ: மாநில உரிமைகளை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ: டெல்டா பாசன விவசாயிகளுக்காக கல்லனையில் இருந்து 22.7.2018-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும்: அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ: இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஆட்டோ ஒட்டுனர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்\nஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018\n1சிவாஜி கணேசன் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிப்பு\n2மேட்டூர் அணை நீர்மட்டம் 114 அடியாக உயர்வு விரைவில் முழுக் கொள்ளளவை எட்டும்\n32-வது நாளாக தொடர்ந்த லாரிகள் வேலைநிறுத்தம்: விவசாய விளை பொருட்களை அரசு பஸ்க...\n4அரியானாவில் 120 பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சாமியார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewstime.com/ta/comment/reply/4640", "date_download": "2018-07-21T22:42:44Z", "digest": "sha1:VVAWQ7PCLO2IIIARSSFFVL3BJRVNBNQ7", "length": 3913, "nlines": 35, "source_domain": "www.tamilnewstime.com", "title": "தமிழ்நாடு சிறுதேயிலை வியாபாரிகள் தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் இணையத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டி.உதயசந்திரன் | தமிழ்ச் செய்தி நேரம்", "raw_content": "\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநீட் தேர்வு: கமல் புதிய டுவிட்\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nமுகப்பு » தமிழ்நாடு சிறுதேயிலை வியாபாரிகள் தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் இணையத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டி.உதயசந்திரன்\nதமிழ்நாடு சிறுதேயிலை வியாபாரிகள் தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் இணையத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டி.உதயசந்திரன்\nசென்னை டிச.4:- தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை தமிழ்நாடு சிறுதேயிலை வியாபாரிகள் தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் இணையத்தின் (Tamilnadu Small Tea Growers Industrial Cooperative Tea Factories Federation Limited) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள டி.உதயசந்திரன் இ.ஆ.ப அவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றார்.\nதமிழ்நாடு சிறுதேயிலை வியாபாரிகள் தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் இணையம்\nஇணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.\nவரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imageofscience.blogspot.com/2013/06/blog-post.html", "date_download": "2018-07-21T23:10:14Z", "digest": "sha1:5UAHGPSWTSAM4KSFE2UDTBWDGD2UO7RN", "length": 14774, "nlines": 42, "source_domain": "imageofscience.blogspot.com", "title": "ImageOfScience: மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்", "raw_content": "\nமூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்\nமூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-27\nபண்டைய தமிழ் மக்கள் பாரிய கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்கும்போது மகிழமரக் கன்று ஒன்றை நட்டு மகிழ்ந்தார்கள். மகிழ மரமும் அதன் மலரின் மணமும் வித்தும் பலத்த விருத்தழயையும் பல ரோகங்களை நீக்கும் சக்தியையும் கொண்டவை.\nமகிழமரம் தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. மேற்குத் தோடர்ச்சி மலைகளில் தானே வளர்கிறது. இதற்கு அதிக ஈரப்பதம் தேவையில்லை ஆனால் தண்ணீர் தேங்கக் கூடாது. இதன் பூர்வீகம் வட ஆசியா, தென்கிழக்கு ஆசியா, மற்றும் வட ஆஸ்திரேலியா. இதன் உயரம் 20 முதல் 50 அடி உயரம் வளரக்கூடியது. அடர்த்தியான இலைகளையுடைய பசுமை மரம். நல்ல நிழல் தரும் மரம். மனதைக் கவரும் இனிய மணமுடைய கொத்தான வெள்ளைப் பூக்களையும் மஞ்சள் நிற சாப்பிடக் கூடிய பழங்களையும் உடைய மரம். பூவின் மணத்திற்காக நகரங்களில் பூங்காவிலும் கோயில் களிலும், வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றன. இதன் மணம் மனதை மகிழவைக்கும். மகிழமரம் விதை நாற்றுக்கள் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.\nமகிழ மரத்தின் மலர்கள் சக்கர வடிவத்தில் கொத்துக்கொத்தாக மலர்ந்திருக்கும். பழந்தமிழ் இலக்கியமான சீவகசிந்தாமணியில் \"ஓடுதேர்க்கான் வகுளம்\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கனிகள் முட்டை வடிவில் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.\nஇந்த மரத்தின் பூவை மணம் உடையதாகவும், இப்பூவிலிருந்து வாசனை திரவியம் தயாரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.\nமருதுதுவப் பயன்கள் -: மகிழமரத்தின் பூ, தாது வெப்பு அகற்றும், காமம் பெருக்கும். விதை குளிர்ச்சியூட்டும். தாது பலம் பெருக்கும், நஞ்சு நீக்கும்.\nபூ 50 கிராம், 300 நீரில் போட்டு 100 மில்லியாகக் காய்ச்சி பாலும் கற்கண்டும் கலந்து இரவு உணவிற்குப் பின் குடித்துவர உடல் வலிவு மிகும்.\nகருவேலம் பற்பொடியில் பல் துலக்கி மகிழ இலைக் கியழத்தால் வாய் கொப்பளித்து வர பல் நோய் அனைத்தும் தீரும்.\nமகிழம் பட்டையைக் கொதிக்க வைத்துக் குடிநீராக்கி வாய் கொப்பளிக்க வாய் புண் ஆறும்.\n10 கிராம் மகிழம் பட்டையைப் பொடித்து அரை லிட்டர் நீரிலிட்டு 100 மி.லி.யாகக் காய்ச்சி வடி கட்டி தேன் சேர்த்து 50 மி.லியாக காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர கருப்பை பலவீனம் தீரும். காய்ச்சல் தணியும்.\nமகிழங் காயை மென்று அடக்கி வைத்திருந்து துப்ப பல்லாட்டம் நீங்கி பல் உறுதிப் படும்.\nமகிழவித்துப் பருப்பை வேளைக்கு 5 கராம் அரைத்து பாலில் கலக்கி சாப்பிட்ட் வர தாது விருத்தியாகும். உடல் வெப்பு, மலக்கட்டு, நஞ்சு ஆகியவை தீரும்.\nமகிழம் பூவை காயவைத்து அரைத்துப் பொடியாக்கிப் பாலில் காலை,மாலை அறிந்தி வர காச்சல் தலைவலி, உடல் வலி, கழுத்து, தோழ்பட்டை வலி போகும். அறிவு வளர்ச்சிக்கு இது ஒரு டானிக். மூத்திர எரிச்சல் குறையும். பழத்தை குடநீராக்கிக் குடிக்க குழந்தை பிறப்பின் போது எளிதாக இருக்கும். பட்டையின் பொடி புண்களை ஆற்ற வல்லது.\nவகுளத்தின் மருத்துவப் பயன்களுக்கு அடிப்படையாக அமைபவை குர்சிடால், குர்சிடின், அமினோஅமிலங்கள், டி.குளுக்கோஸ், லுபியோல், பெட்டுலினிக் அமிலம் போன்றவை.. இலை, பூ, காய், விதை, பட்டை ஆகியன மருத்துவக் குணமுடையது.\nமணமிக்க மலர்களில் இருந்து வாசனைப் பொருட்கள் எடுக்கப்படுகின்றன. மகிழம்பூவில் இருந்து எண்ணெய் எடுத்து அதில் சந்தனமர எண்ணெய் கலந்து வாசனை திரவியங்கள் தயாரிக்கலாம்.\nமலர்களின் பொடி மூக்குப்பொடியாக உள்ளிழுக்கப்பட்டு தலைவலி போக்க உதவுகிறது. பூ தாது வெப்பமகற்றும், காமம் பெருக்கும், விதை குளிர்ச்சியூட்டும், தாதுபலம் பெருக்கும், நஞ்சு நீக்கும். மகிழவித்துப் பருப்பை வேளைக்கு 5 கராம் அரைத்து பாலில் கலக்கி சாப்பிட்டு வர தாது விருத்தியாகும். பட்டை, சத்து மருந்தாகவும் காய்ச்சல் தணிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.\nமகிழம் பூவை காயவைத்து அரைத்துப் பொடியாக்கிப் பாலில் காலை,மாலை அருந்தி வர காய்ச்சல் தலைவலி, உடல் வலி, கழுத்து, தோல்பட்டை வலி போகும். அறிவு வளர்ச்சிக்கு இது ஒரு டானிக். பட்டையின் பொடி புண்களை ஆற்ற வல்லது.\nநறுமணம் மிக்க மகிழமரத்தின் பூக்களை நுகர்ந்தாலே சளி வெளியேறும், தலைவலி குணமடையும், உற்சாகம் பிறக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். மகிழம்பூவில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் காயம் மற்றும் புண்களை ஆற்ற உதவுகிறது. காய்ச்சலுக்கு டானிக் போல பயன்படுத்தலாம்.\nபெண்களின் கருத்தரித்தலை ஊக்குவிக்கும். 10 கிராம் மகிழம் பட்டையைப் பொடித்து அரை லிட்டர் நீரிலிட்டு 100 மி.லி.யாகக் காய்ச்சி வடி கட்டி தேன் சேர்த்து தினம் 50 மில்லி காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர கருப்பை பலவீனம் தீரும். பழத்தை சாறுபிழிந்து குடிக்க குழந்தை பிறப்பின் போது எளிதாக இருக்கும்.\nகனிகள் தொடர் வயிற்றுப் போக்கினை தடுக்கும். விதைகள் வயிற்றுப்போக்கினை தூண்டக்கூடியது. குழந்தைகளின் மலச்சிக்கலை போக்க வல்லது. மலர்கள் கனிகளுடன் சேர்ந்து சதை இருக்கிப் பொருளாக புண்களைக் குணப்படுத்துகிறது.\nமகிழம்பூ கசாய நீர் பல் மற்றும் ஈறு தொடர்பான நோய்களில் கொப்பளிப்பாக பயன்படுகிறது. இதனைக் கொண்டு வாய்க்கொப்பளிக்க பற்களும், ஈறுகளும் கெட்டிப்படும். மகிழம் பட்டையைக் கொதிக்க வைத்துக் குடிநீராக்கி வாய் கொப்பளிக்க வாய் புண் ஆறும். மகிழங்காயை மென்று அடக்கி வைத்திருந்து துப்ப பல்லாட்டம் நீங்கி பல் உறுதிப் படும். பூ 50 கிராம், 300 நீரில் போட்டு 100 மில்லியாகக் காய்ச்சி பாலும் கற்கண்டும் கலந்து இரவு உணவிற்குப் பின் குடித்துவர உடல் வலிவு மிகும்.\nகண் நோய்க்கான சொட்டுமருந்து தயாரிக்க மகிழமரத்தின் விதைகள் பயன்படுகின்றன. விதையில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து வயிற்று வலியை குணப்படுத்துகிறது. விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மூட்டுவலிக்கு மருந்தாகிறது. விதைகளை பவுடராக்கி அதில் தேன், நெய் கலந்து சாப்பிட உடலுக்கு வலு கிடைக்கும். மகிழமரத்தின் வேரை விழுதுபோல அரைத்து வினிகரில் கலந்து வீக்கத்தில் தடவினால் விரைவில் குணமடையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inemai.blogspot.com/2010/09/2013.html", "date_download": "2018-07-21T23:10:58Z", "digest": "sha1:BSWWNERW3DYLGNUB2ZT7MBXMOPNYWVKF", "length": 5558, "nlines": 93, "source_domain": "inemai.blogspot.com", "title": "இனிய தகவல்கள்: 2013ஆம் ஆண்டில் பாரிய சூரிய தீச்சுவாலைகளினால் பூமி முடங்கும் அபாயம்...!", "raw_content": "\n2013ஆம் ஆண்டில் பாரிய சூரிய தீச்சுவாலைகளினால் பூமி முடங்கும் அபாயம்...\n2013 ஆம் ஆண்டு சூரியனில் ஏற்படும் பாரிய வெடிப்பொன்றினால் வெளிவரக்கூடிய பாரிய தீச்சுவாலைகள் காரணமாக பூமியில் மின் விநியோகம் முதலானவை தடைப்பட்டு பாரிய சிக்கல்கள் ஏற்படலாம் என விஞ்ஞானிகள் நேற்று எச்சரித்துள்ளனர்.\nநூறு வருட��்களுக்கு ஒரு தடவை இத்தகைய பாரிய வெடிப்பு சூரியனில் ஏற்படலாம் எனவும் இனிமேல் இவ்வாறு ஏற்பட்டால் ஐரோப்பா அமெரிக்கா உட்பட உலகின் பல பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்படுவதுடன் தொலைதொடர்புத்துறை செயலிழப்பு, விமானங்கள் பறக்க முடியாத நிலை, இணையத்தளங்கள் செயலிழப்பு போன்றன ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nலண்டனில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாநாடொன்றில் உரையாற்றிய பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸ், அண்மைக்காலத்தில் 1859ஆம் ஆண்டு சூரியனில் ஏற்பட்டதற்கு ஒப்பான அளவில் பாரிய வெடிப்பொன்று மீண்டும் ஏற்பட்டால் அளவிட முடியாத சேதங்கள் ஏற்படலாம் என கூறினார்.\nதொழில்நுட்பத்தில் தங்கியுள்ள நவீன சமூகம் இத்தகைய தாக்கங்களால் அதிக பாதிப்புகளுக்கு முகம்கொடுக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக உள்ளது எனவும் இத்தகைய நாசங்களுக்கு எதிரான தந்திரோபாயங்களை விஞ்ஞானிகள் வகுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.\n2013ஆம் ஆண்டில் பாரிய சூரிய தீச்சுவாலைகளினால் பூமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/category/news/sri-lanka-news/trinco-news/page/3/", "date_download": "2018-07-21T23:18:55Z", "digest": "sha1:LUI5MJ7HDHFKSQXJ4KPXMFPALKAEUFF5", "length": 11527, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "திருகோணமலை | LankaSee | Page 3", "raw_content": "\nஅடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை வேகமாக கரைக்க\nஎன்றும் பதினாறு போல் இருக்க கற்றாழை\nஉன்னத காதலின் உயிர் வடிவம்\nவிக்கினேஸ்வரன்: தமிழ் அரசியலின் பலவீனமும் கீழ்மையும் – கருணாகரன்\n120 பெண்களை நாசம் செய்த 60 வயது மந்திரவாதி\nசென்னை வர மறுத்த சுவிட்சர்லாந்து வீராங்கனை\nமன்னார் புதைகுழியில் பால் பற்களுடன் 3 சிறுவர்களின் மண்டையோடுகள்\nதந்தைக்கு மகள் செய்த காரியம்\nதங்கத்தை விட அதிகம் பெறுமதியான காளான்\nபிக் பாஸை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது யார் தெரியுமா\nதிருகோணமலை கிண்ணியா, குறிஞ்சாக் கேணி இரண்டாம் வட்டாரப் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்த மாமரத்தில் மனித முகத்தையொத்த மாங்காய் காய்த்திருப்பது அப்பகுதியிலுள்ள அனைவரையும் கவர்ந்த ஒரு விசித்திரமா...\tமேலும் வாசிக்க\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் திருமலை புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் கலையரசன் கைது\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் திருமலை புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் கலையரசன் நேற்று பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியில் கைப்பற்றப்பட்ட தற்கொலைத்...\tமேலும் வாசிக்க\nதிட்டமிட்டு சிங்கள மயமாக்கப்படும் கன்னியா வெந்நீரூற்று\nகன்னியா வெந்நீரூற்று திட்டமிட்ட ரீதியில் சிங்கள மயமாக்கப்பட்டு வருவதாக அப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இராவணன் தனது தாய்க்கு இறுதிக்கிரியைகள் செய்வதற்காக தனது உடைவாளை உருவி ஏழு இடங்க...\tமேலும் வாசிக்க\nஇராணுவ வீரர்களை தாக்கிய குளவிகள் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி\nதிருகோணமலை, சீனக்குடா இராணுவப் பயிற்சி முகாமில் இருந்த பத்து இராணுவ வீரர்கள், நேற்று குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பயிற்சியில...\tமேலும் வாசிக்க\nதேசிய கீதம் தமிழில் பாடுவதை எதிர்த்தவர்கள் இப்போது வரவேற்கிறார்கள்\nதேசிய கீதத்தை மீண்டும் தமிழில் பாடுவதற்கு இடமளிக்க வேண்டுமென நல்லாட்சி அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை எதிர்த்தவர்கள் இப்பொழுது அதனை வரவேற்கிறார்கள் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன...\tமேலும் வாசிக்க\nவீட்டுத் திட்டம் தருவதாக கூறி பண மோசடி\nதிருகோணமலை, ரொட்டவௌ பகுதியில் ‘மொறவெவ, கோமரங்கடவெல தேசோதய பிராதேசிய பலமண்டல’ எனும் பெயரில் வீட்டுத்திட்டம் வழங்கவுள்ளதாக மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது. குறித்த அமைப்ப...\tமேலும் வாசிக்க\nசம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்திற்கு தொடரும் எதிர்ப்பு\nஇலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் சம்பூர் பகுதியில் இந்திய உதவியுடனான அனல் மின் நிலையத்திற்கு உள்ளுர் மக்களின் எதிர்ப்பு தொடர்ந்தும் வலுப்பெற்று வருகின்றது. அனல் மின் நிலையத்தின் தாக்கம...\tமேலும் வாசிக்க\nஎச்சரிக்கை : இலங்கையில் விஷ அமில மழையை பொழியும்\nஅழ­கிய மீன் தொட்டி ஒன் றில் சுடு நீரை ஊற்­று­வது போலவே சம்பூர் அனல் மின் நிலையம் இலங்­கையில் அமை­யப்­போ­கின்­றது. முழு உல­கமே அனல் மின் நிலை­யத்­திட்­டத்தை கைவி­டு­கையில் இலங்கை மாத்­திரம் அ...\tமேலும் வாசிக்க\nசம்பூர் அனல் மின் நிலையம் இந்தியாவுடன் பேசுவேன்\nதிருகோணமலை மாவட்டத்தின் சம்பூரில் 500 மெகாவோட்ஸ் அலகுகளை கொண்ட அனல் மின் நிலையம் அமைக்கப்படுவதன் காரணமாக, சுற்றாடல் ��ிரச்சினைகள் ஏற்படும் என்ற விடயம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்து...\tமேலும் வாசிக்க\nசம்பூர் பிரச்சினை குறித்து இந்தியாவுக்கு எடுத்துரைக்கவுள்ளதாக சம்பந்தன் தெரிவிப்பு\nகிழக்கு மாகாண சம்பூரில் அனல் மின்சார நிலையம் அமைக்கப்படுவதன் காரணமாக சுற்றாடல் பிரச்சினைகள் ஏற்படும் என்ற விடயம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகரகத்துடன் பேச்சு நடத்தவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்...\tமேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhaikaadhalanblog.blogspot.com/2011/08/blog-post_9517.html", "date_download": "2018-07-21T22:57:54Z", "digest": "sha1:N5QYQL3Y6Y76LI7272V53AC3233JC2CR", "length": 7757, "nlines": 280, "source_domain": "mazhaikaadhalanblog.blogspot.com", "title": "மழைக் காதலன் : தேவதை", "raw_content": "\nபிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...\nமரணம் கேட்டும் கிடைக்காத வரம்...\nஉன்னைப் போல ஒரு பெண்\nவிழித்த கதை தெரியுமா உனக்கு...\nஅது நீ உன் தாயை\nஎங்க மிஸ்\"tree \" என்கிறாள்\nஐயோ எங்க மிஸ் flower என்கிறாள்\nஒரே பேரு தான இருக்கணும்\nஏன் வேற வேறயா இருக்கு\nசிறிது நேரம் மௌனமாகிறேன் நான்\nஅப்போ அதுக்கு வீடு இருக்கா\nஉலகம் தான் அதனோட வீடு\nஇடுகையிட்டது மழைக் காதலன் நேரம் 11:19 PM\nகொடுமணல் - ஒரு பயணம்.\nதுயர் மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2013/02/10.html", "date_download": "2018-07-21T23:08:14Z", "digest": "sha1:22U4MI4FC3OSASRAKOUGARVVTERLYZVB", "length": 10343, "nlines": 263, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: ஹபீப்-குர்சியத்(10)", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nகாசும் பணமும் வரும் போகும் இரவும் பகலும் வரும் போகும் குழந்தைத்தனமும் இளமைக்காலமும் வரும் போகும் கோடையும் மழையும் வரும் ...\nஉன் பார்வை தாழும் வரை என் போதை தெளியப் போவதில்லை .\n வருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\nசாலையில- கை விட பட்ட- கால்நடைகள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள்\n\"ம்ம்ம்மாஆ ...ம்ம்மா...\"என கத்தி கதறியது பசு மாடொன்று.அதன் கதறலில் ஒரு காரணமும் இருந்தது.\"தனக்குள்\"இருந்த மற்ற...\n காலை- வேளை- பள்ளி புள்ளைகளுக்கு அதுக்கு பின்னே - தாய் மார்களுக்கு அதுக்கு பின்னே - தாய் மார்களுக்கு முற்பகளுக்கு மேல்- காலை' ...\n அருகிலிருக்கும் சொந்தங்களுக்காக உதடுக��் சிரிக்கிறது ஆனால் காஸாவின் கதறலாலோ கழுத்து நெரிக்கப்படுகிறது ஆனால் காஸாவின் கதறலாலோ கழுத்து நெரிக்கப்படுகிறது\nஇரவு பத்தரை மணிப்போல்,சலீமின் கைப்பேசி கத்தியது.மதுரைக்குப் போயிட்டு வந்த அசதியில்,கொஞ்சம் நேரத்தோடு கண்ணயர்ந்தவன்,கைப்பேசியை ...\nஇன்றைய- சாதனையாளர்கள்- நேற்றைக்கு- சோம்பேறிகள்- இல்லை இன்றைய- சோம்பேறிகள்- நாளைக்கு- சாதிக்க- போவதில்லை\nஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் 4 - அர்த்தங்கள் அறிவோம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஉங்கள் திருமணநாளில் பொங்கும் புது மண வாழ்வில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://shafiblogshere.blogspot.com/2009/06/blog-post_24.html", "date_download": "2018-07-21T22:50:24Z", "digest": "sha1:VF33X3BLKRWQEQJO5XCXG2XVRUUZOYMH", "length": 14820, "nlines": 221, "source_domain": "shafiblogshere.blogspot.com", "title": "\"ஷ‌ஃபிக்ஸ்\": <>மின்னல்!!", "raw_content": "\n\"ஷ‌ஃபிக்ஸ்\" | என்ன நெனச்சேனோ...அத கொஞசம் யோசிச்சு சொல்றேங்க‌\nஇறைவா, எத‌னை என்னால் மாற்ற முடியுமோ அதனை மாற்றக் கூடிய சக்தியையும், எத‌னை மாற்ற முடியாதோ அதனை ஏற்றுக் கொள்ளும் பொறுமையையும், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துணரக்கூடிய ஞானத்தையும் தந்தருள்\nசிதரும் வெளிர் வண்ண கோடுகள்,\nசில கனமே தரிக்கும், பார்வையையும் பரிக்கும்\nஇம்மின்னலோ, மின்னலாய் தான் வந்தாள்,\nஇன்ப அதிர்ச்சி இடியாய் வந்தாலும்\nகாத‌ல் ம‌ழையால் ம‌ன‌தும் ந‌னைந்த‌து\nச‌காரா பாலை, பூஞ்சோலையான‌ மாயம்,\nஎண்ணம் முழுதும் வர்ணப்பூக்கள் ஜாலம்\nஅடாத மழை இனி விடாது பெய்ய‌ட்டும்\nஓயாத‌ ம‌ழையே...இனியும் நீ ஓயாதே\nஇம்மின்னலோ, மின்னலாய் தான் வந்தாள்,\nநல்லா இருக்கு (பர்ஸ் பத்திரம்)\n(படம் வெகு அழுகு பா)\nஒட்டிய மாதிரி இருக்கு ...\nஇன்ப அதிர்ச்சி இடியாய் வந்தாலும்\nஇரத்தத்துல Sugar இருக்குன்னு சொன்னா அது இனிப்பான விஷயம் இல்ல ஷ‌ஃபி. Be Alert. ஹா ஹா ஹா\nஅடாத மழை இனி விடாது பெய்ய‌ட்டும்\nகாத‌ல் ம‌ழையால் ம‌ன‌தும் ந‌னைந்த‌து\nச‌காரா பாலை, பூஞ்சோலையான‌ மாயம், எண்ணம் முழுதும் வர்ணப்பூக்கள் ஜாலம்\nஅடாத மழை இனி விடாது பெய்ய‌ட்டும்\nஓயாத‌ ம‌ழையே...இனியும் நீ ஓயாதே\nநல்லா இருக்கு. நீங்களும் ஓயாமல் எழுதுங்கள்\n(படம் வெகு அழுகு பா)\nஒட்டிய மாதிரி இருக்கு ...//\nஆமாம். மின்னலுக்கும், மீன்விழிகளுக்கு ஒரு பின்னல்..‌\nஇன்ப அதிர்ச்சி இடியாய் வந்தாலும்\nஇரத்தத்துல Sugar இருக்குன்னு சொன்னா அது இனிப்பான விஷயம் ���ல்ல ஷ‌ஃபி. Be Alert. ஹா ஹா ஹா//\nஅதுக்கு மாற்றுவழியா உடற்பயிற்சி மற்றும் கட்டுப்பாட்டுடன் இருந்தால், சரியாகிவிடும்னு சொன்னால் அது இனிப்பான செய்திதானே\nபடம் ரொம்ப அருமையா இருக்கு.\nஇடி மின்னல் வரும்போது மரத்தடியில் நிற்கவேண்டாம் என்பார்களே, இதனால் தானோ. அழகான மின்னல் மரத்தடியில்\nஅடாத மழை இனி விடாது பெய்ய‌ட்டும்\\\\\nமின்னலில் தொடங்கி, மின்சாரம்...அப்புறம் சம்சாரம்...அது ஒரு சமாசாரத்தின் சாம்ராஜயமப்பா\nபடம் ரொம்ப அருமையா இருக்கு.\nஇடி மின்னல் வரும்போது மரத்தடியில் நிற்கவேண்டாம் என்பார்களே, இதனால் தானோ. அழகான மின்னல் மரத்தடியில்//\nஇனியாவது மின்னல பார்த்து பயப்படாதீங்க‌\nநல்லதாபோச்சு இடி இங்கே இல்லே ஹி ஹி\n//ஓயாத‌ ம‌ழையே...இனியும் நீ ஓயாதே\nஓவரா பெய்தால் வெள்ளம் வந்துடப்போகுது, நான் சொல்ற வெள்ளம் புரியுதா\nநல்லதாபோச்சு இடி இங்கே இல்லே ஹி ஹி//\nஎங்களுக்கு இடி மேட்டர் எல்லாம், இடியாப்ப ரேஞ்சுக்குத்தேன், ஆமா\n//ஓயாத‌ ம‌ழையே...இனியும் நீ ஓயாதே\nஓவரா பெய்தால் வெள்ளம் வந்துடப்போகுது, நான் சொல்ற வெள்ளம் புரியுதா\nநல்லாவே புரியுது, இப்பொத்தானே ஊருக்கு போய்ட்டு வந்திருக்கிய, இதுவும் பேசுவிய, இன்னமும் பேசுவிய....\nஅந்த மினுமினுப்பு உங்கள் எழுத்தில் பிரதிபலிக்கிறது.\nஅந்த மினுமினுப்பு உங்கள் எழுத்தில் பிரதிபலிக்கிறது.\nவாங்க அக்பர், மின்னலை ரசித்ததிர்க்கு இடிபோல் இடித்து பலமான நன்றி\n//அடாத மழை இனி விடாது பெய்ய‌ட்டும்\nஓயாத‌ ம‌ழையே...இனியும் நீ ஓயாதே\nகுடிசைவாசிகளை கொஞ்சம் நினைத்துப் பாருங்க\n//அடாத மழை இனி விடாது பெய்ய‌ட்டும்\nஓயாத‌ ம‌ழையே...இனியும் நீ ஓயாதே\nகுடிசைவாசிகளை கொஞ்சம் நினைத்துப் பாருங்க\nநீங்கள் அவர்களிடம் கேட்டுப்பாருங்கள் இம்மழையைப்பற்றி...சொல்லச்சொல்லுங்கள் அது ஓயட்டுமென்று\n<>அவரு டென்ஷன் பார்ட்டி..அப்பொ நீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivacalgary.blogspot.com/2006/04/blog-post.html", "date_download": "2018-07-21T23:03:24Z", "digest": "sha1:X35ZBD52PW4TPDSITTL2VB5I4WMF5BCB", "length": 11516, "nlines": 94, "source_domain": "sivacalgary.blogspot.com", "title": "கனடாவிலிருந்து..............: ஆம்..................................................................", "raw_content": "\nசுதந்திரம் மட்டும் இல்லாமல் சொர்க்கமே இருந்தும் என்ன பயன்\nமரங்களைப் பாருங்கள்..... ஆப்பிரிக்காவில் மரங்கள் மிக உயரமாக வளருங்கின்றன. அதே மரவகைகள் இந்தியாவில் மிக உயரமாக வளர்வதில்லை. எனக்கு ஆச்சரியம் என்ன காரணம் நான் காரணம் கண்டு பிடித்தேன்.\nநெரிசலாக இருந்தால்தான் மரங்கள் உயரமாக வளரும். சிறிதளவு உயரத்திலேயெ கதிரொளி கிடைத்துவிட்டால், ஆறுதல் அடைந்துவிடுகின்றன. அதுதான் அவற்றின் வாழ்வு; ஆனந்தம்..\nஆப்பிரிக்கக் காடுகள் அடர்த்தியாக இருப்பதால், ஒவ்வொரு மரமும் கதிரொளி தேடி முடிந்த அளவு உயரம் போக முயல்கிறது. அப்படி போனால் தானே ஆனந்தமான காற்றும் கதிரொளியும் கிடைக்கும். அப்போதுதானே ஆனந்த நடனம் புரிய முடியும். இல்லாவிட்டால் மரணம்தான்.\nஇயற்கை முழுதுமே, சுக சௌகரியங்களை விரும்புகின்றது முடிந்தவரை. ஆனால், நமது மதங்கள், சுகசௌகரியங்களும், செல்வதிற்கும் ஆடம்பரங்களுக்கும் எதிராக பிராச்சாரம் செய்கின்றன.\n\"வறுமையில் நிறைவு கொள். நோயில் நிம்மதி அடை. சுரண்டல்களை சகித்துக் கொள். உயரப் போக ஆசைப் படாதே\" என்றெல்லாம் மக்களிடம் சொல்வது இயற்கைக்கு மாறானது என்பது ஞானம் பெற்றவரின் பார்வை.\nநாம் எல்லாம் சுமந்து கொண்டிருப்பது இயல்பிற்கு மாறுபட்ட நிலையைத்தான். உமக்குள் ஏற்படும் கிளர்ச்சி மட்டுமே இதை தெளிவாக உணர முடியும்.\nதேவகீதா, வரலாற்றுக் கிளர்ச்சிகள் முழுவதுமே 'இல்லை' என்பதன் மீதே நிற்கின்றன என்கிறாய். அவை கிளர்ச்சிகள் அல்ல. சொல்லை மாற்று. எல்லாப் புரட்சிகளும் தான் 'இல்லை' என்பதை ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன. அவை எதிர்மறையானவை. எதற்கோ எதிரானவை. அழிவு தரக் கூடியவை. பழிவாங்கும் பண்பு கொண்டவை. கொடூரமானவை.\nஎனது கிளர்ச்சி நிச்சயமாக 'ஆம்' என்பதை அடிப்படையாகக் கொண்டது. அது இருத்தலுக்கு சரி சொல்வது; இயற்கைக்கு சரி சொல்வது; உனக்கே சரி சொல்வது. நமது மதங்கள் எதுவாக இருந்தாலும், நமது பழைய மரபுகள் எதுவாக இருந்தாலும் உனக்கு 'முடியாது' என்றே சொல்லும்;இயற்க்கைக்கும், இருப்பிற் 'இல்லை' அல்லது 'முடியாது' என்றே சொல்லும். அவையெல்லாம் வாழ்வெதிர்ப்பு நிலைபாடு கொண்டவை.\nஎனது கிளர்ச்சி, வாழ்வை ஏற்று உறுதிப் படுத்துவது. நான் ஆடிப்பாடி வாழ விரும்புகிறேன். இவவாறு வாழ்வின் மீது நம்பிக்கை கொள்வது, இயற்கைக்கு 'ஆம்' சொல்வது, இதன் மூலம் ஒரு புதிய பூமியை, ஒரு புதிய மனித குலத்தை உருவாக்க முடியும்.\n'இல்லை'. 'முடியாது' என்ற எதிர்மறையில் நாம் நிறைய வாழ்ந்து விட்டோம்; நிறைய வேதனைகள் பட்டுவிட்டோம் மிஞ்ச��யவை துயரங்கள் மட்டுமே. காலைப் பொழுதின் பறவைகள் போல மக்கள் மகிழ்ச்சியாக இருக்க நான் விரும்புகிறேன். மலர்களின் வண்ணங்கள் போலவும், கட்டற்று பறக்கும் பறவைகள் போலவும் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இறந்த காலம் இன்றி, திறந்து கிடக்கும் எதிர்கால்ம் நோக்கிப் பயணம் செய்யவேண்டுமென்று விரும்புகிறேன். காரணம் நான் வாழ்வுக்குச் 'சரி' சொல்லி வரவேற்பவன். வாழ்வை மறுப்பவர்கள் எல்லாரும் எனக்கு எதிரானவர்கள். உலகம் முழுவதிலும் எனது 'ஆம்' , மனிதம் மீது திணிக்கப் படுகிற எல்லா மதங்களுக்கும் எதிரானது; கொள்கைகளுக்கு எதிரானது.எனது 'ஆம்' தான் எனது கிளர்ச்சி.\nநீ 'ஆம்' சொல்வதே, உன் கிளர்ச்சி\nநன்றி : ஆரம்பம் நீதான் என்ற புத்தகம், கண்ணதாசன் பதிப்பகம், 12, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017 ஆசிரியர் ஓஷோ தமிழில் கவிஞர் புவியரசு. www.kannadasan.com\n\"\"வறுமையில் நிறைவு கொள். நோயில் நிம்மதி அடை. சுரண்டல்களை சகித்துக் கொள். உயரப் போக ஆசைப் படாதே\" என்றெல்லாம் மக்களிடம் சொல்வது இயற்கைக்கு மாறானது என்பது ஞானம் பெற்றவரின் பார்வை.\"\nஅவ்வாறு போதனை செய்பவர்களைப் பார்த்தால் அதையெல்லாம் அவர்கள் மற்றவர்களுக்குத்தான் கூறியிருப்பார்கள். தங்களுக்கு செல்வம் வருவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருப்பார்கள்.\nஇதையெல்லாம் உணர்ந்து அவரவர் தத்தம் நலனைப் பார்ப்பதே சரியாக இருக்கும்.\nஇப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை நான் என்னுடைய இப்பதிவில் இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html\nதிரு. மரிய குமாரன் அவர்களுக்கு........\nஒரு சவூதி அரேபியரின் சவூதி அனுபவங்கள்\nஎன் அரேபிய அனுபவ்ங்கள் - 9\nஎன் அரேபிய அனுபவங்கள் - 8\nஅன்பை பெற எழிய வழிமுறை\nஎன் அரேபிய அனுபவங்கள் - 7\nஜாதிகளை ஒழிக்க எளிய வழிமுறை\nஇந்து மதத்தை அழிக்க எளிய வழிமுறை\nஎன் அரேபிய அனுபவங்கள் -- 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_detail.asp?Nid=367242", "date_download": "2018-07-21T23:21:23Z", "digest": "sha1:YTREINB2Z7CZEU2RPDYBH3B26SE54H26", "length": 8166, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் தீவிரம் | CCTV cameras are intended to monitor Jallikattu competition in Avaniyapuram - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சின��மா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஅவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் தீவிரம்\nமதுரை: ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய கட்டுப்பாடாக சிசிடிவி கண்காணிப்பு அவசியம் என்ற கட்டுப்பாடும் வதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. தை மாதம் முதல் தேதியில் நடைபெறவுள்ள இப்போட்டிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற இடத்தில் தற்போது ஜல்லிக்கட்டு போட்டிக்கான களம் தயாராகி வருகிறது.\nபல்வேறு போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சிறப்பாக கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். மதுரையில் இவ்வருடத்தில் முதன்முறையாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்காக வாடிவாசல் அமைப்பது, பேரிகார்டுகள் அமைப்பது என பல்வேறு கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிசிடிவி கேமரா கண்டிப்பாக பொருத்தபட வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் அதனை பொருத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 5 இடங்களுக்கு மேல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு போட்டியை கண்காணிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு சிசிடிவி மதுரை\nவழக்கு நிலுவையால் ஹெச்.எம் புரமோஷன் கட் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெற்ற 65 உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்கள்\nதிருச்சி மத்திய சிறையில் பிரட், குக்கிஸ், கேக் தயாரிப்பு கைதிகள் தீவிர ஒத்திகை\nஇனி ஒரு மாணவரின் கேள்வித்தாளை போன்று மற்றொன்று அமையாது நீட், ஜெ.இ.இ தேர்வுகளுக்கு லட்சக்கணக்கில் தயாராகும் கேள்விகள்\nதமிழக முகாம்களில் உள்ள அகதிகள் மீண்டும் இலங்கை செல்ல ஆர்வம் : 20 நாட்களில் 20 பேர் கிளம்பினர்\nவீட்டில் திருட்டு போனால் மை தடவி பாருங்கள் : மந்திரவாதியிடம் அனுப்பும் இன்ஸ்பெக்டரால் பரபரப்பு\nதமிழக பொதுப்பணித்துறை படகில் பெரியாறு அணைக்கு சென்ற கேரள அதிகாரிகள���ல் சர்ச்சை\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால் தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...\n22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்\nசீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு\nநீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2014/06/blog-post_29.html", "date_download": "2018-07-21T22:56:37Z", "digest": "sha1:S6D5ZQQ6YUEX4AFN2PDJTOS2TN4RB73S", "length": 59372, "nlines": 196, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: ஓநாய் குலச்சின்னம் - ஒரு புனைவும் சில எண்ணங்களும்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமி���் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nஓநாய் குலச்சின்னம் - ஒரு புனைவும் சில எண்ணங்களும்\nஜாரட் டைமண்டின் ‘துப்பாக்கிகள், கிருமிகள், மற்றும் எக்கு’ நூலில் அவர் வரலாற்று எழுச்சி வீழ்ச்சி நிகழ்வுகளில், மார்க்சிய பொருள்முதல்வாத முரண் இயக்கம் எனும் கோட்பாட்டுக்கு வெளியே இருக்கும் வேறு பல காரணிகள் குறித்து தனது சிந்தனையை முன்னெடுக்கிறார். உதாரணமாக முதல் உலகப்போருக்கு முன்னான காலக்கட்டத்தில், ராணுவ நடவடிக்கைக்கு அடிப்படையான குதிரைகள் மீதான ஆளுமை கொண்டோரின் எழுச்சி தருணத்தை ஜாரெட் முன்னிலைப்படுத்துகிறார். கி மு 1674இல் எகிப்த்தில் ஹிக்ஸோ எனும் குழு, பாரோக்களுக்கு சொந்தமான குதிரைகளின் பரிபாலகர்களாக இருக்கிறார்கள். குதிரை மீதான தேர்ச்சி அக்குழுவுக்கு கைவந்தவுடன் ஒரு சிறிய படையெடுப்பு மூலம், அரசை வென்று அவ்வினக்குழு சில காலம் பாரோக்களாக ஆட்சி புரிகிறார்கள்.\nஜாரெட்டின் இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு, ஒரு முறை தனது உரையாடலில் ஜெயமோகன், பாலை நில மக்கள், இந���தியாவை வென்று அடக்க அடிப்படைக் காரணிகளாக அம் மக்கள், தங்கள் அன்றாட உயிர் பிழைத்தலுக்கு, பாலைநில சூழலுடன் புரிந்த சமரில் அடைந்த தகவின் பலனாய்க் கிடைத்த மூர்க்கம், மற்றும் சோர்வே அற்ற உறுதி குலையாத அரேபியக் குதிரைகள் மீது, அதன் திறன்கள் மீது, அவர்கள் அடைந்திருந்த தேர்ச்சியை முன்வைத்தார். தொடர்ந்து மேய்ச்சல் சமூகமாக இருந்து, முகமதிய அரசர்களின் குதிரைகளுக்கு பரிபாலகர்களாக மாறி, அதன் பலனாக கைவரப்பெற்ற குதிரைகள் மீதான ஆளுமைத்திறனை அடிப்படையாகக் கொண்டு, உயர்ந்து வந்த நாயக்க மன்னர்களின், அடித்தளத்தை இதே சிந்தனை வரிசை கொண்டு விளக்கினார். இந்தப் பாலைநில ஆற்றலுக்கு, நிகராக எழுந்துவந்த சத்ரபதி சிவாஜி, மற்றும் நாயக்க வம்சம் இரண்டின் ஆற்றலுக்கான அடித்தளமும் இதேதான் என்று தொடர்ந்தார்.\nநாம் ஏற்கனவே அறிந்த ஒன்றை,ஒரு புதிய சிந்தனைத் தளத்தில் நிறுத்தி, அதன் வெளிச்சத்தில் விஷயங்கள் புதிதாக துலங்குகையில் அளிக்கும் உவகையில் அன்றெல்லாம் திளைத்திருந்தேன். சில வருடங்களுக்கு முன் ஒரு திரைப்படம் கண்டேன். செர்ஜி பாத்ரோ இயக்கி, மங்கோலிய மொழியில் வெளியான, செங்கிஸ்கான் வாழ்வின் சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட ‘மங்கோல்’ எனும் படம் அது. அதன் தருணங்களும், கானின் எழுச்சியும், இந்த சிந்தனைத் தொடரில் பொருந்தி, மேலும் பல சிந்தனை பாதைகளுக்கு என்னை அழைத்துச் சென்றன.\nபின்னர் சமீபத்தில் ஜாரெட்டின் அந்த நூல் தமிழில் வாசிக்கக் கிடைத்தது. [வெளியீடு பாரதி புத்தகாலயம்] ஜாரெட் அவரது நூலின் பக்கங்களில், வெவ்வேறு தருணங்களில் சொல்லியவற்றை, ஒரு வரிசையில் வகுத்துக் கொண்டேன்.\nமுதலில் வேட்டைச்சமூகம். இங்கே வலியது எஞ்சும் எனும் வன நீதிதான் அடிப்படை. அடுத்து வேட்டையுடன் இணைந்த மேய்ச்சல் சமூகம். இங்கே இயற்கையுடன் ஒரு உடன்படிக்கை நிகழ்கிறது. தேவைக்கு மட்டுமே இயற்கை நுகர்வு, ,பேராசைக்கு அல்ல அதுதான் இங்கு அடிப்படை. அடுத்து வேளாண் சமூகம். வேட்டை சமூகம் கொண்ட ஸ்தரமின்மை இங்கே இல்லை. தங்கி வாழும் தன்மையால் பிறப்பு விகிதம் அதிகரிக்கிறது. உணவு சேமிக்கப்படுகிறது. சமூக நிர்வாகமும், சேமிப்பு பாதுகாக்கப்பட ராணுவமும் தேவையாக, அதை உருவாக்க உபரியும், உபரியின் வழி மையமான அரசாங்கமும் உருவாகின்றன. படிநிலையில் இந்த வேளாண் மைய அமைப்பைக் காக்க, ஒரு மைய அரசு. அது முதலில் ஒடுக்குவது, அல்லது அழிப்பது வேட்டைச் சமூகமாக இருக்கிறது. இன்று மக்கள் தொகையில் முன்னணியில் இருக்கும் சீனா கிமு 7000 அளவிலேயே விவசாயம், மற்றும் பட்டுப்புழு வளர்ப்பில் அடித்தளம் அமைத்து விட்டது என்பதை இதனுடன் இணைத்து சிந்திக்க, சுவாரஸ்யம் கூடுகிறது.\nஇந்த அடிப்படை சிந்தனைகளின் இலக்கிய சாட்சியமாக, மைய அரசால் ஒடுக்கப்படும் வேட்டை சமூகம் ஒன்றின் இறுதி நாட்களை அடிப்படையாகக் கொண்டு, இயற்கைமீது மனிதன் செலுத்தும் வன்முறையால், எதிர்வரும் சுய அழிவு, இவற்றை சரடாகக் கொண்டு, ஒரு இயற்கை தரிசனத்தை முன்வைத்த அற்புதமான புனைவு ஒன்று வாசிக்கக் கிடைத்தது.\nஜியாங் ரோங் எழுதிய, [ஆங்கிலம் வழி தமிழில்] சி.மோகன் அவர்களின் சரளமான மொழிபெயர்ப்பில், ‘’ஓநாய் குலச்சின்னம்’’ எனும் நாவல் அது.\nஅறுபதுகளில் மையம் கொள்ளும் கதை. சீன அரசின் கீழ் இருக்கும் மங்கோலியாவின் ஒலான்புலாக் சமவெளி. அச் சமவெளியின் மேய்ச்சல் குல மக்களுக்கு தந்தை போல விளங்கும் தலைவர் முதியவர் பில்ஜி. வேட்டை சமூகத்தை சேர்ந்தவர். செங்கிஸ்கான் மீது அளவற்ற பிரியம் கொண்டவர். மகன் பட்டு, மருமகள் கஸ்மாய், துடிப்பான பேரன் பாயர். அரசுக்கு சொந்தமான ராணுவக் குதிரைகள், உணவுக்கான ஆடு மாடு, இவைகளை சமவெளியின் அடிப்படை ஜீவனான ஓநாய்கள் வசமிருந்து காத்து அரசிடம் கையளிக்கவேண்டியது அவர் மேற்பார்வையில் இயங்கும் குழுவுக்கான பணி. பணியின் சிறப்பு செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, அக் குழுவுக்கும், அதன் ஒவ்வொரு உறுப்பினருக்கும் அரசு புள்ளிகள் வழங்கும். உல்ஜி, இந்த சமநிலத்துக்கான நிர்வாக மற்றும் காவல் அதிகாரி. பாவோ இந்தச் சமவெளிக்கு மைய அரசால் அனுப்பப்பட்ட ராணுவ அதிகாரி. இவற்றைக் கடந்து இச்சமவெளி வேட்டை வாழ்வின் வழியே கிடைக்கும், மான், மர்மட், மற்றும் ஓநாய்களின் தோல், அவற்றுக்கு பெரிய சந்தை இருப்பதால், அது இக் குழுவுக்கான உபரி வருமானம்.\nபெய்ஜிங்கிலிருந்து ஜென் எனும் மாணவன் அவனது சக மாணவர்களான மூன்று நண்பர்களுடன் அரசால் இந்தச் சமவெளி வேட்டை சமூக மக்களுக்கு, மூடநம்பிக்கைகளை களையும், மாவோயிஸ சித்தாந்தங்களைக் கற்பித்து, அவர்களைக் கலாச்சார மேன்மை செய்யும் நோக்குடன், அனுப்பப்படுகிறான். அவனும் தனது வாழ்வாதா��த்துக்கு மேய்ச்சல் வாழ்வையே கைக்கொள்ள வேண்டும். ஜென் முதியவர் பில்ஜி உடன் நட்பாகிறான். சீனனாக இருந்தாலும்,ஜென்னின் ஓநாய்கள் மீதான ஈடுபாடு, ஓநாய்களை தனது தெய்வமாக மதிக்கும் மங்கோலியர் பில்ஜியை அவனுடன் நெருங்கச் செய்கிறது. பில்ஜி வசமிருந்து ஜென்னும், அவனது நண்பன் யாங் இருவரும் வேட்டை சமூக வாழ்வு எப்படி இயற்கையுடன் இணைந்து தகவமைக்கிறது, இதன் மொத்த வலைக்கும், ஓநாய்கள் எப்படி மையமான கண்ணியாக விளங்குகின்றன, என்பதை அவரது உரையாடல், மற்றும் சில நேரடி அனுபவங்கள் வாயிலாக அறிந்து, அந்த வாழ்முறை மீது மிகுந்த நாட்டம் கொள்கிறார்கள். வந்ததுமுதல் இரண்டே வருடங்களில், அவர்களுக்கும் பில்ஜி குடும்பத்தினருக்குமான நெருக்கம் அதிகரிக்கிறது.\nமுதன்முறையாக ஒரு வேனிற்காலத்தில், இந்த ஒலான்புலாக் புல்வெளி நிலம் வழியே வலசை செல்லும் மான் கூட்டம் ஒன்றினை, ஓநாய்க் கூட்டம் ஒன்று வேட்டையாடும் தருணத்தை, பில்ஜி ஜென்னுக்கு காட்டி, ஓநாய்களின் வேட்டை முறையை விளக்குகிறார். வேட்டை முடிந்ததும், ஓநாய்களை விலக்கிவிட்டு, பில்ஜி தனது குழுவுடன், கைவிடப்பட்ட மான் உடல்களை சேகரிக்கிறார், உயிருடன் சிக்கிய மான்களை, விடுவித்து அனுப்புகிறார், அனைத்துக்கும் மேலாக, கணிசமான மான்களை ஓநாய்களுக்காக விட்டு வைக்கிறார்.\nஅரசின் கூட்டுறவு சந்தையில், இந்த இளமான்களின் தோலுக்கு நல்ல விலை கிடைக்கிறது. அதிகாரிகளில் ஒருவன் இக் குழுவில் ஒருவனுக்கு கையூட்டு அளித்து, எங்கே வேட்டை நடந்தது என்று அறிந்துகொள்கிறான். இரவோடு இரவாக அங்கே, ஓநாய்களுக்காக விடப்பட்ட மான்கள் அனைத்தையும் சேகரித்து செல்கிறான். மற்றொரு அரசுப் படை, வேறொரு வேட்டைக்குழு உதவியுடன், தோலுக்காக ஓநாயக்குட்டிகளை சூறையாடிச் செல்கிறது.\nசில தினங்களில், சேகரித்த உணவைக் காணாத, குட்டிகளை இழந்த ஓநாய்கள் ஒன்று திரண்டு சமவெளியில் நுழைந்து, ராணுவ குதிரைகள் மொத்தத்தையும் கபளீகரம் செய்கின்றன. அவற்றை எதிர்த்து பட்டு ஒருவனாகப் போராடித் தோற்கிறான். அரசுக்கு எதிரான இந்த வேட்டைச் சமூக சதியை, அரசு விசாரணை நிகழ்த்தி, உல்ஜிக்கு பதவி இறக்கம் அளிக்கிறது. பட்டு பில்ஜியின் வாதத்திறனால் தண்டனை இன்றி தப்பிக்கிறான்.\nஅரசு பாவோவை பணிக்க, ஓநாய்களுக்கு எதிரான போர் துவங்குகிறது. கடைசி ஓநாய���ம் உயிர் விட்ட பிறகே, இப் பணி நிறைவடையும் என்று பாவோ அறிவிக்கிறான். சமர் துவங்குகிறது. ஜென்னின் ஓநாயக்காதலும் கட்டு மீறுகிறது. நண்பனுடன் மலைச் சரிவுகளில் திரிந்து, உயிரைப் பணயம் வைத்து ஒரு ஓநாயக்குட்டியை தான் வளர்ப்பதற்காக எடுத்து வருகிறான்.\nஓநாய்களை குலதெய்வமாக மதிக்கும் பில்ஜிக்கு இந்த செயல் கடும் மன வருத்தத்தை அளிக்கிறது, ஆடுகள், மாடுகள், குதிரைகள் மேய்க்கும் சமூகத்துக்குள், ஒரு ஓநாய்க்குட்டியின் வருகை அவர்களின் இருப்பை, பாதுகாப்பை பலவீனமாக்குகிறது, பாவோ இது அரசுக்கு எதிரான சதியா என விசாரிக்கிறார். ஜென் அவரிடம், குழுவில் ஓநாயை எதிர்க்க பல நாய்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன, ஒரு ஓநாயை நாயுடன் இணை சேர்த்து, வலிமையான வேட்டை நாய் இனம் ஒன்றினை உருவாக்க இயலுமா என அறிவியல்பூர்வமாக முயற்சி செய்து வருகிறேன் என பதில் சொல்லி தப்பிக்கிறான்.\nஜென்னின் ஓநாயும், பாவோவின் ஓநாய் ஒழிப்பு நடவடிக்கையும் வேகமாக வளர்கிறது. பருவம் மாற, புதிய நிலம் கண்டு, பில்ஜி குழு நகர்கிறது, மனிதர்கள் காலடி படாத அன்னப்பறவைகளின் நீர்வெளி, விரிந்த நிலம். இவ்வளவு பெரிய நிலம், பயிர் செய்யாமல் கிடப்பது அரசுக்கு இழப்பு என்ற போதத்தால் உந்தப்பட்டு பாவோ, அரசுக்கு அறிவித்து குடியிருப்புகள் உருவாக ஆவன செய்கிறார். வரும் பணியாளர்களுக்கு, [ஆடு, மாடு, அரசு கணக்கு] கணக்குக்கு வெளியில் இருக்கும், அன்னங்களும் பிற உயிர்களும் உணவாகின்றன.\nஇம்முறை ஓநாய்கள் தாக்குதலில், கிட்டத்தட்ட அரசின் அனைத்து செல்வங்களும் காலி எனும் நிலை. பாவோ வெடி மருந்துகள், ரசாயன விஷங்கள், துப்பாக்கிகள், ஜீப்புகள் அவற்றுக்கான நிபுணர்கள் என அனைத்தையும் தருவித்து கடைசி ஓநாயையும் கொன்று குவிக்கிறார். தவிர்க்க இயலாத சூழலில் தன் ஜென் குருதிச் சொந்தமாக மதித்த, தான் வளர்த்த ஓநாயை தானே தன் கையால் கொல்கிறான். இறந்த மங்கோலியன் உடல், அவனது குலதெய்வமான ஓநாய்க்கு தரப்பட வேண்டும். ஓநாய் அவனது உடலை உண்பதன் வழியே அவனது ஆத்மா, சுவர்க்கத்தில் வாழும் கடவுளான டெண்ஜர் வசம் போகும். ஓநாயில் இருப்பது டெண்ஜரின் ஆன்மா. தான் மரித்தபின் டெண்ஜர் வசம் செல்லமுடியாது எனும் துயரத்தில் ஒடுங்குகிறார் பில்ஜி. பல வருடம் கழித்து முற்றிலும் பாலைநிலமாக மாறிப்போன ஒ���ான்புலாக் புல்சமவெளியை வந்துபார்க்கிறான் ஜென். மலைச் சரிவில் சிரமப்பட்டு தேடி, தான் கண்டெடுத்த குட்டி ஓநாய் இருந்த குகையைக் கண்டடைகிறான். குகை வாசலில், தனது இளமை அனுபவங்களை கொண்டு தான் எழுதிய நாவலின் பிரதியை வைத்து மண்டி இட்டு வணங்குகிறான், நாவலின் பெயர் ‘’ஓநாய் குலச்சின்னம்’’\nபொதுவாக ஒரு வல்லமைமிக்க எழுத்தாளர், தனது வாழ்வனுபவங்களை, தான் நெருங்கிக் கண்டவற்றை புனைவாகவோ, நினைவோட்டமாகவோ எழுதும்போது அதன் வீச்சும் ஆழமும், இணையற்ற ஒன்றாக இருப்பதை வாசகர்கள் அவதானிக்கலாம். புனைவுகளில் இந்திய அளவில் சிறந்த உதாரணமாக விபூதி பூஷனின் ‘’வனவாசி’’ நாவலைச் சொல்லலாம். அதன் நாயகனின் சரிபாதி விபூதி பூஷன்தான் என நாவலை வாசிக்கும் யாரும் உணரலாம். ‘’வனவாசி’’ எட்டிய உயரமும் ஆழமும் அதன் பின்னுள்ள சுயஅனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. நினைவோட்டம் எனும் வகைமையில் தமிழில் சு ரா எழுதிய ‘’ஜி. நாகராஜன்’’ குறித்த நூலை சொல்லலாம். ஓநாய் குலச்சின்னம் நாவலின் கதைசொல்லி ஜென், ஜியாங் ரோங்தான். ஜியாங் என்பது புனைப்பெயர். ஜியாங் எங்கும் எதற்கும் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை என்பது நூலின் பின்னுரையில் இருக்கும் தகவல். இதன் பின்னுள்ளது தன்னடக்கமா, அல்லது ஒரு சீனனாக ஜியாங்கின் அரசியல் பயமா, என ஏதும் சொல்லப்படாதது நாவல் முன்வைக்கும் மௌன விமர்சனத்திற்கு ஆழத்தைக் கூட்டுகிறது.\nவடிவத்தால் இப்புனைவு பின்நவீனத்துவத்தின் அழகியல் கூறுகளைக் கொண்டு கட்டமைக்கப் பட்டிருக்கிறது. முதல் புள்ளியில் ஒடுக்கப்படும் ஓநாய்கள் மேல் கவனம் குவிக்கிறது, அடுத்த சுற்றில் ஒடுக்கப்படும் வேட்டை சமூகம் விரிகிறது, பரந்த பார்வையில் மனிதர்களால் சிதைக்கப்படும் இயற்கையின் பக்கம், ஒடுக்கப்படும் பரந்த புல்வெளி நிலத்தின் பக்கம் நோக்கி தார்மீகம் விரிகிறது. இறுதியில் வீழ்ச்சியின் காவிய சோகத்தை உடைத்து, முடிப்பு எனும் பகுதி வாசக மனதை துணுக்குறச் செய்யும் வகையில் தரை தளத்தில் இறக்குவது முற்றிலும் பின்நவீனத்துவ பிரதிகளுக்கு மட்டுமே கூடிவரும் அழகு.\nநாவலுக்குள் பில்ஜி தனது வேட்டை சமூக மெய்யறிவை ஜென்னுக்கு சொல்கிறார், ‘’இந்த நிலம் பெரிய உயிர், கொசு முதல், ஓநாய், நீ நான், அனைவரும் அந்த பெரிய உயிரை அண்டி வாழும் சிறிய உயிர். இந்த ச���றிய உயிர்களில், அவற்றுக்குள் நிலவும் எந்த சமநிலைக் குலைவும் பெரிய உயிரை அழித்து, சிறிய உயிர்களுக்கு இனி இடமே இல்லை எனும் நிலைக்கு கொண்டு வந்து விடும்’’ இப் புனைவின் வடிவபோதமும், உட்கூறுகளும் இந்த மெய்யறிவின் ஸ்தூலமாக உருவாகிவந்திருக்கின்றன.\nஇப் புனைவை இலக்கியத்திற்குள் நுழைய விரும்பும் எந்த ஆரம்பக்கட்ட வாசகருக்கும் பரிந்துரைக்கலாம்,அந்த அளவு நேரடியான [கிட்டத்தட்ட அனைத்தையும் சொல்லிவிடுகிற] கூறுமுறை. அதே சமயம் இப்புனைவின் கற்பனை ஒழுங்கினை உருவாக்கும் வர்ணனைகளும் சித்தரிப்புகளும், ஒரு வேட்டைக்காரனின் அகத்தின் நிறையும் பொறுமையும், கவனத்தையும், தீவிரத்தையும் கோருகிறது இந்த அம்சம் தீவிரஇலக்கிய வாசிப்புக்கு உவப்பானது.\nஓநாய்க்குட்டியை வளர்க்க விரும்புவதாக தெரிவிக்கும் ஜென் வசம் பில்ஜி கோபத்துடன் கூறுகிறார் ‘’ நாய்தான் மனிதர்களிடம் பணியும், தேவையெனில் உயிர்வாழ மனித மலத்தையும் தின்னும். இது ஓநாய். உயிரே போனாலும், தனது சுதந்திரத்தை இழக்க விரும்பாது, இதில் உறைவது டெண்ஜரின் ஆன்மா’’ மொத்த நாவலின் உணர்வுநிலையைக் கட்டிவைக்கும் மைய நரம்பு இதுதான்.\nஅறுநூறு பக்க நாவலில் முதல் பக்கம் துவங்கி, பக்கம் புரளப் புரள பில்ஜியின் சொற்களின் வழியே ஓநாய்களின் குணமேன்மை இதழ் இதழாக பூத்து விரிந்து செல்கிறது. காலில் சுடப்பட்ட ஓநாய் ஒன்றினை. அதன் குருதித்தடம் கொண்டு பின் தொடர்கிறார்கள். ஒரு இடத்தில் காயம்பட்ட கால் மட்டும் துண்டாகிக் கிடக்கிறது. பில்ஜி சொல்கிறார் தேவையற்ற சுமைகளை ஓநாய்கள் சுமந்து திரியாது. ஆம் காயம்பட்ட காலை கடித்து துண்டித்து அகற்றிவிட்டு தப்பிவிடுகிறது அந்த ஓநாய்.\nஓநாய்கள் கூட்டத்திடமிருந்து தப்பிக்க, மந்தையைச் சுற்றி மதில் எழுப்பப்படுகிறது. அந்த அரனை உடைக்கும் ஓநாய்களின் சாமர்த்தியம், அது வேட்டைக் குடியில் விதந்தோதப்படும் விதம், அந்த அரண் உடைப்பில் செயல்படும் தர்க்கம், ஒரு துப்பறியும் நாவல் போல வாசிப்பின்பம் கூடிய பல பகுதிகள் நாவலுக்குள் வருகின்றன.\nஒரு ஓநாய், மர்மட் ஒன்றினை வேட்டையாடும் சித்திரம் வருகிறது. மர்மட் பெரிய அளவு அணில் போன்ற மிருகம். வளை தோண்டி வாழும். மிகுந்த கவனமும், சுறுசுறுப்பும் வேகமும் வாய்ந்தது. ஒரு சிறிய தந்திரத்தின் மூலம் ஓநாய், மர்��ட்டைப் பதற வைக்கிறது. பதறி ஓடும் மர்மட்டை, அதன் வளை வாயிலில் வைத்துக் கௌவிப் பிடிக்கிறது.\nராணுவக் குதிரைகளைப் பாதுகாக்க, ஓநாய் மொத்தத்தையும் ஒழிக்க பாவோ முடிவு செய்கிறார். பில்ஜி துயரத்துடன் ஜென் வசம் சொல்கிறார், ‘’இவர்கள் இவற்றைப் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். நூறு குதிரை வளர்த்தால் இந்த சமவெளியில் ஓநாய்களின் தாக்குதலால் நாற்பது மட்டுமே எஞ்சுகிறது. ஆனால் இவர்களுக்குப் புரியாதது இப்படி எஞ்சும் நாற்பது மட்டுமே வலிமை பொருந்தி ராணுவத்திற்குப் பலனளிப்பது. இந்த சமவெளிக் குதிரைகளின் சோர்வே அற்ற ஆற்றலுக்குக் காரணம், அவை தங்களது இருப்பை ஓநாய்களுடன் சமர்புரிந்தே தக்க வைத்துக் கொள்கின்றன. அந்தத் திறனே அவற்றை வலிவு கொண்டதாக மாற்றுகிறது. மாறாக பாதுகாக்கப்பட்ட வெளியில் வளரும் குதிரை வெறும் கறிக்கு மட்டுமே லாயக்காகும்’’.\nபெரும்பாலான இரவுகளில் அவ்வப்போது பில்ஜி செங்கிஸ் கான் குறித்து உரையாடுகிறார். செங்கிஸ்கானின் பலம் இந்தக் குதிரைகள், அவனது பெரிய பலம் ஓநாய்கள், அவன் தனது ராணுவ யுக்தி அனைத்தையும் ஓநாய்கள் வசமிருந்தே கற்றுக்கொண்டான். ஓநாய் ஒரு முறை செய்த யுக்தி, மற்றும் பிழையை மறுமுறை செய்யாது. எப்போதும் தருணத்துக்கு ஏற்ப வியூகங்களை வகுக்கும் மாற்றும். அதன் குழுவில் அதன் தலைவனை எந்த நிலையிலும் மற்றவை பின்பற்றும், தலைவன் குட்டி முதல், வயதான ஓநாய் வரை அனைத்துக்கும் பொறுப்பேற்றுப் பாதுகாக்கும். இவற்றை கான் ஓநாய் வசமிருந்து கற்றான். ஓடும் குதிரை மீதிருந்து, துள்ளி ஓடும் மர்மேட்டுகள் மீது அம்பு எய்து தனது வீரர்களுக்கு பயிற்சி அளித்தான். ஒரு ஓநாயைக் கொல்ல முடியும், வெல்ல முடியாது ஏனெனில் அவற்றில் உறைவது டெண்ஜரின் ஆன்மா, அதுதான் கானை வழி நடத்தியது. [மங்கோல் திரைப்படத்தில் சிறைமீண்ட கான், சமவெளியில் மண்டி இட்டு, வான் நோக்கி டெண்ஜர் வசம் வலிமை வேண்டி தொழுகிறான். அவனை தூரத்திலிருந்து ஒரு ஓநாய் பார்த்துக்கொண்டிருக்கும் காட்சித் துணுக்கு புல்லரிக்க வைக்கும் ஒன்று].\nஇதை நேரடியாக உணரும் வாய்ப்பு ஜென்னுக்கு வாய்க்கிறது. ஒருமுறை வேட்டையில் ஒரு தாய் ஓநாய் நகர வழி இன்றி, தனது குகைக்குள் சிக்கிக் கொள்கிறது, கிட்டத்தட்ட பிடிபடப்போகும் கணம், நம்பவே இயலா வண்ணம் அது தற்கொலை செய்துகொள்கிறது. அதில் துவங்கிய பித்து ஜென்னுக்கு ஓநாய்க்குட்டி வளர்ப்பது எனும் ஆசைவரை கொண்டு செல்கிறது. நாவலின் பலமான பகுதி, ஜென் வசம் அக் குட்டி ஓநாய் வளர்ந்து, சமரசமே இன்றி வாழ்ந்து, மரிக்கும் பகுதி. குழுவுக்குள் ஓநாயக்குட்டியின் வீழ்ச்சியும், வெளியே ஓநாய்க் கூட்டத்தின் வீழ்ச்சியும் ஓடும் பாவுமாக பின்னி விரிகிறது.\nஒலான்புலாக் சமவெளியின் காலை மதியம் இரவு, மூன்று பருவகாலங்கள் என அனைத்தின் கீழும் அதில் வாழும் கொசு துவங்கி புல் தொடர்ந்து மனிதர்கள் வரை அனைத்தின் வாழ்முறையும் சூழல்களும் சொல்லபடுகிறது. பெரும்பாலும் ஜென்னின் கேள்விகள் வழியே நாவல் நகர்வதால், இதில் நிகழும் அனைத்தும் விளக்கப்பட்டு விடுவது இன் நாவலின் அழகியலுக்கு வளம் செய்வதாகவே அமைகிறது.\nமனம் பொங்கச் செய்யும் உக்கிரமான தருணங்களால் மட்டுமே நிறைந்த நாவல். ஓநாய் மோப்பம் தவிர்க்க, வாசமற்ற நஞ்சை ஆட்டுத்தசைக்குள் செலுத்தி அவற்றை தூண்டிலாகக் கொண்டு ஓநாயைப் பிடிப்பது [ஓநாய்த் தோலுக்கு சந்தையில் கூடுதல் மதிப்பு] அவற்றில் ஒன்று.\nபுதிய வந்தேறிகள் அன்னங்களைக் கொன்று குவிக்கிறார்கள். அதன் முட்டைகளை சூறையாடுகிறார்கள் [அடுத்த தலைமுறையைக் கொல்வது அரசுப் படையால் பெரிதும் பாராட்டப்படுகிறது. நாளைய பணி மிச்சம் அல்லவா] தந்தை அன்னம் சுடப்பட, துப்பாக்கி ஒலியால் தாய் அன்னம் பறந்துவிடுகிறது. யான் அவனிடம் பேரம்பேசி அந்த அன்னத்தின் முட்டைகளை மீண்டும் அதன் கூட்டில் சேர்க்கிறான். இப்போது வேட்டையர்களுக்கு இன்னும் வசதி, தப்பிச் சென்ற தாய் அன்னம் முட்டை தேடி வர, அந்த அன்னமும் இப்போது பலி ஆகிறது.\nஓநாய்கள் ஒழிந்துவிட இப்பொது, வேட்டை நாய்களின் பராமரிப்பு தேவையற்ற ஒன்றாகி விட, [நாவலில் வரும் எர்லாங் எனும் வேட்டை நாய் அதன் ஆளுமை மிகுந்த தனித்தன்மையுடன் உருவாகி வந்த ஒன்று] அரசு நாய்களை ஒழிக்க உத்தரவிடுகிறது.\nவழக்கம்போல் குட்டிகள் முதலில் கொன்று வீசப்படுகின்றன. தாய் நாய்கள், புதைத்த இடத்தில் தோண்டி குட்டிகளை வாயில் காவியபடி வந்து தம் எஜமானர்கள் முன் நிலை புரியாமல் ஊளையிட்டு அழும் சித்திரம் வாசிக்கும் எவரையும் தூக்கம் தொலைக்க வைக்கும்.\nநாவலுக்குள் அதன் உச்சம், பாவோ வேட்டையில் இறங்கும் தருணத்தில் நிகழ்கிறது. அதிகாரம் கொண்ட மனிதன் ஆழத்���ில் எத்தனை கொடூரமானவன், என்பது துலங்கும் கட்டம். கொலை கேளிக்கையாக மாறும் கட்டம். ஓநாயின் பிடிவாதமும், சாமர்த்தியமும், அடங்கிப்போகாத குணமும், பாவோவை, அவனது தன்முனைப்பை அறுக்கிறது, இறுதியாக வேட்டையில் தலைமை ஓநாய் பாவோ வசம் சிக்குகிறது. ஒளிய இடம் இல்லை, சமவெளி, கையில் துப்பாக்கி வைத்திருக்கும் பாவோ உத்தரவிடுகிறான். ஜீப் ஓநாயை துரத்துகிறது, துரத்தல், துரத்தல் மிக நீண்ட துரத்தல். இறுதியில் ஓநாயின் ஓட்டம், வேக நடையாக மாறுகிறது, இப்பொது ஜீப் மெல்ல நகர்கிறது, நடந்து, தவழ்ந்து சரிந்து விழுகிறது ஓநாய். இறங்கி அதன் நெற்றியில் சுடுகிறான் பாவோ.\nஇறுதியில் வளமான சமவெளி தூர்ந்து, இயற்கையின் சட்டம் உடைபட்டு பெய்ஜிங் தொடர்ந்து மணல் புயலால் தாக்கப்படுகிறது. இது ஏனென்று அறிய அறிஞர்கள் கூடி காகிதங்களைக் கிழிக்கும் வாதங்களை முன்னெடுக்கும் தருணத்தில் நாவல் நிறைகிறது.\nஇந்நாவல் வேட்டை சமூகத்தை விதந்தோதவில்லை, சமகாலத்தில் குடித்தே அழியும் அவர்களின் மடமையும் நாவல் சேர்த்தே சொல்கிறது. இருப்பினும் ஒரு வேட்டை சமூக குடும்பமொன்றினில் சிலகாலம் வசித்து, பில்ஜிக்கு ஆறுதல் சொல்ல வகை இல்லாமல், பிரியும் கையறு நிலையை ஒவ்வொரு வாசகனுக்கும் கடத்தியதில் இந்நாவல் என்றென்றைக்கும் முக்கியமான ஒரு நாவலாக மாறுகிறது.\nஇந்த ஆங்கிலத்தில் நாவலை வாசித்த இயக்குனர் வெற்றிமாறன். இது தமிழில் வர முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். எனக்கு தமிழ் தவிர வேறு மொழி தெரியாது. எனவே தமிழில் வாசிக்கக் கிடைக்கும் எதுவும் எனக்கு தமிழ் நாவலே. இது சி. மோகன் அவர்களின் பெயர் சொல்லும் இனிய முயற்சி. என்னளவில் எனக்கு சி. மோகன்தான் இதன் படைப்பாளி. தக்கார்க்கள் கூடி தக்கார்களுக்கு இட்ட எச்சம் ‘ஓநாய் குலச்சின்னம்’.\n[ஓநாய் குலச்சின்னம். == ஜியாங் ரோங் == ஆங்கிலம் வழி தமிழில் சி.மோகன். == அதிர்வு பதிப்பகம் 38 இரண்டாவது தெரு, விருகம்பாக்கம், சென்னை.600093]\nLabels: ஓநாய் குலச்சின்னம், கடலூர் சீனு, ஜியாங் ரோங்\nஎரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல் – இரா. முருகவேள்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவ��தைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nஓநாய் குலச்சின்னம் - ஒரு புனைவும் சில எண்ணங்களும்\nமேற்கத்திய ஓவியங்கள் - பி. ஏ. கிருஷ்ணன்\nவங்காள நாவல்: நபநீதா தேவ் சென்னின் ஷீத் சஹாசிக் ஹே...\nஇனி நான் உறங்கட்டும் - பி.கே.பாலகிருஷ்ணன்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/07/Army_12.html", "date_download": "2018-07-21T23:15:07Z", "digest": "sha1:4RIFOAUOD2G2XXWYBOV36OHK6G2W4LS5", "length": 14934, "nlines": 77, "source_domain": "www.pathivu.com", "title": "இனப்படுகொலை இராணுவத்தை காப்பாற்ற முயற்சி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இனப்படுகொலை இராணுவத்தை காப்பாற்ற முயற்சி\nஇனப்படுகொலை இராணுவத்தை காப்பாற்ற முயற்சி\nடாம்போ July 12, 2018 இலங்கை\nராணுவத்தினருக்கு எதிரான சாட்சிகள் பொலிஸில் வழங்கிய வாக்குமூலங்களின் உண்மைப் பிரதிகள் இல்லை. அவற்றின் நிழல் பிரதிகளை வைத்து வழக்கை நடத்த முடியாது. அதனால் இந்த வழக்கிலிருந்து இராணுவத்தினர் நால்வரையும் விடுவிக்கவேண்டும்” என்று சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் ஆட்சேபனை வெளியிட்டார்.\nஇராணுவத்தினருக்கு எதிரான சாட்சிகள், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் வழங்கிய வாக்குமூலம் அடங்கிய வழக்கு கோவை பொலிஸாரால் தீயிட்டு அழிக்கப்பட்டது என்ற சர்ச்சை அந்தக் காலப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இராணுவத்தினரின் தரப்பு இந்த விடயத்தை துரும்பாக எடுத்துள்ளது.\nயாழ்ப்பாணம் சிறுப்பிட்டிப் பகுதியில் இளைஞர்கள் இருவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினரின் வழக்கு இன்று யாழ்ப்பாண நீதிமன்றில் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் சுருக்கமுறையற்ற விசாரணைக்காக வந்தது.\nஇதன்போது மன்றில் சந்தேகநபர்களான 5 இராணுவத்தினரும் முன்னிலையாகினர். வழக்கின் 3ஆவது சந்தேகநபரான இராணுவச் சிப்பாய் உயிரிழந்துவிட்டார்.\nவழக்குத் தொடுனர் தரப்பில் சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் முன்னிலையானார். இராணுவத்தினர் சார்பில��� தென்னிலங்கை சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.\n“இராணுவத்தினருக்கு எதிரான சாட்சிகள் பொலிஸில் வழங்கிய வாக்குமூலங்களின் உண்மைப் பிரதிகள் இல்லை. அவற்றின் நிழல் பிரதிகளை வைத்து வழக்கை நடத்த முடியாது. அதனால் இந்த வழக்கிலிருந்து இராணுவத்தினர் ஐவரையும் விடுவிக்கவேண்டும்” என்று சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் ஆட்சேபனை வெளியிட்டார்.\n“சாட்சி ஒருவர் இல்லாத போதுதான் அவர் வழங்கிய பொலிஸ் வாக்குமூலத்தின் உண்மைப் பிரதி இருக்கவேண்டும். ஆனால் இந்த வழக்கில் சாட்சிகள் மன்றில் தோன்றி சாட்சியமளிப்பதால், அவர்களின் பொலிஸ் வாக்குமூலத்தின் நிழல் பிரதியை முன்வைத்தால் போதும்” என்று அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் மன்றுரைத்தார்.\nஇரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான், வழக்கை நிழல் பிரதியுடன் தொடர்வது தொடர்பில் எதிரிகள் தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனை குறித்த மன்றின் கட்டளை வரும் 26ஆம் திகதி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.\nஅதனால் வழக்கு வரும் 26ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.\n1997ஆம் ஆண்டு ஒக்டோபர் 28ஆம் திகதி இளைஞர்கள் இருவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இதனுடன் தொடர்புபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட 16 இராணுவத்தினரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்தனர்.\nஎனினும் 1998 ஆம் ஆண்டு நீதிவான் நீதிமன்றம் குறித்த நபர்களுக்கு பிணை வழங்கியது.\nஇதனைத்தொடர்ந்து கிடப்பில் போடப்பட்ட வழக்கு 2016ஆம் சட்டமா அதிபரால் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டது.\nகுற்றம் சாட்டப்பட்ட 16 இராணுவத்தினரில் இருவர் போரில் உயிரிழந்தனர். இந்த நிலையில் 14 இராணுவத்தினர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.\nஎனினும் அவர்களில் 9 பேரை வழக்கிலிருந்து விடுவிக்க சட்டமா அதிபர் அறிவுறுத்தல் வழங்கினார். ஏனைய 5 சந்தேகநபர்களுக்கும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் பிணை வழங்கியது.\nஇந்தச் சம்பவம் தொடர்பில் 1997ஆம் ஆண்டே விசாரணைகளை மேற்கொண்டிருந்த இராணுவப் பொலிஸார், கொல்லப்பட்ட இளைஞர்களில் ஒருவரின் சங்கிலி மற்றும் கைக்கடிகாரம் என்பவற்றை முகாமுக்குள் இருந்து மீட்டிருந்தனர்\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nபருத்தித்துறை துறைமுகம்: ஹ��ட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nசுதந்திரபுரத்தில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றுடன் அகழ்வு பணி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அபாயகரமான வெடிபொருட்கள் பல இன்றும் (20) மீட்க...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nகறுப்பு ஜூலை நினைவுநாள் அழைப்பு\nகறுப்பு ஜூலைக்கு வருடங்கள் 35 1983 ஜுலை இனக்கலவரத்தினால் தமிழர் வாழ்வு எரிந்து கருகியது. அரசியல் கைதிகளான குட்டிமணி உட்பட 84 பேர் சி...\n30 ஆண்டுகாலம் போர் எமது இனத்திற்காக\nஎமது மாகாணத்தை கல்வியிலும், இணைபாடவிதான செயற்பாடுகளிலும் இலங்கையில் முதல் நிலைக்கு கொண்டுவருதற்கு ஆசிரியர்கள் அளப்பெரும் சேவையாற்ற வேண்ட...\nபுத்தகம் வெளியிட்டவரிடம் புலனாய்வுத்துறை விசாரணை\nயாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து “எரிந்தது நூலகமா இல்லை தாயகம்” - நூல் வெளியீட்டை அண்மையில் யாழ்ப்பாணத்தில் தலைமை தாங்கி ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/36778-do-not-petrol-the-car-anymore-the-beer-is-enough.html", "date_download": "2018-07-21T23:28:34Z", "digest": "sha1:64KYVHPYPLGHS4RWQPKJFLLZPG2DV4TF", "length": 9133, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காருக்கு இனி பெட்ரோல் வேண்டாம், பீர் போதும்! | Do not petrol the car anymore, the beer is enough!", "raw_content": "\nடெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது\nஇந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி\nநிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி\nராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nநாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nகாருக்கு இனி பெட்ரோல் வேண்டாம், பீர் போதும்\nவருங்காலங்களில் கார்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசலுக்கு பதில் பீரை பயன்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.\nஉலகளவில் மதுபானங்களை வைத்து விஞ்ஞானிகள் பல கண்டுப்பிடிப்பை நிகழ்த்தி வருகின்றனர். இதில் பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று, கார்களில் பயன்படும் பெட்ரோலுக்கு பதில் பீரை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர். இதற்கு பீரை தயாரிக்கும் செயலில் சில மாற்றங்களை மாற்றி நிகழ்த்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி எத்தனாலாக இருக்கும் ஆல்ஹகாலிக்கை பியூட்டனலாக மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.\nபிரிட்டனை சேர்ந்த அறிஞர்களின் இந்த கண்டிப்பிடிப்பு தற்போது அனைவரையும் அன்னாந்து பார்க்க வைத்துள்ளது. ஆனால், எத்தனாலை, பியூட்டனலாக மாற்றும் இந்த வினை செயல் அதிக காலம் எடுத்துக்கொள்வதால் தற்போது இந்த கண்டுப்பிடிப்பை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வரும் காலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடுகளை குறைக்கும் வகையில் பீரை பயன்படுத்தும் இந்த முறை களத்தில் இறங்குவது உறுதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகல்விக்கடன்: வங்கிகளுக்கு நீதிமன்றம் கேள்வி\nபிரான்ஸில் ஒன்று கூடிய குயின்ஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநரிக்குறவ இனப் பெண்களுக்கு துன்புறுத்தல் : காவல்துறையினர் மீது புகார்\nதோனி ஏன் 4வது வீரராக களமிறக்கப்படக் கூடாது\nவைரல் ஆகும் விராட் - அனுஷ்கா செல்ஃபி படம்\nமூன்றாவது முறையாக அட்லிக்கு அடித்த ஜாக்பாட்\nபெயரை மாற்றி.. தள்ளுபடி ஆசை காட்டி.. மோசடி இளைஞர் அதிரடி கைது\n“அஜித் படத்தில் நான் நடிக்கவில்லை”- வில்லன் நடிகர் விளக்கம்\n‘விஜய்64’க்கு இப்போதே ரெடியாகிவிட்ட இயக்குநர்\n’நரகாசூரனி’ல் இருந்து கவுதம் வாசுதேவ் மேனன் விலகியது ஏன்\nபழைய மாதிரி இல்லையே: தோனியை தாக்கும் கவுதம் காம்பீர்\nஇந்த பொருட்களின் விலை இனி குறையப் போகிறது..\nகபில் தேவ், டிராவிட் வரிசையில் இணைவாரா விராட் கோலி\n“மோடி உடலில் விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கலாம்” - சுவாமி கிளப்பும் சர்ச்சை\nடூரிங் டாக்கிஸும் சில தின்பண்டங்களும்... ஞாபகம் வருதே : பாகம் 3\nமூன்றாவது முறையாக அட்லிக்கு அடித்த ஜாக்பாட்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகல்விக்கடன்: வங்கிகளுக்கு நீதிமன்றம் கேள்வி\nபிரான்ஸில் ஒன்று கூடிய குயின்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-21T23:16:32Z", "digest": "sha1:7OJPFUCKXXYAZ2575X4EVPQKTYZFYOBS", "length": 12929, "nlines": 145, "source_domain": "www.techtamil.com", "title": "உங்கள் கணினியின் விவரங்களை அறிய ஒரு வழிமுறை – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nஉங்கள் கணினியின் விவரங்களை அறிய ஒரு வழிமுறை\nஉங்கள் கணினியின் விவரங்களை அறிய ஒரு வழிமுறை\nகணினி என்பது இப்பொழுது அனைவருக்கும் ஒரு இன்றியமையாத ஒரு சாதனமாக ஆகிவிட்டது. சிறு பிள்ளைகள் என்றால் விளையாடவும், கல்லூரி மாணவர்கள் படிப்பு சம்பந்தமாகவும் மற்றும் பிடித்தவர்களுடன் பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் அரட்டை அடிக்கவும், பெரியவர்களுக்கு அலுவலக வேலைகளை சுலபமாக்குவத���்கு என்று எல்லோருக்கும் தற்பொழுது கணினி ஒரு முக்கிய பொருளாகி விட்டது. கணினி உபயோகிக்கும் பலருக்கு அந்த கணினியின் சில அடிப்படை விஷயங்கள் கூட தெரியாது என்பது உண்மையாகும்.\nஆகவே நம் கணினி பழுதானால் service engineer என்ன சொன்னாலும் அதுக்கு தலையை ஆட்டிவிடுகிறோம். ஆகவே இன்றைய சூழ்நிலையில் கணினியை பற்றி சில அடிப்படை விஷயங்களையாவது தெரிந்து வைத்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இவைகளை எல்லாவற்றையும் ஒரே இடத்தில் சுலபமாக அறிந்து கொள்ள ஒரு இலவச மென்பொருள் உள்ளது.\nஇந்த மென்பொருளினால் கணினியை பற்றி அதிக தகவல்களை ஒரே இடத்தில் அறிந்து கொள்ளலாம்.\nஇந்த மென்பொருளில் உள்ள இன்னொரு வசதி இந்த விவரங்களை Picture, HTML பைல்களாக உங்கள் கணினியில் சேமித்து கொள்ளலாம்.\nபிரிண்ட் எடுத்தல், ஈமெயில் அனுப்புதல் போன்ற முக்கியமான வசதிகளும் இதில் உள்ளது.\nஇந்த மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யாமல் நேரடியாக இயக்கலாம்.\nஇதில் நம்முடைய கீபோர்டில் Numlock, Capslock, Scroll Lock போன்ற கீகள் செயலில் இருக்கிறதா இல்லையா என்று கூட தெரியும்.\nஇந்த மென்பொருள் 1.04MB அளவே உடைய ஒரு இலவச மென்பொருளாகும்.\nஇந்த மென்பொருளை கீழே உள்ள linkல் சென்று SimpleSysInfo 2.9 உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.\nடவுன்லோட் முடிந்ததும் இந்த மென்பொருளை நேரடியாக இயக்குங்கள்.\nஉங்களுக்கு வரும் விண்டோவில் உங்கள் கணினியின் அனைத்து விவரங்களும் வரும்.\nஇந்த விண்டோவில் சுமார் 10க்கும் மேற்பட்ட Tabகள் இருக்கும் அதில் ஒவ்வொன்றாக click செய்து உங்களுடைய கணினியின் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.\nஇரண்டு கணனிகளுக்கிடையில் பைல்களைப் பரிமாற...\n”இரண்டு கணனிகளுக்கிடையில் எவ்வாறு பைல்களைப் பரிமாறலாம்” என்பது பற்றி இப்போது பார்ப்போம். இங்கு சொல்லப்படும் முறை மூலம் பைல்களைப் பரிமாற மட்டுமே முடிய...\nWindows Operating Systemல் அமைதியாக எப்போதும் இயங்கும் ஒரு கோப்பு தான் rundll32.exe. எனவே இந்த கோப்பு இயங்குவதில் சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் அது குற...\nஉங்கள் கணினி எவ்வளவு மின் சக்தி பயன்படுத்துகிறது...\nஉங்கள் கணினியின் செயல்பாட்டில் எவ்வளவு மின் சக்தி பயன்படுத்தப்படுகிறது என்று அறிந்துகொள்ளுங்கள். அது உங்களுக்கு கணினியின் செயல்பட்டில் உதவிகரமாக இருக்...\nகணினி உபயோகிபாளர்கள் கண்களைப் பாதுகாப்பதற்கு…...\nகண���னி உபயோகிக்காத மனிதர்கள் குறைவென்று சொல்லலாம். அந்த அளவுக்கு மனிதனோடு சேர்ந்த ஒரு பொருளாக கணினி மாறிவிட்டது. இந்தக் கணினி உபயோகம் கண்ணை எப்படிப் பா...\nPendriveஐ RAM ஆக பயன்படுத்துவதற்கு...\nநமது கணணிகளில் சில வேலை போதுமான அளவு RAM காணப்படாமல் இருக்கலாம். முதலில் Windows XPயில் எவ்வாறு பென்டிரைவ் ஒன்றை RAM ஆக பயன்படுத்தி கணணியின் performan...\nDesktopல் தேவையான iconகளை மட்டும் வைத்துக் கொள்வதற...\nநாம் நமது desktopல் குப்பையாக வைத்துக் கொள்ளாமல் தேவையான iconகளை மட்டும் வைத்துக் கொள்ளலாம். அந்த iconகளையும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் தோன்றுமா...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nவைரஸ் தாக்கிய Pen drive ல் இருந்து பைல்களை மீட்டெடுக்க\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:\nகூகுளின் DUO – VEDIO CALLING செயலி அறிமுகம்:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஇரண்டு கணனிகளுக்கிடையில் பைல்களைப் பரிமாற\nஉங்கள் கணினி எவ்வளவு மின் சக்தி பயன்படுத்துகிறது\nKeyboard-ல் இல்லாத நூற்றுகணக்கான Special Character-களை…\nPendriveஐ RAM ஆக பயன்படுத்துவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/05/09/highest-salaries-government-jobs-india-011338.html", "date_download": "2018-07-21T22:52:16Z", "digest": "sha1:G2IDURVYRACQGLKBMODTOKGEVZVITCIH", "length": 26418, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்தியாவில் அதிக சம்பளம் கிடைக்கும் 11 அரசு வேலைகள்! | Highest salaries of government jobs in India - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்தியாவில் அதிக சம்பளம் கிடைக்கும் 11 அரசு வேலைகள்\nஇந்தியாவில் அதிக சம்பளம் கிடைக்கும் 11 அரசு வேலைகள்\n74% பொதுத் துறை வங்கி ஏடிஎம் மைய இயந்திரங்களில் மோசடி அபாயம்.. ஏன்\nஇந்திய ஸ்மார்ட்போன் சந்தையினை விட்டு வெளியேற எச்டிசி முடிவு.\nஇந்திய ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஒரு நற்செய்தி.. இறக்குமதி வரி இரண்டு மடங்காக அதிகரிப்பு..\nஇந்திய பொருளாதாரத்திற்கு ஒரு சோக செய்தி..\n2019 தேர்தலில் மோடி வெற்றிபெறவில்லை என்றால் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆபத்தாகிவிடும்: ஜான் சேம்பர்ஸ்\n4 ஆண்டுகளில் 4 நாடுகளைப் பின்னுக்குத் தள்ளிய இந்தியா... எதில் தெரியுமா..\nபிரான்ஸை ஓரம்கட்டி உலகின் 6வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உயர்ந்தது இந்தியா..\nகால் காசு நாளும் அது அரசாங்க உத்தியோகமாக இருக்க வேண்டும் என்று நமது பெற்றோர்கள் காலத்தில் கூறி வந்ததை நாம் கேள்விப்பட்டு இருப்போம், பார்த்தும் இருப்போம். ஆனால் இப்போது தனியார் நிறுவனங்கள் அளிக்கும் சம்பளம் அரசு வேலை விட அதிகம் அன்மை காலமாக அதன் மீதான மோகம் பலருக்கும் குறைந்து வந்தாலும் பலருக்கு குறைவில்லை என்று கூறலாம்.\nசைரன் வைத்துக் கார், 10 லட்சம் ஆண்டுச் சம்பளம், இரண்டு ஏக்கரில் அரசு பங்களா என அரசு வேலை வாய்ப்புகள் முக்கியப் பதவி வகிப்பவர்களுக்குப் பல விதமான சலுகையினை அளிக்கிறது. ஆனால் இந்த வேலை வாய்ப்புகளை எல்லாம் பெறுவது அவ்வளவு சுலபமும் கிடையாது. இதற்குப் பல வருடங்கள் பயிற்சிகள் எடுக்க வேண்டும், கடிமாக உழைக்க வேண்டும் என்று நிறையத் திறன்களும் தேவை.\nபொதுத் துறை நிறுவன வேலைவாய்ப்புகள்\nபொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்குப் பல நன்மைகள் அளிக்கப்படுகிறது. பொதுத் துறை நிறுவனங்களில் வேலை பார்க்கும் போது நல்ல சம்பளம், தங்க வீடு, மருத்துவ வசதிகள் மற்றும் பிற அரசு நன்மைகள் எல்லாம் கிடைக்கும்.\n1. கோல் இந்தியாவில் பணிபுரிபவர்கள் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றனர்.\n2. இந்தியன் ஆயில் கார்பேஷன் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் 8 முதல் 9 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றனர்.\nஐஏஎஸ் போன்ற பணியிடங்கள் சிவில் சர்வீசஸ் அதிகாரிகள் கீழ் வரும். ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு நல்ல சம்பளம், அதிகாரம், சமுகத்தில் நல்ல மதிப்பு போன்றவை கிடைக்கும்.\nஅமைச்சக செயலாளராக நியமிக்கப்படும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அடிப்படை சம்பள மட்டும் 90,000 ரூபாய் ஆகும். முழு விவரங்கள் கீழே:\nஅடிப்படை ஊதியம்: ரூ. 90,000\nவீட்டு வாடகை படி: ரூ.27,000\nமொத்த மாத சம்பளம் : ரூ, 2,18,580\nவிஞ்ஞானிகள் பொதுவாக எஸ்.சி மற்றும் எஸ்.டி ���ிரேடுகளில் அவர்களது கல்வி தகுதி பொருத்து நியமிக்கப்படுவார்கள். இவர்களுக்கு அடிப்படை சம்பளம் 15,600 முதல் 39,100 ரூபாய் வரை இருக்கும். கிரேட் பே 5,400 முதல் 6,600 ரூபாய் வரை பெற முடியும்.\nதுவக்க நிலை விஞ்ஞானிகளின் சம்பள விவரம்\nஅடிப்படை சம்பளம் - ரூ. 21,000\nஅகவிலைப் படி - ரூ. 23,790\nவீட்டு வாடகை படி - ரூ. 6,300\nபயணப் படி - ரூ. 3,200\nமொத்த சம்பளம்: ரூ. 57,906\nஇந்தியாவில் மருத்துவர் என்பது இலாபகரமான வேலை வாய்ப்பு ஆகும். மருத்துவப் பயிற்சியாளர்களுக்குப் பெரும் அளவில் தேவை உள்ளது. எம்பிபிஎஸ் படிக்கும் போது இன்டர்ன்ஷிப் ஆக மட்டும் 10,000 முதல் 20,000 ரூபாய் வரை இவர்களால் சம்பாதிக்க முடியும், இதுவே குறிப்பிட்ட பிரிவில் தேர்ந்தவர் மற்றும் முதுகலைப் பட்டம் போன்றவை பெற்றவர்களுக்கு அதிகம் சம்பளம் கிடைக்கும். அரசு மருத்துவமனைகளில் 35,000 முதல் 70,000 ரூபாய் வரை மாத சம்பளம் இவர்களுக்குக் கிடைக்கிறது. அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாதம் 1,50,00,000 ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா\nஒரு தேசத்தினை உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது. கல்லூரிகளில் பேராசிரியர்களாக உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 9,55,627 ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றனர்.\nஇந்திய கடலோர காவல் துறையில் பணிபுரிபவர்களுக்குச் சம்பளம் மிக அதிகம். தரவரிசை படி இவர்களுக்கு ஊதியம் மாறும்.\nஅசிஸ்டண்ட் கமாண்டெண்ட் ரூ. 15600-39100 கிரேடு பே உடன் ரூ 5400 / -\nடெப்டி கமாண்டெண்ட் ரூ. 15600-39100 கிரேடு பே உடன் ரூ 6600 / -\nகமாண்டெண்ட் (ஜூனியர் வகுப்பு) ரூ. 15600-39100 தர கிரேடு ரூ 7600 / -\nகமாண்டெண்ட் ரூ. 37400-67000 தர ஊதியத்துடன் ரூ. 8700 / -\nடெப்டி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ரூ. 37400-67000 தர ஊதியம் ரூ 8900 / -\nஇன்ஸ்பெக்டர் ஜெனரல் ரூ. 37400-67000 தர கிரேடு ரூ 10000 / -\nடைரக்டர் ஜெனரல் ரூ. 37400-67000 தர கிரேடு ரூ 12000 / -\nஇந்திய இராணுவம், கப்பல் படை, விமானப் படை என அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கு மத்திய அரசு பல நன்மைகளுடன் சம்பளத்தினை அள்ளித் தருகிறது. லெப்டினன்ட் ஆகப் பணிபுரியும் ஒருவருக்கு 65,000 ரூபாய் மாத சம்பளம் கிடைக்கும்.\nபொதுத் துறை நிறுவனங்களில் இஞ்சினியரரிங் ஊழியர்களில் ரயில்வே இஞ்சினியர்களுக்குத் தான் அதிகச் சம்பளம். இரயில்வேயில் மூத்த செக்‌ஷன் இஞ்சினியர்களாக உள்ளவர்கள் ஆண்டுக்கு 6,01,866 முதல் 7,09,342 ரூபாய் வரை சம்பளமாகப் பெறுகின்றனர். இவர்களுக்கு ���ந்தியா முழுவதும் இலவசமாக இரயில் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.\nஏஸ்பிஐ பிஓ வேலை வாய்ப்பு\nவங்கி பிஓ வேலை வாய்ப்பு என்றாலே இந்தியாவில் மிகவும் நன்மைகள் வாய்ந்த வேலை வாய்ப்பாகும். வேலை அழுத்தம் குறைவு, அதிகச் சம்பளம் மற்றும் நன்மைகளும் கிடைக்கும்.\nஐபிபிஎஸ் ஒவ்வொரு ஆண்டும் 1,000 கணக்கான நபர்களை வங்கி பிஓ அதிகாரிகளாகப் பணிக்கு எடுக்கிறது. அதிகபட்சம் ஆண்டுக்கு 8,55,000 ரூபாய் வரை சம்பளம் பெற முடியும்.\nஎஸ்எஸ்சி - சிஜிஎல் நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி அடைபவர்களுக்கு இந்த வேலை வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு, சர்வதேச பயண வசதிகள் என மாதம் 1,88,500 ரூபாய் வரை சம்பளம் பெற முடியும்.\nஎஸ்எஸ்சி - சிஜிஎல் நுழைவுத் தேர்வு கீழ் தான் இந்த வேலை வாய்ப்பும் கிடைக்கும். பேண்ட் 9,300-34,800 பேரில் ரூ 4,600 வகுப்பு ஊதியத்துடன் சம்பளம் பெற முடியும். சம்பள நன்மைகள் மட்டும் இல்லாமல் இவர்களுக்கு மாதம் 30 லிட்டர் பெட்ரோ, பிஎஸ்என்எல் இணையதளச் சேவை உள்ளிட்டவை இவர்களுக்கு இலவசமாகக் கிடைக்கும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇவே பில்லில் தொடரும் தொழில்நுட்ப கோளாறு.. லாரி உரிமையாளருக்கு 1.3 கோடி அபராதம்..\nஇளைஞர்களின் கனவு நிறுவனங்களின் பட்டியலில் இருந்து வெளியேறிய டிசிஎஸ், இன்போசிஸ்.. ஏன்..\nமோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையிலா தீர்மானம்.. சரிந்த பங்கு சந்தை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/police-arrested-6-tamilians-who-are-all-alleged-involved-redsandal-woods-smuggling/", "date_download": "2018-07-21T23:06:36Z", "digest": "sha1:EP2O6QTCQNZXR2JGSF2WCCK3XEKDVVJA", "length": 11079, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "செம்மரம் கடத்தியதாக தமிழர்கள் 6 பேர் கைது - Police arrested 6 tamilians who are all alleged involved redsandal woods smuggling", "raw_content": "\nஅரசுப் பேருந்துகளில் விவசாய விளைபொருட்களை இலவசமாக கொண்டு செல்ல அனுமதி – தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்\nவினை தந்திரம் கற்போம் : கற்க கசடற எந்திர கற்றல்\nசெம்மரம் கடத்தியதாக தமிழர்கள் 6 பேர�� கைது\nசெம்மரம் கடத்தியதாக தமிழர்கள் 6 பேர் கைது\nசெம்மரம் வெட்டிக் கடத்தியதாக தமிழர்கள் ஆறு பேரை ஆந்திர மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.\nஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக தமிழர்கள் ஆறு பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.\nஆந்திர மாநில வனப்பகுதியில் சட்டவிரோதமாக செம்மரங்களை வெட்டும் விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது. இது தொடர்பாக தமிழர்கள் பலர் கைது செய்யப்படுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.\nதமிழர்களை செம்மரக் கடத்தல்காரர்கள் என ஆந்திர காவல்துறை சிறையில் அடைப்பதும், குற்ற மற்றவர்களை செம்மரக் கடத்தல்காரர்கள் என காவல்துறை சிறை பிடிக்கிறது என்றும் பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. எனினும், செம்மரக் கடத்தலை தடுக்க ஆந்திர அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஇந்நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பா அருகே உள்ள வனப்பகுதியில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக தமிழர்கள் ஆறு பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரிகிறது. கைது செய்யப்பட்டவர்களிடம் ஆந்திர மாநில போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅதேபோல், திருப்பதி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றை பதுக்கியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதல்லவா மனிதநேயம்… அடிப்பட்ட பாம்பிற்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரம்: சந்திரபாபு நாயுடு ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம்\nதிராவிட நாடு சர்ச்சை : வெள்ளிக்கிழமை பேச்சு, விடிஞ்சதும் போச்சு\nஉ.பி.யில் தோற்ற பாஜக.வை ஏறி அடிக்கும் நாயுடு : பணிவாரா மோடி\nஆந்திராவில் 80க்கும் மேற்பட்ட தமிழர்கள் நள்ளிரவில் கைது\nஆந்திராவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழர்களின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி : முதல்வர் அறிவிப்பு\nஆதார் அட்டையால் ரூ.1,200 அரசு உதவித்தொகை மறுக்கப்பட்ட தலித் மாணவி\n”கழிவறை கட்டவில்லையென்றால் விடுமுறைக்கு வீட்டுக்கு வரமாட்டோம்”: மிரட்டும் பள்ளி மாணவிகள்\nசெம்மரங்கள் வெட்டினா��் சுட்டுத் தள்ளுவோம்: ஆந்திர போலீஸார் எச்சரிக்கை\n”ரயிலில் இருக்கை பிரச்சனையால் தான் ஜூனைத் கொலை செய்யப்பட்டான்”: காவல் துறை அதிகாரி சொல்கிறார்\nபயிற்சியாளராகும் ‘சாணக்கியர்’ ரவி சாஸ்திரி\nதி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டன் பயணம்\nநான் அவர் பேசியதை பார்க்கவில்லை’\nமம்தா – ஸ்டாலின் – ராவ்… புயலா\nஸ்டாலினிடம் இருந்து மூன்றாவது அணிக்கு கரிசனம் இல்லாத நிலையில், ரஜினியோ கமலோ ‘மாற்றுத் திட்டம்’ என்கிற அடிப்படையில் அத்தகைய முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்கலாம்.\nஅரசுப் பேருந்துகளில் விவசாய விளைபொருட்களை இலவசமாக கொண்டு செல்ல அனுமதி – தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்\nவினை தந்திரம் கற்போம் : கற்க கசடற எந்திர கற்றல்\n19 வயது வாலிபருக்கு தூக்கு தண்டனை: செம்மட்டி அடி கொடுத்த ராஜஸ்தான் நீதிமன்றம்\nஆர்யாவின் ‘கஜினிகாந்த்’ பட ரிலீஸ் தேதியில் மாற்றம்\nதனக்கான புதிய செயற்கைக் கோளை உருவாக்கும் முகநூல் நிறுவனம்\n‘என் ஹிட் லிஸ்டில் உள்ள 10 துரோகிகளே…….’\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தியாகிகள் தின ஊர்வலம் – புகைப்பட தொகுப்பு\n’தளபதி’ விஜய்-க்கு இப்படியொரு அங்கீகாரமா\nஅரசுப் பேருந்துகளில் விவசாய விளைபொருட்களை இலவசமாக கொண்டு செல்ல அனுமதி – தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்\nவினை தந்திரம் கற்போம் : கற்க கசடற எந்திர கற்றல்\n19 வயது வாலிபருக்கு தூக்கு தண்டனை: செம்மட்டி அடி கொடுத்த ராஜஸ்தான் நீதிமன்றம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gr8tamilsongs.blogspot.com/2009/07/blog-post_3809.html", "date_download": "2018-07-21T22:47:45Z", "digest": "sha1:J7AO27AT5SH7IZYL4ZRN36EPNLPBC2LR", "length": 8405, "nlines": 157, "source_domain": "gr8tamilsongs.blogspot.com", "title": "நேயர் விருப்பம்: உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் - மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா", "raw_content": "\nஎனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். ஒலி/ஒளி வடிவில்\nஉன்னிடத்தில் என்னை கொடுத்த��ன் - மல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா\nLabels: உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்\nபடம்: உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்\nமல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா\nபொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா\nமல்லிகைப் பூவே மல்லிகைப் பூவே பார்த்தாயா\nபொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா\nபொன் மாலை எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா\nஅது யாருக்கு இங்கே வேண்டும்\nஅரை நொடி என்றால் கூட\nஇந்த ஆனந்தம் ஒன்றே போதும்\nபூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா\nவெண்பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா\nசின்ன சின்ன கைகளிலே ட்\nமயிலே நாம் ஆடிய கதையை நீ பேசு\nநிலவே இது கொஞ்சும் கிளிகளின் இசைப்பாட்டு\nஉன்னிடத்தில் என்னை கொடுத்தேன் (1)\nதங்கமகன் இன்று சிங்க நடை போட்டு (1)\nஎனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது\nஇது ஒரு பொன்மாலைப் பொழுது\nஎந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று\nஅழகன் - சங்கீத ஸ்வரங்கள்\nஇருவர் - நறுமுகையே நறுமுகையே\nதண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை\nகல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது\nகாதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு\nஅன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே\nவண்ணனிலவே வண்ணனிலவே வருவதே நீதானா\nஉன்னிடத்தில் என்னை கொடுத்தேன் - மல்லிகைப் பூவே மல்...\nதசாவதாரம் - முகுந்தா முகுந்தா\nபாட்ஷா - தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு\nகொஞ்ச நாள் பொறு தலைவா\nCopyright 2009 - நேயர் விருப்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/01/07/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-07-21T22:56:29Z", "digest": "sha1:E436FR7S5QZIF6HJMACCPENQQU7L3ZR5", "length": 7714, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "காய்ச்சலால் அச்சமடையத் தேவையில்லை – முல்லைத்தீவு மருத்துவ நிபுணர் | LankaSee", "raw_content": "\nஅடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை வேகமாக கரைக்க\nஎன்றும் பதினாறு போல் இருக்க கற்றாழை\nஉன்னத காதலின் உயிர் வடிவம்\nவிக்கினேஸ்வரன்: தமிழ் அரசியலின் பலவீனமும் கீழ்மையும் – கருணாகரன்\n120 பெண்களை நாசம் செய்த 60 வயது மந்திரவாதி\nசென்னை வர மறுத்த சுவிட்சர்லாந்து வீராங்கனை\nமன்னார் புதைகுழியில் பால் பற்களுடன் 3 சிறுவர்களின் மண்டையோடுகள்\nதந்தைக்கு மகள் செய்த காரியம்\nதங்கத்தை விட அதிகம் பெறுமதியான காளான்\nபிக் பாஸை விட்டு இந்த வாரம் வெளியேறப்போ��து யார் தெரியுமா\nகாய்ச்சலால் அச்சமடையத் தேவையில்லை – முல்லைத்தீவு மருத்துவ நிபுணர்\nமுல்லைத்தீவு பகுதியில் பரவி வரும் காய்ச்சல் குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்று வடமாகாண சுகாதார அமைச்சின் சிறப்பு நிபுணர் மருத்துவ கலாநிதி ஆர்.கேசவன் தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவில் பரவி வரும் காய்ச்சலினால் சுமார் 10 பேர் வரை மரணமாகியுள்ளனர். இதனால் மக்கள் மத்தியில் அச்சமான நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, வடமாகாண சுகாதார அமைச்சின் சிறப்பு நிபுணர் மருத்துவ கலாநிதி ஆர்.கேசவன்,\nஇன்புளுவென்சா ‘பி’ (Influenza B) வகை காய்ச்சலே இது என்று வட மாகாண சுகாதார அமைச்சின் சிறப்பு குழு, அடையாளம் கண்டுள்ளது.\nமுல்லைத்தீவு பகுதியில் பரவி வரும் காய்ச்சல் குறித்து மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை.\nஇந்த நோய் குணப்படுத்தக் கூடியது என்றும், இலகுவில் கட்டப்படுத்தக் கூடியது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nசிவனொளிபாதமலையில் இளைஞர்களின் மோசமான செயல்\nவற்றாப்பளை அம்மன் கோவிலில் நாகபாம்பு வடிவத்தில் வந்த அம்மன்\nமுல்லைத்தீவில் யாருக்கும் தெரியாத ஒரு கிராமத்தில் வாழும் மக்களின் அவல நிலை\nதிருமணமாகி 2 மாதங்கள் : விபத்தில் இளைஞர் உயிரிழப்பு\nஅடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை வேகமாக கரைக்க\nஎன்றும் பதினாறு போல் இருக்க கற்றாழை\nஉன்னத காதலின் உயிர் வடிவம்\nவிக்கினேஸ்வரன்: தமிழ் அரசியலின் பலவீனமும் கீழ்மையும் – கருணாகரன்\n120 பெண்களை நாசம் செய்த 60 வயது மந்திரவாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthusamyphotostream.blogspot.com/p/blog-page_27.html", "date_download": "2018-07-21T23:13:56Z", "digest": "sha1:NOB73ZOJEDZQXQ4GNI5MLFANJVAXYBDZ", "length": 31364, "nlines": 219, "source_domain": "muthusamyphotostream.blogspot.com", "title": "Muthusamy's Photo Stream: தமிழ் பதிவுகள்", "raw_content": "\nஆங்கிலம் தமிழ் சிங்களம் மின்னகராதி என்பது ஆங்கிலச் சொற்களுக்கு ஈடான தமிழ், சிங்கள சொற்களை வழங்கும் ஒரு இணைய மின்னகராதி. இது கப்ருகா நிறுவனத்தால் (kapruka) இலவசமாக தரப்பட்டுள்ளது.\nதமிழ் இணையப் பல்கலைக்கழகம் கலைச்சொற்கள் என்பது தமிழ் துறைசார் கலைச்சொற்களின் மின்னகராதி. பல்வேறு இடங்களில் தொகுக்கப்பட்ட கலைச்சொற்கள் பட்டியல்களாக இங்கு கிடைக்கின்றன. இந்த கலைச்சொற்கள் தானியங்கி மூலம் தமிழ் விக்சனரியிலும் ச���ர்க்கப்பட்டுள்ளன.\nதமிழ் விக்சனரி என்பது சொற்களுக்கான பொருள், அவற்றின் மூலம், உச்சரிப்பு, எடுத்துக்காட்டு வாக்கியங்கள் தொடர்கள் முதலியவற்றை உள்ளடக்கிய, கட்டற்ற பன்மொழி அகரமுதலியொன்றைக் கூட்டு முயற்சியில் உருவாக்கும் ஒரு திட்டமாகும். தமிழ்-தமிழ், ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம் மட்டும் அல்லாமல் பிரன்சிய மொழி, சிங்களம், மலேய மொழி போன்ற பிற மொழிச் சொற்களிலும் இதில் விளக்கம் பெற முடியும்.\nமதுரைத் திட்டம் - பழந்தமிழ் இலக்கியங்கள், தற்கால நூல்கள்\nநூலகம் திட்டம் - ஈழத்து தமிழ் ஆக்கங்கள்\nதமிழ் இணையக் கல்விக்கழகம் - கலைக்களஞ்சியங்கள், இலக்கிய/இலக்கண படைப்புகள் - நூலகம்\nதமிழ் ஆக்கங்கள் உள்ள எண்ணிம நூலகங்கள்\nசமண உலகம் தமிழ் (வலைத்தளம்) - சமண சமயம்\nபிரித்தானிய நூலக எண்மிய தமிழ்நூல் தொகுப்பு - பழைய தமிழ் நூல்கள்\nஇணைய ஆவணகம் - Mirror Site\nகீற்று (இணையத்தளம்) - தமிழ் ... கீற்று தமிழின் முக்கிய சில சிற்றிதழ்களை வெளியிடும் இணையத்தளம் ஆகும்.\nதமிழ் அரங்கம் என்பது இடதுசாரி பார்வை கொண்ட ஒரு தமிழ் வலைத்தளம். \"வர்க்கம், அரசியல், சாதியம், பெண்ணியம், தேசியம், நிறம், மதம், பண்பாடு, இசை, சுற்றுச்சூழல்\nவரலாறு (வலைத்தளம்) தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகியவற்றின் வரலாற்றை உரிய முறையில் ஆவணப்படுத்தி, இணைய வழி பகிர முன்னெடுக்கப்படும் ஒரு தன்னார்வத் திட்டம் ஆகும். இது கல்கியின் பொன்னியின் செல்வனில் ஆர்வம் உள்ளோரின் ஒரு இணையக் குழுவாகத் தொடங்கியது. அந்த வரலாற்றுப் புதினத்தில் விபரிக்கப்பட்ட இடங்களுக்கு செல்வதாக தொடங்கிற்று. வரலாறு.காம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு தொடர்ச்சியாக இற்றைப்படுத்தப்படுகிறது. நல்ல தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் அவர்களின் தலையங்களில் அவ்வப்போது வெளிப்படுத்தப்படுகிறது.\nவிருபா என்பது தமிழ்ப் புத்தகங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டித்தரும் வலைத்தளமாகும். இத்தளம் புத்தகங்களின் விவரம், பதிப்பகங்களின் தொடர்பு விவரம், எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள் அனைத்தையும் திரட்டித் தருகிறது. நூல்கள் பிரிவுகளாகவும் தொகுக்கப்படுகிறது. குறித்த புத்தகங்களுக்கு ஊடகங்கள் வழங்கிய மதிப்புரைகளையும் இத்தளத்தில் பார்வையிடலாம். சிற்றிதழ்கள் பற்றிய தகவல்களும் உள்ளன.\nஇத்தகவல்கள் தவிர நடைபெற்று முடிந்த, நடைபெறவுள்ள நூல் வெளியீட்டு நிகழ்வுகள் மற்றும் நடைபெற்று முடிந்த, நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சிகள் பற்றிய தகவல்களையும் இத்தளம் தருகிறது. விருபா தளத்தின் நிறுவனர் கணினி வல்லுநர் து. குமரேசன்.\nமற்றும் சில தமிழ் வலைப்பதிவுகளின் இணையதள முகவரிகள்\nகோடங்கி http://www.kodangi.com/ இக்பால் செல்வன்\nகுச்சிமிட்டாயும் குருவிரொட்டியும் http://kuttikkunjan.blogspot.in/ kuttan\nபிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.... www.jackiesekar.com ஜாக்கி சேகர்\nஇலக்கியம் பற்றிய தமிழ் வலைத்தளங்கள்\nதமிழ் இலக்கிய விமர்சனக் கலைக்களஞ்சியம் என்பது தமிழ் இலக்கியம், இலக்கியப் போக்குகள், விமர்சனங்கள், விமர்சகர்கள் போன்ற பொருட் பரப்பை உள்ளடக்கிய ஒரு கலைக்களஞ்சியம் ஆகும். பயனர்கள் இதை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதை ம. வேதசகாயகுமார் சு. இராஜேந்திரன் ஆகியோர் முதன்மையாகப் பங்களித்து உருவாக்கி உள்ளனர்.\nஆறாம்திணை - தமிழின் முதல் முழுமையான இணைய நாளிதழ் – ’உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் உறவுப் பாலம்’என்ற பதாகையுடன் மகாகவி பாரதி பிறந்த நாளான டிசம்பர் 11, 1998 அன்று தொடங்கப்பட்டது.\nதமிழ் வாழ்க்கை திணைப் புல வழியில் பிரிக்கப்பட்டுள்ளது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலம் ஐந்து வகைமைப் படுத்தப்பட்டு அதற்குரிய தொழில்கள் மற்றும் பண்பாடு குறிப்புணர்த்தப்பட்டது தமிழுக்கு மட்டுமேயுரிய சிறப்பு. இன்று நவீன யுகத்தின் வாழ்க்கையோடு மற்றொரு அங்கமாக இணையம் செயல்படத் தொடங்கியதைக் காட்டும் வகையில் இணையத்தையும் ஒரு திணையாக்கி இந்த இதழுக்கு ஆறாம்திணை எனப் பெயரிடப்பட்டது. இணையத்தை ஒரு ஊடகமாக, செய்தித் தொடர்புச் சாதனமாக, குறிப்பாக இதழியல் வழியில் பயன்படுத்தமுடியும் என முதன்முதலில் நிரூபித்த இணைய இதழ். தமிழின் முதன்மையான முன்னணி இணைய இதழ்களில் ஒன்று.\nஉயிரோசை தமிழகத்தின் உயிர்மை இலக்கிய குழுமத்தின் சார்பில் மனுஷ்யப்புத்திரனால் வெளியிடப்படும் இணைய இதழ். இது ஒரு வார இதழ். செப்டம்பர் 1, 2008 முதல் வெளிவந்துகொண்டிருக்கிறது. திங்கள்கிழமை தோறும் பதிவேற்றம் செய்யப்படுகிறது.\nசிறகு என்பது மாதமிருமுறை வெளிவரும் ஒரு தமிழ் இணைய இதழ் ஆகும். சிறகு இதழில் இலக்கியம், சமூகம், பொருளாதாரம், அரசியல், அறிவியல், பொதுநலம் ஆகிய தலைப்புகளில் செய்திகள், கட்டுரைகள், கதைகள், நேர்காணல்கள் ஆகியன இடம்பெறுகின்றன.\nசெம்பருத்தி இணைய இதழ் மலேசியாவிலிருந்து பதிவேற்றம் செய்யப்படும் ஒரு இணைய இதழாகும். இது முன்பு செம்பருத்தி எனும் சிற்றிதழாக 13 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருந்தது. மலேசியாவின் முன்னணி செய்தி இணைய தளங்களில் ஒன்றான மலேசியகினியின் தமிழ்ப் பிரிவாக இது இயங்கி வருகிறது.\nதமிழம் தமிழ் சிற்றிதழ்களை மையப்படுத்தி தகவல் செறிவுடனும், அழகிய வடிமைப்புடனும், காலந் தவறாது இன்றைப்படுத்தப்படும் இணைய இதழ் தமிழம் ஆகும். இந்த இதழ் தமிழ் உணர்வாளரும், புலமையாளரும், சிற்றிதழ் சேகரிப்பாளருமான பொள்ளாச்சி நசனால் வெளியிடப்படுகின்றது. இருபது ஆண்டுகளுக்கு மேலான தமிழ் இதழ்கள் சேகரிப்பாளரான பொள்ளாச்சி நசனின் நூலகத்தில் இருந்து தெரிந்த பழம் இதழ்கள் பற்றிய குறிப்புக்கள், தற்போது வெளிவந்துகொண்டிருக்கும் சிற்றிதழ்கள், அவற்றின் ஆக்கர்கள் பற்றிய தகவல்கள், அவற்றில் இருந்து தெரியப்பட்ட சுவையான பகுதிகள், கல்வி ஆராய்ச்சிகள், தமிழ்ப் புலவர்கள் ஆர்வலர்கள் பற்றிய குறிப்புகள் என முற்றிலும் மாறுபட்ட ஒரு படைப்பாக தமிழம் வெளிவருகின்றது.\nநிலாச்சாரல் என்பது ஒரு தமிழ் இணைய இதழ். இலண்டனிலிருந்து மே 18, 2001 ஆம் தேதியில் தொடங்கப்பட்ட இந்த இணைய இதழ் இரு வாரங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த இதழில் கதை, கவிதை, கட்டுரை, ஆன்மீகம், சுவடுகள், நகைச்சுவை, சுயமுன்னேற்றம், அரசியல், அறிவியல், பூஞ்சிட்டு, இலக்கியம், திரைச்சாரல், ஜோதிடம், தொடர்கள், கைமணம், கைமருந்து, நேர்காணல், தமிழாய்வு, மாணவர் சோலை எனும் தலைப்புகளில் படைப்புகள் தொகுக்கப்படுகின்றன. இந்த இதழில் தமிழ் தவிர, ஆங்கில மொழியிலும் படைப்புகள் வெளியிடப்படுகின்றன.\nபதிவுகள் கனடாவில் இருந்து வெளிவரும் ஒரு இணைய இதழ் (சஞ்சிகை) ஆகும். இது 2000 ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக இன்றைப்படுத்தப்பட்டுவருகின்றது. இவ்விதழ் TSCII தமிழ் கணினி எழுத்துருவை பயன்படுத்துகின்றது. இதன் ஆசிரியர் வ. ந. கிரிதரன் ஆவார்.\nமுத்துக்கமலம் இணைய இதழ் பல தலைப்புகளைக் கொண்டு அனைத்து வகையான தகவல்களை பல்சுவை இதழாக வழங்கி மாதமிருமுறை (சுழற்சியில்) ஆங்கிலத் தேதிகள் 1 மற்றும் 15 ஆம் தேதிகளில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.\nபெற்றோர் + ஆசி��ியர் = மாணவர்\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர் அணி – நைட்டி – மால்புவா – அன்பான அழைப்பு\nஅருள்மிகு தேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி\nஉறைந்த தருணங்கள் : Frozen Momentz\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை\nஏன் இந்திய நகரங்கள் இப்படி இருக்கின்றன\nசரவணா ஸ்டோர்ஸ் வாடிக்கையாளரை தாக்கியது உண்மையே\nஎலி.. பூனை - ஒரு கூட்டணிக்கதை\nசிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடிபள்ளிச்சந்தைபுதூரில் மத்திய தொல்பொருள் துறை யினர் மேற்கொண்டுள்ள அகழ் வாராய்ச்சியில், சங்ககால மக்கள் பயன்படுத்திய அணிகலன்கள், இரும்பு ஆயுதங்கள்,\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nAstrology: ஜோதிடம்: 20-7-2018ம் தேதி புதிருக்கான விடை\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2013/07/14.html", "date_download": "2018-07-21T23:06:03Z", "digest": "sha1:I6MS57S3ZWRJ7EJZN7BSHWNT5LH46ICX", "length": 12496, "nlines": 286, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: இஸ்லாமும்-நபிகள் நாயகமும்!(14)", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\n அருமை வரிகள் தொடரட்டும் தொடர்கின்றேன்.\nதிண்டுக்கல் தனபாலன் 17 July 2013 at 19:08\nஎல்லா மதங்களிலும் நிறைந்து கிடக்கிறது மூடநம்பிக்கைகள் தொடருங்கள்\nசொல்லிச் செல்லும் விதம் சிறப்பாக உள்ளது\nஇஸ்லாமும் - நபிகள் நாயகமும்\nகாசும் பணமும் வரும் போகும் இரவும் பகலும் வரும் போகும் குழந்தைத்தனமும் இளமைக்காலமும் வரும் போகும் கோடையும் மழையும் வரும் ...\nஉன் பார்வை தாழும் வரை என் போதை தெளியப் போவதில்லை .\n வருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\nசாலையில- கை விட பட்ட- கால்நடைகள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள்\n\"ம்ம்ம்மாஆ ...ம்ம்மா...\"என கத்தி கதறியது பசு மாடொன்று.அதன் கதறலில் ஒரு காரணமும் இருந்தது.\"தனக்குள்\"இருந்த மற்ற...\n காலை- வேளை- பள்ளி புள்ளைகளுக்கு அதுக்கு பின்னே - தாய் மார���களுக்கு அதுக்கு பின்னே - தாய் மார்களுக்கு முற்பகளுக்கு மேல்- காலை' ...\n அருகிலிருக்கும் சொந்தங்களுக்காக உதடுகள் சிரிக்கிறது ஆனால் காஸாவின் கதறலாலோ கழுத்து நெரிக்கப்படுகிறது ஆனால் காஸாவின் கதறலாலோ கழுத்து நெரிக்கப்படுகிறது\nஇரவு பத்தரை மணிப்போல்,சலீமின் கைப்பேசி கத்தியது.மதுரைக்குப் போயிட்டு வந்த அசதியில்,கொஞ்சம் நேரத்தோடு கண்ணயர்ந்தவன்,கைப்பேசியை ...\nஇன்றைய- சாதனையாளர்கள்- நேற்றைக்கு- சோம்பேறிகள்- இல்லை இன்றைய- சோம்பேறிகள்- நாளைக்கு- சாதிக்க- போவதில்லை\nஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் 4 - அர்த்தங்கள் அறிவோம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஉங்கள் திருமணநாளில் பொங்கும் புது மண வாழ்வில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.cyvo.org/?p=224", "date_download": "2018-07-21T23:01:44Z", "digest": "sha1:P2ZV6FRKMCDT6ALXGV3TZQSA7UW5GCIT", "length": 26391, "nlines": 34, "source_domain": "tamil.cyvo.org", "title": "அனைத்துப் பெருமையும் அவனுடையதே! – கனடா யோக வேதாந்த நிறுவனம்", "raw_content": "\nகனடா யோக வேதாந்த நிறுவனம்\n‘முக்தி’ அல்லது ‘வாழ்வின் நிறைவு’\nஒளிரும் உண்மைகள் பாகம் – 9\nதொடர்ந்து ஆன்மீக உபதேசம் பெறுகின்ற நிலையில் ஆன்மீகப் பயிற்சியில் உங்களது முன்னேற்றம் எந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறது என்று இப்போது சுய சிந்தனையில் ஈடுபட்டு ஆராய்ந்து பாருங்கள். முன்பு சாதாரண விதத்தில் வாழ்ந்து வந்த உங்களுக்கும் இந்த உபதேசத்தில் நனைந்த உங்களுக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்குத் தெரிகின்றதா இதை எவ்வாறு அளப்பது என்றால் உங்களது மன அமைதியை, நிம்மதியை அல்லது உங்களது வேலையில் இப்போது ஏற்பட்டுள்ள ஈடுபாட்டையும் சிறப்பை யும் வைத்துக் கணக்கிடலாம். வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று நீங்கள் உணர்ந்தீர்களா இதை எவ்வாறு அளப்பது என்றால் உங்களது மன அமைதியை, நிம்மதியை அல்லது உங்களது வேலையில் இப்போது ஏற்பட்டுள்ள ஈடுபாட்டையும் சிறப்பை யும் வைத்துக் கணக்கிடலாம். வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று நீங்கள் உணர்ந்தீர்களா உங்களோடு உங்களுக்கு உள்ள உறவு, உங்கள் உறவுகளோடு உள்ள உறவு, சமுதாயத்தில் பழகுகின்ற உறவு, உங்கள் பொருள்களோடு உங்களுக்கு உள்ள உறவு போன்றவை எல்லாம் வளர்ச்சிக்கு மாறி விட்டனவா உங்களோடு உங்களுக்கு உள்ள உறவு, உங்கள் உறவுகளோடு உள்ள உறவு, சமுதாயத்தில் பழகுகின்ற உறவு, உங்கள் பொருள்களோடு ���ங்களுக்கு உள்ள உறவு போன்றவை எல்லாம் வளர்ச்சிக்கு மாறி விட்டனவா இன்னமும் உங்களை நீங்கள் குறைசொல்லிக் குற்ற உணர்வுகளோடு பார்க்கின்ற நிலைதான் இருக்கிறதா இன்னமும் உங்களை நீங்கள் குறைசொல்லிக் குற்ற உணர்வுகளோடு பார்க்கின்ற நிலைதான் இருக்கிறதா முன்பு செய்த பிழைகளை நினைத்து இன்னும் வருந்திக் கொண்டிருக்கிறீர்களா\nசந்தர்ப்ப சூழ்நிலைகளும் சுற்றி இருப்பவர்களும் என்னில் ஏற்படுத்துகின்ற தாக்கங்கள் மன பாதிப்புகள் எதுவும் இப்போது என்னிடமில்லை. அதற்கு மாறாக அவை ஏன் வருகின்றன என்கிற காரணத்தை நான் புரிந்து கொள்கிறேன். எனக்கு வருகின்ற பிரச்சனையை நான் தவிர்த்தால் அது கர்மாவாகி மீண்டும் வரும். புரிந்து கொள்வதுதான் நல்லது போன்ற சிந்தனைத் தெளிவுடன் கூடிய ஆன்மீக வளர்ச்சி உங்களுக்கு ஏற்பட்டதென்றால் உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் இதன் விளைவு சென்று சேரும். நீங்கள் நிம்மதி யாகவும், அமைதியாகவும் இருந்தால் அந்த அமைதி அலை மற்றவரையும் அமைதிப்படுத்த அணுகும்.\nஇயல்பிலேயே நம்மிடம் ஆன்மீக வளர்ச்சிக்குரிய தன்மைகள் அமைந்திருக்கின்றன. சிறு வயதிலிருந்தே பிறரிடம் அன்பு செலுத்துதல், உதவி செய்தல், பிராணிகளிடம் அன்பு, இரக்கம் போன்ற நல்ல பண்புகள் எல்லோரிலும் இருக்கின்றன. ஆனால் சரியான உண்மைகள் தெரியாததால் அவற்றைப் பற்றிய ஆராய்ச்சி நம்மிடம் இல்லை. நம்மைப்பற்றி அறிய முற்படுகின்ற தருணத்தில்தான் இவற்றின் உயர்வில் நமது கவனம் சென்றது. இப்போது இந்த ஆன்மீக வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சி அவசியம். இந்த சுய ஆராய்ச்சிதான் உங்களை உங்களுக்குச் சுட்டிக்காட்டும். இல்லாவிட்டால் உலகத்தோடு உங்களை ஒப்பிட்டுப் பார்த்துத் தன்நிலை பற்றிப் புரியாத மனக்குழப்பத்தில் டல்லடிக்கப் பார்க்கும். ‘டல்’ என்பதே ஒருவித வளர்ச்சியின்மைதான். எனவே ஆன்மீக வளர்ச்சி உங்களில் ஏற்பட்டிருக்கிறதா என்பதைப் பற்றி இப்படிச் சிந்தித்துப் பாருங்கள். ஆன்மீக வளர்ச்சி என்பது பலருக்குப் பலமாதிரி இருக்கும். உனக்கு எதைச் சுட்டி நிற்கிறது ஆன்மீக வளர்ச்சியில் எது உனக்கு விருப்பமுடையதாக இருக்கிறது\nஅறிவு என்பது அடைவதற்காகவே. ஒன்றைப்பற்றி அறிவதால் பயனில்லை. எனக்குத் தெரியும் என்ற கர்வம்தான் அதன் பயன். பெற்ற அறிவு செயல்முறைப்படுத்தப���பட வேண்டும். மற்றவர் பாராட்டுவதற்காக அல்ல. அவர்களின் பாராட்டு நிலையானதல்ல. நன்மையிருந்தால் பாராட்டுவான். தீமையாகத் தெரிந்தால் குறை சொல்வான். பாராட்டுதலுக்கும் ஏசுதலுக்கும் இடைப்பட்ட உறுதியான மனோநிலை ஒன்றைப்பற்றிய உண்மைகள் முழுமையாகப் புரிந்தால்தான் ஏற்படும். அந்த மனோநிலைதான் வலிமையைத் தந்து ஒருவனை உயர்த்திக் கொண்டு போகும். விவேகம் இருப்பவனுக்குத்தான் உறுதி யான மனோநிலை வைராக்கியமாக மாறும்.\nஎப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பது நமக்கு முன்வருகின்ற பிரச்சனைகளின் உண்மைத் தன்மையைப் புரிந்து கொண்டு அவற்றைக் கையாள்வது, குறையிருந்தாலும் அவற்றை நிறைவாக ஏற்றுக் கொள்வது போன்ற எல்லாமே ஆன்மீக வளர்ச்சிதான். நீங்கள் பெறுகின்ற மன அமைதிதான் ஆன்மீகத்தின் வெற்றி.\nகர்மாவை அழிக்க இயலாது என்று சொல்கின்றனர். கர்மாவின் பிரதிபலிப்பு மனதில் தீய பண்புகளாக உருவெடுத்து நின்றன. இந்த உபதேசங்களின் வாயிலாக நற்பண்புகளை எடுத்துச் சொல்லிச் சொல்லி அந்தத் தீய உணர்வுகளை உங்கள் மனதிலிருந்து நீக்க முயன்று கொண்டிருக்கிறேன். பொறாமை உங்கள் மனதில் இல்லை என்றால் கர்மா எங்கே எண்ண ரூபத்தில் பொறாமை உங்கள் மனதில் இருக்கிறது. இந்த உபதேசத்தால் அதை எடுத்து விட்டேன். பொறாமைபற்றிச் சரியாகப் புரிந்து கொண்டபின் இனி உங்களுக்குள் பொறாமை இருக்குமா எண்ண ரூபத்தில் பொறாமை உங்கள் மனதில் இருக்கிறது. இந்த உபதேசத்தால் அதை எடுத்து விட்டேன். பொறாமைபற்றிச் சரியாகப் புரிந்து கொண்டபின் இனி உங்களுக்குள் பொறாமை இருக்குமா இதுதான் கர்மாவை மனத்திலிருந்து எடுக்கின்ற முயற்சி.\nநற்பண்புகளைத் தியானித்து வருகிறோம். சில குணங்களை முயற்சி செய்து அடைய வேண்டும். சிலவற்றை முயற்சி செய்து நீக்க வேண்டும். எவற்றைச் சேர்க்க வேண்டும், எவற்றை நீக்க வேண்டும் என்ற அறிவு போதாது. ஆகவே பண்புகளைத் தியானமாகப் பயின்று வருகிறோம். ஏனெனில் மனதில் இவை ஆழமாகப் பதிய வேண்டும்.\nஅடுத்து நாம் புரிந்து கொள்ளவேண்டிய நற்பண்பு அமானித் துவம். அமானித்துவம் என்றால் கர்வம் கொள்ளாதிருத்தல் என்று பொருள். கர்வம் கொள்கின்ற கடைசித்தளம் ஆன்மீகம். எனக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வம் ஆன்மீகவாதிக்கு எழும். தன்னை அறிந்தவன் அடங்கி இருக்க வேண்டும். கர்வம் கூடாது.\nபணம், பதவி, அறிவு, வெற்றி, மற்றவர்களைக் காட்டிலும் மேலான பொருட்களை வைத்திருத்தல் இவைகளெல்லாமே நமக்குக் கர்வத்தைக் கொடுக்கலாம். ஆனால் இவைகளைப் பெற்றிருந்தும் அதற்காகக் கர்வப்படாமல் இருத்தலே அமானித்துவம். என்ன இருந்தாலும் கர்வப்படாமல் இருத்தல் அமானித்துவம். அதை நாம் தியானத்திற்கு இனி எடுத்துக் கொள்வோம். தியானிக்க வேண்டிய முறை, எந்தெந்த செல்வங்கள் என்னிடத்தில் வந்துள்ளனவோ அவையனைத்தும் அவனுடைய அருளினால் வந்தவை. என்னுடைய முயற்சி சிறிதளவே. ஈஸ்வரன் கருணையினால் இவற்றை நான் அடைந்துள்ளேன். இவ்வாறு நாம் அடைந்துள்ள பிரசாதங்களில் அவனது அருளை எண்ணிப் பார்த்து அனைத்துப் பெருமையும் அவனுடையதே என்று நினைத்து அமானித்துவம் பெறவேண்டும். அவற்றின் நிலையாமையைத் தியானிக்க வேண்டும். இறையருள் என்று தியானிக்க வேண்டும். நாம் பெற்றுள்ள அனைத்துச் செல்வங்களுமே ஈஸ்வரனுடைய பிரசாதம். இறைவனை நினைத்து நினைத்துத்தான் கர்வத்தை நீக்க முடியும். அகங்காரத்தை ஒடுக்க முடியும். நாம் அனுபவி;க்கும் அனைத்திற்கும் அவனே காரணம். அகங்காரத்தை முன்வைத்து அதற்குள் அவன் ஒளிந்து கொண்டிருக்கிறான். அனைத்தும் அவனது பெருமையாக இருந்தும் இறைவன் அவற்றைக் காட்டிக் கொள்ளவில்லை.\nநாம், நமது என நினைப்பது அறியாமை. கர்வமின்மை என்பது நாம் எடுத்துக் கொண்ட பண்பு. வாழ்க்கையில் வெற்றிகளைச் சந்தித்துக் கொண்டே வந்தால் மனமகிழ்ச்சி, உற்சாகம் இவற்றுடன் தவறான விளைவாக வருவது கர்வம். அகங்காரம் வலுவடைகிறது. அதை நீக்குதல் நாம் எடுக்க வேண்டிய முயற்சி. நமது பொருள், செல்வம், அறிவு மற்ற உடமைகள் நம்மைக் கர்வமுடையவனாக மாற்றுகிறது. நாம் அடைகின்ற அனைத்துச் செல்வங்களின் நிலையாமையை நாம் உணர வேண்டும். அனைத்துச் செல்வங்களும். விளையாட்டும் வாழ்வில் ஒருகாலம் வரைதான். இந்த உணர்வைத்தான் பொருட்களை அனுபவிக்கும் போது நாம் புத்தியில் கொள்ள வேண்டும். அனைத்துச் செல்வங்களின் நிலையாமையை எண்ணிப் பார்க்க வேண்டும். எந்த ஒன்று கர்வத்தைக் கொடுக்கிறதோ அதைக் கண்முன் நிறுத்தி அதன் காலத்திற்கு உட்பட்ட தன்மையை எண்ணிப்பார்த்து உண்மை நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும். எதுவுமே நிலையானதல்ல, எல்லாமே வரும், போகும் என்பதைப் புரிந்து கொண்டால் நிம்மதி கெடாது; மனம் பக்குவப்படும். கர்வத் துடன் நடந்து கொள்பவர்கள் பிரம்மத்திற்குப் பதில் சொல்லித் தான் ஆக வேண்டும். கீழ்நிலைக்கு இறங்கத்தான் வேண்டும்.\nநம் உடல், ஆரோக்கியம், நண்பர்கள், வயது, இளமை, பொருட்கள், உரிமை உள்ளவை, அறிவு, ஞாபகசக்தி போன்ற அனைத்தும் ஒரு காலம்வரைதான். இவை எதுவும் நிரந்தரமான தல்ல. இதன் காரணமாகக் கர்வம் கொள்ளுதல் வேடிக்கைக் குரியது. நம்முடைய மனதில் கர்வம் ஏற்படாமல் இருக்க இரண்டு விதமான சிந்தனைகளை மேற்கொள்ளலாம். ஒன்று நாம் அடைந்தவற்றை நிலையற்றவையாக எண்ணிப் பார்த்தல். பெற்ற அறிவு, செல்வம், புகழ், இளமை எல்லாமே நிலையற்றவை என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளுதல். இரண்டாவது இவையனைத்தும் ஈஸ்வரனது பெருமையே தவிர எதுவுமே என்னுடையதல்ல. இவையனைத்திற்கும் ஈஸ்வரனே உரிமையாளன். எவை குறித்துக் கர்வப்படுகிறோமோ அவை எனது கர்வத்தைச் சார்ந்ததல்ல. எனவே எது குறித்தும் என்னில் கர்வம் ஏற்படாமலிருக்க அனைத்துமே இறைவனைச் சார்ந்தவை என்ற சிந்தனையில் மூழ்குவோம். இப்படிச் சிந்திக்கப் பழகினால் மனச் சமநிலை கெடாது.\nஎனது பொருள்கள், ஆயுள், அடைந்த அறிவு அனைத்தும் இறைவனுடைய அருளினால் அடையப் பெற்றவை; எனது அகங்காரத்தினால் அல்ல. இன்று நான் இவ்விதம் இருப்பது இறைவன் எனக்கு இட்ட பிச்சை. ஆகவே கர்வத்திற்கு இடமில்லை. அவனை அடைய நான் முயற்சித்தது, முயற்சித்ததால் அவனைப் பற்றி நான் சிந்தித்தது எனது எதிர்மறைக் குணங்களை நீக்க முயற்சிப்பது இவை எல்லா வற்றையும் நான் அவனை நம்பித்தான் மேற்கொள்கிறேன். அவனை நான் அடைய வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். ஆகவே எனது முயற்சியில் அவனது பொறுப்புத் தான் அதிகம்.\nஅளவற்ற ஆற்றலைக் கொண்ட பெரும் சக்தியிடம் உங்களை அறியாமலேயே நீங்கள் உங்களை ஒப்படைத்து விட்டீர்கள். நான் உன்னை என்னில் நிறுத்துவதற்கு உன்னை என்னில் இருந்து வெளிப்படுத்துவதற்கு பல முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறேன். உனது அருளால்தான் இவற்றை மேற் கொள்ள என்னால் முடிகிறது. எனவே எனது முயற்சிகளுக்குப் பதிலளிக்க வேண்டியது நீதான். எல்லாவற்றையும் செய்ய வைக்கிற என்னை உன்னில் சேர்க்கவும் வேண்டும். என்னைப் பொருள்களிலிருந்தும் உடலிலிருந்தும் நான் பிரிக்கிறேன். அப்படிப் பிரித்துப் பார்க்கின்றபோது உனது தெய்வீக சக்தி மட்டும்தான் இருக்க��றது. என் வாழ்க்கையை நான் வாழ்கின்ற போது எனக்குத் தேவையானவற்றை நீதான் அருளுகின்றாய். அதேவேளையில் இடையூறுகளைத் தந்து என்னைத் துன்பத்தில் ஆழ்த்துவதும் நீ தான் என்று அவனோடு நீங்கள் உரையாடிப் பழகவேண்டும். அவனோடு தொடர்புகொள்ள மானசீக உரையாடல் ஒருவழி.\nஎன்னுடையது என்று ஒன்றும் இல்லை. எல்லாமே அவனுடை யது. எனது இயக்கம் அனைத்துமே அவனதுதான். இதை எப்போதும் நினைப்பதற்கு விழிப்புணர்வு தேவை. அவனுடைய வெளிப்பாடு நான். என்னுடைய உள் தூண்டல் அவன். இதைத்தவிர வேறு ஒன்றுமில்லை. இதை உணரும்போது என்னில் ஒரு திருப்தி, ஒரு நிறைவு ஏற்படும். எனது கர்ம அளவிற்கு ஏற்றபடி எனது வாழ்க்கை அமைந்திருக்கிறது. இதில் அமைதி கெடாமல் வாழ்ந்து முடிப்பதுதான் நாம் செய்ய வேண்டியது. எனது மனம் எப்போதும் அவனில் ஒட்டியிருக்க வேண்டுமே தவிர உலக விவகாரங்களில் சிக்கி அலைபாயக்கூடாது. ஒட்டாத நிலையில் உலகத்தை அனுபவிக்க வேண்டும். உலகத்தை அனுபவிக்கும் போதே அதில் ஈடுபட விடாமல் அது தடுக்கும் என்று வேதம் சொல்கின்றது. தன்னை நோக்கி என்னை இழுப்பதற்காகத் தான் அது வாழ்க்கையில் இப்படிப்பட்ட தடைகளை ஏற்படுத்து கின்றது. ஒவ்வொரு நாளுமே நான் எதை அனுபவிக்க வேண்டும் எதை அனுபவிக்கக் கூடாது என்பதைத் தீர்மானிப்பவன் அவனாகத்தான் இருக்கிறான். நமது வாழ்க்கையில் நடப்பவற்றைக் கூர்ந்து கவனித்திருந்தால் நான் சொல்வது விளங்கும். இவையெல்லாம் உணர்த்துவது என்ன நம் கையில் ஒன்றுமே இல்லை, நீ தேடவேண்டியது படைப்பையல்ல; படைத்தவனைத்தான். ஆகவே தியானத்தின் மூலம் தீய பண்புகளை நீக்கி நற்பண்புகளை வளர்த்து அவனை அடைவதையே நோக்கமாகக் கொண்டு வாழுங்கள்.\nprevious postவாழ்வைச் சுகமாக்கும் சுவாசப் பயிற்சி\nnext postஎளிமை என்னும் நற்பண்பின் அடையாளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbook.blogspot.com/2006/01/blog-post.html", "date_download": "2018-07-21T23:16:39Z", "digest": "sha1:DFQ4PPIRFOOZGM7UJDN5BDQEXUCNG7X5", "length": 10192, "nlines": 37, "source_domain": "tamilbook.blogspot.com", "title": "எச்சரிக்கை!: சூனியம், ஜோதிடம், குறி பார்த்தல்", "raw_content": "\nமக்களின் பார்வையில் சாதாரணமாகி விட்ட தீமைகள்\nசூனியம், ஜோதிடம், குறி பார்த்தல்\nபரவலாகக் காணப்படக்கூடிய ஷிர்க்கின் வகைகளில் சூனியம், ஜோதிடம், குறிபார்த்தல் ஆகியவையும் அடங்கும்.\nசூனியம் செய்வது குஃப்ர் எனும் இறை நிராகரிப்ப���கும். நாசத்தைத் தரக்கூடிய ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாகும். அதில் தீமை இருக்கிறதே தவிர நன்மையில்லை. சூனியத்தைக் கற்றுக் கொள்வதைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்: \"(உண்மையில்) தங்களுக்கு தீங்கிழைப்பதையும் எவ்வித நன்மையையும் தராததையுமே கற்றுக் கொண்டார்கள்\" (2:102)\nமேலும் கூறுகிறான்: \"சூனியக்காரன் எங்கு சென்றாலும் (ஒரு போதும்) வெற்றி பெறமாட்டான்\" (20:69) சூனியம் பார்க்கச் செல்பவன் காஃபிராவான். அல்லாஹ் கூறுகிறான்: \"அவர்கள் சுலைமானுடைய ஆட்சியின் போது ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள். ஆனால் சுலைமான் ஒருபோதும் நிராகரிப்பவர் - காஃபிர் அல்லர். ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள். அவர்கள் தாம் மனிதர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்தார்கள். மேலும் பாபிலோனில் ஹாரூத், மாரூத் என்ற இரு வானவர்களுக்கும் இறக்கி வைக்கப்பட்டதையும் அவர்கள் பின்பற்றினார்கள். ஆனால் அவ்விருவரும் நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம். (இதைக் கற்று) நீங்கள் காஃபிர்களாகி விடாதீர்கள் என்று கூறி எச்சரிக்காத வரையில் எவருக்கும் அந்த சூனியத்தைக் கற்றுக் கொடுக்கவில்லை\" (2:102)\nசூனியக்காரன் பற்றிய சட்ட நிலை, அவனைக் கொலை செய்ய வேண்டும். அவனுடைய சம்பாத்தியம் விலக்கப்பட்டது, மோசமானது என்பதாகும். அறிவீனர்களும் அக்கிரமக்காரர்களும் பலவீனமான ஈமான் உடையவர்களும் சிலரின் மீது வரம்பு மீறுவதற்காக அல்லது அவர்களைப் பழிவாங்குவதற்காக சூனியம் செய்ய சூனியக்காரர்களிடம் செல்கிறார்கள்.\nமேலும் மக்களில் இப்படியும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் சூனியத்தை எடுப்பதற்காக சூனியக்காரர்களிடம் செல்வதன் மூலம் ஹராமான செயலைச் செய்கிறார்கள். இத்தகையவர்கள் மீது கடமை என்னவெனில் அவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி ஸூரத்துல் இக்லாஸ், ஸூரத்துல் ஃபலக், ஸூரத்துந் நாஸ் போன்ற அவனுடைய வார்த்தைகள் மூலம் நிவாரணம் தேட வேண்டும்.\nமறைவான விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள். இப்படியிருக்க ஜோதிடம் பார்ப்பவன், குறி பார்ப்பவன் ஆகிய இருவரும் மறைவான விஷயங்களைத் தாம் அறிவதாக வாதிட்டால் அவ்விருவரும் மகத்துவமிக்க அல்லாஹ்வை நிராகரிப்பவர்களாவர். இவர்களில் பெரும்பாலோர் பணம் பறிப்பதற்காக அப்பாவி மக்களை ஏமாற்றுகின்றனர். இதற்காக அவர்கள��� மணலில் கோடு கிழித்துப் பார்ப்பது, சோழி போட்டுப் பார்ப்பது, கைரேகை பார்ப்பது, பீங்கானில் நீர் உற்றி பார்ப்பது, கண்ணாடியில் பார்ப்பது போன்ற பல்வேறு வழிமுறைகளைக் கையாளுகின்றனர்.\nஇவர்கள் ஒரு உண்மை கூறினால் 99 முறை பொய் கூறுவார்கள். கற்பனைகளை அள்ளி வீசக்கூடிய இவர்கள் கூறுவது எந்த ஒரு தடவை உண்மையாகிறதோ அதை மட்டும் இந்த அப்பாவி மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் எதிர்காலத்தை அறிந்து கொள்வதற்காகவும், திருமணம், வியாபாரம் போன்ற காரியங்களில் நன்மை, தீமையை அறிந்து கொள்வதற்காகவும், காணாமல் போன பொருட்களை கண்டு பிடிப்பதற்காகவும் அவர்களிடம் செல்கின்றனர்.\nஇப்படி எதிர்காலத்தைக் கணித்துச் சொல்பவர்களிடம் சென்று அவர்கள் கூறுவதை ஒருவன் நம்பினால் அவன் காஃபிராவான். இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவனாவான். ஆதாரம்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: 'எவன் ஜோதிடம் அல்லது குறிகாரனிடம் சென்று அவன் சொல்வதை நம்புகிறானோ அவன் முஹம்மதுக்கு இறக்கி அருளப்பட்ட(வேதத்)தை நிராகரித்தவன் ஆவான். (அஹ்மத்)\nஆனால் அவர்களிடம் செல்பவன் மறைவானவற்றை அவர்கள் அறிவார்கள் என நம்பாமல் என்ன சொல்கிறார்கள் என்று பரிசோதிப்பதற்காகச் செல்வானாயின் அவன் காஃபிராக மாட்டான். மாறாக அவனது நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'யார் ஜோசியக்காரனிடம் சென்று எதையேனும் கேட்டால் அவரது நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது' (முஸ்லிம்).\nஆயினும் அவனுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படா விட்டாலும் நாற்பது நாட்கள் அவன் தொழுவதும் இப்பாவத்திற்காக தவ்பா செய்வதும் அவன் மீது கடமையாகும்.\nஇன்ஷா அல்லாஹ் எச்சரிக்கை தொடரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinimaulagam.blogspot.com/2012/03/", "date_download": "2018-07-21T23:21:29Z", "digest": "sha1:AQFLC2CQBAFGSFYHWGVH3UFYLSSNGT3O", "length": 12408, "nlines": 59, "source_domain": "tamilcinimaulagam.blogspot.com", "title": "தமிழ் சினிமா உலகம்: March 2012", "raw_content": "\nசமீப காலமாகவே தெலுகு படவுலகம் கொஞ்சம் மழை,ரொம்ப வெயில் என்றுதான் இருக்கிறது. தூகுடு, பிசினெஸ்மேன் என்று மெகா ஹிட்டுகள் வந்தாலும், பெரும்பாலான ஹீரோக்களின் மெகா படங்கள் தொடர் தோல்வியையே தழுவி வருகின்றன. நம்முடைய மொக்கை ஃபிலிம் கிளப் மெம்பர்களுக்கு அது ஒரு வகையில் திருப்தியே என்றாலும்கூட தெலுகு சினிமா தொழிற்சாலையை அது பெரிதளவும் பாதித்து வருகிறது.\nஅதிலும் குறிப்பாக பெரிய ஹீரோக்களின் படங்கள் தொடர் தோல்வியை தழுவுவது ஆபத்தான ஒரு விஷயம். இந்த சூழலில் நிதின் (தெலுகில் ஜெயம் படத்தில் நடித்தவர்) நிலைமை மிகவும் மோசம். பாவம் ஐவரும் என்னவெல்லாமோ முயற்சி செய்து பார்த்து விட்டார். ஆனால் ஒன்றும் நடப்பது போல இல்லை. ஆகையால் அடுத்து என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டு இருந்தபோது ஆபத்தாந்தவனாக வந்து சேர்ந்தார் யாவரும் நலம் பட இயக்குனர் விக்ரம் குமார். இவர்கள் இருவரின் கூடு முயற்சியில் வெளிவந்துள்ள படமே இஷ்க் (காதல்).\nபடத்தின் பின்னணி: விக்ரம் குமார் என்றவுடன், ஆஹா யாவரும் நலம் என்ற விறுவிறுப்பான ஹிட் படத்தை கொடுத்தவர் என்று மட்டும் நினைத்துவிடவேண்டாம். இவர்தான் சிம்புவை வைத்து அலை என்ற மெகா ஹிட் படத்தையும் கொடுத்தவர். ஆகையால் படத்தை பற்றிய எதிர்ப்பார்ப்பு மிக்சட் ஆகவே இருந்தது. அதிலும் ஹீரோ நிதின் ஒரு ஹிட் படம் கொடுத்து எட்டு வருடங்கள் ஆகியதும் சற்றே கிலேசம் ஏற்பட காரணமாக இருந்தது. ஆனால் இந்த மாத மத்தியில் நடந்த ஆடியோ லான்ச் விழாவில் பவன் கல்யான் வந்து இந்த படத்தை பற்றி சிலாகித்து பேசியது ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கியது நிஜமே.\nஅதிலும் என் பழைய நண்பர் ரூபன் இசை என்பதும், இந்த படத்தின் முதல் பாடல் (கிளப் சாங்) மெகா ஹிட் ஆகி பிளாட்டினம் டிஸ்க் வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. இதில் சொல்லவேண்டிய மற்றுமொரு விஷயம்: ரூபன் நிதின் அவர்களின் நெருங்கிய நண்பர் ஆகிவிட்டது. தொடர்ந்து நான்கு/ஐந்து நிதின் படங்களுக்கு இசையமைத்தவர் யார் என்பதை சற்றே கூர்ந்து கவனித்தால் தெரியும். அதுவுமின்றி பழைய ஜிகிடி சிந்து தொலானி இந்த படத்தில் \"மிகவும் முக்கியமான\" ஒரு பாத்திரத்தில் \"நடித்திருப்பதாக\" ஒரு தகவல் வர, சிந்துவின் மீதிருந்த \"திறமைகளின்\" எதிர்பார்ப்புடனே இந்த படத்திற்கு சென்றோம். படம் ரிலீஸ் ஆன அன்று சென்னையில் இல்லாமல் இருந்தது ஒரு பெரிய குறை. இருந்தாலும் சென்னை வந்தவுடன் பார்த்த முதல் படம் இஷ்க் தான்.\nபடத்தின் கதை: ஒரே லைனில் சொல்லகூடிய மிகவும் சாதாரணமான \"கண்டவுடன் காதல்\" வகைதான் என்றாலும் திரைக்கதையை நேர்த்தியாக அமைத்து போரடிக்காமல் படத்தை இயக்கியுள்ளார் விக்ரம்.நித்யா மேனனை முதல் பார்வையில் கண்டதில் இருந்து காதல் கொள்ளும் நிதின், மழை காரணமாக விமானப்பயணம் தடைபட, இடைப்பட்ட நேரத்தில் நட்பு ஏற்படுத்திக்கொண்டு பின்னர் அது காதலாக மலர, ஒரு ஃபிளாஷ்பேக் அவர்கள் காதலுக்கு முட்டுக்கட்டையாக வந்து நிற்கிறது. என்ன, எப்படி என்பதை மேலே விளம்பரத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில் கண்டு களிக்கவும்.\nசிறப்பான திரைக்கதை அமைந்தால், வெறும் மூன்று கேரக்டர்களை மட்டுமே மைய்யமாக கொண்டு ஒரு முழு படத்தை நகர்த்த இயலும் என்பதற்கு இந்த படம் ஒரு சிறந்த உதாரணம். பழைய பாக்கியராஜ் சாயல் திரைக்கதை இந்த படத்தில் பளிச்சிடுகிறது.\nநிதின் என்னுடைய மனம் கவர்ந்த நடிகர். இந்த படத்தில் அலட்டல் இல்லாமல் சிறப்பாக நடித்திருக்கிறார். இதைப்போலவே தொடர்ந்து நல்ல படங்களை செலக்ட் செய்தால் மறுபடியும் டாப் ஹீரோவாக வருவார் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க இயலாது.\nமிக மிக சாதாரண ஒரு கதையை சிறப்பான திரைக்கதையால் ஜாலியான ஒரு டைம்பாஸ் படமாக மாற்றியதில் இயக்குனருக்கு பெரும் பங்கு உண்டு. அவருக்கு ஒரு ராயல் சல்யூட்.\nகண்டிப்பாக சினிமொட்டோகிராபி பற்றி கூறியே ஆகவேண்டும். அதிலும் குறிப்பாக அந்த கோவா பீச்சில் நடக்கும் சண்டை காட்சி படமாக்கப்பட்டவிதம் அற்புதம்.\nநித்யா மேனனை பற்றி கூறாவிடில் ஜன்ம சாபல்யம் அடையவே அடையாது. அம்மிணி அடுத்த ஜோதிகாவாக மாறி வருகிறார். குறிப்பாக அந்த துருதுரு முக பாவனைகளும், அந்த கண்களும் மயக்குகின்றன. லக்கியார் ஏன் இன்னமும் இவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்காமல் இருக்கிறார் என்பது புரியவில்லை.\nமுதல் பாடல் மெகா ஹிட் ஆனாலும், மற்ற பாடல்கள் படத்தில் வரும்போது ரசிக்க வைக்கின்றன. படமாக்கப்பட்ட விதமும் சூப்பர்.\nசீனு வைட்லா ஸ்டைல் ஃபிளாஷ்பேக் காட்சிகள் கொஞ்சம் கிளிஷே ஆக தெரிகிறது.\nமிஷன் இம்ப்பாசிபில் (மூன்றாம் பாகம்) படத்தில் வரும் அந்த லொகேஷன் கண்டுபிடிக்கும் காட்சிகளை அப்படியே கிளைமேக்சில் யூஸ் செய்து இருக்கிறார்கள்.\nஓரிரு பாடல் காட்சிகள் திணிக்கப்பட்டவையாக இருப்பது.\nசில காட்சிகள் மிகவும் நாடகத்தனமாக இருக்கின்றது. குறிப்பாக அந்த ஹாஸ்பிடல் காட்சி.\nதமிழ் சினிமா உலகின் பரிந்துரை:\nசாவிய��ன் பன்ச்: ஜாலியான படம். காதல் கொள்ளலாம்.\nLabels: 24th Feb 2012, இஷ்க் தெலுகு பட விமர்சனம், தெலுகு படம், விமர்சனம், ழான்றே - மசாலா\nஇந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்கள்\nஇஷ்க் தெலுகு திரைப்பட விமர்சனம் - Ishq (Telugu Fil...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actresses/08/111061?ref=archive-photo-feed", "date_download": "2018-07-21T23:11:15Z", "digest": "sha1:BVICNRRCTTOGBRNWTGFISERKWWORYBKL", "length": 5759, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "நடிகை அனுபமா பரமேஷ்வரன் ஸ்டைலிஷ் புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nபிரியங்காவிடம் இவ்வளவு பிரச்சினை இருந்துள்ளதா கண்ணீருடன் ரகசியத்தை போட்டுடைத்த வம்சம் பூமிகா\nஇறப்பதற்கு முன் இதை தான் சொன்னா நடிகை பிரியங்காவின் உடலை பார்த்து கதறி அழுத தாய்\nபடுக்கையில் இருந்த தந்தைக்கு மகள் செய்த காரியம் 4 லட்சம் பேரை கண்கலங்க வைத்த காணொளி\nநபர் செய்த மேஜிக்... 120 பெண்களின் வாழ்க்கை சீரழிந்த அவலம்... சினிமாவை மிஞ்சிய சம்பவம்\nகோபிநாத்தின் பரிதாபமான ரியாக்ஷன்... ஒரு நபருக்கு நிகழ்ச்சியில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்\nவிசுவாசம் படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவரே- கசிந்த தகவல்\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை\nபிக்பாஸில் நிஜ வில்லனாக அவதாரம் எடுக்கும் பொன்னம்பலம்- சிங்கத்தை சீண்டிவிட்டுடிங்களே\nபிக்பாஸில் இன்று வெளியேறப்போவது இவர் தான் வெளியான மக்களின் கருத்துக்கணிப்பு ரிசல்ட்\nஇந்த காட்சியை அவதானித்த பின்பு ஹொட்டலில் சாப்பிட நிச்சயம் யோசிப்பீர்கள்...\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nநடிகை அனுபமா பரமேஷ்வரன் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்\nநடிகை அனுபமா பரமேஷ்வரன் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/06/JMC_26.html", "date_download": "2018-07-21T23:33:00Z", "digest": "sha1:WRGCTYU7FPDU7ET7V7XVRZ67SDIFQK6Y", "length": 11702, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "யாழ்.மாநகரசபையில் இனஅழிப்பு தீர்மானம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / யாழ்.மாநகரசபையில் இனஅழிப்பு தீர்மானம்\nடாம்போ June 26, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஇன அழிப்பு தொடர்பில் மனித உரிமை பேரவையினால் தீர்மானிக்கப்பட்ட 30-1 இனை நடைமுறைப்படுத்தாது காலம் தாழ்த்தும் இலங்கை அரசை கண்டித்தும் தற்போது நிறைவேற்றாத நிலையில் இவ்விடயத்தை மனித உரிமை பேரவை குறித்த விடயத்தினை பாதுகாப்புச் சபைக்கு கொண்டுவர வேண்டும் எனவும் யாழ்.மாநகரசபை கோரியுள்ளது.தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரான வி. மணிவண்ணனால் இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் மாநகர சபையின் 5ம் அமர்வின் இரண்டாம் நாள் அமர்வு நேற்று இடம்பெற்றது.இதன்போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇறுதி யுத்தத்துன்போது இடம்பெற்ற இன அழிப்புத் தொடர்பில் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசும் இனங்கி கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் 30-1 தீர்மானத்தினை முன்னெடுக்க இலங்கை அரசு மறுத்து வருகின்றது. எனவே பாதிக்கப்பட்ட எமது மக்களிற்கு நீதி கிடைக்கும் வகையில் குறித்த விடயத்தினை மனித உரிமைப் பேரவையே பாதுகாப்புச் சபைக்கு முன்கொண்டு செல்ல வேண்டும் என்ற தீர்மானத்தினை அகில தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த வி.மணிவண்ணன் முன்மொழிந்திருந்தார்.\nஇவ்விடயமானது எமது மக்களின் ஒட்டுமொத்த அபிலாசையினையும் ஙிரதிபலிப்பதோடு அனைவரினதும் விருப்பமாகவும் உள்ளது. எனவே இவ் விடயத்திற்கு எவருமே எதிர்ப்பு கூற முடியாது. இருப்பினும் இத்தீர்மானத்தினை இச் சபையில் நிறைவேற்றுவதன் மூலம் அதற்கான வலு உண்டா என்ற நிலையில் இதனை இங்கே எதிர் விவாதம் புரியாமல் இருப்பதே இத் தீர்மானத்திற்கு நாம் வழங்கும் கௌரவம் என முதல்வர் ஆனோல்ட் தெரிவித்திருந்தார்.\nஇதனையடுத்து இன அழிப்பு தொடர்பில் மனித உரிமை பேரவையினால் தீர்மானிக்கப்பட்ட 30-1 இனை நடைமுறைப்படுத்தாது காலம் தாழ்த்தும் இலங்கை அரசை கண்டித்தும் தற்போது நிறைவேற்றாத நிலையில் இவ்விடயத்தை மனித உரிமை பேரவை குறித்த விடயத்தினை பாதுகாப்புச் சபைக்கு கொண்டுவர வேண்டும் எனவும் யாழ்.மாநகரசபை தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nசுதந்திரபுரத்தில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றுடன் அகழ்வு பணி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அபாயகரமான வெடிபொருட்கள் பல இன்றும் (20) மீட்க...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nகறுப்பு ஜூலை நினைவுநாள் அழைப்பு\nகறுப்பு ஜூலைக்கு வருடங்கள் 35 1983 ஜுலை இனக்கலவரத்தினால் தமிழர் வாழ்வு எரிந்து கருகியது. அரசியல் கைதிகளான குட்டிமணி உட்பட 84 பேர் சி...\n30 ஆண்டுகாலம் போர் எமது இனத்திற்காக\nஎமது மாகாணத்தை கல்வியிலும், இணைபாடவிதான செயற்பாடுகளிலும் இலங்கையில் முதல் நிலைக்கு கொண்டுவருதற்கு ஆசிரியர்கள் அளப்பெரும் சேவையாற்ற வ��ண்ட...\nபுத்தகம் வெளியிட்டவரிடம் புலனாய்வுத்துறை விசாரணை\nயாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து “எரிந்தது நூலகமா இல்லை தாயகம்” - நூல் வெளியீட்டை அண்மையில் யாழ்ப்பாணத்தில் தலைமை தாங்கி ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/36682-dhoni-again-play-to-chennai-super-kings.html", "date_download": "2018-07-21T23:26:48Z", "digest": "sha1:SZ4YRAN7LXF5CMPRORUXEZN5IJLV5KMT", "length": 8895, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்புகிறார் தோனி | Dhoni again play to Chennai Super Kings", "raw_content": "\nடெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது\nஇந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி\nநிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி\nராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nநாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்புகிறார் தோனி\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் களமிறங்கவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நட்சத்திர வீரர் தோனி விளையாடுவதில் இருந்த தடை‌ நீங்கியுள்ளது.\nஐபிஎல் அணிகள் முந்தைய சீசனில் விளையாடிய ஐந்து வீரர்களை தக்‌கவைத்துக் கொள்ள ஐபிஎல் நிர்வாகக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதில் இந்திய வீரர்கள் மூன்று பேரும், வெளிநாட்டு வீரர்கள் இருவரும் இடம்பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மூன்று வீரர்களை நேரடியாகவும், இரண்டு வீரர்களை ரைட் டூ மேட்ச் என்ற முறையில் ஏலத்தின் மூலமாகவும் தேர்வு செய்து கொள்ள, சென்னை மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது.\nகடந்த இரு ஆண்டுகள் விளையாடிய புனே மற்றும் குஜராத் அணி‌களிலிருந்து சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் தங்களுக்கான வீரர்களை தேர்வு செய்து கொள்ள முடியும். இதனால் தோனி, ரெய்னா போன்ற அனுபவ வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமதம் முக்கியமில்லை: காதலனை கரம் பிடித்த மணிமேகலை ட்விட்\nஇஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம்: டிரம்ப் அறிவிப்புக்கு சவுதி மன்னர் எதிர்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதோனி ஏன் 4வது வீரராக களமிறக்கப்படக் கூடாது\nபிசிசிஐ-க்கு மட்டும் தோனி தான் கேப்டனாம்..\n“தோனியே மறுத்துவிட்டார்” : கோலியின் ஆட்டோகிராஃபில் நெகிழ்ந்த ரசிகை\nபழைய மாதிரி இல்லையே: தோனியை தாக்கும் கவுதம் காம்பீர்\nஅதுக்குள்ள கிளப்பிட்டாய்ங்களே...இதற்காகத்தான் பந்தை வாங்கினாரா தோனி\n“இந்தியா எங்களை தண்டித்தது” - மனம்திறந்த இங்கிலாந்து கேப்டன்\nதோல்வியிலும் கோலிக்கு கிடைத்த ஒரே ஆறுதல் \nRelated Tags : Dhoni , CSK , ஐபிஎல் , சென்னை சூப்பர் கிங்ஸ் , தோனி\nஇந்த பொருட்களின் விலை இனி குறையப் போகிறது..\nகபில் தேவ், டிராவிட் வரிசையில் இணைவாரா விராட் கோலி\n“மோடி உடலில் விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கலாம்” - சுவாமி கிளப்பும் சர்ச்சை\nடூரிங் டாக்கிஸும் சில தின்பண்டங்களும்... ஞாபகம் வருதே : பாகம் 3\nமூன்றாவது முறையாக அட்லிக்கு அடித்த ஜாக்பாட்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமதம் முக்கியமில்லை: காதலனை கரம் பிடித்த மணிமேகலை ட்விட்\nஇஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம்: டிரம்ப் அறிவிப்புக்கு சவுதி மன்னர் எதிர்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/36770-180-fishermen-rescued-from-lakshadweep.html", "date_download": "2018-07-21T23:11:29Z", "digest": "sha1:3QOMT4OBOVKHQXIDWNMV6NPNWM7OVQCQ", "length": 8801, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழக மீனவர்கள் 180 பேர் லட்சத்தீவில் மீட்பு | 180 fishermen rescued from lakshadweep", "raw_content": "\nடெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது\nஇந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி\nநிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி\nராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nநாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nதமிழக மீனவர்கள் 180 பேர் லட்சத்தீவில் மீட்பு\nஒகி புயலில் சிக்கி லட்சத்தீவு பகுதியில் கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் 180 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.\nஒகி புயல் காரணமாக கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட தென்மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயின. வரலாறு காணாத வகையில் அந்தப் பகுதிகளில் மழை வெள்ளம் ஏற்பட்டது. கேரளத்தின் சில பகுதிகளிலும் பலத்த சேதம் ஏற்பட்டது. இதன் காரணமாக மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் மகாராஷ்டிரா, குஜராத் பகுதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.\nஇந்நிலையில் லட்சத்தீவு கடல் பகுதியில் 17 படகுகளில் தத்தளித்துக் கொண்டிருந்த 180 தமிழக மீனவர்களை கடற்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். 180 பேரும் எந்தெந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஒகி புயலால் கடலில் காணாமல்போன மேலும் பல மீனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nஹாசினி கொலைக் குற்றவாளியை பிடிக்க மேலும் ஒரு தனிப்படை\nசிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தேர்வு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழக மீனவர்களை நிபந்தனையுடன் விடுவித்தது இலங்கை\nஇந்தப் பேரிடர் பயிற்சி விதிமுறைகள் கோவையில் பின்பற்றப்பட்டதா\nமியூசியம் ஆகிறது தாய்லாந்து குகை \nதாய்லாந்து குகைக்குள் சிறுவர்களுடன் தங்கிய ஆஸி.டாக்டர்\nதாய்லாந்து குகையிலிருந்து சிறுவர்கள் மீண்டது எப்படி\nதாய்லாந்து குகைக்குள் சிக்கிய அனைவரும் மீட்பு\nதாய்லாந்தில் மேலும் 5 பேரை மீட்கும் பணி தொடங்கியது: வைரலாகும் வீடியோ\nஜப்பானில் மழைக்கு 141 பேர் பலி: வீடு வீடாக தேடும் மீட்புக்குழு\nவெற்றிகரமான ஆபரேஷனில் 8 சிறுவர்கள் மீட்பு: சலிப்பில்லாமல் தொடரும் வீரர்களின் மீட்புப் பணி..\nஇந்த பொருட்களின் விலை இனி குறையப் போகிறது..\nகபில் தேவ், டிராவிட் வரிசையில் இணைவாரா விராட் கோலி\n“மோடி உடலில் விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கலாம்” - சுவாமி கிளப்பும் சர்ச்சை\nடூரிங் டாக்கிஸும் சில தின்பண்டங்களும்... ஞாபகம�� வருதே : பாகம் 3\nமூன்றாவது முறையாக அட்லிக்கு அடித்த ஜாக்பாட்\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஹாசினி கொலைக் குற்றவாளியை பிடிக்க மேலும் ஒரு தனிப்படை\nசிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தேர்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/relatives-of-disappeared", "date_download": "2018-07-21T23:25:56Z", "digest": "sha1:LCZSBOHPAXBTABOLRJALORQJOGCCG7A4", "length": 5859, "nlines": 53, "source_domain": "tamilnewsstar.com", "title": "காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நல்லூரில் உணவு ஒறுப்பு!! - Tamil News Star | Tamil Website | News in Tamil | Tamil News Website | செ‌ய்‌திக‌ள்", "raw_content": "\nஇந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபர் இவரா.வெளிவந்த தகவல்..\nஇன்றைய ராசிப்பலன் – 22.07.2018\nசாதி மாற்றுத் திருமணம் – பெண்ணை ஆணவக் கொலை செய்த தந்தை\nபெற்ற தாயை புல்லை சாப்பிடச் சொல்லி கொடுமை படுத்திய மகன்\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nசெம்­ம­ணி­யில் மீண்­டும் மனித எச்சங்கள் – பரபரப்பாகும் யழ்ப்பாணம்\nதிக்கரை முருகமூர்த்தி ஆலய -தேர்த்திருவிழா\nவாழ்வாதாரத்துக்கு வழங்கப்பட்ட பசுவை- இறைச்சியாக்கிய கொடுமை- கிளிநொச்சியில் சம்பவம்\nநாய்க்கு சப்பாத்தி..எனக்கு பழைய சோறா – ஆத்திரத்தில் கொலை செய்த பிச்சைக்காரர்\nசினிமா டிக்கெட் ஆசை காட்டி லட்சக்கணக்கில் மோசடி செய்த சென்னை இளைஞர்\nHome / Headlines News / காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நல்லூரில் உணவு ஒறுப்பு\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நல்லூரில் உணவு ஒறுப்பு\nஅருள் July 7, 2018\tHeadlines News, Sri Lanka News Comments Off on காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நல்லூரில் உணவு ஒறுப்பு\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்திவரும் தொடர்போராட்டம் இன்று 500ஆவது நாளை எட்டியுள்ளது. அதைமுன்னிட்டு அவர்கள் இன்று யாழ்ப்பாணம், நல்லூரில் உணவு ஒறுப்புப் போராட்டம் முன்னெடுத்துள்ளனர்.\nதமது போராட்டம் 500ஆவது நாளை எட்டியுள்ளது. எந்தத் தீர்வும் வழங்கப்படவில்லை. தமது போராட்டத்தை உலகுக்கு எடுத்துக் காட்டும் வகையில��� நல்லூரின் முன்பாகப் போராட்டம் நடத்துகின்றோம் என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசு உரிய பதிலை வெளியிட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nTags காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணம் வவுனியா\nPrevious காதலர்களை ஒன்று சேர்க்கும் சுக்கிர வழிபாடு\nNext கேரளா கஞ்சாவுடன் ஒருவர் பேலிகொடயில் கைது\nஇந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபர் இவரா.வெளிவந்த தகவல்..\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார வெளியே போகும் போட்டியாளர்கள் பட்டியலில் பாலாஜி, பொன்னம்பலம், ஜனனி ஐயர், ரம்யா, ஐஸ்வர்யா …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-21T22:38:37Z", "digest": "sha1:NODZJ6NBZIL2VFEWXZSPOIMKUPHTJORV", "length": 6651, "nlines": 128, "source_domain": "www.radiotamizha.com", "title": "சற்றுமுன் யாழ் நகரில்... வீடியோ உள்ளே.. « Radiotamizha Fm", "raw_content": "\nஇம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு\nஎம்மை விலைகொடுத்து வாங்க பார்க்கின்றார்கள்\nகாதலியின் மூளையை வறுத்துத் தின்று இரத்தத்தைக் குடித்த காதலன்\nஇன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாக உள்ள பெண்கள் மகாநாடு\nசீனாவுக்கு எச்சரிக்கை விடுத்த டொனால்ட் டிரம்ப்..\nHome / உள்நாட்டு செய்திகள் / சற்றுமுன் யாழ் நகரில்… வீடியோ உள்ளே..\nசற்றுமுன் யாழ் நகரில்… வீடியோ உள்ளே..\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் June 6, 2018\nதற்பொழுது யாழ் பேருந்து நிலையத்தில் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட திருடன்\nPrevious: கர்நாடகாவில் வெளியாகிறது காலா\nNext: இன்றைய நாள் எப்படி 07/06/2018\nஇம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு\nஎம்மை விலைகொடுத்து வாங்க பார்க்கின்றார்கள்\nஇன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாக உள்ள பெண்கள் மகாநாடு\nஇனி ஒரு நாளைக்கு 25 மணி நேரமாம்\nரோபோ தேனீக்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் நாசா..\nவிண்வெளி சொகுசு உணவகத்துக்கு செல்ல முண்டியடிக்கும் கூட்டம்\nயாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி\nகொசுவை ஒழிக்க ரேடர் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ள சீனா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/07/2018\nஇன்றைய நாள் எப்படி 20/07/2018\nஇன்றைய நாள் எப��படி 19/07/2018\nயாழ். கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக்கூட்டில் தங்க மோதிரம்\nயாழ்ப்பாணம் கோட்டை உட்பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டில் இருந்து S.A எனும் எழுத்துப் பொறிக்கப்பட்ட தங்க மோதிரம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chuttikadhai.blogspot.com/2013/04/thirukkural-kadhigal.html", "date_download": "2018-07-21T22:44:20Z", "digest": "sha1:IUCQ7BVIXZA3JBON6E6WZ77UEK3PPN6Y", "length": 22431, "nlines": 304, "source_domain": "chuttikadhai.blogspot.com", "title": "பாட்டி சொல்லும் கதைகள்: thirukkural kadhigal -- முக்திக்கு வித்து", "raw_content": "\nபாண்டவருக்கும் துரியோதனாதியர்க்கும் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீரன் படைக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருந்தனர். கௌரவர் படைக்கு அன்று கர்ணன் படையை நடத்தத் தயாரானான்.இந்தச் செய்தியைக் கண்ணன் அறிந்தான்.பாண்டவர் தாயான குந்திதேவியைத் தேடிச் சென்றான்.\nஅவளின் நலம் விசாரித்துப் பின் பேசினான்.\n\"அத்தை, உங்களின் மூத்த புதல்வனைப் பற்றிய செய்தி ஏதேனும் தெரிந்ததா\n\"அதை இப்போது ஏன் நினைவு படுத்துகிறாய் கண்ணா\n\"காரணம் இருக்கிறது. உங்கள் மூத்த மகன்தான் அந்தக் கர்ணன்.இதைத் தெரிந்து கொண்டுதான் தங்களிடம் சொல்ல வந்தேன்.நீங்களே இதை நேரில் சென்று பரீட்சித்துப் பாருங்கள்\" என்றான் கபடமாக.\nஉடனே தன மூத்த மகனைக் காணப் புறப்பட்டு விட்டாள் குந்திதேவி.\n\"சற்று இருங்கள் அத்தை.அவன்தான் தங்களின் மூத்த மகன் என்று தெரிந்தபின் அவனை பாண்டவர் பக்கம் வந்து சேர்ந்து விடச் சொல்லுங்கள். அவன் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்றால் இரண்டு வரங்களையாவது வாங்கி வாருங்கள்.\"\n\"ஆம் அத்தை.கர்ணன் சுத்த வீரன் அவனுக்கு இணையானவன் அர்ஜுனன் ஒருவன்தான்.எனவே அர்ஜுனன் தவிர வேறு யாருடனும் போரிடக் கூடாது.அத்துடன் அவனிடமுள்ள நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மீது ஒருமுறைக்கு மேல் மறுமுறை ஏவக் கூடாது. என்ற இரு வரங்களை மட்டும் பெற்று வாருங்கள்.\"என்றான்\nகுந்தியும் சம்மதித்தாள்.மகனைக் காண ஆவலுடன் சென்றாள்\nகர்ணன் அவளை வணங்கி வரவேற்றான்.அவள் தன்னை மகனே என அழைத்தது கேட்டு மகிழ்ந்தான். தன்னிடமிருந்த பட்டுச் சேலையைக் காட்டி குந்தி அதைத் தன மீது போர்த்துக் கொண்டு அழுததைக் கண்டு அவளே தன தாய் எனக் கண்டு கொண்டான்.மனம் மிக மகிழ்ந்தான்.வெகுநேரம் கடந்தபின் குந்தி,\n\"மகனே நீ பாண்டவருக்கு மூத்தவன்.குருட்சேத்திரப் போரில் பாண்டவர் வெற்றி பெற்றபின் நீயே இந்த நாட்டுக்கு மன்னனாக முடிசூடவேண்டியவன்.கௌரவரை விட்டு பாண்டவர் பக்கம் வந்து விடு.உன் தம்பிமாரான தருமன் முதலானோர் மிகவும் மகிழ்வார்கள்.\"என்று மெதுவாக கேட்டுக் கொண்டாள்.\nஅவள் மடியில் படுத்திருந்த கர்ணன் விருட்டென எழுந்தான்.\"தாயே, என்ன வார்த்தையம்மா கூறினீர்கள்., துரியோதனன் என் உயிரினும் மேலானவன்.மானம் காத்த மாமனிதன்.இன்னுயிரினும் மானம் மேலானதன்றோ மன்னனுக்குநானோ நேற்றுவரை அனாதையாக இருந்தவன்.தேரோட்டிமகன் நான்.மன்னர் சபையில் என் மானம்\nகா த்து என்னை அங்கதேசத்தின் மன்னன் என்று அனைவரிடமும் கூறி என்னைத் தலை நிமிர வைத்தவன் அல்லவா அம்மா அவன்அவனை எப்படிப் பிரிவேன். என் உயிர் கூட அவனுக்குத் தானே சொந்தம்அவனை எப்படிப் பிரிவேன். என் உயிர் கூட அவனுக்குத் தானே சொந்தம்\n\"கர்ணா, உன் உடன் பிறந்தவருடன் சேர்ந்து இருக்க உனக்கு விருப்பமில்லையா\n\"அம்மா, இதைவிடுத்து வேறு என்ன வேண்டுமானாலும் தருகிறேன் கேளுங்கள் ஆனால் நன்றி மறக்கும் செயலை மட்டும் செய்யச் சொல்லாதீர்கள். என்னை மன்னித்து விடுங்கள் அம்மா.துரியோதனனின் அன்பை நான் மறந்தால் எனக்குப் பெரும் பாவம் மட்டுமல்ல பழியும் வந்து சேரும்.\"\n\"அப்படியானால் நீ அர்ஜுனனைத் தவிர வேறு யாரையும் கொல்லக் கூடாது. நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மீது ஒருமுறைக்கு மேல் பிரயோகிக்கக் கூடாது.இந்த இரண்டு வரங்களைத் தருவாயா\n\"நிச்சயமாகத் தருகிறேன். தாங்களும் எனக்கொரு வரம் தரவேண்டும்.\"\n\"போர்க்களத்தில் நான் இறந்து விட்டால் தாங்கள் என்னை மடியில் வைத்து மகனே என்று கூவி அழவேண்டும் இந்த உலகுக்கெல்லாம் நான் தங்கள் மகன் என்ற உண்மையைப் பறைசாற்றவேண்டும் நான் இறக்கும் வரை இந்த உண்மையை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. இந்த வரத்தை எனக்குத் தாங்கள் தரவேண்டும் அம்மா.\"\nகண்களில் கண்ணீருடன் குந்தி\"அப்படியே செய்கிறேன் கர்ணா,\"என்றபடியே திரும்பி இருப்பிடம் வந்து சேர்ந்தாள்\nதம்பியரானாலும் தாயானாலும் கர்ணனுக்கு துரியோதனனின் நன்றிக்கடனுக்கு முன் எதுவும் முக்கியமல்ல.\nஇவனது இரண்டு முக்கியமான செயல்களாலேயே இறைவனின் அன்புக்குப் பாத்திரமானான்.\nஇவனது நன்றி மறவாமை.மற்றொன்று அள்ளிக் கொடுக்கும் வள்ளல்தன்மை.\nஇந்தப் பண்புகளாலேயே இதிகாசத்தில் இவன் போற்றப் படுகிறான்.வள்ளுவரின் குறளுக்கும் எடுத்துக் காட்டாகத் திகழ்கிறான்.\n\"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை\nகர்ணனின் முக்திக்கு அவனது நன்றி மறவாத் தன்மையே வித்தாக இருந்தது என்பதை நாமும் ஒப்புக் கொள்ளத்தானே வேண்டும்.\nதிண்டுக்கல் தனபாலன் April 3, 2013 at 6:59 PM\nசிறப்பான குறளுக்கு கர்ணனின் சிறப்பான குணத்தை எடுத்துக்காட்டாக சொன்னது மிகவும் அருமை அம்மா... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள் பல...\nநன்றி மறவாமை பற்றிய சிறப்பான குறளுக்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டு கர்ணன்.\nமிக அருமையான பகிர்வு. நன்றிம்மா.\nவள்ளுவப் பெருந்தகை கூட நினைத்திராத விளக்கத்தை, தித்திக்கும் தேனாக, இந்த பாட்டி இக் குறளுக்கு சொன்ன விளக்கம் நச்சென்று குழந்தைகள் மனதில் பதிந்து விடுமே... நன்றி பாராட்ட வார்த்தைகள் இல்லை..\n// \"போர்க்களத்தில் நான் இறந்து விட்டால் தாங்கள் என்னை மடியில் வைத்து மகனே என்று கூவி அழவேண்டும் இந்த உலகுக்கெல்லாம் நான் தங்கள் மகன் என்ற உண்மையைப் பறைசாற்றவேண்டும் நான் இறக்கும் வரை இந்த உண்மையை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. இந்த வரத்தை எனக்குத் தாங்கள் தரவேண்டும் அம்மா.\"//\nகர்ணன் சினிமா படத்திலேயே இந்தக்காட்சி மிகவும் உருக்கமாக இருக்கும்.\nநல்லதொரு பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.\nஎதிர் கால சமுதாயம் பண்போடு வளரவும், வரலாற்றை அறிந்தவராகவும் விளங்க செய்வதே உங்கள் பாட்டியின் குறிக்கோள் - இப்படிக்கு ருக்மணி சேஷசாயி\nபாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர்.ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர்.ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார். இவர் சோழ ...\nதிருக்குறள் கதைகள்- குணம் நாடுதல் பெருங்குணம்.\nபரிமளம் என்னும் ஒரு சிறுமி இருந்தாள் அவளுக்கு பத்து வயதுதான் இருக்கும்.அவள் அப்பா வங்கியில் பெரிய பதவி வகித்து வந்தார்.அத்துடன் பரிமளம் அ...\nஒரு கிராமத்தில் ஒரு பாட்டி இருந்தாள். அவளுக்கு ஒரு பேரன் இருந்தான். அவன் பெயர் நம்பி. நம்பிக்குப் பெற்றோர் கிடையாது. அவன் உறவெல...\nபகைவற்கு அருளிய பண்பாளன். திருக்கோவிலூரைச் சேர்ந்த பகுதி சேதிநாடு என்று அழை...\nதுரோணர் என்ற முனிவர் ஒருவர் இருந்தார். அவர் அரசகுமாரர்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களான துரியோதனன�� முதலான நூற்றுவருக்கும் ...\nநீதி காத்த மன்னன். சோழநாட்டை மனுநீதிச் சோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்...\n90- திருக்குறள் கதைகள்.- ஒரு பைசாவின் அருமை.\n. ஓர் ஊரில் சபாபதி என்ற தனவந்தர் வாழ்ந்து வ்ந்தார். பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாதிருந்த அவர் பல கோயில்களுக்கும் சென்று வேண்டிக்கொண்டதால் ஒரு...\nகடையேழு வள்ளல்களில் அதியமானும் ஒருவன். இவனது இயற்பெயர் நெடுமான் அஞ்சி எனப்படும். இவன் அதியமான் எனவும் வழங்கப் பட்டான். அதிகை என்...\nபூஞ்சோலை என்று ஒரு கிராமம். அந்த கிராமத்தில் தனகோடி என்ற பெயருடைய தனவந்தர் ஒருவர் வசித்து வந்தார்.அவர் பலருக்கும் தேவையான உதவிகளைச் செய...\n65th தன் கையே தனக்குதவி\nதன் கையே தனக்குதவி. ஒரு கிராமத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வ்ந்தார்.அவருக்கு வடிவேலு என்ற ஒரு மகன் இருந்தான். அவ்வூரில் பத்தாம் வகுப்புப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressvelachery.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-21T23:22:10Z", "digest": "sha1:DIWNMIFCFN7RUXW5TNAAKE5S5WUFZZN2", "length": 3921, "nlines": 77, "source_domain": "expressvelachery.com", "title": "சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம்! | Express Velachery", "raw_content": "\nசென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம்\nதென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் லட்சத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், சில இடங்களில் இடியுடன் கூடிய சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமேலும், தமிழகத்தைப் பொறுத்தவரை அடுத்த இரு நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம் என்றும் சில இடங்களில் வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nPrevious articleமூலிகைகளும் அதன் சத்துக்களும்..\nபஸ் கட்டண உயர்வு; ஸ்டாலின் அறிக்கை\nமரத்தில் மோதி, கார் விபத்து; 4 பேர் பலி\nபுத்தாண்டு இராசிபலன் – 2017\nஆன்லைன் ஷாப்பிங் : சென்னைக்கு 4-வது இடம்\nசத்தான உளுத்தம் கஞ்சி செய்வது எப்படி\nபரோட்டா சிக்கன் சால்னா செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://neetheinkural.blogspot.com/2007/11/blog-post.html", "date_download": "2018-07-21T22:45:04Z", "digest": "sha1:YHVM7ECOXODSGUMTJSW7V7P23ZQB35SX", "length": 21401, "nlines": 152, "source_domain": "neetheinkural.blogspot.com", "title": "நீதியின் குரல்: சென்னை உயர்நீதிமன்றத்தில் பார்ப்பன நீதிபதிகளின் ஆதிக்கம்", "raw_content": "\n உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் பார்ப்பன நீதிபதிகளின் ஆதிக்கம்\nசென்னை உயர்நீதிமன்றத்தில் பார்ப்பன நீதிபதிகளின் ஆதிக்கம் 45 நீதிபதிகளில் 5 பார்ப்பனர்கள்; மேலும் இரு பார்ப்பன நீதிபதிகளா\nஉயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி தேவை, தேவை\nநவம்பர் 20 அன்று காலை சென்னையில் ஆர்ப்பாட்டம்\nதி.க தலைவர் விடுத்துள்ள அறிக்கை\nசென்னை - உயர்நீதிமன்றத்தில் தற்போது 45 நீதிபதிகள் உள்ளனர். இந்த நிலையில், மேலும் இரு பார்ப்பனர் நியமனம் செய்யப்பட உள்ளனர்; இதனை எதிர்த்தும், நீதிபதிகள் நியமனங்களில் சமூகநீதி கோரியும் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்திட உள்ளது. இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nசென்னை - உயர்நீதிமன்றத்திற்கும், மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கும் சேர்த்து மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 49 ஆகும்.\nஇதில் தற்போது (புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 3 நீதிபதிகளை யும் சேர்த்து) உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 45 ஆக உள்ளது. இன்னும் 4 நீதிபதிகளின் இடங்கள் காலியாக உள்ளன.\nநீதிபதிகளைத் தேர்வு செய்யும் முறை\nஉயர்நீதிமன்ற நீதிபதிகளை, தற்போது எப்படித் தேர்வு செய்கிறார்கள் என்றால், கொலிஜியம் (Colligium) என்று முதல் மூன்று நீதிபதிகளே முடிவு செய்து, மாநில அரசுகளையோ, மத்திய அரசினையோ கருத்து ஏதும் கேட்காமலேயே (நிதி வேண்டுமானால் அதற்கு மட்டும் மாநிலத்தின் முதலமைச்சர், நிதியமைச்சர், சட்ட அமைச்சர் மற்றும் அரசுக்கு நீதிபதிகள் வேண்டுகோள் விடுத்து, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதைப் பெறுகிறார்கள்) உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்து அனுப்புகின்றனர்\nஅப்படி நீதிபதிகளாகத் தேர்வு செய்யப்படுகிறவர்கள் எந்தெந்த விதிகள் - தகுதிகள் காரணமாக (Norms) பரிந்துரைக்கப்படுகின் றனர் என்பதை எளிதில் எவராலும் வரையறுத்துச் சொல்ல இயலாது.\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த கொலிஜியம் என்ற மூத்த நீதியரசர்கள் மூவரில், ஒருவர்கூட தமிழ்நாட்டுக்காரர் அல்லர். தமிழ்நாட்டு மக்களின் - மண்ணின் மனோபாவத்தையே முற்றிலும் அறிந்துகொள்ள வாய்ப்பற்றவர்களும்கூட\nமுதலாவதாக உள்ள தலைமை நீதிபதி அவர்கள் மகாராஷ்டிர மாநிலத்தவர்.\nஅடுத்தவர் (பார்ப்பனர்) பிகார் மாநிலத்தினைச் சார்ந்தவர்.மூன்றாவது (பார்ப்பனர்) ஒரிசா மாநிலத்தவர்.தமிழ் தெரிந்தவர்களாகவோ, தமிழ்நாட்டையோ, அதன் சமூக நீதி வரலாற்றையோ தெரிந்தவர்களோ உள்ளவர்களும் அல்லர் இவர்கள்; தனிப்பட்ட முறையில் அந்த மூவர் மீது நமக்கு எந்த வெறுப்பும், காழ்ப்பும் கிடையாது.. அவர்களை நேரில் ஒருமுறை பார்த்ததுகூட கிடையாது\nமேலும் மேலும் பார்ப்பன நீதிபதிகளா\nஅவர்கள் சமூகநீதியைப்பற்றியோ, மண்ணின் மனோபாவம் (Soil Psychology) பற்றியோ கொஞ்சமும் கவலைப்படாமல் பரிந்துரை செய்தனர் - செய்கின்றனர்\nகாந்தியாரைக் கொன்ற - கோட்சேவுக்குப் பயிற்சி அளித்த ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் ஷாகாவில் அரைக்கால் சட்டையோடு பயிற்சி பெற்ற ஒரு பார்ப்பன வழக்குரைஞர் - நீதிபதியாக்கப்பட பரிந்துரைக்கப்பட்டு, அது இழுபறியாக இன்னமும் இருக்கிறது - நாம் முன்பே இதுபற்றி சுட்டிக்காட்டி எழுதியிருந்தோம்.\nஇந்த 45 பேரில் ஏற்கனவே 5 பார்ப்பனர்கள் - அவர்கள் விகிதாச் சாரத்திற்கு இரட்டிப்பு மடங்குக்குமேல் நீதிபதிகளாக உள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு பார்ப்பனப் பெண் வழக்குரைஞரும் மற்றும் ஒரு பார்ப்பனரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனராம் இந்த கொலிஜியத்தால்\nபெண் வழக்குரைஞர்களில் பார்ப்பனரல்லாத, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களே கிட்ட வில்லையாஇன்னமும் ஒடுக்கப்பட்ட சமு தாயங்களைச் சார்ந்த திறமைமிகு, வருமான வரி அதிகம் கட்டும் அனுபவமிக்க வழக்கறிஞர்கள் (பிற்படுத்தப்பட்ட வகுப்புகளில் இருந்தும்கூட) உள்ளனரே - அவர்கள் ஏனோ பரிந்துரைப்போர் பார்வையில் படுவதே இல்லை\nபார்ப்பனர்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும் ஒரே பார்வையில் பார்க்கலாமா\nஎன்ன மீண்டும் மீண்டும் பார்ப்பனர்களையே பரிந்துரை செய் கிறீர்களே என்று எவராவது கேட்டால், அதற்கு வரும் பதில் என்ன தெரியுமா\nஏன், எஸ்.சி.,யில் இத்தனை நீதிபதிகள் (சுமார் 10 நீதிபதிகள்) இருக்கையில், பிராமணர்கள் வரக்கூடாதா என்று சொல்லுகிறார் கள் என்ற தகவல்கள் கசிகின்றன\n காலங்காலமாக அழுத்தி வைக்கப்��ட்ட மக்களும், அவர்கள்மீது ஏறி இன்றளவும் குதிரைச் சவாரி செய்பவர்களும் ஒரே மாதிரி பார்க்கப்படவேண்டியவர்களா\nஇம்மாதிரி நீதிபதிகளுக்கான பெயர்களை, அதில் உள்ளூர் மக்களை அறிந்த நீதிபதிகளுடைய கருத்தையாவது குறைந்தபட்சம் இந்த கொலிஜியம் (மூவர் குழு) தேர்வுக்குழு கேட்டறிய வேண் டாமாஅரசியல் சட்டத்தில் வற்புறுத்தப்பட்ட, சமூகநீதி வெறும் ஏட்டுச் சுரைக்காய்தானா\nஇதைவிட வேதனையும் வெட்கக்கேடும் வேறு உண்டா\nஉச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளை நியமிக்கும் முறை\nஉச்சநீதிமன்றத்திற்குரிய நீதிபதிகளை, குறிப்பிட்ட மாநிலத்தி லிருந்து தேர்வுக்குழு பரிந்துரை செய்யும்போது, எந்த மாநிலத்திலிருந்து தேர்வு செய்கிறார்களோ அந்த மாநிலத்தினைச் சார்ந்த நீதிபதியை (அங்கே நீதிபதியாக உள்ளவரை) (உயர்நீதி மன்ற நீதிபதிகள் நியமனங்களில்கூட) அழைத்து கருத்துரை கேட்டு, அதற்கேற்ப பட்டியலைத் தயாரிக்கும் முறை உள்ளதாகத் தெரிகிறது.\nஅதையாவது இங்கே பின்பற்ற வேண்டாமா\nகண்டதே காட்சி, கொண்டதே கோலமா\nஉச்சநீதிமன்றத்தில்கூட ஒரே ஒரு தமிழ்நாட்டுக்காரர்தான் தற்போது நீதிபதியாக உள்ளார். மற்ற பல மாநிலங்களிலிருந்து, 2 அல்லது மூன்று பேர் உள்ளனர். எனவே, தமிழ்நாட்டுப் பிரதிநிதி களாக உரிய தகுதியோடு உள்ள ஒடுக்கப்பட்ட சிறுபான்மைச் சமுதாய நீதிபதிகளுக்கு அங்கும் வாய்ப்பளித்தால்தானே சமூகநீதி கிடைக்கும்.\nசமூகநீதி கோரி 20 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்\nஇவற்றை வலியுறுத்தியும், ஏராளமான பார்ப்பன, ஆண் - பெண் நீதிபதிகளை நியமனம் செய்யப்படுவதைக் கண்டித்தும் வரும் 20.11.2007 அன்று செவ்வாய்க்கிழமை காலை சென்னையில் ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை திராவிடர் கழகத்தால் நடத்தப்பட உள்ளது.. ஒத்தக் கருத்துள்ள சமூகநீதியாளர்களும் கலந்துகொள்ளலாம் - கலந்துகொள்ள வேண்டுகிறோம்.\nஉங்களுடைய இறைவன் அல்லாஹ் ஒருவன்தான். அவனைத் தவிர (வேறு) இறைவன் இல்லை அவன் எல்லாப் பொருள்கள் மீதும் ஞானத்தால் விசாலமானவன்.(அல்குர் ஆன்20:98) அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளின் துயரங்களிலிருந்து அல்லாஹ் தம்மை காப்பாற்ற வேண்டுமென விரும்புகிறவர், (கடனை அடைக்க முடியாமல்)சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிக்கட்டும். அல்லது கடனை தள்ளுபடி செய்து விடட்டும் . அறிவிப்பாளர்: அபூகத்தாதா (ரலி) நூல்: முஸ்லிம் 3184\nத.மு.மு.க செய்திகள் பிற தளங்களில்\nமனிதநேய மக்கள் கட்சி இணையத்திற்கு செல்ல...\nமருத்துவமனையில் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாவை சந்தித்தார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்\nத.மு.மு.க - Google செய்திகள்\nபாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் பொதுநிகழ்ச்சிகள் நடத்த ... - தினத் தந்தி\nதமுமுக வின் அதிகாரப்பூர்வ இணையத்திற்கு செல்ல\nநாளிதழ்களில் வெளியான தமுமுகவின் பெருநாள் தொழுகை புகைப்படங்கள்…\nதமுமுக - Google செய்திகள்\nஆளுங்கட்சியான அதிமுகவுக்கு உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் ... - தி இந்து\nஇந்நேரம்.காம் (24x7 News) செய்திகள்.\nஉங்களுக்கு வேண்டியதை இங்கேயும் தேடலாம்\n உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்.\nதமுமுக வின் அதிபாரப்பூர்வ தளம்.\nHAJ: ஹஜ் யாத்திரைக்கு விளம்பரம் தேவையா\nசென்னை உயர்நீதிமன்றத்தில் பார்ப்பன நீதிபதிகளின் ஆத...\nநமது \"நீதியின் குரல்\" வலைப்பூவில் பதியப்படும் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை செய்யப்படாமல் பிரசுரமாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு \"நீதியின் குரல்\" ஆசிரியர் குழு எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.\nநாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.\nகடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neetheinkural.blogspot.com/2009/04/blog-post_1712.html", "date_download": "2018-07-21T22:45:42Z", "digest": "sha1:NQCHQAEH5L35RXMLKMG33OXWXE2JXORH", "length": 10669, "nlines": 134, "source_domain": "neetheinkural.blogspot.com", "title": "நீதியின் குரல்: மயிலாடுதுறையில் தமுமுக தலைவர் வேட்புமனு தாக்கல்", "raw_content": "\n உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.\nமயிலாடுதுறையில் தமுமுக தலைவர் வேட்புமனு தாக்கல்\nமயிலாடுதுறையில் தமுமுக தலைவர் வேட்புமனு தாக்கல்\nமயிலாடுதுறை, ஏப். 21: மயிலாடு துறை மக்களவைத் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் எம். எச்.ஜவாஹிருல்லாஹ் செவ்வாய்க்கிழமை வேட் பு மனு தாக்கல் செய்தார்.\nம னித நேய மக்கள் கட் சியி ன் மாநில ஒருங்கிணைப்பாளர் எம். எச்.ஜவாஹி ருல்லாஹ், மயிலாடுதுறை சார் ஆட்சி யர் அஜய்யாதவி டம் செவ்வாய்க் கி ழமை தனது வேட் பு மனுவைத் தாக்கல் செய்தார்.\nசொத்து ம தி ப் பு : அசையும், அசையா சொத்துகள், நகைகள், பணம் கை யி ருப் பு உள்ளிட்டவை என ரூ. 77 லட் சம் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பி ட்டுள்ளார்.\nLabels: Election 2009, தேர்தல், மனிதநேய மக்கள் கட்சி, வேட்புமனுத்தாக்கல்\nஉங்களுடைய இறைவன் அல்லாஹ் ஒருவன்தான். அவனைத் தவிர (வேறு) இறைவன் இல்லை அவன் எல்லாப் பொருள்கள் மீதும் ஞானத்தால் விசாலமானவன்.(அல்குர் ஆன்20:98) அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளின் துயரங்களிலிருந்து அல்லாஹ் தம்மை காப்பாற்ற வேண்டுமென விரும்புகிறவர், (கடனை அடைக்க முடியாமல்)சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிக்கட்டும். அல்லது கடனை தள்ளுபடி செய்து விடட்டும் . அறிவிப்பாளர்: அபூகத்தாதா (ரலி) நூல்: முஸ்லிம் 3184\nத.மு.மு.க செய்திகள் பிற தளங்களில்\nமனிதநேய மக்கள் கட்சி இணையத்திற்கு செல்ல...\nமருத்துவமனையில் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாவை சந்தித்தார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்\nத.மு.மு.க - Google செய்திகள்\nபாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் பொதுநிகழ்ச்சிகள் நடத்த ... - தினத் தந்தி\nதமுமுக வின் அதிகாரப்பூர்வ இணையத்திற்கு செல்ல\nநாளிதழ்களில் வெளியான தமுமுகவின் பெருநாள் தொழுகை புகைப்படங்கள்…\nதமுமுக - Google செய்திகள்\nஆளுங்கட்சியான அதிமுகவுக்கு உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் ... - தி இந்து\nஇந்நேரம்.காம் (24x7 News) செய்திகள்.\nஉங்களுக்கு வேண்டியதை இங்கேயும் தேடலாம்\n உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்.\nதமுமுக வின் அதிபாரப்பூர்வ தளம்.\nஅன்று ஓட, ஓட அடித்து விரட்டப்பட்ட இன்றைய மத்திய செ...\nபொள்ளாச்சியில் மாநிலச் செயலாளர் உமர் வேட்பு மனு தா...\nமயிலாடுதுறையில் தமுமுக தலைவர் வேட்புமனு தாக்கல்\nமத்திய சென்னையில் பொதுச் செயலாளர் வேட்புமனு தாக்கல...\nமனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் வேட்பாளர் வே...\nதிமுக கூட்டணியிலிருந்து ம.ம.க. வெளியேறியது ஏன்\nமனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் விபரம்...\nம.ம.க. தேர்தல் நிலைபாடு குறித்து மக்கள் எழுப்பும் ...\nம.ம.க தனித்து போட்டியிடும் வாய்பளித்த இறைவனுக்கே ப...\nமுஸ்லிம்களிடம் ம.ம.க கட்டாய வசூல் எனவே எதிர்கிறோம்...\nம னிதநேய மக்கள் கட் சி எங்கு போட் டி யி ட்டாலும், ...\nதாடி வளர்ப்பதும் பர்தா அணிவதும் தாலிபானிசமா\nமனிதநேய மக்கள் கட்சியின் தேர்தல் நிலைபாடு..\nநமது \"நீதியின் குரல்\" வலைப்பூவில் பதியப்படும் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை செய்யப்படாமல் பிரசுரமாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு \"நீதியின் குரல்\" ஆசிரியர் குழு எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.\nநாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.\nகடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-07-21T23:13:01Z", "digest": "sha1:EOHCWSVBABLJWBMHLGEEMLV5N2ZQQH7W", "length": 10065, "nlines": 106, "source_domain": "selliyal.com", "title": "கலிபோர்னியா | Selliyal - செல்லியல்", "raw_content": "\nஅமெரிக்காவில் மாயமான கேரள குடும்பம் – யேல் நதியில் மூழ்கியதாக அஞ்சப்படுகிறது\nவாஷிங்டன் - கேரளாவைச் சேர்ந்த சந்தீப் தொட்டப்பில்லி (வயது 41) என்பவர், தனது மனைவி சவுமியா (வயது 38), மகன்கள் சித்தாந்த் (வயது 12), சாச்சி (வயது 9) ஆகியோருடன் அமெரிக்காவின் ஓரிகான்...\nகலிபோர்னியாவில் இந்திய மாணவர் மீது துப்பாக்கிச் சூடு\nஐதராபாத் - அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், தெலுங்கானாவைச் சேர்ந்த மாணவர் முபீன் அகமட் (வயது 26) மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது. கடந்த ஜூன் 4-ம் தேதி, மாலை 6 மணியளவில், அவர் பகுதி...\nகலிபோர்னியா அணை உடையும் அபாயம்: லட்சக்கணக்கானோர் வெளியேற்றம்\nலாஸ் ஏஞ்சல்ஸ் - அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் மிகப் பெரிய அணையான ஓரோவில் அணை உடையும் நிலையில் இருப்பதால், உடனடியாக அந்த அணையின் சுற்று வட்டாரப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 160,000 மக்கள்...\nகலிபோர்னியாவில் வாக்களிப்பு மையத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி\nலாஸ் ஏஞ்சல்ஸ் - தெற்கு கலிபோர்னியாவிலுள்ள அசுசா என்ற நகரில், வாக்களிப்பு மையம் அருகே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்துள்ளனர். அந்நபர் வாக்களிப்பு மையம் அருகே பதுங்கி...\n25,000 அடி உயரத்தில் இருந்து பாராசூட் இன்றி குதித்து சாதனை\nலாஸ் ஏஞ்சல்ஸ் - தெற்கு கலிபோர்னியாவில், விமானத்தில் இருந்து பாராசூட் இன்றி, சுமார் 25,000 அடி உயரத்தில் இருந்து குதித்து சாதனையை நிகழ்த்தியுள்ளார் லூக் ஐகின்ஸ் (வயது 42) என்ற அமெரிக்க வீரர். இதற்கு...\nகலிபோர்னியாவில் மீன் வலையில் சிக்கிய திமிங்கிலம் – மீட்புப் பணி தீவிரம்\nகலிபோர்னியா - கலிபோர்னியாவின் பசிபிக் பெருங்கடலில் மீன் வலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் அரிய வகை திமிங்கிலத்தின் உயிரைக் காப்பாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சுமார் 70 முதல் 80 அடி நீளம் கொண்ட...\nஆப்பிள் தலைமையகத்தில் தலையில் குண்டுக் காயத்துடன் ஊழியர் சடலம் கண்டெடுப்பு\nகுப்பெர்டினோ (கலிபோர்னியா) - கடந்த புதன்கிழமை கலிபோர்னியாவிலுள்ள ஆப்பிள் நிறுவனத் தலைமையகத்தில், ஊழியர் ஒருவர், அங்கிருந்த மாநாட்டு அறையில் தலையில் துப்பாக்கிக் குண்டு துளைத்த நிலையில் பிணமாகக் கிடந்தது சிலிக்கான் வேலி வட்டாரத்தில்...\nஏப்ரல் 5-ம் தேதியை ‘நிஷா ஆயுப் தினமாக’ அறிவித்தது கலிபோர்னியாவின் சாண்டிகோ\nகோலாலம்பூர் - மலேசிய திருங்கைகளின் உரிமைகளுக்காகப் போராடி வருபவரான நிஷா ஆயுப்பின் சேவைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், கலிபோர்னியாவின் சாண்டிகோ நகரில், ஏப்ரல் 5- ம் தேதியை, 'நிஷா ஆயுப் தினம்' ஆக...\nமார்க் சக்கர்பெர்க் அறை ‘மீன் தொட்டி’ – பேஸ்புக் தலைமையகத்தில் நடந்த சுவாரஸ்யம்\nமென்லோபார்க் (கலிபோர்னியா) - உலக முழுவதும் ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்களின் தினமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நேற்று பேஸ்புக் தலைமையகத்தையும் இந்தக் கொண்டாட்டம் விட்டு வைக்கவில்லை. பேஸ்புக் தலைமைச் செயல் அதிகாரி மார்க்...\nஅமெரிக்க – ஆசியான் கருத்தரங்கில் ஒபாமாவுடன் நஜிப்\nகோலாலம்பூர் - அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின், சன்னிலேன்ட்சில் நடைபெறும் இரண்டு நாள் அமெரிக்க ஆசியான் கருத்தரங்கில், அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன், மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் மற்ற தென்கிழக்கு...\nஇலண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivacalgary.blogspot.com/2007/12/blog-post_14.html", "date_download": "2018-07-21T23:01:47Z", "digest": "sha1:AZRMYOKXC2AHVFSG5KLUJN2HDFT6YFV6", "length": 14956, "nlines": 108, "source_domain": "sivacalgary.blogspot.com", "title": "கனடாவிலிருந்து..............: கிளிகளை கொஞ்சுவது எப்படி- துக்ளக் க்கு ஒரு பதில்", "raw_content": "\nசுதந்திரம் மட்டும் இல்லாமல் சொர்க்கமே இருந்தும் என்ன பயன்\nகிளிகளை கொஞ்சுவது எப்படி- துக்ளக் க்கு ஒரு பதில்\nஇந்த வார துக்ளக்கில் டெலிவிஷயம் என்ற பகுதியில் கீழ்கண்ட செய்தி வந்திருந்தது :\nவீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பது குறித்து, ஒரு துண்டுச்செய்தி சன் நியூஸில் வந்தது. நாய், பூனை மட்டுமின்றி, முயலையும் கிளியையும் வளர்ப்போரைப் பற்றிக் கூடக் காட்டினார்கள். குழந்தைகளுக்குத்தான் இதில் வெகு ஆனந்தம். \"என் டாமியைப் போல எங்கேயும் பார்க்க முடியாது' என்று சொல்லி, கொஞ்சிக் கொஞ்சி அதற்கு முத்தம் கொடுக்கிறார்கள். (நாய்க்கும் பூனைக்கும் சரி. கிளிக்கு எப்படி முத்தம் கொடுப்பார்கள்\nவீட்டில் செல்லப் பிராணிகளை வளர்த்தால், இதய நோய் உள்ளவர்களுக்கு விரைவில் குணமாகும் என்று ஒரு நிபுணர் தெரிவித்தார். சில அபார்ட்மென்ட்களில் நாய் வளர்க்கக் கூடாதென்று கட்டுப்பாடுகள் இருப்பதாக ஒரு பிராணி நேசர் வருத்தப்பட்டார். அதற்கென்ன செய்ய முடியும் செல்ல நாய் வளர்த்தால், இவருடைய இருதய நோய் வேண்டுமானால் குணமாகலாம். நாள் பூரா அதன் குரைப்பைக் கேட்டுக்கொண்டிருக்கும் அடுத்த போர்ஷன்காரர்களுக்கு, இருதய நோய் வரும் அபாயம் இருக்கிறதே\nThe pessimist complains about the wind; the optimist expects it to change; the realist adjusts the sails – என்ற யதார்த்தத்தை உணர்ந்து, நாய் பூனை இல்லாத வீட்டுக்கு அடுத்த வீட்டில் குடி போக வேண்டியதுதான்.\nஇந்த மாதிரி சினிமா கிசுகிசு களையும் டெலிவிஷயம் போன்ற filler ஐட்டங்களை எழுதுபவர்கள் ஆங்கில கோட்களை சொல்லி முடிப்பது என்ன வழக்கம் என புரியவில்லை\nஅவர்கள் வழியிலேயே நாமும் ஒரு கொட்டேஷனை சொல்லி ஆரம்பிப்போம். நம்ம காந்திஜி என்ன சொல்லியிருக்கார்னா :\nஇதன்படி பார்த்தா அமெரிக்காவும், ஜப்பானும், கனடாவும் உலகில் மிக சிறந்த நாடுகள். இது ஓரளவு உண்மையும் கூட.\nசரி பாய்ண்டுக்கு வருவோம். கிளியை கொஞ்ச முடியுமா\nகிளிகள்தாம் பறவையினங்களில் ஒரு உன்னத இனம்.\nஇதன் உணர்ச்சிகள், அறிவுதிறன் அபாரமானவை. கிளிகள் பல சைஸ்களில் உள்ளன. உங்கள் உள்ளங்கையில�� ஆனந்த சயனம் கொள்ளும் மிக சிறிய பாரட்லெட்டுகள் முதல் ஒரு சிறு நாய் குட்டி சைஸில் உள்ள மக்கா (Macaw) வரை பல சைஸ்களில் உள்ளன.\nஎல்லா கிளிகளையும் உங்கள் கையில் ஏந்தி உங்கள் உதட்டையும் அதன் அலகையும் ஒத்தி கொஞ்சலாம்.\nஅதற்கு முன் அதனுடன் உங்கள் பாசத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nஎன்னிடம் இருக்கும் நீமோவுடன் சென்று கொஞ்சும் குரலில் \"நீமோ பேபி, குட்டி பேபி , ஐ லவ் யு உச்..உச்..உச்.. \"என்றால் ஒடி வந்து அதன் அலகை நம் உதட்டோடு உரசி கொள்ளும். சில சம்யம் என் தாடியை அதன் அலகால் வருடி கொடுக்கும். அதைப் பார்க்கும் நீமோவின் ஜோடியான ரமோவிற்கு பொறாமை வந்து அதுவும் என்னை கொஞ்சும். கொஞ்சுவதில் இரண்டிற்கும் பலத்த போட்டி இருக்கும்.\nசில கிளிகளிகளுக்கு முதுகை தடவினால் பிடிக்கும், சிலவற்றிற்கு மார்பை தடவினால் பிடிக்கும்.\nபெரும்பாலன கிளிகளுக்கு தலையை தடவினால் மிக பிடிக்கும். இந்த தடவலில் கிளிகள் அடிமையாகி கொஞ்ச சொல்லி கெஞ்சும். மெதுவாக பொறுமையாக கிளிகளின் தலையை தடவிவிட்டால் போதும். பிறகு நாள் முழுவதும் கொஞ்சிக் கொண்டே இருக்கலாம்.\nகாக்கடூ என்ற வகை கிளியின் தலையை தடவி அனைத்துக் கொண்டால் நாள் முழுவது உங்கள் உடலிலேயே ஒட்டிக் கொண்டிருக்கும்., ஒரு அன்பான குழந்தையை போல.\nவீட்டில் வளரும் கிளிகள் மிக சுத்தமானவை. வேளா வேளைக்கு குளித்து ஒரு வித சுகந்த நறுமணத்துடன் இருக்கும். நாயும் பூனையும் என்னதான் பற்பல ஷாம்பு , சோப்பு போட்டு குளிப்பாட்டினாலும் அதன் மேல் ஒரு வித துர்நாற்றம் இருக்கும். இந்த துர்நாற்றத்தை அந்த நாய்/பூனை குடும்பத்தினருக்கு தெரியாது.\nதுக்ளக் நிருபர் நாய் குரைப்பதை பார்த்து குறைப்பட்டிருக்கிறார். நன்றாக பழக்கிய நாய்கள் தேவையில்லாமல் குரைப்பதில்லை. வீட்டில் இயற்கை உபாதைகளை கழிப்பதில்லை. சுமார் 8 மணிநேரம் வரைக்கும் அது இயற்கை உபாதையை அடக்கிகொள்ளும். சில பூனைகள் வீட்டிலிருக்கும் டாய்லெட்டை உபயோகித்து விட்டு அதை ஃப்ளஷ் செய்கின்றன. இதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்\nஇனி சில படங்கள் :\nகீழே இருப்பது எங்கள் வீட்டில் இருக்கும் நீமோ (க்ரே கலரில் எட்டிப் பார்க்கும் கிளி) மற்றும் ரமோ\nகிழே உள்ள வீடியோவில் ஒரு சின்னஞ்சிறு பாரட்லெட் செய்யும் குறும்பை பார்க்கவும்\nஇறந்து போவதாக வேடிக்கைக் காட்டும் சன் கனூர் வகை கிளி\nமிக புத்திசாலியான ஆப்ரிகன் க்ரே வகை கிளிகள். சுமார் 300 வார்த்தைகள் வரை அதன் அர்த்ததுடன் புரிந்து கொள்ளும்\nகீழே உள்ளது நம் இந்திய பச்சைகிளிகள். இவைகளும் பாசகார பசங்கதான்.\nகீழே அமேசான் என்ற தென் அமெரிக்க கிளி ஒன்று கால்கரியில் ஒரு செல்ல ப்ராணிகளை விற்கும் கடையில் என்னைப் பார்த்து \"hai guy.. \" என அழைத்தது. கையில் எடுத்து தலையை தடவியவுடன் வீட்டிற்கு அழைத்து போ என் ஏக்கத்துடன் பார்த்தது. அதன் விலையைப் பார்த்து நானும் ஏக்கத்துடன் விட்டு விட்டு வந்துவிட்டேன் . அதன் விலை சுமார் $2000.\nமடியில் குழந்தையை போல் கொஞ்சி விளையாடும் காக்கடூ வகை கிளிகள்\n நான் வந்து பார்க்கணுமே... :))\nவாங்க வாங்க பாருங்க உங்களுக்கு விருந்து ஏற்பாடு செய்யவா\nவரும் கோடையில் காரில் அமெரிக்க வலம் வர உத்தேசம். சந்திக்கலாம்\nஇதுவரை கிளிகளை கொஞ்சம் வாய்ப்பு கிடைக்கவில்லை. :-(\nநான் வளர்க்கும் கிளிகளுக்கு திசை ஞானம் கிடையாது. இவைகள் தலைமுறை தலைமுறையாக கூண்டிலே பிறந்து வீட்டிலே வளர்கின்றன. இவை பறந்து போனால் வருவதற்கு வழிதெரியாது அதே சமயம் வெளியே வாழ்வதற்கும் தெரியாது. ஒரே நாளில் இறந்துவிடும்.\nநாம் முடி வெட்டிக் கொள்வதை போல இவைகளுக்கு இறகுகளை அவ்வபோது வெட்டவேண்டும். விரல் நகங்களையும் வெட்டவேண்டும்\nகிளிகளை கொஞ்சுவது எப்படி- துக்ளக் க்கு ஒரு பதில்\nஜெனிபர் என் உற்ற தோழி.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=13821", "date_download": "2018-07-21T22:46:37Z", "digest": "sha1:A6OC5KEFVZZN2LMCERTYLQPDF4BLSMHG", "length": 7745, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "இந்திய அணி 53 ரன்கள் வித்�", "raw_content": "\nஇந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nநியூசிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவா் கிாிக்கெட் போட்டியில் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nஇந்தியா நியூசிலாந்து இடையேயான முதலாவது 20 ஓவா் போட்டி இன்று டெல்லியில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது.\nஇதனையடுத்து களமிறங்கிய ஷிகா் தவானும், ரோகித் ஷா்மாவும் சிறப்பாக விளையாடியனா். ரன்மழை பொழிந்த இருவரும் 80 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனா். இறுதியில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களை குவித்தது.\nஇரண்டாவதாக களம் இறங்கிய நியூ��ிலாந்து அணி, இந்திய பந்து வீச்சாளா்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சற்று திணறத் தொடங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழத் தொடங்கின. அந்த அணியில் அதிகபட்சமாக லாதம் 39 ரன்களும், வில்லியம்சன் 28 ரன்களும் எடுத்தனா். இறுதியில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழந்து 149 ரன்களை மட்டுமே சோ்த்தது.இதனால் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\n120 பெண்களை வல்லுறவுக்குட்படுத்திய மந்திரவாதி கைது\nபடிகட்டுகளாக மாறி உதவிய பொலிஸார்...\nதொடரூந்து தொழிநுட்ப அதிகாரிகளின் திடீர் முடிவு...\nஇந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக பெயரிடப்பட்டுள்ள ஒஸ்டின் பெர்னாண்டோ\n“இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் மிகுந்த அவதானம் செலுத்துகிறோம்”...\nஎவ்வாறான எதிர்ப்பு வந்தாலும் மரணதண்டனை நிறைவேற்றப்படும் : ஜனாதிபதி ...\n1000 ஆண்டு ரகசியம் : வாய்பிளக்க வைக்கும் தமிழர் தொழில்நுட்பம்.\nஇனத்தைக் காதல் கொண்டதனால் இறுதிப் பயணம்...\nஅரசு பயங்கரவாதமும், ஆயுதப் புரட்சியும்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை...\nநெருப்பு கொழுந்துவிட்டு எரிகின்றது. அதன் பசியின்னும் அடங்கவில்லை.......\nஅமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nதிருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nகறுப்பு யூலை இனவழிப்புப் கண்காட்சி...\nகறுப்பு ஜூலை 1983 - 35 வது அண்டு நினைவு...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbook.blogspot.com/2006/04/blog-post_09.html", "date_download": "2018-07-21T23:27:12Z", "digest": "sha1:3FT2A5HELJY7DK4SWNQFZNAHHQMTBMJI", "length": 7160, "nlines": 34, "source_domain": "tamilbook.blogspot.com", "title": "எச்சரிக்கை!: அந்நியப் பெண்ணுடன் முஸாஃபஹா செய்தல்", "raw_content": "\nமக்களின் பார்வையில் சாதாரணமாகி விட்ட தீமைகள்\nஅந்நியப் பெண்ணுடன் முஸாஃபஹா செய்தல்\nசமூகப் பழக்கவழக்கங்களில் சில நம் சமுதாயத்தில் இறைமார்க்கத்தையும் விஞ்��ி விட்டன. அதுபோல மக்களின் தவறான பழக்கங்களும், பாரம்பரிய நடைமுறைகளும் இறைச்சட்டங்களை எந்த அளவுக்கு மிகைத்து விட்டன எனில் யாருக்கேனும் ஷரீஅத்தின் சட்டங்களை நீ எடுத்துச் சொன்னால், அவற்றை ஆதாரத்தோடு நிரூபித்து, சான்றுகளையும் தெளிவு படுத்தினால் உடனே உன்னை பழமைவாதி, அடிப்படைவாதி, குடும்ப உறைவை குலைப்பவன், நல்ல எண்ணங்களில் சந்தேகத்தை ஏற்படுத்துபவன்... என்றெல்லாம் அவதூறு கூறி விடுவர். அத்தகைய பழக்கவழக்கங்களில் ஒன்றுதான் அந்நியப் பெண்ணுடன் முஸாஃபஹா செய்தல்.\nசிறிய தந்தையின் மகள், மாமி மகள், தாய் மாமன் மகள், சின்னம்மா மகள், அண்ணன் - தம்பி மனைவி, சிறிய தந்தையின் மனைவி, மாமாவின் மனைவி போன்ற பெண்களுடன் முஸாஃபஹாச் செய்வது நம் சமுதாயத்தில் தண்ணீர் குடிப்பதை விடவும் சாதாரண விஷயமாக மாறி விட்டன. (தமிழ் நாட்டில் இந்தப் பழக்கம் இல்லை) மார்க்க ரீதியாக இச்செயல் எவ்வளவு ஆபத்தானது தெளிந்த நோக்குடன் சிந்தித்துப் பார்த்தால் அதைச் செய்ய மாட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உங்களில் ஒருவர் அவருக்கு ஹலால் இல்லாத பெண்ணைத் தொடுவதை விட அவரது தலையில் இரும்பு ஊசியால் குத்துவதே மேல்' அறிவிப்பவர்: மஅகல் பின் யஸார் (ரலி) நூல்: தப்ரானி\nஇச்செயல் நபி (ஸல்) அவர்கள் கூறியதுபோல கை செய்யும் விபச்சாரம் என்பதில் ஐயமில்லை. இப்னு மஸ்வூத் (ரலி) அறிவிக்கிறார்கள்: 'கண்கள் விபச்சாரம் செய்கின்றன, கைகள் விபச்சாரம் செய்கின்றன, கால்களும் விபச்சாரம் செய்கின்றன, மர்ம உறுப்பும் விபச்சாரம் செய்கின்றது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' நூல்: அஹ்மத்\nமுஹம்மத் (ஸல்) அவர்களை விட தூய உள்ளம் கொண்டவர் உலகில் யாரேனும் உண்டா அவ்வாறிருந்தும் 'நான் பெண்களிடம் முஸாஃபஹா செய்ய மாட்டேன்' என்றெல்லாம் கூறியுள்ளார்கள். அஹ்மத், தப்ரானியில் இதற்கு சான்றுள்ளது.\nஅண்ணலாரின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் மீது ஆணையாகச் சொல்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கரம் எந்தப் பெண்ணுடைய கரத்தின் மீதும் பட்டதே இல்லை. எனினும் வாய்மொழி மூலமே அவர்களிடம் (பெண்களிடம்) பைஅத் - உறுதிப் பிரமாணம் பெறுவார்கள். (முஸ்லிம்)\n சில கணவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அவர்கள் ஒழுக்கமுள்ள தம் மனைவியரை, தம் சகோதரர்களிடம் முஸாஃபஹா செய்யா விட்டால் விவாகரத்துச் செய்து விடுவதாக எச்சரிக்கின்றனர்.\nஇங்கு ஒரு விஷயத்தை அறிந்து கொள்வது அவசியமாகும். அதாவது திரைக்கு அப்பால் நின்று கொண்டு கையில் ஒரு துணியைப் போட்டுக் கொண்டு முஸாஃபஹாச் செய்தால் அது கூடும் என்றாகி விடாது. நேரடியாகச் செய்வது, துணியை வைத்துச் செய்வது ஆகிய இரண்டும் தடுக்கப்பட்டவை தான்.\nஎச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=19476", "date_download": "2018-07-21T22:54:37Z", "digest": "sha1:NUC4P3UA7CZDWKBFRRWOQIJJX5N6NE2A", "length": 21000, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "டைஃபாய்டு பரவ சனிப்பெயர்ச்சி காரணமா? | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக கட்டுரைகள்\nடைஃபாய்டு பரவ சனிப்பெயர்ச்சி காரணமா\nஜோதிடம் என்கிற மருத்துவம் - 39\nசூரிய நமஸ்காரம் என்பது உடல் நலத்திற்காக மட்டுமின்றி, மன நலத்திற்கும் மிகவும் இன்றியமையாதது என்பதைக் கடந்த இதழில் கண்டோம். இந்த இதழில் சூரியனின் மகனான சனி பகவானின் வழிபாடு குறித்து காண்போம். கடந்த மாதத்தில் எங்கு பார்த்தாலும் சனிப் பெயர்ச்சி குறித்த பரபரப்பு தொற்றியிருந்தது. பேருந்தில் உடன் பயணிக்கும் பயணி முதல் அலுவலகத்தில் உடன் பணி செய்வோர் உட்பட எல்லோர் மத்தியிலும் சனிப் பெயர்ச்சி குறித்த பேச்சே பிரதான இடத்தினைப் பிடித்தது. சனி பகவானின் பெயர்ச்சி குறித்த பலனை அறிந்து கொள்ள ஜோதிடர்களை நாடியவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு முறையும் கூடிக் கொண்டே செல்கிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக சாதாரண மக்கள்கூட தங்களுக்கு சாதாரணமாக உண்டாகும் பாதிப்பிற்கும் சனிப் பெயர்ச்சிதான் காரணம் என்று சொல்வதைக் கேட்கும்போது வேடிக்கையாக இருக்கும். “சனிப்பெயர்ச்சி வர்றதுக்கு முன்னாடியே அதோட வேலைய காட்டிடிச்சிபா...\nவீட்ல எல்லோருக்கும் ஒரே ஜூரம், மாத்தி மாத்தி உடம்பு சரியில்லாம போவுது”, “சார், ரிஷப ராசி எனக்கு... அஷ்டமத்துச் சனி ஆரம்பம்... கையில கண்ணாடி கிழிச்சிடுச்சி”, “கண்டச்சனி ஆரம்பம்னு தெரிஞ்சே வண்டி எடுத்துட்டு போனேன்... வண்டியிலிருந்து கீழ விழுந்துட்டேன்”, “பாதச் சனி ஆரம்பிக்குது... தொடர்ந்து காலிலேயே அடிபட்டுகிட்டு இருக்கு”, “ஜென்மச் சனின்னு ராசிபலன்ல போட்டிருந்தது, அதேமாதிரி வீட்ல ஒரே பிரச்னைபா” என்று கடந்த மாதம் முழுவதும் எங்கு பார்த்தாலும் சனியின் பிரதாபங்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. “திருநள்ளாறு போய்ட்டு வரும்போது வேறெங்கும் போகக் கூடாதாமே... பிரசாதத்தகூட கையில கொண்டு வரக் கூடாதாமே” என்று நமக்கு அலைபேசியில் அழைத்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும். ஏன் இந்த பயம் குறிப்பாக இவர்களின் குரல் அதிகமாக ஒலித்தது மருத்துவமனைகளில்தான் என்றால் அதில் எந்த சந்தேகமும் இல்லை.\nபனிப் பொழிவின் தாக்கமும், தட்பவெப்பநிலை மாற்றமும் எங்கு பார்த்தாலும் காய்ச்சலைத் தோற்றுவித்திருந்தது. தமிழகம் முழுவதும் பரவலாக ஜுரம் கண்டவர்கள் ஏராளம் பேர். டெங்கு காய்ச்சல் கொஞ்சம், கொஞ்சமாக மறைந்து தற்போது டைஃபாய்டு ஜுரம் முன்னணியில் இருக்கிறது. குடிநீரின் மூலமாக பரவுகின்ற இந்த ஜுரத்தினை டைஃபாய்டு என்று பரிசோதனையின் மூலம் தெரிந்து கொள்ளவே ஒரு வாரம் பிடிக்கும். இந்த காலதாமதத்தினால் உடல்நிலையில் உண்டாகும் சோர்வு நம் மனதினை வெகுவாக பாதிக்கிறது. அதற்குரிய காரணத்தைத் தேடும்போது சனிப் பெயர்ச்சியின் காரணமாகத்தான் டைஃபாய்டு பரவியுள்ளது என்று நமக்கு நாமே சமாதானம் தேடிக் கொள்கிறோம். நமது கவனமின்மையால் நாம் சந்திக்கும் இடர்களுக்கு சனியினை சாக்காக வைத்துக் கொள்கிறோம். இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் “அதிகரித்து வரும் வாகன விபத்துகளுக்குக் காரணம் என்ன” என்று அலசப்பட்ட நிகழ்ச்சியில் ‘‘இப்ப நடந்த சனிப் பெயர்ச்சி சரியில்லைங்க” என்று ஒருவர் சொன்னதுதான் உச்சபட்ச ஆச்சரியம்.\nவாகனங்களை உபயோகிப்போரின் எண்ணிக்கை உயர உயர, விபத்துகளின் எண்ணிக்கையும் உயருகிறது என்பதுதான் உண்மை. தற்போது நடந்து முடிந்த சனிப் பெயர்ச்சிக்கும், அதிகரித்து வரும் வாகன விபத்துகளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதே நிதர்சனம். மருத்துவ ஜோதிடத்தைப் பொறுத்தவரை சனி தனுசு ராசியின் தொடக்க நட்சத்திரமான மூலம் நட்சத்திரக்காலில் வந்து அமரும்போது ஒரு சில தொற்றுநோய்கள் பரவக்கூடும் என்பது உண்மையே. அதிலும் தோல் சம்பந்தமான நோய் அதிகமாகப் பரவலாம். மக்களில் பலரும் அலர்ஜி, அரிப்பு, படை, சொறி முதலான பிரச்னைகளால் அவதிப்படுவார்கள். மனிதர்கள் மட்டுமல்லாது நாய், ஆடு, மாடு, கோழி முதலான வளர்ப்புப் பிராணிகளும் சொறி முதலான பிரச்னைகளுக்கு அதிகமாக ஆட்படக் கூடும். வளர்ப்புப் பிராணிகளின் மேல் தங்களது ஆதிக்கத்தினை செலுத்தும் நோய் தொற்றுக் கிருமிகள் மெதுவாக அதனை வளர்க்கும் எஜமானனின் மீதும் பாயக்கூடும்.\nமுக்கியமாக வீட்டில் நாய், பூனை வளர்ப்போர் அதிக கவனத்துடன் இருந்து கொள்ள வேண்டும். அவற்றின் மீது லேசாக ஏதேனும் அலர்ஜி தோன்றினால்கூட உடனடியாக கால்நடை மருத்துவரின் கவனத்திற்குக் கொண்டு செல்வது நல்லது. மனிதனின் உடற்கூறு இயலைப் பொறுத்தவரை கணுக்கால், பற்கள், எலும்பு, எலும்பு மஜ்ஜை, தலைமுடி, தோல் ஆகியவற்றில் சனியின் ஆளுமை செயல்படுகிறது. மூலம் நட்சத்திரக் காலில் சனி சஞ்சரிக்கும் காலத்தில் உடலின் மேற்தோலில் அலர்ஜி தோன்றுவதைப்போல, பூராடம் நட்சத்திரத்தில் சனி சஞ்சரிக்கும் காலத்தில் பற்கள் விழுதல், வாய்ப்புண், முகத்தில் தேமல், முகப் பருக்கள் அதிகமாகுதல் போன்ற பிரச்னைகள் உருவாகும். பொதுவாக அந்த நேரத்தில் வெளிப்புற அழகிற்கு பாதிப்பு உண்டாகும். உத்திராட நட்சத்திரத்தில் சனி சஞ்சரிக்கும் காலத்தில் தலையில் சிறங்கு, முகத்தில் கொப்புளங்கள் உருவாகுதல், உடல் சூடு அதிகரிப்பதால் தோன்றும் நோய்கள், வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளில் உபாதைகள், வாந்திபேதி, டயேரியா முதலானவை பலரையும் பாதிக்கும்.\nஅதிலும் தசாபுத்தியின்படி சனியின் ஆதிக்கத்திற்குள் இருப்போருக்கு இதுபோன்ற நோய்கள் வரக்கூடும். இவ்வாறு சனி சஞ்சரிக்கும் நட்சத்திரப் பாதங்களுக்கு ஏற்றவாறு அவ்வப்போது பரவும் நோய்களும் மாறுபடும். அதனை விடுத்து நாம் தினசரி சந்தித்து வரும் பிரச்னைகள் எல்லாவற்றிற்கும் சனிப் பெயர்ச்சியை காரணம் சொல்லக் கூடாது. காலில் முள் குத்துவது முதல் காதில் பனி புகுந்து வலி எடுப்பது வரை எல்லாவற்றிற்கும் சனியின் பெயர்ச்சிதான் காரணம் என்று நினைத்து வருந்திக் கொண்டிருந்தால் எந்த ஒரு வேலையும் நடக்காது. செயல்படாமல் சோம்பிக் கிடக்க வேண்டியதுதான். சோம்பல் தன்மைக்கு அதிபதியே சனிதான். எதற்கெடுத்தாலும் சகுனம் பார்த்துக் கொண்டும், பயந்து கொண்டும் செயல்படாமல் அமர்ந���திருப்பவனை சனி எளிதில் வந்து பிடித்துக் கொள்வார் என்பதுதான் உண்மை.\nதற்போது நடந்திருக்கும் சனிப் பெயர்ச்சியின் மூலம் தோல் அலர்ஜி பிரச்னையே பிரதான இடத்தினைப் பிடிக்கும். குருவின் சொந்த வீடான தனுசு ராசியில் சனி அமர்ந்திருப்பதால் உண்டாகும் இந்தப் பிரச்னையை சரி செய்ய எளிய மருந்து உள்ளது. குருவின் நிறமான மஞ்சளையும், சனிக்கு உரிய எள்ளு தானியத்திலிருந்து உருவாகும் நல்லெண்ணெயையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உச்சி முதல் உள்ளங்கால் வரை எங்கு அலர்ஜி தோன்றினாலும் பச்சை மஞ்சள் கிழங்கை அரைத்து அதோடு நல்லெண்ணெய் சேர்த்து பசைபோல் கலந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி வர மூன்று நான்கு நாட்களுக்குள் பிரச்னை முற்றிலும் சரியாகி விடும். பச்சையாக மஞ்சள் கிழங்கு கிடைக்காத தருணத்தில் மஞ்சள் பொடியையும், நல்லெண்ணையையும் கலந்து தடவி வரலாம்.\nஅதேபோல அன்றாட உணவிலும் இவை இரண்டும் சேர வேண்டியது அவசியம். தினசரி சாப்பாட்டில் சிறிது அளவு மஞ்சள் பொடி சேர்ப்பதால் குடற் புண்கள் குணமாகும். நல்லெண்ணெய் உட்கொள்வதால் உடலில் கொழுப்பு சேரும் என்று சொல்வதெல்லாம் கட்டுக்கதை. உடல் நலத்தைக் காக்கும் தன்மையைப் பெற்றிருப்பதால்தான் அதற்கு நல்லெண்ணெய் என்றே பெயர். போலி விளம்பரங்களைக் கண்டு ஏமாறாமல் சாதாரணமாக எள்ளு தானியத்தை செக்கில் அரைத்து உருவாக்கப்படும் நல்லெண்ணெயை தாராளமாக சாப்பிட்டு வாருங்கள். சனிபகவானின் பிரசாதமே நல்லெண்ணெய்தான். இதனை உணர்ந்து கொண்டு அந்தப் பிரசாதத்தை விளக்கேற்றுவதற்கு மட்டும் பயன்படுத்தாமல், உணவிலும் பயன்படுத்துங்கள். சனியின் அருளினால் ஆயுள் கூடுவதுடன் உடல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.\nதிருக்கோவிலூர் கே.பி. ஹரிபிரசாத் சர்மா\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமன வயலை ஆழ உழும் அற்புதக் கலப்பைகள்\nஉமையம்மையை உணர்த்துகிற ஞானமே கிளி\nவிண்ணில் பறந்த பெண் சித்தர்\nஉடல் உறுதிக்கு உதவும் செவ்வாய் சனி\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால் தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...\n22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்\nசீனாவின் அதி��வீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு\nநீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=367255", "date_download": "2018-07-21T23:21:01Z", "digest": "sha1:FRH775P54RYXNVKOJLH6UII3CS5FYBM6", "length": 6901, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மத்திய அரசு சிறுபான்மையினரை நசுக்கி வருகிறது: மேதா பட்கர் குற்றச்சாட்டு | The federal government is suppressing minorities: allegations of Medha Patkar - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமத்திய அரசு சிறுபான்மையினரை நசுக்கி வருகிறது: மேதா பட்கர் குற்றச்சாட்டு\nகன்னியாகுமரி: சின்னத்துறையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த மேதா பட்கர், பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் என அனைவரும் வந்து பார்த்தபின்பும் எவ்வித பயனும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார். மீனவ மக்கள் சிறுபான்மையினர் என்பதாலே மத்திய அரசு கண்டுகொள்ளவில்லையோ என சந்தேகம் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு சிறுபான்மையினரை நசுக்கி வருகிறது என்று மேதா பட்கர் குற்றம் சாட்டியுள்ளார்.\nமத்திய அரசு சிறுபான்மையினர் மேதா பட்கர் மீனவ மக்கள்\nபனைமரம் விழுந்து சிறுவன் பலி\nசென்னை கந்தன்சாவடி கட்டிட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\n2 ஆண்டுகளில் சிட்னிபோல் மதுரை வளர்ச்சி பெறும்: அமைச்சர் செல்லூர் ராஜூ\nபுதுச்சேரியில் 16 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 8 பேர்\nதரமணி அருகே 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.... 18 பேர் காயம்\nமகளிர் உலககோப்பை ஹாக்கி: இந்தியா-இங்கிலாந்து இடையேயான போட்டி டிரா​\nமதுரை விமான நிலையத்தில் ரூ.16 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nபயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட காவலர் சடலமாக மீட்பு\nகுமரியில் சூடு வைத்து சித்திரவதை செய்யப்பட்ட மனவளர்ச்சி குன்றிய சிறுமி மீட்பு\nபுழல் சிறையில் கைதி தற்கொலை முயற்சி\nமாயனூர் தடுப்பணையை தாண்டியது காவிரி நீர்\nசானிட்டரி நாப்கின்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு\nராஜஸ்தானில் 7 மாதக் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை..... இள��ஞருக்கு மரண தண்டனை\nவிவசாய விளைபொருட்களை அரசு பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச்செல்லலாம்: தமிழக அரசு\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால் தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...\n22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்\nசீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு\nநீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_detail.asp?Nid=367244", "date_download": "2018-07-21T23:22:11Z", "digest": "sha1:PBFXU4LZKT43KLWAXFIDKACA6FEMYX5D", "length": 7882, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "அமலாக்கத்துறை சோதனை திட்டமிட்ட நாடகம் : ப.சிதம்பரம் சாடல் | There is no FIR concerning a scheduled crime by CBI or any agency. I anticipated they'll search premises in Chennai again but in a comedy of errors they came to Jor Bagh (in Delhi) & officers told me that they thought Karti is an occupant of this house but he is not-P.Chidambaram - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஅமலாக்கத்துறை சோதனை திட்டமிட்ட நாடகம் : ப.சிதம்பரம் சாடல்\nபுதுடெல்லி: அமலாக்கத்துறையின் சோதனை திட்டமிட்ட நாடகம் இந்த நாடகத்தை ஏற்கனவே எதிர்பார்த்திருந்தேன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேட்டியளித்துள்ளார். சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்த அமலாக்கத்துறை சோதனையில் ஏதும் கைப்பற்றப்படவில்லை. மேலும் சிபிஐ எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என அமலாக்கத்துறை சோதனை குறித்து ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் எந்த அமைப்பினாலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. கார்த்தி சிதம்பரம் வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.\nஅமலாக்கத்துறை விசாரிக்க எந்த முகாந்திரம் இல்லை என ப.சிதம்பரம் கூறியுள்ளார். நான் எதிர்பார்த்தபடியே சென்னையில் கார்த்தி வீட்டில் சோதனை நடத்தினர். சோதனைக்கு எனது எதிர்ப்பை தெரிவித்துள்ளேன். ஒரு சில ஆவணங்களை சோதனையின்போது எடுத்து சென்றுள்ளனர் என ப.சிதம்பரம் விளக்கமளித்துள்ளார். ஏர்செல் மேக்���ிஸ் வழக்கில் இதுவரை 3 முறை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என அவர் கூறியுள்ளார். கார்த்தி சிதம்பரம் இங்கே வசிக்கிறார் என நினைத்து, அமலாக்கத் துறையினர் என் வீட்டில் சோதனையிட்டனர், பின்னர் மன்னிப்பு கேட்டு திரும்பி சென்றார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.\nஇஸ்ரோ மூத்த விஞ்ஞானி திடீர் பணியிட மாற்றம் : சிவனுடன் கருத்து வேறுபாடா\nதமிழகத்தில் 2017-18ம் நிதியாண்டில் மட்டும் ரூ.2378 கோடி சுங்கக் கட்டணம் வசூல்\nதீப்பெட்டி, நொறுக்கு தீனிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சர் வலியுறுத்தல்\nதனியார் நிறுவன லாக்கரில் கேட்பாரின்றி கிடந்த ரூ.100 கோடி சொத்து ஆவணம் பறிமுதல்\nதொழிலாளரை சிறைபிடித்த மாவோயிஸ்டுகள் தமிழகத்திற்கு தப்பினரா\n‘நியமன எம்எல்ஏக்களை பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும்’ .... நிபந்தனையுடன் பட்ஜெட்டுக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல்\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால் தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...\n22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்\nசீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு\nநீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2014/apr/17/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D-879792.html", "date_download": "2018-07-21T23:28:50Z", "digest": "sha1:E5Z2S7NQPHQDKTV2YHHP2TWXSWLXVZPR", "length": 6993, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "ஸ்ரீமயூரா சர்வதேச பள்ளி ஆண்டு விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nஸ்ரீமயூரா சர்வதேச பள்ளி ஆண்டு விழா\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அப்பையநாயக்கர்பட்டியில் முத்தமிழ் அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வரும் ஸ்ரீமயூரா சர்வதேச பள்ளியின் 2ஆம் ஆண்டு விழா தாளாளர் முத்தையா தலைமையில் நடைபெற்றது. செயலர் வனிதா முன்னிலை வகித்தார். பள்ளியின் ஆலோசகர் விஜயா வரவேற்றார். முதல்வர் இந்திராதேவி ஆண்டறிக்கை வாசித்தார். விருதுநகர் மாவட��ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் எம். கதிசேரன் சிறப்புரையாற்றி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.\nமேலும் எல்.கே.ஜி. முடித்து முதல் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. மாணவ- மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவையொட்டி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. விழாவில் ஏராளமான பெற்றோர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் மக்கள் தொடர்பு அதிகாரி சங்கர்ராம் செய்திருந்தார். தமிழாசிரியர் மா. சுரேஷ் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/04/blog-post_26.html", "date_download": "2018-07-21T22:51:33Z", "digest": "sha1:DEBVYBKMM77BLROF3L35QSRO4RIR6IIY", "length": 25906, "nlines": 201, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: அசுரகணம் – க.நா.சுப்ரமண்யம்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nஅசுரகணம், க.நா.சு-வின் மற்றுமொரு பரிசோதனை முயற்சி. நினைவோடை உத்தியைக் கொண்டு எழுதியிருக்கிறார். நினைவோடை உத்தியென்றால் நினைவுக்கு வருவது லா.ச.ராவும் அபிதாவும். இந்த உத்தியில் க.நா.சாவுக்கும் லா.ச.ராவு���்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றன. லா.ச.ரா, தனக்குத் தானே பேசிக் கொள்வது மாதிரியிருக்கும்; சிந்தனைகள் எல்லாம் மனம் தனக்கே ஆறுதல் சொல்லிக் கொள்வது போல இருக்கும். ஆனால், க.நா.சுவின் நடை, மனத்தை இரண்டாகப் பிரித்து ஒருமனம் மற்றொன்றிடம் பேசுவது போல இருக்கிறது. மனத்தில் எழும் சிந்தனைகளை அப்படியே எழுதிப்போன மாதிரி. லா.ச.ராவுக்கு முன்னால் யாருமே இருக்கமாட்டார்கள்; க.நா.சுவுக்கு முன்னால் அவர் இருப்பார்; நாம் இருப்போம் என்றும் சொல்லலாம்.\nராமன் என்றொரு பதினெட்டரை வயதுடைய பெரிய மனுஷன், வழக்கமாக எல்லோரும் நினைப்பது போல தான் மற்றவர்களைப் போல இல்லை என்று நினைத்துக் கொள்ளுகிறான். சாதாரணர்களுக்கான இந்த உலகில், மற்றவர்களைப் போல அல்லாமல், தன்னை அசாதாரணமானவன் என்று நினைத்துக் கொள்கிறான். சில சமயங்களில் தான் பைத்தியமா, அல்லது மற்றவர்கள் பைத்தியமா என்று குழப்பம் வேறு. இவனுடைய சிந்தனை முத்துக்களே அசுரகணம் நாவல்.\nஒரு மனிதனுடைய சிந்தனை எத்தனை தூரம், எங்கெங்கெல்லாம் போகும் என்பதைக் எழுத்திக் கொண்டு வந்திருக்கிறார். அசுரகணத்தை, ‘என் பெயர் ராமசேஷனோடு’ ஒப்பிடமுடியும். ராமன் – ராமசேஷன்; கல்லூரிப் பருவம், தன்னைவிட்டால் கிடையாது என்ற நினைப்பு, அப்பாவைப் படிக்காது, தன்னைத் தானே நொந்து கொள்வது, கடைசியில் நானும் சாதாரணன் என்று ஒப்புக் கொள்வது. ஆதவன் மோருஞ்சாத வாழ்க்கை என்று கிண்டல் செய்தால், இங்கே தன்னுடைய ஆசிரியரை நாரத்தங்காய் என்று கிண்டல். நான் படித்த பத்துப் பன்னிரெண்டு நாவல்களில் இவ்விரண்டும் வந்துவிட்டதாலும், இவ்விரண்டிற்கும் ஒத்துமை இருப்பதாக எனக்குத் தோன்றுவதாலும், இந்த புத்தக அறிமுகத்திற்கு இன்னும் சில வார்த்தைகளைத் தேற்ற வேண்டியிருப்பதாலும் இவற்றை ஒப்பீடு செய்தேன். அஷ்டே. (ஆதவன், க.நா.சுவின் கதையைத் தான் வளர்த்தி எழுதிவிட்டார் என்று யாரும் கிளம்பாமல் இருக்க வேண்டும்.)\n“அசுரகணம் என்பது எனக்கும், என்னைப் போலச் சிந்திக்கிற பலருக்கும் திருப்தி தந்த நாவல். அதன் ஆரம்பத்துக்கும் முடிவுக்கும் இடையில் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் இருந்தன என்பது அதன் ஆழத்தையும் கனத்தையும் அதிகரிக்க உபயோகப்பட்டது.” – முன்னுரையிலிருந்து…\nநாவலில் ஒரு கதாப்பாத்திரத்தை ரவிவர்மாவின் ஊஞ்சல் மோகினிய��டு ஒப்பிடுகிறார் (படம்: விக்கிபீடியா)\nஉண்மையில், கதையின், கதாநாயகனின் ஆழம் என்பது ஒன்றுக்கு இரண்டு முறை படிக்கும் போது நன்கு விளங்குகிறது. தன்னைப் பற்றிய தன்னுடைய எண்ணத்தால் தான் ஒரு உயரத்தில் இருப்பதாகவும், மீதமிருக்கும் அனைத்தும் தன்னுடைய தகுதிக்கு குறைவானவை என்ற எண்ணமுடையவனை மிகக் கவனமாகச் சித்தரித்திருக்கிறார்.\n“மறுநாள் அதிகாலையில் மீண்டும் யார் வீட்டிலோ ஏதோ விசேஷம் வந்துவிட்டது போலும். நாதசுரமும் தவிலும் என் காதையும், மனத்தையும் தொளைக்க ஆரம்பித்துவிட்டன. விடியற்காலையிலேயே விழித்துக் கொண்ட நான், சாவுச் சிந்தனைகளும் நானுமாகச் சிறிது நேரம் இருந்துவிட்டு, எழுந்து ஸ்நானம் பண்ணிவிட்டு, சட்டையை மாட்டிக் கொண்டு, தெருக்கோடி ஹோட்டலில் ஒரு கப் மோசமான காபி சாப்பிட்டுவிட்டு, மனவலி தீரக் கால்வலியை வரவழைத்துக் கொள்ளலாம் என்று நடந்தேன்.” (பக். 49)\nதடிமனான வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்து மீண்டும் படித்துப் பாருங்கள். தன்னுடைய அனுபவத்திற்கு மீறிய, அறிவுக்கு மீறிய விஷயங்களைப் பேசுபவர்கள் இப்படித்தான் ஒரு மாதிரி ‘எடுத்தெறிந்து’ பேசுவார்கள். இந்த ஒரு பத்தி மட்டுமல்ல, ராமனின் சிந்தனைகள் முழுவதுமே இப்படி ஒரு ‘எடுத்தெறிந்து’ பேசும்/சிந்திக்கும் நடையில் தான் எழுதப்பட்டிருக்கின்றன.\nபல இடங்களில், க.நா.சு-வா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு வெடிச் சிரிப்பு வரும்படி எழுதியிருக்கிறார்.\n“சுற்றி வந்தது நரகம் என்கிற நினைவும், எட்ட இருந்தது இன்பம் என்கிற நினைவும், என் உள்ளத்திலே கால் வீசிக் கைவீசிப் புயல் கிளப்பிவிட்டன. இன்பதுன்பம் தாண்டிய ஒரு நிலையை எட்டினேன் நான். பரப்பிரம்மாவாகவும் பரமஹம்சனாகவும் ஆகியிருக்க வேண்டும் இம்மியளவில் தப்பியது.” (பக். 16)\n“முதல்நாள் பூராவையும் ருக்குவுடன் காரம்போர்டு ஆடுவதிலேயே கழித்தேன். நான் அவள் பார்க்காதபோது போர்டில் உள்ள காயின்களைத் திருட்டுத்தனமாகப் பாக்கெட்டுக்குள் தள்ளிக்கூடப் பார்க்கிறேன். அப்படியும் ருக்குதான் ஜெயிக்கிறாள்.\nதருமம்தான் இவ்வுலகில் வெல்லும் என்பதற்கு இது சூசகமோ\nகாரம்போர்டு போன்ற முக்கியமில்லாத விஷயங்களில் மட்டும் தான் தருமம் வெல்லுமோ\n நாவலை முழுவதும் படித்துப் பாருங்கள் சார்/மேடம்.\nபொய்த்தேவு நாவலில் தத்துவ விசாரங்கள் நிறைய உண்டு. அது ஒரு வகை. இந்நாவலிலும் தத்துவ விசாரங்கள் உண்டு. ஆனால், பொய்த்தேவு நாவலில் இருப்பது போல, தெளிவாகவும் கச்சிதமாகவும் இருக்காது. ஆனால், ஒரு ‘ஸெமி’’யின் உளறல்கள் போல, ரசமான தத்துவ விசாரங்கள் இங்கே உண்டு. ஒரே ஒரு எடுத்துக்காட்டு,\n“மனிதன் விடுதலையை வேண்டுகிறான் என்பது உண்மையல்ல என்றுதான் தோன்றுகிறது. விடுதலையை வேண்டியவனாக இருந்தால் வீடு என்று ஒன்றைக் கட்டிக் கொண்டிருப்பானா\nஅசுரகணம், க.நா.சுப்ரமண்யம், நற்றிணை பதிப்பகம், 112 பக்கங்கள், ரூ. 75, இணையத்தில் வாங்க\nLabels: அசுரகணம், க.நா.சு, நாவல், மாயக்கூத்தன்\nஎரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல் – இரா. முருகவேள்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nதென்னை வளர்ப்பு - முனைவர் அரு.சோலையப்பன்\nஎன் சுயசரிதை - பம்மல் சம்பந்தம்\nபறக்கை மதுசூதன பெருமாள் கோவில் - அ.கா. பெருமாள்\nதாம்பத்யம் ஒரு சங்கீதம் - ஸ்வாமி தேஜோமயானந்தா\n - பவன் கே. வர்மா\nஹோமியோபதி எனும் மக்கள் மருத்துவத்தின் முதன்மை நூல்...\nநினைவோடை: பிரமிள் - சுந்தர ராமசாமி\nவாழ்ந்தவர் கெட்டால் – கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்ய...\nபிரிவோம் சந்திப்போம் - சுஜாதா\nஇந்திய இலக்கிய சிற்பிகள்- ந.பிச்சமூர்த்தி- அசோகமித...\nஜாலியா தமிழ் இலக்கணம் - இலவசக் கொத்தனார்\nமருத்துவத்திற்கு மருத்துவம் – டாக்டர்.பி.எம்.ஹெக்ட...\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tvmalai.co.in/category/latest-news/cinema/", "date_download": "2018-07-21T22:54:30Z", "digest": "sha1:CD7Q267UGKYU2D2IJVZJD6X2NAVZ73YB", "length": 9655, "nlines": 189, "source_domain": "www.tvmalai.co.in", "title": "Cinema Archives - tvmalai - Stay updated with latest & flash news,information , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates| jobs | from Tiruvannamalai -Tamil Nadu.", "raw_content": "\nஏ.டி.எம் இயந்திரத்தில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி\nஉலகெங்கும் உள்ள விஜய் ரசிகர்களே.. 21ம் தேதி ரெடியா ��ருங்க.. பட்டாசு வெடிக்க\nபிக்பாஸ் 2 முதல் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு அதிகம் வெறுப்பை ஏற்றியது யார்\nடாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்\nசென்னை- சேலம் 8 வழி பசுமைச்சாலை திருவண்ணாமலை மாவட்டத்தில் 122 கிலோ மீட்டர் தூரம்…\nஉலக போதை எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் – கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்\nகல்வி கட்டணத்தை வங்கிகள் மூலம் மட்டுமே பள்ளிகள் வசூலிக்க வேண்டும்: முதன்மை கல்வி அலுவலர்…\nசுண்டைக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா\nஉடல் எடை குறைப்பில் பயன்படும் கொள்ளு…\nநினைத்தாலே அருள் அண்ணாமலையாருக்கு மலையின் மீது தீபம் ஏற்றியபோது – அண்ணாமலையாருக்கு அரோகரா\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nதிருவண்ணாமலையில் பிரம்மாண்ட அளவிலான உடலுறுப்பு தானம்\nபஞ்சமூர்த்திகள் ஐந்தாம் நாள் இரவு அலங்காரம்\nஅருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத்திருவிழா – 2017\nஅருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை.திருக்கார்த்திகை தீபத்திருவிழா\nஉலகெங்கும் உள்ள விஜய் ரசிகர்களே.. 21ம் தேதி ரெடியா இருங்க.. பட்டாசு வெடிக்க\nகாலா அரசியலுக்காக எடுக்கப்படவில்லை மக்கள் பிரச்சினைகளை பேச எடுக்கப்பட்டது – பா.ரஞ்சித்\nவிஜய் ஆண்டனியின் காளி திரை விமர்சனம்.\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து சினிமா விமர்சனம்\n100 பெண்களை சீரழித்த தெலுங்கு தயாரிப்பாளர் – ஸ்ரீரெட்டியின் புதிய புகாரால் மீண்டும் பரபரப்பு\nமகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா\nகமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ பட வேலைகள் தீவிரம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது\nவிசுவாசம் படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு இவ்வளவு சம்பளமா\nஎம். ஜி. ராமச்சந்திரன் இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார்\nபிப்ரவரி 21-ந் தேதி கட்சி பெயர் அறிவிப்பு நடிகர் கமல்ஹாசன்\n‘நாச்சியார்’ டீஸர்: ஜோதிகா வசனத்தால் சர்ச்சை\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா: பக்தர்கள் வெள்ளத்தில் 5 தேர்கள் பவனி\n5-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nமஹா தீபத்தன்று மலை ஏற பக்தர்களுக்கு தடை: கலெக்டர்\nபஸ் கட்டண உயர்வை திரும்ப பெறும் வரை ஆயிரக்கணக்கானோர��� கலந்து கொள்ளும் சிறை நிரப்பும்...\nதினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்\nநவம்பர் 23 முதல் டிசம்பர் 2 ம் தேதி வரை மதுக்கடைகளுக்கு விடுமுறை\nதிருவண்ணாமலை ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ladyswings.in/community/threads/4203/", "date_download": "2018-07-21T23:07:10Z", "digest": "sha1:IG7SJZIGA5VBRURLINARQD4LPRTJRDOE", "length": 19112, "nlines": 463, "source_domain": "ladyswings.in", "title": "lady'swings Contests | Ladyswings", "raw_content": "\nஅன்புத் தோழிகளுக்கு ஒரு அருமையான வாய்ப்பு...\nஉங்களின் திறமையை வெளிக்கொணர அற்புதமான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது உங்கள் லேடீஸ் விங்ஸ்..\nஎத்தனையோ கதைகள் படித்திருப்போம்..விவாதித்தும் இருப்போம்.. நாமும் எழுதுவோம் என்று ஆர்வம் அடியெடுத்து வைக்க அதே வேகத்தில்,தயக்கம் கையை பின்னுக்கிழுக்க எழுதவா வேண்டாமா என்று ஒற்றையா இரட்டை யா போட்டு , மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என நினைத்து வேண்டாம் என்று முடிவு எடுத்திருப்போம்..\nஉங்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர அரிய வாய்ப்பினை அளிக்கிறது பெண்களின் சிறகு..\nஎன்ன வாய்ப்பு என்று கேட்கிறீர்களா\n1. உங்கள் எழுத்துத் திறமைக்கு சவாலாக சிறுகதைப் போட்டி\n2. உங்கள் கற்பனைத் திறமைக்கு தீனியாக கவிதைப் போட்டி\nஅப்புறம்... எல்லாத்தையும் இப்பவே சொல்லிட்டா ....\nஎன்ன பரிசுன்னு இப்பவே சொல்லிட்டா...\nயார் யார் நடுவர்கள்னு இப்பவே சொல்லிட்டா...\nம்ஹ்ம்...இப்ப சொல்லமாட்டோமே...கொஞ்சம் வெயிட் பண்ணுவோமா\nபோட்டிகளின் விவரங்களும் ,விதிமுறைகளும் நாளை ..\nதோழிகளே நீங்களும் பங்குப் பெறுங்கள் ..உங்களின் நட்புகளுக்கும் ,உறவுகளுக்கும் தெரியப்படுத்தி அவர்களையும் பங்குப் பெற செய்யுங்கள் ..\nஅன்புத் தோழிகளுக்கு ஒரு அருமையான வாய்ப்பு...\nஉங்களின் திறமையை வெளிக்கொணர அற்புதமான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது உங்கள் லேடீஸ் விங்ஸ்..\nஎத்தனையோ கதைகள் படித்திருப்போம்..விவாதித்தும் இருப்போம்.. நாமும் எழுதுவோம் என்று ஆர்வம் அடியெடுத்து வைக்க அதே வேகத்தில்,தயக்கம் கையை பின்னுக்கிழுக்க எழுதவா வேண்டாமா என்று ஒற்றையா இரட்டை யா போட்டு , மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என நினைத்து வேண்டாம் என்று முடிவு எடுத்திருப்போம்..\nஉங்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர அரிய வாய்ப்பினை அளிக்கிறது பெண்களின் ச���றகு..\nஎன்ன வாய்ப்பு என்று கேட்கிறீர்களா\n1. உங்கள் எழுத்துத் திறமைக்கு சவாலாக சிறுகதைப் போட்டி\n2. உங்கள் கற்பனைத் திறமைக்கு தீனியாக கவிதைப் போட்டி\nஅப்புறம்... எல்லாத்தையும் இப்பவே சொல்லிட்டா ....\nஎன்ன பரிசுன்னு இப்பவே சொல்லிட்டா...\nயார் யார் நடுவர்கள்னு இப்பவே சொல்லிட்டா...\nம்ஹ்ம்...இப்ப சொல்லமாட்டோமே...கொஞ்சம் வெயிட் பண்ணுவோமா\nபோட்டிகளின் விவரங்களும் ,விதிமுறைகளும் நாளை ..\nதோழிகளே நீங்களும் பங்குப் பெறுங்கள் ..உங்களின் நட்புகளுக்கும் ,உறவுகளுக்கும் தெரியப்படுத்தி அவர்களையும் பங்குப் பெற செய்யுங்கள் ..\nஎல்லோரும் எப்படி இருக்கீங்க...9 ம் தேதி இரவு வரை நல்லா இருந்த நாம் அன்னைக்கு ஒரு 8 மணிக்கு மேல எல்லோருமே ஒரு மாதிரி ஆகிட்டோம்..இல்லையா...ஓரறிவு உயிரி முதல் ஆறறிவு உயிர்களான மனிதம் வரை சுழற்சி முறை தான் வாழ்க்கை என்பது நமக்குத் தெரியும் தானே.....\nபணம் என்ற மந்திரக் கயிறு தன் பலம் இழக்கும் போது அதன் பின்னணியில் சுழன்றுக் கொண்டிருந்த மனிதர்களான நாம் சற்றே தடுமாற தான் வேண்டி தானே இருக்கிறது..\nஅதற்கு நாமும் விதி விலக்கல்ல. நம் தளத்தில் அறிவித்த பரிசுப் போட்டிகளுக்குப் படைப்புகள் அனுப்ப வேண்டிய நேரத்தில் இந்த பணப் பரிமாற்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளதாலும்,\nதோழிகள் பலரின் வேண்டுதல்களுக்கு இசைந்தும், படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் இன்னும் நான்கு நாட்களுக்கு அதாவது 16.11.2016 நள்ளிரவு பனிரெண்டு மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஎழுத்தாளர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் படைப்புகளை விரைந்து அனுப்பி வைக்கும் படி மிக அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nஅன்புத் தோழிகளுக்கு இனிய மாலை வணக்கம்.\nபரப்பரப்பும் விருவிறுப்புமாய் நடந்து முடிந்த, லேடிஸ் விங்க்ஸ் பிறந்தநாள் மற்றும் தீபாவளிப் போட்டி முடிவுகள் குறித்த இனிய தகவலை உங்களோடு பகிர்ந்துக் கொள்ள வந்துள்ளேன்.\nபோட்டி முடிவு பற்றிய அறிவிப்புகள் கிணற்றில் போட்ட கல்லாக, மூழ்கிக் கிடக்கிறதே என்ற சிந்தனை உங்கள் எண்ணம் நனைத்து இருக்கலாம்.\nஅலாவுதீன் அற்புத விளக்கு உரசப்படப் போகிற தருணத்தை நாம் நெருங்கிவிட்டோம்.\n இன்னும் இரு தினங்களில் போட்டி குறித்த முடிவுகள் நம் தளத்தில் வெளியிடப்படும்.\nநம் மேன்மைமிகு நடுவர்கள் உங்கள் படைப்புகளை உரசிப் பார்த்து முத்தான முதல் மூன்றை தேர்ந்தெடுத்து கொடுத்து இருக்கிறார்கள்.\nஇந்த இடத்தில் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்ற எழுத்தாளர்களுக்கும், அவர்கள் எழுத்தை ஆர்வமுடன் வாசித்து விமர்சனம் நல்கிய வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nமேலும் இந்தப் போட்டியில் பல விதங்களில் எனக்கு துணையிருந்த முக நூல் நட்புகளுக்கும், எங்களுடன் புதிதாய் கரம் கோர்த்து இருக்கும் எழுத்தாளர்களுக்கும், போட்டியில் நடுவர் பதவி ஏற்று எங்களை கௌரவித்து இருக்கும்,\nநவரச நாவல்களின் ராணி திருமதி. காஞ்சனா ஜெயதிலகர் அவர்களுக்கும்,\nநம்பிக்கை நாயகர் திரு. ஏகலைவன் ஐயா அவர்களுக்கும்,\nஹைக்கூ கலைஞர் திரு. மு. முருகேஷ் ஐயா அவர்களும்\nஎங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nதமிழ் வளர்த்து நாம் வளர்வோம். நாம் வளர்ந்து தமிழ் வளர்ப்போம்.\nஉங்களை மற்றும் ஒரு இனிய அறிவிப்போடு சந்திக்கும் வரை.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-07-21T23:22:46Z", "digest": "sha1:UUFN276MZ3N7T2PCGYG7JO6SCX7LCUYB", "length": 4226, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "லாட்டரியடி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் லாட்டரியடி யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு குறைந்தபட்ச அன்றாடத் தேவைகளைச் சமாளிப்பதற்கே மிகவும் கஷ்டப்படுதல்.\n‘கிடைப்பதையெல்லாம் செலவழித்துக்கொண்டிருந்தால் சாப்பாட்டுக்குக்கூட லாட்டரியடிக்க வேண்டியிருக்கும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/05/10/amazon-missed-three-opportunities-acquire-flipkart-011341.html", "date_download": "2018-07-21T23:08:00Z", "digest": "sha1:RBAOTCMQB5O6MHNZPQ537MHBEMCAYAZW", "length": 19858, "nlines": 188, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அமேசான் நழுவவிட்ட அந்த 3 வாய்ப்பு.. வால்மார்ட்-க்கு அடித்த யோகம்..! | Amazon missed three opportunities to acquire Flipkart - Tamil Goodreturns", "raw_content": "\n» அமேசான் நழுவவிட்ட அந்த 3 வாய்ப்பு.. வால்மார்ட்-க்கு அடித்த யோகம்..\nஅமேசான் நழுவவிட்ட அந்த 3 வாய்ப்பு.. வால்மார்ட்-க்கு அடித்த யோகம்..\nஸ்டெர்லைட் நிறுவனத்தால் வருடத்திற்கு $100 மில்லியன் நஷ்டம்.. அனில் அகர்வால் சோகம்..\nஇந்தியாவால் 900 பில்லியன் டாலர் சந்தை மூலதனம் பெற்ற நிறுவனமாக உருவெடுத்த அமேசான்\nஜியோவை சமாளிக்க ஏர்டெல், வோடபோன் புதிய திட்டம்.. அமேசான் ஆட்டம் ஆரம்பம்..\n150 பில்லியன் டாலர்.. பில் கேட்ஸ், வாரன் பபெட்-ஐ வாயை பிளக்கவைத்த ஜெப் பிசோஸ்..\nஇந்தியாவில் வேலை செய்யச் சிறந்த நிறுவனம் இதுதான்..\nமும்மூர்த்திகள் உருவாக்கும் புதிய நிறுவனத்திற்குத் தலைவர் ஒரு இந்தியர்..\nபிளிப்கார்ட் எதிராக அமேசான் எடுத்த அதிரடி முடிவால்.. வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..\nஅமெரிக்கா ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் சீனாவில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த பின்பு இந்தியாவில் வர்த்தகத்தைத் துவங்கியது. சீன சந்தையில் அலிபாபா உடனான போட்டியில் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வி அமேசானுக்குப் பல முக்கியப் படத்தை அளித்து.\nஅதில் ஒன்றுதான் இந்தியாவில் தற்போது செய்து வரும் தொடர் அதிரடி முதலீடுகள்.\n2013ஆம் ஆண்டில் அமேசான் இந்தியாவில் தனது வர்த்தகத்தைத் துவங்குகிறது. சீனாவில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாகப் பொறுமையாகச் செயல்படாமல் ஆரம்பம் முதலே அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான பணிகளில் அமேசான் இறங்கியது.\nஇதுமட்டும் அல்லாமல் ஜெர்மனி, ஜப்பான் போன்ற வளர்ச்சி பெற்ற சந்தையாக இந்தியா இல்லை என ஆரம்பகட்டத்திலேயே புரிந்துகொண்ட அமேசான் இந்திய மக்களின் முறைக்குத் தனது வர்த்தகத்தை மாற்றியது.\nஇவை அனைத்தையும் வேகமாகச் செய்ய அமேசானுக்கு 2013 காலகட்டத்தில் இருந்த ஓரே வாய்ப்பு, பிளிப்கார்ட் நிறுவனத்தை வாங்குவது தான்.\nஆகவே பிளிப்கார்ட் நிறுவனத்தை வாங்க முடிவு செய்ய அமேசான் இதுவரை 3 முறை முயற்சி செய்து தோல்வியை அடைந்துள்ளது.\nஇந்தியாவில் வர்த்தகத்தைத் துவங்கும் முன் அமேசான் பிளிப்கார்ட் நிறுவனத்தை 500-700 மி���்லியன் டாலருக்கு வாங்குவதாக விருப்பப்படுவதாக அறிவித்தது. ஆனால் பிளிப்கார்ட் இது மிகவும் குறைந்த தொகை என அறிவித்து நிராகரிப்பு செய்யதது.\nஅதன் பின் அமேசான் நிறுவனம் இந்தியாவில் 2 பில்லியன் டாலர் முதலீடு செய்து தனது வர்த்தகத்தைக் கொண்டு வந்தது.\n2015இல் பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்கள் மத்தியில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் போராட்டம் மிகப்பெரியதாக வெடித்தது. இதில் இரு நிறுவனங்களுமே அதிகளவிலான நஷ்டத்தைச் சந்தித்து. இக்காலக்கட்டத்தில் அமேசான் பிளிப்கார்ட் நிறுவனத்தை 8 பில்லியன் டாலருக்கு வாங்குவதாக அறிவித்தது.\nபிளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் கைப்பற்றப் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், இந்நிறுவனத்தைக் கைப்பற்ற 22.5 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் கைப்பற்ற தயார் என அமேசான் அறிவித்தும், வால்மார்டின் 20 பில்லியன் டாலர் மதிப்பீட்டுக்கு ஒப்புதல் அளித்தது.\nஇதன் மூலம் 3வது முறையாகப் பிளிப்கார்ட் நிறுவனத்தைக் கைப்பற்றும் வாய்ப்பை அமேசான் இழந்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: amazon flipkart walmart அமேசான் பிளிப்கார்ட் வால்மார்ட்\nஇந்திய ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஒரு நற்செய்தி.. இறக்குமதி வரி இரண்டு மடங்காக அதிகரிப்பு..\nபொது துறை வங்கிகளுக்கு 11,336 கோடி ரூபாய் மூலதனம் அளிக்கும் மத்திய அரசு.. யாருக்கு எவ்வளவு\nஇன்போசிஸ் ஊழியர்கள் தொடர் வெளியேற்றம்.. தடுமாறும் நிர்வாகம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B7%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B7/", "date_download": "2018-07-21T23:14:54Z", "digest": "sha1:ZSPVMM4TJRVEGLG6HDA4K5MZDKJAYXM7", "length": 7520, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "ஷென்ஸென் ஓபன் டென்னிஸ்: ஷரபோவா காலிறுதி போட்டிக்கு முன்னேற்றம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீ��ு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nஷென்ஸென் ஓபன் டென்னிஸ்: ஷரபோவா காலிறுதி போட்டிக்கு முன்னேற்றம்\nஷென்ஸென் ஓபன் டென்னிஸ்: ஷரபோவா காலிறுதி போட்டிக்கு முன்னேற்றம்\nசீனாவில் நடைபெற்றுவரும் ஷென்ஸென் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், ரஷ்யாவின் முன்னணி வீராங்கனையான மரியா ஷரபோவா காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.\nநேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில், அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கேவை வீழ்த்தியதன் மூலம் அவர் காலிறுதி போட்டிக்கான தகுதியை உறுதிசெய்தார்.\nமிகவும் பரபரப்பாக அரங்கேறிய இப்போட்டியில், மரியா ஷரபோவா, 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கேவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.\nநாளை நடைபெறும் காலிறுதி போட்டியில், மரியா ஷரபோவா, கஜகஸ்தானின் முன்னணி வீராங்கனையான ஜரினா தியாசை எதிர்கொள்கிறார்.\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\nநாட்டின் தேசிய வளங்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கொடுத்துவிட்டு சீனாவிடம் இலங்கை கையேந\nதயான் ஜெயதிலகவின் நியமனத்தை இடைநிறுத்த தீர்மானம்\nரஸ்யாவிற்கான இலங்கை தூதுவராக தயான் ஜெயதிலக நியமிக்கப்படவுள்ளமையினை இடைநிறுத்துவதற்கு உயர் பதவிகள் தொ\nகிம்-இன் வாக்குறுதி நிறைவேறும்வரை தடைகளை தளர்த்தக்கூடாது: அமெரிக்கா\nகிம் ஜொங் உன் தனது வாக்குறுதியை நிறைவேற்றும்வரை சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள், வடகொரியா மீதான பொருளாதார த\nசீனாவிடம் லஞ்சம் பெற்று நாட்டின் இறையாண்மையை மஹிந்த மீறியுள்ளார்: கபீர் ஹாசிம்\nசீனாவிடம் லஞ்சம் பெற்றதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டின் இறையாண்மையை மீறியுள்ளதாக,\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர் குறித்து புதிய அறிவிப்பு\nடென்னிஸ் போட்டி தொடர்களை பொறுத்தவரை, கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்கள் வீர வீராங்கனைகளுக்கு மிகவும் ம\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம�� மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nமுல்லைத்தீவில் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது\nபிரதமர் தலைமையில் தொழில்முனைவோருக்கான விருது விழா\nமில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் கண்டெடுப்பு\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressvelachery.com/category/cinema/page/2/", "date_download": "2018-07-21T23:13:01Z", "digest": "sha1:73YHRW33ZKGR3PRYPHWVPSD75VE2RNWE", "length": 3638, "nlines": 99, "source_domain": "expressvelachery.com", "title": "Cinema | Express Velachery - Part 2", "raw_content": "\nபவர்ஸ்டார் இன்று திகார் சிறையில் அடைப்பு\nசிறந்த விஷுவல் எஃபெக்ட்; தி ஜங்கிள் புக் படத்துக்கு ஆஸ்கர் விருது\nநடிகை பாவனாவுக்கு ஓடும் காரில் பாலியல் தொல்லை; ரகுல்பிரீத் சிங் ஆவேசம்\nவிஜய் சேதுபதியின் ‘கவண்’ ரிலீஸ்\nபாகிஸ்தானில் மீண்டும் இந்திய சினிமா\nநடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 63-வது பிறந்தநாள்\nரூ.10 லட்சம் மதிப்பில் உடை அணிந்து வந்த தீபிகா படுகோனே\nஅஜித் ஒரு ஜென்டில் மேன் – காஜல் அகர்வால்\n‘ரெமோ’ முதல் நாளில் வசூல் சாதனை\nசத்யம் திரையரங்கில் சாதனை படைத்த விஜய் சேதுபதி\nஎன்னிடம் கவர்ச்சியாக நடிக்க கேட்பதில்லை.\nபுத்தாண்டு இராசிபலன் – 2017\nஆன்லைன் ஷாப்பிங் : சென்னைக்கு 4-வது இடம்\nசத்தான உளுத்தம் கஞ்சி செய்வது எப்படி\nபரோட்டா சிக்கன் சால்னா செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://inemai.blogspot.com/2008/05/blog-post_7399.html", "date_download": "2018-07-21T23:20:23Z", "digest": "sha1:RG4KTZTMATBXWX5DRB2KDA777TSXPNED", "length": 9266, "nlines": 125, "source_domain": "inemai.blogspot.com", "title": "இனிய தகவல்கள்: அசையாக்கரடி", "raw_content": "\nஅசையாக்கரடி தென் அமெரிக்காவிலே வாழும் இரவிலே இரைதேடும் ஒரு விலங்கு. இது ஒரு தாவர உண்ணி என்றும், பூச்சி, பல்லி முத்லியவற்றையும் உண்ணும் என்பதால் எல்லாமுண்ணி விலங்கு என்றும் கூறப்படுகின்றது. இது நெடுநேரம் அசையாமலே இருக்கும் என்பதாலும், மிக மிக மெதுவாகவே நகரும் என்பதாலும் இதனை \"அசையா\"க் கரடி என்கிறோம். இதன் உடல் இயக்கமும் மிக மிக மெள்ளவே நடக்கும். இதன் வயிறு மிக மிக மெள்ளத் தான் இயங்கும். உண்ட உணவு செரிக்க ஒரு மாதம் கூட செல்லும். ஒரு ஆண் அசையாக்கரடி ஒரேயொரு பெண் கரடியுடன் தான் உறவாடி இருக்கும் என்பர்.\nஉலகில் இன்ற��ள்ள அசையாக்கரடிகள் இரு வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்த 6 இனங்களாக உள்ளன. மெதுவாக நகரும் மூன்று விரல்கள் கொண்ட பிராடிபொடிடீ (Bradypodidae) குடும்பத்தை சேர்ந்த மூவிரல் அசையாக்கரடி உள்ளது ஒரு குடும்பம் ஆகும். மற்றது இருவிரல் அசையாக்கரடி உள்ள மெகலோனிசிடீ (Megalonychidae) குடும்பம் ஆகும். மூவிரல் அசையாக்கரடியைன் விட இருவிரல் அசையாக்கரடி சற்றே பெரிதாகவும், சற்றே விரைவாகவும் நகரும், ஆனால் இவ் இரண்டு குடும்பங்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இல்லை. இவ்விரு வகை அசையாக்கரடிகளும் நடு அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் ஒரே காடுகளில்தான் வாழ்கின்றன.\nஅண்மைக் காலம் வரை அசையாக் கரடிகள் ஒரு நாளைக்கு 16 மணிநேரம் உறங்குகின்றன என்று அறிவியல் அறிஞர்கள் கணித்து இருந்தனர். இவ்வாய்வு உயிர்க்காட்சியகங்களில் பிடித்து வைத்து வளர்க்கும் விலங்குகளை ஆய்ந்ததின் பயனாக அறியப்பட்டது. ஆனால் அண்மையில், உறக்கத்தை அளக்கும் கருவிகளைக்கொண்டு அறிவியலாளர்கள் ஆய்ந்ததில், காட்டில் வாழும் பழுப்பு கழுத்துள்ள மூவிரல் அசையாக்கரடிகள் சராசரியாக ஒரு நாளைக்கு 9.6 மணிநேரம்தான் உறங்குகின்றன என்று கண்டறிந்துள்ளார்கள்\nநடிகர் திலகமும் மனங்கவர் திரைப்படங்களும்\nநிஜ வில்லனான எம் ஆர் ராதா\n\"காக்க காக்க\" வில் மாயா உயிருடன்.................\nசாய்வதை நிறுத்திய பைசா கோபுரம்\nவீடு தேடி வந்த முதலை\nபெனாசிரின் இறுதிக் கவிதையின் சில வரிகள்..............\nமனிதனுடன் மல்லுக்கட்டும் மனித இயந்திரம்\nஇப்படித்தான் சிப் தயார் செய்யப்படுகிறது.\nஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்......Google Talk, Yah...\nமைக்கிரோ சொப்ஃட் வேலை வெளி\nஒளிப்படத்தை எழிலாக்க உதவும் தளங்கள்\n2015 இல் நாசா நிறுவனம் சூரியனுக்கு விண்கலத்தை ஏவும...\nLinux ஆல் Windows மறைந்துவிடுமா \nகணனி மூலம் கட்டுப்படுத்தக்கூடிய SPYKEE ரோபோ\nDial-up ஐத் தகர்த்தெறிந்த Broadband \nஇந்த மென்பொருளின் உதவியால் ஒரு கணனியிலிருந்து இன்ன...\nஉலகின் சிறிய டிரான்சிஸ்டர் லண்டனில் வடிவமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naachiyaar.blogspot.com/2016/03/blog-post.html", "date_download": "2018-07-21T23:18:58Z", "digest": "sha1:EARGB7RFWNWW6D75NNZ4PD74ZTFDET4H", "length": 60564, "nlines": 1603, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: தலை தப்பியது....3", "raw_content": "கண்டது,கேட்டது,நினைத்தது எல்லாம் இங்கே பதிவாகிறது.\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்\nஒரு வழியாக உமாவைத் தயார் செய்து. கொண்டையலங்காரத்துடன் அவளைப் பார்த்தால் எனக்கே பிரமிப்பாக இருந்தது. இத்தனை அழகையும் எப்படி சின்னாளப்பட்டிப் புடவையில்\nஅடக்கி வாசிக்கிறாய் என்று கேட்டேன்.\nசு போடி. என்று அலுத்துக் கொண்டாள்.\nகொஞ்சம் சிரி.முகத்தை இனிமையா வச்சுக்கோ.\nராஜியோடு கலகலப்பா பேசு. சுந்தரம் பக்கத்தை விட்டு\nநகராதே. இன்னும் இது போல 24 வயதுப் பெரிய மனுஷி\n32 வயது அக்காவுக்குச் சொல்லிக் கொடுத்தேன். அன்றைக்கு இன்னோரு விருந்தாளியும் வந்தார். அவரும் ஒரு மார்க்கெடிங்க் மேனஜர். பெயர் குப்புசாமி. மஹீந்த்ரா அண்ட் மஹீந்த்ராவிலிருந்து வந்திருந்தார்.\nஎல்லோரும் அவரவர் வண்டியில் கிளம்பினோம்.\nஇவர் அப்போ ஒரு புல்லட் வண்டி வைத்திருந்தார்.\nகுழந்தைகள் மூவரும் + நாங்கள் ...ஐந்து பேரும் அதில் போன நாட்கள் பசுமை நிறைந்தவை.\nசுந்தரம் வண்டியை உதைத்து ஸ்டார்ட் செய்ய அலுங்காமல் நலுங்காம்ல் தேவதை போல உமா ஏறிக் கொண்டாள். பெண் அம்மா முன்னாலும் ,பிள்ளை அப்பாவுக்கு முன்னால் நின்று கொண்டும் கௌரிஷங்கர் ஹோட்டலுக்கு விரைந்தோம்.\nஎங்கள் பின்னால் பெரிய வேனில் சந்திரன் குடும்பமும் குப்புசாமியும் வந்தார்கள்.\nசிங்கம் முதலில் போய் 14 நபர்கள் உட்கார இடம் சொல்லிவிட்டு வந்தார்..\nசின்னவனை நான் மடியில் வைத்துக் கொள்ள எனகள் இருவருக்கு நடுவில் பெண்ணும்,பையனும் அமர்ந்தனர்.\nஎதிர்புறம் சுந்தரம் உமா அமர இருபக்கமும் அவர்கள் பெண்ணும் பையனும் உட்கார் மற்ற இடங்கள் சந்திரன் குப்புசாமி ராஜி அவள் குழந்தைகள் அனைவரும் உட்கார\nமெனு பார்த்து ஆர்டர் செய்யத் தொடங்கினோம். எல்லோரையும் கவர்ந்தது உமாவின் கச்சிதமான அழகும் கம்பீரமும் தான்.\nசந்திரன்,முதலில் காம்ப்ளிமெண்ட் கொடுத்தார். குப்புசாமி பின்பாட்டு பாட சுந்தரம்\nசிங்கம் டேய் ,என்னடா கண்ணைத் திறந்து பாரேண்டா. என் பொண்டாட்டி எத்தனை கஷ்டப் பட்டு\nஇந்த ஹேர்டூ செய்து இருக்கிறாள்.\nதாங்க் யூ ரேவதி என்று சாப்பிட ஆரம்பித்தார்.\nஎல்லோரும் அப்போது வெளிவந்திருந்த ஆராதனா,மெக்கனாஸ் கோல்ட்\nபடங்கள் பற்றிப் பேச ஆரம்பிததும் கொஞ்சம் கலகலப்பு களை கூடியது.\nபோகிறவர் வருகிறவர்கள் அபனைவரும் உமாவை இரண்டு தடவை\nபார்த்துவிட்டுப் போனார்கள். எனக்குப் பெருமையாக இருந்தது.\nபீடாவெல்லாம் போட்டுக் கொண்டதும் நான் சின்னவனைச் சுத்தம் செய்ய\nவெளியே வந்தேன். பின்னால் யாரோ வருவதைப் பார்த்துத் திரும்பினேன். ராஜி\nவிரைவாக வந்தாள். ரேவதி நீயா இத்தனை அழகாக் கொண்டை போட்டுவிட்டாய் என்று கேட்டதும், நானும் ஃபெமினாவில் வந்த படங்களைப் பார்த்துப் போட்டுப் பழகினேன். சுலபம் தானே என்றேன்.\nசுந்தரத்துக்கு உமா பட்டிக்காடாக இருப்பதாக நினைப்பு என்று சிரித்தாள்.\nஇல்லையே அடுத்த தடவை நீங்கள் அவளுடைய நல்ல குணங்களை எடுத்து சொல்லுங்கள். பெண்களுக்குப் பெண்கள் தானே சப்போர்ட் என்றேன்.\nசொன்னால் போச்சு. நாமும் கணவர்களை சகித்து வழிக்குக் கொண்டு வரணும் என்றாள்..\nஎனக்கு அது ஏற்கவில்லை. போலாமா என்றபடி குழந்தையைத் தூக்கிக் கொண்டு\nநகர மற்ற எல்லோரும் வெளியே வருவதைப் பார்த்தோம்.\nஉமாஎன்னிடம் வரவும், இவரும் வந்தார்,ரேவ் நாம் எல்லோரும் மலம்புழா போய் வரலாமா\nஇதுவும் ஒரு வித வியர்ட்தான்\nஇந்த நாள் இனிய நாள்\nஎங்க வீட்டுப் போகன் வில்லா\nஎங்கள் ப்ளாக் சவுடால் போட்டி.\nஎங்கள் ப்ளாக் பரிசு. அலசல்.\nகார்த்திகைத் தீபத் திரு நாள்\nகுளிருக்கு விடை. வசந்த வரவேற்பு.\nதந்தை சொல் காத்த ராமன்\nதுபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும்\nதோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம்.\nபங்குனி உத்திரமும் ஒரு திருமணமும்\nபதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள்\nபிறந்த நாள் திருமண நாள்\nமங்கையர் தினம் மார்ச் 8\nமங்கையர் நலம் பெற்று வாழ..\nமாசி மாசமும் வடாம் பிழிதலும்\nமாசி மாதமும் வடாம் பிழிதலும்\nவாம்மா மின்னலு கொடுத்தது கயலு\nகாசி விஸ்வநாதர். ஸ்ரீ துர்கா தேவி சரணம். ஜகன்மாதா துர்கா தேவி கோவில் வல்லிசிம்ஹன் கண்விழித்ததும் முதலில் நினைவுக்கு வந்தது ...\nஎண்ணங்கள் இணைந்தால் இருத்தல் சுகம்.\nஇங்கு இளவேனில் ஈஸ்டர் விடுமுறை\nஇதுவும் ஒரு வித வியர்ட்தான்\nஇந்த நாள் இனிய நாள்\nஎங்க வீட்டுப் போகன் வில்லா\nஎங்கள் ப்ளாக் சவுடால் போட்டி.\nஎங்கள் ப்ளாக் பரிசு. அலசல்.\nகார்த்திகைத் தீபத் திரு நாள்\nகுளிருக்கு விடை. வசந்த வரவேற்பு.\nதந்தை சொல் காத்த ராமன்\nதுபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும்\nதோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம்.\nபங்குனி உத்திரமும் ஒரு திருமணமும்\nபதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள்\nபிறந்த நாள் திருமண நாள்\nமங்கையர் தினம் மார்ச் 8\nமங்கையர் நலம் பெற்��ு வாழ..\nமாசி மாசமும் வடாம் பிழிதலும்\nமாசி மாதமும் வடாம் பிழிதலும்\nவாம்மா மின்னலு கொடுத்தது கயலு\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஇன்று படம் பார்க்க நினைத்தது பிசிபிசுத்துப் போய்விட்டது. மழையினால். பாத்திரங்களைத் தேய்க்கும் டிஷ்வாஷர் இல்லாமல் கைகளால் தேய்க்கு...\nதுபாயில் அதிகாரிகளின் ஆதரவு 2013 January\nகாலையில் கொஞ்சம் வெயில் வந்ததும் நடக்கப் போவது எஜமானருக்கு வழக்கம் இரண்டு மணி நேரத்துக்குள் வந்துவிடுவார்,. இன்று 12 மணி ஆகிவிட்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முன்பொரு காலத்தில் என்று நினைக்க வைக்கிறது இந்தக் கொலு. கொலு நாட்களின் முதல் நினைவுஏழு வயதில் ஆரம்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் இரண்டு அனுபவங்கள் எழுத நினைத்தேன். முதல் இங்கு பள்ளிகளில் அடுத்த வருடம் கல்லூரிகளுக்குப் போகிறவ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் #அமெரிக்க அனுபவம் 6 ++++++++++++++++++++++++++++ கோடை வந்துவிட்டது .மகள் வீட்டுத்தோட்டம் மெல்ல ...\nபாலித் தீவுகளுக்கு ஒரு சிறிய பயணம்.......UBUD.\nகிட்டத்தட்ட 16 தீர்த்தங்கள் எண்ணினேன். எல்லா இடங்களிலும் கட்டம் போட்ட துணிகளால் சுற்றப்பட்ட புனித தளங்கள். வண்ண வண்ண குடைகள். ...\nகாக்டஸ் மலர்கள். இவைகள் எப்போதுமே பூத்திருக்கும் நித்திய அழகுகள். அமெரிக்காவில் பிறந்து , ஸ்விட்சர்லாண்டில் மலர்ந்த லில்லிப் பூ. நேரில் ப...\nசுவிஸ் மங்கைகள் என் பார்வையில்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முதல் முறை இந்த சுவிஸ் நாட்டுக்கு வந்தபோது பார்த்து அதிசயித்தது இங்கிருக்கும் பெண் களின் உடல்வா...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் 12 வருடங்களுக்கு முன் மனதில் ஓடும் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க ஆரம்பித்தேன். அதுவும் ஒரு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2010/06/blog-post_24.html", "date_download": "2018-07-21T23:13:50Z", "digest": "sha1:7DTS5G4PHD7R56F3QR4B3NLTD5GJW723", "length": 13714, "nlines": 254, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: கவிஞனைச் சந்திக்க நேர்ந்தால்.", "raw_content": "\nகவிதை மீதான உங்கள் ரசனை\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nஶ்ரீ லீக்ஸ் ஶ்ரீ ரெட்டி நல்லவரா கெட்டவரா என்பதல்ல பிரச்சனை. நம் கலை இலக்கிய உலகத்தில் மலிந்து சீரழிந்து சீழ்ப்பிடித்து நாற்றமெடுக்கு...\nஸ்டாலினுக்காக ஶ்ரீரங்கத்தில் சுக்ர ப்ரீத்தி யாகமா\nதளபதி , திமுக செயல் தலைவர் திரு ஸ்டாலின் அவர்களின் ஜாதகத்தில் சுக்கிரன் பாவ கிரஹமாக இருந்து தொலைப்பதால் தான் அவ...\nராஷி.. RAAZI .. உண்மைக்கதை..\nராஷி .. RAAZI இந்தியாவுக்காக ஒற்று வேலைப் பார்த்த இந்தியப் பெண்ணின் உண்மைக்கதை . 1971 இந்திய பாகிஸ்தான் போர்க்க...\n“Nishabd “.. திரைப்படம் . தமிழில் சொல்வதானால் “ நிசப்தம் ” இச்சமூகம் ஏற்றூக்கொள்ள மறுக்கும் கதை . ஆனால் சமூகத்தில் தொடரும...\nஇதெல்லாம் பரீட்சையில் சகஜம் பாஸ்\n136 IPS அதிகாரிகள் தேர்வு எழுதியதில் 133 ஐபிஎஸ் அதிகாரிகள் ஃபெயில். மொத்தமே 3 பேர் தான் பாஸ் மார்க் எடுத்து பாஸானவர்கள். இந்திய காவ...\nஎமர்ஜென்சி.. 43 ஆண்டுகளுக்கு முன்\nஎமர்ஜென்சி .. 43 ஆண்டுகள் 25 ஜூன் 1975 அன்றைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி எமெர்ஜென்சி - அறிவித்த நாள் . அகில இ...\nதமிழ்த்தாய் தாம்பூலம் தரிக்க வேண்டும்\nஇன்றைய மோசிகீரனார்கள் எவரும் முரசுக்கட்டிலில் களைப்பு மிகுதியால் உறங்குவதில்லை . அவர்களிடம் சொந்தமாக அரண்மனையே இர...\nஅச்சில் வெளிவந்த என் புத்தகங்கள் சில . தற்போது மின்னூல்களாக .. My books in amazon and kindle. நிழல்களைத் தேடி, ஐந்திணை .. இரு கவித...\nதாலிப் பனை பூத்துவிட்டது.. யுகம் யுகமாய் காத்திருந்தப் பின் தாலிப்பனை பூத்துவிட்டது முதல் பூவே, கடைசி பூவாய் தாலிப்பனை பூத்துவிட்டது...\nபடைப்புக்கும் பிரம்மத்திற்கும் நடுவில் அவள் பிரபஞ்சம் நிலவு வானம் மலர் மாங்கனி அவளை உங்கள் கண்களால் பார்த்...\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\nஅம்மா - சின்னம்மா அரசியல்\nசசிகலா நடராஜன் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது. (யாருக்கும் தெரியாது ..) ஆனால் அதிமுக வின் தலைமை பொறுப்புக்கு அவர் தேர்ந்தெடுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sparthasarathy.biz/crosswords/apaku126sol.html", "date_download": "2018-07-21T23:20:31Z", "digest": "sha1:ZLMQK26GNC6UUE3T6DEVZN4FVPKDYV4M", "length": 4457, "nlines": 39, "source_domain": "sparthasarathy.biz", "title": "அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) � - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword - 126", "raw_content": "\nஅம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து 126 - ஜூன் 2016 (05-06-2016) - விடைகள்\nஒரு மாதம் , பாதி நிலா , 360 நொடிகளுடன் கிடைக்கும் களங்கமற்ற கல் (5)\n6. ரச மாற்றம் செய்த ஓசை உடலில் ஓடும் (4)\n7. திரும்பிய எருதுடன் தரங்கம் அந்தாதி தந்த பொய்கை (4)\n8. மன உறுதி இருந்தால் உலகம் அமெரிக்க மலையடக்கும் (6)\n13. அதிகமாக முன்வரி சேர்த்தாலும் கடிதத்தில் எழுத முடியாத விலாசம் (2,4)\n14. ஒற்றைச் சக்கரம் ஓட்டும் மண்மகன் (4)\n15. காவியம் இந்தியா இல்லை - பாவலன் பாரதி (4)\n16. வைதேகி கடைசியில் இல்லையில்லை , வேண்டாம் (5)\n1. சிவனின் பகைவன் ஒப்புமையில்லா எதிரி (3,2)\n2. நாற்காலி பொருட்டு விநாயகராம் முன் சொல் முடியவில்லை (5)\n4. தமிழ் மருத்துவமுறையுடன் நம் பாதி எண்ணம் (4)\n5. வாத்தியங்களை விட இனிய மழலை பேசும் ஜனம் (4)\n9. சங்கப்பலகை செய்தவன் மாறி உயிரெடுப்பான் (3)\n10. இல்லத்துக்கு சொந்தமானவள் கர்வம் பிடித்தவள் (5)\n11. விட்டுவிலகா அனுமதி பாசமானவர் ஊர்செல்லும்போது கொடுப்பது (5)\n12. உழைப்பைக் காட்டும் படம் வரைபவர் உயிரிழக்க வை (4)\n13. இடிக்குமுன் பளிச்சிட அரைவால் வேண்டும் (4)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.cyvo.org/?p=226", "date_download": "2018-07-21T22:57:06Z", "digest": "sha1:CBZPCQIK6HR4S7IOQTIEUQZFJ74RESYH", "length": 30814, "nlines": 36, "source_domain": "tamil.cyvo.org", "title": "எளிமை என்னும் நற்பண்பின் அடையாளம் – கனடா யோக வேதாந்த நிறுவனம்", "raw_content": "\nகனடா யோக வேதாந்த நிறுவனம்\n‘முக்தி’ அல்லது ‘வாழ்வின் நிறைவு’\nஒளிரும் உண்மைகள் பாகம் – 9\nஎளிமை என்னும் நற்பண்பின் அடையாளம்\nஆன்மீக உபதேசத்திலும் பயிற்சியிலும் வாழ்க்கை இலகுவாக ஆகியிருக்க வேண்டும். நீங்கள் என்னென்ன நினைத்தீர்களோ அவை ஒவ்வான்றாக நிறைவேற வேண்டும். உங்களுக்கு என்னென்ன தேவையோ அவை கிடைக்கவில்லையென்றால் யாரில் பிழை இறைவனிருக்கிறான் என்பதில் சந்தேகமில்லை. அந்த இறைவனால் எல்லாம் முடியும். அவனுக்கும் எனக்கும் என்ன தொடர்பு இறைவனிருக்கிறான் என்பதில் சந்தேகமில்லை. அந்த இறைவனால் எல்லாம் முடியும். அவனுக்கும் எனக்கும் என்ன தொடர்பு இறைவனிடம் கருணையும் அருளும் இருக்கிறது. ஆனால் அவற்றை எனக்கு ஏன் முழுமையாக வழங்கவில்லை இறைவனிடம் கருணையும் அருளும் இருக்கிறது. ஆனால் அவற்றை எனக்கு ஏன் முழுமையாக வழங்கவில்லை கடவுள் என்ற சக்தி படைப்புகளுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுத்துக்கொண்டிருக்கிறது. நானும் அவனுடைய படைப்பு. எனக்கு ஏன் தரவில்லை கடவுள் என்ற சக்தி படைப்புகளுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுத்துக்கொண்டிருக்கிறது. நானும் அவனுடைய படைப்பு. எனக்கு ஏன் தரவில்லை எங்களது கர்மாவும் நாங்கள் அதனை நோக்கி எங்களைத் திருப்பி வைத்து சரணாகதி அடையாததும்தான் காரணமா எங்களது கர்மாவும் நாங்கள் அதனை நோக்கி எங்களைத் திருப்பி வைத்து சரணாகதி அடையாததும்தான் காரணமா பிள்ளைகள், குடும்பம் போன்ற கட்டுக்கள் எங்களைப் பிடித்து வைத்திருக்கின்றதால் அவனை நோக்கி எங்களால் போக முடியவில்லையா\nஉங்களிடம் மாறுபாட்டையோ, வளர்ச்சியையோ அல்லது விருப்பு வெறுப்பையோ கருதுகின்ற ஒன்று இருக்கிறது. அதன் மூலம்தான் நீங்கள் அதைப் பிடிக்க முடியும். இறைவன் தந்த சக்தியான அதைத்தான் மனம் என்று நாம் சொல்கிறோம். இந்த மனம்தான் அவனைப் பிடிக்க வேண்டும். வேறு ஒன்றாலும் அதைப் பிடிக்க இயலாது. மனம் ஏன் பிடிக்க மறுக்கின்றது என்று ஆராய்ந்து பார்த்தால் மனதில் அவனைத் தவிர மற்ற எல்லாமும் இருக்கிறது. அப்படி என்றால் நாம் என்ன செய்ய வேண்டும் என்று ஆராய்ந்து பார்த்தால் மனதில் அவனைத் தவிர மற்ற எல்லாமும் இருக்கிறது. அப்படி என்றால் நாம் என்ன செய்ய வேண்டும் அவனை மட்டும் வைத்திருக்க வேண்டும். மற்ற எண்ணங்களை, ஆசைகளை இல்லாமற் செய்ய வேண்டும். வாழ்க்கையில் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்ய வேண்டும். ஆனால் அவற்றை மனதில் ஏற்றி வைத்துக் கொண்டு அவற்றையே அலசி ஆராய்ந்து கொண்டிருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அதனால் பூரணமாக வெளிப்பட முடியாது.\nபடைத்து, காத்து அழிக்கின்ற ஒரு மாபெரும் சக்தி இறைவன் என்ற பெயரில் எங்கும் நிறைந்த நானாகவும் இருக்கிறது. அது கருணை மிக்கது. கேட்கும் முன்பே கொடுக்கக்கூடியது. ஏன் நான் பெறவில்லை அதைப் பெற்றால் அனைத்தையும் பெறலாம். ஆனால் நானோ படைப்புகளுக்குப் பின்னால் ஓடித்திரிந்து கொண்டிருக்கிறேனே தவிர அதன் பக்கம் திரும்பவில்லை. அந்த சக்தி எனக்குள்ளேதான் இருக்கிறது. கருணை என்ற பெயரில் அதன் அருள்தான் இந்த வாழ்க்கை யாகப் போய்க் கொண்டிருக்கிறது. உங்களுக்குள்ளேயே இருக்கின்ற அதனிடம் நீங்கள் பேசுகின்றீர்களா அதைப் பெற்றால் அனைத்தையும் பெறலாம். ஆனால் நானோ படைப்புகளுக்குப் பின்னால் ஓடித்திரிந்து கொண்டிருக்கிறேனே தவிர அதன் பக்கம் திரும்பவில்லை. அந்த சக்தி எனக்குள்ளேதான் இருக்கிறது. கருணை என்ற பெயரில் அதன் அருள்தான் இந்த வாழ்க்கை யாகப் போய்க் கொண்டிருக்கிறது. உங்களுக்குள்ளேயே இருக்கின்ற அதனிடம் நீங்கள் பேசுகின்றீர்களா பேசி இருக்கின்றீர்களா மனச்சாட்சி என்ற பெயரில் அது எத்தனையோ முறை உங்களுக்குள் பேசியிருக்கிறது. இதைச் செய்யாதே, இதைச்செய் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் நீங்கள் உங்களின் அகங்காரத்தினால் ஆசைகளால் சூழப்பட்டு சொல்வதைத் தவிர்த்திருக்கிறீர்கள். நீங்கள் செய்வது பிழையாகப் போனால் அது மெல்லிய குரலில் நான் சொன்னேனே, கேட்டாயா என்று கேட்கும். எனவே மனச் சாட்சியின் குரலை வலுவடையச் செய்ய அது சொல்பவற்றை எப்போதும் கேட்கின்ற நிலையில் நான் பழக வேண்டும். அதன் குரலுக்குச் செவி சாய்த்து நடக்கப் பழக வேண்டும்\nஎன்னுடைய நடைமுறைகளும் விருப்பங்களும் உலகத்தைச் சார்ந்தவையாக இருக்கின்றன. இறைவனின் நோக்கமோ வேறு ஒன்றாக இருக்கிறது. எனக்கு என் வாழ்க்கை சம்பந்தமான திட்டங்களை அவன் நிறைவேற்றித் தரவேண்டும் என்பது நோக்கமாக இருக்கிறது. வேதங்களை அட���ப்படையாகக் கொண்ட உண்மைகளைப் புரிந்து கொண்டு அதன்படி நடந்து நீ என்னை நோக்கி வா என்பது அவனது நோக்கமாக இருக்கிறது. ஒன்று நீ உன்னுடைய திட்டங்களை முழுமையாகக் கைவிட்டு விட்டு இறைவனின் திட்டங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லது புத்திசாலி என்றால் உன்னுடைய திட்டங்களை அவனது திட்டங்களாக மாற்ற வேண்டும். அதாவது உன்னை அவனிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அப்படிச் செய்தால் உனது திட்டங்கள் என்று எதுவுமில்லை. இப்படி அவனிடம் உன்னை ஒப்படைப்பதற்கு அவன் உன்னைப் பக்குவப்படுத்த சோதனைகளால் வாட்டி வதைக்க வேண்டும். சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்பது அவனது நோக்கமாக இருக்கிறது. ஒன்று நீ உன்னுடைய திட்டங்களை முழுமையாகக் கைவிட்டு விட்டு இறைவனின் திட்டங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லது புத்திசாலி என்றால் உன்னுடைய திட்டங்களை அவனது திட்டங்களாக மாற்ற வேண்டும். அதாவது உன்னை அவனிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அப்படிச் செய்தால் உனது திட்டங்கள் என்று எதுவுமில்லை. இப்படி அவனிடம் உன்னை ஒப்படைப்பதற்கு அவன் உன்னைப் பக்குவப்படுத்த சோதனைகளால் வாட்டி வதைக்க வேண்டும். சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்று கதறுமளவிற்கு உன்னைப் போட்டுப் பிரட்ட வேண்டும். இப்படிச் செய்தால்தான் மனம் பிடிப்புகளை விடும்.\nஎந்தச் செயலைச் செய்ய முற்பட்டாலும் அதனுடைய அருள் இருந்தால்தான் முடியும் என்பதைப் புரிந்துதான் எமது இந்துக் கலாச்சாரமும் முதலில் இறைவனை வணங்கி அவனிடம் அந்தப் பணியை ஒப்படைத்து விட்டுப் பிறகுதான் அதைத் துவங்குவது என்னும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறது. கல்வி, வேலை. குடும்ப நிகழ்வுகள் எது என்றாலும் பு+சை செய்யாமல் துவங்குவதில்லை. பயத்தாலும் பலவீனத்தாலும் தான் பலரும் பக்தி செய்கின்றனர். ஆனால் என்னுடைய இயக்கம் முழுவதுமே அவனால்தான் நடக்கிறது என்னும் உண்மை யாருக்கும் நினைவிருப்பதில்லை. ஒரு மூன்று நிமிடம் மூச்சு விடாமல் நின்றுவிட்டால் என்ன நடக்கும் என்பது முடிந்த பிறகுதான் தெரியும். மூளைக்கும் இதயத்திற்கும் சிறுநீரகத்திற்கும் இரண்டு நரம்புத் தொகுதிகள் அமைக்கப்பட்டிருப்பது ஏன் ஒன்று பழுதடைந்தாலும் அடுத்தது இயங்கும் என்பதற்காகத்தான். அவனது கருணை யினால் தானே இந்த அமைப்பு ஒன்று பழுதடைந்தாலும் அடுத்தது இயங���கும் என்பதற்காகத்தான். அவனது கருணை யினால் தானே இந்த அமைப்பு நம் உடம்பிற்குள் நுட்பமாக நடந்து கொண்டிருக்கின்ற வேலைகளைப்பற்றிச் சிந்தித்தாலே மனிதன் கடவுளின் பேராற்றலைப் புரிந்துகொண்டு திகைத்துப் போய் விடுவான்.\nநீங்கள் முயன்றால் இந்தத் தெய்வீகப் பேராற்றலை உங்கள் பக்கம் இழுக்கலாம். எந்தப் பிரச்சனை தீர்க்க முடியாமல் இருந்தாலும் இறை சக்தியைக் கொண்டே அதைத் தீர்த்துவிட முயல வேண்டும். உங்களது முயற்சி நிறைவேறாமல் தடைப்பட்டால், உங்களில் நீங்கள் கருணையை நிரப்பினால் இறைவனைக் கொண்டு அவனது உதவியால் அதை நிறைவேற்றலாம். ஏனெனில் உங்களுக்கு மிக அதிக நெருக்கமானவன் அவன். இந்த உலகிற்கு ஏதோ ஒன்றை அடைவதற்காகத்தான் வந்திருக்கிறோம். நான் பெறுவதற்கு இந்தப் பு+மியில் ஒன்றுமில்லை என்ற மனோநிலையைப் பெறுவதற்கும் அவனது உதவி தேவை. எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற பாடல் வரிகள் நிறைவேற முடியும். ஏனெனில் அவனது கருணை எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது. அந்தக் கருணை நம்மிலும் பெருகிற்றென்றால் நிச்சயம் அவன் எல்லாவற்றையுமே நிறைவேற்றித் தருவான்.\nதியானத்தின் மூலம் நீங்கள் உங்கள் மனதைக் கவனித்து, அதிலிருந்த தீயகுணங்களைக் கண்டறிந்து, அவற்றை ஒவ்வொன்றாக நீக்கி, நற்பண்புகளைப் பற்றி விளக்கமாக அறிந்து கொண்டு, அவற்றை மனத்தில் பதித்து வளர்த்துக் கொண்டு வருவதன் மூலம் மனம் தூய்மையடைகிறது. தூய்மையடைந்த மனதில் எண்ணங்களும் எழாத நிலை ஏற்பட்டால் மனம் வெறுமையாகி விடுகின்றது. அந்த வெற்றிடத்தில் தெய்வீக சக்தி ஒளியாக நிறைகிறது. மனம் தெய்வீகமானால் நம் இயக்கமும் தெய்வீகமாகி விடும் என்பதைச் சொல்ல வேண்டுமா அந்த நிலையை நாம் முயன்று அடைந்தால் நம்மால் அதனுடன் தொடர்பு கொள்ளவும் முடியும். அதனுடன் பேசிப் பதிலைப் பெறவும் முடியும்.\nஆனால் அந்த நிலையை மனம் அடையவிடாமல் இன்னும் என்னில் கர்வம், பொறாமை, தலைக்கனம் எல்லாம் இருக்கின்றன. அது உன்னுடன் பேச எப்பொழுதும் தயாராக இருக்கிறது. ஆனால் நீயோ அதனுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்யாமல் உன் விவகாரங்களிலேயே மனதைப் போட்டு அலைக்கழித்துக் கொண்டிருக்கிறாய். நீ தொடர்ந்து அதனுடன் உரையாடிக் கொண்டே இருந்தால் அது நிச்சயம் பதிலளி���்கும். உணர்வுதான் இங்கு செயல்பட வேண்டும். உனது அன்பு திறக்கப்படும்போது அவன் கருணை திறக்கப்படும்.\nதிறமை இருந்தால் கர்வம் இருக்கும். அவன்தான் அதை அளித்தவன் என்று எண்ணுவது ஞானத்தின் முதிர்ச்சியால். திறமை வளரும்போது கர்வமும் சேர்ந்து வளரும். சமுதாயம் பாராட்டும்போது கர்வம் வளர்ந்தால் நிச்சயம் அடிவிழும். ஒவ்வொரு நாளும் மனதின்மீது உங்கள் கவனத்தை வைத்திருந்தால் அது சரி பிழைகளை உணர்த்துவது தெரிய வரும். பிழையாகச் செய்தால் உடனே குறிப்பால் உணர்த்தும். அதை நாம்தான் கவனிக்க வேண்டும்.\nநாம் இப்போது அதம்பித்துவம் (எளிமை) என்னும் பண்பு பற்றி ஆராய்வோம். நாம் செய்கின்ற தானம், தவம் ஆகியவற்றைப் பற்றி பிறரிடம் வெளிப்படுத்தி வீண் பெருமை பேசுவது தம்பித்வம் எனப்படுகிறது. டம்பமடித்துக் கொண்டு திhpவதுஉலகில் இயல்பாக உள்ள ஒரு குணம். பெண்களிடம் இது அதிகமாக உள்ள பண்பு. நம் உடை, ஆபரணங்களில் பேச்சுக்களில் நம்மை உயர்வாகக் காட்டிக் கொள்வது டம்பித்துவம். அது வராமல் பார்த்துக் கொள்வது அதம்பித்துவம். பிறரின் எளிமை, உடை, அலங்காரம், சொற்கள் ஆகியவற்றைக் கவனிக்கின்ற நாம் இனி நம்மையே கவனிப்போம். நம்மிடம் தற்புகழ்ச்சி, வீண்பெருமை உள்ளதா என நன்கு உற்றுக் கவனித்துத் திருத்த வேண்டும். ஆடம்பரம், கட்டு ஆகியவற்றில் வீழ்ந்திருக்கிறோம். மற்றவர் முன் உயர்வாய்க் காட்டிக் கொள்ளும்போது நாம் வீழ்ந்து விடுகிறோம். தியான காலத்தில் எப்படியெல்லாம் என்னை நானே உயர்த்திக் காட்டியிருக்கிறேன் என்பதைச் சிந்தித்து உணர்ந்து அவற்றை நீக்கிக் கொள்ள வேண்டும். நம்மைப் பெருமைப்படுத்துவதற்கு எப்படியெல்லாம் நடந்து கொண்டுள் ளோம் என்பதை அறிவது இத்தியானம். ஆன்மீகவாதிகள் கூடத் தாங்கள் ஆன்மீகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் என்பதைப் பெருமையாகச் சொல்லி மற்றவரைத் தாழ்த்தும்போது அது வீண் பெருமையாகிவிடும்.\nநம்மிடமுள்ள செல்வம், அறிவு இவற்றை வெளிக்காட்டிக் கொள்ளாதிருத்தல், உடை, ஆபரணங்கள், சொற்கள் ஆகிய வற்றில் நம்மை உயர்த்திக் காட்டாதிருத்தல் போன்றவை எளிமை என்னும் நற்பண்பின் அடையாளமாகும். தியான நேரத்தில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்த்து இந்த நற்குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு தற்பெருமைகள் நாம் கொண்டிருக் கிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்ப்போம். நம்மிடமுள்ள தீயவைகளை மறைத்து நல்லவற்றை மட்டும் காட்டிக் கொள்வது மனித இயல்பு. தியானத்தில் ஈடுபடுகின்ற நாமோ நல்லவற்றையும் காட்டிக் கொள்ளாமல் இருப்போம். இப்படிக் காட்டிக் கொள்வதால் மற்றவரின் பொறாமையைத் தூண்டு கிறோம். அவரவர்கள் எங்கு பெருமையுடன் பேசுகிறார்கள், எதைப் பெருமைப்படுத்துகிறார்கள் என்பதைக் கவனித்து நாம் நம்மில் அவற்றை நீக்க வேண்டும்.\nஎங்கு நாம் பகட்டுடன் செயல்படுகிறோம் என்பதைக் கண்டு பிடியுங்கள். அச்சிந்தனையை மேற்கொள்ளுங்கள். பகட்டு, தாழ்வு மனப்பான்மையால் அல்லது கர்வத்தால் ஏற்படுகிறது. சமுதாயத் தாக்கமும் பகட்டிற்கு ஒரு காரணம். யாரிடத்தில் நம்மை நாம் பெருமைப்படுத்துகிறோம், எதை வைத்துக் கொண்டு நம்மை நாம் பெருமைப் படுத்துகிறோம், எவரிடத்தில் எதன் நிமித்தமாக நம்மை நாம் பெருமைப்படுத்துகிறோம், எவ்விதத்தில் சொல்லிலா, உடையிலா, வெளியிலா\nநாம் அடைய வேண்டிய பண்புகளைத் தியானிக்கிறோம். வேதாந்தத்தில் குறிப்பிட்ட பண்புகளைத் தியானித்து வருகிறோம். அடுத்த பண்பு வைராக்கியம் என்பது. சமுதாயத்தில் வைராக்கியம் என்ற சொல் வறட்டுப் பிடிவாதம் என்ற பிழையான விதத்தில் பாவிக்கப்படுகிறது. வைராக்கியம் என்பது உலகம் கொடுக்கின்ற இன்பத்தில் பற்றின்மை, விருப்பமின்மை. இது சில சமயங்களில் மனதில் தோன்றி மறைந்து விடுகிறது. இதற்குக் காரணம் இது அறிவிலிருந்து தோன்ற வேண்டும். விவேகத்திலிருந்து உதிக்கின்ற வைராக்கியம் நிலையானது. விவேகமில்லாத வைராக்கியம் குறுகிய காலத்திற்கே நிற்கும். எந்தெந்த பொருள்களில் அதிக மோகம், போகம் இருக்கின்றன என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும். ஒவ்வொரு மனதிற்கு ஒவ்வொரு பொருளின் மீது பற்று அதிகரித்தால் அதற்கு அது அடிமையாக இருக்கும். சில மனிதர்கள்மீது கொண்ட மதிப்பால் மனம் அவர்களுக்கு அடிமையாக இருக்கும்.\nசில சமயங்களில் மனதில் வைராக்கியம் தோன்றிப் பிறகு மறைந்துவிடும். எந்தப்போக இச்சை என்னைப் பற்றிக் கொண்டிருக்கிறது உணவு, பொருள், மனிதர் இவற்றில் எது உங்களைப் பிடித்துக்கொண்டிருக்கிறது என்று ஆராய்ந்து பாருங்கள். எப்பொருள், எந்த மனிதர்கள், எதைச் சார்ந்திருக் கிறேன் என்பதை ஆராய வேண்டும். நம்பூத உடலைக் கண்ணாடியில் ���ார்ப்பதுபோல் மனதைப் பார்க்க வேண்டும். எந்தப் பொருள் என்னை அடிமையாக்குகிறது, எந்த உறவு எனக்குள் வந்து வந்து போகிறது, மனம் எதன்மீது அதிகம் ஆசை கொண்டிருக்கிறது என்றெல்லாம் மனதை உற்று நோக்கி அறிய வேண்டும்.\nவைராக்கியம் என்ற பண்பை எடுத்துக் கொண்டுள்ளோம். வைராக்கியம் என்பது உலகம் தரும் போகப் பொருள்களில், போகங்களில் விருப்பமின்மை. உலகத்தில் ஏராளமான போகப் பொருள்கள் இருக்கின்றன. அதில் நம்மை எந்தப் பொருள்கள் ஈர்க்கின்றன என்பதை அறிய வேண்டும். எந்த போகங்களுக்கு அடிமையாக இருக்கிறோம், எந்தப் பழக்கங்களை விடமுடியவில்லை ஆகியவற்றை அமைதியான மனதின் துணைகொண்டு அறிய வேண்டும். தியான நேரத்தில் எதை நோக்கி ஓடுகிறேன், எப்பொருள்களெல்லாம் என்னை இழுக்கின்றன எதை அதிகமாக எண்ணிக் கொண்டிருக்கிறேன், எவற்றையெல்லாம் விடமுடியவில்லை எதை அதிகமாக எண்ணிக் கொண்டிருக்கிறேன், எவற்றையெல்லாம் விடமுடியவில்லை இக் கேள்விகளை நம் மனதிற்குள் அடிக்கடி கேட்க வேண்டும். நிம்மதி, நிம்மதி இன்மை இரண்டுமே நம்மால் ஏற்படுத்தப்படுபவைதான். எதையுமே எடுத்து எடுத்து சிந்தித்தால் நிம்மதியில்லை. எல்லாம் அவன் செயல், அனைத்தையும் அவனே பார்க்கட்டும் என்று எதையுமே மனதில் எடுக்காமல் இருந்தால் நிம்மதி. ஆனால் அறிவு நிம்மதியை அடைய விடாது.\nநம்முடைய பலவீனங்களை மற்றவர்கள் அறிந்துள்ளார்கள். நாம் அறியவில்லை. நாமே அறிவது ஆன்மீக முன்னேற்றப்படி. அதற்கு நற்பண்புகளைப் பற்றிச் சிந்தித்தல் என்னும் தியானப் பயிற்சி உதவி செய்யும்.\nprevious postஅனைத்துப் பெருமையும் அவனுடையதே\nnext postபெற்றவை அனைத்தும் நிலையற்றவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=14317", "date_download": "2018-07-21T22:46:11Z", "digest": "sha1:KZYOIAUISUZBJNABQC5NXNOBUE6VAVAQ", "length": 12575, "nlines": 100, "source_domain": "tamil24news.com", "title": "தப்புக்கணக்கு போட்ட நிய", "raw_content": "\nதப்புக்கணக்கு போட்ட நியூசி., : நெத்தியடி குடுத்த இந்தியா: தொடரை கைப்பற்றி அசத்தல்\nநியூசிலாந்து அணிக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி, 2-1 என கைப்பற்றி அசத்தியது.\nஇந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு போட்டியின் முடிவில், இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் இருந்தது.\nஇரு அணிகள் மோதிய மூன்றாவது டி-20 போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்தது. இந்நிலையில் மழை குறுக்கிட்டதால், ’டாஸ்’ போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்ற பின் போட்டி 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது.\nஇதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் சிராஜ், அக்‌ஷர் படேல் ஆகியோருக்கு பதில் மணீஷ் பாண்டே, குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். நியூசிலாந்து அணியின் அனுபவ வீரர் சவுத்தி அணிக்கு திரும்பினார்.சொதப்பல் ‘பேட்டிங்’\nஇதையடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் அதிரடியாக ரன்கள் சேர்க்க தவற, இந்திய அணி, 8 ஓவரில் 5 விக்கெட்டுக்க் 67 ரன்கள் எடுத்தது.\nஎட்டக்கூடிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு முதல் ஓவரிலேயே துவக்க வீரர் கப்டிலை (1) வெளியேற்றினார் புவனேஷ்வர். அடுத்த ஓவரில் பும்ரா, ஆபத்தான முன்ரோவை (7) வெளியேற்றினார்.பின் வந்த கேப்டன் வில்லியன்சன் (8) பாண்டியாவின் அசத்தல் ரன் அவுட்டில் வெளியேறினார். பிலிப்ஸ் (11) நீண்டநேரம் தாக்குபிடிக்கவில்லை. நிகோலஸ் (2) ஏமாற்றினார். தொடர்ந்து நியூசிலாந்து அணி வெற்றிக்கு கடைசி ஓவரில், 19 ரன்கள் தேவைப்பட்டது.\nஇந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளை பாண்டியா மிரட்டலாக வீசினார். அடுத்த பந்தில் கிராண்ட்ஹோமே ஒரு இமாலய சிக்சர் விளாசினார். அடுத்த பந்தை ஒயிடாக வீசினார். அடுத்த இரண்டு பந்தில் 2 ரன்கள் மட்டும் எடுக்கப்பட கடைசி பந்தில் 1 ரன் மட்டும் எடுக்க, நியூசிலாந்து அணி, 8 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாத்தில் தோல்வியடைந்தது.\nஇதன் மூலம் இந்திய அணி, 2-1 என்ற கணக்கில் டி-20 தொடரை கைப்பற்றி அசத்தியது.இந்தியா ‘50’\nதிருவனந்தபுரத்தின் கிரீன்பீல்டு மைதானம், சர்வதேச போட்டிகளை நடத்தும் இந்தியாவின் 50வது மைதானம் என்ற பெருமை பெற்றது.\n* இதன் மூலம் அதிக மைதானங்களில் சர்வதேச போட்டிகளை நடத்திய நாடுகள் பட்டியலில் இந்தியா (50 மைதானங்கள்) முதலிடம் பிடித்தது.\n* இப்பட்டியலில் இங்கிலாந்து (23), ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் (21) தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து (16), வெஸ்ட் இண்டீஸ் (15), இலங்கை (10), வங்கதேச (8) நாடுகள் அடுத்ததடுத்த இடங்களில் உள்ளது.\nடி-20 தொடரின் மூன்று போட்டிகளிலும் இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோகித் சர்மா, தவான் ஆகியோர் ஒரே ஓவரில் அவுட்டாகினர். முதல் போட்டியில் 17வது ஓவர், 2வது போட்டியில் 2வது ஓவர், இன்றைய போட்டியில் மூன்றாவது ஓவரில் இருவரும் அவுட்டாகினர்.\nஇந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் நியூசிலாந்து அணி, தனது 100வது டி-20 போட்டியில் பங்கேற்றது.இதன் மூலம் பாகிஸ்தான் (120 போட்டிகள்), தென் ஆப்ரிக்கா (100) அணிகளுக்கு பின் 100வது போட்டியில் பங்கேற்ற 3வது அணி என்ற பெருமை பெற்றது நியூசிலாந்து அணி.\n120 பெண்களை வல்லுறவுக்குட்படுத்திய மந்திரவாதி கைது\nபடிகட்டுகளாக மாறி உதவிய பொலிஸார்...\nதொடரூந்து தொழிநுட்ப அதிகாரிகளின் திடீர் முடிவு...\nஇந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக பெயரிடப்பட்டுள்ள ஒஸ்டின் பெர்னாண்டோ\n“இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் மிகுந்த அவதானம் செலுத்துகிறோம்”...\nஎவ்வாறான எதிர்ப்பு வந்தாலும் மரணதண்டனை நிறைவேற்றப்படும் : ஜனாதிபதி ...\n1000 ஆண்டு ரகசியம் : வாய்பிளக்க வைக்கும் தமிழர் தொழில்நுட்பம்.\nஇனத்தைக் காதல் கொண்டதனால் இறுதிப் பயணம்...\nஅரசு பயங்கரவாதமும், ஆயுதப் புரட்சியும்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை...\nநெருப்பு கொழுந்துவிட்டு எரிகின்றது. அதன் பசியின்னும் அடங்கவில்லை.......\nஅமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nதிருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nகறுப்பு யூலை இனவழிப்புப் கண்காட்சி...\nகறுப்பு ஜூலை 1983 - 35 வது அண்டு நினைவு...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=14515", "date_download": "2018-07-21T23:10:25Z", "digest": "sha1:5THAEWAFAYGXMV5H62LC3LKSPQEXEGI5", "length": 7620, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "நம்பர்-1’ ஐ துரத்தும் ஆள்", "raw_content": "\nநம்பர்-1’ ஐ துரத்தும் ஆள் நான் இல்லை: சிந்து\n’சாதிக்க வேண்டியது நிறைய இருக்கும் போது,’ நம்பர்-1 ஐ துரத்தி ஓடும் ஆள் நான் இல்லை.’ என பேட்மிண்டன் வீராங்கனை பி.வ���.சிந்து தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து. கடந்த 2016ல் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியின், பெண்கள் ஒற்றையர் பிரிவில், வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்தார்.\nஇதன் விளைவாக பெண்களுக்கான பேட்மிண்டன் தரவரிசையில், நம்பர்-2 இடத்துக்கு முன்னேறியுள்ளா சிந்து. இந்நிலையில் தனக்கு நம்பர்-1 இடத்தை துரத்தும் ஆள் தான் இல்லை என தெரிவித்துள்ளார் சிந்து.இதுகுறித்து சிந்து கூறுகையில்,’\nநான் இன்னும் எவ்வளவோ சாதிக்க வேண்டும் என விரும்புகிறேன். என்னை பொறுத்தவரை இது வெறும் ஆரம்பம் மட்டும் தான். அதனால் ரேங்கிங் மீது கவனம் செலுத்த விரும்பவில்லை. எனது உயரம் தான் எனது மிகப்பெரிய பலமாக கருதுகிறேன். இதனால் ஆடுகளத்தின் எல்லா பக்கங்களையும் என்னால் முழுமையாக கவனம் செலுத்த முடிகிறது.’ என்றார்.\n120 பெண்களை வல்லுறவுக்குட்படுத்திய மந்திரவாதி கைது\nபடிகட்டுகளாக மாறி உதவிய பொலிஸார்...\nதொடரூந்து தொழிநுட்ப அதிகாரிகளின் திடீர் முடிவு...\nஇந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக பெயரிடப்பட்டுள்ள ஒஸ்டின் பெர்னாண்டோ\n“இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் மிகுந்த அவதானம் செலுத்துகிறோம்”...\nஎவ்வாறான எதிர்ப்பு வந்தாலும் மரணதண்டனை நிறைவேற்றப்படும் : ஜனாதிபதி ...\n1000 ஆண்டு ரகசியம் : வாய்பிளக்க வைக்கும் தமிழர் தொழில்நுட்பம்.\nஇனத்தைக் காதல் கொண்டதனால் இறுதிப் பயணம்...\nஅரசு பயங்கரவாதமும், ஆயுதப் புரட்சியும்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை...\nநெருப்பு கொழுந்துவிட்டு எரிகின்றது. அதன் பசியின்னும் அடங்கவில்லை.......\nஅமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nதிருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nகறுப்பு யூலை இனவழிப்புப் கண்காட்சி...\nகறுப்பு ஜூலை 1983 - 35 வது அண்டு நினைவு...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilayurvedic.com/13240", "date_download": "2018-07-21T23:14:06Z", "digest": "sha1:26Z6KHVDPGOXXCV5IJMNDIPWVDCZMY2U", "length": 5104, "nlines": 56, "source_domain": "tamilayurvedic.com", "title": "ஓட்டம், நடைப்பயிற்சியில் எது சிறந்தது | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > ஆரோக்கியம் > ஓட்டம், நடைப்பயிற்சியில் எது சிறந்தது\nஓட்டம், நடைப்பயிற்சியில் எது சிறந்தது\nசிலருக்கு நடைப்பயிற்சியை விட ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டால் விரைவில் உடல் எடை குறையும் என்ற எண்ணம் உள்ளது. அதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.\nஓட்டம், நடைப்பயிற்சியில் எது சிறந்தது\nசிலருக்கு நடைப்பயிற்சியை விட ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டால் விரைவில் உடல் எடை குறையும் என்ற எண்ணம் உள்ளது. ஒரு மைல் தூரம் ஒடும்போது நாம் அதே அளவு தூரம் நடப்பதைக் காட்டிலும் அதிகமான கலோரிகளை எரிக்கிறோம். இதனால் நமது உடல் எடை விரைவாகக் குறைகிறது என்ற தவறாக கருத்து சிலரிடம் உள்ளது. மிகத் தவறான கருத்து.\nநாம் ஒடினாலும், நடந்தாலும், நாம் செல்லும் தூரம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் நாம் ஒரே அளவு சக்தியைத் தான் செலவு செய்கிறோம். இங்கு வேகம் ஒரு பொருட்டல்ல.\nஆனால் 30 நிமிடங்கள் நாம் ஓடும்போது, அதே 30 நிமிடங்கள் நடப்பவரைக் காட்டிலும் அதிக தூரம் கடக்கிறோம். தூரம் அதிகமாவதால் நாம் செலவு செய்யும் சக்தியும், எரிக்கும் கலோரிகளும் அதிகமாகின்றன.\nஎனவே அவரவர் வயது மற்றும் உடல் திறனுக்கேற்றவாறு நமது உடற்பயிற்சியை அமைத்துக் கொள்ளல் அவசியம். இரண்டுமே சிறந்த பயிற்சிகள் தான். அவரவர் உடல் திறனுக்கு ஏற்ற பயிற்சியை மேற்கொண்டால் விரைவில் நல்ல பலனை அடையலாம்.\nஉடலின் உள்ள கொழுப்பை குறைக்கும் தனியா பொடி\nஆண்களுக்கு தொப்பை அதிகமாக இருப்பது ஏன்\nதசைகளை விரிவுபடுத்த வேகமாக உடற்பயிற்சி செய்ய வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/06/blog-post_713.html", "date_download": "2018-07-21T23:08:57Z", "digest": "sha1:EMBWED3NG2DBB3O7R7G3MKGZGHUC7FXN", "length": 41075, "nlines": 152, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஒற்றுமையின்றி பிரிந்தால், நிச்சயம் அழிந்துவிடுவோம் - விக்கினேஸ்வரனின் நூல் வெளியீட்டில் சம்பந்தன் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஒற்றுமையின்றி பிரிந்தால், நிச்சயம் அழிந்துவிடுவோம் - விக்கினேஸ்வரனின் நூல் வெளியீட்டில் சம்பந்தன்\nதமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்க சர்வதேச நாடுகள் உதவியதாலேயே இலங்கை அரசாங்கம் வெற்றிபெற்றது. இப்போது நமது தேவை. ஒற்றுமையின்றி பிரிந்தால் நிச்சயம் அழிந்துவிடுவோம் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஇன்று (24) இடம்பெற்ற முதலமைச்சரின் நூல் வெளியீட்டில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.\n“கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் புலிகளை அழிக்க உதவினார்கள். இந்த நாடுகள் புலிகளை தடை செய்து, செய்த உதவியினாலேயே இலங்கை வெற்றிபெற்றது.\nவிடுதலைப்புலிகளை அழிக்கும்போது, தமிழ் மக்களின் இனப்பிரச்சனையை தீர்ப்பதாக சர்வதேச சமூகம் வாக்களித்திருந்தது. ஆனால் இலங்கை அரசு இனப்பிரச்சனை தீர்விற்கு முயற்சிக்கவில்லை.\nதனது பொறுப்பில் இருந்து சர்வதேச சமூகம் நீங்க முடியாது.\nஇந்த நாட்டின் ஆட்சிமுறை சிறுபான்மையினருக்கு உதந்ததல்ல. அதை மாற்ற வேண்டுமென மக்கள் வாக்களித்துள்ளனர்.\nஇவற்றை நாம் அடைவதாக இருந்தால் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாம் ஒரு தூணாக நிற்க வேண்டும்.\nதமிழ் மக்கள் ஒற்றுமையின் மூலமாகஇ இந்த நாட்டின் ஆட்சியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் வல்லமையையுடையவர்கள் என்பதை 2015 ஆம் ஆண்டில் நிரூபித்துள்ளோம். அந்த ஒற்றுமை தொடர வேண்டும். சில பிரச்சனைகள் இருக்கலாம். அதை நாம் பேசித் தீர்த்துக்கொள்ளலாம். ஆனால் நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டும்.\nசில நாட்களின் முன்னர் நான்இ ஜனாதிபதிஇ பிரதமர் மூவரும் சந்தித்து பேசினோம். அப்போது மஹிந்தவை சந்தித்து பேசினோம்.அப்போது மஹிந்த என்னை திரும்பி பார்த்து சொன்னார்- என்னுடைய தோல்விக்கு பாரிய காரணகர்த்தா நீங்கள் என்றார்.\n'நான் அல்ல. எமது மக்கள்' என பதிலளித்தேன்.\nஇந்த ஒற்றுமை தொடர வேண்டும். ஒற்றுமையே பலம். நாங்கள் பிரிந்தால் அழிவோம். இதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்' என்றார்.\nபுலிகள் அழிக்கப்படக் காரணம் அவர்களது பயங்கரவாதமே அன்றி சர்வதேசம் அல்ல.\nமஹிந்த தோல்வி அடைந்ததற்கு காரணம் அவரது இனவாதமே அன்றி நீங்களோ உங்களது மக்களோ அல்ல.\nதமிழர்களது உரிமைகளை அடைந்து கொள்வதற்குத் தேவையான ஒற்றுமைக்கு தடையானது அவர்களிடையே சமத்துவம் இன்மை அல்லது சாதி வேறுபாடுகள்தாம்.\nச���திகள் அற்ற சமுதாயத்தையும், தமிழ்-சிங்களப் புத்தாண்டால் புத்துயிர் பெரும் சிங்களவர்களையும், மொழிகளால் இணைந்த முஸ்லிம்களையும் நீதியாகவும் சமத்துவமாகவும் ஒன்றிணைக்க முடியும் என்றால், வட-கிழக்கு என்ன, வடக்கிலிருந்து தெற்கு வரை, சிங்களவர்கள் என்ன நீங்களும்தான் இந்நாட்டையே ஆள்வதற்குத் தகுதியானவர்களே\nநாட்டில் வெற்றிடமாக உள்ள இந்த நிர்வாகியைத்தான் நாடளாவிய ரீதியில் மக்கள் தேடிக் கொண்டிருக்கின்றார்கள்.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nஇலங்கையில் பெண் அரசியல்வாதி ஒருவரின் செயற்பாடு குறித்து ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஹொரனை, திக்ஹேன்புர வீதயில் நேற்று க...\nஅமித் வீரசிங்க + மஹாசோஹோன் படை தொடர்பில், வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்கள்\nகண்டி வன்செயல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மஹாசோஹோன் படை என்ற சிங்கள அமைப்பின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்கவிடம் குற்றப் புலனாய்வுப்...\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம��செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/09/blog-post_476.html", "date_download": "2018-07-21T23:13:51Z", "digest": "sha1:DXRROMS24FDKNENK5BELWYUV4S5E5V2P", "length": 7587, "nlines": 109, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "வானம் தொடு ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர்கள் தினம்..(சிறப்புக் கவிதை) -ரோஷான் ஏ.ஜிப்ரி. - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nபுகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கான செயலமர்வு (விண்ணப்பம்- அம்பாறை மாவட்டம்)\nகிழக்கு மாகாண மக்களின் சமூக, கலாச்சார, சமயத்தில் ஓர் புரட்சியினை உருவாக்குவதுடன் கிழக்கு முழுவதும் அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொ...\nHome Latest கவிதைகள் வானம் தொடு ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர்கள் தினம்..(சிறப்புக் கவிதை) -ரோஷான் ஏ.ஜிப்ரி.\nவானம் தொடு ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர்கள் தினம்..(சிறப்புக் கவிதை) -ரோஷான் ஏ.ஜிப்ரி.\nஇன்று தாய் மண்ணில் நீ தளிர்\nபூமியை முட்டி வேர் இறக்கு\nஉனக்கேன் பயம், நீ உயிர்\nகனிகள் உனக்குள் பூங் கனவாய்\nவாழ்வின் எல்லை எது யோசி\nஉனக்கென ஓர் இடம் பிடித்து வசி\nஇருபதற்கு எது தேவை ஆராய்\nஅசதி விடு ஆர்வம் எடு\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/rajini-fans-ete-man-soru-in-karur.html", "date_download": "2018-07-21T23:10:23Z", "digest": "sha1:5NDZNMALL56DLUE3KZWBOHABXNH6D7FP", "length": 10023, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மண் சோறு சாப்பிட்ட ரஜினி ரசிகர்கள்! | Rajini fans ete 'man soru' in Karur - Tamil Filmibeat", "raw_content": "\n» மண் சோறு சாப்பிட்ட ரஜினி ரசிகர்கள்\nமண் சோறு சாப்பிட்ட ரஜினி ரசிகர்கள்\nரஜினி நடித்த சிவாஜி படம் வெற்றிகரமாக 100 நாட்கள் ஒடியதை முன்னிட்டு கரூரில் அவரது ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டனர்.\nசமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படம் வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடியது. இதற்காக விழா எடுக்க நினைத்த கரூர் மாவட்ட ரஜினி ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் 100வது நாளில் மண் சோறு சாப்பிடுவதாக பல கோவில்களில் பிராத்தனை செய்துள்ளனர்.\nஅதன்படி கரூர் லட்சுமி ராம் தியேட்டரில் மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் டிசி மதன், குபேரன் ரமேஷ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர். ரஜினியை வாழ்த்தி கோஷம் எழுப்பினர். ரஜியின் கட் அவுட்டிற்கு ஊதுபத்தி சூடம் காட்டி வழிபட்டனர். பெரிய மாலை அணிவித்தனர். கட்அவுட்டில் கால் படாதபடி ஏணி வைத்து ஏறி பால் அபிஷேகம் செய்தனர்.\nரஜினி மன்றத்திற்கு மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் கொடி அறிமுகம் செய்தனர். அப்போது வருங்கால முதல்வர் ரஜினி வாழ்க என கோஷம் எழுப்பினர்.\nஇதன் உச்சகட்டமாக ரஜினி நடித்த சிவாஜி படம் வெற்றிகரமாக 100 நாட்கள் ஒடியதை முன்னிட்டு அவரது ரசிகர்கள் கரூர் லட்சுமி ராம் தியேட்டரில் மண் சோறு சாப்பிட்டனர். மண் சோறு சாப்பிடுவதை பார்க்க அப்பகுதியில் மக்கள் கூட்டமாக குவிந்தனர்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nபைக் ஷோரூம் திறப்பு விழா, கஷ்டத்திலும் தானம்: பிஜிலி ரமேஷ் வேற லெவல் #BijiliRamesh\nபாதித்த நூல் பற்றி கேட்டால் பூணூல் பற்றி பேசிய கமல் ஹாஸன்\nமறுமணம் செய்தால் கொன்றுவிடுவோம்: நடிகரின் முன்னாள் மனைவிக்கு ரசிகர்கள் மிரட்டல்\nபிக் பாஸ் வீட்டில் யாஷிகா: போச்சே, போச்சேன்னு ரசிகர்கள் புலம்பல் #BiggBoss2Tamil\nபர்த்டே ஸ்பெஷல்... 1000 ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்ட இளையராஜா\nபுதுப் புது ராகம் படைப்பதாலே.. இவரும் இறைவனே\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n5 மாத குழந்தைக்கு காது குத்திய நடிகை: பொங்கி எழுந்த ரசிகர்கள்\nபச்சை தமிழன் கமல் ஹாஸன் இப்படி பண்ணலாமா\nசர்கார் போஸ்டர் பிரச்சனை: ஒரேயொரு கேள்வி கேட்ட விஜய் சேதுபதி\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://inemai.blogspot.com/2010/02/blog-post.html", "date_download": "2018-07-21T23:12:22Z", "digest": "sha1:URQ3JXYEIIOFVBO32YITOVPKASLCA6LK", "length": 15358, "nlines": 111, "source_domain": "inemai.blogspot.com", "title": "இனிய தகவல்கள்: உலகின் மிகச் சிறந்த பிரவுசர் - பயர்பாக்ஸ்", "raw_content": "\nஉலகின் மிகச் சிறந்த பிரவுசர் - பயர்பாக்ஸ்\nஉலகின் மிகச் சிறந்த பிரவுசர் என்ற உரையுடன் மொஸில்லா நிறுவனம் தன் பயர்பாக்ஸ் தொகுப்பின் பதிப்பு 3.6 னை ஜனவரி 21ல் வெளியிட்டுள்ளது. இந்த பிரவுசரின் முதல் சோதனைத் தொகுப்பு வெளியான ஐந்தாவது மாதத்தில் இது வெளியாகியுள்ளது.\nஎப்படியும் ஒரு நல்ல பிரவுசரைத் தந்துவிட வேண்டும் என்ற வேட்கையுடன் மொஸில்லா உழைத்தது, இந்த பிரவுசரின் இயக்கத்தில் தெரிகிறது.\nவிண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் இயக்கங்களுக்கான பிரவுசர்கள் மொஸில்லாவின் தளத்தில் கிடைக்கின்றன. பன்னாட்டளவில் 65 மொழிகளில் இவை உருவாக்கப்பட்டுள்ளன என்பது மொஸில்லாவின் உலகளாவிய பார்வையினைக் காட்டுகிறது.\nஇந்த புதிய தொகுப்பினை என்ற முகவரியில் உள்ள மொஸில்லா தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே 3.5 பதிப்பு இயக்குபவர்கள், பைல் மெனு சென்று Check for Updates என்பதில் கிளிக் செய்து அப்டேட் செய்து கொள்ளலாம்.\nஇந்த புதிய பிரவுசரில் ஜாவா ஸ்கிரிப்ட் இயங்குவது துரிதப்படுத்தப்பட்டு, இணையதளங்கள் மிக வேகமாக இறங்குகின்றன. முந்தைய பதிப்பினைக் (3.5) காட்டிலும் 12 சதவீதம் வேகம் இருப்பதாக இதனைச் சோதனை செய்தவர்கள் கூறுகின்றனர். சோதித்துப் பார்த்ததில் 15 சதவீதம் கூடுதல் வேகம் தெரியவந்தது.\nஆப்பரா பிரவுசரைக் காட்டிலும், பயர்பாக்ஸ் 3.6 மூன்று மடங்கு அதிக வேகத்தில் இயங்குகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரருடன் ஒப்பிடுகையில், நான்கு மடங்���ு அதிக வேகம் எனலாம். குரோம் பிரவுசரைக் காட்டிலும் 40 சதவீதம் பின் தங்கியே உள்ளது.\nஆனால் மெமரியைப் பயன்படுத்துவதில் குரோம் அதிக இடத்தை எடுத்துக் கொண்டு பின் தங்கியே உள்ளது. பயர்பாக்ஸ் 100.3 எம்பி இடம் எடுக்கும் தளத்திற்கு குரோம் 194.6 எம்பி எடுத்துக் கொள்கிறது.\nஇந்த பிரவுசரின் அடுத்த முக்கிய அம்சமாக பிளக் இன் சோதனையைக் கூறலாம். பிரவுசருக்கான ப்ளக் இன் புரோகிராம்களை பாதுகாப்பு அடிப்படையில் முற்றிலுமாகச் சோதனை செய்த பின்னரே இந்த பிரவுசர் ஏற்றுக்கொள்கிறது.\nஇதனால் தேர்ட் பார்ட்டி புரோகிராம்களால், பிரவுசரில் கிராஷ் ஏற்படாது. மேலும் ஏற்கனவே ஏதேனும் ப்ளக் இன் புரோகிராம் அமைக்கப்பட்டிருந்தால் (பிளாஷ், குயிக்டைம் போன்ற) அதற்கான புதிய பதிப்பு ஏதேனும், அதன் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளதா என்று பயர்பாக்ஸ் சோதனை செய்து அறிவித்து, புதிய பதிப்பினை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறது.\nஏனென்றால் ஹேக்கர்கள் பழைய பதிப்புகள் மூலமே தங்கள் நாசவேலையை மேற்கொள்கின்றனர். புதிய பிரவுசர் வீடியோவினை முழுத் திரையில் காட்டுகிறது.\nஇதனைச் சோதனை செய்து பார்க்க வேண்டும் என்றால் என்ற முகவரியில் உள்ள தளம் சென்று இந்த பார்மட்டில் அமைந்துள்ள வீடியோ வினை டவுண்லோட் செய்து இயக்கிப் பார்க்கவும். இயங்கும் போது அதன் மீது ரைட் கிளிக் செய்து, முழுத்திரைக்கான பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும்.\nஇந்த பிரவுசரில் இணைய தளங்கள் வேகமாக இயங்குகின்றன. இந்த வேகம் நன்றாகவே தெரிகிறது. அடுத்ததாக புதிய ஸ்கின்களை (பெர்சனாஸ்) இந்த பிரவுசர் ஏற்றுக் கொண்டு அவற்றைச் சிறப்பாக வடிவமைக்கிறது.\nபயர்பாக்ஸ் பிரவுசருக்கு ஏறத்தாழ 35,000 டிசைன்களில் பெர்சனாஸ் கிடைக்கிறது. இந்த பிரவுசரில் இவற்றை நிறுவுவதும் எளிது. பெர்சனாஸ் இணைப்பது இப்போது எளிதாக்கப்பட்டுள்ளது.\nபெர்சனாஸ் காலரி சென்று, அதில் ஒரு பெர்சனாவின் மீது மவுஸின் கர்சரைக் கொண்டு சென்றால், அதற்கான ஸ்கின் அடிப்படையில், பயர்பாக்ஸ் தன் தோற்றத்தைத் தற்காலிகமாக மாற்றும். அது உங்களுக்குப் பிடித்திருந்தால் உடனே கிளிக் செய்திடலாம். அல்லது மற்றவற்றைச் சோதனை செய்து பார்க்கலாம்.\nஒன்றுக்கு மேற்பட்ட பெர்சனாஸ் பதியப்பட்டால், அவை மெனுவாகக் கிடைக்கின்றன. தேவைப் பட்டதனைத் தேர்ந்தெடுத்தால் அது உடனே அமைக்கப்படுகிறது. பயர்பாக்ஸ் முதலில் அறிமுகமானபோது யு–ட்யூப் வீடியோ தளம் இல்லை. குயிக் டைம், விண்டோஸ் மீடியா அல்லது ரியல் பிளேயரின் துணையை நாட வேண்டியதிருந்தது.\nயு–ட்யூப் வீடியோ தளம் வந்த பின்னர் அதனை ஒருங்கிணைக்கும் வகையில் பிரவுசர்கள் மாற்றி அமைக்கப்பட்டன. மேலும் இதன் மூலம் இன்டர்நெட் பார்க்கும் ரசிகர்களே தங்கள் விருப்பத்திற்கேற்ப தளங்களை எளிதாக அமைக்கவும் மாற்றவும் முடிகிறது. பயர்பாக்ஸ் 3.6 பிரவுசரில் வீடியோ தளங்களை நேர்த்தியாகக் கையாள முடிகிறது.\nபயர்பாக்ஸ் பிரவுசரைப் பொறுத்தவரை, அதன் ஆட் ஆன் புரோகிராம்கள் பிரசித்தி பெற்றவை. இதன் கட்டமைப்பு ஓப்பன் சோர்ஸ் என அனைவரும் அறியும் வகையில் அமைந்திருப்பதால், திறமை கொண்ட பல புரோகிராமர்கள் இதற்கான ஆட் ஆன் தொகுப்புகளை இலவசமாகத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கின்றனர். பயர்பாக்ஸ் பயன்படுத்தும் அனைவரும் ஏதாவது ஒரு ஆட் ஆன் தொகுப்பினை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.\nகடந்த ஐந்து ஆண்டுகளில் இன்டர்நெட் பிரவுசர்களின் கட்டமைப்பில் பெரிய அளவில் மாற்றங்கள் இருப்பதனை உணரலாம். பயர்பாக்ஸ், சபாரி, குரோம், ஆப்பரா மற்றும் முதல் இடத்தில் இயங்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் என அனைத்துமே, எதிர்காலத்தில் வெப் அப்ளிகேஷன்கள் எப்படி முன்னேற்றமடையும் என்பதைக் கவனத்தில் கொண்டே, தங்களின் பிரவுசரை வடிவமைத்துள்ளன.\nஇணைய தளங்களை வடிவமைப் பவர்களுக்கு இந்த புதிய வகை பிரவுசர்கள் அதிகம் துணை புரிகின்றன. சூப்பர் வேகத்தில் ஜாவா ஸ்கிரிப்டை இயக்குவது,புதிய சி.எஸ்.எஸ்., எச்.டி.எம்.எல். 5 தொழில் நுட்பம், டவுண்லோட் செய்யக் கூடிய எழுத்து வகைக்கு சப்போர்ட், ஆப் லைன் அப்ளிகேஷன் சப்போர்ட் நேடிவ் வீடியோ எனப் பல புதிய தொழில் நுட்ப வசதிகளைத் தரத் தொடங்கியுள்ளன.\nஇவை இணையத்தைப் பயன்படுத்துவோருக்கும், இணைய தளங்களை வடிவமைப்போருக்கும் மிகவும் பயனுள்ளதாய் அமைந்துள்ளன.\nபேஸ்புக்குக்கும் டிவிட்டருக்கும் சவாலாக தற்போது கூ...\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து\nஉலகின் மிகச் சிறந்த பிரவுசர் - பயர்பாக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minminidesam.blogspot.com/2010/09/blog-post_08.html", "date_download": "2018-07-21T22:55:17Z", "digest": "sha1:LHIKHRWWDDLSN2ZICL72LRKO23LKM7P6", "length": 8930, "nlines": 126, "source_domain": "minminidesam.blogspot.com", "title": "இளையராஜாவின் காதல் | மின்மினி தேசம்", "raw_content": "\nமகதநாட்டு இளவரசன் மகேந்திரவர்மன் அம்புலிமாமாவில் வருவதுபோல் அப்படியொன்றும் அழகானவன் அல்ல.\nலேசாய்க் கருப்பாய்,ஒடிசலாய்,முன்னால் வழியும் தொப்பையுமாய் பார்க்க ஒரு மாதிரித்தான் இருப்பான்.\nஉங்களுக்குப் புரியும்படிச் சொல்ல வேண்டுமென்றால், அழகில் அவன் ஒரு 24ம் புலிகேசி.\nஅழகில் மட்டும்தான் அப்படி... மற்றபடி அவன் ஒரு சகலகலாவல்லவன்.\nஆயகலைகள் 64க்கும் அவன் கோனார் நோட்ஸ் போடும் அளவுக்கு வித்தைகள் கற்றவன்.\nஆனால், அது எதுவும் அவனுக்குத் திருமண விஷயத்தில் உதவுவதாய் இல்லை.\nஇளவரசிகள் எவளும் மகேந்திரவர்மனைக் காதலிப்பதற்கான அறியும் தெரியவில்லை, குறியும் தெரியவில்லை.\nசுயம்வரங்களில் எல்லாம் இவன் இருக்கும் வரிசைக்குக்கூட இளவரசிகள் வர மறுத்தார்கள்.\nவயது ஏறிக்கொண்டேபோக, மார்க்கெட்டில் விலைபோகாத முற்றின கத்திரிக்காயாகிப் போனான் மகேந்திரவர்மன்.\nயாரோ சொன்ன யோசனையைக் கேட்டு 'தமிழ் மேட்ரிமோனி'யில் கூட பதிவு செய்திருந்தான்.\nஆச்சு... வயது முப்பதைத் தாண்டி ஓரிரு வருடங்கள் ஓடிவிட்டன.\n'இளவரசிகள் வேண்டாம்... ஏதாவது பெண்ணாயிருந்தால் போதும்' என்ற நிலைக்கு வந்துவிட்டான் மகேந்திரவர்மன்.\nமனம் நொந்துபோன மகேந்திரவர்மன் மனம்போன, கால்போன வழியில் போகும்போதுதான் கொற்றவையைப் பார்த்தான்.\nகொற்றவை அழகின் திரு உருவம்...இளமைப் புயல்.\nபார்த்தவுடன் மகேந்திரவர்மனைப் பற்றிக் கொண்டது காதல்.\nவாழ்ந்தால் இவளோடுதான் என்று முடிவே செய்துவிட்டான்.\nஆனால், கொற்றவையோ எல்லாப் பெண்களையும்போல் தானே..\nஅவள் கனவில் ஆர்யாவும், அல்லு அர்ஜுனும் இருக்க... அவள் இளவரசரின் காதலை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டாள்.\nமுதல்நாள், கலர் கருப்பு என்றாள்.\nமறுநாள், உடல் ஒல்லி என்றாள்.\nஅடுத்தநாள், வயிறு தொப்பை என்றாள்.\nகாதலைச் சொல்லப் போனபோதெல்லாம் பதிலுக்கு காரணங்களே கிடைத்தது இளவரசனுக்கு.\nபொறுத்துப் பொறுத்துப் பார்த்த மகேந்திரவர்மன் ஒருநாள் மொத்தமாய் உடைந்துவிட்டான்.\nநேராய் கொற்றவையிடம் சென்று, அவள் காலின் அடியில் மண்டியிட்டு தனது கிரீடத்தைக் கழற்றி வைத்துவிட்டு, தலைகுனிந்து சொன்னான்.\n\"கொற்றவை.. என் காதலுக்கு முன் இந்த ராஜ்ஜியம்கூடத் தூசு. இந்தா... எல்லாவற்றையும் எடுத்துக் கொள். என் காதலை மட்டும் ஏற்றுக்கொள்...\nதன் முன்னால் மண்டியிட்டு குனிந்திருக்கும் ராஜகுமாரனைப் பார்த்துச் சொன்னாள் கொற்றவை.\n\"கிரீடத்தைக் கழற்றியதும் இப்போதுதான் எனக்குத் தெரிகிறது... உன் உச்சந்தலையில் முடியே இல்லை.... லேசாய்ச் சொட்டை தெரிகிறது. எனவே...உன் காதலை ஏற்றுக் கொள்ளமுடியாது. யூ ஆர் ரிஜெக்டட்...\nLabels: அல்லு அர்ஜுன், ஆர்யா, இளவரசன், கிரீடம், கொற்றவை, தமிழ் மேட்ரிமோனி, ராஜ்ஜியம்\nஹா ஹா ஹா... எல்லாம் சரி... இதுல இளையராஜா எங்கிங்க வந்தார்... சூப்பர் போஸ்ட்\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/discussion-forum/topic/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-37427.htm", "date_download": "2018-07-21T23:23:03Z", "digest": "sha1:4WAIM2NI7NB53FTBG4HNUUTXCF5WUOHZ", "length": 5696, "nlines": 79, "source_domain": "tamil.webdunia.com", "title": "Discussion Forum - காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்த உங்களது கருத்து.. | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 22 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் ...\nராஜபாளையத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்ட ...\nவிசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அமமுக பிரமுகர் மர்ம\nதஞ்சாவூரில் போலீஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அமமுக பிரமுகர் மர்ம மரணம் ...\nநாய்க்கு சப்பாத்தி..எனக்கு பழைய சோறா - ஆத்திரத்தில் கொலை ...\nமும்பையில் பிச்சைக்காரர் ஒருவர், தமக்கு பிச்சை போட்ட நபரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ...\nபெற்ற தாயை புல்லை சாப்பிடச் சொல்லி கொடுமை படுத்திய மகன்\nசீனாவில் மூதாட்டி ஒருவரின் மகன், தன் மனைவியுடன் சேர்ந்து பெற்ற தாயை புல்லை சாப்பிடுமாறு ...\nமந்திரவாதி என கூறி 120 பெண்களை சீரழித்த மேஜிக்மேன் கைது\nஹரியானா மாநிலத்தில் மேஜிக் தெரிந்த ஒரு நபர் தனக்கு மந்திர தந்திரங்கள் தெரியும் என்று கூறி ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=12932", "date_download": "2018-07-21T22:52:56Z", "digest": "sha1:KJKV4VMOF4G2MEPN6QOKCHAE4HVLTIQN", "length": 7807, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "இந்திய அணிக்கு பேட்டிங்", "raw_content": "\nஇந்திய அணிக்கு பேட்டிங் பயிற்சி அளிக்கும் அர்ஜுன் டெண்டுல்கர் \nநியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாட தயாராகிக் கொண்டிருக்கும் இந்திய அணியினருக்கு, சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் பவுலிங் செய்து பயிற்சிக்கு உதவி வருகின்றார்.\nஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இவர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து, அவர் இந்தியா பங்கேற்கும் முக்கிய போட்டிகளை நேரில் பார்த்து வருகின்றார். அதோடு இந்திய அணியின் ஆலோசனைக் குழுவிலும் இடம்பெற்றுள்ளார்.\nஇந்நிலையில் சச்சினின் மகன் அர்ஜுனும் ஜூனியர் கிரிக்கெட்டராக விளையாடி வருகின்றார். இந்நிலையில் இந்திய அணியினர் வலைப்பயிற்சியில் ஈடுபடும் போது, அவ்வப்போது அவர்களுக்கு பவுலிங் செய்து வருகின்றார்.\nநியூசிலாந்துக்கு எதிராக நாளை வான்கடே மைதானத்தில் நடைப்பெற உள்ள முதல் ஒருநாள் போட்டிக்காக இந்திய அணி வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றது. அப்போது அர்ஜுன் டெண்டுல்கர், இந்திய அணி வீரர்களுக்கு பவுலிங் செய்து, அவர்களின் பேட்டிங் பயிற்சிக்கு உதவினார்.\n120 பெண்களை வல்லுறவுக்குட்படுத்திய மந்திரவாதி கைது\nபடிகட்டுகளாக மாறி உதவிய பொலிஸார்...\nதொடரூந்து தொழிநுட்ப அதிகாரிகளின் திடீர் முடிவு...\nஇந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக பெயரிடப்பட்டுள்ள ஒஸ்டின் பெர்னாண்டோ\n“இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் மிகுந்த அவதானம் செலுத்துகிறோம்”...\nஎவ்வாறான எதிர்ப்பு வந்தாலும் மரணதண்டனை நிறைவேற்றப்படும் : ஜனாதிபதி ...\n1000 ஆண்டு ரகசியம் : வாய்பிளக்க வைக்கும் தமிழர் தொழில்நுட்பம்.\nஇனத்தைக் காதல் கொண்டதனால் இறுதிப் பயணம்...\nஅரசு பயங்கரவ��தமும், ஆயுதப் புரட்சியும்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை...\nநெருப்பு கொழுந்துவிட்டு எரிகின்றது. அதன் பசியின்னும் அடங்கவில்லை.......\nஅமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nதிருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nகறுப்பு யூலை இனவழிப்புப் கண்காட்சி...\nகறுப்பு ஜூலை 1983 - 35 வது அண்டு நினைவு...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/indiaKoilList.php?cat=31", "date_download": "2018-07-21T23:09:33Z", "digest": "sha1:MSOB2NH6XNURSPJNK2J6V7AKGCDZQ4V2", "length": 14824, "nlines": 182, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temples india | Indian Temples By States | Temples In India Statewise | List Of Indian Temples by States | Indian Temples in India | List of temples in india|", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (533)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (341)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nஅருள்மிகு ராமநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம்\nஅருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம்\nஅருள்மிகு நெல்லுக்கடை மாரியம்மன் திருக்கோயில், நாகப்பட்டினம், நாகப்பட்டினம்\nஅருள்மிகு வேங்கடாசலபதி திருக்கோயில், மானுபட்டி, திருப்பூர்\nஅருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில், பேரம்பாக்கம், திருவள்ளூர்\nஅருள்மிகு தையல்நாயகி திருக்கோயில், பொய்யாத நல்லூர், அரியலூர்\nஅருள்மிகு ஆதி துலுக்காணத்தம்மன் திருக்கோயில், கோடம்பாக்கம், சென்னை\nஅருள்மிகு அரசுகாத்த அம்மன் திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம்\nஅருள்மிகு அபிமுகேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்\nஅருள்மிகு கடும்பாடி சின்னம்மன் திருக்கோயில், சைதாப்பேட்டை, சென்னை\nஅருள்மிகு பிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள் திருக்கோயில், சைதாப்பேட்டை, சென்னை\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோயில், எழுமாத்தூர், ஈரோடு\nஅருள்மிகு சக்கரபாணி திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்\nஅருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்\nஅருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், அச்சுதமங்கலம், திருவாரூர்\nஅருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயில், ராங்கியம் மெட்டு, புதுக்கோட்டை\nஅருள்மிகு ராஜராஜேஸ்வரி திருக்கோயில், போக்குவரத்து நகர், சின்ன உடைப்பு,, மதுரை\nஅருள்மிகு வலங்கைமான் மாரியம்மன் திருக்கோயில், வலங்கைமான், திருவாரூர்\nஅருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில், தாராசுரம், தஞ்சாவூர்\nஅருள்மிகு ராமநாதர் திருக்கோயில், திருநரையூர், தஞ்சாவூர்\nஅருள்மிகு ஆதி வைத்தீஸ்வரர் திருக்கோயில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்\nஅருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், அரிதாரிமங்கலம், திருவண்ணாமலை\nஅருள்மிகு குழந்தை வேலாயுதசுவாமி திருக்கோயில், சொர்ணமலை, கோயம்புத்தூர்\nஅருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், ஒழுகைமங்கலம், நாகப்பட்டினம்\nஅருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், திருச்சி, திருச்சி\nஅருள்மிகு லலிதா பரமேஸ்வரி திருக்கோயில், மாடம்பாக்கம், சென்னை\nஅருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில், அருப்புக்கோட்டை, விருதுநகர்\nஅருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், சின்னக் காஞ்சிபுரம், காஞ்சிபுரம்\nஅருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம், காஞ்சிபுரம்\nஅருள்மிகு ராமானுஜர் திருக்கோயில், சாலைக்கிணறு, காஞ்சிபுரம்\nஅருள்மிகு லட்சுமி வராஹர் திருக்கோயில், அயிலாங்குடி, மதுரை\nஅருள்மிகு பீமேஸ்வரர் திருக்கோயில், ஓமந்தூர், விழுப்புரம்\nஅருள்மிகு அம்பலவாணர் திருக்கோயில், முடுக்கங்குளம், விருதுநகர்\nஅருள்மிகு காயத்ரி அம்மன் திருக்கோயில், வேடப்பட்டி, கோயம்புத்தூர்\nஅரு���்மிகு மாகாளி அம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர், கோயம்புத்தூர்\nஅருள்மிகு சாரதா தேவி திருக்கோயில், கோயம்புத்தூர், கோயம்புத்தூர்\nஅருள்மிகு சந்தன கருப்பண்ண சுவாமி திருக்கோயில், கோணூர், திண்டுக்கல்\nஅருள்மிகு சப்த கன்னியர் திருக்கோயில், கன்னிமார்பாளையம், திண்டுக்கல்\nஅருள்மிகு சண்முகநாதர் திருக்கோயில், பச்சை மலை, ஈரோடு\nஅருள்மிகு முத்துகுமார சுவாமி திருக்கோயில், பவளமலை, ஈரோடு\nஅருள்மிகு பூர்ணை பூஷ்கலை சமேத ஐயப்பன் திருக்கோயில், சின்னப்பா நகர், புதுக்கோட்டை\nஅருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மூலங்குடி, புதுக்கோட்டை\nஅருள்மிகு அய்யனார் திருக்கோயில், பனங்குளம், புதுக்கோட்டை\nஅருள்மிகு வடவக்கூத்த அய்யனார் திருக்கோயில், தூத்தாகுடி, புதுக்கோட்டை\nஅருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில், தபசுமலை, புதுக்கோட்டை\nஅருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், கோனேரிகுப்பம், காஞ்சிபுரம்\nஅருள்மிகு பெரியாண்டவர் திருக்கோயில், திருநிலை, காஞ்சிபுரம்\nஅருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், அனகாபுத்தூர், காஞ்சிபுரம்\nஅருள்மிகு காலீசுவரர் திருக்கோயில், சீட்டஞ்சேரி, காஞ்சிபுரம்\nஅருள்மிகு வீமீஸ்வரர் திருக்கோயில், செரப்பணஞ்சேரி, காஞ்சிபுரம்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/08/blog-post_22.html", "date_download": "2018-07-21T23:23:15Z", "digest": "sha1:5JZPRNOE4QNMZPW2JUIXYWOLHTTV2JO3", "length": 11791, "nlines": 308, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அமேசானில் சிறுகதைகள் விற்பனை", "raw_content": "\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 52\n‘சாருநிவேதிதா தென்னமெரிக்க பெனிஃபிட் ஃபண்ட்’\nகொழுப்பும் நலமும் - 2\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nஅமேசான்.காம் பிரபல ஆங்கில எழுத்தாளர்களிடமிருந்து சிறுகதைகளைப் பெற்று அவற்றை 49 செண்ட் வீதம் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாம். சிறுகதைத் தொகுப்புகள் சரியாக வியாபாரமாகததால் இந்த முறையில் ஓரளவுக்கு வருமானம் வரும் என்று எதிர்பார்க்கிறார்களாம்.\nதமிழிலும் கூடச் சிறுகதைத் தொகுப்புகள் அவ்வளவாக விற்பனை ஆவதில்லை. அதுவும் அதிகம் அறியப்படாத எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்புகளை விற்பது கடினமான காரியமாக உள்ளது. ஒருவேளை இப்பொழுதைக்கு தமிழ்ச் சிறுகதைகளின் எதிர்காலமும் இப்படியாகத்தான் இருக்குமோ\n3.00 ரூபாயாக மாற்றுங்கள். கிங்க்ஸூக்கு ஆச்சு ;-)\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவிஜயேந்திர கஸ்தூரி ரங்க வரதராஜ ராவ் (1908-1991)\nபுத்தகங்கள் பற்றி குடியரசுத் தலைவர் கலாம்\nபொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு...\nஈரோடு புத்தகக் கண்காட்சியில் வாங்கியவை\nஎஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் விமரிசனம் ஒலித்துண்டுகள்\nஎஸ்.ராமகிருஷ்ணன் நூல் விமரிசன அரங்கு\nஇட ஒதுக்கீடுகள் பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு\nஇளையராஜா திருவாசகம் பற்றி மேலதிகத் தகவல்கள்\nகதிர்காமரின் கொலையும் இலங்கைப் போர்நிறுத்தமும்\nIMDT சட்டம் 1983 பற்றி\nநான் ஏன் என் நாட்டை நேசிக்க வேண்டும்\nஎஸ்.ராமகிருஷ்ணன் நூல் விமரிசன அரங்கு\nசாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள்\nசாரு நிவேதிதா புத்தக வெளியீடு\nதினமலர் செய்திமலர் ஜூலை 2005\nஉலகம் தட்டையானது - Part Deux\nதிருப்பூர் தமிழ்ச்சங்க விருதுகள் 2004\nஇந்திய கம்யூனிஸ்டுகள் பற்றி ராமச்சந்திர குஹா\n8% விகிதத்தில் வளருமா இந்தியா\nபின் நவீனத்துவம் + மார்க்ஸியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_detail.asp?Nid=367246", "date_download": "2018-07-21T23:16:01Z", "digest": "sha1:KVZTX6TBLVY6X4SW2TLENFGLTDTVBSD5", "length": 10055, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "பிசான பருவ சாகுபடிக்கு வடக்கு பச்சையாறு அணை திறப்பு | North Pachaiyar Dam Opening for Adult Season - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபிசான பருவ சாகுபடிக்கு வடக்கு பச்சையாறு அணை திறப்பு\nநெல்லை: பிசான பருவ நெல் சாகுபடிக்கு வடக்கு பச்சையாறு அணை திறக்கப்பட்டது. இதன் மூலம் 9 ஆயிரத்து 592 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.\nநெல்லை மாவட்டம், நாங்குநேரி தாலுகா, வடக்��ு பச்சையாறு அணையில் இருந்து பிசான பருவ நெல் சாகுபடிக்கு எம்பிக்கள் கே.ஆர்.பி.பிரபாகரன், விஜிலா சத்தியானந்த் ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் சந்தீப் நந்தூரி தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் உத்தரவுப்படி, வடக்கு பச்சையாறு அணையில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் பாசன பரப்பு ஆயக்கட்டான மடத்துக்கால், நான்குநேரியன் கால்வாய் மற்றும் பச்சையாற்றின் குறுக்கே அமைந்துள்ள முதல் ஐந்து அணைக்கட்டுகள் மூலம் பாசனம் பெறும் 9 ஆயிரத்து 592.91 ஏக்கர் நிலங்களுக்கு வருகிற மார்ச் 31ம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும். தினமும் வினாடிக்கு 100 கன அடிக்கு மிகாமல் நீர் இருப்பை பொறுத்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.\nவடக்கு பச்சையாறு நீர்தேக்கத்தின் மூலம் பத்தை, மஞ்சுவிளை, களக்காடு, பத்மநேரி, வடமலை சமுத்திரம், சூரன்குடி, கடம்போடுவாழ்வு, நான்குநேரி, கரந்தாநேரி, மறுகால்குறிச்சி, பட்டர்புரம், இறைப்புவாரி, பரப்பாடி, விஜயநாராயணம் ஆகிய கிராமங்கள் பயன்பெறும். நீர்தேக்கத்தில் வரும் நாட்களில் மழை பொய்த்து எதிர்பார்க்கின்ற நீர்வரத்து கிடைக்கப் பெறவில்லையெனில் இருக்கும் நீரை அனுமதிக்கப்பட்ட பாசன நிலங்கள் முழுமைக்கும் பயன்பெறும் வகையில் சுழற்சி முறையில் வழங்கப்படும். எனவே, பொதுமக்கள், விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் விநியோகப் பணியில் பொதுப்பணித்துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில், நாங்குநேரி எம்எல்ஏ வசந்தகுமார், பொதுப்பணித்துறை சிற்றாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் ஜெயபாலன், உதவி செயற்பொறியாளர் மதன சுதாகரன், உதவி பொறியாளர்கள் பாஸ்கர், மூர்த்தி, வேளாண்மை இணை இயக்குநர் பெருமாள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்திராணி, நாங்குநேரி தாசில்தார் ஆதிநாராயணன், பாளை பஞ். யூனியன் கூட்டமைப்பு முன்னாள் தலைவர் முத்துகுட்டி பாண்டியன் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.\nபிசான பருவ சாகுபடி வடக்கு பச்சையாறு அணை திறப்பு\nவழக்கு நிலுவையால் ஹெச்.எம் புரமோஷன் கட் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெற்ற 65 உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்கள்\nதிருச்சி மத்திய சிறையில் ப���ரட், குக்கிஸ், கேக் தயாரிப்பு கைதிகள் தீவிர ஒத்திகை\nஇனி ஒரு மாணவரின் கேள்வித்தாளை போன்று மற்றொன்று அமையாது நீட், ஜெ.இ.இ தேர்வுகளுக்கு லட்சக்கணக்கில் தயாராகும் கேள்விகள்\nதமிழக முகாம்களில் உள்ள அகதிகள் மீண்டும் இலங்கை செல்ல ஆர்வம் : 20 நாட்களில் 20 பேர் கிளம்பினர்\nவீட்டில் திருட்டு போனால் மை தடவி பாருங்கள் : மந்திரவாதியிடம் அனுப்பும் இன்ஸ்பெக்டரால் பரபரப்பு\nதமிழக பொதுப்பணித்துறை படகில் பெரியாறு அணைக்கு சென்ற கேரள அதிகாரிகளால் சர்ச்சை\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால் தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...\n22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்\nசீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு\nநீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/tutorials/photoshop-tutorials/text-blast-effect/", "date_download": "2018-07-21T23:24:02Z", "digest": "sha1:CAB2Y5I6A3TNN77ZA3MILR5TQ4UOBFUP", "length": 7139, "nlines": 129, "source_domain": "www.techtamil.com", "title": "Photoshop Tutorial on Text Blast Effect – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nஅழகான எழுத்துக்கள் உருவாக்க நாம் பல டுடோரியல்களை பார்த்திருக்கிறோம். அதில் இதுவும் ஒன்று. மிக எளிதானது 2 நிமிடத்திற்குள் கற்றுக் கொள்ளலாம் 🙂 .ஏதேனும் ஐயம் இருந்தால் தெரிவிக்கவும்.\nஒரு புகைப்படத்தை எவ்வாறு கையில் வரைந்தது போல் உருமாற்றுவது என்று இதற்கு முன் செய்முறை காட்டப்பட்டது. இப்பொழுது அதையே இன்னும் அழகாக வேறு முறையில் எவ்வ...\nPhotohshop software ன் உதவியுடன் பல புகைப்படங்களை ஒன்றாக்கி , புதுவிதமான ஒரு இயற்கை சூழலை உருவாக்குவது எவ்வாறு என்பது பற்றி இந்த பதிவில் விளக்கப் பட்ட...\nஇப்பகுதியில் photoshop software கு தேவையான brush (பிரஷ் ) தரப்படும். இதை நீங்கள் பதிவிறக்கம் செய்து உபயோகப் படுத்திக் கொள்ளலாம் http://www.ziddu...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nHTC HD7 மொபைலின் திறனாய்வு\nபுதியவர்களுக்கு: படத்தில் உள்ள ஒரு பொருள் பிரதிபலிப்பாகத் தெரிய.\nதிரைப்படச் சுருள் போன்ற ஒரு பின்னணியில் புகைப்படங்களை உருவாக்க\nஉங்களின் முகத்தை Terminator அர்னோல்ட் போல மாற்ற\nஐகான்களை இலவசமாக டவுன்லோட் செய்ய ஒரு தளம்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nபுதியவர்களுக்கு: படத்தில் உள்ள ஒரு பொருள் பிரதிபலிப்பாகத்…\nதிரைப்படச் சுருள் போன்ற ஒரு பின்னணியில் புகைப்படங்களை…\nஉங்களின் முகத்தை Terminator அர்னோல்ட் போல மாற்ற\nஐகான்களை இலவசமாக டவுன்லோட் செய்ய ஒரு தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2015/04/blog-post_7.html", "date_download": "2018-07-21T23:16:05Z", "digest": "sha1:QTC5OJGPORW6TIHLVG6WZ3UEQLTNCQFA", "length": 51479, "nlines": 444, "source_domain": "engalblog.blogspot.com", "title": "போராட்டங்கள் | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nயவனராணியும், கடல்புறாவையும் எழுதிய சாண்டில்யனின் பன்முகத் திறமையைச் சொல்லும் நூல். அவரது போராட்டங்களை அவரே சொல்லியிருக்கிறார் - நகைச்சுவை மிளிர.\n76 இல் குமுதத்தில் வந்த தொடர். அவ்வப்போது நிறைய எதிர்ப்புக் கடிதங்களும் வந்திருக்கின்றன என்று தெரிகிறது. என் வீட்டில் பைண்டிங் கலெக்ஷனில் முன்பே பார்த்த நினைவு. ஆயினும் இந்தப் பு.க.காயில் வாங்கி விட்டேன்\nகொஞ்சம் வளைத்து நீட்டி, சுருக்கமாகச் சொல்ல வேண்டிய விஷயங்களையும் சுற்றி வளைத்துச் சொல்கிறார் என்று தோன்றியது. அதுதானே அவர் பாணி\nஆங்கிலப் பத்திரிகைக்கு மட்டுமே மதிப்பு என்று இருந்த நாளில் சுதேசமித்திரன், ஹிந்துஸ்தான் போன்ற பத்திரிகைகளின் விற்பனையை உயர்த்த வெகுவாக உதவியது,\nபத்திரிகையாளர்களுக்காகச் சங்கம் என்ற ஒன்றை நிறுவ முதன் முதலில் குரல் கொடுத்து, பாடுபட்டு, தான் மதிப்பு வைத்திருந்த பெரியவர்களுடனேயே கருத்து மோதல் ஏற்பட்டு அவர்கள் கருத்துகளையும் ஜெயித்து, சங்கம் அமைத்த வரலாறு,\nபத்திரிகையாளர்களுக்காக முதன் முதலில் ரிட்சி ஸ்ட்ரீட்டில் ஒரு இடத்தை விலைக்கு வாங்கி, (நண்பர்களான மகாராஜபுரம் சந்தானம், நாகையா, சித்தூர் சுப்பிரமணியம் போன்ற பெரும் வித்வான்களை வைத்து கச்சேரிகள் நடத்தி) அதில் வசூலான பணத்தைக் கொண்டு கட்டிடம் கட்டியது,\nதியாகையா, அம்மா போன���ற படங்களுக்கு வசனம் எழுதி அந்தப் படங்கள் பெரும் வெற்றி பெற்றது, ('என் வீடு' என்ற படத்தைப் பற்றியும் சொல்கிறார். பெரும் வெற்றி பெற்ற படம், நாகையா நடித்தது என்றும் சொல்கிறார்)\nபுத்தகத்தின் பெரும்பாலான பகுதிகள் 'மனிதன்' என்கிற அவ்வை டி கே ஷண்முகம் அவர்களின் நாடகம், பின்னர் அதே நாடகம் திரைப்படமாக வந்தபின்னும் அதன் கதைக் கருவை விமர்சனம் செய்து, அதனால் வந்த பதில்களுக்கு பதில் சொல்லி என்று அந்தச் சண்டை பற்றியே எழுதி, பாதி புத்தகம் அதிலேயே போய்விடுகிறது.\nநிறைய இடங்களில் ராஜாஜியை வம்புக்கு இழுத்திருக்கிறார்\n1935 களில் ஆங்கிலப் பத்திரிக்கை நிருபர்களின் ஆரம்பச் சம்பளம் 250 ரூபாயாம். தமிழ்ப் பத்திரிக்கை என்றால் தினமணியில் 60 ரூபாயாம்.\nமகாத்மா காந்தியுடன் ஒரு பத்திரிகையாளராக ஒரு வாரம் தங்கியிருந்திருக்கிறார்.\nதீரர் சத்தியமூர்த்தி - ராஜாஜி பனிப்போர் பற்றி லேசாக சொல்லி இருக்கிறார். இதற்கும் மறுப்பு வந்து பதில் அளிப்பதில் சில பாராக்கள் சத்தியமூர்த்தி இவர் எழுதிய முதல் அரசியல் நாவல் 'பலாத்காரம்' என்கிற புத்தகத்துக்கு முன்னுரை எழுதி இருக்கிறாராம். விற்பனை வரியை தமிழகத்தில், ஏன் இந்தியாவிலேயே முதன் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை ராஜாஜிக்குத்தானாம்\n'உதயபானு'வும், 'இளையராணி'யும் அவர் எழுதிய முதல் சரித்திரக் கதைகள் என்று தெரிகிறது. அவை சுதேசமித்திரன் ஞாயிறுமலரில் வெளியிட்டிருந்திருக்கிறார் (அவர்தான் அந்த இதழுக்குப் பொறுப்பு. வார அனுபந்தம் என்று இருந்த பெயரை ஞாயிறு மலர் என்று மாற்றியதும் இவர்தானாம்)\nஇப்படிச் சுவாரஸ்யங்கள் இருந்தாலும், அவர் எழுதிய புகழ் பெற்ற சரித்திர நாவல்களான யவனராணி, கடல்புறா, ஜலதீபம் காலத்துக்கு எல்லாம் அவர் வருமுன்னரே போராட்டங்களை முடித்து விடுகிறார்.\nLabels: சாண்டில்யன்., படித்ததன் பகிர்வு\nசாண்டில்யன் எழுத்துலகில் புரட்சி வீரன் அவர் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் பிண்ணனியில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.\nஉண்மைதான் இவர்களின் சுவடுகள் எப்போதும் வாழந்து கொண்டிருக்கிறது த.ம1\nவலைப் பதிவில் சரித்தர நாவல்கள் பற்றி கீதா சாம்பசிவம் எழுதி வருகிறார் . இப்போது நீங்கள் சரித்திர நாவலாசிரியர் பற்றி. இவர்கள் எழுதியதை எல்லாம் படித்து சரித்திர கால மாகிவிட்டதுஒரு சிறு சம்பவத்த��யும் வள வளான்னு சாண்டில்யன் எழுதி வந்தது ஏனோ நினைவுக்கு வருகிறது\nயவனராணி, கடல்புறா, ஜலதீபம் பற்றி எல்லாம் எழுதலைன்னா ,அப்புறம் எதுக்கு சாண்டில்யன் என்ற பெயரில் 'போராட்டத்தை ' வெளியிட்டார் :)\nஎழுத்தாளர் சாண்டில்யனின் போராட்டங்கள் என்ற நூலைப் பற்றி விமர்சனம் சிறப்பாக எழுதியுள் ளீர்கள்.சாண்டில்யன் வர்ணனை அதிகம் கொடுத்து எழுதுவார்.சிறந்த எழுத்தாளர்.அவரை நினைவு ௬ர்ந்தமைக்கு நன்றி.யவனராணி இளையராணி கதைகளை படித்துள்ளேன். ஆனால் கதை இப்போது நினைவில்லை. நேரம் கிடைத்தால் மீண்டும் படிக்கலாம்.\nசாண்டில்யனின் தொடர் கதைகள் சுவாரஸ்யமானவை. ஆனால் என் ஓட்டு தேவனுக்குத்தான்.\nபோராட்டத்தை வாசிக்க வேண்டும்.... நன்றி...\nசாண்டில்யன் நாவல்களைத் தேடி அலைந்ததும், வாராவாரம் புத்தகங்களை வாங்கி, தொடரைச் சேமித்து தைத்து தனியொரு நூலாக பாதுகாத்ததும் நினைவிற்கு வருகின்றன நண்பரே\nபோராட்டங்கள் நூலினை அவசியம் வாங்கிப் படிப்பேன்\nபடிக்கணும்னு ஆர்வத்தை தூண்டுதே.. சாண்டில்யன் அவர்களின் படத்தை இன்றுதான் முதன் முதலில் பார்க்கிறேன்.\nபடிக்கணும்னு ஆர்வத்தை தூண்டுதே.. சாண்டில்யன் அவர்களின் படத்தை இன்றுதான் முதன் முதலில் பார்க்கிறேன்.\nகுமுதத்தில் வந்தப்போப் படிச்ச நினைவு இருக்கு. ஒரு சமூகக் கதையும் குமுதத்தில் எழுதி இருக்கார். அதிலும் வர்ணனைகள் எல்லாம் அதீதமாக இருக்கும். காளிதாசனைக் கரைச்சுக் குடிச்சவர் ஆச்சே யவனராணி டவுன்லோடு பண்ணி வைச்சிருக்கேன். மன்னன் மகள் பேப்பராக இருக்கு யவனராணி டவுன்லோடு பண்ணி வைச்சிருக்கேன். மன்னன் மகள் பேப்பராக இருக்கு கடல்புறா குமுதத்திலே வந்தப்போப் படிச்சது. ராஜமுத்திரையும் அப்போப் படிச்சது தான். அதுக்கப்புறமும் மராட்டியர்களை வைத்து ஜலதீபம்னு ஒண்ணு எழுதினார். பாதி படிச்ச நினைவு இருக்கு. முழுதும் படிக்கலை கடல்புறா குமுதத்திலே வந்தப்போப் படிச்சது. ராஜமுத்திரையும் அப்போப் படிச்சது தான். அதுக்கப்புறமும் மராட்டியர்களை வைத்து ஜலதீபம்னு ஒண்ணு எழுதினார். பாதி படிச்ச நினைவு இருக்கு. முழுதும் படிக்கலை :))) கன்னிமாடம் ஆதிகாலத்தில் எழுதியவற்றில் ஒன்று.\nகில்லர்ஜீ, ரூபன், ஜி எம் பி ஸார், பகவான்ஜி, கமலா ஹரிஹரன், பழனி.கந்தசாமி ஸார், (முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தேர்தலில் தேவனுக்கும��, இவருக்கும்தான் போட்டி. தேவன் வெற்றி பெற்றாராம். அதைப் பற்றியும் எழுதி இருக்கிறார்), டிடி, கரந்தை ஜெயக்குமார், கோவை ஆவி (நிறைய பேர்களுக்கு அவர் படத்தைப் பார்த்ததும் ஒரு சின்ன ஏமாற்றம் வரும் அவரா இவர்\nசாண்டில்யன் படைப்புகள் என்னிடம் நிறைய இருக்கிறது கீதா மேடம்.\nசாண்டில்யன் நாங்கள் இருவருமே நிறைய வாசித்திருக்கின்றோம். சுவாரஸ்யமாக இருக்கும் என்றாலும் சில இடங்களில் கொஞ்சம் என்ன நல்லாவே நீட்டி எழுதியிருப்பார்...ஆனால் சுவாரஸ்யமான எழுத்தாளர் குமுதத்தில் இவரது கதைகள் அப்போது பிரபலம்...\n(கீதா: சாண்டில்யன் என்றாலும் தேவன் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். அவரது எங்கள் குடும்பம் பெரிது புத்தகத்திலிருந்து பஒரு குறிப்பிட்ட பகுதி எடுத்து அதை நாடகத்திற்க்கா வசனம் எல்லாம் எழுதி என் இயக்கத்தில் கல்லூரியில் நடித்தும் ...செய்திருக்கின்றோம்..நல்ல ஹாஸ்யம் இழையோடும் எழுத்துக்கள். அதனால் மிகவும் பிடிக்கும்...ஜஸ்டிஸ் ஜகன்நாதன், லக்ஷ்மி கடாக்ஷம், மிஸ்டர் வேதாந்தம்...துப்பறியும் சாம்பு மிகவும் பிடிக்கும்..சிஐ டி சந்துரு....இப்படி கல்லூரியில் நிறைய வாசித்தது உண்டு. அதுக்கு அப்புறம் சீரோ.....சுத்தம் வாசிப்பு இல்லாமல் ஆனது ....சூழ்நிலையால். மீண்டும் இப்போது...)\nஅவரின் சில புத்தகங்கள் படித்திருக்கிறேன். போராட்டங்கள் எனும் புத்தகம் பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன்....\nபடிக்கத் தூண்டுகிறது உங்கள் பதிவு.\nமிக அருமை. யவனராணி படித்துக்கொண்டிருக்கிறேன்..\nபோராட்டங்கள் தொடரை வந்தபோதே படித்தது தான். சாண்டில்யனின் மலைவாசல் புத்தகத்தை நான் படித்த போது ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். சில வருடங்கள்முன்வரை அவர் கதைகளின் வருடாந்திர ரிவிஷன் இருக்கும்.. மனப்பாடம்...\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nலிஃப்ட் : 'சில்லறை பொறுக்கினேன்' அனுபவம் தொடர்ச்...\nஅலுவலக அனுபவங்கள் : தமிழ்ச் சண்டை.\n'திங்க'க் கிழமை :: மைசூர் போண்டா.\nஞாயிறு 303 :: பொன்மாலைப் பொழுது\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150424 :: சிரிக்க சிரிக்க \nதிரை - எஸ் எல் பைரப்பா\n'திங்க'க்கிழமை : சுண்டை வத்தல்\nஞாயிறு 302 :: ஜாம��� எங்கே\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 20150417 :: ராமசாமி\n'திங்க'க்கிழமை : அம்மிணிக் கொழுக்கட்டை\nஞாயிறு 301 கிழக்கு கடற்கரை சவாரி\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 20150410 : நாகேஷ் - அன்பே வா...\nநாய்களின் துக்கம், மிரண்ட குழந்தை, டிமென்ஷியா - ட...\n'திங்க'க்கிழமை : எண்ணெய்ப் பழையது.\nஞாயிறு 300 :: எங்களை மறந்துடாதீங்க\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 20150403 :: படத்தின் பெயர் பொ...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\nஒரு இட்லி பத்து பைசா\nதலை வாழை இலை போட்டு... - *தலை வாழை இலை போட்டு...* ஆய கலைகள் அறுபத்து நான்கில் சமையலும் ஒன்று. பரிமாறுவது அதில் இடம் பெறுமா என்று தெரியவில்லை. ஆனால் பரிமாறுவது ஒரு கலைதான். எங்க...\n1123. காந்தி -36 - *30. சிறைகள் நிரம்பின* *கல்கி* *கல்கி’* ‘*மாந்தருக்குள் ஒரு தெய்வம்*’ என்ற தொடரில் 1948 -இல் எழுதிய 30-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் . [ இந்தத் தொடர் மு...\nதென்பரங்குன்றம் - பகுதி 2 - அடுத்து நாங்கள் வாகனம் நிறுத்தும் இடத்திற்குப் போனபோது அங்கு ஒரு விழா நடந்தது அது என்ன விழா யார் யாருக்கு நடத்தியது என்பதை அடுத்த பதிவில். என்று சொல்லி இர...\nஇந்த மூன்று நாட்கள் பெண் தெய்வங்கள்.... - “இந்த மூன்று நாட்கள் பெண் தெய்வங்கள் கோவிலுக்குள்ள இருக்க மாட்டார்கள்ன்னு சொல்லுங்க.” நேத்தைக்கு தமிழ்நாட்டில் ஆன்மீக அன்பர்களை மிகவும் புண்படுத்திய வாசகம்...\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர் அணி – நைட்டி – மால்புவா – அன்பான அழைப்பு - *ராஜா காது கழுதைக் காது* மேலும் படிக்க.... »\nஅன்பின் ஆரூரர் 1 - இன்று ஆடிச��� சுவாதி... வன் தொண்டர் என்று புகழப்பெற்ற நம்பி ஆரூரர் வெள்ளை ஆனையில் ஆரோகணித்து திருக்கயிலாய மாமலைக்கு ஏகிய திருநாள்... சுந்தரருடன் அவரது நண்பரா...\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு - தில்லி வாயுசுதா நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ள தஞ்சாவூர் அனுமார் கோயில்கள் நூலின் வெளியீட்டு விழா 7 ஆகஸ்டு 2015இல் தஞ்சாவூரில் நடைபெற்றது. அவ்விழாவில் கல...\nபுகைப்படங்கள் பகிர்வு. - மேக நாதன் .. மேகங்களில் ஒழிந்து மறைந்து வேகமாக மாயமாகி போரிடுவதால் மேக நாதன் என்னும் பெயர் சந்தேகமின்றி நிலைத்து போனதோ.. அசுரகுல பிள்ளை எனினும். அவனின் நல...\nஒரு சின்ன பொய் :) சொல்லிட்டேன் - நான் ஒரு சின்ன பொய் சொல்லிட்டேன் அதை பொய்னு சொல்றதவிட செய்த தவறை சொல்லாமல் மற...\n இந்த 4 கால் வளர்ப்புப் பிராணிகள், இன்னும் குருவிகள், பறவைகள் எல்லாத்துக்கும் எங்க வீடு தான் பிரசவ ...\nயாத்திரை தொடர்கிறது கோவில்கள். - காசி விஸ்வநாதர். ஸ்ரீ துர்கா தேவி சரணம். ஜகன்மாதா துர்கா தேவி கோவில் வல்லிசிம்ஹன் கண்விழித்ததும் முதலில் நினைவுக்கு வந்தது ஸ்ரீ துர்கா தேவி கோவில் தான் வஞ...\nதமிழனின் பண்பாடு - நட்பூக்களே... நான் வியந்து சந்திக்க நினைக்கும் மனிதர்களில் தந்தி தொலைக்காட்சி நிருபர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களும் ஒருவர். அது தற்போது வேண்டாம். என்ற ம...\nஅங்கதன் - அங்கதன் ---------------- இலக்கியச் சுவை (அங்கதன் ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவ��டம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்��ிழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mangaimano.wordpress.com/category/hobbies/", "date_download": "2018-07-21T22:54:59Z", "digest": "sha1:EJ2XXZKRLTIOOSS26A4WZMBYNPXR47MK", "length": 22355, "nlines": 155, "source_domain": "mangaimano.wordpress.com", "title": "Hobbies | Mangaimano", "raw_content": "\nவிலங்குகளை விளங்குவோமா ~ 1\nмαηgαιMano on ஈகரை கவிதைப் போட்டி-1\nRamalakshmi Rajan on ஈகரை கவிதைப் போட்டி-1\nмαηgαιMano on உலகின் பொற்காலம்-2012\nмαηgαιMano on விலங்குகளை விளங்குவோமா ~2\nRamalakshmi Rajan on விலங்குகளை விளங்குவோமா ~2\nவிலங்குகளை விளங்குவோமா ~ 1\nஅடுத்த நாள் படகு சவாரிக்கு ஆயத்தமானோம்….(JLR resorts)விடுதி மேலாளர் எங்களிடம் இங்கு உங்களுக்கு அதிர்ஷ்டமென்றால் சிறுத்தைகளை மற்றும் புலிகளை காணமுடியும் என்றார்.நான் அப்பாவியாய் பன்னர்கட்டா ஜூவில் நிறைய புலிகள் பார்த்திருக்கிறேன்,வெள்ளைப்புலிகள் கூட பார்த்திருக்கிறேன் என்று சொல்ல ,அவர் முகத்தில் கோபம் படர்ந்தது :D.ஆம் கூண்டில் அடைத்து ரோட்டி துண்டு போல் மாமிசம் கொடுத்து வளர்க்கப்படும் புலிகளுக்கும்,காட்டில் டெர்ரராய் விலங்குகளை வேட்டையாடி வாழும் புலிக்கும் வித்தியாசம் உண்டுதான் \nஅந்த விடுதி முன்னொரு காலத்தில் வேட்டையாடுவதற்கு மைசூர் மகாராஜா தங்கியிருக்கும் இடமாம் . கபினி அணைக்கட்டின் ஆற்றேரக்குட்டை(backwaters) கரையில் விடுதி அமைந்திருந்தது .இந்த மூன்று மணி நேரப் பயணம் தரப்போகும் அனுபவங்களை எதிர்நோக்கி சூரிய உதயத்திற்கு முன் படகில் சில வெளிநாட்டு பயணிகளும் ஒரு கைடுமாக(guide) அமர்ந்தோம். அந்த கைடுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு மறக்கமுடியாத நினைவுதான்.இந்த காட்டுபகுதியில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் ஏராளம் ஏராளம்.அதில் கண்ணில் படும் சொற்ப காட்சிகளும் நமக்கு தரும் ஆச்சிர்யத்திற்கும் பிரமிப்புக்கும் ஈடு இணையே இல்லை. national geography,animal planet,discovery channel பிரியர்கள் நிச்சயம் சபாரியை(safari) (இழக்கக் கூடாது. ​\nகுளிரில் நடுங்கும் காட்டிற்கு கதகதப்பு தருவதற்காக இயற்கை அன்னை சூரியனை மூட்டிவிட்டது போன்று,மெதுவாய் சூரியன் எழுந்து கொண்டிருந்தது .. அங்கு அந்த நீரில் இருந்த சில இறந்த மரங்களில் (dead woods)பறவைகளும் குளிர்காய வந்திருந்தன ………. நாங்களும்​ பக்கத்தில் தெரியும் கிராமத்தின் கொல்லைப்புறத்தையும் ,கபினி கரையோரத்தில் இருக்கும் மற்ற விடுதிகளையும் பார்த்து கொண்டே எழில் மிகுந்த மரங்களையும்,வரிவரியாய் அசைந்து செல்லும் நீரழைகளையும் ரசித்துக்கொண்டு வந்துகொண்டிருந்தோம். Read the rest of this entry »\nபெயிண்டர் ஆப் தி வின்ட் (painter of the wind)\nமற்ற கொரியன் நாடகங்களிலிருந்து சிறிது மாறுபட்ட நாடகம் அதிகம்.பொதுவாக கொரியன் நாடக பிரியர்கள் அதன் மனக்கிளர்ச்சியை ஏற்படுத்த கூடிய நட்பு, நிறைய காதல் கொஞ்சம் சோகம் இவற்றால் கவரப்படிருப்பர்.இதில் இன்னொரு வகை ஓவியத்தின் அழகுணர்ச்சியும்,அவர்களது கலாச்சாரமும் அதிகமாய் ஈர்த்து விடும் .இதில் ஒவ்வொரு நிமிடமும் நாம் நூறு சதவிகிதற்கும் மேலாக ரசிகர்களாய் உணர்ந்து கொண்டிருப்போம்.நிச்சயம் இந்த படம் ரசிகர்கள் பலரை,\n1)ஒவியார்களாக்கி இருக்கும் 2)படைப்புகள் மீதும் படைப்பாளிகள் மீதும் மரியாதையை ஏற்படுத்தி இருக்கும் 3)நமக்கு ஏன் ஓவியத்திறமை இல்லை என்று வருந்த வைத்திருக்கும்.\nஇதில் ஒரு பெண்தான் ஹீரோ .அதுவும் நமது மூன் கங் எங் அதாங்க மை லிட்டில் பிரைட்,இந்த பெண்ணின் நடிப்பால் நம்மை மறுபடியும் ஈர்த்துவிட்டார்.ஓவியருக்கு பிறந்த ஓவியம் …துடுக்கான ஓவிய பள்ளி மாணவன்,ஏன் அவள் மாணவன் ஆனான் எப்படி ஒரு ஓவியம் அவள் வாழ்கையை எனும் கப்பலை திசை திருப்புகிறது ,ஒளி விளக்காய் ஒரு ஆசிரியர் கிடைக்க போய் சேர வேண்டய இடத்திற்குத்தான் போய் சேர்ந்ததா என்பது தான் கதை.\nஒவ்வொரு கதாபாத்திரமும் எதார்த்தமாய் வாழ்ந்திருக்கின்றன.ஆர்ப்பாட்டமாய் முகபாவனைகளும் சம்பந்தம் இல்லாத உரத்த உரையாடல்களும் இந்த நாடகத்தில் இல்லவே இல்லை.\nஇதில் அனைவரும் நடிப்புமே எதார்த்தமே ……இதில் நட்பு,காதல்,பாசம்,குரு பக்தி என்று உறவுகளின் அனைத்து உன்னத உணர்ச்சிகளுக்கும் உயிர் தந்திருக்கிறார்கள்.அவர்களது பண்டைய கலாசாரத்தின் மீது நம் மதிப்பு இன்னும் உயர்கிறது.\nஇதன் கதை உங்களுக்கு ஆயிரம் தளங்களில் கிடைக்கும்.அதனால் நான் சொல்லவில்லை.இந்த நிமிடம் கூட உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இந்த நாடகம் பார்க்கபட்டு கொண்டிருக்கும்.\n1)சின் யூன்புக்காக நடித்திருக்கும் நமது குட்டிப் பெண்(துடுக்கான பார்வையும்,ஓவியம் வரையும் பொழுது தெரியும் ஆர்வமும்,பெண்ணாக வெட்கப்படும் நேரங்களிலும் ..இந்த மாடர்ன் ஆர்ட் ஈர்க்கிறது).\n2)சின் யுன் மீது காதலில் விழும் அழகும் திறமையும் நிறைந்த விலை மாது(அழகாக இருக்கிறது அவரது மொழியும் ,பாவனைகளும் இந்த அழகிய ��ெண் ஓவியத்தின் மீது காதலும் இரக்கமும் ஏற்படுத்துகின்றன ).3)வில்லியாக வரும் மா மா (ஆர்பாடமில்லாமல் கண்களிலும் உதடுகளிலும் வெறுப்பை எற்படுதிருக்கிறார்).\n4)சின் யூன் புக்கின் அண்ணன் (குட்டிபெண்ணுக்கு அரணாகவும்,தங்கைக்காக தந்து உயிரையும் கொடுத்து நமது அன்பையும் அனுதாபத்தையும் பெறுகிறார்).\n5) வாத்தியார் சின் யுங் (திறமையை மதிக்கும் திறமை சாலியான குரு,அரசரிடம் மாணவனுக்காக வாதாடும் போது அவர்மேல் உள்ள மதிப்பை உயர்த்துகிறார்) .\n6)மதிப்பிற்குரிய அரசர் (தந்து தந்தையின் மீதுள்ள அன்பையும் பாட்டியின் வஞ்சனைகளை உணர்ந்து ,எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நீதி கூறாமல்,உண்மைக்கு செவி கொடுக்கிறார்,திறமை சாலிகளை மதித்து,அவர்களின் ஓவியத் திறமையினைக் கொண்டு செம்மையான ஆட்சி எப்படி செய்கிறார் என்பது நமக்கு புதுசு தான்).\nஇது போக ஓவியப்பள்ளியில் நண்பர்கள் கூட்டம்,பொறாமைப் படும் கூட்டம் என்று பல வகை அரசியல்களை (திறமை சாலிகள் எப்படி அமுக்கப்படுகின்றனர் என்பதற்கு பல்வேறு உதாரணங்கள்.\nஇந்த படத்தினால் கதாசிரியரையும் ,அதற்கு மெனக்கட்டு உயிர் தந்த இயக்குனரையும் ,வாழ்ந்திருக்கும் நடிகர்களையும்,அட்டகாசமான பின்னணி இசையும்,பிரமிப்பூட்டும் ஓவியங்களையும் நாம் பாராட்டியே ஆக வேண்டும் .\nகாலத்தால் அழியாத காவியமாய் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை :p\nகலை ரசிகர்கள் பார்க்க வேண்டிய படம் \nதரவிறக்கம் செய்ய (20 series)\nஈகரை கவிதை போட்டி நடந்து முடிந்தது ஆரம்பமே அமர்க்களம்முதல் பரிசு எனது கவிதைகளுக்கு \nஅன்புள்ள ஈகரைக்கும்,தேர்வுசெய்த உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகள் \nமேலும் மேலும் ஈகரை இணையதள தமிழ் சேவையைத் தொடர்ந்து வானுயர வளர எனது மனமார்ந்த\nகவிதைக் களஞ்சியம் ,செய்திக் களஞ்சியம், தகவல் தொடர்பு தொழில் நுட்பம்,பொழுதுபோக்கு,பெண்கள் பகுதி,ஆன்மீகம்,மருத்துவ களஞ்சியம் என்று பற்பல தகவல் குவிப்புகளை உள்ளடக்கிய இணைய தளம் eegarai.net\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://sparthasarathy.biz/crosswords/apaku128sol.html", "date_download": "2018-07-21T23:10:13Z", "digest": "sha1:DNYKFZN2EZDZOJ5YGSSIZISFMLWJTGPN", "length": 4644, "nlines": 39, "source_domain": "sparthasarathy.biz", "title": "அபாகு (அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து) � - Amritha Parthasarathy Tamil Cryptic Crssword - 128", "raw_content": "\n1 அம்ருதா, பார்த்தசாரதி குறுக்கெழுத்து 128 -ஜூலை 2016 (03-07-2016) - விடை���ள்\n3. முதல் ஈழத்து சான்றோர் மூவர் அலையென விட்டுவிட்டுக் கலந்த வடகீழ்க் கோடி (3, 2)\n6. சோழநாட்டு ஜோஸ்யரிடம் நடுப்படம் ஒதுக்கி இடைப்பழம் எடுத்த சிசு (4)\n7. காஞ்சி ராஜன் தலை நுழைத்த அண்டை நாட்டு நகரம் (4)\n8. ஒன்றுக்கொன்று விரைவாக வேலை செய்யும் விதம் ஸ்வாமிக்கும் அந்தாதி சேர்க்கும் (6)\n ஒன்று விட்டுக் கலந்தால் வினையாக முடியலாம் (6)\n14. காயத்திரி அலைய வேண்டாம் , லட்சுமியுடன் சேர கொஞ்சநாள் பொறு (4)\n15. முதியவரே தலைவிட்டு உடல் முதலில் வந்தால் விவசாயியே (4)\n16. இன்பம் தோன்ற வெளிப்புறங்கள் தலை , மெய்கள் காட்ட வேண்டாம் (5)\n1. குப்பன் தவறை தன் இழப்பால் மாற்றிய கற்குமிடம் (5)\n2. அங்கிருக்கும் பொருள் தலையிழந்ததால் கிடைத்த கவுரவம் (5)\n4. இசைப் பயிற்சி நலம் தரும் (4)\n5. ஆதி மூடரின் ஸ்வரமில்லா சர்ச்சை தரும் மயக்கம் (4)\n9. ரம்யாவை முதலில் அழகுடன் கண்டதில் கலாட்டா (3)\n10. மணம் புரிய முடியாத கிழவி திரும்பி வடிவானவள் ஆனாள் (5)\n11. தனவானாக்கும் கோடு மீன் கையில் இருக்குமோ \n12. ஸ்வீகாரம் கொடு , தவி (4)\n13. தலை கிள்ளிய மொட்டு விதைத்தலை ஆசைப்படு (4)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/09/500.html", "date_download": "2018-07-21T23:10:06Z", "digest": "sha1:YJCOAYOFG4JCAYMGUTNL27KUSIJWKT6G", "length": 3070, "nlines": 39, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சந்தையை புனரமைக்க அமைச்சர் ரவூப் ஹக்கீம் 500 மில்லியன் நிதி ஒதுக்கீடு", "raw_content": "\nசந்தையை புனரமைக்க அமைச்சர் ரவூப் ஹக்கீம் 500 மில்லியன் நிதி ஒதுக்கீடு\nபொத்துவில் பொதுச் சந்தையை புனரமைப்பு செய்வதற்கான ஆரம்பவேலைகளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று (16) ஆரம்பித்து வைத்தார்.\n”தோப்பாகிய தனிமரம்” பொருந் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 17ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் இவ்வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nநகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் 500 மில்லியன் ரூபா செலவில் இப்பொதுச் சந்தை புனர் நிர்மாணிக்கப்டவுள்ளது.\nஇந்நிகழ்வில் சுகாதார பிரதியமைச்சர் பைஸல் காசிம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். நஸீர், மாகாண சபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், ஏ.எல். தவம், பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அப்துல் வாசித், கட்சியின் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_detail.asp?Nid=367247", "date_download": "2018-07-21T23:19:09Z", "digest": "sha1:6SQ66KDW43AC2T7KHKEO3MCCWBMYQYOG", "length": 8706, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பென்னாகரம் பகுதியில் அரிவாள், கத்தி தயாரிப்பில் வட மாநிலத்தினர் மும்முரம் | In the Pennakuram area of ​​the Ariwal, the knife is produced in the North by the North - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபென்னாகரம் பகுதியில் அரிவாள், கத்தி தயாரிப்பில் வட மாநிலத்தினர் மும்முரம்\nபென்னாகரம்: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள், பென்னாகரம் பகுதியில் முகாமிட்டு அரிவாள், கத்தி, கோடாரி போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்கின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் லம்பாடி சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். இவர்கள் நாடோடிகளாக பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தங்களுக்கு தெரிந்த கைத்தொழிலை செய்து பிழைப்பு நடத்துகின்றனர். இந்நிலையில், பென்னாகரம் ஒகேனக்கல் சாலையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிலர், குடும்பத்தினருடன் கூடாரம் அமைத்து தங்கியிருக்கின்றனர். அவர்கள் அரிவாள், கோடாரி, கத்தி போன்ற ஆயுதங்களை தயார் செய்து விற்பனை செய்கின்றனர். பெண்கள், சிறுவர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஅவர்களை அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் பார்க்கின்றனர். அதிகாலை முதலே அரிவாள், கத்தி தயாரிப்பில் ஈடுபடும் அந்த மக்களிடம் விவசாயிகளும் பொருட்களை வாங்கி செல்கின்றனர். இது குறித்து லம்பாடி சமூகத்தினர் கூறியதாவது: எங்கள் பிழைப்பே ஊர், ஊராக சென்று அரிவாள், கோடாரி, கத்தி போன்றவற்றை அங்கேயே தயாரித்து, உடனுக்குடன் விற்பனை செய்வது தான். உழைத்து பிழைப்பதை தான் நாங்கள் உண்மையாக கொண்டுள்ளோம். மற்றபடி சினிமாவில் வருவது போன்றவை பற்றியெல்லாம் எங்களுக்கு தெரியாது. அன்றாடம் கிடைக்கும் சொற்ப வருமானத்தை கொண்டு குழந்தைகளுடன் வெயில், பனி பார்க்காமல் உழைத்து வருகிறோம். மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் உள்ள மக்கள், எங்கள் போன்றவர்களிடம் பொருட்களை தயக்கமின்றி வாங்குகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nபென்னாகரம் அரிவாள் கத்தி வட மாநிலத்தினர் மும்முரம்\nவழக்கு நிலுவையால் ஹெச்.எம் புரமோஷன் கட் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெற்ற 65 உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்கள்\nதிருச்சி மத்திய சிறையில் பிரட், குக்கிஸ், கேக் தயாரிப்பு கைதிகள் தீவிர ஒத்திகை\nஇனி ஒரு மாணவரின் கேள்வித்தாளை போன்று மற்றொன்று அமையாது நீட், ஜெ.இ.இ தேர்வுகளுக்கு லட்சக்கணக்கில் தயாராகும் கேள்விகள்\nதமிழக முகாம்களில் உள்ள அகதிகள் மீண்டும் இலங்கை செல்ல ஆர்வம் : 20 நாட்களில் 20 பேர் கிளம்பினர்\nவீட்டில் திருட்டு போனால் மை தடவி பாருங்கள் : மந்திரவாதியிடம் அனுப்பும் இன்ஸ்பெக்டரால் பரபரப்பு\nதமிழக பொதுப்பணித்துறை படகில் பெரியாறு அணைக்கு சென்ற கேரள அதிகாரிகளால் சர்ச்சை\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால் தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...\n22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்\nசீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு\nநீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shakthionline.com/index.php/2017-06-13-12-18-23/item/2394-thiruvallur-veeraragava-perumal-theporsavam", "date_download": "2018-07-21T22:37:31Z", "digest": "sha1:TRIYHZVPDG735CCUIHUNJVE5BXEPDRAY", "length": 6600, "nlines": 52, "source_domain": "www.shakthionline.com", "title": "திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தெப்போற்சவம்", "raw_content": "\nதிருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தெப்போற்சவம்\n108 வைணவத் தலங்களுள் ஒன்றாக போற்றப்படும் திருவள்ளூர் வீரராகவபெருமாள் திருக்கோயிலில் ஆனி மாத விசேஷமாக இன்று (12-07-2018) வீரராகப்பெருமாள் தெப்போற்சவம் நடைபெறுகிறது. 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐந்தடுக்கு இராசகோபுரத்துடன் பிரம்மாண்டமாய் காட்சிதரும் இத் திருக்கோயில் பல்லவர்களால் கட்டப்பட்டது.\nபுரு எனும் முனிவரின் யாகத்தின் பயனாய் பிறந்த சாலிஹோத்ரர் எனும் முனிவர் இத்திருத்தலம் இருக்குமிடத்தில் தவம் செய்து வந்தார். தினமும் அதிதிக்கு படைத்த பின்பு உண்ணபவரான சாலிஹோத்ர முனிவரின் அதிதியாக பெருமாளே வயோதிகர் வடிவில் வந்து உணவு பெற்றார். பசி தீராததாகக் கூறி முனிவரின் பங்கையும் உண்டு பசியாறிய பின்னர் உண்ட களைப்பு தீர எங்கே படுப்பது என முனிவரிடம் கூற, முனிவர் தம் ஆசிரமத்தைக் காட்டினார். அங்கே பெருமாளாக சயனித்தார். \"படுக்க எவ்வுள்\" என்று கேட்டதால் ஊர் பெயர் எவ்வுள்ளூர் என்றும் எவ்வுட்கிடந்தான் என்பது பெருமாள் திருப்பெயருமாயிற்று என்ற இத்திருத்தலத்தின் வரலாறு கூறுகிறது.\nஇக்கோவிலில் மூலவராக வீரராகப் பெருமாள் காட்சியளிக்கிறார். கனகவள்ளி அம்மையார், கனேச ஆழ்வார், கஜலட்சுமி தாயார், கோபாலன், நம்மாழ்வார், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், வேதாந்த தேசிகன், இராமானுஜ ஆச்சாரியார், லட்சுமி நரசிம்மர். ஆகியோருக்கு இங்கு தனித்தனியே சன்னதிகள் உள்ளன. தீராத நோய்களை வீரராகவர் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையில் மக்கள் சிறிய உலோகத் தகட்டில் நோயினால் பாதிக்கப்பட்ட உறுப்பைச் செதுக்கி அந்நோயைத் தீர்த்து வைக்குமாறு கடவுளிடம் கோரிக்கை சமர்ப்பிப்பதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அத்தகைய சிறப்புமிக்க இத்திருத்தலத்தில் ஆனி மாத விசேஷமாக இன்று (12-07-2018) தெப்போற்சவ நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த விசேஷத்தை கண்டு பெருமாளை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வந்துள்ளனர்.\nசந்திர கிரகணம் - திருப்பதி கோயில்கள் நடை அடைப்பு\nவாஸ்து தோஷம் விலக மகாயாகம்\nவாகன யோகம் தரும் கோவை ஈச்சனாரி விநாயகர்\nவழக்குகளைத் தீர்த்து வைக்கும் தண்டுமாரியம்மன்\nபார்த்தசாரதிப் பெருமாள் கோவில் மூலவருக்கு திருமஞ்சன சேவை\nராமநாதபுரம் கோதண்டராம சுவாமி கோவில் உற்சவம் ஆரம்பம்\nபார்த்தசாரதி கோயில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை\nகுரு தோஷம் நீக்கும் குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள்\nதிருப்பதி கோவிந்தராஜபெருமாள் திருமஞ்சன சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-07-21T23:25:15Z", "digest": "sha1:EGAELURRB4U35CN65JLZA2P5CK5JL6B4", "length": 7933, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "எலினர் புயல்: ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்தடை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழ���்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nஎலினர் புயல்: ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்தடை\nஎலினர் புயல்: ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்தடை\nபிரித்தானியாவின் பல பகுதிகளிலும் எலினர் (Eleanor) புயல் வீசியதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான வீடுகளின் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளன.\nவேல்ஸ், இங்கிலாந்து, வட அயர்லாந்து, ஸ்கொட்லாந்து ஆகிய பகுதிகளில் மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் எலினர் புயல் வீசுமென்று, பிரித்தானியாவின் வானிலை நிலையம் நேற்று (செவ்வாய்க்கிழமை) எச்சரிக்கை விடுத்திருந்தது.\nமேற்படி பகுதிகளில் எலினர் புயல் வீசியதைத் தொடர்ந்து வட அயர்லாந்து, இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய பகுதிகளில் மின்தடைப்பட்டுள்ளன.\nவட அயர்லாந்தில் சுமார் 12 ஆயிரம் வீடுகளிலும், இங்கிலாந்தில் சுமார் 2 ஆயிரத்து 700 வீடுகளிலும், வேல்ஸில் சுமார் 460 வீடுகளிலும் மின்தடை ஏற்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, எலினர் புயல் காரணமாக, வீதிகள் பலவற்றில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளமையால், போக்குவரத்துகளில் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.\nபிரெக்சிற்: நிலைப்பாட்டை வெளிப்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மே வலியுறுத்தல்\nபிரெக்சிற்றுக்கு பின்னரான ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவை கோடிட்டு காட்டும் திட்டவரைபு தொடர்பான புதிய த\nபுதிய வர்த்தக உடன்பாடு: அவுஸ்ரேலியாவுடன் பிரித்தானியா பேச்சு\nஎதிர்கால வர்த்தக உடன்பாடுகள் தொடர்பாக அவுஸ்திரேலியாவுடன் விவாதிக்கப்பட்டதாக, பிரித்தானிய வெளிவிவகார\n- பிரெக்சிற் திட்டத்தை பாதுகாக்கும் முயற்சி\nபிரித்தானியாவின் புதிய பிரெக்சிற் திட்டத்தை பிரதமர் தெரேசா மே இன்று (வெள்ளிக்கிழமை) வட அயர்லாந்திற்க\nபிரெக்சிற்: பார்னியர் – டொமினிக் ராப் இடையே முதல் சந்திப்பு\nபுதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரித்தானியாவின் பிரெக்சிற் செயலாளர் டொமினிக் ராப்-இற்கும், ஐரோப்பிய ஒன்ற\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபிரித்தானியாவில் தமிழர் ஒருவர் துணிச்சலான முறையில் கொள்ளையர்களின் துப்பாக்கி முனையில் இருந்து தப்பிய\nசட்டவி���ோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nமுல்லைத்தீவில் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது\nபிரதமர் தலைமையில் தொழில்முனைவோருக்கான விருது விழா\nமில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் கண்டெடுப்பு\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressvelachery.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-07-21T23:19:28Z", "digest": "sha1:AJEV34V5DZNCQV4NSWSSWZOJO6UDMBAL", "length": 3327, "nlines": 76, "source_domain": "expressvelachery.com", "title": "நாளை மாலை முதல் மழை தொடங்கும்: வானிலை மைய இயக்குனர் தகவல் | Express Velachery", "raw_content": "\nநாளை மாலை முதல் மழை தொடங்கும்: வானிலை மைய இயக்குனர் தகவல்\nநாளை மாலை முதல் மழை தொடங்கும் என சென்னை வானிலை மைய இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை குறைந்துள்ள நிலையில் குளிர் காற்று வீசுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நாளை முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.\nPrevious articleபரோட்டா சிக்கன் சால்னா செய்வது எப்படி\nபஸ் கட்டண உயர்வு; ஸ்டாலின் அறிக்கை\nமரத்தில் மோதி, கார் விபத்து; 4 பேர் பலி\nபுத்தாண்டு இராசிபலன் – 2017\nஆன்லைன் ஷாப்பிங் : சென்னைக்கு 4-வது இடம்\nசத்தான உளுத்தம் கஞ்சி செய்வது எப்படி\nபரோட்டா சிக்கன் சால்னா செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://neetheinkural.blogspot.com/2008/11/blog-post_2794.html", "date_download": "2018-07-21T23:13:42Z", "digest": "sha1:NYXPRSYPJZLEG7DHJK2QY46X7N2FGEHL", "length": 32579, "nlines": 161, "source_domain": "neetheinkural.blogspot.com", "title": "நீதியின் குரல்: பயங்கரவாதத்தின் நிறம் காவி!", "raw_content": "\n உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.\nஇந்தத் தலைப்பில் இருக்கும் ஆச்சரியக் குறி உண்மையில் தேவையற்றது. காவி பயங்கரவாதம் அல்லது ஹிந்து பயங்கரவாதம் என்பது ஒன்றும் புதிதானதோ ஆச்சரியகரமானதோ அல்ல.\nஆனால் பயங்கரவாதத்தின் நிறம் இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் பச்சை அல்லது இடதுசாரிகளின் சிவப்பு என்று மட்டுமே நம் மனங்களில் பத்திரிகைகளும் ஊடகங்களும் நீண்ட காலமாகப் பதியவைத்து வந்திருக்கின்றன. காவியையும் பயங்கரவாதத்தையும் தொடர்புபடுத்தியதே இல்லை. காவி, சிவப்பு, பச்சை எல்லாமே நல்ல நிறங்கள். மனிதர்களின் தவறுக்காக நாம் நிறங்களை இழிவுபடுத்துகிறோம்.\nஇந்த வாரம்தான் சில ஆங்கில செய்தி சேனல்கள் பயங்கரவாதத்தின் நிறம் காவியாக மாறுகிறது என்றெல்லாம் தலைப்பிட்டு செய்தித் தொகுப்புகள் வழங்கியிருக்கின்றன.\nகாரணம் மாலேகாவ்ன். மகாராஷ்டிர மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தில் இருக்கும் இந்தச் சிறுநகர், மதக் கலவரங்களுக்கும் மோதல்களுக்கும் குண்டு வெடிப்புகளுக்கும் தொடர்ந்து பெயர் வாங்கிய இடம். 2006ல் இஸ்லாமியர் வாழும் பகுதிகளிலும் மசூதி, கல்லறைப் பகுதிகளிலும் சைக்கிள்களில் வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்ததில் 37 பேர் இறந்தார்கள். நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர். இந்த கொடூரத்துக்குக் காரணமானவர்கள் என்று சொல்லி இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிமி உறுப்பினர்களை காவல்துறை கைது செய்தது.\nஇப்போது ஒரு மாதம் முன்பு செப்டம்பர் 29 அன்று மோட்டார் சைக்கிளில் வைத்த குண்டு வெடிப்பில் ஆறு பேர் இறந்தனர். சுமார் 30 பேருக்குக் காயம் ஏற்பட்டது.\nஇந்தக் கொடூரத்தைச் செய்தவர்கள் ஹிந்து பயங்கரவாதிகள் என்று இப்போது காவல்துறை அறிவித்திருக்கிறது. கைதாகியிருக்கும் நால்வரில் ஒருவர் பெண் `சாது' சாத்வி பூர்ண சேத்னானந்த் கிரி (வயது 38). இரு வருடம் முன்பு சந்நியாசினி ஆனவர். அதற்கு முன் ப்ரத்ஞா சிங்காக இருந்தபோது விஸ்வ ஹிந்து பரீக்ஷத் அமைப்பில் பொறுப்பில் இருந்தார். அதற்கு முன்னால் 18 வருட காலம் பி.ஜே.பி.யின் மாணவர் பிரிவான அகில பாரத வித்யார்த்தி பரீக்ஷத்தில் உறுப்பினராக இருந்தவர். மீதி நான்கு கைதிகளும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர். குண்டு வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் சாத்விக்குச் சொந்தமானது.\nமாலேகாவ்னில் குண்டு வெடித்த அதே நேரத்தில் குஜராத்தில் மொடாசா என்ற ஊரிலும் மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்தது. அங்கே 16 வயதுச் சிறுவன் இறந்தான். பத்துப் பேர் காயமடைந்தனர். இந்தக் கொடூரத்திலும் சாத்வி கோஷ்டிதான் தொடர்புடையது என்று காவல்துறை கருதுகிறது. இரு நிகழ்ச்சிகளிலும் ��ர்.டி.எக்ஸ். வெடிமருந்து பயன்பட்டிருக்கிறது.\nவிஸ்வ ஹிந்து பரீஷத், பஜ்ரங் தளம் போன்ற பல்வேறு ஆர்.எஸ்.எஸ். அவதாரங்களையெல்லாம் மீடியா அதிகபட்சமாக மதவாத அமைப்புகள் என்று சொல்லுமே தவிர, பயங்கரவாத அமைப்புகளாக வர்ணித்ததில்லை. வெடிகுண்டு, ஆர்.டி.எக்ஸ். கொடூரங்கள் செய்பவர்கள் முஸ்லிம் பயங்கரவாதிகள்தான் என்ற கருத்தையே மீடியா பரப்பி வந்திருக்கிறது.\nஆனால் ஆயுதப் பயிற்சி முதல் வெடிகுண்டுத் தயாரிப்பு வரை பல சம்பவங்களில் ஆர்.எஸ்.எஸ். அவதாரங்கள் ஈடுபட்ட செய்திகள் வெளிவந்தபோதும் அவை அடக்கி வாசிக்கப்பட்டன. 2006-ல் மகாராஷ்டிரத்தில் நாந்தெத் நகரில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகரும் ஓய்வு பெற்ற அரசு இன்ஜினீயருமான லக்ஷ்மண் ராஜ்கொண்டவார் வீட்டில் குண்டு வெடித்ததில் அவர் மகனும், இன்னொரு ஆர்.எஸ்.எஸ் ஊழியரும் இறந்தார்கள். நான்கு பேருக்குக் காயம் ஏற்பட்டது. காயமடைந்த ஒருவர் தப்பி ஓடி பின்னர் கைதானார். எல்லாரும் வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள்.\nஆகஸ்ட் 2008-ல் கான்பூரில் குண்டு தயாரித்துக் கொண்டிருக்கும்போது ராஜீவ் மிஸ்ரா, பூபேந்திர சோப்ரா என்ற இரு ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் வெடிவிபத்தில் இறந்தார்கள். சுமார் நான்கைந்து வருடங்களாகவே மகாராஷ்டிராவில் இஸ்லாமியர்களின் மசூதிகளுக்கருகே குண்டுகள் வெடித்த பல நிகழ்ச்சிகளில், ஆர்.எஸ்.எஸ்.சின் வெவ்வேறு அவதார புருஷர்கள் சம்பந்தப்பட்டிருப்பது காவல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.\nதமிழ்நாட்டிலேயே தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பு நிகழ்ச்சியில், குண்டு வைத்ததே ஆர்.எஸ்.எஸ்.சின் தமிழக அவதாரமான இந்து முன்னணிதான் என்பது அம்பலமாகிவிட்டது. ரவி பாண்டியன் என்ற இந்து முன்னணிக்காரரும் இன்னும் 7 இந்து முன்னணியினரும் இதில் கைதானார்கள். 2002-ல் ஈரோடு மாவட்டத்தில் சதுமுகை என்ற கிராமத்தில் அம்மன், விநாயகர், முனீஸ்வரன் சிலைகள், கோயில்கள் நாசப்படுத்தப்பட்டன. இதைச் செய்தது பெரியார் திராவிடர் கழகத்தினர் என்று காவல்துறையில் மாவட்ட இந்து முன்னணியினர் அதிகார பூர்வமாகப் புகார் செய்தார்கள். கடைசியில் துப்புத் துலக்கியதில் நாசவேலை செய்ததே இந்து முன்னணியைச் சேர்ந்த செல்வகுமார், மஞ்சுநாதன் என்ற இருவர்தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇது போன்ற செய்திகள�� சில சமயம் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வந்தாலும், அவற்றுக்கு தொப்பியும் தாடியும் வைத்த பயங்கரவாதிகள் சம்பந்தமுள்ள நிகழ்ச்சிகளுக்கு சமமான முக்கியத்துவம் தரப்படுவதில்லை. இஸ்லாமிய சிமி அமைப்பினர் கைதுகள் எல்லா தினசரிகளிலும் 4 காலம், எட்டுக் காலம் தலைப்புகள், முதல் பக்கச் செய்திகள். சாத்வி பூர்ண சேத்னானந்த் கிரி கைது ஒரு தினசரியிலும் முதல் பக்கத்தில் இல்லை. உள்ளேயும் சின்னதாக ஒரு மூலையில். ஹிந்து மத வெறி அமைப்பினர் குஜராத்தில் முஸ்லிம்களையும் ஒரிசாவில் கிறிஸ்துவரையும் கொத்துக் கொத்தாக கொன்றபோதும் சரி, இப்போது ஓரிரு சாமியார்கள் சிக்கும் போதும் சரி இதையெல்லாம் ஹிந்து பயங்கரவாதம் என்று வர்ணிக்கத் தயங்கும் நிலைதான் இருக்கிறது.\nதவிர, பயங்கரவாதம் என்பது வெடிகுண்டும் ஆர்.டி.எக்ஸும் துப்பாக்கித் தாக்குதலும் மட்டுமா மனித மனங்களுக்குள் துவேஷத்தை வளர்ப்பது, அதை வளர்ப்பதற்காக வன்முறையில்லாமலே எல்லா விஷமங்களையும் செய்வதும் பயங்கரவாதம்தான். தன் வீட்டுக்குத் தானே தீ வைத்துக் கொண்டு பங்காளி மீது பழி போடுவது முதல், ஒருவர் கைதானதும் அவர் எங்கள் அமைப்பில் இல்லை எப்போதோ விலகிவிட்டார் என்று சமாதானம் சொல்வது வரை எல்லாமே விஷமமான உத்திகள்தான். காந்தியைக் கொல்வதற்கு முன்பாக கோட்சே ஆர்.எஸ்.எஸ்.சிலிருந்து விலகியதும் இஸ்மாயில் என்று கையில் பச்சை குத்திக் கொன்டதும் ஒன்றும் கருத்து வேறுபாட்டால் விலகவில்லை. அது ஒரு விஷமத்தனமான உத்தி.\nமதவெறி பயங்கரவாதம் பல வருடங்களாக இந்தியாவில் இருந்து வருகிறது. மேலை நாடுகளில் மத வெறி என்பது அரசியல் ஆட்சி நிர்வாக அமைப்பிலிருந்து பிரிக்கப்பட்ட பின்னர்தான் அங்கே இன்று காணப்படும் பொருளாதார, வாழ்வியல் மேம்பாடுகள் ஏற்பட்டன.இந்தியாவில் அரசியலுடன் மதத்தைப் பிணைப்பதையே கோட்பாடாகக் கொண்டு இயங்கிய ஹிந்து மகாசபாவின் தொடர்ச்சியாகவே ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி. முதல் முஸ்லிம் லீக், அல் உமா வரை பார்க்க வேண்டும்.\nதமிழ்நாட்டில் இந்து முன்னணியும் பிள்ளையார் ஊர்வலங்களும் 90_களில் வருவதற்கு முன்னால் அல் - உமா இல்லை. ஒரு மதத்தில் இயங்கும் மதவெறி அமைப்புதான் இன்னொரு மதத்தின் மதவெறி அமைப்பை போஷித்து வளர்க்கும் சத்துணவு.\nஇன்று மதவெறியர்களின் பயங்கரவாதத்தின��� முகம் மாறி வருகிறது. பாபர் மசூதியை இடிக்கத் திரண்ட கும்பலின் முகங்களைப் பார்த்தாலே தெரியும். படிப்பறிவு இல்லாமல், அடித்தட்டு வாழ்க்கையில் பொருளாதார நலிவுற்ற முகங்கள். இந்த முகங்களுக்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகளாகக் கைதாகும் முகங்களுக்கும் வேறுபாடுகள் இல்லை. ஒரே வேறுபாடு தொப்பியும் தாடியும்தான். ஏழ்மையும் படிப்பறிவின்மையும் பொதுத் தன்மைகள்.\nஆனால், நாம் எப்போதும் எய்தவர்களை விட்டுவிட்டு அம்புகளையே துரத்திக் கொண்டு இருக்கிறோம். மத வெறி பயங்கரவாதத்தின் அசல் முகம் இந்த அம்புகளல்ல. இரு தரப்பிலும் அடிமட்டத் தொண்டர்களை உணர்ச்சிவசப்படுத்தி நாச வேலைகளுக்கு மூளைச் சலவை செய்து அனுப்பி வைக்கும் முகங்கள், வளமான சொந்த வாழ்க்கை உடையவை. பெரும் பல்கலைக்கழகங்களில் உயர்படிப்புப் படித்து நவீன தொழில்நுட்ப அறிவுடன் இயங்கும் முகங்கள். முகத்தைப் பார்த்து இவர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்ல முடியாத முகமூடிகள் அணிந்த முகங்கள். வள்ளுவர் இதைத்தான் `மக்களே போல்வர் கயவர்' என்று குறித்திருக்கிறார்.\nஇன்று இணையதளத்தில் ஒரு வாரம் உலவினால் போதும். இந்த முகங்களைத் தரிசித்துவிடலாம். ஹிந்துத்துவா, பெரியாரியம், தமிழ் தேசியம், இஸ்லாமிய சர்வதேசியம், முழுமுச்சான முதலாளித்துவம், அதி தீவிர மார்க்சியம், என்று பல வகைக் கோட்பாடுகளை முன்வைக்கும் குரல்களின் ஊடே கலந்து ஒலிக்கும் பயங்கரவாதக் குரல்களும் உண்டு. எழுதக் கூசும் வசைச் சொற்கள் முதல் எல்லா கேவலமான உத்திகளையும் கருத்துப் பரப்பலுக்காகப் பயன்படுத்தும் குரல்களின் சொந்தக்காரர்களின் முகங்கள் நேர்த்தியானவை. அமைதியானவை. உயர் படிப்பும் தொழில்நுட்ப அறிவும் இணைந்த மூளைகளைச் சுமக்கும் முகங்கள்.\nபல பத்திரிகை, ஊடக அலுவலகங்களில் நான் சந்தித்திருக்கும் உயர் பொறுப்பினரில் சிலரின் தனிப் பேச்சுக்களில் மத, சாதி வெறிகள் எப்போதும் இழையோடுகின்றன. அவரவர் சாமர்த்தியத்துக்கு ஏற்ப இது பேச்சில் நாசூக்காகவோ, அல்லது கொச்சையாகவோ வெளிப்படும். பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்கள் இவைதான். நம் மனங்கள்தான். மீண்டும் வள்ளுவரைத்தான் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. மனத்துக் கண் மாசிலன் ஆதல்தான் முதல் தேவை. மாசு படிந்த மனங்கள்தான் பயங்கரவாதத்தின் விதைகள். பயங்கரவாதத்துக்கென்று தனி நிறம் ஏதுமில்லை. அது ஒரு பச்சோந்தி. எல்லா நிறங்களிலும் வரும். அது காட்டுவது நிறமே அல்ல; கறை.\nஇந்தக் கறையை நீக்கக்கூடிய ஒரே சோப்புத்தூள், மதம்&கடவுள் முதலியவற்றை அதிகபட்சம் வீட்டுக்குள்ளே மட்டும் வைத்துக் கொள்ளும் சமூகத்தை உருவாக்குவதுதான். உடனடியான தேவை பாரபட்சம் இல்லாமல் எல்லா மதங்களின் வெறி அமைப்புகளையும் தடை செய்யும் நடவடிக்கைதான். இதை ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி.யிலிருந்து தொடங்க வேண்டும்..\nLabels: பயங்கரவாத்தின் நிறம் காவி\nஉங்களுடைய இறைவன் அல்லாஹ் ஒருவன்தான். அவனைத் தவிர (வேறு) இறைவன் இல்லை அவன் எல்லாப் பொருள்கள் மீதும் ஞானத்தால் விசாலமானவன்.(அல்குர் ஆன்20:98) அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளின் துயரங்களிலிருந்து அல்லாஹ் தம்மை காப்பாற்ற வேண்டுமென விரும்புகிறவர், (கடனை அடைக்க முடியாமல்)சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிக்கட்டும். அல்லது கடனை தள்ளுபடி செய்து விடட்டும் . அறிவிப்பாளர்: அபூகத்தாதா (ரலி) நூல்: முஸ்லிம் 3184\nத.மு.மு.க செய்திகள் பிற தளங்களில்\nத.மு.மு.க - Google செய்திகள்\nஇளையான்குடியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் ... - தினத் தந்தி\nமனிதநேய மக்கள் கட்சி இணையத்திற்கு செல்ல...\nமருத்துவமனையில் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாவை சந்தித்தார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்\nதமுமுக வின் அதிகாரப்பூர்வ இணையத்திற்கு செல்ல\nநாளிதழ்களில் வெளியான தமுமுகவின் பெருநாள் தொழுகை புகைப்படங்கள்…\nதமுமுக - Google செய்திகள்\nஆளுங்கட்சியான அதிமுகவுக்கு உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் ... - தி இந்து\nஇந்நேரம்.காம் (24x7 News) செய்திகள்.\nஉங்களுக்கு வேண்டியதை இங்கேயும் தேடலாம்\n உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்.\nதமுமுக வின் அதிபாரப்பூர்வ தளம்.\nஇந்துத்துவ வெறியர்களின் வெடிகுண்டுக் கலாச்சாரம்\nமும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னணியில் மொசாத்...\nபுல்லட் புரூப் ஆடை அணிந்திருந்த கார்கரே, மிகத் துல...\nமும்பை பயங்கரவாத வெறியாட்டம் தமுமுக கடும் கண்டனம்\nதமிழக விஞ்ஞானிக்கு சவூதி இளவரசர் விருது.\nமுஸ்லிம்கள் அரசியலில் ஒன்றுபட்டால் மத்திய அரசை நிர...\nடிச6 போராட்டம்: பகிரங்கக் கடிதம் எழுதியவர்களுக்கு ...\nபட்டாசு வெடிப்பும் முஸ்லிம்களின் நிலையும்.\nகலாச்சாரா சீரழிவிற்கு சட்ட அங்கீகாரம் தேடும் அன்���ு...\nசட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: எந்த தடுப்பு நடவடி...\nமாலேகான், கான்பூர் குண்டு வெடிப்புகளுக்கு இந்து தீ...\nஓபாமாவின் இந்திய ஆலோசகர் சோனால் ஆர்எஸ்எஸுடன் தொடர...\nஹைதராபாத் பள்ளிவாசல் குண்டுவெடிப்பிலும் இந்து தீவி...\nவெடிகுண்டு தயாரித்து கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். மாவட...\nபோதைக்காக பாம்புக்கடி: விபரீத மரணங்களுக்கு முன் தட...\nமாணவர்களுக்காக மைக்ரோசாப்ட்டின் இலவச மென்பொருள்கள்...\nமாலேகான் குண்டுவெடிப்பு: லெப்டினென்ட் கர்னல் கைது\n ஈழ மக்களுக்கு உதவி அவர்களை சென...\nகுண்டுவெடிப்பில் ''ஏன் மிகக் குறைந்த நபர்களே இறந்த...\nபயங்கரவாதத்தை தூண்டும் பால்தாக்கரேவை கைது செய்\n64 லட்சம் கோடி அரசியல் தலைவர்களின் கருப்புப்பணம்\nபதறச் செய்யும் ஒரு விஷ கலாச்சாரம்\nஇந்துத்துவ பயங்கரவாதமும் சிறுபான்மையினரின் அணுகுமு...\nநமது \"நீதியின் குரல்\" வலைப்பூவில் பதியப்படும் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை செய்யப்படாமல் பிரசுரமாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு \"நீதியின் குரல்\" ஆசிரியர் குழு எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.\nநாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.\nகடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-07-21T23:11:56Z", "digest": "sha1:3II2GLKILMD3NJL6VP3KUDNAIE7M7QFQ", "length": 3392, "nlines": 65, "source_domain": "selliyal.com", "title": "பார்வதி | Selliyal - செல்லியல்", "raw_content": "\n“வெட்கப்படுகிறேன்” – தேசிய விருது வென்ற பார்வதி மேனன் கருத்து\nசென்னை - 'டேக் ஆஃப்' என்ற மலையாளப் படத்தில் சிறப்பான நடிப்பை வழங்கியதற்காக கடந்த வாரம் தேசிய விருது வென்ற நடிகை பார்வதி மேனனால், அதனை மகிழ்ச்சியோடு கொண்டாட முடியவில்லை. காஷ்மீரில் ஆலயம் ஒன்றில்...\nசென்னை, ஏப்ரல் 1 - என்னைவிட ஆண்ட்ரியா ரொம்பவே வேகமானவர் என்றார் பார்வதி. மரியான், பூ, சென்னையில் ஒரு நாள் என தேர்வு செய்தே படங்களை ஒப்புக்கொள்பவர் பார்வதி. அடுத்து கமலின் உத்தமவில்லன் படத்தில்...\nஇலண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamil.cyvo.org/?p=229", "date_download": "2018-07-21T23:10:01Z", "digest": "sha1:5H5SPSBV6JB43DFTKNIGEWKNEG62Z42N", "length": 37167, "nlines": 41, "source_domain": "tamil.cyvo.org", "title": "பெற்றவை அனைத்தும் நிலையற்றவை – கனடா யோக வேதாந்த நிறுவனம்", "raw_content": "\nகனடா யோக வேதாந்த நிறுவனம்\n‘முக்தி’ அல்லது ‘வாழ்வின் நிறைவு’\nஒளிரும் உண்மைகள் பாகம் – 9\nவேத உபநிஷதங்கள், அடிக்கடி உபதேசித்த மகா வாக்கியங்கள் நான்கு. அவற்றில் ஒன்று அஹம் பிரம்மாஸ்மி. நானே கடவுள் என்பது இதன் பொருள். உங்களைப்பற்றி உண்மைகளை அறிவதற்கு முன் நான் கடவுள் என்று யாராவது சொன்னால் அது உங்களுக்குப் பரிகாசத்திற்குரிய ஒரு சொல்லாகத் தோன்றியிருக்கும். ஆனால் தற்போது நான் யார் இந்த உலகம் என்றால் என்ன இந்த உலகம் என்றால் என்ன நான் பிறவி எடுத்ததன் நோக்கம் யாது நான் பிறவி எடுத்ததன் நோக்கம் யாது போன்றவற்றை அறிந்து ஞானம் பெற்ற நிலையில் ‘நான் கடவுள்’ என்பதன் உள்கருத்து உங்களுக்கு நன்கு விளங்கி ஏற்றுக் கொள்ள முடியும். இப்படி உணர்ந்த நிலையில் உங்களால் இப்போது ‘நானே பிரம்மம்’ என்று உணர்ந்து அமைதியுடன் அனைத்தையும் எதிர் கொள்ள முடியுமா போன்றவற்றை அறிந்து ஞானம் பெற்ற நிலையில் ‘நான் கடவுள்’ என்பதன் உள்கருத்து உங்களுக்கு நன்கு விளங்கி ஏற்றுக் கொள்ள முடியும். இப்படி உணர்ந்த நிலையில் உங்களால் இப்போது ‘நானே பிரம்மம்’ என்று உணர்ந்து அமைதியுடன் அனைத்தையும் எதிர் கொள்ள முடியுமா இப்படி மாறும் பொழுது இதுவரை வாழ்ந்த வாழ்க்கை, பெற்ற அறிவு எல்லாம் அடிபட்டுப் போகும் அல்லவா இப்படி மாறும் பொழுது இதுவரை வாழ்ந்த வாழ்க்கை, பெற்ற அறிவு எல்லாம் அடிபட்டுப் போகும் அல்லவா ஆனால் நீங்களோ இன்னும் அழியும் பொருள்களில் அல்லது நிரந்தரமில்லாதவற்றில் அந்த ஆத்ம சக்தியை மனமென்ற பெயரில் வைத்துச் செலவழித்துக் கொண்டிருக்கிறீர்கள். அன்றாடம் உங்களுக்கு வருகின்ற பிரச்சனைகளைப் பாhக்கிறீர்களே தவிர எந்த ஒன்றைப் பிடித்தால் எல்லாப் பிரச்சனையும் தானே தீர்ந்து போகுமோ அதைப் பிடிப்பதற்குச் சொல்லிக் கொடுத்தும் அதைப் பிடிக்க விரும்பவில்லை.\nஇயல்பாக நம்மில் ஒளிர்ந்து கொண்டிருக்கின்ற அந்த தெய்வீக சக்தியை நாம் நமது மனதாலும் ஆசைகளாலும் போட்டு முறுக்கி வைத்திருக்கிறோம். அதனுடைய சக்தி பிரதி பலிக்கின்றபோது எனது மனம் எந்த நிலையில் இருக்கின்றதோ அந்த நிலையில்தான் பிரதிபலிக்கும். நாம் கற்கின்ற நற்பண்புகளைக் கடைப்பிடிக்கத் துவங்கும்போது இதுவரை முறுக்கி வைத்திருந்த அந்த சக்தி இறுக்கம் தளர்ந்து போகும். தியானத்தின் மூலம்தான் அப்பண்புகளைத் திரும்பத் திரும்ப சிந்தித்து உங்களில் பதிக்க முடியும். மனதால் அந்த நற்பண்புகளைப் புரிந்து கொண்டு தொடர்ந்து செயல்பட முற்படும்போது புனிதமானவனாக மாறுகின்ற முயற்சியில் தொடர்ந்து வெற்றி கிடைக்கும்.\nநான் எப்பொழுதுமே என்னைப் பெரிதாக நினைத்துக் கொண்டு எந்தப் பிரச்சனை எனக்கு ஏற்பட்டாலும் என்னுடைய மட்டத்தில் நின்று அதை எப்படித் தீர்க்கலாம் என்றுதான் பார்க்கிறேன். என்னுடைய மட்டமென்பது வளராத, உலகத்தில் உள்ள குப்பைகள் எல்லாவற்றையும் போட்டு வைத்திருக் கின்ற மனதை வைத்துக் கொண்டு என்னுடைய வாழ்க்கை என்ற வண்டியை இதற்குள் எவ்வாறு ஓட்டுவது என்று யோசிக்கின்ற நிலை. எப்போதும் நான் என்னை மட்டுமே வைத்து யோசிக்கின்றேன். ஆனால் இந்த நான் என்பது பிரபஞ்சத்தோடு ஒட்டியது. இதில் நான் என்று தனியாக எதுவுமில்லை. இருப்பது எல்லாமே அதுதான்.\nஅஹம் பிரம்மாஸ்மி என்று மனதில் நினைத்துத் தியானத்தில் அமர்கின்ற போது சொல்லமுடியாத ஓர் அமைதி தானாகவே நமக்குள் ஏற்படும். இந்த அமைதி நிலையை உணர்ந்தால் தான் அவனை நெருங்க முடியும். நான் பதட்டமின்றி அமைதியாக இருக்கும்போது அவனது சக்தி என்னில் முழுமையாக நிரம்புகின்றது. ஆகவே அந்த நேரத்தில் அவனாகவே நான் இருக்கிறேன். அவனது குணங்கள்தான் என்னில் இருக்கும். வெளிச் சூழ்நிலை நம்மைப் பாதித்தால் தான் நமது அமைதி குலைந்து சஞ்சலம் ஏற்படும். முழுமையான தியானத்தைப் பழகி சமாதி நிலையை அடையும்வரை உங்களுக்கும் பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும். ஏதாவது குளறுபடி நடந்து கொண்டே தான் இருக்கும். ஏனெனில் முறுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து இந்த மனம் நேராக நிமிர்ந்து நிற்கின்ற தனது இயல்பு நிலைக்குத் திரும்ப சதா முயற்சிக்கின்றது. அதைத்தான் நாம் பிரச்சனைகளாகப் பார்க்கிறோம். ஒரு கம்பியை முறுக்கினால் கையை விட்டவுடன் அது அந்த முறுக்கிலிருந்து விடுபட்டு நேராக நிமிர்ந்து விடுவதைப் பார்க்கிறீர்கள் அல்லவா இந்த மனமும் அப்படித்தான். மனதின் முறுகல்தான் பிரச்சனை.\nமனம் எங்கே போக நினைக்கிறது அது தோன்றின இடத்திற்குச் செல்ல. மனம் வெளியில் அலை பாயாமல் ஒன்றில் நிலைத்து நிற்கத்தான் கோவில்களில் தெய்வ வடிவங்களை வைத்திருக்கின்றனர். அதிலும் தஞ்சாவு+ருக்கு அருகில் உள்ள ஆவுடையார் கோவிலில் லிங்க வடிவம் இருக்காது. அடிப்பகுதி மட்டும் தான் இருக்கும். ஒரு விளக்கு இருக்கும். அதன் பொருள் உருவமற்ற வெளியில் பிரம்மமென்ற ஒளிதான் இருக்கிறது. அதுதான் நீ என்பதைப் புரிந்துகொள் என்ற கருத்தை உணர்த்தத்தான். எண்ணங்கள் இல்லாத மனமென்ற வெளியில் இறைசக்திதான் நிரம்பியிருக்கும். அது ஒளியாக இருக்கும். ஒன்றுமில்லை என்று எதுவுமே கிடை யாது. எல்லா இடங்களிலும் ஒலி, ஒளி அலைகள் நிரம்பி இருக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது.\nஇறைசக்தியை விளக்குவதற்கு ஏதுவான காரணங்கள் வந்துவிட்டன. அலை என்பதை விஞ்ஞானம் கண்டுபிடித்து ஏற்றுக் கொண்டபின்பு தெய்வீக அலை எல்லா இடங்களிலும் ஆழமான கருணையாகப் பரவியிருக்கிறது என்பதை எளிதாக எல்லோரும் ஏற்றுக் கொள்கின்றனர். நான் யார் என்ற கேள்வியை இந்த நிலையில் கேட்டால் நான் அவன் என்ற கேள்வியை இந்த நிலையில் கேட்டால் நான் அவன் என்பது தான் பதில். உருவம் அழியும். பரவி நிற்கின்ற தெய்வீக சக்தி நிலைத்திருக்கும்.\nஉலக இன்பங்கள் அமைதியைத் தருகின்றனவா உலக இன்பங்கள் நிரந்தரமில்லை என்று உணர்ந்து கைவிடுதல் வைராக்கியம். இந்த உடலும் மனமும் உலக இன்பங்களைத் தான் விரும்புகின்றன என்று நாம் பழகி வைத்திருக்கிறோம். ஆனால் மனம் உண்மையில் விரும்புவது சாந்தியை. உலக இன்பங்களை அனுபவிக்க மனம் விரும்புவதாகத் தோன்றுவது கூட அதில் கிடைக்கும் தற்காலிக சுகத்திற்காகத்தான். நிரந்தர சுகத்தை உணர்ந்து விட்டால் இவற்றில் உள்ள விருப்பம் போய்விடும். நான் கடவுள் என்று எனக்கு நானே அடிக்கடி சொல்லிப் பழகுவது ஓர் உறுதி மொழிபோல் எனக்குள் மிக ஆழமாக இறங்கிப் பதியும். ஏனெனில் வாழ்க்கையில் பழகிய மனம் இறைசக்திதான் நானாக வாழ்கின்றது என்ற உண்மையை இலேசில் ஏற்றுக் கொள்ளாது.\nஉன்னைச் சுருக்குகின்ற உணர்வுகளுக்கு நீ இடம் கொடுக்காதே. நீ அஹம் பிரம்மாஸ்மி தான். மனிதர்களுடைய சொற்கள் உன்னைச் சுருக்கப் பார்க்கும். அதாவது உன்னை வரையறைகளுக்குள் கட்டுப்படுத்தப் பார்க்கும். ஆனால் நீ சுயமாக இருப்பதை உணர்ந்து கொண்டு விட்டால் அந்தச் சொற்கள், அவற்றிற்குரிய அர்த்தங்கள் மறைந்து போகும். யாராவது ஏதாவது தாழ்வானதாகவோ உயர்வானதாகவோ சொன்னால் நீண்டநேரம் அந்த வார்த்தைகளையே பிடித்து வைத்துக்கொண்டு யோசிக்கின்ற பழக்கம் பெரும்பாலோர்க்கு இருக்கிறது. அதோடு மட்டுமின்றி அவற்றை மறக்காமல் மனதிற்குள்ளேயே போட்டு வைத்து அப்படிச் சொன்னாளே என்று திரும்பத் திரும்ப அதை நினைத்துப் பார்க்கின்ற தன்மையும் இருக்கக்கூடாது. நான் பிரம்மம், நான் பிரம்மம் என்பதை மட்டுமே நினைத்து நினைத்துப் பழகுகின்றபோது அடி மனதில் அது ஆழமாகப் பதிந்துவிடும். பிறகு பிற நினைவுகள் எழாது. சொற்களைப்பற்றி இனி நீ கவலைப்படாதே. எதுவாக ஆகவேண்டுமென்று நீ விரும்பு கிறாயோ அதை மந்திரம் போல் சொல்லிப் பழகு.\nஓம் நமசிவாய என்று மந்திரத்திற்கு அன்பே சிவம் என்று பொருள். சகல உயிர்களிடத்திலும் அன்பாய் கருணையாய் இருக்கச் சொல்லும் மந்திரம் இது. பன்னெடுங்காலமாய் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம் இது. நமது இயல்பே அன்பும் கருணையும்தான். ஒரு முனிவர் ஆற்றில் விழுந்து தத்தளித்த கருவண்டைக் கையில் எடுத்துக் கரையில் விட்டார். அப்பொழுது அது அவர் கையில் கொட்டிவிட்டது. அது மீண்டும் அந்த நீரில் விழுந்து தத்தளித்தது. முனிவர் மீண்டும் அதை எடுத்துக் கரையில் விடும்போது அவரது கையை அது கொட்டியது. பலமுறை அது ஆற்றில் சென்று விழுவதும் அவர் கையில் எடுத்துக் கரை சேர்ப்பதும் அது அவர் கையைக் கொட்டுவதும் நடந்தது. இதையெல்லாம் கவனித்த அவரது சீடன் என்ன சுவாமி அது பலமுறை உங்களைக் கொட்டியும் நீங்கள் அதைத் திரும்பக் காப்பாற்றுகிறீர்களே என்று வினவினான். அதற்கு அவர் கொட்டுவது அதனுடைய சுபாவம். உயிர்களிடத்தில் அன்பும் கருணையும் கொண்டு அவற்றைக் காப்பாற்றுவது எனது சுபாவம். நான் எத்தனை முறை காப்பாற்றியும் அது திரும்பத் திரும்பச் சென்று தண்ணீரில் விழுகிறது. ஆகவே அது வண்டாக இருக்க முடியாது. என்னை அவன் சோதிக்கிறான் என்று அமைதியாகக் கூறினாh;. இந்த அன்பும் கருணையும் இறைத்தன்மை. இவை என்னில் வெளிப்பட வேண்டுமென்பதற் காகத்தான் ஓம் நமசிவாய என்று வினவின��ன். அதற்கு அவர் கொட்டுவது அதனுடைய சுபாவம். உயிர்களிடத்தில் அன்பும் கருணையும் கொண்டு அவற்றைக் காப்பாற்றுவது எனது சுபாவம். நான் எத்தனை முறை காப்பாற்றியும் அது திரும்பத் திரும்பச் சென்று தண்ணீரில் விழுகிறது. ஆகவே அது வண்டாக இருக்க முடியாது. என்னை அவன் சோதிக்கிறான் என்று அமைதியாகக் கூறினாh;. இந்த அன்பும் கருணையும் இறைத்தன்மை. இவை என்னில் வெளிப்பட வேண்டுமென்பதற் காகத்தான் ஓம் நமசிவாய என்னும் மந்திரத்தை உங்களுக்கு உபதேசித்தேன். இனி அஹம் பிரம்மாஸ்மி என்பதையும் மனதிற்குள் பழகி வாருங்கள்.\nஉலக இன்பங்களிலிருந்து ஒதுங்கியிருத்தல் வைராக்கியம் ஆகும். நற்பண்புகளைப் பற்றி நன்கு அறிந்து அவற்றின் மதிப்பை உணர்ந்து நாம் பின்பற்றினால் அதன் வழியாக இறையருள் நமக்குக் கிடைக்கும். அந்த இறையருள் தக்க நேரத்தில் தக்க விதத்தில் வந்து நமக்குக் கட்டாயம் உதவி செய்யும். நமக்குத் தற்செயலாக நடந்ததாக நினைப்பவை கூட அதனருளால்தான் இது நடந்தது என்பது சிந்தித்துப் பார்த்தால் விளங்கும். எனவே அமைதியாய் அஹம் பிரம்மாஸ்மி என்று இருந்தால் நடக்க வேண்டியவை தானாக நடக்கும். அதனோடு தொடர்புகொண்டு மானசீகமாய் பேச வேண்டும். அமைதியாய் அதை நோக்கி மனதைத் திருப்பி அதனோடு பேசினால் அது கட்டாயம் நம்மில் இறங்கும். அருளாளர்களெல்லாம் இறையருளைப் போற்றிப் புகழ்ந்து ஆயிரம் ஆயிரம் பாடல்களை இயற்றி இருப்பது அது அவர்களோடு பேசி அவர்கள் பாடல்களை விரும்பிக் கேட்டதால்தான்.\nவைராக்கியம் விவேகத்திலிருந்து தோன்ற வேண்டும். எல்லாம் நிலையானவை அல்ல. என்னோடு எதுவும் வராது. இவற்றின் மீது ஆவலை வளர்த்து என் சக்தியை வீணாக்குவது சரியல்ல என்ற அறிவினால் தெளிவடைவது விவேகம். விவேகத்தின் கனிந்த, முதிர்ந்த நிலை வைராக்கியம். எப்படிப்பட்ட விவேகம் வைராக்கியமாக உருவெடுக்குமோ அதனைத் தியானத்தில் கொண்டுவர வேண்டும். அந்த அறிவு இந்த உலகத்தைப் பற்றிய உண்மைகளைக் கூறுகிறது. அநித்யம் என்னும் நிலையற்ற தன்மையை உணர்ந்து வாழ்தல் விவேகம். உலகப் பொருள்கள் நிலைப்பதில்லை என்பதை நாம் அறிவோம். இருப்பினும் அந்த அறிவில் கவனத்தைச் செலுத்துவதில்லை. இப்போது அதில் கவனத்தைச் செலுத்துவோம். நம் உடல் நிலையானதல்ல. ஒரு காலத்தில் தோன்றியது, சில காலத்தில் வளர்ந்தது, ஆரோக்கியமாக சில வருடங்கள், நோய்வாய்ப்பட்டு சில வருடங்கள், பின் மரணம். இவ்வளவு தான் இந்த உடல்.\nஇந்த உடலிலுள்ள ஆரோக்கியம், சக்திகள் மிகக் குறுகிய காலத்திற்கே இருக்கின்றன என்பதை நாம் பார்க்கிறோம். உடல் ஆரோக்கியமானது, உடல் சக்தியின் தோற்றம். அது குறுகிய காலத்தில் இழுக்கப்படும். உடலின் நிலமையை நாம் தியானிக்கிறோம். அவரவரின் மனக்கண்முன் முன்பு இந்த உடல் எப்படி இருந்தது இப்போது எப்படி இருக்கிறது இனி வரும் காலங்களில் எப்படி இருக்கும் என்பதை நிறுத்திப் பார்த்தால் இந்த உடல் மாறிக் கொண்டே இருக்கிறது என்பது புரியும். நாம் நமது உடலின் நிலையாமையை உணர்வோம்.\nநமது வாழ்க்கையில் மிகக் கடினமான சாதனை வைராக்கியத்தை அடைவது. பல நூல்களைக் கற்கலாம், பொருட்களை ஈட்டியிருக்கலாம். பட்டம், பதவி அனைத்தையும் மிகக் கடின முயற்சியினாலேயே அடைந்திருக்கிறோம். இருந்தபோதிலும் வைராக்கியத்தை அடைதல் அனைத்திலும் மிகக் கடினம். சரியான முயற்சி தேவை. மெதுவாகப் பொறுமையாக வைராக்கியத்தை அடைய நிலையாமை என்ற அறிவை அடைய வேண்டும். நிலையாமையின் உண்மைப் பொருளை நாம் தியானித்து உணர வேண்டும். அனைத்தும் நிலையற்றவை என்பதை அறிந்திருந்தும் மனம் உணர்வ தில்லை. தியான காலத்தில் நிலையானதை உணர முற்படு வோம். ஸ்தூல உடலின் நிலையாமையைத் தியானிப்போம். உடல் மாற்றத்தை அடைகிறது. வளர்ந்து தேய்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது. நடத்தல், உயர்த்துதல், பேசுதல், பார்த்தல், ஞாபகம் போன்றவை எல்லாம் குறிப்பிட்ட காலம்வரை இருந்து பிறகு மெல்ல மெல்ல அவற்றின் சக்தி குறைவதை உணர்கிறோம்.\nஉடல், புலன்கள், மனம் ஆகியவற்றின் சக்திகள் நிலை அற்றவையாக இருப்பதை மனக்கண்ணில் பார்க்கிறோம். இந்த உலகை அனுபவிக்கும் உறுப்புக்கள் நிலையற்றவை என்றால் பொருள்களும் நிலையற்றவையே. நம் வசதிகள் நிலையானவை அல்ல. வருகின்றன, செல்கின்றன, இந்த நிலையாமையைக் கண்முன் நிறுத்திக் காண்போம். பதினைந்து, இருபது வருடங்களுக்கு முன்பிருந்த சூழ்நிலை இப்போதில்லை. அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கின்றன. பல வருடங்களுக்கு முன் மகிழ்வித்த உறவுகள், நட்புகள் பொருள்கள் இப்போது மாறிவிட்டன. மற்றவர்களைத் திருப்திப் படுத்தவே இயலாது. இத்தன்மைகளை மனதில் நிறுத்திப் பார்ப்போம். வைராக்கியம் விவேகத்திலிருந்து உதிக்�� வேண்டும். அந்த விவேகத்தைத் தியானிப்போம்.\nநிலையாமையை உணர்தல் மிக மிக அவசியமான ஒரு சிந்தனை. அனைத்தும் அழிவுக்குட்பட்டவை என்பதை அறிவோம். அறிந்தும் உணர்வதில்லை. இத்தியானத்தின் மூலம் இதை உணரப் பயிற்சி மேற்கொள்வோம். தூல உடல் ஒரு காலத்தில் இழக்கப்படும். மரணத்தை அடையும். இந்த உடலை அழிக்கின்றதென்றால் உடலைப் பாதுகாக்க நாம் தேடிய செல்வங்களால் பலன் என்ன தர்மத்தை விட்டு அதர்மமாகத் தேடுகின்றோமே அவற்றின் நிலையாமையைப் புரிந்து கொண்டபின் அதர்மத்தை மேற்கொள்வோமா தர்மத்தை விட்டு அதர்மமாகத் தேடுகின்றோமே அவற்றின் நிலையாமையைப் புரிந்து கொண்டபின் அதர்மத்தை மேற்கொள்வோமா இவற்றைப்பற்றியெல்லாம் தியானத்தில் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த உடலுக்கு எத்தனை விதமான பாதுகாப்புகள், திட்டங்கள் இவற்றைப்பற்றியெல்லாம் தியானத்தில் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த உடலுக்கு எத்தனை விதமான பாதுகாப்புகள், திட்டங்கள் அவற்றை அறிந்திருந்தாலும் இது நிலையற்றது என்பதை உணர்வில் வைத்திருக்க வேண்டும்.\nஅடுத்த நிலையாமை ஆரோக்கியம். இந்த உடல் சில வருடங்கள் ஆரோக்கியமாக செயல்படுகிறது. வலிமையுடன் சிலகாலம் செயல்படுகிறது. தேய்வடைவதும் சிலகாலம். உடலின் சக்திகளும் குறிப்பிட்ட காலம்தான். நடக்கும் சக்தி, பார்த்தல், கேட்டல், சுவைத்தல் ஒரு காலம் வரைதான் செயல்படும். நன்கு செயல்படும் சக்தியைத் தியானிப்போம். இதன் குறுகிய கால இருப்பைத் தியானிப்போம். உடல் சக்தியின் குறுகிய காலத்தைத் தியானிப்போம்.\nவாழ்க்கையின் உண்மைத் தன்மையை நிலையாமை மூலமாக அறிய முடிகிறது. உண்மை என்னவென்று தெரிந்தாலும் உணர்வில் கொள்வதில்லை. நிலையாமையை உணர்ந்த நிலையில் என்னுடைய எல்லா நடவடிக்கைகளிலும் இந்த உணர்வு பிரதிபலிக்க வேண்டும். இவ்விதம் இருக்கும்போது எனக்குள் எழும் ஒரு கேள்வி நான் எதற்காக மனிதர்களையும் பொருள்களையும் பற்றி இருக்க வேண்டும் சில காலங்களுக் குப் பிறகு நான் விட இருப்பவைகளை ஏன் நான் இன்றே விடக்கூடாது. இதை நன்றாகச் சிந்திக்க வேண்டும்.\nவைராக்கியத்தை அடைய நிலையாமை என்ற அறிவை அடைய வேண்டும்; உணரவேண்டும். அதைத் தியானத்தில் அப்பியாசம் செய்து வருகிறோம். மனம், அறிவு, ஞாபகசக்தி என்பவையிடம் நிலையாமையைத் தீர்மானித்துப் பார்ப்���ோம். இவை நிலையற்றவை என்றால் இவற்றிற்கு இன்பத்தையும் பாதுகாப்பையும் தரும் பொருள்களும் இவற்றைவிட நிலையற்றவை. எப்படிப்பட்ட சூழ்நிலைகளையும் மரணம் தகர்த்துவிடும். இவ்விதம் நிலையாமையை அமைதியான மன நிலையில் சிந்திக்க சிந்திக்கப் பொருள்களின் மீதுள்ள மோகம் குறைந்துவிடும்.\nநிலையாமையையும் நிலையானதையும் தெரிந்து கொள்வது வேறு, உணர்வது வேறு. விவேக அப்பியாசத்தால் அறிவை உணர்வு மயமாக்க வேண்டும். மனம் பல்வேறு குணக் குறை பாடுகளால் சிக்குப்பட்டுக் கிடக்கிறது. இதைப் பழைய நிலைக்குத் திருப்பிக் கொண்டு வருவது ஆன்மீகம். ஞானத்தைத் தொட்டு, இவை அனைத்தையும் அழித்து, நான் ஞானமாகவே ஆகி, என்னுள் எழுகின்ற அலைகளை நேராக்கி வைத்தால் எனக்கும் அவனுக்கும் இணைப்புக் கிடைத்து விடும். சுருட்டி, முறுக்கி வைத்திருக்கின்ற பக்தியை நீட்டி நேராக்கி விஷம் படியாமல் எனது சக்தியை அதன் சக்தியாக்கி என்னில் வைத்தவுடன் அது பேசும்.\nஇந்து மதத்தின் வேர்களான வேதங்களின் உதவியால்தான் உங்களுக்கு ஞானம் உபதேசிக்கப்படுகின்றது. தத்வமஸி-அது நீ தான் என்பதை உணர்த்துவதே உபதேசம். இந்தத் தத்துவத்தை நான் உண்மையாக உணர்ந்தால் நானும் அவனும் ஒன்று.\nநிலையாமை உணரப்படுகின்றபோது வைராக்கியம் மேலெழுகின்றது. வைராக்கியமுள்ள மனம் மற்ற பண்புகளைச் சுலபமாக அடைகின்றது. வைராக்கியம் மெதுவாகக் காலப் போக்கில் கிடைக்கின்றது. உடனடியாக ஒரேநாளில் கிடைத்து விடாது. மன வளர்ச்சியைக் காட்டும் ஒரு சாதனையே வைராக்கியம். வைராக்கியம் முழுமையாகின்றபோது விருப்பும் வெறுப்பும் நீங்கி விடுகின்றன. கெட்ட குணங்கள் எல்லாம் மறைந்துவிடும். வைராக்கியம் வந்தால்தான் அவனை அடைய முடியும். உலகம் தருகின்ற இன்பங்களை விருப்பமில்லாமல் ஏற்று அனுபவித்தலே வைராக்கியம். ஒருவர் சந்நியாசியாக வருவதற்கு வைராக்கியம் மிக அவசியம்.\nprevious postஎளிமை என்னும் நற்பண்பின் அடையாளம்\nnext postஎல்லாமே அவன் தந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnimidangal.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2018-07-21T23:11:23Z", "digest": "sha1:GGSDP3DEC6MDGCCCKEQTT52QM76EQJPP", "length": 12990, "nlines": 164, "source_domain": "tamilnimidangal.blogspot.com", "title": "ஆதிரா பார்வைகள்: மனசு லேசாகனுமா?? ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்....", "raw_content": "“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; ��ாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு\nஞாயிறு, 4 ஏப்ரல், 2010\nபேச்சுலர் வாழ்க்கை இன்பமானாது. திருமணம் செய்து கொண்டால் நாலா புறத்தில் இருந்தும் தொந்தரவு வருகிறது. இதனால் மன அழுத்த நோய் வருகிறது என்கின்றனர் பலர். இந்நோய்க்கு மருந்து தேடி மருத்துவ மனைக்கு அலைகின்றனர். ஆனால மருத்துவர்களோ, கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலையும் கதை இது என்கின்றனர்.\nஇணயர்களில் (தம்பதி) ஒருவருக்கு மன அழுத்த நோய் இருந்தால் மற்றவரிடம் இருக்கிறது அதற்கு மருந்து. இல்லை இல்லை மற்றவரேதான் மருந்து. துணையின் அன்பான அணைப்புதான் இந்நோய்க்கு அருமருந்தாம். இதை உலக நாயகன் வார்த்தையில் கூறவேண்டுமானால் கட்டிப்பிடி மருத்துவம்.\n”வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை\nகாற்றுக்குகூட இடம் கொடாது முயங்க வேண்டும் என்று தெய்வப்புலவர் அன்றே கூறியுள்ளதும் இதனால்தான். (வளி - காற்று, முயக்கு - அணைப்பு). அதை விட்டு\n... என்று தேடி அலைவது எல்லா வகையிலும் பேராபத்தையே விளைவிக்கும்.\nசுவிட்சர்லாந்தின் ஜூரிஜ் பல்கலைக்கழகத்தின் டாக்டர் வீட்டிசன் 51 இணையர்களிடம் நடத்திய ஆய்வின் முடிவு இது. வாரத்தில் ஒரு சில முறைகளாவது தம் துணையைக் கட்டி அணைப்பது, முத்தமிடுவது, உடலுறவு கொள்வது ஆகிய இவற்றால் மன அழுத்தம் குறைகிறது என்கிறது இவ்வாய்வு.\nமேலும் அலுவலக பிரச்சனை, வெளிப்பிரச்சனை, வீட்டுப்பிரச்சனை என்று எந்தப் பிரச்சனைகளையும் படுக்கையறைக்குள் நுழைய விடாமல் நோ எண்டிரி போர்டு மாட்டிவிட்டால் மனதிலிருந்தும் எல்லா பிரச்சனைகளும் அகன்று விடுமாம்.ஒருவர் ஒருவரை அன்பாக நடத்தும் தம்பதிகளுக்கு மன அழுத்ததிற்குக் காரணமான கார்டிசல் என்ற ஹார்மோன் குறைவாகச் சுரக்கின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது.\nஆனால் மன அழுத்தத்தைக் குறைத்து விடுகிறேன் பேர்வழி என்று ஏதோ எந்திர கதியில் செயல் பட்டால் மூச்சுதான் முட்டுமே ஒழிய இம்மருத்துவம் நோய் தீர்க்க ஒருபோதும் பயன்படாது. மேலும் மன நோயை அதிகரிக்கவே செய்யும். சிவனே என்று இருந்து இருக்கலாமே என்று எண்ணி பின்னால் வருந்தவும் நேரிடும்.\nஒருவரை ஒருவர் காதலுடன், அன்பாக, ஆறுதலாக, ஆத்மார்த்தமாக அணைப்பதே மனநோயைப் போக்கும் இன்பமான உயர் மருத்துவமாம்.\nதஞ்சை.ஸ்ரீ.வாசன் 6 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 5:52\nசுர��க்கமா கட்டிபிடி வைத்தியமுனு சொல்லுங்க...\nஆர தழுவி ஆறுதல், உற்சாகம் மற்றும் வாழ்த்துகள் கூறும் உண்மையான உறவுகளை வளர்ப்போமாக...\nகவிதன் 7 ஏப்ரல், 2010 ’அன்று’ முற்பகல் 1:01\nஇன்றைய அதிவேகமான வாழ்க்கை முறையில் இதெற்கெல்லாம் நேரமில்லாதது போல் காட்டிகொள்பவர்கள்தான் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்\nஆதிரா 7 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 1:13\nமிக்க நன்றி வாசன் கருத்துப் பகிர்ந்தமைக்கு...\nஆதிரா 7 ஏப்ரல், 2010 ’அன்று’ பிற்பகல் 1:14\nதொடரும் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் நன்றியும் அன்பும் கவிதன்..\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nஅடிக்கடி மாற்றினால் ஆபத்து இல்லை.\nகஸல் காதலன் – கவிக்கோ\nவசன கர்த்தா ஆரூர் தாஸ் அவர்களுக்கு விருது\nநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலை திண்டிவனம் கிளையின் விருது வழங்குவிழா\nநெய்தலங்கானல் பைந்தமிழ்சோலையின் திண்டிவனம் கிளை துவக்க விழா\nஇது நீங்கள் பார்க்க வேண்டியதும், கருத்துப் பகர வேண்டியதும்.\nஇருளர் பெண்கள் நல அமைப்பு (2)\nஎன் பத்திரிகை எழுத்துகள் (2)\nகவிதை - தாய்மை (2)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதுஷ்டக் கோள்களும் குஷ்ட நோயும்....\nரேக்கி(REIKI) பற்றி தெரிந்து கொள்ளலாமா\nநூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்\n. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theophony.blogspot.com/2018/07/", "date_download": "2018-07-21T23:08:31Z", "digest": "sha1:IRHKMFIUI4MSISDG62FSVMI6PK5XNW7G", "length": 39238, "nlines": 368, "source_domain": "theophony.blogspot.com", "title": "THEOPHONY Ministries: July 2018", "raw_content": "\nஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும்.\nஆம் பிதாவே, ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் இன்றும் என்றென்றும் உம்மைத் துதிக்கும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.\nஇப்பொழுதும், நீ யூதாவின் மனுஷரையும் எருசலேமின் குடிகளையும் நோக்கி: இதோ, நான் உங்களுக்கு விரோதமாக ஒரு தீங்கை உருவப்படுத்தி, உங்களுக்கு விரோதமாக ஒரு காரியத்தை யோசிக்கிறேன்; ஆகையால், உங்களில் ஒவ்வொருவரும் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பி, உங்கள் வழிகளையும், உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்துங்கள் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்.\nதெளிவான உமது வார்த்தைக்காக உமக்கு ஸ்தோத்திரம் இயேசு ராஜா. எங்களை மாற்றும். சிந���தை, செயல், வார்த்தை யாவும் நன்மைக்கேதுவாய், உமக்கு பிரியமானதாய் இருக்கும்படி எங்களை முற்றிலும் மாற்றும். இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.\nஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.\nமகா நீதிபதியாய் நீர் விரைந்து வாரும் எங்கள் ராஜனே. உம்மோடுகூட எங்கள் கிரியைகளுக்கேற்ற பலனை கொன்டுவருகிறீர். செயல்களால் மட்டுமல்ல, வார்த்தையினால் செய்த காரியங்களுக்கும் நீர் நீதி செய்வீர். உமக்கு பயந்தோரை கிரீடத்தால் முடிசூட்டுகிறீர். உமக்கு விரோதமாய் அவபக்தியுள்ளவர்கள், பாவிகள், பேசின, செய்துவந்த கிரியைகளினிமித்தம், நியாயம் தீர்ப்பீர். நீர் வரும் நாளில் வெறுங்கையாய் உமமுன் நில்லாதபடி, நீர் கொடுத்த இந்த கிருபையின் காலத்தில் உமது அன்பை எல்லோருக்கும் அறிவிக்க எங்களை பயன்படுத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.\nகர்த்தர் நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடார்; துன்மார்க்கருடைய பொருளையோ அகற்றிவிடுகிறார்.\nநன்றி நாதா, உமது கண்ணின்மணிபோல எங்களை நித்தமும் காத்துவருகிறீர். தொடர்ந்து நீரே எங்களை நடத்தும். இயேசுவின் இரக்கம் நிறைந்த நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.\nஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.\nஇருள் சூழும் காலம் இனி வருதே. ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் தப்ப, எப்போதும் தேவரீர் உமக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருக்க, எங்களை பெலப்படுத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.\nமனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இ��ுக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார்.\nஆம் தகப்பனே, நீர் எங்களை காண்கின்ற தேவனாய் இருக்கிறீர். உமக்குகந்த வழியில் நடக்கும்படியாய் எங்கள் இருதயத்தை ஏவியருளும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.\nஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.\nஆம் பிதாவே, நீர் காண்கிற தேவன் என்பதை மறந்து வழி விலகி, பாவத்தில் வாழ்வதை வழிமுறையாக்கிவிட்டோம். எங்களை மன்னியும், புதுப்பியும். நியாயத்தீர்ப்பில் தண்டிக்கப்படாதபடி பாவத்திலிருந்து விலகி வாழ உதவி செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.\nஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்.\nதேவரீர், நீர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறீர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறீர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறீர். நீரே எங்களை ஆளுகை செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.\nவிபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.\nதேவனே, உலக சிநேகம் எங்களுக்குள் வளர்ந்து, உம்மைவிட்டு தூரமாய் எங்களை பிரிக்காதபடி, உம்மை நேசிக்க கற்றுத்தாரும். உலகத்தை வெறுத்து உம்மில் பலப்பட அருள்புரியும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.\nஅகங்காரிகளையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல், கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்.\nதேவரீர், உம்மில் பலம்கொண்டு தைரியமாய் அகங்காரிகளையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் விட்டு உம்மை மட்டும் நோக்கி பார்க்க அவர்கள் மத்தியில் துணிவாய் உமக்காக நிலைத்து நிற்க உதவி செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.\nகுறிக்கப்பட்ட காலங்களிலே செலுத்தப்படவேண்டிய விறகுகாணிக்கையையும் முதற்பலன்களையுங்குறித்துத் திட்டம்பண்ணினேன். என் தேவனே எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்.\nஎங்கள் தேவனே எங்களுக்கு நன்மையுண்டாக எங்களை நினைத்தருளும். துதி கனம் மகிமை உமக்கே செலுத்த எங்களை எழுப்பியருளும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.\nஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.\nவிரைந்து வாரும் ஆண்டவரே, எங்கள் மத்தியில். எங்களை என்றும் நீரே ஆட்சி செய்யும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.\nகர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள், அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.\nஆம் பிதாவே, எந்த காலத்திலும், எந்த நேரத்திலும், உம்மை துதித்து, உமது நாமத்தைப் பிரஸ்தாபமாக்கவும், உம்முடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்தப்படுத்தவும் நீர் எங்களை உமது பராக்கிரமத்தினால் நிறைத்தருளும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.\nஅகங்காரிகளையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல், கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்.\nதேவரீர் உம்மையே. உம்மை மட்டுமே எங்கள் நம்பிக்கையாக வைக்கும்படி எங்களை நடத்தும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.\nகர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.\nதேவரீர் நீரே எங்களுக்கு முன்செல்லும். எங்களை மறைத்து ஆட்கொண்டு என்றும் நடத்தும் . இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் எங்கள் பிதாவே. ஆமென்.\nயாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார்.\nஇயேசுவின் மூலம் மீட்பு, இரட்சிப்பு, எனும் நற்செய்தியை உலகின் மூலையிலும், உயிருள்ள ஓவ்வொரு ஜீவராசிக்கும் சொல்ல, எங்கள் எல்லைகளை விரிவாக்கும் தேவா. முழங்கால் யாவும் உமக்கு முன்பாக முடங்கட்டும். நாவு யாவும் நீரே தேவன் என்று அறிக்கை செய்யட்���ும். மீட்பர் இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.\nநம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.\nஉமது கிருபை என்றுமுள்ளது. தாழ்வில் எம்மை நினைத்தீரய்யா, உமக்கு ஸ்தோத்திரம். அந்த இரக்க குணத்தை எங்களில் நிலைக்கச்செய்யும். உம்முடைய இரக்கத்தை எங்களில் ஏழைகள் தேவையுள்ளோர் காணட்டும். இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.\nஅவனுக்குத் தாராளமாய்க் கொடுப்பாயாக; அவனுக்குக் கொடுக்கும்போது உன் இருதயம் விசனப்படாதிருப்பதாக; அதினிமித்தமாக உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடைய எல்லாக் கிரியைகளிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார்.\nஅப்பா பிதாவே, இரக்கம் நிறைந்த உள்ளம் தாரும். ஏழைகளுக்கு இறங்கவும், ஆனால் சுயலாபம் தேடாமல், உம்முடைய அன்பை பிரதிபலிக்கும்படிக்கு, எங்களை உம்மைப்போல மாற்றும். இயேசுவின் இரக்கம் நிறைந்த நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://vedantavaibhavam.blogspot.com/2010/12/blog-post_30.html", "date_download": "2018-07-21T23:28:50Z", "digest": "sha1:X5IGAOOPB7WV6TA6EUOASBUSY7KDHUVY", "length": 15223, "nlines": 184, "source_domain": "vedantavaibhavam.blogspot.com", "title": "வேதாந்த வைபவம்: அமர்நாத் நினைவலைகள். சோட்டா அமர்நாத் அல்லது புத்த அமர்நாத்.", "raw_content": "\nஅமர்நாத் நினைவலைகள். சோட்டா அமர்நாத் அல்லது புத்த அமர்நாத்.\nகடந்த ஜூலை (2010) மாதம், நானும் என் நண்பர்களும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள வைஷ்ணோதேவி மற்றும் அமர்நாத் புனிதத் தளங்களுக்கு பயணம் சென்று இருந்தோம். பயண கட்டுரையை படிக்க விரும்புபவர்கள் இந்த இணைப்பில் சென்று படிக்கலாம்.\nமுதல் மற்றும் இரண்டாம் பாகங்கள்:- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனிதப் பயண அனுபவங்கள்.\nகீழ் வரும் பதிவினைத் தொடர்ந்து பின்னர் என்னுடன் யாத்திரை வந்த நண்பர்களின் அனுபவக் கட்டுரைகள் வெளியாகவிருக்கின்றன.\nசோட்டா அமர்நாத் அல்லது புத்த அமர்நாத்.\n(இணைய வெளியில் படித்ததில் இருந்து இந்தச் செய்தியை வெளியிடுகிறேன். இந்தத் புனிதஸ்தலம் இருக்குமிடம் பாகிஸ்தான் எல்லையோர பகுதி என்பதினால் வெளி மாநில யாத்திரிகள் இங்கு பயணம் செல்ல தற்சமயம் அனுமதி கிடையாது)\nகாஷ்மீரில் மண்டி என்னும் கிராமம் பூஞ்ச் நகரிலிருந்து சுமார் பதினாறு மைல் தூரத்தில் இருக்கிறது. மண்டியில் இருந்து இரண்டு கி.மீ தூரத்தில் உள்ள ராஜ்புராமண்டி என்னும் ஊரில் அதன் அருகில் பாய்ந்தோடும் புல்சதா என்னும் சிற்றாற்றின் கிளை ஆறான லோரான் என்று அழைக்கப்படும் மற்றொரு சிற்றாற்றங்கரையில் புத்தா அமர்நாத் என்னும் சின்னஞ்சிறு கோயில் இருக்கிறது.\nஇப்போது நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிற அமர்நாத் பனி லிங்கத்தை விட இந்த ஸ்தலம் பழமை வாய்ந்தது என்பதால் தான் இதற்கு புத்தா அமர்நாத் என்று பெயர் வழங்குகிறது. புத்தா என்றால் வயதான, மூத்த என்று பொருள். இந்த புத்தா அமர்நாத்தின் மூல விக்கிரகம் சுமார் நாலு அடி உயரமுள்ள வெள்ளை சலவைக்கல் மலை தான். அந்த மலைக்குத் தான் அபிஷேகம், ஆராதனைகள் எல்லாம் நடக்கின்றன..\nஇராவணனின் தாத்தா புல்சத்த மகரிஷி இந்த நதிக் கரையில் தவம் இருந்ததாக ஒரு கதை வழக்கில் இருக்கிறது. புகழ் பெற்ற இந்த புத்த அமர்நாத் கோவிலை கட்டியவர், மோதி மகாராஜா என்னும் இந்து சமயத்தை சார்ந்த மன்னர்.\nஇப்போது இந்த ஊரில் ஒரு இந்து கூட இல்லை என்பது வினோதமான செய்தி. இந்த கோவில் கட்டப் பட்ட சமயத்தில் இந்த ஊரில் ஒரு முஸ்லிம் கூட இல்லையாம். இப்போது இருப்பவர்கள் எல்லாம் நான்கு தலைமுறைக்கு முன்னர் இந்துக்களாக இருந்தவர்கள்தாம். ரக்ஷா பந்தன் தினத்தன்று பெருவாரியான மக்கள் இந்த கோவிலுக்கு வந்து பரமனின் அருளை வேண்டிச் செல்கிறார்கள்.\nபாகிஸ்தானுக்கு வெகு அருகாமையில் இந்த இடம் இருப்பதினால் நம்மை போன்ற வெளிமாநிலத்தவர்களுக்கு பாதுகாப்புக் காரணங்கள் கருதி அனுமதி மறுக்கப்படுகிறது.\nமுன்பெல்லாம் எல்லை தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்து பெருவாரியான மக்கள் இந்தக் கோவிலுக்கு வருவதுண்டு என்கிறார்கள் அந்த ஊர்க்காரர்கள்.\nஇடுகையிட்டது Ashwinji நேரம் 8:05 AM\nலேபிள்கள்: அமர்நாத் நினைவலைகள். சோட்டா அமர்நாத், புத்த அமர்நாத்.\nதங்களது பயண அனுபவங்களை படித்து உணர்ந்தேன்...காட்சிகளை கண்முன்னே உணர செய்த ஒரு அற்புத பயணம்............\nதற்போதே ஒருமுறை அமரனதரை தரிசனம் செய்ததாக ஒரு உணர்வு.......\nதாங்கள் 2010m ஆண்டு பயணத்தை தற்போது நாங்கள் உணர்ந்தோம்.....\nமிக்க நன்றி......தங்களை காணும் பாக்கியம் கிடைக்க பெற்றால் மிக்க மகிழ்ச்சி.......\nதங்களது பயண அனுபவங்களை படித்து உணர்ந்தேன்...காட்சிகளை கண்முன்னே உணர செய்த ஒரு அற்புத பயணம்............\n��ற்போதே ஒருமுறை அமரனதரை தரிசனம் செய்ததாக ஒரு உணர்வு.......\nதாங்கள் 2010m ஆண்டு பயணத்தை தற்போது நாங்கள் உணர்ந்தோம்.....\nமிக்க நன்றி......தங்களை காணும் பாக்கியம் கிடைக்க பெற்றால் மிக்க மகிழ்ச்சி.......\nதங்களது பயண அனுபவங்களை படித்து உணர்ந்தேன்...காட்சிகளை கண்முன்னே உணர செய்த ஒரு அற்புத பயணம்............\nஉள்ளது உள்ளபடி எழுதியுள்ளீர்கள்.........(பால்டலில் அமர்நாத்ஜி குகைக்கு செல்லவேண்டாம் என்று முதல்நாள் முடிவு செய்ததாக எழுடியுள்ளீர்களே........)\nநகைச்சுவை (குதிரைக்கும் தங்களுக்கும்-ஆனா மௌன உரையாடல்......), எதிர்பார்ப்பு, ஏமாற்றம், மகிழ்ச்சி, ஆனந்தம், பேரானந்தம், வலி, கருணை, கற்பனை, அனைத்து உணர்வுகளும் அருளும் அற்புத திருத்தலமாம் அமர்நாத்ஜி தரிசன பயன அனுபவங்களை அப்படியே உணர்ந்தோம்......\nகோவிந்தா மனோகர்-அய்யா அவர்களின் அனுபவங்களும் அருமை...\n(அவரின் சமவெளி தத்துவம் அருமை.....)\nதற்போதே ஒருமுறை அமரனாதரை தரிசனம் செய்ததாக ஒரு உணர்வு.......\nதங்களின் 2010m ஆண்டு பயணத்தை தற்போது நாங்கள் உணர்ந்தோம்.....\nமிக்க நன்றி......தங்களை காணும் பாக்கியம் கிடைக்க பெற்றால் மிக்க மகிழ்ச்சி.......\nதற்போதுதான் தங்களது blogspot -i முழுமையாக பார்க்கும் வாய்ப்பை இறைவன் அருளினார்.....\nதங்களது உழவாரப்பணியில் சேர எங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் அணில் வேலை செய்ய விருப்பம்........\nஅடுத்த முறை எங்களுக்கு, முடிந்தால் மின் அஞ்சல் செய்தால் நாங்களும் கலந்து கொள்ள முயற்சி செய்வோம்\nஎனினும் நான் தங்களது blogspot - i favorite page - ஆக வைத்துள்ளேன்.....முடிந்த வரை அடிக்கடி வர முயற்சி செய்கிறேன்...\nஅன்பின் சிவனடியார் செந்தில் சகோதரர்களுக்கு. தங்கள் பின்னூட்டம் சிவத்தேனாய் இனித்தது.\nநேரில் சந்தித்ததும், சிறந்த சத்சங்கமாய் திகழ்ந்தது. தங்கள் அன்பு சிவமயமாக இருந்தது.\nபிரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nஅமர்நாத் நினைவலைகள். சோட்டா அமர்நாத் அல்லது புத்த ...\nபாகம் இரண்டு: வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_detail.asp?Nid=367248", "date_download": "2018-07-21T23:17:10Z", "digest": "sha1:TJHQAN3WYIXLCNFXUL66ZAHZUNQJD7QB", "length": 7853, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "தாவரவியல் பூங்காவில் பிக்கோனியா மலர் நாற்று உற்பத்தி தீவிரம் | Biconnia flower seedling production intensity in the botanical garden - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\n���டங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதாவரவியல் பூங்காவில் பிக்கோனியா மலர் நாற்று உற்பத்தி தீவிரம்\nஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பிக்கோனியா மலர் நாற்றுக்கள் உற்பத்தியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில், மலர்கள் பூத்துக் குலுங்கும். இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்வது வழக்கம். பொதுவாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சிறிய மலர்களான பிக்கோனியா மலர்கள் அதிகளவு காணப்படும்.\nஇந்த மலர்கள் 5 மாதத்திற்கு பின் பூக்க கூடியவை. எனவே, தற்போது ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள நர்சரிகளில் பிகோனியா நாற்று உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். பல ஆயிரம் மலர் நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. அந்த நாற்றுக்களை தாவரவியல் பூங்காவில் உள்ள பாத்திகள் மற்றும் தொட்டிகளில் நடவு செய்யும் பணிகளும் துவங்கியுள்ளது. மேலும், தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தமிழகம் மாளிகை, மரவியல் பூங்கா, காட்டேரி பூங்கா, சிம்ஸ் பூங்காக்களிலும் நாற்று நடவு பணிகளுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.\nதாவரவியல் பூங்கா பிக்கோனியா மலர் நாற்று உற்பத்தி தீவிரம்\nவழக்கு நிலுவையால் ஹெச்.எம் புரமோஷன் கட் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெற்ற 65 உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்கள்\nதிருச்சி மத்திய சிறையில் பிரட், குக்கிஸ், கேக் தயாரிப்பு கைதிகள் தீவிர ஒத்திகை\nஇனி ஒரு மாணவரின் கேள்வித்தாளை போன்று மற்றொன்று அமையாது நீட், ஜெ.இ.இ தேர்வுகளுக்கு லட்சக்கணக்கில் தயாராகும் கேள்விகள்\nதமிழக முகாம்களில் உள்ள அகதிகள் மீண்டும் இலங்கை செல்ல ஆர்வம் : 20 நாட்களில் 20 பேர் கிளம்பினர்\nவீட்டில் திருட்டு போனால் மை தடவி பாருங்கள் : மந்திரவாதியிடம் அனுப்பும் இன்ஸ்பெக்டரால் பரபரப்பு\nதமிழக பொதுப்பணித்துறை படகில் பெரியாறு அணைக்கு சென்ற கேரள அதிகாரிகளால் சர்ச்சை\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால் தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...\n22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்\nசீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு\nநீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2012/08/blog-post_27.html", "date_download": "2018-07-21T23:07:10Z", "digest": "sha1:VAZY5JN6CMXZZNWAENHGO6P24AU226AI", "length": 22645, "nlines": 210, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: தமிழ் மகனின் வெட்டுப்புலி", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர���த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nநாம் அன்றாடம் பயன்படுத்தும், அதிகம் கண்டுகொள்ளாத ஒவ்வொரு பொருளையும் எடுத்து அதைப் பற்றியும், அதன் வரலாறு என்னவாக இருக்கும், அப்பொருள் எப்படி உருவாகியிருக்கும் என்றெல்லாம் யோசிப்போமேயானால், பத்து நிமிடத்தில் மூளை குழம்பி அதைத் தூக்கி மூலையில் எறிந்து விட்டு நிச்சயம் வேறு வேலை செய்யப் போயிருப்போம். ஆனால் தனக்கு அப்படி கைக்குக் கிடைத்த ஒரு தீப்பெட்டியின் மீதிருக்கும் படத்தை ஆராய்ந்ததின் பலனாய், ஏறத்தாழ ஒரு நூற்றாண்டின் வரலாற்றை புனைவின் வழி நாவலாய் வடித்திருக்கிறார் தமிழ் மகன்.\nதீப்பெட்டியின் மீதிருக்கும் ஒரு படம். ஒரு சிறுத்தையை ஒருவர் வெட்டுவதாக கையை ஓங்கிக் கொண்டிருக்கும் ஒரு சித்திரம். அந்தப் படத்தின் வரலாறைத் தேடிச்சென்று, அதன் வழி தமிழகத்தின் எழுபது வருட மாற்றங்களைக் கண்முன் திரையோடச் செய்கிறது வெட்டுப்புலி.\nஆயிரத்தி தொள்ளாயிரத்தி நாற்பதுகளில் நாவல் தொடங்குகிறது, அந்தப் படத்திலிருப்பவர் வாழ்ந்த இடத்திற்குச் சென்று விசாரிப்பதாய் ஆரம்பிக்கும் கதை நினைவுச் சுருளாய் முப்பதுகள���ல் மெல்லப் பின்சென்று சிறுத்தையை வெட்டியவர் சின்னா ரெட்டி என்றும், மூலிகை மருத்துவர் போன்றொருவர் என்றும் அவரைப் பற்றியும் முப்பதுகளின் சூழல் பற்றியும் பேசுகிறது நாவல்.\nகளம் மீண்டும் நாற்பதுகளுக்குத் திரும்பி, வெட்டுப்புலியை விட்டு வெளியே வர தமிழக வரலாறு நகர ஆரம்பிக்கிறது. சாதி பிரிவினைகளின் தாக்கம் பற்றி கூறியிருக்கிறார். மேலும், சுதந்தரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு பற்றியும் சில குறிப்புகள் உள்ளன. ஐம்பதுகளில் தமிழகத்தில் சினிமாத்துறையில் ஏற்பட்ட வளர்ச்சியும், திராவிடக் கட்சிகளின் வளர்ச்சி பற்றியும் எழுதியிருக்கிறார். சினிமா மோகமும், சினிமா நடிக்க, எடுக்க மக்களின் ஆர்வமும், சினிமா எடுக்கிறேன் பேர்வழி என்று சுகமாய் குடி கூத்து என அழிந்தவர்கள் பற்றியும் சொல்லியிருக்கிறார்.\nகாமராஜர், பெரியார் அண்ணாதுரை என்று அரசியலையும், பேன்ட் அணிதல், சிகை திருத்திக் கொள்ளுதல் என நாகரிக மாற்றங்களைம், பார்ப்பனீய எதிர்ப்பையும் பேசுகிறது அறுபதுகள் பகுதி. மீதி முப்பதாண்டுகால நூற்றாண்டு இறுதிப் பகுதி பெரும்பாலும் சினிமா, அரசியல் மற்றும் இரண்டும் சேர்ந்து தமிழகத்தை ஆண்ட பாங்கைப் பற்றியும் சொல்கிறது.\nநாவலின் ஒரு மிகப்பெரிய நிறை, ஒரு நூறாண்டு வரலாறை விக்கிப்பீடியாத்தனமாக சொல்லாமல், படிப்பவர்க்கு அயர்ச்சி ஏற்படுத்தாது புனைவின் வழி சுவாரஸ்யமாகச் சொன்னதே. ஒரு தீப்பெட்டிப் படம், அதன் கதையாக இருக்குமென ஆரம்பித்து நாம் எதிர்பார்த்திரா வண்ணம் வரலாறை வியப்பூட்டும் வகையில் சொல்லி நம்மைக் கட்டிப்போடுகிறது புத்தகம். நிச்சயம் படிப்பவர் உணரக் கூடியதான வகையில் வரலாறைச் சொல்கிறது.\nமுப்பதுகளும், நாற்பதுகளும் ஒரு டாக்குமென்ட்ரி போல மெதுவாகவும் சற்றே அலுப்பூட்டும் வகையிலும் இருந்து, நூற்றாண்டின் பிற்பாதியைக் குறும்படத்தைப் போல அவசர அவசரமாக முடித்திருப்பதே நாவலின் ஒரே குறை. இருந்தாலும், அந்த நீட்டலும் சுருக்கலும் நாம் அவசியம் அறிய வேண்டிய அந்த எழுபதாண்டு கால மாற்றங்கள், நிகழ்வுகள் பலவற்றை இந்தப் புத்தகம் தொட்டுச் செல்ல ஒரு தடையாய் இல்லை.\nசன் டிவியின் திரை விமர்சனக் குழு பாணியில் சொல்ல வேண்டுமெனில், முற்பாதி ஜல்லி, பிற்பாதி கில்லி\nதமிழ்மகன் | நாவல் | உயிர்மை | ரூ. 240 | பக்கங்கள் 375\nPosted by மல்லிகார்ஜுனன் at 11:11\nLabels: தமிழ் மகன், நாவல், வெட்டுப்புலி, வேதாளம்\n375 பக்கங்கள். இதுதான் பயமா இருக்கு.\nஎரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல் – இரா. முருகவேள்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nகலகம், காதல், இசை - சாரு நிவேதிதா\nசிக்கவீர ராஜேந்திரன் – மாஸ்தி வெங்கடேச அய்யங்கார்\nராமானுஜ காவியம் - கவிஞர் வாலி\nசங்கச் சித்திரங்கள் - ஜெயமோகன்\nஜெயமோகனின் அந்தரங்கச் சமையலறை- \"மேற்குச்சாளரம் - ச...\nகல்யாண சமையல் சாதம் – ‘அறுசுவை அரசு’ நடராஜன்\nஇந்த நூற்றாண்டுச் சிறுகதைகள் -3\nபால்யகால சகி- வைக்கம் முகம்மது பஷீர்\nமாமல்லபுரம் புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும் - சா....\nசீனா - விலகும் திரை\nஅதன் அர்த்தம் இது - ரா.கி.ரங்கராஜன்\nஎம்.ஜி.ஆர் கொலை வழக்கு – ஷோபா சக்தி\nதொடரும் நினைவுகளுக்கு எதிராக : சா கந்தசாமியின் \"வ...\nஇரண்டாவது காதல் கதை -சுஜாதா\nதுருவ நட்சத்திரம் - லலிதா ராம்\nமகாகவி பாரதியார் - வ.ரா\nகாமராஜ் - நாகூர் ரூமி\n\"வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் - ஒரு தொகுப்பு\"\nமகாத்மா காந்தி கொலை வழக்கு\nபெர்லின் இரவுகள் - பொ.கருணாகரமூர்த்தி\nஎட்றா வண்டியெ – வா.மு.கோமு\nஉருள் பெருந்தேர் - கலாப்ரியா\nமணற்கேணி - யுவன் சந்திரசேகர்\nசூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்\nபரிசில் வாழ்க்கை - நாஞ்சில் நாடன்\nபாரதி நினைவுகள் - யதுகிரி அம்மாள்\nஇரவுக்கு முன் வருவது மாலை – ஆதவன்\nஇழந்த பின்னும் இருக்கும் உலகம் - சுகுமாரன்\nஎப்போதும் பெண் - சுஜாதா\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/10/blog-post_79.html", "date_download": "2018-07-21T23:26:33Z", "digest": "sha1:6FKUE2MJE4PJPS2I3XIQMFZROK542STO", "length": 7670, "nlines": 73, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "இரத்தனபுரி, களுத்தறை மற்றும் காலி மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\n ( எம். ஜெயராமசர்மா .... மெல்பேண் அவுஸ்திரேலியா )\nபணத்தினால் போதை வரும் பதவியினால் போதை வரும் பட்டம் பல பெ...\nபுகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கான செயலமர்வு (விண்ணப்பம்- அம்பாறை மாவட்டம்)\nகிழக்கு மாகாண மக்களின் சமூக, கலாச்சார, சமயத்தில் ஓர் புரட்சியினை உருவாக்குவதுடன் கிழக்கு முழுவதும் அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொ...\nHome Latest செய்திகள் இரத்தனபுரி, களுத்தறை மற்றும் காலி மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்\nஇரத்தனபுரி, களுத்தறை மற்றும் காலி மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்\nஇரத்தனபுரி, களுத்தறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு மற்றும் வௌ்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது\nமழையுடனான வானிலை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு தொடருமானால் வௌ்ளம் ஏற்படுவதற்கான அபாயமுள்ள இடர் முகாமைத்துவ நிலையம் மக்களை அறிவுறுத்தியுள்ளது\nஇன்றைய வானிலை தொடர்பான தகவல்களுடன் இணைந்து கொள்கின்றார் வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் ஸாலிஹீன்\nஇம்முறை ஒரு இலட்சத்து எண்பதாயிரம் மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக நெற் சந்தைப்படுத்தல் சபை தெரிவிக்கின்றது\nமன்னார் கண்டி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நெற்கொள்வனவு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக சபையின் தலைவர் எம் பி திசாநாயக்க தெரிவத்துள்ளார்\nஎவ்வாறாயினும் ஏனைய அதிகமான பிரதேசங்களில் நெற்கொள்வனவு நடவடிக்கை உரிய வகையில் முன்னெடுக்கப்படவில்லை என அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2011/10/blog-post_17.html", "date_download": "2018-07-21T23:09:18Z", "digest": "sha1:TV7OURD247T6LOVYF2IWPZ3EKS2TG434", "length": 49471, "nlines": 470, "source_domain": "engalblog.blogspot.com", "title": "படித்ததும் கேட்டதும்... | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nடென்னிஸ் மேக் அலிஸ்டர் ரிட்சி இரண்டாம் உலகப் போரின் நடுவே செப்டம்பர் 1941 இல் பிறந்தவர். என்னவோ முகலாய சரிதம் போல ஆரம்பிக்கிறேனே என்று எண்ணாதீர்கள். மெய்யாலுமே அவர் ஒரு கிராண்ட் மொகல் தான் - கணினி உலகைப் பொறுத்தவரை.\nகென் தாம்சனுடன் சேர்ந்து அவர் உருவாக்கிய C - என்னும் கணினி மொழி உலகையே மாற்றி அமைத்ததில் முன்னணி இடம் பெறுகிறது. பெரிய சூப்பர் கணினி முதல் கை பேசி வரை இன்று ஒரு சீராக இயங்குகிறது என்றால் காரணம் டென்னிஸின் முயற்சி மட்டுமே.\nஆப்பிள் ஸ்டீவ் ஜாப்ஸுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை டென்னிசுக்கு மீடியா கொடுக்காததன் காரணம் நமக்குப் பிடிபடவில்லை.\nஅவர் தம் வியாபார வெற்றி இவரது உள்ளுறை மென்பொருளின் முக்கியத்துவத்தை மறைத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.\nகல்லூரி படிப்பைத் தொடராமல் வியாபாரத்துக்கு முதலிடம் கொடுப்பவர்களின் இடையே விஞ்ஞானி குடும்பத்தில் பிறந்து, விஞ்ஞானமும் கணிதமும் படித்து, தந்தையார் வேலை செய்து வந்த பெல் ஆய்வுக் கூடத்திலேயே வேலையில் சேர்ந்து வெற்றிகரமாக டாக்டர் பட்டமும் பெற்று தம் முயற்சிகளை அயராது தொடர்ந்து யூனிக்ஸ் என்கிற பெரிய பெரிய கணினிகளில் காணப்படும் மென்பொருளையும் உருவாக்கிய பெருமை இவரை சேரும்.\nசென்ற அக்டோபர் 12 அன்று தம் 70௦ ஆவது வயதில் எப்படி என்று தெரியாமல் காலமானார்.\nபழனியிலிருந்து 12 கி. மீ. தொலைவில் உள்ள பொருந்தல் என்ற இடத்தில் நான்கு ஈமக்குழியில் தொல்பொருள் ஆராயச்சித்துறையினர் மேற்கொண்ட ஆராய்ச்சியில் சுவாரஸ்யமான விஷயம் ஒன்று கிடைத்துள்ளது. நான்கு கால்களைக் கொண்ட ஒரு ஜாடியில் நெல்மணிகள் வைக்கப் பட்டிருந்தனவாம். இரண்டு ஈமக்குழியில் கிடைத்த் அந்த நெல்மணிகளை அமெரிக்காவில் உள்ள பீட்டா அனலடிக் ஆய்வுக் கூடத்தில் காலக் கணிப்பு செய்தபோது இந்த நெல்மணிகள் கி மு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று தெரியவந்துள்ளதாம். தானாக விளையும் நெல், பயிர் செய்யப் படும் நெல் ஆகிய இரண்டு வகைகளில் இது பயிர் செய்யப் படும் வகையைச் சேர்ந்ததாம்.(பயிரிடப்பட்ட நெல்) நெல்லின் பெயர் ஒரிசா சத்வியா இண்டிகா என்றும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளதாம்.\nஒரு தமிழ்-பிராமி எழுத்து பொறிப்பு இருந்த பிரிமனை ஒன்றில் இருந்ததாம். அதில் எழுதப் பட்டிருந்தது 'வைய்ரா' என்று அறியப் பட்டதாம். (நெல்லை எடுக்காத வைடா என்று அர்த்தமோ..\nசனி ஞாயிறுகளில் 'டைம்ஸ் நவ்' ஆங்கிலச் செய்திச் சேனலில் பிற்பகலிலும், இரவிலும் 'டோட்டல் ரீகால் ' என்றும், 'கிரேட்டஸ்ட் ஹிட்ஸ்' என்றும் இரு நிகழ்ச்சிகள் ஒளிபரப்புகிறார்கள். பழைய ஹிந்திப் பாடல்களை பல்வேறு வகைகளில் வகைப்படுத்தி சில பல வரிகளை ஒளி பரப்பி நம் நினைவுகளைக் கிளறுவார்கள்.\nநம்மிடம் உள்ள பாடல்கள்தான். நினைத்தால் முழுப் பாட்டையும் கூட உடனே கணினியிலோ ஐ பாடிலோ ஒலிக்க வைத்துக் கேட்க முடியும். ஆனாலும் பிட்டு பிட்டாக அந்த நிகழ்ச்சியில் பல மனம் கவர்ந்த பாடல்களைக் கேட்கும்போதும், அது சம்பந்தப் பட்ட விவரங்களை அதில் சம்பந்தப் பட்டவர்கள் சொல்லும்போதும் சுவாரஸ்யமாக ரசிக்க முடிகிறது.\nஅதில் பலப்பல பழைய ஹிந்திப் பாடல்களை அலசி ஆராய்ந்து பல்வேறு விவரங்கள் சொல்லும் ஒருவரின் பெயர் கணேஷ் அனந்தராமன். தமிழர். ஹிந்திப் பாடல்கள், இசை அமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என்று இந்தத் துறையில் பி ஹெச். டி வாங்கியிருப்பார் போலும்.\nஇன்றைய செய்தித் தாளைப் பார்த்தபோது 'கண்ணதாசன் நினைவு நாள்' என்று விளம்பரம் பார்க்க நேர்ந்தது.\nசென்ற முறை தனிப்பதிவே போட்ட நினைவு. இப்போது கவிஞரை நினைவு படுத்த ஒரு பாடல் பகிர்வு.\nபடங்கள் : நன்றி கூகிள், (ஜோரிகேரளா.காம்), ஆச்சார்யா ஹோம்,\nஅருமையான தொகுப்பு. ரிட்சி பற்றிய பகிர்வு நன்று. நெல்மணி விவரங்கள் ஆச்சரியம்.\nநெல்மணிச்செய்தி அருமை.கவிஞரின் தத்துவப் பாடலுக்கு நன்றி \nஇது பயிர் செய்யப் படும் வகையைச் சேர்ந்ததாம்.(பயிரிடப்பட்ட நெல்) நெல்லின் பெயர் ஒரிசா சத்வியா இண்டிகா என்றும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளதாம்.\nநல்ல தொகுப்பு; Times Now-ல் Amazing Indians என்றொரு ப்ரொக்ராமும் வருகிறது - சாதித்துக் கொண்டிருக்கும் சாதாரண இந்தியர்களைப் பற்றி...\nநெல்மணி ஆராய்ச்சி .. பெருமை தரக் கூடிய விஷயம்.\nடென்னிஸ் ரிட்சி பற்றிய விபரங்கள் எனக்கு புதுசு.\nசலிக்காதவை கவிஞரின் பாடல்கள் .\n 'சி' யைக் கண்டுபிடித்தவர் செத்துப் போயிட்டாரா அப்போ மீதி இருபத்தைந்து எழுத்துகளையும் கண்டுபிடித்தவர்கள் ��யிரோடு இருக்கின்றார்களா\nசி..மொழி சிகரமாக அமைத்த டென்னிஸ்..\nகல் தோன்றா காலேத்தே..நெல் தோன்றிய வரலாறு...\nகவியரசு நினைவுப் பாடல் என நல்ல தொகுப்பு...\n 'சி' யைக் கண்டுபிடித்தவர் செத்துப் போயிட்டாரா அப்போ மீதி இருபத்தைந்து எழுத்துகளையும் கண்டுபிடித்தவர்கள் உயிரோடு இருக்கின்றார்களா அப்போ மீதி இருபத்தைந்து எழுத்துகளையும் கண்டுபிடித்தவர்கள் உயிரோடு இருக்கின்றார்களா\nநண்பர் கௌதமனின் பஸ்ஸில் படித்துவிட்டு காப்பியடிக்கும் கு.குவை வன்மையாக கண்டிக்கிறேன்..\nஎன்னுடைய கண்டனங்களை, நான் அவருக்கு ஏற்கெனவே மெயில் மூலமாகத் தெரிவித்துவிட்டேன். பாவம் கு கு. எல்லா திசைகளிலும் இருந்து கண்டனங்கள் வந்தால், மிகவும் நொந்து போய்விடுவார்\nஇரவில் பொதிகை பாருங்கள் அருமையான பாடல்களை தொகுத்து வழங்கும் பெண் அழகா சொல்வார்:)\nஎனக்கும் அதேதான் தோணிச்சு... kgg பஸ்ஸினார்னா விட்டுற்றதா குகு வாழ்க.. குகு வாழ்க.. நாளைய முதல்வர்..\nதனக்குத் தானே அஞ்சலி எழுதிக்கொண்டவர்களில் கவியரசும் ஒருவர். (எங்கேயோ படித்தது)\n நான் முதல்வரானால், அப்பாதுரைதான் நிதியமைச்சர், கட்சிப் பொருளாளர்\nவருக ஹேமா...நீண்ட விடுமுறையை முடித்துக் கொண்டு கவி படைக்க வந்து விட்டீர்கள்...நலம்தானே...\nநன்றி middleclassmadhavi. நீங்கள் சொல்லும் நிகழ்ச்சி பார்த்திருக்கிறோம்.\nநன்றி சிவகுமாரன்....நீண்ட நாட்களுக்குப் பின் வருகை...நலம்தானே..\nநன்றி குரோ.குறு.எங்கள் ஆசிரியரிடமிருந்தே எடுத்திருந்தாலும் கமெண்ட் ரசிக்க முடிகிறது.\nநன்றி மாதவன். குரோம்பேட்டைக் குறும்பனை மாட்டி விட்டுட்டீங்க...குரோ.குறு அட்லீஸ்ட் ஒரு \"நன்றி கௌதமன்' ஆவது சேர்த்திருக்கலாம்....\nநன்றி தேனம்மை....பார்க்கிறோம். குறிஞ்சி மலர் போல வருகிறீர்கள்...\nநன்றி (குரோ.குறு கட்சியின் பொருளாளர்/நிதியமைச்சர்) அப்பாதுரை.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nமூன்றாம் விதி - சவால் சிறுகதை - 2011\nஉள் பெட்டியிலிருந்து 10 11\nஉங்கள் எல்லோருக்கும் எங்கள் ...\nஎட்டெட்டு ப 3 :: மாயாவின் கதை\nஎட்டெட்டு:: ப 2 :: துன்பம் நேர்கையில் ...\nஉள்ளாட்சித் தேர்தலும் கண்டசாலாப் பாட்டும் - வெட்டி...\nஜே கே 22:: ஏழ்மையும் வானின் அழகும்\nஎட்டெட்டு ... ப 1:: கே வி யின் பிரச்னை.\nகண்டு/உண்டு களித்த கொலுக்கள் - படப்பகிர்வு..\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\nஒரு இட்லி பத்து பைசா\nதலை வாழை இலை போட்டு... - *தலை வாழை இலை போட்டு...* ஆய கலைகள் அறுபத்து நான்கில் சமையலும் ஒன்று. பரிமாறுவது அதில் இடம் பெறுமா என்று தெரியவில்லை. ஆனால் பரிமாறுவது ஒரு கலைதான். எங்க...\n1123. காந்தி -36 - *30. சிறைகள் நிரம்பின* *கல்கி* *கல்கி’* ‘*மாந்தருக்குள் ஒரு தெய்வம்*’ என்ற தொடரில் 1948 -இல் எழுதிய 30-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் . [ இந்தத் தொடர் மு...\nதென்பரங்குன்றம் - பகுதி 2 - அடுத்து நாங்கள் வாகனம் நிறுத்தும் இடத்திற்குப் போனபோது அங்கு ஒரு விழா நடந்தது அது என்ன விழா யார் யாருக்கு நடத்தியது என்பதை அடுத்த பதிவில். என்று சொல்லி இர...\nஇந்த மூன்று நாட்கள் பெண் தெய்வங்கள்.... - “இந்த மூன்று நாட்கள் பெண் தெய்வங்கள் கோவிலுக்குள்ள இருக்க மாட்டார்கள்ன்னு சொல்லுங்க.” நேத்தைக்கு தமிழ்நாட்டில் ஆன்மீக அன்பர்களை மிகவும் புண்படுத்திய வாசகம்...\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர் அணி – நைட்டி – மால்புவா – அன்பான அழைப்பு - *ராஜா காது கழுதைக் காது* மேலும் படிக்க.... »\nஅன்பின் ஆரூரர் 1 - இன்று ஆடிச் சுவாதி... வன் தொண்டர் என்று புகழப்பெற்ற நம்பி ஆரூரர் வெள்ளை ஆனையில் ஆரோகணித்து திருக்கயிலாய மாமலைக்கு ஏகிய திருநாள்... சுந்தரருடன் அவரது நண்பரா...\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு - தில்லி வாயுசுதா நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ள தஞ்சாவூர் அனுமார் கோயில்கள் நூலின் வெளியீட்டு விழா 7 ஆகஸ்டு 2015இல் தஞ்சாவூரில் நடைபெற்றது. அவ்விழாவில் கல...\nபுகைப்படங்கள் பகிர்வு. - மேக நாதன் .. மேகங்களில் ஒழிந்து மறைந்து வேகமாக மாயமாகி போரிடுவதால் மேக நாதன் என்னும் பெயர் சந்தேகமின்றி நிலைத்து போனதோ.. அசுரகுல பிள்ளை எனினும். அவனின் நல...\nஒரு சின்ன பொய் :) சொல்லிட்டேன் - நான் ஒரு சின்ன பொய் சொல்லிட்டேன் அதை பொய்னு சொல்றதவிட செய்த தவறை சொல்லாமல் மற...\n இந்த 4 கால் வளர்ப்புப் பிராணிகள், இன்னும் குருவிகள், பறவைகள் எல்லாத்துக்கும் எங்க வீடு தான் பிரசவ ...\nயாத்திரை தொடர்கிறது கோவில்கள். - காசி விஸ்வநாதர். ஸ்ரீ துர்கா தேவி சரணம். ஜகன்மாதா துர்கா தேவி கோவில் வல்லிசிம்ஹன் கண்விழித்ததும் முதலில் நினைவுக்கு வந்தது ஸ்ரீ துர்கா தேவி கோவில் தான் வஞ...\nதமிழனின் பண்பாடு - நட்பூக்களே... நான் வியந்து சந்திக்க நினைக்கும் மனிதர்களில் தந்தி தொலைக்காட்சி நிருபர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களும் ஒருவர். அது தற்போது வேண்டாம். என்ற ம...\nஅங்கதன் - அங்கதன் ---------------- இலக்கியச் சுவை (அங்கதன் ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்ற��� (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சர���்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajanscorner.wordpress.com/2013/04/25/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-07-21T22:49:30Z", "digest": "sha1:C4PTPLFG4H3JU6LVOI7CIGSF6W4UDCKV", "length": 8343, "nlines": 118, "source_domain": "rajanscorner.wordpress.com", "title": "சனிப்பெயர்ச்சி | ராஜனின் மஸாலா கார்னர்", "raw_content": "\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\n என் பெயர் காளிராஜன் லட்சுமணன். என்னுடைய வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறேன்.\nஇதில் எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.\nதவறுகள் இருந்தால் என்னிடம் சுட்டி காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். நன்றாக இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்.\nRT @erode_kathir: யாருய்யா அது, சந்தடி சாக்குல ”ஜெ. ஆட்சி அமைக்கிறது தெரிஞ்சவுடன் புயல் கூட ஆந்திராவுக்கு ஓடிப்போய்டுச்சு”னு சொல்றது :) 2 years ago\n நான் BE பாஸ் ஆயிட்டேன். 3 years ago\n மழை நாளில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து ரசிக்க நேரம் கிடைப்பது அட அட அடடே\nஇந்தஏர்செல் காரன் சரியான நேரத்துல தான் பக்கதது வீட்டுக்காரன் ஜெயிக்கிர விளம்பரம் போடுறான் 3 years ago\n#கீச்சுக்கள் அரசியல்/தேர்தல் அலுவலகம் கதைகள் காணொளிகள் குடும்பம் கேலி சித்திரங்கள் சுட்டது நகைச்சுவை நல்ல சிந்தனைகள் நல்ல மனிதர்கள் புகைப்படங்கள் பொது அறிவு மொக்கை வகை படுத்தாதது வரலாறு வழிகாட்டுதல்கள் விளையாட்டு\nPosted: ஏப்ரல் 25, 2013 in கதைகள், குடும்பம், சுட்டது, நகைச்சுவை, மொக்கை\nகுறிச்சொற்கள்:கேள்வி பதில்கள், கோலிவுட், சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தங்கமணி, தமிழ், நகைச்சுவை, மொக்கை, ரங்கமணி, husband, mokkai, nagaichuvai, wife\nபுதிய கணவன் மனைவி கோயிலுக்குச் செல்லும் போது மனைவியின் காலில் முள் குத்திவிட்டது. “இந்த சனியன் முள்ளுக்கு என் மனைவி வருவது தெரியவில்லை” என்று முள்ளைக் கோபித்துக் கொண்டான் கணவன்.\nஐந்து வருடம் கழித்து அதே கோயிலுக்கு வந்தார்கள். திரும்பவும் ஒரு முள் மனைவிக்கு குத்தி விட்டது. “சனியனே, முள் இருப்பதைப் பார்த்து வரக்கூடாதா” என்று மனைவியைக் கோபித்துக் கொண்டான் கணவன்.\n“என்னங்க, அப்போ அப்படிச் சொன்னீங்க, இப்போ வேறே மாதிரி சொல்றீங்களே” என்று மனைவி கேட்க, “அதற்குப் பெயர்தான் சனிப்பெயர்ச்சி” என்றான் கணவன்.\n1:21 பிப இல் ஏப்ரல் 25, 2013\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nயானையின் எடையை எப்படி அறிவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ullumpuramum.wordpress.com/2015/04/", "date_download": "2018-07-21T22:45:45Z", "digest": "sha1:5TIUNUIWW6PRRRJ6KGOEHG2K2UIBH6FG", "length": 3660, "nlines": 57, "source_domain": "ullumpuramum.wordpress.com", "title": "April | 2015 | உள்ளும் புறமும்", "raw_content": "\nஉள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்.\nமற்றுமொரு இயற்கைப் பேரழிவு. ஆயிரக்கணக���கான மக்கள் உயிர் இழந்தார்கள் வீடுகள் சேதமடைந்தன. போக்குவரத்து நின்று போனது.துயரமான செய்தி தான். வழக்கம் போல எல்லோரும் நிதி திரட்ட கிளம்பிவிட்டார்கள். இங்கு தான் எனக்கு குழப்பமே. எங்கோ எவரோ படும் துன்பத்திற்கு மனமுருகும் நம் சமுதாயம், தன்னுடன் வாழும், வறுமையால் வாடும்,ஒரு கூட்டத்தை தினம் தினம் பார்க்கிறது. ஆனால் அவர்களை சட்டை செய்வதே இல்லை. அவர்களை ஒரு பொருட்டாகவே உணர்வதில்லை. அவர்களுக்கு ஒரு உதவியும் செய்வதில்லை. எங்கோ நடக்கும் துயரமான சம்பவத்திற்கு, அள்ளிக் கொடுக்கும் நாம், அண்டை வீட்டுக்காரன் சாகக் கிடந்தால் கூட ஏனென்று கேட்பதில்லை. ஏனிந்த முரண்பாடு கண்முன் இருப்பவர்க்கு இரக்கம் காட்ட முடியவில்லை, எவருக்கோ உருகி உருகி உதவி செய்ய முடிகிறது. என்ன அபத்தமிது\nநெஞ்சு பொறுக்குதில்லையே. . .\nparavaigal on எல்லோர்க்கும் பெய்யும் மழை\nparavaigal on எல்லோர்க்கும் பெய்யும் மழை\nSivakumar on எல்லோர்க்கும் பெய்யும் மழை\nSeshadri v on குடிமக்கள் உரிமை\nShenbagarajan on தமிழர் பண்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegaiyarkai.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2018-07-21T22:57:41Z", "digest": "sha1:5JUJ5VNTJ3G6IU63JKTULUI5E6JJK7L5", "length": 16227, "nlines": 181, "source_domain": "aanmeegaiyarkai.blogspot.com", "title": "ஆன்மீகஇயற்கை : வாய் : இயற்கை மருத்துவம்", "raw_content": "\n(பிறப்பது பிறப்பறுப்பதற்காகவே) ஆன்மீகம், இயற்கை, யோகம், ஞானம், இயற்கை மருத்துவம், சித்தர்கள், மனம் ஆகியவை பற்றிய தகவல்கள் மற்றும் இடுகைகள்\nவாய் : இயற்கை மருத்துவம்\nஇளங்கோவைக்காயை வாயிலிட்டு மென்று துப்பவும்.\nஎலுமிச்சை தோல் : பற்கள் பளபளக்கும்\nஉப்பு, தயிர், வெங்காயக் கலவை உள்நாக்கு வளர்ச்சியைத் தடுக்கும்.\nமணத்தக்காளி இலைச்சாறு பிழிந்து வாய் கொப்பளித்து வரவும்.\n1. துத்தி இலை ஒரு கைப்பிடி பறித்துக் கழுவி வாயில் மெல்லவும்.\n2. காட்டாமணக்கு குச்சியைக் கொண்டு பல்துலக்கிவரவும் , பல்நோய்கள், பல்வலி, பல்ஈறு நோய் தீரும்.\nஅகத்திக் கீரையும், பூவையும் சமைத்துச் சாப்பிட்டு வரவும்\nஉடம்பில் இரத்தப்பாதையில் உள்ள கொழுப்பை அகற்றுவதற்கு:\nஎலுமிச்சம்பழம், வெற்றிலைச்சாறு, பாதரசம் இவற்றை உடம்பில் உள்ள கொழுப்பின் அளவைப்பொறுத்து மூலிகைச்சாற்றுடன் பாதரசத்தை கரைத்து உட்கொள்ளவேண்டும். இதனால் உடம்பில் இரத்தக்குழாயில் அடைபட்டுள்ள கொழுப்பு மட்டும் உடன் குறை���்து நல்ல நிவாரணம் கிடைக்கும். (இது சித்தர் ஆனந்தஜோதி அவர்கள் கூறியது)\nநகம் சொத்தை, இளம் வயது கருக்கா பற்கள், பல் சொத்தை இவற்றிலிருந்து நிவாரணம் பெற:\nவிஸ்வா இலுப்பை எண்ணை என்று நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். இதை வாங்கி எந்த நேரத்திலாவது நகம் மற்றும் புறக்கைகளிலும், கால் நகம், புறங்கால்களிலும் தொடர்ந்து தடவி வர விரைவில் குணமாகும். இதனால் எந்த பின் விளைவுகளும் கிடையாது. (இது சித்தர் ஆனந்தஜோதி அவர்கள் கூறியது\n1. நீரில் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து வாய் கொப்பளித்தால் பேசும் போது வெளிப்படும் வாய் நாற்றம் அகலும்\n2. சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.\n3. எலுமிச்சம்பழச் சாற்றில் இரண்டு மடங்கு பன்னீர் கலந்து காலை, மாலை நன்றாக வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். ஈறுகளில் வீக்கம், பற்களில் சீழ்வடிதல் நிற்கும்.\nகறிவேப்பிலையைத் துவையல் செய்து சாப்பிட பித்தம் தணியும்.\nகரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.\nசிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.வெண்மையான பற்களைப் பெற...\nவெண்மையான பற்களைப் பெற ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல் தேய்க்க வேண்டும். பல்தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத் தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.\nவேப்பங்குச்சியினால் பல் துலக்கினால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும். முருங்கைக்காயை நறுக்கி, பொரியல் செய்து அல்லது சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.\nமகான்கள் - ஒரு பார்வை 5 காஞ்சிப் பெரியவர் பகுதி- 2...\nதினம் ஒரு திருமந்திரம் - 31/03/2012\nமகான்கள் - ஒரு பார்வை 5 காஞ்சிப்...\nதினம் ஒரு திருமந்திரம்- 30/03/2012\nதினம் ஒரு திருமந்திரம்- 29/03/2012\nநோய் தீர்க்கும் தன்வந்திரி வழிபாடு\nமகான்கள் - ஒரு பார்வை 4 ...\nதினம் ஒரு திருமந்திரம்- 28/03/2012\nதினம் ஒரு திருமந்திரம்- 27/03/2012\nதினம் ஒரு திருமந்திரம்- 17/03/2012\nஇந்து சமயத்தில் பயன்படுத்தப்படும் வழிபாட்டு முறைகள...\nமகான்கள் - ஒரு பார்வை 3 ரிஷ்ய சிருங்கர்\nதினம் ஒரு திருமந்திரம்- 16/03/2012\nதினம் ஒரு திருமந்திரம்- 15/03/2012\nதினம் ஒரு திருமந்திரம்- 14/03/2012\nமகான்கள் - ஒரு பார்வை 2 சிவானந்தர்\nஇயற்கை வாழ்வும் , இயற்கை மருத்துவமும்\nதினம் ஒரு திருமந்திரம்- 10/03/2012\nவாத நோய்களை குறைக்கும் யோகாசனங்கள்\nதினம் ஒரு திருமந்திரம்- 09/03/2012\nமகான்கள் - ஒரு பார்வை 1 குருஞானசம்பந்தர்\nதினம் ஒரு திருமந்திரம்- 08/03/2012\nதினம் ஒரு திருமந்திரம்- 06/03/2012\nவாய் : இயற்கை மருத்துவம்\nஅருள்மிகு 108 சிவாலயம் (1)\nபஞ்ச பூத சிகிச்சை (2)\nஆரோக்கியமான சில உணவு வகைகள்\nமுனைவர் செ. சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்., ஆரோக்கியமான உணவு வகைகள் உள்ளது போலவே, ஆரோக்கியமாக உண்ணும் பழக்கங்களும் உள்ளன. அவற்றைக் கடைப்பிடிப்பத...\nசித்தர்களை நேரில் தரிசிக்கும் ரகசியம்\nசித்தர்களைத் தொடர்பு கொள்ள வேண்டுமாஇதோ சுலப வழி இது 90 நாட்கள் தொடர்பயிற்சி... தேவையானவை: குறைந்தது 10 சதுர அடி கொண்ட ஒரு தனிஅறை ஒரு...\n பயிற்சி நாள் 1: கடவுளை காண எடுக்கும் முதல் அடி . கடவுளை காண்பதற்கு எத்துணையோ வழிகள் இருந்தாலும், நான் முதலில் எடுத்த...\nசூரியனை பூமி சுற்றும் திசை, காற்று வீசும் திசை, இவ்விரண்டாலும் பூமியில் ஏற்படும் தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் வீட்டுமனை, கட்டிடம் ப...\n வாரத்தில் மூன்றாம் நாள் செவ்வாய். செவ்வாயோ வெறும்வாயோ என்று சொல்வதுண்டு. அதனால், செவ்வாயன்று சுபவ...\nஆண்களின் ஜாதகங்களை பார்த்து உடனுக்குடன் பலன் சொல்வது போல் பெண்களின் ஜாதகங்களுக்கு பலன் சொல்லமுற்பட்டால் பலன்கள் முன்னுக்கு பின் முரணா...\nமனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம்\nகிழக்கேயிருந்து வரும் சூரிய சக்தியையும்,வடக்கேயிருந்து வரும் காந்த சக்தியையும் வீட்டுக்குள் தேக்கி வைப்பதே வாஸ்து. கோயிலின் வாஸ்து வே...\nமந்திரம் என்பதை மனதின் திற(ர)ம் என்று கொள்ளலாம். மனதை திறக்ககூடிய சாவி மந்திரம். மந்திர உச்சாடனம் என்பது வெறும் சொற்களை சொல்வதை போல சொல்லக்...\nநாடி வகைகள், பார்க்கும் விதம்\nநோய் கணிப்பு முறைகள்: ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் முனு; அவர் எந்த நோயால் பாதிக்ப்பட்டிருக்கிறார் என்பதையும், அந்த நோயின் தனமையையம் ம...\nசிவ லிங்கம் எதைக் குறிக்கின்றது\nஉலகின் ம��தல் கடவுள் சிவன். அவன் தான் எல்லாவற்றிக்கும் மூலம் என்பார்கள் பெரியோர்கள். உருவமில்லா உருவமாக சிவ லிங்கம் வணங்கப்படுகிறது. லிங்கத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineshutter.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-07-21T23:20:37Z", "digest": "sha1:4NPKHUFE3P56W67F663JOBTQ5IJ6PMUT", "length": 7953, "nlines": 42, "source_domain": "cineshutter.com", "title": "திறமை, அழகு மற்றும் நேர்த்தியான பண்பால் வசியப்படுத்தும் ஆளுமை அம்ரிதா ! | Cineshutter", "raw_content": "\n‘சிவா மனசுல புஷ்பா’ படத்தை வெளியிட தடைவிதித்த சென்சார்\nநடிகர் கரிகாலன் தயாரிக்கும் பத்து படங்கள்\nதிறமை, அழகு மற்றும் நேர்த்தியான பண்பால் வசியப்படுத்தும் ஆளுமை அம்ரிதா \nதிறமை மற்றும் ஆற்றல் வளத்தை தாண்டி கவர்ந்து இழுக்கும் ஆளுமை எல்லோரையும் தன் வசம் வசியப்படுத்தும். அந்த மாதிரி உதாரணங்கள் மிகவும் அரிது, அதில் ஒருவர் தான் அம்ரிதா. படை வீரன் படத்தில் அவரின் நம்பிக்கை அளிக்கக்கூடிய திரை ஆளுமை மற்றும் பாராட்டை குவிக்கக் கூடிய நடிப்பை பார்த்தவுடன் அவர் கலைக்குடும்ப பின்னணியில் இருந்து வந்திருப்பார் அல்லது நடிப்பு பயிற்சி பெற்றவராக இருப்பார் என எல்லோரும் நினைத்தனர். ஆனால், “நான் பி காம் பட்டதாரி, என்னுடைய குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த முதல் ஆள் நான் தான். எந்த நாடக பின்னணியும் இல்லை, சில குறும்படங்கள், விளம்பர படங்கள், இசை ஆல்பங்களில் நடித்திருக்கிறேன், அது தான் எனக்கு படை வீரன் பட வாய்ப்பை பெற்று தந்தது” என சர்ப்ரைஸ் கொடுக்கிறார் அம்ரிதா.\nமேலும் விரைவில் வெளியாக இருக்கும் காளி படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும்போது, “விஜய் ஆண்டனி சாரின் இசையையும், அவரது நடிப்பையும் பார்த்து நான் வியந்திருக்கிறேன். மிகப்பெரிய உயரங்களை தொட்ட பிறகும் மிகவும் அடக்கமாக, எளிமையாக இருக்கும் அவரது பண்பை பார்த்து ஆச்சர்யப்படுகிறேன். படப்பிடிப்பில் ஒரு தோழராக மிகவும் நன்றாக பழகினார், நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகளில் என் நடிப்பை பாராட்ட அவர் தவறியதே இல்லை. அது எனக்கு ஊக்கமளிக்கும் ஒரு சக்தியாக அமைந்து என்னை இன்னும் மெறுகேற்றிக் கொள்ள உதவியாக இருக்கும். குறிப்பாக நான் மிகவும் பதட்டப்படும் நெ��ுக்கமான காதல் காட்சிகளில் உதவுவார்” என்றார்.\nபடத்தின் இயக்குனர் கிருத்திகா உதயநிதியுடன் வேலை பார்த்த அனுபவத்தை பற்றி கூறும்போது, “படைவீரன் படத்தின் பாடல் வீடியோ ஒன்றை பார்த்து தான் கிருத்திகா மேடம் என்னை காளி படத்துக்காக தேர்ந்தெடுத்தார். மிகவும் இனிமையாவர், குறிப்பாக ஒரு பெண் இயக்குனர் படத்தில் வேலை பார்த்தது எனக்கு வசதியாக இருந்தது. நான் அசௌகரியமாக உணரும் காட்சிகளில் எனக்கு உதவியாக இருந்தார். அவருடைய தொடர்ச்சியான ஊக்கம் இன்னும் நன்றாக நடிக்க என்னை செலுத்தியது” என்றார்.\nஉற்சாகத்தோடும், நிறைய சாதிக்கும் கனவுகளோடும் இருக்கும் அம்ரிதா, “சிம்ரன், திரிஷா ஆகியோர் தான் என் ரோல் மாடல். அவர்களின் படங்களை பார்த்து தான் நான் வளர்ந்தேன், அவர்கள் எனக்கு இன்ஸ்பிரேஷன். சிம்ரன் ஒரு சிறந்த நடிகை, தான் நடித்த எல்லா கதாபாத்திரங்களிலும் தன்னை நிரூபித்தவர். அசத்தும் நடனம், எமோஷனல் நடிப்பு, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதாகட்டும் அனைத்திலும் சிறந்தவர். அதே மாதிரி தான் நடிகை திரிஷாவும், பல ஆண்டுகளாக நடிகையாக பயணித்து வந்தாலும் தொடர்ந்து உச்சத்திலேயே இருப்பது அவரின் பெரும் சாதனை” என்றார்.\nஇயக்குநர் சி.வி.ராஜேந்திரன் மறைவு – கவிஞர் வைரமுத்து இரங்கல் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elavasam.blogspot.com/2013/03/voices-within-bombay-jayashri-t-m.html", "date_download": "2018-07-21T22:36:07Z", "digest": "sha1:ABVQTAP7LXTWBRWBW2XSFW5ZTGP5R5T4", "length": 15632, "nlines": 148, "source_domain": "elavasam.blogspot.com", "title": "இலவசம்: Voices Within - Bombay Jayashri & T M Krishna with Mythili Chandrasekar", "raw_content": "\nCoffee Table Book என்றாலே உடனே என்ன தோன்றும் வழவழத் தாளில் படங்கள், அங்கும் இங்குமாய் கொஞ்சமே கொஞ்சம் வார்த்தைகள், கெட்டியான அட்டை, தூக்க முடியாத எடை, நட்சத்திர ஹோட்டல் அல்லது பெரும் பணக்காரர்கள் வீட்டு வரவேற்பறையில் இருக்கும், யாரும் படிக்க மாட்டார்கள். இதுதானே நினைவுக்கு வரும். எதோ இயற்கை காட்சிகள் என்றால் படமாவது பார்க்கும்படியாக இருக்கும் ஆனால் இசை பற்றிய அதுவும் பாரம்பரிய இசை பற்றிய புத்தகம் என்றால்\nபார்க்கலாம், படிக்கலாம், பிரமிக்கலாம், சேமிக்கலாம், இன்னும் பல -லாம்கள் போடலாம். கர்நாடக சங்கீத உலகில் கொடி கட்டிப் பறக்கும் பாம்பே ஜெயஸ்ரீயும் டி.எம்.கிருஷ்ணாவும், விளம்பர உலகில் புகழ் பெற்று விளங்கும் மைதிலி சந்திரசேகருடன் ��ணைந்து வெளியிட்டு இருக்கும் Voices Within என்ற புத்தகத்தைப் பற்றிய ஒரு சிறு விமர்சனம்தான் அது. படங்கள், வழவழ பக்கங்கள், கெட்டி அட்டை, ஒற்றைக் கையால் தூக்க முடியாத எடை என்ற சம்பிராதயமான விஷயங்கள் எதிலும் குறை வைக்காமல் இருந்தாலும் சுவாரசிய தகவல்களையும் சம்பவங்களையும் அள்ளித் தெளித்து கையில் எடுத்தபின் முழுவதும் படிக்காமல் கீழே வைக்க முடியாமல் செய்தது வித்தியாசம்தான்.\nகர்நாடக சங்கீத உலகில் கோலோச்சிய ஏழு பிரபலங்களின் வாழ்க்கையை பற்றிய சிறு குறிப்பு வார்த்தைகளாவும் படங்களாகவும் இப்புத்தகத்தின் மூலம் செய்யப்பட்டிருக்கிறது. இது வெறும் புத்தகம் அல்ல இவர்கள் ஏழு பேர்களுக்கும் எங்கள் வணக்கம் என்று முன்னுரையில் சொல்லப்பட்டு இருப்பது புத்தகத்தின் எல்லா பக்கத்திலும் கொஞ்சமும் மாற்றமில்லாமல் பின்பற்றப்பட்டு இருக்கிறது. சரிகமபதநி என்ற சப்த ஸ்வரங்கள் தொடங்கி கர்நாடக சங்கீதத்தில் ஏழு என்ற எண்ணிற்கு எப்பொழுதுமே ஒரு முக்கியத்துவம் உண்டு. அதை ஒட்டியே இவர்களும் ஏழு ஆளுமைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தங்கள் புகழ்மாலையாக இப்புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார்கள் இவ்விருவரும்.\n எத்தனையோ பேர் இருக்கும் பொழுது ஏன் இவர்கள் மட்டும் இக்கேள்விகளுக்கும் புத்தகத்திலேயே விடை இருக்கிறது.\nஅரியக்குடி ராமானுஜ ஐயங்கார் - இன்றைய கச்சேரி முறையை அறிமுகப்படுத்தி கர்நாடக சங்கீதத்தை பெரும்பான்மையிடம் கொண்டு சேர்க்கும் அரிய காரியத்தைச் செய்தவர்.\nடி.என்.ராஜரத்தினம் பிள்ளை - நாகஸ்வர ராஜா. நாகஸ்வர வித்தையையும் தாண்டி நின்ற ஆளுமை. தனக்கான, தன் இசைக்கான இடத்தைப் பெற போராடத் தயங்காத போராளி.\nசெம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயர் - கர்நாடக சங்கீத உலகின் பீஷ்ம பிதாமகர். இசை தாண்டி பலவித ஒழுங்குமுறைகள் வரக் காரணமாக இருந்தவர்.\nஜி.என்.பாலசுப்ரமணியம் - தேன் குரலோன். தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கி அதுவரை இல்லாத ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்தவர்.\nபாலக்காடு மணி ஐயர் - மிருதங்கம் என்றால் மணி ஐயர். மணி ஐயர் என்றால் மிருதங்கம் என்ற அளவிற்கு திறமை கொண்டவர்.\nஎம்.எஸ்.சுப்பலக்ஷ்மி - இசைக்குயில். கர்நாடக சங்கீதத்தை இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலகமே அறியச் செய்தவர். நம் பாரதத்தின் ரத்தினம்.\nடி.ஆர்.மஹாலிங்கம் - புல்லாங்குழலுக்கென்றே பிறந்தவர். ஜீனியஸ். எந்த விதமான சட்டதிட்டங்களும் தம்மை பாதிக்காமல் இருந்த புரட்சியாளர்.\nஇவர்கள்தான் அந்த ஏழு பேர். ஒவ்வொரு கலைஞனுக்கும் 25 - 30 பக்கங்களில், அவரின் வாழ்க்கை பற்றிய குறிப்புகள், சம்பவங்கள், அவர்களின் கலை, அவர்களின் பழக்கவழக்கங்கள் என்று கலவையாகத் தொகுத்து எழுதப்பட்ட பக்கங்கள். இதற்குத் துணையாக அரிய கருப்பு வெள்ளை படங்கள் என்று அமர்க்களமாய் செய்திருக்கின்றார்கள்.\nமூத்த கலைஞர் முசிறி சுப்ரமணிய ஐயருக்கு பதிலாக களமிறங்கிய சின்ன வயது ஜிஎன்பியின் கச்சேரியை விவரிக்கும் விதமாகட்டும், அரியக்குடி காலை எழுந்தது முதல் இரவு படுக்கச் செல்லும் வரை அவருடைய நாள் ஒன்றை விவரிக்கும் விதமாகட்டும் நாமும் அவர்கள் கூடவே இருப்பது போன்ற விவரிப்பு. எனக்கு குழலை விட வயலின் நன்றாக வரும் எனச் சொல்லும் மாலி, என் கச்சேரிக்கு நேரம் நிர்ணயிக்க நீங்கள் யார் என்று ஆல் இந்திய ரேடியோவை கேள்வி கேட்ட பிள்ளைவாள், மற்றவர்களை விட தனக்கு ஒரு ரூபாயாவது அதிகம் சன்மானம் தர வேண்டும் எனச் சொன்ன அரியக்குடி என்பது போன்ற சுவாரசியத்திற்கு குறைவில்லா தகவல்கள் நிறைந்த புத்தகம். வெறும் பெருமைகளை மட்டும் சொல்லாமல் அரியக்குடியின் கருமித்தனம், மாலியின் சூதாட்டம் என்று அவர்களை சாதாரண மனிதர்களாகவே சொல்லி இருப்பது எனக்குப் பிடித்தது.\nஆனால் Coffee Table Book என்பதால் தேடித்தேடித் தேர்ந்தெடுத்த படங்கள்தான் புத்தகத்தின் ஹைலைட். ராஜாவைப் போன்ற ராஜரத்தினம் பிள்ளை, ராஜா வேஷத்தில் சினிமாவில் நடித்த ஜிஎன்பி, செம்மங்குடியின் இளமை முதுமை காலப் படங்கள் என்று அற்புதமான படங்களோடு, 78ஆர்பிஎம் ரெக்கார்டுகளின் படங்கள், 1943ஆம் ஆண்டு அரியக்குடி பாடிய கச்சேரியின் பாட்டு லிஸ்ட்(ஹமாம் விளம்பரத்துடன்), எம்.எஸ் ஆங்கில உரை ஒன்றை எழுதி வைத்துக் கொண்டு தயார் செய்கையில் சரியான உச்சரிப்புக்காக அதில் தமிழில் எழுதிக் கொண்ட படம் என வித்தியாசமான படங்கள் பலவற்றையும் தந்திருக்கிறார்கள்.\n2007ஆம் ஆண்டு வெளியான இந்தப் புத்தகம், கர்நாடக இசைக்கலைஞர்கள் பற்றி அத்துறை வல்லுநர்களால் எழுதப்பட்டிருக்கும் புதிய முயற்சி என்பதே வாங்கிப் படிக்கவும் பாதுகாத்து வைத்துக் கொள்ளவும் போதுமான காரணம். இதன் தமிழ் மொழியாக்கம் ஒன்றும் வந்திருக்��ிறது. அதை படித்துப் பார்க்கவில்லை என்பதால் மொழியாக்கம் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.\nஆம்னிபஸ் என்ற தளத்தில் தினம் ஒரு புத்தகத்தின் விமர்சனத்தினை வெளியிடுகிறார்கள். அத்தளத்தில், ஒரு வாரம் முழுவதும் அவர்கள் இசை பற்றிய புத்தகங்களின் விமர்சனங்களை வெளியிட்ட பொழுது, எழுதியது - http://omnibus.sasariri.com/2013/03/voices-within-bombay-jayashri-t-m.html\nPosted by இலவசக்கொத்தனார் at 12:20 PM\nநான் பங்கு பெறும் பதிவுகள்\nதமிழ் வளர்க்க சங்கம். சரி, ஆனால் தமிழைக் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressvelachery.com/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-07-21T23:20:44Z", "digest": "sha1:Z6ELVFIQ25CJHEIPRE6KYBKEWM4MHTKO", "length": 5977, "nlines": 81, "source_domain": "expressvelachery.com", "title": "ஆப்பிள் நிறுவனத்தின் ஐந்து ஐபேட் டேப்லெட்கள் 2017-ல் வெளியீடு! | Express Velachery", "raw_content": "\nஆப்பிள் நிறுவனத்தின் ஐந்து ஐபேட் டேப்லெட்கள் 2017-ல் வெளியீடு\nஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் ப்ரோ 2 டேப்லெட்டினை மார்ச் மாதம் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிளின் புதிய ஐபேட் ப்ரோ 2 டேப்லெட்கள் மூன்று வித மாடல்களில் வெளியிடும் என்றும் மூன்றும் வெவ்வேறு அளவுகளில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.\n10.9 இன்ச், 12.9 இன்ச் மற்றும் 9.7 இன்ச் என மூன்று அளவுகளில் கிடைக்கும் என்றும், இரு வித மாடல்களில் ஐபேட் டேப்லெட் என மொத்தம் ஐந்து டேப்லெட்களை 2017 ஆம் ஆண்டில் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இரு ஐபேட்களும் ஐபேட் ஏர் 3 மற்றும் ஐபேட் மினி 5 என பெயரிடப்பட இருக்கிறது.\nடிசம்பர் மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் 10.5 இன்ச் டேப்லெட்களை தயாரிக்கும் பணிகளை துவங்க இருப்பதாக ஏற்கனவே வெளியான தகவல்களில் கூறப்பட்டது. தைவானின் விநியோக பிரிவில் இருந்து வெளியான தகவல்களில் 10.5 இன்ச் மற்றும் 12.9 இன்ச் ஐபேட் ப்ரோ டேப்லெட்கள் ஆப்பிளின் A10X பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. டேப்லெட்களின் தகவல்களுடன் இவற்றின் விற்பனை அளவு சார்ந்த தகவல்களும் வெளியாகியுள்ளன. அதன்படி 2 மில்லியன் 10.5 இன்ச் டேப்லெட்கள் முதல் காலாண்டு வாக்கில் விற்பனை செய்யப்படலாம்.\nஆப்பிளின் 10.5 இன்ச் டேப்லெட்கள் கல்வி மற்றும் நிறுவனங்களில் பயன்படுத்த ஏதுவாக இருக்கும். 9.7 இன்ச் ஐபேட்கள் மிகவும் சிறியதாகவும், 12.9 இன்ச் ஐபேட்கள் விலை அதிகமானதாக இருக்கும��� என்றும் கூறப்படுகிறது. பார்க்ளே அறிக்கையின் படி 10.9 இன்ச் ஐபேட், 9.7 இன்ச் ஐபேட் போன்றே இருக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.\nPrevious articleபிரச்சனைகள் தீர சித்தர்கள் வழிபாடு\nNext articleசில இலைகளும் அதன் மருத்துவக் குணங்களும்\nபுத்தாண்டு இராசிபலன் – 2017\nஆன்லைன் ஷாப்பிங் : சென்னைக்கு 4-வது இடம்\nசத்தான உளுத்தம் கஞ்சி செய்வது எப்படி\nபரோட்டா சிக்கன் சால்னா செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ipc498a-child.blogspot.com/2011/08/blog-post_12.html", "date_download": "2018-07-21T22:42:34Z", "digest": "sha1:V24DC2FYCHH5AAUDVRZWUVIE22TES4WR", "length": 5366, "nlines": 52, "source_domain": "ipc498a-child.blogspot.com", "title": "498A-குழந்தை: ஆண்களும், குழந்தைகளும் ஒன்றுதான்", "raw_content": "\nஇந்தியாவைப் பொறுத்தவரை ஆண்களும் குழந்தைகளும் ஒரே நிலையில்தான் இருக்கிறார்கள். ஆண்களுக்கு சட்டப்பாதுகாப்பு இல்லை இந்தியக் குழந்தைகளுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை\n'இவர்களுக்கு எப்போது சுதந்திரம்: தேனி மாவட்டம், வைகை அணை ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் மாணவ, மாணவிகளை சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளியை சுத்தம் செய்ய ஆசிரியர்கள் உத்தரவிட்டனர். (தினமலர் செய்திப்படங்கள் 13.8.2011)\nதேனி மாவட்டம், வைகை அணை ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் மாணவ, மாணவிகளை சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளியை சுத்தம் செய்ய ஆசிரியர்கள் உத்தரவிட்டதையடுத்து குடத்தில் தண்ணீர் கொண்டு வரும் மாணவிகள்.\nஎந்தவித கேள்வி முறையுமின்றி இந்திய ஆண்கள் மீது எந்தப் பெண் வேண்டுமானாலும் கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம், வரதட்சணைக் கொடுமை என பல பொய் குற்ற வழக்குகளைப் பதிவு செய்யலாம். அதே போல குழந்தைகளை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கொடுமை செய்யலாம். இந்த இரண்டு அநீதியையும் கேட்பதற்கு ஆளில்லை.\nமேலை நாடுகளில் இருப்பது போல பெண்களுக்கு உரிமை வழங்கும் “Women Empowerment” திட்டத்தை அவசர அவசரமாக இறக்குமதி செய்து பல சட்டங்களை இயற்றும் அரசாங்கம் குழந்தைகள் நலனுக்காக ஒரு அமைச்சரையே வைத்திருந்தாலும் இந்தியக் குழந்தைகளின் நலனில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா\nமேலை நாடுகளில் இதுபோல பள்ளிக் குழந்தைகள் நடத்தப்பட்டால் அது கொடிய மனித உரிமை மீறும் குற்றமாக கருதப்படும். ஆனால் இந்தியாவில்\nசென்னை நகரில் குழந்தைகளின் அவல நிலை\nஇந்தியக் குழந்தைகளுக்கு ஊட்ட���்சத்து தேவையா\nஇந்தியக் குழந்தைகளுக்கு மட்டுமே நடக்கும் அதிசயம்\nIPC498A மற்றும் வரதட்சணை தடுப்புச் சட்டங்களை தங்களின் சுயநலத்திற்காகப் பயன்படுத்தி பொய் வழக்குப்போடும் இந்தியப் பெண்கள் வயிற்றில் பிறந்த பாவப்பட்ட குழந்தைகளின் மனக்குமுறல்களை எழுதும் பிரதிநிதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minminidesam.blogspot.com/2010/05/blog-post_12.html", "date_download": "2018-07-21T23:13:10Z", "digest": "sha1:MYDG7CMLAYZOFZOWF4P35XVN77EVOXC4", "length": 7877, "nlines": 144, "source_domain": "minminidesam.blogspot.com", "title": "ஒரு தச்சனும் அவனுடைய பல்பும் | மின்மினி தேசம்", "raw_content": "\nஒரு தச்சனும் அவனுடைய பல்பும்\nதனது மனோதத்துவ மருத்துவமனையில் எப்போதும் போல் மார்னிங் ரவுண்ட்ஸ் வந்து கொண்டிருந்தார் டாக்டர் லாடு லபக்குதாஸ்.\nஅப்போது அவரது நோயாளிகளில் ஒருவன் தரையில் அமர்ந்து மரத்துண்டு ஒன்றை பாதியாக்க முயற்சித்துக் கொண்டிருப்பதை அவர் பார்த்தார்.\nஆனால், மற்றொரு நோயாளியோ உத்திரத்தின் உச்சியில் ஒரு கயிறைக் காலில் கட்டிக்கொண்டு தலைகீழாய்த் தொங்கிக் கொண்டிருந்தான்.\nநம்ம லபக்குதாஸ் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் முதல் நோயாளியைப் பார்த்துக் கேட்டார்.\nஅவன் தனது வேலையிலிருந்து கொஞ்சமும் தனது கவனத்தைத் திருப்பாமல் பதில் சொன்னான்.\n\"பாத்தா தெரீல... நான் கட்டையை செதுக்கிட்டு இருக்கேன்...\nலபக்குதாஸ் மேலே தொங்கிக் கொண்டிருந்தவனைக் காட்டிக் கேட்டார்.\n\"அதோ... அவன் என்னப்பா பண்ணிட்டிருக்கான்...\nஅதற்கு முதலாமவன் பதில் சொன்னான்.\n\"அவனா... அவன் நம்ம பிரண்டுதான். ஆனா... கொஞ்சம் காமெடியானவன். அவனே அவனை ஒரு லைட்டு பல்புனு நெனச்சுக்கிட்டு மேலே போய் தொங்கிக்கிட்டு இருக்கான்...\nலபக்குதாஸ் மேலே தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார்.\nரொம்ப நேரமாய்த் தொங்கிக் கொண்டிருந்திருப்பான் போல. முகமெல்லாம் ரத்தம் பாய்ந்து மிகச் சிவந்து கிடந்தது.\nலபக்குதாஸ் கலவரத்துடன் அந்த முதலாமவனிடம் கேட்டார்.\n\"அவன் உன் பிரண்டுன்னா... அவனுக்கு ஏதாவது நடக்கறதுக்குள்ள அவனைக் கொஞ்சம் கீழே வரச் சொல்லலாமில்ல...\nலபக்குதாஸ் சொன்னதும் முதலாமவன் கோபமாய்க் கேட்டான்.\n அவனைக் கீழே இறக்கிவிட்டுட்டு நான் எப்படி இருட்டுல வேலை செய்யறது...\nLabels: காமெடி, தச்சன், பல்பு, மருத்துவமனை, மனோதத்துவம், முகம், ரத்தம், லபக்குதாஸ்\nஹா ஹா நம்மை விட அப்னார்மலில் இ���ுப்பவர்கள் நன்றாக யோசிக்கிறார்கள் சில நேரம்\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல் கிடைக்கும்.\nஆல் அரசியல்வாதி இன் எ பஸ்\nநரமாமிசம் சாப்பிடுபவனின் ஃபாஸ்ட் ஃபுட்\nஉன் மேல் நான் கொண்ட காதல்... என் மேல் நீ கொண்ட காத...\nஒரு தச்சனும் அவனுடைய பல்பும்\nஅடடா மழைடா... அடை மழைடா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neetheinkural.blogspot.com/2009/06/blog-post_15.html", "date_download": "2018-07-21T23:11:33Z", "digest": "sha1:RH7VGV7VNMPQ4AJGPQ66HK52JITSXGS7", "length": 19575, "nlines": 158, "source_domain": "neetheinkural.blogspot.com", "title": "நீதியின் குரல்: எழுச்சியுடன் நடைபெறும் தமுமுக தலைவரின் லண்டன் பயணம்", "raw_content": "\n உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.\nஎழுச்சியுடன் நடைபெறும் தமுமுக தலைவரின் லண்டன் பயணம்\nஎழுச்சியுடன் நடைபெறும் தமுமுக தலைவரின் லண்டன் பயணம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம் ஹெச் ஜவாஹிருல்லாஹ் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குக் கொள்வதற்காக கடந்த ஜுன் 7ம் தேதி இரவு லண்டன் வந்தார். லண்டன் ஹூத்ரோ விமான நிலையத்தில் அவரை தைக்கால் ஜாகிர் ஹூசைன், காரைக்கால் டாக்டர் கபீர், லால்பேட்டை இல்யாஸ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nயுஜெஎன் வட்ட மேசை அமர்வில் த.மு.மு.க தலைவர்\nஜுன் 8 முதல் 10 வரை லண்டன் மைதன்வேல் இஸ்லாமிக் சென்டரில் நடைபெற்ற யுனிவர்சல் ஜஸ்டிஸ் நெட்வர்க் (சர்வதேச நீதி இணையம்) – யுஜெஎன் அமைப்பின் வட்ட மேசை அமர்வில் தமுமுக தலைவர் கலந்துக் கொண்டார். கடந்த ஆண்டு மலேசியாவில் உள்ள பினங்கு நகரத்தில் யுஜெஎன் அமைப்பு தொடங்கப்பட்டது.\nசர்வதேச மனித உரிமை அமைப்புகளுடன் தமுமுக\nஉலகின் பல்வேறு பகுதிகளில் மனித உரிமைகளுக்காக இயங்கும் முஸ்லிம் அரசு சாரா அமைப்புகளின் ஒரு இணைப்பு அமைப்பாக யுஜெஎன் உருவாக்கப்பட்டது. இதில் தமுமுகவும் இணைந்து செயல்படுகின்றது.\n3 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உலகில் பல்வேறு நாடுகளில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக இலங்கை வட கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களின் பிரச்னையை தமுமுக தலைவர் விரிவாக எடுத்துரைத்தார். ஐ.நா. உட்பட சர்வதேச அரங்குகளில் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சனை முன்னெடுத்துச் செல்வது ���ன்று தீர்மானிக்கப்பட்டது. பிரிட்டன், மலேசியா, இந்தோனேசியா, பிரான்சு, டென்மார்க், நார்வே, தென் ஆப்ரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்குக் கொண்டார்கள்.\nஐ.நா. வினால் அங்கிகரிக்கப்பட்ட மனித உரிமை அமைப்பான இஸ்லாமிக் ஹூமைன் ரைட்ஸ் கமிசன் மற்றும் சிட்டிசன் இன்டர்நேசனல் அமைப்பு ஆகியவை இணைந்து இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.\nபிரிட்டனில் உள்ள லீஸ்டர் நகரில் இயங்கும் இஸ்லாமிக் பவுன்டேசன் நிறுவனத்திற்கு கடந்த வெள்ளி (ஜுன் 11) அன்று தமுமுக தலைவர் வருகை புரிந்தார் 1973ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பிரட்டனில் மிக சிறப்பாக இஸ்லாமிய பிரச்சாரப் பணிகளை செய்து வருகின்றது.\nஆங்கிலத்தில் முன்னூருக்கும் மேலான நூல்களை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை இயக்குனர் மனாசிர் ஹசன் தமுமுக தலைவரை வரவேற்று நிறுவனத்தின் பணிகளை விளக்கியதுடன் தமுமுகவின் சேவைகளையும் கேட்டறிந்தார். மதிய விருந்தும் அளித்தார் இந்த நிறுவனத்தின செயல் இயக்குனரான சென்னையை சேர்ந்த இர்சாத் பாகியும் இந்த சந்திப்பின் போது உடனிருந்தார்.\nஇந்த நிறுவனத்தின் சார்பாக ஒரு உயர் கல்வி நிறுவனமும் இயங்கி வருகின்றது. அங்கு இஸ்லாமிய வங்கியியல் குறித்த முதுகலை பட்டப்படிப்பும் டாக்டர் பட்டத்திற்காக பல்வேறு ஆய்வு பாடங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. தமுமுக தலைவருடன் தைக்கால் ஜாகிர் ஹூசைனும் பிரபல மருத்துவர் டாக்டர் அஜ்மலும் உடன் சென்றிருந்தார்கள்.\nலீஸ்டரில் வெள்ளி மாலை அங்கு வாழும் தமிழக மற்றும் இலங்கை சகோதர்கள் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில தமுமுக தலைவர் பங்குக் கொண்டார். இலங்கை மவ்லவி இஸ்மாயில் நளீமி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இதில் தமிழக நிலவரங்கள் மற்றும் இலங்கை நிலவரங்கள் குறித்து மிக ஆர்வமாக பங்குக் கொண்டோர் தமுமுக தலைவரிடம் கலந்துரையாடினர்.\nபிரிட்டனில் தொடர்து வரும் தமுமுக தலைவர் நிகழ்சிகள்\nஜுன் 13 அன்று லண்டன் இஸ்லாமிக் தாவா சென்டர் ஆண்டு விழா மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்குக் கொள்கிறார்\nஜுன் 14 லண்டன் கிரேடன் பள்ளிவாசலில் ஆங்கிலத்தில் இஸ்லாத்தில் மனித உரிமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்\nஜுன் 15 லண்டன் கிரே���ன் பள்ளிவாசலில் தமிழக சகோதர்களுடன் கலந்துரையாடல்\nஜுன் 21 அன்று பிரான்ஸ் நாட்டில் பள்ளிவாசல் அடிக்கல் நாட்டும் விழா மற்றும் கருத்தரங்கில் பங்குக் கொள்கிறார்\n(தொடர்புக்கு அன்சாரி 00 33 612 581419)\nஉங்களுடைய இறைவன் அல்லாஹ் ஒருவன்தான். அவனைத் தவிர (வேறு) இறைவன் இல்லை அவன் எல்லாப் பொருள்கள் மீதும் ஞானத்தால் விசாலமானவன்.(அல்குர் ஆன்20:98) அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளின் துயரங்களிலிருந்து அல்லாஹ் தம்மை காப்பாற்ற வேண்டுமென விரும்புகிறவர், (கடனை அடைக்க முடியாமல்)சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிக்கட்டும். அல்லது கடனை தள்ளுபடி செய்து விடட்டும் . அறிவிப்பாளர்: அபூகத்தாதா (ரலி) நூல்: முஸ்லிம் 3184\nத.மு.மு.க செய்திகள் பிற தளங்களில்\nத.மு.மு.க - Google செய்திகள்\nஇளையான்குடியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் ... - தினத் தந்தி\nமனிதநேய மக்கள் கட்சி இணையத்திற்கு செல்ல...\nமருத்துவமனையில் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாவை சந்தித்தார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்\nதமுமுக வின் அதிகாரப்பூர்வ இணையத்திற்கு செல்ல\nநாளிதழ்களில் வெளியான தமுமுகவின் பெருநாள் தொழுகை புகைப்படங்கள்…\nதமுமுக - Google செய்திகள்\nஆளுங்கட்சியான அதிமுகவுக்கு உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் ... - தி இந்து\nஇந்நேரம்.காம் (24x7 News) செய்திகள்.\nஉங்களுக்கு வேண்டியதை இங்கேயும் தேடலாம்\n உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்.\nதமுமுக வின் அதிபாரப்பூர்வ தளம்.\nநிர்வாண சாமியாரிடம் ஆசி (\nநூதன மோசடி: விபச்சாரத்திற்கு ஆண்கள் தேவை\nஇஸ்லாம் மதத்துக்கு நான் எதிரானவளா\nதலைநகர் டெல்லியில் 400ஆண்டு பழமைவாய்ந்த மசூதி இடிப...\nமர்மமான முறையில் குவைத்தில் இறந்தவரின் விசாரணைக்கு...\nடாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி த.மு.மு.க. ஆர்பாட்டம்...\nஅடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பாடும் அம்பத்தூர் ரயில்வ...\nநக்கீரன் மற்றும் திலகவதி I.P.S-யின் முஸ்லிம் விர...\nநக்கீரன் பத்திரிக்கை மற்றும் திலகவதி ஐ.பி.எஸ்ஸின்...\nநியாயவிலைக் கடைகளில் அரிசி வழங்க நிபந்தனை விதிப்பத...\nதருமை ஆதீனம் அருகே பாதாள சாக்கடை தொட்டியில் எலும்...\nபி.பி.சி தமிழோசையில் த.மு.மு.க தலைவரின் நேர்காணல்\nஎழுச்சியுடன் நடைபெறும் தமுமுக தலைவரின் லண்டன் பயணம...\nத.மு.மு.க தலைவரின் லண்டன் பயணம்\nமாணவர்களுக்கு, எந்த தண்டனையும் அளிக்கக்கூடா��ு\nஅரசு கல்லூரி விரிவுரையாளர் கட்ஆப் விபரம் இணையத்தில...\nமுதல் பெண் சபாநாயகராக மீரா குமார் பொறுப்பேற்றுள்ளா...\nநமது \"நீதியின் குரல்\" வலைப்பூவில் பதியப்படும் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை செய்யப்படாமல் பிரசுரமாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு \"நீதியின் குரல்\" ஆசிரியர் குழு எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.\nநாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.\nகடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2787&sid=03b23bb5d718fe2a74ea3bd70e3fed51", "date_download": "2018-07-21T23:08:02Z", "digest": "sha1:IQTZ5DNYKZ6I44G4NTA375ABUWYJQKQC", "length": 30555, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதொழிலாளர் தினக் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » மே 1st, 2017, 8:41 am\nஉழைத்து உழைத்து உடல் தேய்ந்தது ....\nஉழைத்து உழைத்து உளம் சோர்ந்தது ....\nஉழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை ....\nஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை ....\nகளைப்பில் உழைப்பின் முதுகு ....\nசளித்து ,வெறுத்து ,கொண்டனர் ....\nதிருத்தி கொண்டனர் உழைப்பாளர் .....\nதூங்கியவர்கள் விழித்து கொண்டனர் ....\nதிரட்டி கொண்டனர் தம்பலத்தை .....\nநுழைந்தது கேள்விகள் ஆயிரம் ஆயிரம் ....\nநிமிர்ந்தன தோள்கள் எழுந்தன கைகள் ....\nவெடித்தது தொழிலாளர் போராட்டம் .....\nஉழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் ....\nஉழைக்கும் நேரம் எட்டுமணியாக .....\nபோராடி வென்ற தொழிலாளர் தினம் .....\nபேச்சளவில் இன்று சட்டத்திலும் ...\nசிகப்பு வர்ண கொடிகளிலும் வாழ்கிறது ...\nமனத்தால் உழைப்பின் புனிதத்தை ...\nஉணரும் நாள் என்று உதயமாகிறதோ ....\nஅன்றே உண்மைதொழிலாளர் தினம் ......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறி��ுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkurippu.com/Cookery_details.php?/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF/&id=36411", "date_download": "2018-07-21T23:32:34Z", "digest": "sha1:ZS75SZJM47SVSTITBC3SLNJMYJOHZ63P", "length": 9423, "nlines": 91, "source_domain": "samayalkurippu.com", "title": " சிக்கன் கறி , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nசத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal\nசோயா பருப்பு வடை | soya parippu vada\nமாம்பழ அல்வா | mango halwa\nஇஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்\nஎண்ணெய் - 4 ஸ்பூன்\nமஞ்சள் தூள்- கால் ஸ்பூன்\nஎலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்\nதனியா - 3 டீஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 5\nஇலவங்கப்பட்டை - 1 துண்டு\nமிளகு - 2 ஸ்பூன்\nதேங்காய் துருவல் -1/4 கப்\nசுத்தம் செய்து வைத்த சிக்கனுடன் உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்\nஒரு கடாயில் தேங்காயை தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து வறுக்கவும். பின்பு தேங்காய் சேர்த்து வறுத்து இறக்கி அரைத்துக்கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.\nகறிவேப்பிலை சேர்த்து கிளறி அதனுடன் சிக்கனை சேர்த்து சில நிமிடத்திற்கு பிறகு தக்காளி கலந்து குக்கரை மூடி வைத்து வேகவிடவும். 2விசிலில் சிக்கன் வெந்ததும் கடாயில் கொட்டி சிறிது நேரம் கிளறி பின்னர் அரைத்த மசாலாவை கலந்து வேவிடவும். பின்பு மல்லி இலை சேர்த்து பரிமாறவும்.\nமுட்டை உருளை கிழங்கு சாப்ஸ் | Crispy potato egg chops\nதேவையானவை: முட்டை - 3உருளைக்கிழங்கு - 2பொரிக்காத கார்ன�� பிளார் பொடிச்சது - தேவையான அளவு உப்பு - தேவையான அளவுமஞ்சள்தூள் - சிறிதளவுஎண்ணெய் - பொரிக்க தேவையான ...\nமுட்டை பணியாரம் | muttai paniyaram\nதேவையான பொருட்கள் :இட்லி மாவு - ஒரு கப்முட்டை - 2சின்ன வெங்காயம் - 20 பச்சை மிளகாய் - 2கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு - ...\nகேரளா ஸ்டைல் முட்டை தொக்கு|kerala style egg curry\nதேவையானவை: வேக வைத்த முட்டை - 3 சின்ன வெங்காயம் - 15 காய்ந்த மிளகாய் - 10தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்உப்பு - அரை ஸ்பூன்மல்லி இலை ...\nமுட்டை காலிபிளவர் பொரியல் | egg cauliflower fry\nதேவையான பொருள்கள் :முட்டை - 2காலிபிளவர் - 1 நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய பச்சை மிளகாய் - 2இஞ்சி - பூண்டு பேஸ்ட் - ...\nமுட்டை மசால் | Egg Masala\nதேவையான பொருட்கள் :முட்டை - 3நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய பூண்டு - 2 ஸ்பூன்நறுக்கிய இஞ்சி - சிறிய துண்டுதக்காளி - 2மல்லி தூள் ...\nமுட்டை கட்லெட்| muttai cutlet\nதேவைாயன பொருள்கள் .முட்டை 1 வேகவைத்த முட்டை - 4 வேக வைத்த உருளைக்கிழங்கு - அரை கிலோமிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்மல்லி தூள் - 2 ...\nசெட்டிநாடு முட்டை குருமா| chettinad egg kurma\nதேவையான பொருட்கள்:முட்டை - 4 நறுக்ககிய வெங்காயம் - 1நறுக்ககிய தக்காளி - 1மிளகாய் தூள் -அரை ஸ்பூன்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்கடுகு - கால் ...\nஉருளைக்கிழங்கு முட்டை குழம்பு |urulai kilangu muttai kulambu\nதேவையான பொருள்கள்.முட்டை - 4 உருளைக்கிழங்கு - 2வெங்காயம் - 2தேங்காய் - ஒரு மூடிலெமன் - 1மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்முந்திரிப் - 10பச்சைமிளகாய் ...\nஸ்பைசி முட்டை மசாலா| spicy muttai masala\nதேவையான பொருள்கள் வேகவைத்த முட்டை - 5 வெங்காயம் - 1 தக்காளி - 2 இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் பச்சை மிளகாய் ...\nமுட்டை குருமா / muttai kurma\nதேவையான பொருள்கள் முட்டை – 4 மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன்தனியாதூள் – 1 ஸ்பூன்எண்ணெய் – தேவைாயன அளவுசின்ன வெங்காயம் (நறுக்கியது) ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/153050", "date_download": "2018-07-21T22:52:52Z", "digest": "sha1:6WC43GW3DSBOSSL7FU4XYWTHJRSH72TZ", "length": 14206, "nlines": 105, "source_domain": "selliyal.com", "title": "மக்கள் மனதை வென்றுவிட்ட ஓவியா – பலமும், பலவீனமும்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் மக்கள் மனதை வென்றுவிட்ட ஓவியா – பலமும், பலவீனமும்\nமக்கள் மனதை வென்றுவிட்ட ஓவியா – பலமும், பலவீனமும்\nசென்னை – பிக்பாஸ் வீட்டின் முதல்நாள் அரைகுறை ஆடையுடன் பார்க்க கவர்ச்சியாக நுழைந்த போது, யாரும் எதிர்பார���த்திருக்க மாட்டார்கள் இந்தப் பெண்ணுக்குள் இத்தனை நற்பண்புகள் இருக்கிறதென்று. ஏன்\nமுதல்நாள் இரவில் தூங்காமல் கேமராவுடன் பேசிக் கொண்டு, பசிக்குது வாழைப்பழம் கொடுங்க என்று கெஞ்சிய போது, நிகழ்ச்சியில் இந்தப் பொண்ணு தான் காமெடிப் பீசாக இருக்கப் போகிறது என்ற எண்ணம் வந்தது. அடுத்த சில நாட்களில் வாழைப்பழம் மீம்ஸ்களாக இணையத்தை வலம் வந்தார்.\nமுதல் வாரத்தில் சினேகன் தலைவராகி, கொஞ்சம் கெத்து காட்டிய போது, மற்ற போட்டியாளர்கள் எல்லாம் வாயை மூடிக் கொண்டு அவருக்கு இணங்கிப் போக, ‘நான் நானாகத் தான் இருப்பேன்’ என்று முதல் ஆளாக சினேகனுக்கு அடங்க மறுத்தது ஓவியா தான். எல்லோரையும் கிண்டல் செய்து கொண்டு அப்பாவிப் போர்வையில் சுற்றிக் கொண்டிருந்த கஞ்சா கருப்பு, ஓவியாவை அடங்கிப் போகச் சொல்ல, “நீங்க ஷட்டப் பண்ணுங்க’ என்று ஓரே வார்த்தையில் அவரை அடக்கி உட்கார வைத்தார்.\nஅந்த ஒரு வார்த்தை ஓவியாவை உன்னிப்பாக கவனிக்க வைத்தது. தொடர்ந்து, ஹவுஸ்மேட்சுகளால், முதல் முதலாக ஒதுக்கப்பட்ட ஜூலி, இரண்டாவதாக ஒதுக்கப்பட்ட பரணி ஆகியோருக்கு அருகே சென்று துணிச்சலுடன் ஆறுதல் கூறினார்.\nஅங்கே தான் அவருக்கும், மற்ற ஹவுஸ்மேட்சுகளுக்கும் இடையில் லேசான விரிசல் ஏற்படத் தொடங்கியது. காலையில் சிறு குழந்தையென துள்ளிக் குதிக்கும் நடனம், வெளிப்படையான பேச்சு, புறம் பேசாத தன்மை, சின்னச் சின்ன விசயங்களைக் கூட ரசிக்கும் தன்மை என சேற்றுக்குள் முளைத்த செந்தாமரையாக மற்ற ஹவுஸ்மேட்சுகளில் ஓவியாவின் குணம் ரசிகர்களை வெகுவாகக் கவரத் தொடங்கியது.\nஅதனால் தான் ஒவ்வொரு முறை எலிமினேசனில் சிக்கும் போதும் ரசிகர்கள் அவருக்குத் தங்களின் பேராதரவைத் தந்து மீண்டும் வீட்டிற்குள் அனுப்பி வைத்தனர்.\nமற்ற ஹவுஸ்மேட்சுகளின் சாயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளுக்கத் தொடங்க ஓவியாவின் குணம் மட்டும் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கத் தொடங்கியது. ஏன் பிக்பாஸ் வீட்டில் இருந்த சிலருக்கே பிடிக்கத் தொடங்கியது.\nஅதன் காரணமாக, ரசிகர்கள் மத்தியில் ‘ஓவியா ஆர்மி’ என்ற ஹேஷ்டேக் மிகப் பிரபலமாக மாறத் தொடங்கியது. ஒவ்வொரு முறை மக்கள் உங்களைக் காப்பாற்றிவிட்டார்கள் என்று கமல் அறிவிக்கும் போதெல்லாம் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்த கரவொலி, மற்ற ஹவுஸ்மேட்சுகளுக்கு ��யிற்றெரிச்சலைக் கிளப்பியது.\nஅதனாலேயே காயத்ரி, ஜூலிக்கு தனது ஆதரவைக் கொடுக்கத் தொடங்கினார். ஜூலியைத் தனது அடிமையாகவே மாற்றி ஓவியாவுக்கு எதிராகத் திருப்பினார். பொறாமையால் சக்தி ஓவியாவை அடிக்கவே கை ஓங்கினார்.\nஅதிகாரத்திற்கு அடங்க மறுத்தவள் காதலில் சறுக்கினாள்\nஎன்ன தான் ஓவியா துணிச்சலான பெண்ணாக இருந்தாலும், இளம் வயது காரணமாக அன்புக்காக ஏங்கினார். “யாராவது என் மேல அன்பு காட்டினா” என்று கன்பெசன் அறையில் அவர் அழுத போதே அவரின் ஆழ்மனதில் இருக்கும் ஏக்கம் வெளிப்பட்டது.\nஆரவ் மீது ஓவியா கொஞ்சம் கொஞ்சமாக அன்பை அதிகரிக்கத் தொடங்கினார். முதலில் ஆரவிற்கும் ஓவியா மீது அன்பு இருந்தது. அதை அவர் பல இடங்களில் வெளிப்படுத்தினார். ஆனால், ஆரவ் தான் ஓவியாவின் பலவீனம் என்பதைப் புரிந்து கொண்ட காயத்ரி மிக அழகாக விளையாடி, ஆரவை மூளைச் சலவை செய்து ஓவியாவிடமிருந்து விலக்கினார். அதேநேரத்தில் ஓவியாவை வெறுப்பேற்ற ஜூலியை ஆரவுடன் நெருக்கமாக்க முயற்சி செய்தார்.\nஆம்.. காயத்ரியின் திட்டம் மிகச் சரியாக நடந்தது. மனதளவில் பலமாக இருந்த ஓவியா, கடந்த வாரம் முழுவதும் காதலால் சறுக்கத் தொடங்கினார். அதனாலேயே ஆரவிடம் அதிக அன்பைக் காட்ட முயற்சி செய்து ஒவ்வொரு முறையும் அவமானமடைந்தார். இறுதியாக மிக மோசமான மனக்குழப்பத்திற்கு உள்ளாகி நேற்று நீச்சல் குளத்தில் மூழ்க முயற்சி செய்யும் அளவிற்கு அவரது செயல்பாடுகள் மாறிப் போயின.\nஓவியா மன உளைச்சல் காரணமாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டதாகத் தற்போது தகவல்கள் உலா வருகின்றன.\nஎது எப்படியோ, பிக்பாஸ் வெற்றியை விட, இந்த 40 நாட்களில் ஓவியா கோடிக்கணக்கான மக்கள் மனதை வென்றுவிட்டார். இந்த நல்ல பெயருடனேயே அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாலும் மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்பார் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.\nஅவ்வளவு பிரபலமில்லாத நடிகையாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து தற்போது முன்னணி நடிகர், நடிகைகளுக்கு இணையான ரசிகர்களோடு இருக்கும் ஓவியா, ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டார் பாஸ்.\nPrevious article‘மகாதீருடன் நான் பேசியவை பதிவாகியிருக்கின்றன’ – சாஹிட் விளக்கம்\nNext articleமுகமது ராவுஸ் தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்றார்\nவருகிறது ‘பிக்பாஸ் சீசன் 2’ – தொகுப்பாளர் யார் தெரியு��ா\nஓவியா ரசிகர்களுக்கு மகிழ்ச்சி – ஆரவ் அதிரடி அறிவிப்பு\nபிக் பாஸ்: ஆரவ் வெற்றி பெற்றதற்கான காரணங்கள் என்ன\nபிக் பாஸ் : பாலாஜி மனைவி நித்யா வெளியேற்றப்பட்டார்\n“அச்சம் தவிர் – மிகவும் ரசித்தேன்” – காஷிகா செல்வம் கருத்து\nஸ்டார் விஜய் சூப்பர் சிங்கர் வெற்றியாளர் மக்கள் இசைப் பாடகர் செந்தில் கணேஷ்\nஇலண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=12737", "date_download": "2018-07-21T23:07:09Z", "digest": "sha1:TZKTWNA6SWSBNYWFSYA5ZKFQ4B4WP5SQ", "length": 7389, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "பங்களாதேஷால் முதலிடத்த�", "raw_content": "\nபங்களாதேஷால் முதலிடத்தைப் பறிகொடுத்தது இந்தியா\nவாயை விட்டு வாங்கி கொள்வதில் பெயர் போனவர்கள் பங்களாதேஷ் அணியினர். தற்போது இவர்கள் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.\nமுதலில் தென்னாப்பிரிக்காவுடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்ற பங்களாதேஷ் அணி அதில் படுதோல்வியடைந்தது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் போட்டி தொடர் நடைப்பெற்று வருகிறது.\n3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே முதல் போட்டியை தென்னாப்பிரிக்கா அணி அபாரமாக வெற்றி பெற்றது. தற்போது இரண்டாவது போட்டியையும் எளிதாக வென்று, தொடரைக் கைப்பற்றியுள்ளது.\nஇந்த வெற்றியின் மூலம், ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி தென்னாப்பிரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதனால் நெட்டிசன்கள் பங்களாதேஷ் அணியைக் கிழித்துத் தொங்கவிட்டுக் கொண்டு இருக்கின்றனர்.\n120 பெண்களை வல்லுறவுக்குட்படுத்திய மந்திரவாதி கைது\nபடிகட்டுகளாக மாறி உதவிய பொலிஸார்...\nதொடரூந்து தொழிநுட்ப அதிகாரிகளின் திடீர் முடிவு...\nஇந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக பெயரிடப்பட்டுள்ள ஒஸ்டின் பெர்னாண்டோ\n“இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் மிகுந்த அவதானம் செலுத்துகிறோம்”...\nஎவ்வாறான எதிர்ப்பு வந்தாலும் மரணதண்டனை நிறைவேற்றப்படும் : ஜனாதிபதி ...\n1000 ஆண்டு ரகசியம் : வாய்பிளக்க வைக்கும் தமிழர் தொழில்நுட்பம்.\nஇனத்தைக் காதல் கொண்டதனால் இறுதிப் பயணம்...\nஅரசு பயங்கரவாதமும், ஆயுதப் புரட்சியும்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி...\nசிங்கள இராணுவமும் முஸ்லீ��்களும் செய்த உடும்பன்குள படுகொலை...\nநெருப்பு கொழுந்துவிட்டு எரிகின்றது. அதன் பசியின்னும் அடங்கவில்லை.......\nஅமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nதிருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nகறுப்பு யூலை இனவழிப்புப் கண்காட்சி...\nகறுப்பு ஜூலை 1983 - 35 வது அண்டு நினைவு...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilayurvedic.com/4639", "date_download": "2018-07-21T23:06:57Z", "digest": "sha1:OEDFLRIYFKSX5XROG47PAG6QGOIXI6CR", "length": 6473, "nlines": 58, "source_domain": "tamilayurvedic.com", "title": "உடல் எடையை குறைக்க வேண்டுமா? பச்சை பயிறு சாப்பிடுங்க.. | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > ஆரோக்கியம் > உடல் எடையை குறைக்க வேண்டுமா\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபருப்பு வகைகளை அடிக்கடி உண்ணும் போது ஏராளமான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றன. குறிப்பாக பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் பல நன்மைகளை பெறலாம்.\nபச்சை பயிறு உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதோடு, சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைகளையும் சரி செய்கிறது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பச்சை பயறு உதவுகிறது. எனவே அன்றாடம் பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பை உணவில் சேர்த்து வாருங்கள்.\nபச்சை பயற்றில் இரும்புச்சத்து வளமாக உள்ளது. நீங்கள் இரும்புச்சத்து குறைபாட்டினால் அவஸ்தைப்பட்டால், அன்றாட உணவில் பச்சை பயறை சேர்த்து வாருங்கள். இதனால் உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து கிடைத்து, இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பில் இருந்து தப்பிக்கலாம்.\nபச்சை பயறு சரும புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். அன்றாடம் வெளியில் அதிகம் சுற்றுவோர், உணவில் பாசிப்பருப்பு அல்லது பச்சை பயறை சேர்த்து வந்தால், சரும புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.\nஉடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். இது நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். உடல் எடையை குறைக்க முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும் போது, அத்துடன் ஒரு பௌல் பச்சை பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.\nதொங்கும் மார்பகங்களை சிக்கென்று அழகாக வைத்துக் கொள்ள சில எளிய வழிகள்\nபிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்கும் வழிகள்\n30 களில் இளமையான முகத்தை பெற நீங்கள் என்ன செய்ய வெண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnimidangal.blogspot.com/2010/06/cidimage001png01cb03d106ea55e0.html", "date_download": "2018-07-21T23:14:41Z", "digest": "sha1:ZRTACCRW74QF5K5RPNGYXBZMPDZ7L6EE", "length": 10562, "nlines": 159, "source_domain": "tamilnimidangal.blogspot.com", "title": "ஆதிரா பார்வைகள்: பக்க வாதத்தைத் தெரிந்துகொள்ள STR முயற்சி....", "raw_content": "“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு\nபக்க வாதத்தைத் தெரிந்துகொள்ள STR முயற்சி....\nபொதுவாக பக்கவாதத்திறிகான அறிகுறி தலை சுற்றல். இது தொடங்கி இரண்டு மூன்று மணி நேரம் கழிந்த பின்னரே பக்க வாதம் வருகிறது என்கின்றனர் மருத்துவர்கள். பலர் இந்நிலையை உடனே உணர்ந்து உடண்டியாகச் சிகிச்சை செய்து கொண்டு குணப்படுத்திக் கொள்கின்றனர். விழிப்புணர்வு இல்லாமல் பலர் மோசமான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். STROKE ஐக் கண்டுபிடிக்க அதன் முதல் மூன்று எழுத்துக்களான STR ஐ நினைவில் வைத்துக்கொண்டால் போதும். இந்நோய் வந்துள்ளது என்பதை அறிந்து முக்கிய கண்டத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.\n1. S - Smile - இந்நோய் பாதிக்கப்பட்டு இருப்பது போல தோன்றினால் உடனே அவரை நன்றாகச் சிரிக்கச் சொல்ல வேண்டும்.\n2. T -- Talk - அவரை சிறு சிறு சொற்களாக எதையாவது பேசச் சொல்ல வேண்டும்.\n3. R -- Raise the Arms - இரண்டு கைகளையும் மேலே தூக்கச் சொல்ல வேண்டும்.\nஇம்மூன்றில் ஏதாவது ஒன்றைச் செய்ய முசியவில்லை என்றாலும் அது பக்கவாதத்தின் அறிகுறி என்பதை அறிந்து அவசர சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவேண்டும்.\nஅப்போதும் நம்பிக்கை வராதவர்கள் மேலும் ஒரு சிறு பரிசோதனையைச் செய்து பார்க்கலாம். Stick the Tangue out.\nஅதாவது நாக்கை நன்றாக வெளியே நீட்டச் சொல���ல வேண்டும். நாக்கு அஷ்ட கோணல்களாகச் சென்றால் கண்டிப்பாக அவசர சிகிச்சைதான். இல்லாவிட்டால் கஷ்டம் தான். நினைவிருக்கட்டும் STR.\nRiyas 6 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 2:52\nஒரு அருமையான பதிவு.. ஏன் தமிழிசில் பதிவு செய்யவில்லை..\nஇப்போதுதான் உங்கள் தளத்தை பார்வையிடுகிறேன்.. எல்லாமே அருமை..\nமுடிந்தால் என் தளத்துக்கும் வந்துபாருங்கள்\nஆதிரா 23 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 10:34\nமுதலில் என் குடிலுக்கு வருகை புரிந்தமைக்கு மிக்க நன்றி...சற்று நேரமின்மையால் தற்போதைய சில பதிவுகளை தமிழிஷில் பதிய இயலவில்லை.. இப்போது பதிவிட்டு விடுகிறேன்..\nஇதோ புறப்பட்டு விட்டேன் உங்கள் தளத்திற்கு..மீண்டும் நன்றி. ரியாஸ்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nஅடிக்கடி மாற்றினால் ஆபத்து இல்லை.\nகஸல் காதலன் – கவிக்கோ\nவசன கர்த்தா ஆரூர் தாஸ் அவர்களுக்கு விருது\nநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலை திண்டிவனம் கிளையின் விருது வழங்குவிழா\nநெய்தலங்கானல் பைந்தமிழ்சோலையின் திண்டிவனம் கிளை துவக்க விழா\nஇது நீங்கள் பார்க்க வேண்டியதும், கருத்துப் பகர வேண்டியதும்.\nஇருளர் பெண்கள் நல அமைப்பு (2)\nஎன் பத்திரிகை எழுத்துகள் (2)\nகவிதை - தாய்மை (2)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவெற்றிக்கு வழி செய்யும் டிஸ்லெக்சியா\nநெற்றியில் ஒளிரும் நீல விளக்கு.....பிட்யூட்டரி.......\nதலைமுடியை வளர்க்கும் விரல் நகங்கள்....\nபக்க வாதத்தைத் தெரிந்துகொள்ள STR முயற்சி....\n. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnimidangal.blogspot.com/2013/06/blog-post.html", "date_download": "2018-07-21T23:13:19Z", "digest": "sha1:QWRUD52LHQQEW75FNON7BORNX73MEBWB", "length": 43924, "nlines": 162, "source_domain": "tamilnimidangal.blogspot.com", "title": "ஆதிரா பார்வைகள்: இருளார் பழங்குடிப் பெண்களுடன் ஒரு நாள்", "raw_content": "“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு\nசெவ்வாய், 11 ஜூன், 2013\nஇருளார் பழங்குடிப் பெண்களுடன் ஒரு நாள்\nநாம் எத்தனையோ நாள்களை எப்படி எப்படியோ கழித்துக் கொண்டிருக்கிறோம். யாராவது நம்மிடம் “அங்கு வருகிறீர்களா இங்கு வருகிறீர்களா” என்று அழைத்தால் உடனடியாக நம் பதில் “எனக்கு வேலை இருக்கிறது. மன்னிக்கவும்” என்பதாகத்தான் பெரும்பாலும் இருக��கும். எழுத்தாளர். திருமதி பூமா அவர்கள் நல்ல தோழி. அதிகம் தொடர்பில் இருப்பதில்லை நாங்கள். எப்போதாவது பேசிக்கொள்வோம். ஏதேனும் விழாவில் எதிரெதிர் சந்தித்துக் கொள்வோம். “சனிக்கிழமை செங்கல்பட்டில் ஒரு நிகழ்ச்சி. வருகிறீர்களா” என்று அழைத்த போது அப்படித்தான் சொன்னேன். அடுத்ததாக “செங்கல்பட்டுக்கா” என்று அழைத்தால் உடனடியாக நம் பதில் “எனக்கு வேலை இருக்கிறது. மன்னிக்கவும்” என்பதாகத்தான் பெரும்பாலும் இருக்கும். எழுத்தாளர். திருமதி பூமா அவர்கள் நல்ல தோழி. அதிகம் தொடர்பில் இருப்பதில்லை நாங்கள். எப்போதாவது பேசிக்கொள்வோம். ஏதேனும் விழாவில் எதிரெதிர் சந்தித்துக் கொள்வோம். “சனிக்கிழமை செங்கல்பட்டில் ஒரு நிகழ்ச்சி. வருகிறீர்களா” என்று அழைத்த போது அப்படித்தான் சொன்னேன். அடுத்ததாக “செங்கல்பட்டுக்கா அவ்வளவு தூரமாச்சே” என்று சற்று நீளமாக இழுத்தேன். அவரோ விடுவதாக இல்லை. “நான் உங்களையும் எங்களுடன் இணைத்துக்கொண்டு மேலே செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். டெரெயினில் வந்தால் ஒன்றும் சிரமமில்லை. சென்னையில் இருந்து கிளம்பி வந்து விடுங்கள். நான் உங்களைச் செங்கல்பட்டு ஸ்டேஷன்ல அழைத்துக்கொள்கிறேன். நிகழ்ச்சி முடிவுற்றதும் மீண்டும் செங்கல்பட்டு ஸ்டேஷனுக்குக் கொண்டு வந்து விட்டுவிடுகிறேன்” என்றார். அவர் கூறியதில் இருந்து செங்கல்பட்டிலிருந்தும் செல்ல வேண்டிய இடம் தொலைவு என்பது புரிந்தது. மறுக்க முடியாத அன்பில் “சரி வருகிறேன்” என்று அரை மனதாகக் கூறிவிட்டு என் வேலையைப் பார்க்கத் தொடங்கினேன்.\nநான் அப்படிக் கூறியதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. கவிஞர் ஒருவர் அவரது கவிதைப் புத்தகத்திற்காகத் தொடர்ந்து நான்கு நாட்களாக என் இல்லத்திற்கு வந்து வேலை வாங்கிக் கொண்டு இருந்தார். மறுபுறம் நான் இதழ்களுக்கு அனுப்ப வேண்டிய இரண்டு கட்டுரை வேலைகள். திடீரென என்னுடைய கவிதைகளை ஒரு நண்பர் தொகுப்பாகக் கொண்டு வந்தே தீர்வேன் என்று அடம்பிடித்து, என்னிடம் “படம் அனுப்புங்கள், கவிதை அனுப்புங்கள், அணிந்துரை அனுப்புங்கள்” என்று மிரட்டிக்கொண்டு இருந்தார். அப்படி அவர் மிரட்டா விட்டாலும் நான் அவருக்குப் பெப்பே காட்டி விட்டு செல்லும் ஆசாமிதான். வேறு வழியின்றி வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் உறங்காமல் கூகுல் ஆண்டவர் அமைத்த புகைப்படப் பூங்காவில் இருந்து படம் என்று என் கண்களுக்குத் தென்பட்டதையெல்லாம் என் கணினிக்குத் தரவிறக்கி அனுப்பியதில் விடிந்து விட்டது மொத்த இரவும்.\nஐந்து மணிக்குக் கணினியின் கண்களை மூடி அதற்கு ஓய்வு கொடுத்து விட்டு களைத்த என் கண்களுக்குப் புத்துணர்ச்சி கொடுத்தேன். ஆறரை மணிக்கு ஒரு காபியை அருந்தி வீட்டை விட்டு கிளம்பினேன். கிளம்பும்போது அலைபேசியில் பூமா. “குறுஞ்செய்தி கிடைத்ததா பார்த்தீர்களா” என்றார். மனித மனம் எவ்வளவு மோசமனாது பாருங்கள். அதற்குள் எனக்குள் ஒரு பளிச்... ஒரு வேளை நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார்களோ என்று துள்ளியது என் மனம் ஒரு நொடி. நான் தான் அந்தக் கவிஞரின் வேலைக்கு இடையூறு வேண்டாம் என்று நான்கு நாட்களாக அலைபேசியை சைலண்ட் மோடில் போட்டு இருந்தேனே. பக்கத்தில் இருந்து இருந்தால் வைபரேட் தெரிந்து இருக்கும். வேலையில் அது தெரியவில்லை. “பார்க்க வில்லை, சொல்லுங்கள்” என்று உற்சாகத் தொனியில் கேட்டேன். “பேருந்தில் வருவதாக இருந்தால் இரண்டு முதல் இரண்டரை மணி நேரம் ஆகும். நீங்கள் புகை வண்டியில் வந்து விடுங்கள். ஒரு மணி நேரத்தில் வந்து விடலாம். எப்படியும் எட்டரையில் இருந்து ஒன்பதுக்குள் செங்கல்பட்டு புகை வண்டி நிலையத்தில் சந்திப்பது போல வந்து விடுங்கள்” என்றார். முதல் நாள் பேசும்போது பேருந்தில் வருவதாகக் கூறியிருந்தேன். அதுவரைக்கூட எதில் பயணம் செய்யப் போகிறோம் என்று முடிவு செய்யாத நான், பூமா சொன்னது போலவே புகை வண்டியில் போவதாக முடிவு செய்து புறப்பட்டேன்.\nகோடம்பாக்கம் புகைவண்டி நிலையம் சென்று, அங்கு என் வாகனத்தைப் பார்க் செய்து விட்டு உள்ளே சென்றேன். செல்வதற்கும் திரும்பி வருவதற்குமான டிக்கெட்டைப் பெற்றுக்கொண்டேன். “தாம்பரம் புகைவண்டி என்றால் ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் உண்டு. செங்கல்பட்டு புகைவண்டி அரைமணி நேரத்திற்கு ஒன்றுதான்” என்று என் அண்ணன் சொன்னது நினைவுக்கு வந்தது. புகைவண்டிக்காகக் காத்திருக்க வேண்டுமோ என்று நினைத்து திரும்புகையில் சத்தமே இல்லாது அமைதியாக ஊர்ந்து வந்தது செங்கல்பட்டு புகைவண்டி. நல்ல வேலைகள் செய்யக் கிளம்பும் போது நம்மை இறைவன் காக்க வைக்க மாட்டான் என்று நினைக்கிறேன்.\nஇவ்வளவு எளிமையாகப் பயணம் அமையுமா என்பத��� எனக்குள் வியப்பு. சுகமான பயனமும். ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு நாள் என் இரு சக்கர வாகனத்திற்கு உடல் நிலை சரியில்லை. அன்று வடபழனிவரைப் பேருந்தில் சென்று வர நான் பட்டுள்ள சிரமங்களை நினைத்துப் பார்த்துக் கொண்டே சென்றேன். சரியாக ஒரு மணி நேரத்தில் செங்கல்பட்டு இரயில் நிலையம் வந்தது.\nஇறங்கி அங்கு நாளிதழ் வாங்கினேன். பெண்மணி இதழ் அழகிய வண்ணப்படத்துடன் கண்ணில் பட்டது. அது ஒன்று வாங்கினேன். மாதம்தோறும் அதில் என் கட்டுரையும் இடம்பெறுகிறதே. நண்பர் முகில் தினகரன் பாக்யாவில் அவரது சிறுகதை வந்துள்ளதாகச் சொல்லியிருந்தார். பாக்யாவையும் வாங்கிக்கொண்டு பூமாவின் கணவர் திரு. இராஜேந்திரன் அவர்கள் எண்ணுக்கு அழைத்து நான் செங்கல்பட்டு அடைந்ததைத் தெரிவித்தேன். அவர்தான் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்.\nஅவர் வெளியில் இனோவா காருடன் காத்திருப்பதாகக் கூறினார். நாங்கள் வேறொரு விழாவில் முன்னரே சந்தித்திருக்கிறோம். பளிச் முகத்துடன் காரிலிருந்து இறங்கி வரவேற்றார். பூமா அவர்கள் தாம்பரத்தில் இருந்து அங்கு வர வேண்டும் அவர் நான் பயணித்த புகைவண்டியைத் தவற விட்டுவிட்டார். அவருக்காக அரை மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. காரில் அமர்ந்தவாறே நிகழ்வைப் பற்றிக் கேட்டு அறிந்தேன். அவர் சொன்ன தகவல்கள் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கவில்லை. உச்ச கட்டக் கோபத்தின் பக்க விளைவாக அடி வயிற்றில் என்னவோ செய்ய ஆரம்பித்திருந்து. அந்த விபரம் எழுத்தில் வடிக்க முடியாதது.\nசற்று நேரத்தில் பூமா வந்தார்கள். கார் புறப்பட்டது. 13 கி.மி. தூரத்தை நலம் விசாரித்தலில் கடந்தோம்.. இருபுறமும் பசுமையான மரங்கள். சாலையில் இடப்புறம் ITWWS, IRULA TRIBAL WOMEN’S WELFARE SOCIETY, THANDARAI என்னும் ஆங்கில எழுத்துகளைத் தாங்கிய போர்டு செல்ல வேண்டிய இடம் வந்து விட்டது என்பதை காட்டியது. அந்த இடத்தில் இடப்பக்கம் கார் சென்றது. முக்கிய சாலையில் இருந்து ஒரு கிலோ மிட்டர் உள்ளே போனோம்.\n‘இயற்கையை நேசிப்போம்; இயற்கையைச் சுவாசிப்போம்” என்னும் வாக்கியத்தின் கீழ் “இருளர் பழங்குடி பெண்கள் நல அமைப்பு” என்னும் சிவப்பு எழுத்துகளைத் தாங்கிய அழகியல் நிறைந்த பலகை வரவேற்றது. கொடைக்கானலின் இதமான காற்றும் சேர்ந்து வரவேற்றதாக எனக்குத் தோன்றியது. மாலை திரும்புவதற்குள் திரு இராஜேந்திரன் அவர்களிடம் நான் இதைப் பல முறை சிலாகித்துக் கூறினேன்.\nஉள்ளே நுழைந்தவுடன் ஒரு பெரிய ஹாலில் சுமார் 45 மாணவிகள் இருந்தார்கள். எழுந்து குட்மானிங் சார், குட்மானிங் மேடம் என்று கூறினர்.\"எல்லாரும் சாப்பிட்டீங்களா என்று கேட்டுக்கொண்டே ஒவ்வொரு பெண்ணின் முகத்தையும் ஆழமாகப் பார்த்தார் இராஜேந்திரன். சிலரின் பெயரையும் சொல்லி அழைத்தார். “சாப்டோம் சார்” என்று கூறிய அவர்கள் முகத்தில் எப்படி மகிழ்ச்சி இருந்ததோ அதே மகிழ்ச்சி திரு இராஜேந்திரன், திருமதி. பூமா முகத்திலும் இருந்ததை என்னால் சுலபமாக உணர முடிந்தது ”நாங்களும் சாப்பிட்டு வந்துருட்டுமா” என்று கேட்டுக்கொண்டே சாப்பிடும் இடத்திற்கு நடந்தனர். சாப்பிடும் இடம் அழகான ஒரு நிழற்குடை. பனை ஓலையால் வேய்ந்தது. உள்ளே ஒரு வட்ட சாப்பாட்டு மேசை. நான்கைந்து நாற்காலிகள்.\nஒரு பெண் உப்புமா, வெங்காயச் சட்னி, கடலைச் சட்னி, எல்லாவற்றையும் அழகான மூடி போட்ட பாத்திரத்தில் கொண்டு வந்து வைத்தார். தட்டுகள், கண்ணாடி டம்ளர், தண்ணீர் ஜக்கு என்று அழகாகக் கொண்டு வந்து வைத்தார்.\nஇதில் விளக்க என்ன இருக்கிறது என்று நினைப்பது புரிகிறது. இதை ஒரு நாகரிகத்தில் வளர்ந்த இனப்பெண் செய்திருந்தால் நானும் ஆச்சரியப்பட்டு இருக்க மாட்டேன். இன்னும்கூட நாட்டு நடப்பு எதுவும் தெரியாமல் எங்கோ ஒரு மூளையில் கூட்டுப் புழுவாய் வாழ்க்கையைக் கழிக்கும் ஒரு இனத்தில் இவ்வளவு நாகரிகமாகப் பரிமாறத் தெரிந்துள்ளது என்பதுதான் என் வியப்புக்குக் காரணம். என்னதான் அவர்களுக்குப் பயிற்சிகள் கொடுத்திருந்தாலும்…. வியப்பின் விளிம்பில் நான் இருந்தேன். அவர் கொண்டு வந்து வைக்கும்போது செவிகளைச் சற்று கூர்மையாக்கிக் கொண்டேன். சந்தம் வருகிறதா என்று பார்க்க. ம்ம்ம் வரவே இல்லையே.\nஅவர்களின் கலாச்சாரம். மண வாழ்க்கை முறை முதலியவற்றைப் பற்றிய பல சுவையான விஷயங்களைத் திரு. ராஜேந்திரன் கூறிக்கொண்டு இருந்தார். பேசிக்கொண்டே சாப்பிட்டோம். “உப்புமா நன்றாக இருக்கிறது. இவர்களே செய்ததா” என்றேன். “ஆமாம். இருளர் மகளிர்க்காக ஃபாஸ்ட் ஃபுட் (Fast food) பயிற்சி அரங்கம் ஒன்று நடத்தினோம். அதில் நன்றாக சமைத்தவரை இங்கு பணிக்கு அமர்த்தி விட்டோம்” என்று திரு. இராஜேந்திரன் சொல்லிக்கொண்டு இருக்கும்போது, பீங்கான் கோப்பையில�� மூடி வைத்தபடி மூன்று கோப்பை தேநீர் ஒரு தட்டில் வைத்து கொண்டு வந்தார் அப்பெண்.\nதேநீரை அருந்திக்கொண்டு இருக்கும்போது பூமா நேரம் ஆயிற்று என்று சைகை காட்ட, “மிகவும் ருசியான டீயைக் கொடுத்து விட்டு அவசரமாக அருந்தச் சொல்கிறீர்களே” என்று சொல்லிக்கொண்டே தேநீரை அருந்தினேன். பொதுவாகவே என் முக்கிய உணவு டீ, காபி. அவைதான் என் உயிர் என்று கூட சொல்லலாம். நன்றாக வேறு இருக்கிறது. கேட்கவா வேண்டும். கோப்பையில் ஒரு சொட்டு தேநீர் கூட மிச்சம் வைக்காமல் குடித்து விட்டுக் கிளம்பினேன். மூவரும் கிளம்பினோம்.\nவிழிப்புணர்வு முகாமில் மாணவர்கள் ஆர்வமாகக் காத்திருக்க உள்ளே நுழைந்தோம். பக்கச் சுவர்கள் இல்லாத காற்றோட்டம் நிறைந்த அரங்கம் அது. முன்னால் போட்டிருந்த விருந்தினர் நாற்காலிகளில் மூவரும் அமர்ந்த பின்னர் இரண்டாவது முறையாக வணக்கம் சொன்ன மாணவர்கள் அமர்ந்தனர். “தெய்வானை எழுந்து வா. ஒரு பாட்டு பாடு” என்றார் இராஜேந்திரன். சுமார் பத்து வயது மதிக்கத் தக்க அவள் முகத்தில் பெரிய தயக்கம். அமர்ந்த படியே இப்படியும் அப்படியும் நான்கைந்து முறை நெளிந்தாள். எழுந்திருக்கவே இல்லை. அவர் பல முறை அழைத்தவுடன் வந்து பாடினாள். “தேவன் எங்கே தேவி எங்கே, நீ காணவில்லை அதுதான் என் மனவேதனை” என்று ஈனஸ்வரத்தில் பாடி முடித்தாள். அவளுக்குச் சக்தி அவ்வளவுதான்.\nஎழுத்தாளர் பூமா கேட்டுக்கொண்டதன் பேரில் என் சுய விவரத்தை திருமதி. பூமா, திரு. இராஜேந்திரன் இருவரது முகவரிக்கும் மின்னஞ்சல் செய்திருந்தேன். திரு. இராஜேந்திரன் அவர்களின் முகவரி தவறாக இருந்ததால் மின்னஞ்சல் அனுப்பிய உடனே என்னைவிட்டுப் போக மனமில்லாதது போல என் சுயவிவரம் என்னிடமே திரும்பி விட்டது. பூமா அவர்களது மின்னஞ்சலுக்கு அனுப்பிய கோப்பு திறக்கவில்லை என்று கூறிவிட்டார்கள். எதற்கும் இருக்கட்டும் என்று சுருக்கமாக என் விவரங்களை ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக்கொண்டு போனது வசதியாகப் போனது. அவள் பாடி முடித்தவுடன் திரு. இராஜேந்திரன் அந்தத் தாளை வைத்துக் கொண்டு என்னை அறிமுகம் செய்தார். என் பெயரையும் கல்வித்தகுதியையும் கூறியவுடனே பெரிய லிஸ்டே கொடுத்திருக்கிறார்கள். அவர் எழுத்தாளர்; தொலைக்காட்சிகளில் அவ்வப்போது சமூகச் சிந்தனையைப் பற்றி பேசுபவர் என்று சொந்தமாகக் கூறி முடித்தார். தலையெழுத்துக்கு ஏற்றாற்போலதானே கையெழுத்தும் அமையும். என் எழுத்தின் அழகு அப்படி என்று நான் நினைத்துக் கொண்டேன். வேறு என்ன செய்வது. அப்போது பூமா என் காதில் ஏதோ குசுகுசுத்தார்.\n“அவர்க்கு தமிழ் அவ்வளவாகப் படிக்கத் தெரியாது என்று காதில் குசுகுசுத்தார்” பூமா. அப்பாடா என்று ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். அதை முடிக்கும் முன்பே இனி மாணவர்களை உங்களிடம் ஒப்படைக்கிறேன் என்று கூறி ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து அமர்ந்தார் இராஜேந்திரன்.\nஒவ்வொரு முறை மேடையில் பேசும்போது எனக்கு முன்பு பேசுபவர் பேசிக்கொண்டு இருக்கும்போது இவர் பேசுவதுடன் விழா முடிந்து விட்டால் நன்றாக இருக்கும் என்று நினைப்பேன் நான் அப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போதே மேடை என் கைக்கு வந்து விடும். வழக்கம்போல் அதேதான் இங்கும் நடந்தது.\nபொதுவாக நான் பெரிதாக ஹோம் ஒர்கெல்லாம் செய்வது இல்லை. அதுவும் மாணவர்களிடம் என்னும் போது பல ஆண்டுகளாய் செய்கின்ற தொழில் தானே என்று வருவேன். இங்கும் அப்படித்தான் வந்தேன். ஆனால் இங்கு கொஞ்சம் எனக்கு நடுக்கம் இருந்தது. ஏன் என்று எனக்கே இன்னும் புரியவில்லை.\nஎப்படி ஆரம்பிப்பது. என்ன பேசுவது அவர்களுக்கு ஏற்ற மொழி நடை எது தூய தமிழா அல்லது பேச்சுத் தமிழா தூய தமிழா அல்லது பேச்சுத் தமிழா ஆங்கிலம் கலக்கலாமா அங்கு ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி முதல் கல்லூரி முடித்த மாணவிகள் வரை இருந்தார்கள். யாரை முன்னிறுத்திப் பேசுவது என்று எண்ணற்ற குழப்பங்கள் என்னுள்.\nஒரு வினாடி சிந்தனையில் அவர்களது நிலையையும் தேவையையும் புரிந்து கொள்ள அவர்களை முதலில் அறிமுகப் படுத்திக் கொள்ளச் சொன்னால் நல்லது என்று தோன்றியது. நாம் பேசுவதற்கு முன் அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்வது நாம் அவர்களை மேலே எடுத்துச் செல்ல பயனாக இருக்கும். அவர்கள் தங்களை அறிமுகம் செய்துகொள்வதில் எனக்கும் எந்தப் பிரச்சனையைக் கையில் எடுத்துப் பேசுவது என்பதும் புரிந்து விடும். முக்கியமாக ஒரு நட்புப் பாலம் அமைந்து விட்டால் உரையாடலோ பேச்சோ நெஞ்சுக்கு நெருக்கமானதாக அமையும் என்பதைத் தீர்க்கமாக நம்புபவள் நான்.\nஇவை எல்லாவற்றையும் விட முக்கியமானது ஒன்று உள்ளதே. இவ்வளவையும் சொல்லிவிட்டு அதை சொல்லாவிட்டால் எப்படி அதை சொல்ல��மல் எஸ்கேப் ஆகிவிடலாம். எப்படியும் யாராவது ஒருவர் கண்டு பிடித்து விட்டு கமெண்டாகப் போட்டு வைப்பார்கள். நான் கொஞ்ச நேரம் எஸ்கேப் ஆகிவிட இதைவிட வேறு சான்ஸ் கிடைக்குமா\nஅவர்களை ஒவ்வொருவராக அறிமுகம் செய்து கொள்ளச் சொன்னேன். தயக்கம், மயக்கம் எதுவும் இல்லாமல் எல்லோரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டார்கள். தங்களைப் பற்றிக் கூறுவதில் ஒரு போட்டியும் இருந்தது அவர்களுக்குள். எது பிடிக்கும் எது பிடிக்காது என்பதையும் சொல்ல வேண்டும் என்று சொல்லியிருந்தேன்.\nபொதுவாக எல்லோரும் கூறியது அவர்களின் குடும்பத்தைப் பிடிக்கும். நன்றாக உடை அணியப் பிடிக்கும். இப்படிச் சொன்னவர்களின் உடை பரிதாமாக இருந்தது. பலதரப்பட்ட ஏழைகளைச் சந்தித்து அவர்களது ஒரு நாளை மகிழ்ச்சியாக வைக்கும் ஒரு நிகழ்ச்சியை மக்கள் தொலைக்காட்சி நடத்தி வருகிறது. இவர்களெல்லாம் அந்தத் தொலைக்காட்சியின் காமிராக் கண்ணில் படவில்லையே என்று எனக்குள் ஒரு ஏக்கம்.\nதொலைக்காட்சி பற்றி கேட்ட போது பெரும்பாலும் எல்லோரும் சன் மியூசிக் பிடிக்கும் என்றனர். ஆனால் பிற்பகல் அவர்களைப் பாட வைத்தோம். பாடியவர்களில் ஒருவர் கூட திரைப்படப் பாடல் பாடவில்லை. அவர்களின் இனக்குழுவின் பக்திப் பாடல்களையே பாடினர். அவர்கள் இன்னும் வெளிவராதது எனக்கு என்னவோ கஷ்டமாக இருந்தது. அவர்கள் தம் அடையாளங்களை விட வேண்டும் அல்லது மறக்க வேண்டும் எனபதல்ல இதன் பொருள். அந்த இளம் பிஞ்சுகள் வெளியுலகத்தோடு கலக்காமல் இப்படியே இருந்து விடுவார்களோ என்னும் கலக்கத்தின் தாக்கமே அது.\nசுட்டிகள் இருவர் சுட்டி டீவி பிடிக்கும் என்றனர். ஒரு பத்து வயது குட்டிப்பெண் மட்டும் கே டிவி பிடிக்கும் என்றாள். கே டிவியில் என்ன வரும் எனறதற்கு கருப்பு ஸ்ரீதேவியாய் பளிச்சென்று சிரித்துக் கொண்டு சினிமா என்றாள். இவர்களின் பதிலில் இருந்து அரசு கொடுத்தத் தொலைக்காட்சிப் பெட்டி எல்லோரிடமும் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.\nபிடிக்காது என்று கூறிய லிஸ்டில் சுமார் எட்டு பேர் தங்கள் தந்தையைப் பிடிக்காது என்றனர். ஏன் தந்தையைப் பிடிக்காது என்றதற்கு “அவர் குடிப்பார்” என்றனர். தந்தையை மிகவும் பிடிக்கும் என்று கூறிய மூன்று பெண்களுக்குத் தந்தை இல்லை. ‘இறந்து விட்டார்’ என்றனர்.\nபலர் கெட்ட வார்���்தை பேசினால் பிடிக்காது என்றனர். யார் பேசுவார்கள் என்றதற்கு வீட்டில் என்றனர். என்னென்ன கெட்ட வார்த்தைகள் பேசுவார்கள் என்று கேட்டதற்கு ஒருவரும் பதில் தரவில்லை. பதில் தரவில்லை. தலையைக் குணிந்து கொண்டு நெளிந்தார்கள்.\nஅந்த நிறுவனத்தில் இது மூன்றாவது தலைமுறை என்று இராஜேந்திரன் சொன்னது நினைவுக்கு வந்தது. கெட்ட வார்த்தை பிடிக்காது. குடி பிடிக்காது. அழகாக உடை அணியப் பிடிக்கும் என்று அவர்கள் கூறியது அவர்கள் எடுத்து வைக்கும் நாகரிக மாற்றத்திற்கான முதல் அடியாகத் தோன்றியது. நாகரிகமாக வாழத்துடிக்கும் ஏக்கம் அந்த மொட்டுகளுக்குள் நிரம்பி வழிந்ததை நன்கு உணர முடிந்தது.\nஇவை எல்லாவற்றையும் விடவும் வேதனையான கருத்து ஒன்றை ஒரு பெண் கூறினாள். இதயம் உள்ளவர்களால் தாங்கக் கூடிய வார்த்தைகளாக அவற்றை நினைக்க முடியவில்லை. ஒரு சில வினாடிகள் இதயம் துடிக்க மறுத்தது. சற்று இடிந்தே போனேன். நெஞ்சு பொறுக்குதில்லையே என்று பாரதியின் அடங்காச் சீற்றத்துடன் மனத்திற்குள்ளாகவே அலறிக்கொண்டேன். இப்போதும் இப்பதிவைத் தொடர விடாது அந்த நினைவு நெஞ்சில் கனக்கிறது. அந்தச் சுமையை உங்களிடம் இறக்கி வைக்கிறேன் அடுத்த பதிவில் …..\nLabels: இருளர் பெண்கள் நல அமைப்பு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nஅடிக்கடி மாற்றினால் ஆபத்து இல்லை.\nகஸல் காதலன் – கவிக்கோ\nவசன கர்த்தா ஆரூர் தாஸ் அவர்களுக்கு விருது\nநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலை திண்டிவனம் கிளையின் விருது வழங்குவிழா\nநெய்தலங்கானல் பைந்தமிழ்சோலையின் திண்டிவனம் கிளை துவக்க விழா\nஇது நீங்கள் பார்க்க வேண்டியதும், கருத்துப் பகர வேண்டியதும்.\nஇருளர் பெண்கள் நல அமைப்பு (2)\nஎன் பத்திரிகை எழுத்துகள் (2)\nகவிதை - தாய்மை (2)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇருளார் பழங்குடிப் பெண்களுடன் ஒரு நாள் - பகுதி 2\nஇயக்குநர் மணிவண்ணன் கருப்புச் சட்டைக்குள் ஆர்ப்பரி...\nஇருளார் பழங்குடிப் பெண்களுடன் ஒரு நாள்\n. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenisurya.blogspot.com/2011/09/", "date_download": "2018-07-21T23:19:40Z", "digest": "sha1:2TT4RXS5JJ5MZDLKOZSKK6L5FSXCIWKY", "length": 7953, "nlines": 135, "source_domain": "thenisurya.blogspot.com", "title": "கவிதை உலகம்: September 2011", "raw_content": "\nஇனி வரும் எல்லா நா���ும்..\nமண்ணில் நம் கொடி நிற்க..\nதேகம் காக்க மறந்து போன..\nமரம் போல் வளர்ந்து நிற்க..நம்\nஉயிரை கொடுத்து சுதந்திரம் பெற..\nமடிந்து கிடந்திடும் உலகத்தை கண்டு\nஉன்னை திறந்து உனக்குள் புகுந்தால்\nஉலகில் சிறகாய் பறக்கச் செய்கிறாய்..\nஉன்னை ஒரு நொடி பிரிந்தாலும்\nஎன் உலகத்தை நீ காத்திடு..\nதெய்வபுலவரின் வரிகளும், அதன் விளக்கமும்.\n'ஏக்கம் தந்த இந்திய சமுதாயத்திற்கும்\nஎன்னை வளர்க்க போகும் உங்களுக்கும்.\n( குறிப்பு : இங்கு வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் google மற்றும் tagged இல் இருந்து பகிரபட்டவை..அவர்களுக்கும் எனது நன்றிகள்..)\nகாதல் தொடர் கவிதைகள் (5)\nதேனி / சிங்கப்பூர் (தற்போது), தேனி மாவட்டம் / தமிழ்நாடு, India\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actresses/08/111431?ref=home-photo-feed", "date_download": "2018-07-21T22:58:46Z", "digest": "sha1:TG6RFKC2YYTIM6PITK2N375RU623CRZO", "length": 5984, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "நடிகை பிரியங்கா சோப்ராவின் படுகவர்ச்சியான புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸில் இன்று வெளியேறப்போவது இவர் தான் வெளியான மக்களின் கருத்துக்கணிப்பு ரிசல்ட்\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை- வருந்தும் ரசிகர்கள், ஏன் இப்படி\nஇந்த ராசிக்காரர்கள் இன்று மிகவும் பொறுமையாக இருக்க வேண்டுமாம்\nநான் தோற்று போய்விட்டேன்...காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் கண்கலங்கிய ஸ்ரீரெட்டி\nபிரியங்காவிடம் இவ்வளவு பிரச்சினை இருந்துள்ளதா கண்ணீருடன் ரகசியத்தை போட்டுடைத்த வம்சம் பூமிகா\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை\nமனசாட்சியற்ற தந்தையின் கேடுகெட்ட செயல்... பிஞ்சு மழலைகளின் கதறல்... பதை பதைக்க வைக்கும் காட்சி\nதமிழ்நாட்டில் முதல் நாள் வசூலில் அதிகம் கலக்கியது விஜய்யா அஜித்தா- முன்னிலையில் இருப்பவர் யார்\nஇறப்பதற்கு முன் இதை தான் சொன்னா நடிகை பிரியங்காவின் உடலை பார்த்து கதறி அழுத தாய்\nசர்வதேச அளவில் கொடிகட்டி பறக்கும் விஜய்யின் புகழ்- இதற்கு தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம் போட்டே ஆகனும்\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nநடிகை பிரியங்கா சோப்ராவின் படுகவர்ச்சியான புகைப்படங்கள்\nநடிகை பிரியங்கா சோப்ராவின் படுகவர்ச்சியான புகைப்படங்கள்\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/cinema/06/154575", "date_download": "2018-07-21T23:17:51Z", "digest": "sha1:3UMQ7LNMXZJDLPPZSUOV7MIJBAR4VGNT", "length": 6660, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "காலா பற்றி பரவிய வதந்தி! முற்றுப்புள்ளி வைத்த தனுஷ் - Cineulagam", "raw_content": "\nவிசுவாசம் படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவரே- கசிந்த தகவல்\nவேண்டாம் என்று கதறிய மகள்... ஓட ஓட விரட்டி தந்தை செய்த கொடூரம்\nமோதிரத்தை மாற்றிக் கொண்ட பிக்பாஸ் போட்டியாளர்கள் திடுக் தகவல், யாருனு பாருங்க\nதமிழ்நாட்டில் முதல் நாள் வசூலில் அதிகம் கலக்கியது விஜய்யா அஜித்தா- முன்னிலையில் இருப்பவர் யார்\nபிரபல தொகுப்பாளினி அர்ச்சனா என்ன இப்படி மாறிவிட்டார்- சொந்தமாக அவர் செய்யும் தொழில் என்ன தெரியுமா\nபிரியங்காவிடம் இவ்வளவு பிரச்சினை இருந்துள்ளதா கண்ணீருடன் ரகசியத்தை போட்டுடைத்த வம்சம் பூமிகா\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை- வருந்தும் ரசிகர்கள், ஏன் இப்படி\n13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல்\nநபர் செய்த மேஜிக்... 120 பெண்களின் வாழ்க்கை சீரழிந்த அவலம்... சினிமாவை மிஞ்சிய சம்பவம்\nபலருடன் படுக்கையை பகிர முக்கிய காரணமே இது தானாம்\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nகாலா பற்றி பரவிய வதந்���ி\nசூப்பர்ஸ்டாரின் காலா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வந்த கூட்டம் தான் அதற்கு சான்று.\nபடம் ஜூன் 7ம் தேதி வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், காலா ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றம் இருக்கும் என வதந்தி பரவியது.\nஇது பற்றி விளக்கம் அளித்துள்ள தனுஷ் \"வதந்திகளை நம்பவேண்டாம், படம் ஜூன் 7ம் தேதி வெளியாகும்\" என ட்விட்டரில் அறிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_detail.asp?Nid=367249", "date_download": "2018-07-21T23:20:17Z", "digest": "sha1:Q27Y45KPM4HS2MC2WHT5FA54XIRPFUW7", "length": 9974, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "தற்காலிக ஊழியர்கள் எடுத்துச் சென்றதால் இயக்குவதற்கு பஸ்கள் கிடைக்காமல் அரசு பஸ் டிரைவர்கள் திண்டாட்டம் | The government bus drivers are not getting buses to run because of temporary staff - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதற்காலிக ஊழியர்கள் எடுத்துச் சென்றதால் இயக்குவதற்கு பஸ்கள் கிடைக்காமல் அரசு பஸ் டிரைவர்கள் திண்டாட்டம்\nதிருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் தற்காலிக ஊழியர்கள் எடுத்துச் சென்றதால் இயக்குவதற்கு பஸ்கள் கிடைக்காமல் அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டது. 13வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையினை உடன் துவங்க வேண்டும். நிலுவை தொகையினை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4ம் தேதி மாலை முதல் மாநிலம் முழுவதும் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பஸ்களை இயக்காமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி திருவாரூர் மாவட்டத்திலும் நேற்று முன்தினம் இரவு வரையில் 8வது நாளாக இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்ற நிலையில் நீதிமன்ற உத்தரவு காரணமாக தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தினை விலக்கி கொண்டனர்.\nமாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி மற்றும் மன்னார்குடி என 4 டெப்போக்களிலும் மொத்தமுள்ள 239 பஸ்களில் தற்காலிக ஊழியர்களை கொண்டு முதல் 3 நாட்கள் 50 சதவிகிதத்திற்கு குறைவாகவும் அதன் பின்னர் சுமார் 75 சதவிகித பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இந்நிலையில் வேலை நிறுத்தம் முடிந்து நேற்று பஸ்களை இயக்குவதற்காக நிரந்தர ஊழியர்கள் தங்களது பணிமனைகளுக்கு சென்றபோது ஏற்கனவே தற்காலிக ஊழியர்கள் மூலம் மாவட்டத்தில் 50 சதவிகித பஸ்கள் எடுத்து செல்லப்பட்டுவிட்டதால் பஸ்கள் கிடைக்காமல் நிரந்தர தொழிலாளர்கள் அவதிப்பட்டனர்.\nஅதன் பின்னர் கடந்த ஒரு வார காலத்தில் 4 டெப்போக்களிலும் தலா 10 பஸ்கள் வீதம் பழுதுபட்டு நின்ற அனைத்து பஸ்களும் மதியம் வரையில் ஒவ்வொன்றாக சரி செய்யப்பட்டு நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் தற்காலிக ஊழியர்கள் பஸ்களை இயக்கியபோது அதில் பொது மக்கள் பயணம் செய்ய அஞ்சிய நிலையில் நேற்று நிரந்தர தொழிலாளர்கள் பணிக்கு திரும்பியதால் எவ்வித அச்சமின்றி பொதுமக்கள் பயணம் செய்தனர். மேலும் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதாலும், பொங்கல் சீர்வரிசை வைப்பதற்கு உகந்த நாள் என்பதாலும் பஸ்கள் வழக்கம்போல் இயங்கியது பயணிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது.\nதற்காலிக ஊழியர்கள் பஸ்கள் அரசு பஸ் டிரைவர்கள் திண்டாட்டம்\nவழக்கு நிலுவையால் ஹெச்.எம் புரமோஷன் கட் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெற்ற 65 உயர் நிலைப்பள்ளி ஆசிரியர்கள்\nதிருச்சி மத்திய சிறையில் பிரட், குக்கிஸ், கேக் தயாரிப்பு கைதிகள் தீவிர ஒத்திகை\nஇனி ஒரு மாணவரின் கேள்வித்தாளை போன்று மற்றொன்று அமையாது நீட், ஜெ.இ.இ தேர்வுகளுக்கு லட்சக்கணக்கில் தயாராகும் கேள்விகள்\nதமிழக முகாம்களில் உள்ள அகதிகள் மீண்டும் இலங்கை செல்ல ஆர்வம் : 20 நாட்களில் 20 பேர் கிளம்பினர்\nவீட்டில் திருட்டு போனால் மை தடவி பாருங்கள் : மந்திரவாதியிடம் அனுப்பும் இன்ஸ்பெக்டரால் பரபரப்பு\nதமிழக பொதுப்பணித்துறை படகில் பெரியாறு அணைக்கு சென்ற கேரள அதிகாரிகளால் சர்ச்சை\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால் தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...\n22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்\nசீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு\nநீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்\nபடங்கள் வீடியோ கல்வி சி���ிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/about-facebook.html", "date_download": "2018-07-21T23:27:41Z", "digest": "sha1:VIOCG32IE5B7JFT2JLSI3WX76RI32MWM", "length": 15986, "nlines": 82, "source_domain": "www.news2.in", "title": "இதுதான் பேஸ்புக் - News2.in", "raw_content": "\nHome / fb / இணையதளம் / தொழில்நுட்பம் / இதுதான் பேஸ்புக்\nநாம் இணையம் பயன்படுத்தும் வழிகளை பேஸ்புக் முற்றிலுமாக மாற்றிவிட்டது. வளர்ந்த நாடுகளில் கூட, ஸ்மார்ட் போன்கள் வழி பேஸ்புக் பயன்படுத்துபவர்கள், இணையத்தைப் பயன்படுத்துகிறோம் என்பதை மறந்துவிடுகின்றனர். போகிற போக்கில், இனி இணையம் என்பதையே பேஸ்புக் என அழைக்கும் காலம் உருவாகலாம். அந்த அளவிற்குப் பயனாளர்களைத் தன் வசம் பேஸ்புக் கட்டிப் போட்டு வருகிறது.\nபத்தாண்டுகளுக்கு முன், பேஸ்புக் வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்தவர்களின் கணிப்புகளைப் பல மடங்கு மீறி, இன்று பேஸ்புக் வளர்ந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் அதன் வளர்ச்சி அபரிதமானது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் வெளியிட்ட பங்கு வெளியீடு தோல்வியில் முடிந்தாலும், தற்போது உலகின் பெரிய அளவிலான முன்னணி நிறுவனங்களில், பேஸ்புக் நிறுவனமும் ஒன்று என்பதை மறக்க முடியாது. அதன் தோற்றம் வளர்ச்சி குறித்த சில தகவல்களை இங்கு காணலாம்.\nமாதந்தோறும், பேஸ்புக் இணைய தளத்தினை 171 கோடி பேர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். உலக அளவில், இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, ஏறத்தாழ 300 கோடி. இணைய உலகைப் பெரும் அளவிற்கு பேஸ்புக் ஊடுறுவி உள்ளது. பேஸ்புக் எடுக்கும் ஒவ்வொரு மாற்றத்திற்கான, மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளும், இணையப் பயனாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தி வருகிறது. சூரிய ஒளி மின் சக்தியில் பறக்கும் ஆள் இல்லா விமானங்கள், லேசர்கள், விண்வெளி துணைக் கோள்கள், ராக்கெட் மற்றும் செயற்கை நுண்ணறிவியல் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட செயலிகள் என நாம் சயின்ஸ் கதைகளில் சந்திக்கும் சாதனங்களை, நிஜமாகவே பேஸ்புக் தன் செயல்பாடுகளுக்குக் கையாண்டு வருகிறது.\nபேஸ்புக் நிறுவனத்திற்கு, அதி வேகமாக வளர்ந்து வரும் சந்தை இந்தியாவில் தான் ஏற்பட்டுள்ளது. சென்ற ஆண்டு, இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 40% உயர்ந்துள்ளது. தொடர்ந்து உயர்ந்தும் வருகிறது. இதில் பேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 14.2 கோடி.\nவிளம்பரம��� வழியாக, இந்தியாவை உள்ளடக்கிய ஆசிய பசிபிக் நாடுகளின் பயனாளர் ஒருவர் மூலம் பேஸ்புக் ஒரு காலாண்டில் 1.74 டாலர் மட்டுமே வருமானமாக ஈட்டுகிறது. அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில், இந்த வருமானம் 13.74 டாலராக இருந்து வருகிறது.\nஉலக அளவில் மிகப் பெரிய விளம்பர நிறுவனங்களில், கூகுள் நிறுவனத்தின் ஆல்பாபட் பிரிவிற்கு அடுத்த இரண்டாவது இடத்தில் பேஸ்புக் உள்ளது.\nபேஸ்புக் நிறுவனத்திற்கு உரிமையான சமூக வலைத் தளங்களில், 18 முதல் 34 வயதுள்ளவர்கள், மற்ற சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் செலவழிக்கும் நேரத்தைக் காட்டிலும் கூடுதலாகச் செலவிடுகின்றனர். நாளொன்றுக்கு, பேஸ்புக் பயனாளர்கள், 800 கோடி விடியோ படங்களைச் சென்ற ஆண்டின், இறுதிக் காலாண்டில் கண்டு களித்தனர்.\nபதிந்து வைக்கப்பட்ட விடியோ படங்களைக் காண்பதைக் காட்டிலும், இணைய தளத்தில் விடியோ படங்களை 'லைவ்' ஆகப் பார்க்கும் பழக்கத்தினைத் தன் பயனாளர்களிடம் கொண்டு செல்ல பேஸ்புக் விரும்புகிறது. இதற்கென 5 கோடி டாலருக்கு மேல் மதிப்பூதியமாகத் தருகிறடு. இது போல காட்டப்படும் படங்களில், நடுவே விளம்பரப் படங்களைக் காட்ட சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.\n30 லட்சம் நிறுவனங்கள், பேஸ்புக்கின் விளம்பரதாரர்களாகத் தற்போது உள்ளனர். சென்ற அக்டோபர் முதல் பிப்ரவரி வரை, மாதந்தோறும் ஒரு லட்சம் புதிய விளம்பர தாரர்கள், பேஸ்புக் நிறுவனத்தில் இணைந்தனர்.\nவிளம்பரதாரர்கள், பேஸ்புக் நிறுவனத்தைத் தேடி வருவதால், விளம்பரக் கட்டணங்கள் சென்ற ஆண்டில் 9% உயர்த்தப்பட்டது.\nஅப்ளிகேசன் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திடுகையில் காட்டப்படும் விளம்பரங்களே, பேஸ்புக் நிறுவனத்திற்கு அதிக வருமானத்தைத் தருகின்றன. இந்த ஆண்டில், அப்ளிகேஷன்கள் பதிவது 115 கோடி என்ற எண்ணிக்கையாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சென்ற ஆண்டைக் காட்டிலும் 33% அதிகம். ஒவ்வொரு அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்திடும்போதும், பேஸ்புக் நிறுவனம் 3.40 டாலர் விளம்பர வருமானமாகப் பெறுகிறது. இந்த ஆண்டு, இந்த வகையில், பேஸ்புக் 400 கோடி டாலர் வருமானமாகப் பெறும். இது கூகுள் பிளே ஸ்டோர் பெறும் வருமானத்தைக் காட்டிலும் அதிகமாக இருக்கும்.\nபேஸ்புக் மெசஞ்சர் செயலியை நூறு கோடிப் பேருக்கு மேல் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்துபவர்கள��ன் எண்ணிக்கையும் நூறு கோடிக்கு மேலாக உள்ளது.\nமெசஞ்சர் செயலியில், 5 கோடி வர்த்தக நிறுவனங்களின் அக்கவுண்ட்கள் இயங்குகின்றன. இவை தங்கள் வாடிக்கையாளர்களுடன், ஒரு மாத காலத்தில், நூறு கோடி செய்திகளுக்கு மேல் பகிர்ந்து கொள்கின்றன. Tencent's WeChat நிறுவனத்திற்கு 80.6 கோடி பேர் பயனாளர்களாக உள்ளனர். ஆனால், அக்கவுண்ட் வைத்திருக்கும் வர்த்தக நிறுவனங்களின் எண்ணிக்கை ஒரு கோடி தான்.\nLINE செயலிக்கு 15.7 கோடி பயனாளர்கள் உள்ளனர். 20 லட்சம் வர்த்தக நிறுவனங்களின் அக்கவுண்ட்கள் இதில் செயல்படுகின்றன.\nவாட்ஸ் அப் நிறுவனத்தை 2180 கோடி டாலர் கொடுத்தும், Oculus நிறுவனத்தை 200 கோடி டாலர் (ரொக்கம் மற்றும் பங்கு பரிவர்த்தனை மூலமாக) கொடுத்தும் பேஸ்புக் வாங்கியது. இது போன்ற பெரிய நிறுவனங்களை இனி வாங்கும் திட்டம் தனக்கு இல்லை என பேஸ்புக் நிறுவனம் மார்க் அறிவித்துள்ளார். ஆனால், பேஸ்புக் நிறுவனத்திடம், 2020 ஆம் ஆண்டில், உபரி வருமானமாக 2,600 கோடி டாலர் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.\nஉலகின் ஐந்தாவது பெரிய பணக்காரராக இருக்கும் பேஸ்புக் நிறுவனர் மார்க் அவர்களின் சொத்துமதிப்பு 5,540 கோடி டாலர். இவரின் வயது 32 என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.தன் சொத்தின் பெரும் பங்கினை, உலகிற்கு நல்ல செயல்களை மேற்கொள்ள உதவியாகத் தர இருப்பதாக மார்க் ஸக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nவீடியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/04/life-of-pi-yann-martel.html", "date_download": "2018-07-21T23:02:48Z", "digest": "sha1:HQX6ID2J6OMMII7BMUDMI4QKA363YAXW", "length": 25152, "nlines": 196, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: Life Of Pi -Yann Martel", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் ய��ுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nஒரு எழுத்தாளர். இரண்டு நாவல்கள், சில சிறுகதைகள் எழுதியவர். அவருடைய கடைசி நாவல் படு தோல்வி. அவர் இந்தியாவுக்கு வருகிறார். வேறொரு நாவல் எழுத முயற்சி செய்கிறார். அதுவும் தோல்வியில் முடியவே, இந்தியாவில் கொஞ்சம் சுற்றுப்பயணம் செய்கிறார். திடீரென ஞானோதயம் வருகிறது, இந்த நாவலை எழுதி முடிக்கிறார். அது உலகம் முழுக்க புகழ் பெறுகிறது, திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு பெரும் வெற்றியடைந்து நான்கு ஆஸ்கர் பரிசுகளையும் பெறுகிறது. அவர்தான் யான் மர்டேல், இந்த நாவலின் ஆசிரியர்.\nஎனக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை. அது என்ன இந்த வெள்ளைகாரர்கள் எல்லாம் கடவுள் பற்றி புரிய வேண்டுமென்றால் இந்தியாவுக்கு வருகிறார்கள் அவர்கள் மதம் புரியவில்லை, அதில் தேவைப்பட்ட விஷயம் இல்லை என்றால், ஹிந்து மதத்தில் மட்டும் கிடைத்து விடுமா அவர்கள் மதம் புரியவில்லை, அதில் தேவைப்பட்ட விஷயம் இல்லை என்றால், ஹிந்து மதத்தில் மட்டும் கிடைத்து விடுமா அதுவும் தீவிர தோல்வியில் இருக்கிற இந்த மாதிரி எழுத்தாளர்கள் வருகிறார்கள். இந்தியாவை வைத்து, இல்லை இந்தியாவில் ஒரு துளியை நாவலில் நுழைத்துக் கொண்டு நாவல் எழுதிவிட வேண்டியது, உடனே உலகில் இது புரியாது தவிக்கிற இலக்கிய விமர்சகர்கள் எல்லாம் இதை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு புகழ வேண்டியது. ஒகே, இந்த நாவல் அவ்வளவு மோசம் கிடையாது. உண்மையாக சொன்னால் நாவலின் இரண்டாம் பகுதி Pretty Brilliant.\nநாவலில் மொத்தம் மூன்று பகுதிகள். சுருக்கமாகப் பார்த்தால் “பை படேல்” தனது பெற்றோருடன் புதுச்சேரியில் வாழ்கிறான், அவனது தந்தை ஒரு மிருககாட்சி சாலை வைத்திருக்கிறார். அதை விற்றுவிட்டு கனடா செல்லும்போது, அவன் பயணம் செய்யும் கப்பல் கவிழ்ந்து விடுகிறது. “பை படேல்” ஒரு பெங்கால் புலி, கழுதைப்புலி, வரிக்குதிரை, ஒராங்குடான், இவற்றுடன் ஒரூ படகில் தப்பிக்கிறார். வரிக்குதிரை மற்றும் ஒராங்குடானை கழுதைப்புலி கொன்று விடுகிறது. அதை பெங்கால் புலி கொன்று விடுகிறது. புலியுடன் 227 நாட்கள் அந்த படகில் வாழ்ந்து மெக்ஸிகோவில் கரை சேர்கிறார்.\nஇந்த நாவலுக்கு கூகுளில் தேடினால் ஏகப்பட்ட விமர்சனம் மற்றும் இதன் முடிவை பற்றி பலவித கருத்துகள் கிடைக்கும் என்பதால், எனக்கு இந்த நாவல் படிக்கும்போது தோன்றிய எண்ணங்களை மட்டும் இங்கே எழுத விரும்புகிறேன். அதாவது இந்த நாவலின் மறைபொருள் பற்றியோ, நாவலின் முடிவை பற்றியோ நான் எழுதப் போவதில்லை. இந்த நாவல் மொத்தமும் படித்த பிறகும் நிறைய புரியவில்லை. கொஞ்சம் கூகுள், கொஞ்சம் பைராகி குருவின் கருத்துகள் படித்தபின், புத்தகத்தின் சில பகுதிகளை மீண்டும் வாசித்தபோது கொஞ்சம் புரிதல் உண்டானது.\nஇந்த நாவலின் முக்கியமான பகுதிதான் ஆசிரியருக்கு முதலில் தோன்றியிருக்க வேண்டும். அதற்கு கொஞ்சம் பூ வைச்சு, பொட்டு வைச்சு, பாண்ட், சட்டை எல்லாம் இந்த ஒன்றாம் பகுதியில் செய்திருக்கிறார். அது ரொம்ப அமெச்சூர்தனமாக இருக்கிறது. அதாவது முதல் பகுதியும் இரண்டாம் பகுதியும் கொஞ்சம்கூட ஒட்டவில்லை. இதையெல்லாம்விட திடீரென ஆசிரியர் இந்திய சாதிய அமைப்பை நக்கல் செய்கிறார். பை படேலின் தந்தை ஜூவை விற்று விட முடிவு செய்ய, திருவனந்தபுரத்தில் இருக்கும் ஜூ ஒன்று பிராமண பசு இருந்தால் எங்களுக்கு கொடுங்கள் என்று பை படேலின் தந்தையிடம் கேட்கிற மாதிரி ஒரு வரி. இந்தியாவைப் பற்றி நிறைய படிப்பதாலும், இங்கே சில காலம் வாழ்வதாலும், இந்தியாவைப் பற்றி தங்களுக்கு நல்ல புரிதல் உண்டு என்று நினைக்கும் இந்த மாதிரி எழுத்தாளர்களைக் கண்டிக்காமல் வெளிநாட்டுக்காரர்கள் அவார்ட் கொடுத்துவிட்ட காரணத்தாலேயே இதிலுள்ள இது போன்ற சொதப்பல்களைச் சுட்டிக் காட்டாத நம்மூர் இலக்கியவாதிகளுக்குக் கடும் கண்டனங்கள்.\nஇந்த நாவலின் முக்கிய பகுதியான இரண்டாவது பகுதியையும், மிக சின்ன பகுதியான மூன்றாவது பகுதியையும் ஒன்றாகப் பார்த்தால் புரிதல் கொஞ்சம் எளிதாக இருக்கிறது. மூன்றாவது பகுதியில் பை படேல் மெக்ஸிகோவில் கரை சேர்ந்தவுடன் அவனை ஜப்பானிய நாட்டு ஆயுள் காப்பீட்டு கழகத்தினர் இருவர் பேட்டி காண்கிறார்கள், அவர்களிடம் இந்த கதையைச் சொல்லும்போது அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். அதன்பின் இந்தகதையில் மிருகங்களுக்கு பதில் மனிதரகளை வைத்துச் சொல்கிறான். இந்த நாவலை இரண்டு விதமாகவும் புரிந்து கொள்ளலாம். அது அவரவர் நம்பிக்கை மற்றும் படிக்கும்போது ஏற்படும் உணர்வுகளைப் பொருத்தது.\nஇரண்டாம் பகுதியில் நிறைய விஷயங்களை, அதாவது கடல், மிருகம் இவற்றை வார்த்தைகளால் வர்ணித்திருக்கிறார். அது ஓரளவுக்கு மேல் என்னுடைய கற்பனையை வற்றச் செய்துவிட்டது. எ-கா அந்த ரோஜா பூ சிகப்பு நிறத்தில் உள்ளது என்று நான் சொல்கிறேன். உங்கள் மனதில் இப்போது இது பற்றி எத்தனை விதமான ரோஜா பூக்கள் இருக்கும். நான் சிந்தித்த மாதிரி யாருமே சிந்தித்து இருக்க மாட்டீர்கள். நான் சொல்ல விரும்புவது இதுதான் - மிகைப்படுத்தப்பட்ட அளவுக்கு காட்சிபூர்வமாக நாவல் இருக்கிறது, அது நாவலின் வலிமை என்று நீங்கள் வாதிட்டால், அது உங்களின் விருப்பம், என்னை அது பொறுமை இழக்கவே செய்கிறது. காட்சிபூர்வமாக விவரிக்க சினிமா உள்ளது.\nமொத்தமாகப் பார்க்கும்போது, சில இடங்களில் மிக அழகாக இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது, இதை மறுக்கவே முடியாது. ஆனால் அதைத் தாண்டி முன்னால் சொன்ன விஷயங்கள் நாவலை வலிமை இழக்க செய்கின்றன.\nஎரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல் – இரா. முருகவேள்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nதென்னை வளர்ப்பு - முனைவர் அரு.சோலையப்பன்\nஎன் சுயசரிதை - பம்மல் சம்பந்தம்\nபறக்கை மதுசூதன பெருமாள் கோவில் - அ.கா. பெருமாள்\nதாம்பத்யம் ஒரு சங்கீதம் - ஸ்வாமி தேஜோமயானந்தா\n - பவன் கே. வர்மா\nஹோமியோபதி எனும் மக்கள் மருத்துவத்தின் முதன்மை நூல்...\nநினைவோடை: பிரமிள் - சுந்தர ராமசாமி\nவாழ்ந்தவர் கெட்டால் – கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்ய...\nபிரிவோம் சந்திப்போம் - சுஜாதா\nஇந்திய இலக்கிய சிற்பிகள்- ந.பிச்சமூர்த்தி- அசோகமித...\nஜாலியா தமிழ் இலக்கணம் - இலவசக் கொத்தனார்\nமருத்துவத்திற்கு மரு��்துவம் – டாக்டர்.பி.எம்.ஹெக்ட...\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/04/24-7.html", "date_download": "2018-07-21T22:46:35Z", "digest": "sha1:UVYFUNOTWGSPT7FSLNLIBMV7LUPGEYRW", "length": 12811, "nlines": 424, "source_domain": "www.padasalai.net", "title": "தமிழகம் முழுவதும் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.24ல் தொடக்கம் : மே 7ம் தேதி வரை நடக்கிறது - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nதமிழகம் முழுவதும் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.24ல் தொடக்கம் : மே 7ம் தேதி வரை நடக்கிறது\nதமிழகம் முழுவதும் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 24ம் தேதி தொடங்கி, மே 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கியது.\nஇன்று (20ம் தேதி) நிறைவுபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்து 64 ஆயிரத்து 401 மாணவ மாணவிகள் எஸ்எஸ்எல்சி தேர்வை எழுதினர்.இவர்களைத் தவிர தனித்தேர்வர்களாக 36,649 பேர் தேர்வில்பங்கேற்றனர். இந்த நிலையில் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடங்க உள்ளது. இதற்காக கல்வி மாவட்டத்திற்கு ஒன்று வீதம் விடைத்தாள் திருத்தும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் மையங்களில் முகாம் அலுவலர்கள் கடந்த 17ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டனர். விடைகள் தொடர்பான பட்டியல் வரும் 23ம் தேதி விநியோகம் செய்யப்படுகிறது.ஏப்ரல் 24ம் தேதி செவ்வாய்க்கிழமை விடைத்தாள் திருத்தம் பணிகள் தொடங்குகிறது. முதல் நாளில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு முதன்மை தேர்வர்கள்விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடுவர். ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 7ம் தேதி வரை தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களில் உதவி தேர்வர்கள் விடைத்தாள் திருத்த பணிகளை மேற்கொள்வர். ஏப்ரல் 26ம் தேதி அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு முதன்மை தேர்வர்கள் விடைத்தாள் திருத்த பணிகளை மேற்கொள்வர்.\nஏப்ரல் 27ம் தேதி முதல் மே 7ம் தேதி வரை அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு உதவி தேர்வர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொள்வர் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அறிவியல், சமூக அறிவியல் விடைத்தாள் திருத்த தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டு இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/07/NPC_11.html", "date_download": "2018-07-21T23:18:48Z", "digest": "sha1:5F47ZVAJ2LEL5WBA4C2LVC5XDNNMASNJ", "length": 11712, "nlines": 69, "source_domain": "www.pathivu.com", "title": "அடக்கி ஆள தொடர்ந்தும் முடியாது:முதலமைச்சர்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / அடக்கி ஆள தொடர்ந்தும் முடியாது:முதலமைச்சர்\nஅடக்கி ஆள தொடர்ந்தும் முடியாது:முதலமைச்சர்\nடாம்போ July 11, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஎம்மைக்கட்டுப்படுத்திக்கொண்டு எதனையும் சாதித்துவிடலாமென இந்த அரசு நினைக்கின்றது.ஆனால் அது நிச்சயம் வெற்றியை தரப்போவதில்லையென வடக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஅதனால் தான் யுத்தம் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் ஆகும் நிலையிலும், மத்திய அரசாங்கம், தொடர்ந்தும் வடக்கைத் தனது இராணுவக் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறது எனவும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேயடி உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினனுக்கும் வட மாகாண முதமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு, கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் செயலகத்தில், இன்று புதன்கிழமை நடைபெற்றது.\nஇதன்போது, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக வினவிய கனேடிய உயர்ஸ்தானிகர், அரசமைப்பைக் கொண்டு வந்தால் நாட்டின் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.\nஇதற்கு பதிலளிககையில், 70 ஆண்டுகளாக பெரும்பான்மைச் சமூகம், சிறுபான்மைச் சமூகத்தைக் கட்டுப்படுத்தி, அவர்களைத் தமது அதிகாரத்தின் கீழ் வைத்திருந்தது.மத்திய அரசாங்கம், வடக்கை தமது கட்டுப்பாட்டுக்குள்தான் இன்றும் வைத்திருக்கின்றது. ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர், வடபகுதியில் உள்ளனர். அதேபோல சகல தரப்பினரும் எம்மை கட்டுப்படுத்தவே நினைக்கின்றனர். அரசின் சட்டங்களும் கூட தமிழ் மக்களிற்கு எதிராக இருக்கின்றன.\nஇதனாலேயே தமிழ் மக்கள் மத்தியில் கடந்த காலங்களில் போராட்டங்கள் வெடித்திருந்தன.\nஇவ்வாறான கட்டுப்பாட்டுக்கு மத்தியில், ஏதாவது அரசியல் ரீதியான விடயங்களைத் தீர்ப்பதென்பது கடினமெனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\nமுடியுமானால் அரசமைப்பை மிக விரைவில் உருவாக்கி, அந்த அரசமைப்பை இரு இனத்தவர்களும் ஏற்றுக்கொண்டு, முன்னோக்கி நகர்த்தினால் மாத்திரமே, இலங்கையில் நிரந்தர தீர்வையும் அபிவிருத்தியையும் உறுதிப்படுத்த முடியும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nசுதந்திரபுரத்தில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றுடன் அகழ்வு பணி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அபாயகரமான வெடிபொருட்கள் பல இன்றும் (20) மீட்க...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nகறுப்பு ஜூலை நினைவுநாள் அழைப்பு\nகறுப்பு ஜூலைக்கு வருடங்கள் 35 1983 ஜுலை இனக்கலவரத்தினால் தமிழர் வாழ்வு எரிந்து கருகியது. அரசியல் கைதிகளான குட்டி���ணி உட்பட 84 பேர் சி...\n30 ஆண்டுகாலம் போர் எமது இனத்திற்காக\nஎமது மாகாணத்தை கல்வியிலும், இணைபாடவிதான செயற்பாடுகளிலும் இலங்கையில் முதல் நிலைக்கு கொண்டுவருதற்கு ஆசிரியர்கள் அளப்பெரும் சேவையாற்ற வேண்ட...\nபுத்தகம் வெளியிட்டவரிடம் புலனாய்வுத்துறை விசாரணை\nயாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து “எரிந்தது நூலகமா இல்லை தாயகம்” - நூல் வெளியீட்டை அண்மையில் யாழ்ப்பாணத்தில் தலைமை தாங்கி ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2016/09/blog-post_317.html", "date_download": "2018-07-21T23:00:35Z", "digest": "sha1:QIOFQUFCREYVDKRAA3R62I7DT2IKP7LG", "length": 28082, "nlines": 122, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "தூது தோல்வி; நோக்கம் வெற்றி!", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nதூது தோல்வி; நோக்கம் வெற்றி\nதூது தோல்வி; நோக்கம் வெற்றி\nமந்திய உள்துறை அமைச்சர் இராஜ்நாத்சிங் தலைமையில் அனைத்துக்கட்சித் தலைவர்களையும் உள்ளடக்கிய குழு செப்டம்பர் 4, 5-ஆம் நாட்களில் காசுமீர் சென்று அனைத்து தரப்பினரையும் சந்தித்துப்பேசி அச்சிக்கலுக்குத் தீர்வு காணுவதற்காகச் சென்று வெறுங்கையுடன் திரும்பியுள்ளது.இது எதிர்பார்க்கப்பட்டதே. தீர்வுத் திட்டம் எதுவும் இல்லாமல் சென்ற இக்குழுவினரை காசுமீரைச் சேர்ந்த பலகட்சித் தலைவர்கள் சந்திக்கவே மறுத்துவிட்டனர். மக்களும் அவ்வாறே ஒதுக்கிவிட்டனர்.காசுமீர் பள்ளத்தாக்கில் கடந்த 60-க்கு மேற்பட்ட நாட்களாக கல்வி நிறுவனங்கள், பொது போக்குவரத்து, கடைகள் உள்பட அனைத்தும் மூடப்பட்டுக் கிடக்கின்றன. கடந்த சூலை 9-ஆம் தேதி அங்கு தொடங்கிய வன்முறை நிகழ்ச்சிகளில் காவல் துறையைச் சேர்ந்த மூன்று பேர் உள்பட மக்களில் 73 பேர் உயிரிழந்துள்ளனர்.வரும் 16-ஆம் நாள் தொடங்கி முழு அடைப்புப் போராட்டத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 13-ஆம் நாள் பக்ரீத் விழா அன்று சிறீநகரில் உள்ள ஐ.நா. கண்காணிப்பு அலுவலகம் நோக்கி மிகப்பெரிய மக்கள் பேரணி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.ஒட்டக்கூத்தன் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்ற பழமொழிக்கிணங்க உள்துறை அமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சிக் குழுவினர் சென்று திரும்பிய பிறகே அங்கு போராட்டங்கள் மேலும் முனைப்படைந்துள்ளன. தலைமை அமைச்சராக பண்டித ஜவாஹர்லால் நேரு இருந்த போது நாகாலாந்தில் இந்திய அரசுக்கு எதிரானப் போராட்டம் தீ பற்றி எரிந்தது. ஆனால் நேரு எப்படி திறமையாகக் கையாண்டு அதை அணைத்தார் என்பது மறக்க முடியாத வரலாறாகும்.ஆங்கிலேய ஆட்சி அசாமைக் கைப்பற்றி தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்த போது நாகாலாந்தின் பகுதிகளும் அதற்குட்படுத்தப்பட்டன. ஆனால் அதற்கு நாகர்கள் தொடக்கத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.இரண்டாம் உலகப்போரின் போது பர்மாவிலிருந்த நாகர் தலைவரான பிசோ என்பவர் நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரானப் போராட்டத்தில் பங்கேற்றார்.உலகப் போருக்குப் பின் பிற இந்திய தேசிய இராணுவ வீரர்களைப்போல பிசோவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு 1946-ஆம் ஆண்டில் விடுதலை பெற்ற பிறகு நாகாலாந்திற்குத் திரும்பி வந்து நாகா மக்களை ஒன்று திரட்டத் தொடங்கினார். நாகா தேசியக் குழு என்ற பெயரில் ஓர் அமைப்பை நிறுவி போராடத் தொடங்கினார்.இந்தியா விடுதலை பெற்ற பிறகு 1947-ஆம் ஆண்டு அசாம் ஆளுநராக இருந்த அக்பர் ஐதரி என்பவரும், முதலமைச்சராக இருந்த பர்டேலாய் என்பவரும் நாகா மக்களின் பிரதிநிதிகளை அழைத்துப்பேசி ஒன்பது அம்சத் திட்டம் ஒன்றை ஏற்பதாக அறிவித்தனர். இதற்கிணங்க நாகா மக்கள் தங்களைத் தாங்களே ஆண்டு கொள்ளும் உரிமை வழங்கப்பட்டது.10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த உடன்பாட்டை மேலும் நீடிக்கவோ அல்லது புதிய உடன்பாடு செய்துகொள்ளவோ நாகா மக்களுக்கு உரிமை உண்டு என்பது ஒப்புக்கொள்ளப்பட்டது.இந்த உடன்பாடு சரிவர செயல்படுத்தப் படவில்லை. எனவே தலைமை அமைச்சர் ஜவாஹர்லால் நேருவை 1949-ஆம் ஆண்டில் பிசோ சந்தித்து முறையிட்டார். ஆனாலும், எந்தப் பயனும் விளையவில்லை.எனவே பிசோ நாகாலாந்து முழுவ திலும் சுற்றுப்பயணம் செய்து தன்னுடைய மக்களின் கருத்தை அறிந்தார். பிறகு நாகாலாந்தின் எதிர்காலம் குறித்து அம்மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு காண வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதையொட்டி வன்முறைப் போராட்டங்கள் வெடித்தன.நாகர்கள் இந்தியாவில் மட்டும் அல்ல அண்டை நாடான பர்மிய மலைக்காடுகளிலும் பரவி வாழ்கின்றனர். எனவே இந்தியத் தலைமை அமைச்சர் நேருவும் பர்மியத் தலைமை அமைச்சர் யூ-நூவும் இணைந்து இரு நாடுகளைச் சேர்ந்த நாகர் பகுதிகளில் ��ுற்றுப்பயணம் செய்து, அம்மக்களின் போராட்ட உணர்வுகளைத் தணிக்கலாம் என முடிவு செய்தனர்.ஆனால், நாகாலாந்தின் தலைநகரான கோகிமாவில் இருநாட்டு தலைமை அமைச்சர்களும் கலந்து கொள்ளும் மிகப்பெரிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெருங்கூட்டமும் கூடியிருந்தது. ஆனால் மேடையில் நேரு, யூ-நூ ஆகிய இருவரும் ஏறியவுடன் கூட்டத்திலிருந்த அதிகாரிகளைத் தவிர மற்ற அனைத்து நாகா மக்களும் வெளிநடப்பு செய்தனர். இதைக் கண்டு நேரு அதிர்ந்தார்.பல இலட்சக்கணக்கான மக்களை தனது கூட்டங்களுக்கு ஈர்க்கும் கவர்ச்சிப் படைத்த நேருவுக்கு இக்காட்சி நம்ப முடியாத ஒன்றாக அமைந்தது. நாகர்களின் மன நிலையை நேரு உணர்ந்தார்.படைகளைப் பயன்படுத்தி அடக்குமுறைகளின் மூலம் நாகா மக்களின் மனதை மாற்ற முடியாது என்பதை புரிந்துகொண்டார். எனவே சர்வோதய தலைவரான செயப்பிரகாசு நாராயண் தலைமையில் காந்தி கிராமப் பல்கலைக்கழக துணைவேந்தரான அறம், கிறித்துவத் துறவியான ஸ்காட் ஆகிய மூவரைக் கொண்டக் குழுவை நாகாலாந்துக்கு அனுப்பினார்.இக்குழுவினரின் முயற்சியின் விளைவாக 1964-ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்தியப் படையினருக்கும் நாகா விடுதலைப் படையினருக்கும் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. அப்பகுதியில் நடைமுறையில் இருந்த இராணுவச் சட்டம் நீக்கிக்கொள்ளப்பட்டது. அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி, சுமார் ஐந்து இலட்சம் மக்களை மட்டுமே கொண்ட நாகாலாந்து தனி மாநிலமாக்கப்பட்டது. சனநாயக ஆட்சி முறை கொண்டுவரப்பட்டது. இந்த அமைதி ஆறாண்டுகளுக்கு நீடித்தது. ஆனால், நேருவின் மறைவிற்குப் பிறகு மீண்டும் மோதல் உருவாயிற்று என்பது வேறு கதை. காசுமீர் இந்தியாவோடு இணைந்தபோது செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டின்படி, அம்மக்களுக்கு அளிக்கப்பட்ட உரிமைகள் மீண்டும் அளிக்கப்பட வேண்டும் என்பதும், காசுமீரத்தில் ஆயுதப் படையினருக்கு சிறப்பு உரிமைகள் அளிக்கும் கொடுமையான சட்டம் நீக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்பதும், அம்மக்களின் எதிர்காலத்தை அவர்களே முடிவு செய்யும் உரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதும் அம்மக்களின் முக்கியமான கோரிக்கைகள் ஆகும்.படை வலிமை கொண்டு காசுமீர மக்களை ஒடுக்குவதில் தீவிரமாக முனைந்த இந்திய உள்துறை அமைச்சரின் தலைமையில் அனைத்துக்கட்சி குழுவினர் சென்றதற்குப் பதில் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் தலைமையில் மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் கொண்ட குழு காசுமீருக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.நாகாலாந்து பிரச்னையை ஆராய்வதற்காக நேரு, செயப்பிரகாசு நாராயண் தலைமையில் ஒரு குழுவை அனுப்பி அம்மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு நல்லுறவை வளர்த்ததைப் போலச் செய்திருக்க வேண்டும்.இந்திய உள்துறை அமைச்சர் தமது தலைமையில் பிற கட்சித் தலைவர்களை அழைத்தபோது கொடுமையான இராணுவச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பதை நிபந்தனையாக வைக்க பிற கட்சித் தலைவர்கள் முன்வந்திருக்க வேண்டும். அம்மக்களுக்கு அளிப்பதற்கான தீர்வுத் திட்டம் குறித்துப் பேசி முடிவெடுத்த பிறகு அக்குழுவில் இணைந்து செயல்பட ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் அவ்வாறு செய்யத் தவறிவிட்டனர். இதன் விளைவாக இத்தூதுக்குழுவின் முயற்சி படுதோல்வி அடைந்துவிட்டது.ஆனால், தனது தலைமையில் செல்லும் தூதுக்குழுவை காசுமீரத் தலைவர்களில் பெரும்பாலோர் சந்திக்க மறுப்பார்கள் என்பது உள்துறை அமைச்சருக்கு நன்கு தெரியும். இதைச் சாக்காக வைத்து காசுமீர மக்கள் மீது கடுமையான அடக்குமுறையை எதிர்காலத்தில் ஏவிவிடுவதற்கு அனைத்துக்கட்சிகளின் ஒப்புதலையும் அவர் மறைமுகமாகப் பெற்றுவிட்டார்.அவரின் தூது தோல்வியடைந்தாலும், அவருடைய நோக்கம் வெற்றிபெற்றுவிட்டது.\n# பொது அறிவு தகவல்கள்\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nவீட்டு கடன் பெற்றவர்களுக்கு வரிச் சலுகைகள்\nசொந்தமாக வீடு கட்டிய அல்லது அடுக்குமாடி வீடு வாங்கிய நடுத்தர மக்களுக்கு பல்வேறு வரிச் சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. குறிப்பாக, வீட்டுக்கடன் பெற்ற மாதாந்திர சம்பளதாரர்கள் வீட்டு கடன் திட்டத்தில் திரும்ப செலுத்துக்கூடிய வட்டிக்கு கிடைக்கும் சலுகைகள் பற்றி நிதி ஆலோசகர்கள் தரும் ஆலோசனைகளை இங்கே காணலாம். வீட்டு வாடகை அலவன்ஸ் (எச்.ஆர்.ஏ) பெற விரும்புபவர்கள் குடியிருக்கும் வீட்டுக்கா��� வாடகை ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கவேண்டும். வங்கி கடன் பெற்று கட்டிய வீட்டிலேயே குடியிருப்பவர்களுக்கு எச்.ஆர்.ஏ மூலம் சலுகைகள் பெற இயலாது. ஆனால், அவர்கள் கடனுக்கான அசல் மற்றும் வட்டி ஆகியவற்றை திரும்ப செலுத்துவதன் மூலம் வரிச்சலுகைகள் பெறலாம். வேறு ஊரில் குடியிருப்பவர்கள் வங்கி கடன் பெற்று சொந்த ஊரில் வீடு வாங்கியவர்கள் அல்லது கட்டியவர்கள், வேறொரு ஊரில் வாடகை வீட்டில் குடியிருக்கும் பட்சத்தில் சலுகைகள் உண்டு. அவருக்கு வீட்டுக்கடனுக்கான அசல் மற்றும் வட்டிக்கான வரிச்சலுகையுடன், வீட்டு வாடகைக்கான வரிச்சலுகையும் கிடைக்கும். குடியிருக்கும் ஊரில் வீடு கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்கு வங்கி கடன் பெற்று வாடகை வீட்டில் க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shakthionline.com/index.php/2017-06-13-12-18-23/item/2388-paarthasarathy-kovil-narasimaruku-thirumanjana-sevai", "date_download": "2018-07-21T22:43:58Z", "digest": "sha1:LZW73S47QT2XUOBRFUC2XHUSWAIU5IY4", "length": 4420, "nlines": 52, "source_domain": "www.shakthionline.com", "title": "பார்த்தசாரதி கோயில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை", "raw_content": "\nபார்த்தசாரதி கோயில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை\nதிருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பார்த்தசாரதி கோவிலில் இன்று (11-07-2018) நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை மற்றும் ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது.108 திவ்விய தேசங்களில் ஒன்றாகப் போற்றப்படும் இக்கோவிலில் எம்பெருமான் மகாபாராதப் போரின்போது பார்த்தனுக்கு தேரோட்டிய சாரதி வடிவில் காட்சியளிக்கிறார்.\nஇத்திருதலத்தில் மூலவர் பார்த்தசாரதிக்கு நேர் பின்புறமாக யோக நரசிம்மராக சிங்கப் பெருமாள் காட்சியளிக்கிறார். இவருடைய சந்நிதியில் தீர்த்தம் மேலே தெளிக்கப்பட்டால் தீயசக்திகள் அனைத்தும் ஓடிவிடுமென்பது பக்தர்களின் நம்பிக்கை. அத்திரி முனிவருக்கும் காட்சி தந்த கோலத்தில் இருப்பதால் இவரைத் தெள்ளிய நரசிம்ம சுவாமி என்று பக்தர்கள் அழைக்கிறார்கள். அத்தகைய சிறப்புமிக்க நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை மற்றும் ஊஞ்சல் சேவை நிகழ்ச்சிகள் இன்று (11-07-2018) நடைபெறுகின்றன.\nசந்திர கிரகணம் - திருப்பதி கோயில்கள் நடை அடைப்பு\nவாஸ்து தோஷம் விலக மகாயாகம்\nவாகன யோகம் தரும் கோவை ஈச்சனாரி விநாயகர்\nவழக்குகளைத் தீர்த்து வைக்கும் தண்டுமாரியம்மன்\nபார்த்தசாரதிப் பெருமாள் கோவில் மூலவருக்கு திருமஞ்சன சேவை\nராமநாதபுரம் கோதண்டராம சுவாமி கோவில் உற்சவம் ஆரம்பம்\nதிருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தெப்போற்சவம்\nதிருமண பாக்கியம் அருளும் அருள்மிகு எல்லையம்மன்\nகுரு தோஷம் நீக்கும் குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://x.2334454.n4.nabble.com/template/NamlServlet.jtp?macro=reply&node=690", "date_download": "2018-07-21T23:22:12Z", "digest": "sha1:D5KVKGPMZ5XM4SRSXLRF7DDY7ZPNDTT4", "length": 3808, "nlines": 14, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - Reply", "raw_content": "\nReply – Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா\nஅரசியல்வாதிகள் மட்டுமே ஒரு உரையில் வரும் ஓரிரு வாக்கியங்களையும் வார்த்தைகளையும் எடுத்துக் கொண்டு பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பார்கள். உதாரணமாக ஒரு அமைச்சர் இந்த கொலைப் பிரச்சனை மாநில அரசு கையாள வேண்டிய பிரச்சனை. நாட்டில் ஒரு நாயின் மீது யாராவது கல்லெறிந்தால் கூட மத்திய அரசுதான் காரணம் என்று கூற, எதிர்கட்சிகள் அந்த நாயை மட்டுமே பிடித்துக் கொண்டு போராட்டம் நடத்தின. அது போல் துண்டு துண்டாக எடுத்து கர்ணன் மாவீரன் என்று காட்டுவதால் கர்ணன் அர்ச்சுனனை விட மாவீரன் என நிரூபித்து விட இயலாது.\n1. அர்ச்சுனனைக் கொல்ல வாசவ அஸ்திரத்தை அதாவது சக்தி அஸ்திரத்தைக் கர்ணன் இந்திரனிடமிருந்து பெறுகிறான். ஆனால் கர்ணனைக் கொல்ல அர்ச்சுனன் எந்த தேவனையும் வேண்டி எந்த அஸ்திரமும் பெறவில்லை. அப்படியானால் மாவீரன் யார் கர்ணனா\n2. விராடப் போரில் அர்ச்சுனன் பீஷ்மர், துரோணர், அஸ்வத்தாமன், கர்ணன் ஏனோயோரைத் தவிர்த்து நேரடியாக துரியோதனனைத் தாக்க விரைந்தது ஆரம்பம் மட்டுமே. அனைவரும் அவனுக்குக் குறுக்கே வந்து தடுத்த போது அவன் என்ன காலிலா விழுந்தான் இல்லை அவனைக் காக்க அங்கே கண்ணன் தான் இருந்தானா இல்லை அவனைக் காக்க அங்கே கண்ணன் தான் இருந்தானா தடைகளை உடைத்து அவன் முன்னேறிக் கொண்டுதானே இருந்தான்\nஇப்படி விவரிக்க, முழுமையாய் பார்க்க பார்க்கத்தான் உங்களுக்கு கர்ணனா அர்ச்சுனனா என விளங்கும். ஒவ்வொரு துண்டாய் இருக்கும் அனைத்து தகவல்களுக்கும் அடுத்த வாரம் முழுமையாய் பதில் தருகிறேன். அதுவரை பொறுத்துக் கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/09/14085853/Nine-thirudargal-movie-review.vpf", "date_download": "2018-07-21T23:07:28Z", "digest": "sha1:S4OMUTI7DCV7QCCDC2NBVJIRKJU2VUSD", "length": 16354, "nlines": 202, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Nine thirudargal movie review || 9 திருடர்கள்", "raw_content": "\nபதிவு: செப்டம்பர் 14, 2015 08:58\nஓளிப்பதிவு கௌதம் சேதுராம், என்.கே.பதி\nபெரிய செல்வந்தரான சண்முக சுந்தரம் மரணப் படுக்கையில் இருக்கும் போது தனக்கு மிகவும் விசுவாசமாக இருக்கும் நிழல்கள் ரவியை அழைத்து, தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் தனது மனைவி, மற்றும் 2-வது மனைவிக்கு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு எல்லாம் எழுதி வைக்கும்படி கூறுகிறார்.\nஇறுதியில், தனக்கொரு மகன் இருப்பதாகவும், அவன் பெயரில் வங்கியில் ரூ.50 கோடி இருப்பதாகவும், அவன் தற்போது மனநிலை காப்பகத்தில் இருப்பதாகவும் கூறுகிறார். அவனது கட்டை விரல் ரேகையை வங்கியில் உள்ள லாக்கரில் வைத்தால்தான் அந்த பணத்தை எடுக்க முடியும் என்றும், அவனை தேடிக் கண்டுபிடித்து, அந்த பணத்தை வைத்துக்கொண்டு தனது மகனை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு இறந்து விடுகிறார்.\nஇதை, அந்த வீட்டில் தோட்டக்காரனாக வேலை செய்யும் அழகு கேட்டுவிட்டு, தனது மகனான நாயகன் சரண் சக்கரவர்த்தியிடம் சென்று, அவரது மகனை கண்டுபிடித்தால் ரூ.50 கோடியையும் அபேஷ் பண்ணிவிடலாம் என்று யோசனை செய்கிறார். எந்த வேலை வெட்டியும் இல்லாமல், சிறுசிறு திருட்டு வேலைகள் செய்து வரும் நாயகன் இதற்கு சம்மதிக்கிறார்.\nஅதேவேளையில், இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சண்முக சுந்தரத்தின் இரண்டாவது மனைவி, அவளது மகளான நாயகி அகன்ஷ்கா மோகனிடம் சென்று இதைப் பற்றி சொல்லி, அவரது மகனை கண்டுபிடித்து ரூ.50 கோடியையும் கைப்பற்ற நினைக்கிறாள்.\nமறுமுனையில், சண்முக சுந்தரத்திற்கு விசுவாசமாக இருந்த நிழல்கள் ரவி, தன்னுடைய விசுவாசத்துக்கு அவர் இறந்த பிறகும் பலனில்லையே என்ற கோபத்தில், அவனது மகனை கண்டுபிடித்து, அந்த பணத்தை கைப்பற்ற நினைக்கிறார். இதற்காக, ஒரு ரவுடியின் துணையை நாடுகிறார்.\nஇந்த மூன்று பேரும் தங்களுடன் இரண்டு பேரை சேர்த்துக் கொண்டு, சண்முக சுந்தரத்தின் மகனை தேடி, மனநிலை காப்பகத்திற்குள் வெவ்வேறு காரணங்களை சொல்லிக் கொண்டு நுழைகிறார்கள்.\nஇறுதியில், சண்முக சுந்தரத்தின் மகனை யார் கண்டுபிடித்தார்கள் அவர் யார் யார் கைக்கு அந்த ரூ.50 கோடி கிடைத்தது\nதிருட்டை மையப்படுத்தி ஒரு முழு நீள நகைச்சுவை படத்தை எடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் விஜய் பரமசிவம். அத��ல் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு சில காட்சிகளில் காமெடி ரசிக்க வைத்தாலும், பெரும்பாலான காட்சிகள் சலிப்பையே ஏற்படுத்துகின்றன.\nகுறிப்பாக, கதாபாத்திரங்கள் தேர்விலும் இயக்குனர் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். சுவாரஸ்யமான கதையில் சரியான தேர்வில்லாத கதாபாத்திரங்கள் நம்மை ரசிக்க விடாமல் செய்துவிடுகிறது. இருப்பினும், அனுபவ நடிகர்களான ஒய்.ஜி.மகேந்திரன், சண்முக சுந்தரம், அழகு, நிழல்கள் ரவி ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.\nமரியா ஜெரால்டு இசையில் படத்தில் அமைந்துள்ள இரண்டு கானா பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. மெலோடி பாடலும் பரவாயில்லை. பின்னணி இசை ஓ.கே.ரகம்தான். கௌதம் சேதுராமன், பதி ஆகியோரின் ஒளிப்பதிவு இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம்.\nமொத்தத்தில் '9 திருடர்கள்' கூட்டு சரியில்லை.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதனியார் மருத்துவமனை கட்டிடத்தின் சாரம் சரிந்து விபத்து - ஒருவர் பலி\nடிஎன்பிஎல் 2018 - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது காரைக்குடி காளை அணி\nடிஎன்பிஎல் 2018- சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 194 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது காரைக்குடி காளை\nஜி.எஸ்.டி வரிவிதிப்பு குழு கூட்டத்தில் 46 திருத்தங்களுக்கு பரிந்துரை\nநேஷனல் ஹெரால்டு வழக்கில் வாக்குமூலம் அளித்தார் சுப்பிரமணியன் சுவாமி\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளுவர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nபுதுச்சேரியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாக 7 பேர் மீது வழக்குப்பதிவு\n9 திருடர்கள் படக்குழு சந்திப்பு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆ���ோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalkionline.com/fb/kblog.php?5310", "date_download": "2018-07-21T23:19:50Z", "digest": "sha1:42U22C5AFTQHCONEKYJQQMSZBODNBTU7", "length": 3156, "nlines": 51, "source_domain": "www.kalkionline.com", "title": "உங்கள் கையில் இப்படி இருக்கான்னு பாருங்க..!", "raw_content": "\nஉங்கள் கையில் இப்படி இருக்கான்னு பாருங்க..\nகை ரேகையை பார்த்தே கோடீஸ்வரர் ஆகும் யோகம் இருக்கிறதா என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.\nஅதாவது நம் கைகளில் உள்ள சனி மேட்டில்,விதி ரேகை தொட்டு நின்றால், கண்டிப்பாக அவர் தன் வாழ்நாளில் கோடீஸ்வரராக இருப்பார் என்பது ஐதீகம்.\nநடுவிரலின் அடிப்பகுதியில் உள்ள மேடு தான் சனி வளையம்.இந்த சனி வளையத்தில் இருந்து கைரேகைகள் மேல் நோக்கி செல்லும்.\nஅதே சமயத்தில்,விதி ரேகை கங்கண ரேகையில் இருந்து எந்த குறுக்கு வெட்டும் இல்லாமல்,நேராக சென்று சனி வளையத்தை தொட்டு நிற்பதை சிலரது கை ரேகை அமைந்து இருக்கும்.அவ்வாறு அமைந்து இருந்தால் அவர வாழ்கையில் நல்ல முனேற்றம் கண்டு கோடீஸ்வரராக இருக்கும் யோகம் பெற்றவர்.\nஇதே போன்று, நம் உள்ளங்கையை பார்க்கும் போது நடுவில் சற்று பள்ளமாகவும், சுற்றி மேட்டு பகுதியாக காணப்பட்டால்,அவர்கள் என்றும் முதலாளித்துவம் பெற்ற, கோடி கணக்கில் பணம் புரளும் ஆளாக இருப்பார்கள்.\nஇதை தெரிந்துக்கொண்டவர்கள், அவரவர் கைகளில் உள்ள ரேகையை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4/", "date_download": "2018-07-21T23:00:40Z", "digest": "sha1:MYW2DJKGXXLLGQZRDPZ2F6PYNMDHEE2I", "length": 10655, "nlines": 132, "source_domain": "www.radiotamizha.com", "title": "கர்நாடகாவில் வெளியாகிறது காலா « Radiotamizha Fm", "raw_content": "\nஇம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு\nஎம்மை விலைகொடுத்து வாங்க பார்க்கின்றார்கள்\nகாதலியின் மூளையை வறுத்துத் தின்று இரத்தத்தைக் குடித்த காதலன்\nஇன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாக உள்ள பெண்கள் மகாநாடு\nசீனாவுக்கு எச்சரிக்கை விடுத்த டொனால்ட் டிரம்ப்..\nHome / இந்திய செய்திகள் / கர்நாடகாவில் வெளியாகிறது காலா\nPosted by: இனியவன் in இந்திய செய்திகள், சினிமா செய்திகள் June 6, 2018\nரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ பாடத்திற்கு கர்நாடகாவில் எழுந்து வந்த சிக்கல் தீர்ந்து, 130���்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. #Kaala #Rajini\nரஜினியின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினி பேசியதால், காலா படத்தை கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என்று கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.\nகாலா படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், நேற்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த், காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினிகாந்த் தெரிவிக்க வேண்டும், காவிரி விவகாரத்தில் இரு மாநில அரசுகள் – விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஜினிகாந்த் கூற வேண்டும் என நிபந்தனை விதித்தார்.\nஇந்நிலையில் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்து, ‘காலா படத்தை கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல. காலா பட விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம். காவிரி மேலாண்மை பிரச்சனையில் தீர்ப்பு என்ன இருக்கோ அதை செயல் படுத்த சொன்னேன். அதில் என்ன தவறு.\nகாலா எதிர்ப்புக்கு கர்நாடக வர்த்தக சபையே உறுதுணையாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. படத்தை பிரச்னையின்றி வெளியிடுவதுதான் வர்த்தக சபையின் வேலை. காலாவை கர்நாடகாவில் மட்டும் வீம்புக்காக ரிலீஸ் செய்யவில்லை; உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறோம். காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நம்பிக்கை உள்ளது. கன்னட மக்கள் காலா படத்தை ஆதரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.\nஇந்நிலையில் காலா படத்தை கர்நாடகாவில் சி நிறுவனம் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். மேலும் கர்நாடகாவில் 130 தியேட்டர்களில் வெளியிட திட்டம் இருப்பதாகவும் சி நிறுவன உரிமையாளர் கனகபுரா சீனிவாஸ் அறிவித்துள்ளார்.\nPrevious: பாராளுமன்றத்தை சுத்தம் செய்த பிரதமர் : வியப்பில் ஆழ்த்திய காணொளி\nNext: சற்றுமுன் யாழ் நகரில்… வீடியோ உள்ளே..\nசூர்யா படத்தில் இருந்து வெளியேறிய இளம் நடிகர்: காரணம் என்ன\nஏமாற்றிய கணவனை புரட்டியெடுத்த மனைவி.\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற இளைஞனின் சாதனை முயற்சி..\nஇனி ஒரு நாளைக்கு 25 மணி நேரமாம்\nரோபோ தேனீக்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் நாசா..\nவிண்வெளி சொகுசு உணவகத்துக்கு செல்ல முண்டியடிக்கும் கூட்டம்\nயா���்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி\nகொசுவை ஒழிக்க ரேடர் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ள சீனா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/07/2018\nஇன்றைய நாள் எப்படி 20/07/2018\nஇன்றைய நாள் எப்படி 19/07/2018\nகட்டிபிடிப்பது , கண்ணடிப்பது குற்றமா…\nபுதுடில்லி: அவைக்கு உள்ளே ராகுல் நடந்து கொள்வது சரியல்ல என லோக்சபா சபநாயகர் சுமித்ரா மகாஜன் கண்டிப்பு காட்டினார். பார்லி.லோக்சபாவில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2018-07-21T23:03:36Z", "digest": "sha1:VV7ZCCVQBIM4UWENL2S4RTP6ZT6VKKRR", "length": 12301, "nlines": 139, "source_domain": "www.radiotamizha.com", "title": "டிரம்ப், கிம் என்ன பேசுவார்கள்? - உற்றுநோக்கும் உலகம் « Radiotamizha Fm", "raw_content": "\nஇம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு\nஎம்மை விலைகொடுத்து வாங்க பார்க்கின்றார்கள்\nகாதலியின் மூளையை வறுத்துத் தின்று இரத்தத்தைக் குடித்த காதலன்\nஇன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாக உள்ள பெண்கள் மகாநாடு\nசீனாவுக்கு எச்சரிக்கை விடுத்த டொனால்ட் டிரம்ப்..\nHome / உலகச் செய்திகள் / டிரம்ப், கிம் என்ன பேசுவார்கள்\nடிரம்ப், கிம் என்ன பேசுவார்கள்\nPosted by: இனியவன் in உலகச் செய்திகள் June 11, 2018\nசெவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்கவுள்ள வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் ஒரு ”நிரந்தரமான அமைதியை ஏற்படுத்தும் செயல்முறை” குறித்து விவாதிக்கவுள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது.\nமிகவும் எதிர்பார்க்கப்படும் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த சந்திப்பிற்காக கிம் ஜாங்-உன் மற்றும் டிரம்ப் ஆகிய இருவரும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிங்கப்பூர் வந்தடைந்தனர்.\n”ஒட்டுமொத்த உலகமும் இதனை உற்று கவனித்து கொண்டிருக்கிறது” என இந்த சந்திப்பு குறித்து கிம் குறிப்பிட்டுள்ள நிலையில், இந்த உச்சி மாநாடு குறித்து தனக்கு நல்ல எதிர்பார்ப்பு இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nவட கொரியா அணுஆயுதங்களை கைவிட வேண்டுமென அமெரிக்கா விரும்புகிறது. அதே வேளையில், இதற்கு பதிலாக அமெரிக்காவிடம் வட கொரியா எதிர்பார்ப்பது என்ன என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.\nகிம் மற்றும் டிரம்ப் ஆகிய இரு தலைவர்களும் சிங்கப்பூரில் வெவ்வேறு ஹோட்டல்களில் தங்கி இருந்த போதிலும், அவ்விரு இடங்களும் வெகு தொலைவில் இல்லை.\nசெவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க அதிபர் டிரம்ப்- வட கொரிய தலைவர் கிம் சந்திப்பு சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் நடைபெற உள்ளது.\nவட கொரியாவின் எதிர்பார்ப்பு என்ன\nவடகொரிய அரசு ஊடகமான கேசிஎன்ஏ வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், இரு தலைவர்களும் ஒரு ”நிரந்தரமான அமைதியை ஏற்படுத்தும் செயல்முறை” குறித்து விவாதிப்பர் என்றும், கொரிய பிராந்தியத்தை ”அணுஆயுதமற்ற” பிரதேசமாக மாற்றுவது, இருதரப்புக்கும் இடையேயான பரஸ்பர கவலைதரும் அம்சங்கள் ஆகியவை இந்த உச்சி மாநாட்டில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.\nதற்போது இரு தரப்புக்கும் இடையேயான அணுகுமுறையில் மாற்றம் வந்துவிட்டதாக கேசிஎன்ஏ மேலும் கூறியுள்ளது.\nமுன்னதாக, இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் சிங்கப்பூர் சென்றடைந்தார்.\nவிமானத்தில் இருந்து டிரம்ப் இறங்கியவுடன் அவரை சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.\nஇதனிடையே, வட கொரியாவின் வெளியுறவுதுறை அமைச்சர் , பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் தனது சகோதரியான கிம்-யோ-ஜாங் ஆகியோருடன் சிங்கப்பூருக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கிம் சிங்கப்பூர் வந்தடைந்தார்.\n#அமெரிக்கா #கிம் ஜாங்-உன் #சிங்கப்பூர் #சென்டோசா தீவு #டொனால்டு டிரம்ப் வடகொரியா\t2018-06-11\nTagged with: #அமெரிக்கா #கிம் ஜாங்-உன் #சிங்கப்பூர் #சென்டோசா தீவு #டொனால்டு டிரம்ப் வடகொரியா\nPrevious: இன்றைய நாள் எப்படி 11/06/2018\nNext: தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றுமாறு யாழில் பேரணி\nகாதலியின் மூளையை வறுத்துத் தின்று இரத்தத்தைக் குடித்த காதலன்\nசீனாவுக்கு எச்சரிக்கை விடுத்த டொனால்ட் டிரம்ப்..\n‘முட்டாள்’… சர்ச்சையில் மாட்டியுள்ள கூகுள்\nஇனி ஒரு நாளைக்கு 25 மணி நேரமாம்\nரோபோ தேனீக்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் நாசா..\nவிண்வெளி சொகுசு உணவகத்துக்கு செல்ல முண்டியடிக்கும் கூட்டம்\nயாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி\nகொசுவை ஒழிக்க ரேடர் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ள சீனா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/07/2018\nஇன்றைய நாள் எப்படி 20/07/2018\nஇன்றைய நாள் எப்��டி 19/07/2018\nரஷ்யாவுக்கு ஆதரவாக பேசிய டிரம்ப், வறுத்தெடுக்கும் அமெரிக்கர்கள்\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்ற அமெரிக்க உளவு அமைப்புகளின் கூற்றை மறுக்கும் வகையில் ரஷ்யா மீது நம்பிக்கை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2018-07-21T23:17:23Z", "digest": "sha1:K5MKJZQIA4CLH4RR2VR64364UT25R7BW", "length": 9020, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "உண்மையைக் கூறியதால் இனவாதியாக மாற்றிவிட்டார்கள் : ஞானசார தேரர் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nஉண்மையைக் கூறியதால் இனவாதியாக மாற்றிவிட்டார்கள் : ஞானசார தேரர்\nஉண்மையைக் கூறியதால் இனவாதியாக மாற்றிவிட்டார்கள் : ஞானசார தேரர்\nஅமைச்சர் ரிசாட் பதியூதீனை உடனடியாக அமைச்சு பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nராஜகிரியவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,\nவில்பத்து தேசிய சரணாலயத்தில் மேற்கொள்ளப்படும் காடழிப்பு விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு நாம் தொடர்ந்தும் கூறிவருகின்றோம். எனினும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.\nஇந்தவிடயத்தை நாம் கூற முற்படும் வேளைகளில் எம்மை இனவாதியாக சித்தரித்துவிட்டனர். முஸ்லிம்களுக்கு எதிரானவர்களாக எம்மை அடையாளப்படுத்திவிட்டனர்.\nவில்பத்து பகுதியில் காடழிப்பு இடம்பெறுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவரும் அதேசமயம், ஜனாதிபதி நியமித்த கணக்காய்வாளர் குழுவும் இந்த விடயம் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.\nபிணை முறி மோசடி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதால் ரவி கருணாநாயக்க பதவி விலகினார். அதேபோன்று விஜயதாஸ ராஜபக்சவும் பதவிநீக்கம் செய்யப்பட்டார்.\nஇதேபோன்றதொரு நிலைமை ரிசாட் பதியூதீன் விடயத்தின் ஏன் எவராலும் எடுக்கமுடியவில்லை. அவராக பதவி விலக வேண்டும் அல்லது அவரை பதவியில் இருந்து நீக்கி துரத்த வேண்டும் எனவும் ஞானசார தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nபொய்யான தகவல்களை வழங்கும் வர்த்தக நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக கைத்தொழி\n – ஞானசார தேரர் ஆவேசம்\nநாட்டுக்குள் அனைவருக்கும் பொதுவானதொரு சட்டமே காணப்படவேண்டுமென பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட\nபிரபாகரனின் ஞானம் எமக்கு ஏற்படவில்லை\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவைப் பற்றி புலிகளின் தலைவர் பிரபாகரன் அன்று கூறிய விடயங்கள் உண்மையென இன்றே\nஞானசாரரின் விடுதலையை கோரி மாத்தறையில் ஆர்ப்பாட்டம்\nசிறைத்தண்டனை அனுபவித்துவரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை\nஞானசார தேரரின் மேன்முறையீடு இன்று விசாரணைக்கு\nசிறைத்தண்டனை அனுபவித்துவரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை நிரபராதி\nஅகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nமுல்லைத்தீவில் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது\nபிரதமர் தலைமையில் தொழில்முனைவோருக்கான விருது விழா\nமில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் கண்டெடுப்பு\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minminidesam.blogspot.com/2010/07/blog-post_24.html", "date_download": "2018-07-21T23:19:16Z", "digest": "sha1:M5BVKH47AF7U2USYDZZW6MKJAU3ACWEW", "length": 8252, "nlines": 125, "source_domain": "minminidesam.blogspot.com", "title": "ஐம்பது பைசா | மின்மினி தேசம்", "raw_content": "\nடேனி அன்றைய தினத்தை எங்களுக்கு திகிலுடன் தான் துவக்கினான்.\nஅவன் அப்பா ட்ரஸ் மாற்றும்போது கீழே விழுந்த ஒரு ஐம்பது பைசா நாணயத்தை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான்.\nஅவர் பதறி, \"துப்புடா... துப்புட��...\" என்று கத்திக்கொண்டே வருவதற்குள், இப்போதுதான் வட்டமாய் வாட்டமாய்ச் சின்னதாய் இருக்கிறதே... அந்த ஐம்பது பைசாவை அவன் விழுங்கியே விட்டான்.\nஅவர் மேலும் பதறி,\"முழுங்கிட்டான்.. முழுங்கிட்டான்..\" என்று வீட்டையே ரணகளப் படுத்திவிட்டார்.\n\"கொஞ்சம் பொறுமையா இருங்க..\" என்ற நான் டாகடருக்குப் போன் செய்தேன்.\nடாக்டர் விக்குகிறானா, மூச்சுத் திணறுகிறதா என்பதெல்லாம் விசாரித்துவிட்டு, 'பயப்பட ஒண்ணுமில்ல... பதினோரு மணிக்கு ஹாஸ்பிடல் வந்திடுங்க...' என்று போனை வைத்துவிட்டார்.\nஅதற்குள் அவர் ஊரிலிருக்கும் அவருடைய அம்மாவிற்குப் போன் செய்து விசாரித்து விட்டார்.\nஅவருடைய அம்மாவும் பதறாமல், 'கொஞ்ச நாள் விளக்கெண்ணெயும் பூவன் பழமுமாகக் கொடுத்தால் தன்னால வந்துடப் போகுது...' என்று சொன்னதும்தான் சற்றே ஆசுவாசமானார்.\nஆனால், இதற்கிடையில் இவர் பண்ணிய ஆர்ப்பாட்டத்தில் மிரண்டு அழ ஆரம்பித்த டேனியோ இன்னும் நிறுத்தாமல் அழுதுகொண்டிருந்தான்.\nஎவ்வளவு சொல்லியும் கொஞ்சியும் அவன் விடாமல் அழுது கொண்டிருக்கவே டேனியின் அப்பா அவனுடைய கவனத்தைத் திசைதிருப்ப ஒரு மேஜிக் செய்வதாய் ஆரம்பித்தார்.\nபாக்கெட்டில் இருந்து டேனி விழுங்கியதைப் போலவே ஒரு சிறிய புது ஐம்பது பைசாவை எடுத்து வைத்துக் கொண்டு டேனியைக் கூப்பிட்டார்.\n\"டேனி, இங்க பாரு... அப்பா இப்ப ஒரு மேஜிக் பண்ணுவேனாம். டேனி அழுகாமப் பார்ப்பானாம்... இப்ப, அப்பா டேனி முழுங்குன காசை எப்படி எடுக்கப் போறேன் பாரு... இப்ப, அப்பா டேனி முழுங்குன காசை எப்படி எடுக்கப் போறேன் பாரு...\" என்றவர், அந்த இன்னொரு ஐம்பது பைசாவை வைத்திருந்த கையை அவன் வயிற்றருகில் கொண்டு சென்று,\"ஜீபூம்பா...\" என்று சொல்லி கையை ஒரு ஆட்டு ஆட்டி, மேலே தூக்கி... அவன் முகத்தருகே கொண்டு சென்று அந்த ஐம்பது பைசாவை டேனியிடம் காட்டினார்.\nஅவர் மேஜிக் செய்ய ஆரம்பித்ததுமே அழுகை குறைந்த டேனி, ஆச்சர்யமும் ஆர்வமுமாய் அவன் அப்பா கையிலிருந்த புது ஐம்பது பைசாவையே பார்த்துக் கொண்டிருந்தவன் டப்பென்று அந்த ஐம்பது பைசாவையும் பிடுங்கி வாயில் போட்டு சடாரென்று விழுங்கிவிட்டு சொன்னான்.\n\"எங்கே இன்னொருவாட்டி எடு பார்போம்...\nLabels: திகில், துப்பு, மேஜிக், விளக்கெண்ணெய்\nதமிழின் முதல் மொபைல் நூல்\niPhone மற்றும் Android Market Place-ல் eNool என்று தேடினால் இந்த மென்னூல�� கிடைக்கும்.\nசொர்க்கத்தில் டாம் & ஜெர்ரி\nதோள்... தோள்... தோள் மேல...\nதோள் மேல... தோள் மேல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mkmjn.blogspot.com/2012/02/blog-post_21.html", "date_download": "2018-07-21T23:27:31Z", "digest": "sha1:WNLACV4GUMLUYG67YAQ44TYDSMNFR3AM", "length": 10508, "nlines": 116, "source_domain": "mkmjn.blogspot.com", "title": "உதயகிரி கோட்டை | Best 4 U Mobiles..", "raw_content": "\nசுசீந்திரம் தனுமலையான் கோயில் சுசீந்திரம் தனுமலை...\nபே வாட்ச் பொழுதுபோக்கு பூங்கா குமரி மாவட்டம்\nகாந்தி மண்டபம் குமரி மாவட்டம்\nவிவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை குமரி மாவட்டம...\nபத்மனாபபுரம் அரண்மனை குமரி மாவட்டம்\nதிற்பரப்பு அருவி குமரி மாவட்டம்\nகுமரி அம்மன் கோயில் குமரி மாவட்டம்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் குமரி மாவட்டம்\nபேச்சிபாறை அணை குமரி மாவட்டம்\nபீர் முகமது தர்கா தக்கலை குமரி மாவட்டம்\nமொபைல், கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்லெட் குறைந்த நேரத்தில் சரிசெய்திட வருகை தாருங்கள்.. இணையதள வசதி, ஸ்கேனிங், பிரிண்ட்-அவுட், வாய்ஸ் & வீடியோ சாட்டிங்,ஆப்லைன் - ஆன்லைன் கேம்ஸ், மின் கட்டணம், தொலைபேசி கட்டணம், இன்சூரன்ஸ் புதுப்பித்தல், எலக்ட்ரிக்கல் & ப்ளம்பிங் வேலைகள், இன்வெர்ட்டர், மொபைல் ரீச்சார்ஜ், டி.டீ.எச் ரீச்சார்ஜ், ஆடியோ வீடியோ கன்வேர்டிங், மொபைல் டவுன்லோடிங் மேலும் தொடர்புக்கு..+919655093171\nமேக்காமண்டபம் சந்திப்பு. mekkamandapam junction (21)\nமேக்காமண்டபம் சந்திப்பு.. Mekkamandapam Junction\nதமிழகத்தின் பழங்கால நினைவுசின்னங்களில் உதயகிரி கோட்டையும் ஒன்றாகும். 1729 முதல் 1758ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மார்த்தாண்ட வர்மரால் இந்த கோட்டை கட்டப்பட்டது.1741ம் ஆண்டு மார்த்தாண்ட வர்மர் குளச்சலில் டச்சுகாரர்களை தோற்கடித்தார். டச்சுகாரரான டி லெனோயின் சமாதி இந்த கோட்டையினுள் உள்ளது. முதலில் மன்னர் மார்த்தாண்ட வர்மரால் சிறைபிடிக்கப்பட்ட ஐரோப்பிய கைதிகளில் ஒருவராக இருந்த லெனோய், பின்னர் மன்னரின் நம்பிக்கைக்கு பாத்திரமானார். மார்த்தாண்டரின் படைவீரர்களுக்கு ஐரோப்பிய போர்முறையை அவர் கற்று கொடுத்தார். கன்னியாகுமரியில் இருந்து 34 கி.மீ தொலைவில் உள்ள இந்த கோட்டை சுற்றுலா தலமாக விளங்குகிறது.\nமலை மீது அமைந்துள்ள சுமார் 300 படிகட்டுகளை கொண்ட இந்த கோயிலில் விநாயகர் மற்றும் காசி விஸ்வநாதர் சன்னதிகள் உள்ளன. கோயில் மலையை குடைந்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nபேச்சிபாறை அணை குமரி மாவட்டம்\nபேச்சிபாறை அணை கன்னியாகுமரியிலிருந்து 74 கி.மீ. தொலைவில் உள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலிக்கும் எல்லையாகஅமைந்துள்ள மலைத் தொடரை வை...\nபெருஞ்சாணி அணையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் கீரிப்பாறை இருக்கிறது. இது வரை பேருந்து செல்லும். கீரிப்பாறையின் கொடுமுடி காளிகேசம் என்ற இடத்தி...\nவட்டகோட்டை கன்னியாகுமரியில் இருந்து 6 கி.மீ தொலைவில் கிரானைட் கற்களால் கட்டப்பட்ட வட்டகோட்டை உள்ளது. நாஞ்சில் நாட்டின் பாதுகாப்பு கொத...\nகடமலைக்குன்று பள்ளிக்கூடம்... L.M.S Hir. Sec School, Kadamalai Kuntru.. Mekkamandapam..(P.O) எல்.எம்.எஸ்.மேல் நிலைப் பள்ளி கடமல...\nபீர் முகமது தர்கா தக்கலை குமரி மாவட்டம்\nபீர் முகமது தர்கா பீர் முகமது தர்கா தக்கலையில் அமைந்துள்ளது. தத்துவ அறிஞர் முகமது அப்பாவின் பெயர் இந்த தர்காவிற்கு வைக்கப்பட்டுள்ளத...\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் குமரி மாவட்டம்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் : மிகவும் எளிமையாக கேரள பாரம்பரிய முறையில் பகவதி அம்மன் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதன் மேற்கூரை ஆரஞ்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.jawcrushermachines.com/products.html", "date_download": "2018-07-21T23:17:53Z", "digest": "sha1:GTWKCO4RPKD2ARVWLU6BF5ZBBA7MZJC2", "length": 20122, "nlines": 114, "source_domain": "ta.jawcrushermachines.com", "title": " தயாரிப்புகள்-சீனா டார்சன்", "raw_content": "\nஒற்றை உருளை ஹைட்ராலிக் கூம்பு நொறுக்கி\nமணல் மேக்கர்ஸ் & துவைப்பிகள்\nமணல் மற்றும் தூள் பிரிப்பான்\nரப்பர்- tyred மொபைல் நசுக்கிய ஆலை\nகிராலர் மொபைல் நசுக்கிய ஆலை\nLS தொடர் திருகு மணல் வாஷர்\nPFW ஹைட்ராலிக் தாக்கம் நொறுக்கி\nஒற்றை உருளை ஹைட்ராலிக் கூம்பு நொறுக்கி\nபல ஹைட்ராலிக் கூம்பு நொறுக்கி\n2PG தொடர் ரோலர் நொறுக்கி\nரப்பர்- tyred மொபைல் நசுக்கிய ஆலை\nதுடிப்பு வேட்டை தூசி சேகரிப்பான்\nடிவிஎஸ்எஸ் ஒற்றை மணல் தயாரிப்பாளர்\nPCX நன்றாக ஆற்றல் சேமிப்பு நொறுக்கி\nLS தொடர் திருகு மணல் வாஷர்\nXSD டயர் மணல் வாஷர் தொடர்\nஉயர் திறன் மணல் தூள் பிரிப்பான்\nகல் தாடை நொறுக்கி இயந்திரம்\nகூம்பு நொறுக்கி இயந்திரம் சப்ளையர்\nகடின ராக் ரோலர் நொறுக்கி\nதிருகு கல் சலவை இயந்திரம்\nPF தொடர் தாக்கம் நொறுக்கி\nமணல் சலவை இயந்திரம் சப்ளையர்\nXL தொடர் சுழல் மணல் துவைப்பிகள்\nதாடை நொறுக்கி குங்குமப்பூ இணைப்பு முறையை ஏற்றுக்கொள்கிறது. ���ூடுதலாக, டைனமிக் தாடை ஒவ்வொரு நகரும் பாதையில் அதன் சென்டர் என mandrel ஒரு வில் உள்ளது. வட்ட வளைவு ஆரம் சுழற்சியில் இருந்து தூரத்தைச் சமமாக தூரத்திற்கு சமமாக இருக்கும், மேலும் சிறியது பெரியதாக இருக்கும்....\nகுறிச்சொற்கள் நொறுக்கி இயந்திரம் தாடை | கல் நொறுக்கி உற்பத்தியாளர் | விற்பனைக்கான தாடைக் கத்திகள் | இடுக்கி நொறுக்கி பாகங்கள் | இடுக்கி நொறுக்கி தொழிற்சாலை இயந்திர | ஒற்றை இடுக்கி நொறுக்கி மாற்று | கான்க்ரீட் மதிப்பீட்டு இடுக்கி நொறுக்கி மெஷின்\nஹைட்ராலிக் தாடை நொறுக்கியும் புலி வாய் என்று அழைக்கப்படுகிறது. டார்சன் கோட் நொறுக்கி பல்வேறு தாதுக்கள் மற்றும் புல்லி பொருள்களை நசுக்குவதில் 250Mpa க்கும் குறைவான அளவிற்கும், உலோகம், கட்டுமான பொருட்கள், நெடுஞ்சாலை, இரயில், நீர் பாதுகாப்பு மற்றும் இரசாயன தொழிற்சாலைகள் ஆகியவற்றை நசுக்குவதற்கு ப...\nகுறிச்சொற்கள் இடுக்கி நொறுக்கி | மொபைல் இடுக்கி நொறுக்கி | இடுக்கி நொறுக்கி பராமரிப்பு | ஆதாய இடுக்கி நொறுக்கி | திரட்டுக்களாக க்கான தாடை அறைப்பான் | சிறிய சிறிய கல் அறைப்பான் | விருப்ப தாடை தாவரங்கள்\nஅதிக திறன் கொண்ட நொறுக்கி இயந்திரம், தாக்கம் நொறுக்கி அல்லது தாக்கம் பிரேக்கர் சிறிய அளவு, எளிய அமைப்பு, அதிக நசுக்கிய விகிதம், குறைந்த ஆற்றல் நுகர்வு, அதிக மகசூல், சமமாக தயாரிப்பு துகள்கள் மற்றும் நசுக்கிய செயல்பாடு தேர்ந்தெடுத்து, இது எதிர்காலத்தில் ஒரு நம்பிக்கைக்குரிய இயந்திரம் செய்கிறது. டார...\nகுறிச்சொற்கள் தாக்கம் க்ரஷர் உற்பத்தியாளர்கள் விற்பனை இந்தியாவில் | நொறுக்கி முதன்மை பாதிக்கும் | தாக்கம் தொகுதி சுத்தி | தாக்கம் க்ரஷர் மாற்று பாகங்கள் | செம்பு தாது செறிவூட்டப்பட்ட தொழிற்சாலை தாக்கம் நொறுக்கி | தாக்கம் crushers வழங்கப்பட்ட | நொறுக்கி சுத்தி பாகங்கள் பாதிக்கும்\nகுறிச்சொற்கள் முதன்மை தாக்கம் க்ரஷர் | புதிய தாக்கம் க்ரஷர் | Hammerking தாக்கம் க்ரஷர் | மூன்றாம் நிலை தாக்கம் Crushers | செங்குத்து ஷாஃப்ட் தாக்கம் க்ரஷர் | இரட்டை தண்டு தாக்கம் நொறுக்கி | நொறுக்கி இயந்திரம் இயக்கத்தில் பாதிக்கும் | பயன்படுத்தப்படும் இரண்டாம் நொறுக்கி | சுத்தி தாக்கம் நொறுக்கி | விற்பனை க்கான மொபைல் தாக்கம் நொறுக்கி\nசுரங்க இயந்திரம் ஒரு ���கையான gyratory கூம்பு நொறுக்கி தாதுக்கள் மற்றும் கற்கள் கரடுமுரடான தானியங்கள் உடைக்க முடியும். உயர் குறைப்பு விகிதம், அதிக மகசூல் மற்றும் சீரான கனிம துகள்கள் ஆகியவற்றின் அம்சங்கள் காரணமாக, கிளைட்டரி நொறுக்கி உலோகம், கட்டுமானப் பொருட்கள், இரசாயன பொறியியல் மற்றும் நீர் மற்று...\nகுறிச்சொற்கள் கலவை நொறுக்கி | கூட்டு கூம்பு க்ரஷர் உற்பத்தியாளர் | கூம்பு க்ரஷர் & திருகு சுழல் உபகரண | கல் தயாரிப்பு வரிசையில் ஹைட்ராலிக் கூம்பு நொறுக்கி | கூம்பு க்ரஷர் மெஷின் விற்பனை | gyratoty கூம்பு நொறுக்கி | ஜி.ஆர்.எல் | கூம்பு வகை ஸ்டோன் க்ரஷர்\nஒற்றை உருளை ஹைட்ராலிக் கூம்பு நொறுக்கி\nஒற்றை உருளை ஹைட்ராலிக் கூன் நொறுக்கி நசுக்கிய அதிர்வெண் மற்றும் விசித்திர தன்மையின் சிறந்த கலவையை ஏற்றுக்கொள்கிறது, அதன் நொறுக்கப்பட்ட தயாரிப்பு அளவு மிகவும் சிறியது. சக்தி நுகர்வு நசுக்கிய மற்றும் அரைப்பது மிகவும் குறைந்துவிட்டது. நீராவி சரிசெய்தல் மற்றும் சுத்தம் செய்யும் அறைக்கு அறுவை சிகிச்சை...\nகுறிச்சொற்கள் ஒற்றை சிலிண்டர் ஹைட்ராலிக் கூம்பு நொறுக்கி | நொறுக்கி ஹைட்ராலிக் உருளைகள் கூம்பு | ஹைட்ராலிக் கூம்பு நொறுக்கி | கலவை கல் நொறுக்கி | க்ரஷர் ஆதரவு கூட்டு | கூம்பு நொறுக்கி | ஹைட்ராலிக் சில்லிண்டர் தொழிற்சாலை\nஇரட்டை ரோல் நொறுக்கி பெரிய குறைப்பு விகிதம், பெரிய திறன், குறைந்த சத்தம், சிறிய அதிர்வு, குறைந்த தூசி, குறைந்த ஆற்றல் நுகர்வு, சிறிய தடம், எளிமையான மற்றும் வசதியான பராமரிப்புடன், ஈரப்பதமாக இருக்கும் பொருட்கள் ஈரப்பதத்தில் எந்தவிதமான தேவைகளும் இல்லாமல்....\nகுறிச்சொற்கள் இயந்திரம் மணல் தயாரித்தல் | சக்கர மணல் கழுவும் இயந்திரம் | இரும்பு தாது நசுக்கிய ஆலை | நசுக்கிய ஆலை | உயிர்ச்சாய்வு கன்வேயர் | ஹைட்ராலிக் ரோலர் க்ரஷர் | பிரம்மாண்டமான கூரிய பற்களுடைய ரோலர் க்ரஷர் | ரோல் க்ரஷர் வியர் பாகங்கள் | நிலக்கரி நசுக்குதலுக்கு க்கான இரட்டை ரோல் க்ரஷர் | இரட்டை ரோல் க்ரஷர் மெஷின் வடிவமைப்பு | அட்டவணை ஊட்டி அதிர்வுறும் | ஊட்டி இயந்திரம் அதிர்வுறும் | மோட்டார் அதிர்வுறும் ஊட்டி | நீடித்த அதிர்வுறும் ஊட்டி | அதிர்வுறும் ஊட்டி\nதாது சுரண்டல், சிமெண்ட் உற்பத்தி, பலனற்ற பொருள், பாக்சைட் க்ளின்கர், எமீமி, கண்ணாடி, செயற்கை கட்டுமான மணல், கற்கள் மற்றும் பிற மெட்டாலஜி சேரி போன்ற பல துறைகளில் சீன மணல் செய்யும் தொழிற்சாலை அல்லது மணல் இயந்திரம் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது....\nசுழல் வகைப்பாடு அல்லது சுழல் என்பது தாதுப்பொருள் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் ஒரு சுரங்க இயந்திரமாகும், இது திரவத்தில் வெவ்வேறு வேகங்களில் திடமான துகள்களின் விகிதாச்சாரத்தின் மூலம் மின்காந்த மதிப்பீட்டின் ஒரு சாதனமாக அமைந்தது....\nகுறிச்சொற்கள் திரைகளும் அதிர்வு | Powerscreen | திரள்படுத்தல் ஆலை | மொபைல் க்ரஷர் தாவரங்கள் | தொழிற்சாலை கன்வேயர் அமைப்புகள் உற்பத்தியாளர்கள் | புதிய கன்வேயர் பெல்ட் | கன்வேயர் பெல்ட் சோதனை | ஹெவி டியூட்டி கன்வேயர் பெல்ட்\nசக்கர மணல் வாஷர், மணல் சலவை இயந்திரம் அல்லது மணல் சலவை உபகரணங்கள் ஒரு வாளி வகை சலவை இயந்திரங்கள் குறிக்கிறது, இது மணல் மற்றும் கற்கள் இருந்து ராக் மாவு மற்றும் களிமண் சுத்தம் மற்றும் பிரிக்க முடியும். அதன் அசல் சீல் கட்டமைப்பு மற்றும் நம்பகமான பரிமாற்ற கியர் காரணமாக, சீனா மணல் வாஷர் மணல் தயாரிப்பாளர...\nகுறிச்சொற்கள் அதிர்வு ரிங்க்ஸ் | கல் இயந்திரம் சப்ளையர்கள் | வீல் தாவரங்கள் நசுக்கிய ஏற்றப்பட்ட | மொபைல் கான்கிரீட் நசுக்கிய ஆலை | உயர்தர ரோல் நொறுக்கி | ரோல் நொறுக்கி உற்பத்தி | கன்வேயர் பெல்ட் முறை | செயலாக்கத்திற்கான கன்வேயர் பெல்ட் | கேன்வாஸ் கன்வேயர் | கான்க்ரீட் நசுக்கிய தயாரிப்பு வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2008/04/blog-post_15.html", "date_download": "2018-07-21T23:29:34Z", "digest": "sha1:Y3AC5RTAVWEUKB5C53F7VS7E5CQSFYMM", "length": 43581, "nlines": 331, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: ஜிகு ஜிகு குபுகுபு ரயில் வண்டி! இந்தியாவில் எப்பொழுது ஓடத் தொடங்கியது. தண்டவாளங்களை ஏன் கருங்கல் ஜல்லிகளின் மேல் பதித்திருக்கிறார்கள் ?", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்���ிலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nஜிகு ஜிகு குபுகுபு ரயில் வண்டி இந்தியாவில் எப்பொழுது ஓடத் தொடங்கியது. தண்டவாளங்களை ஏன் கருங்கல் ஜல்லிகளின் மேல் பதித்திருக்கிறார்கள் \nதொடர் வண்டித் தண்டவாளங்களை ஏன் கருங்கல் ஜல்லிகளின் மேல் பதித்திருக்கிறார்கள் தெரியுமா\nவேகமாகச் செல்லும் தொடர் வண்டிகளின் அதிர்வைச் சமாளிக்கும் விதத்தில் ஜல்லி பரப்பப்பட்டுள்ளது. ரயில் வண்டிகளுக்கு மெத்தை போன்று அமைந்துள்ளது.\nமாறாக, கெட்டியான தளத்தில் தண்டவாளங்கள் பதிக்கப்பட்டால், வண்டிக���ின் வேகத்தால், அதிர்வுகளினால், விரிசல் ஏற்பட்டு தளம் உடைந்து போவதோடு அருகில் இருக்கும் கட்டடங்களும் சேதமடையும் அபாயம் உண்டு. ஜல்லி அதிர்வைத் தாங்குவதோடு, மழை நீரையும் வடித்துவிடுகிறது. கெட்டித்தளமாக இருந்தால் நீர் தேங்கி நிற்கும்.\nநம் நாட்டில் தொடர் வண்டிப் பாதை அமைக்கப்பட்டு தொடர் வண்டி (அந்தக் காலத்தில் புகைவண்டி) ஓடத் தொடங்கியது. 1853-ஆம் ஆண்டில்தான்.\nபுனே முதல் மும்பையின் தானே வரைதான் முதன் முதலில் வண்டி ஓடத் தொடங்கியது.\nஅதன்பின் தொடர்வண்டி ஓடியது தமிழ் நாட்டில்தான். வேலூர் மாவட்டம் வாலாஜா முதல் ராயபுரம் வரை ஓடியது.\nசென்னையின் வடபகுதியில் இருக்கும் ராயபுரம்தான். 100 மைல் தூரம் உள்ள இந்த ரயில் பாதையில் ஓடிக் கொண்டிருந்த தொடர் வண்டி ராயபுரம் நிலையத்தில் நின்று திரும்பியது.\n1900-களில் ராயபுரம் பெரிய தொடர் வண்டி நிலையம் (படம்)அப்போதெல்லாம் சென்ட்ரலும் கிடையாது. எழும்பூரும் இல்லை. ராயபுரம் நிலையம் 1907-இல் பெரிய நிலையமாக வளர்ந்த பிறகு கட்டப்பட்டது. சென்ட்ரல் நிலையம். பெயருக்கு ஏற்றாற்போல நகரின் மய்யத்தில் அமைந்தது இருக்கும் நிலையம்.\nஅதன் பிறகு 1908-இல் கடைசியாகக் கட்டப்பட்டதுதான் எழும்பூர் ரயில் நிலையம். இது இருக்குமிடம் ஒரு காலத்தில் கோட்டையாக இருந்தது. வெடி மருந்துப் பொருள்கள் இங்கு சேமித்து வைக்கப் பட்டிருந்தன. அதன் பெயர் எழும்பூர் ரெடோ.\nமழைநீர் துல்லியமாக வடிந்து குழாய்கள் வழியே வழிந்து ஒரு குளத்தில் சேமிக்கப்படும் வகையில் அந்தக் காலத்தில் வடிவமைத்துக் கட்டப்பட்ட நிலையம். அதிலுள்ள படிக்கட்டு மேம்பாலத்தின் வயது 100 ஆண்டுகள்.\nஅகலப் பாதைத் தொடர்வண்டிகள் ஓடிக் கொண்டிருக்கும் சில நாடுகளில் இந்தியா ஒன்று. மற்றைய நாடுகளில் இருப்புப் பாதையின் அகலம் 4 அடி எட்டரை அங்குலம் ஆகும்.\nநம் நாட்டின் பெருத்த மக்கள் தொகையை மனதில் கொண்டு பிரிட்டிஷ்காரர்கள் வடிவமைத்த பாதை ஆறு அடி அகலம் கொண்ட அகல இருப்புப்பாதை. 150 ஆண்டுகளுக்கு முன்பே தொலைநோக்குடன் சிந்தித்துச் செயல்பட்டுள்ளனர் ஆங்கிலேயர்கள்.\nஆறு அடி என்பது மிகவும் அகலமாக இருக்கும் என்ற கருத்து எழுந்து, அதன் பின்னர் அது அய்ந்தரை அடியாக்கப்பட்டது.அதிக நீளம் உள்ள இருப்புப் பாதைகள் இந்தியாவில் உள்ளன. லட்சக்கணக்கான பணியாளர்களும் கோடிக்கணக்கில் பயணிகளும் பயணம் செய்கின்றனர்.\nலாலுபிரசாத் எனும் பிற்படுத்தப்பட்டவர் அமைச்சராகப் பணிபுரியும் இத்துறை 25 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டும் அதிசயத்தைக் கடந்த மூன்று ஆண்டுகளாக நிகழ்த்தி வருகிறது.\nஹார்வர்டு போன்ற பல்கலைக் கழகங்கள் இந்தச் சாதனையைக் கண்டு மூக்கில் கை வைத்துப் பார்க்கின்றனர். அந்தப் பல்கலைக் கழக மாணவர்கள் லாலுவிடம் வந்து பாடம் கேட்கின்றனர்.இங்குள்ள பார்ப்பனப் பத்திரிகைகள் அவரது ஜாதியைக் கூறிக் கிண்டல் எழுதுகின்றன. இது இங்கே பார்ப்பனப் பத்திரிகா தர்மம்\n//தொடர் வண்டித் தண்டவாளங்களை ஏன் கருங்கல் ஜல்லிகளின் மேல் பதித்திருக்கிறார்கள் தெரியுமா\nவேகமாகச் செல்லும் தொடர் வண்டிகளின் அதிர்வைச் சமாளிக்கும் விதத்தில் ஜல்லி பரப்பப்பட்டுள்ளது. ரயில் வண்டிகளுக்கு மெத்தை போன்று அமைந்துள்ளது.\nமாறாக, கெட்டியான தளத்தில் தண்டவாளங்கள் பதிக்கப்பட்டால், வண்டிகளின் வேகத்தால், அதிர்வுகளினால், விரிசல் ஏற்பட்டு தளம் உடைந்து போவதோடு அருகில் இருக்கும் கட்டடங்களும் சேதமடையும் அபாயம் உண்டு. ஜல்லி அதிர்வைத் தாங்குவதோடு, மழை நீரையும் வடித்துவிடுகிறது. கெட்டித்தளமாக இருந்தால் நீர் தேங்கி நிற்கும்.//\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nசிரிப்பு மருந்து. சிரிக்க தெரிந்தவர்களுக்கு நோய் வ...\nஹை டெக் தில்லு முல்லுகள்- ஹைவே ஹோட்டல்கள்\nஇறைவன் ஏன் எனக்கு இந்தக் கஷ்டத்தைக் கொடுத்திருக்கி...\n‘மெட்ராஸ்_ஐ வந்தால் கண்கள் ஏன் சிவப்பாக மாறுகிறது\nகால்களை இடைவிடாது அசைத்தால் மாரடைப்பு வரலாமாம்\nசகட்டுமேனிக்கு முத்தம் கொடுத்துக் கொஞ்சுவதுகூட குழ...\nஉடனடியாகத் தூக்கம் வந்துவிடுகிறது--------_ பஸ்சில்...\nநெஞ்செரிச்சல் கூடவே ஏப்பமும் காரணம்\n. இவர்களின் மணமகன் ஒன்றா, இரண்டா\n ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் இதே ...\n• டெப்லான் கோட்டிங் தோசைக்கல் நல்லதா\nபருந்து வானத்தில் எத்தனை மைல் உயரத்தில் பறந்தாலும்...\nமுஹமது நபி (ஸல் ) அவர்கள் பயன்படுத்திய பாத அணிகள்,...\n7 நாட்களில் உடல் எடையை குறைக்கலாம்- --ஒரு புதிய வழ...\nஜிகு ஜிகு குபுகுபு ரயில் வண்டி\nகாதுகளுக்குப் போடும் மருந்தை கண்களுக்குப் போடலாமா\nஅண்மையில் மறைந்த \" சுஜாதா \" அவர்களின்--மனித மூளை. ...\nசரியாக தூங்காத பெண்களுக்கு இருதய நோய் தாக்கும்\nசிரிக்க சிந்திக்க படிக்க சலிக்காத‌ முல்லாவின் கதைக...\n‘கைகுலுக்குவது’ அபாயம். கைகுலுக்காதீர்கள் என்பதுதா...\nஅதிக நீர் அருந்துவது: பற்றிய பல அதிரடி ஆய்வுகள் \nஉலகின் முதல் பெரிய சமயமாக விளங்குகிறது இஸ்லாம்\nசர்க்கரை வியாதிக்காரர்களுக்கு புண்களோ, காயங்களோ ஏற...\n இரட்டைத் தலைவலி, மண்டையிடி, மண்ட...\n இஞ்சிக்கும், இளமைக்கும் ஏதாவது த...\nமுடக்கத்தான் கீரை = முடக்கு - வாதம், நரம்பு தளர்ச்...\nமுஸ்லிம்களுக்கெதிரான, மத நம்பிக்கையை, மத வெறியாக ம...\nகல்லீரலை விலை கேட்கும் “நோவார்டீஸ்” வலி நிவாரண மா...\nயார் யாருக்கு நீரிழிவு நோய் வரும் \nமுஸ்லிம்களின் சனத்தொகை அதிகரித்து வருவதால் இஸ்லாமி...\nகாய்ச்சல் திடுக்கிடும் உண்மைகள். வகைகள், ஏன், எப்ப...\nமாவீரன் திப்பு சுல்தான்-இந்து முஸ்லிம் ஒற்றுமையின்...\n இந்து மத்தினர் மீது விதித்...\nஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/12/2018-16-21.html", "date_download": "2018-07-21T22:50:35Z", "digest": "sha1:SPRYHYVJEVUPYDFB2JPEJGNXHC6N4UNA", "length": 9247, "nlines": 228, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): தமிழகம் முழுவதும் 2018 மார்ச் 16ஆம் தேதி தொடங்கவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் மாற்றப்பட்டுள்ளதாக நேற்று (டிசம்பர் 21) அறிவிக்கப்பட்டது.", "raw_content": "\nதமிழகம் முழுவதும் 2018 மார்ச் 16ஆம் தேதி தொடங்கவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் மாற்றப்பட்டுள்ளதாக நேற்று (டிசம்பர் 21) அறிவிக்கப்பட்டது.\nதமிழகத்தில் பத்தாம் வகுப்பு, ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்குகிறது.\nஅதன்படி, பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 16ஆம் தேதி முதல்\nஏப்ரல் 20 வரை நடைபெறவுள்ளது. வழக்கமாகப் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்குக் காலை 9.15 மணிக்கு மாணவர்கள் தேர்வு அறையில் அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் வினாத்தாளை படிப்பதற்கு 10 நிமிடங்களும், தங்களது விவரங்களைப் பூர்த்தி செய்வதற்கு 5 நிமிடங்களும் வழங்கப்படும். அதைத் தொடர்ந்து 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரை மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும். தேர்வு அறைக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே வர வேண்டும். இதனால் தொலைதூரத்தில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.\nஇந்த நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்க மாநிலத் தலைவர் உட்பட அனைத்துத் தரப்பினரும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தை ப்ளஸ் 2 வகுப்பு போல் காலை 10 மணிக்குத் தேர்வு தொடங்க வேண்டும் எனத் தேர்வு இயக்குநரிடம் கோரிக்கை விடுத்தனர்.\nஅதன்படி, அரசின் ஒப்புதல் பெறப்பட்டு தற்போது பத்தாம் வகுப்பின் பொதுத்தேர்வு நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்களை காலை 10 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள். 10.10 மணிக்கு மாணவர்களிடம் வினாத்தாள் வழங்கப்படும். பின்னர் 10.10 மணி முதல் 10.15 மணி வரை விடைத்தாளில் மாணவர்கள் தங்களது விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். 10.15 மணிக்கு தேர்வு எழுதத் தொடங்க வேண்டும். மதியம் 12.45 மணிக்குள் மாணவர்கள் தேர்வு எழுதி முடிக்க வேண்டும்.\nஇதுதொடர்பான அரசாணை மற்றும் சுற்றறிக்கை அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது\n501-க்கு ஜியோ அதிரடி Exchange Offer\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tweeples-pay-tribute-na-muthukumar-041691.html", "date_download": "2018-07-21T22:43:44Z", "digest": "sha1:ZFHUB5S3CLGGUYDEW5C7D2YMJWTEZSHU", "length": 15879, "nlines": 229, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆனந்த யாழ் கண்ணீருடன் மீட்டுகிறதே: ட்விட்டரில் ரசிகர்கள் கண்ணீர் | Tweeples pay tribute to Na. Muthukumar - Tamil Filmibeat", "raw_content": "\n» ஆனந்த யாழ் கண்ணீருடன் மீட்டுகிறதே: ட்விட்டரில் ரசிகர்கள் கண்ணீர்\nஆனந்த யாழ் கண்ணீருடன் மீட்டுகிறதே: ட்விட்டரில் ரசிகர்கள் கண்ணீர்\nசென்னை: பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் திடீர் மரணத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியை ரசிகர்கள் ட்விட்டரில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.\n41 வயதே ஆன தேசிய விருது பெற்ற பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார் மாரடைப்பால் இன்று மரணம் அடைந்தார். அவரது திடீர் மறைவால் திரையுலகமும், ரசிகர்களும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர்.\nஇந்நிலையில் அவரின் ரசிகர்கள் இது குறித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது,\nஇந்த நாள் விடியாமலே போயிருக்கலாம்....\nஎமனுக்கு நல்ல கவிதை தர அங்கு யாருமில்லையோ... #namuthukumar... https://t.co/s5CoXvoa62\nஇந்த நாள் விடியாமலே போயிருக்கலாம்....\nஎமனுக்கு நல்ல கவிதை தர அங்கு யாருமில்லையோ...\nமூனு நிமிடம் பாட்டு மூவாயிரம் ஆண்டுக்கு குழந்தைகளுக்கு அப்பா அம்மா பாசத்த புரிய வைக்கிற அளவுக்கு எழுதிட்டாரு மனுசன் 😢#NaMuthukumar #RIP\nமூனு நிமிடம் பாட்டு மூவாயிரம் ஆண்டுக்கு குழந்தைகளுக்கு அப்பா அம்மா பாசத்த புரிய வைக்கிற அளவுக்கு எழுதிட்டாரு மனுசன் 😢#NaMuthukumar #RIP\nநல்ல நண்பன் வேண்டும் என்று\nஉன்னை கூட்டி செல்ல துடிகின்றதா \nநல்ல நண்பன் வேண்டும் என்று\nஉன்னை கூட்டி செல்ல துடிகின்றதா \nஉன்னையும் அழைத்து கொண்டான் அந்த இரக்கமற்ற இறைவன்#NaMuthukumar pic.twitter.com/FPCQEye9vn\nஉன்னையும் அழைத்து கொண்டான் அந்த இரக்கமற்ற இறைவன்#NaMuthukumar\nபடித்துக்கொண்டிருக்கும் போதே இறைவனால் கிழிக்கப்பட்ட கவிதை#நாகூர் கவி#NaMuthukumar pic.twitter.com/LB4YiTADqr\nபடித்துக்கொண்டிருக்கும் போதே இறைவனால் கிழிக்கப்பட்ட கவிதை#நாகூர் கவி#NaMuthukumar\nஉன்னாலே என்னாலும் தமிழ் ஜீவன் வாழுமே\nசொல்லாமல் உன் சுவாசம் இயற்கையில் கலந்ததே RIP #NaMuthukumar Sir\nஉன்னாலே என்னாலும் தமிழ் ஜீவன் வாழுமே\nசொல்லாமல் உன் சுவாசம் இயற்கையில் கலந்ததே RIP #NaMuthukumar Sir\nஇப்படி நடக்கும்னு தெரிஞ்சுதான் அணிலாடும் முன்றில் தொட��ின் கடைசில மகனுக்கு உணர்ச்சிப்பூர்வமா லெட்டர் எழுதி இருந்தாரோ\nஇப்படி நடக்கும்னு தெரிஞ்சுதான் அணிலாடும் முன்றில் தொடரின் கடைசில மகனுக்கு உணர்ச்சிப்பூர்வமா லெட்டர் எழுதி இருந்தாரோ\nஅழிக்க முடியாத எழுத்துக்களாய், உன் படைப்புகள் என்றும் உலாவரும் இவ்வுலகில்#NaMuthukumar\nஅழிக்க முடியாத எழுத்துக்களாய், உன் படைப்புகள் என்றும் உலாவரும் இவ்வுலகில்#NaMuthukumar\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nமீண்டும் வருமா உன் ஆனந்த யாழ்\nஇசை வாழும் வரை உயிர்த்திருக்கும் நா.முத்துக்குமார் #BestOfTamilCinema2017 #FilmibeatPolls\n'2.ஓ' படத்தின் மூன்றாவது பாடல் விரைவில் ரிலீஸ்\nதமிழ் ஒரு மகாகவிஞனை இழந்த நாள்\nகவிஞர் நா.முத்துக்குமார்: வந்தார்.. வென்றார்.. சென்றார்... காத்துப் பனித்திருக்கும் கண்கள்\nகவிஞர் நா.முத்துக்குமார்... திறக்காமல் சென்ற பாதிக் கதவு\nபாரதி, பட்டுக்கோட்டை, கண்ணதாசன்.... இன்று நா முத்துக்குமார்\nஎங்கே இருக்கிறீர்கள் நா. முத்துக்குமார்: ஆனந்த யாழில் தூசி படிந்துவிட்டது\nதேவி வெற்றி விழா... மறைந்த முத்துக்குமார் மகனைக் கவுரவித்த படக்குழு\nநா.முத்துகுமார் இடத்தை நிரப்ப முடியாமல் தவிக்கும் இயக்குநர்கள்\nமுதல் கவிதை தொகுப்பு வெளியானபோது தண்டனை பெற்ற நா. முத்துக்குமார்\nசெக் பவுன்ஸ்: முத்துக்குமார் குடும்பம் தயாரிப்பாளர்கள் பட்டியலை கொடுத்தால் பணத்தை வாங்கித் தருகிறேன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரஜினிக்கு ஜோடியான சிம்ரன்: தங்கச் சிலை போன்று இவருக்கும் ஒரு பிரேக் கிடைக்குமா\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்: ஸ்ரீ ரெட்டி விளக்கம்\nசர்கார் போஸ்டர் பிரச்சனை: ஒரேயொரு கேள்வி கேட்ட விஜய் சேதுபதி\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=14917", "date_download": "2018-07-21T23:14:12Z", "digest": "sha1:43JGN2VXE322RES34YWUZEIGNDPYCQIS", "length": 8180, "nlines": 91, "source_domain": "tamil24news.com", "title": "கடுமையான உழைப்பிற்கு என", "raw_content": "\nகடுமையான உழைப்பிற்கு எனக்கு அங்கீகாரம் கிடைத்தது\nபல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துப் பிரபலமாக இருக்கும் சூரி, என் உழைப்புக்கு தற்போது உரிய அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக சூரி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், ”நீ உழைத்துக் கொண்டே இரு. அதற்கான பலன் கிடைக்கும் என்பார்கள்.\nஅதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்தவன். எந்த உதவியும் இல்லாமல், ஊரை விட்டு ஒடிவந்து, படுக்க இடமில்லாமல், உடுத்த துணி இல்லாமல், சாப்பாடு கிடைக்காமல் எவ்வளவோ கஷ்டப்பட்டேன்.\nபல ஆண்டுகளாகச் சென்னையில் இருந்தேன். போராடி சினிமா வாய்ப்புத் தேடினேன். நண்பர்கள் கிடைத்தார்கள். ஒரு கட்டத்தில் சில வாய்ப்புகள் கிடைத்தது.\nநான் நடித்த படங்கள் ஹிட்டாக, பிரபலம் ஆனேன்.\nமுதல் சில ஆண்டுகள் எனக்கு சினிமா குறித்து பயம் இல்லை. பலர் ஆட்டோ கிராப் வாங்க ஆரம்பித்ததும் எனக்கு பயம் வந்தது.\nஎன் உழைப்புக்கு இப்போது அங்கீகாரம் கிடைத்திருக்கிறது” என நகைச்சுவை நடிகர் சூரி தெரிவித்தார்.\nஇதேவேளை மதுரையில் அம்மா உணவகம் என்ற பெயரில் சூரி ஆரம்பித்துள்ள பரோட்டா கடையினை நடிகர் சிவகார்த்திகேயன் அவர் மீதுள்ள நட்பு காரணமாகத் திறந்து வைத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\n120 பெண்களை வல்லுறவுக்குட்படுத்திய மந்திரவாதி கைது\nபடிகட்டுகளாக மாறி உதவிய பொலிஸார்...\nதொடரூந்து தொழிநுட்ப அதிகாரிகளின் திடீர் முடிவு...\nஇந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக பெயரிடப்பட்டுள்ள ஒஸ்டின் பெர்னாண்டோ\n“இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் மிகுந்த அவதானம் செலுத்துகிறோம்”...\nஎவ்வாறான எதிர்ப்பு வந்தாலும் மரணதண்டனை நிறைவேற்றப்படும் : ஜனாதிபதி ...\n1000 ஆண்டு ரகசியம் : வாய்பிளக்க வைக்கும் தமிழர் தொழில்நுட்பம்.\nஇனத்தைக் காதல் கொண்டதனால் இறுதிப் பயணம்...\nஅரசு பயங்கரவாதமும், ஆயுதப் புரட்சியும்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை...\nநெருப்பு கொழுந்துவிட்டு எரிகின்றது. அதன் பசியின்னும் அடங்கவில்லை.......\nஅமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nதிருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nகறுப்பு யூலை இனவழிப்புப் கண்காட்சி...\nகறுப்பு ஜூலை 1983 - 35 வது அண்டு நினைவு...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilayurvedic.com/11266", "date_download": "2018-07-21T23:06:33Z", "digest": "sha1:LJHERFPF4IEP2LL3ULAHVKVY4377OJRA", "length": 5949, "nlines": 57, "source_domain": "tamilayurvedic.com", "title": "ஆட்டாமா உணவுகள் உடல் நிறையை கட்டுப்படுத்த உதவுமா? | Tamil Ayurvedic", "raw_content": "\nHome > ஆரோக்கியம் > ஆட்டாமா உணவுகள் உடல் நிறையை கட்டுப்படுத்த உதவுமா\nஆட்டாமா உணவுகள் உடல் நிறையை கட்டுப்படுத்த உதவுமா\nஆட்டாமா என்பது கோதுமை அரிசியை தீட்டாது தவிடு சேர்த்து திரிப்பதன் மூலம் பெறப்படுகிறது. பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வரும் இந்த ஆட்டாமாவை பலரும் ஆர்வத்துடன் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.\nஆட்டாமா உணவுவகைகளை உண்டால் உடல் மெலியும் என்று நம்பி தமது அன்றாட உணவில் அதிகளவு ஆட்டாமாவை சேர்த்து ரொட்டியாகவும் பிட்டு ஆகவும் உண்டு உடல் பருத்துப் போனவர்கள் பலர்.\nகோதுமை அரிசியை தீட்டியபின் திரிப்பதன் மூலம் பெறப்படும் கோதுமை மாவுடன் ஒப்பிடும் பொழுது ஆட்டாமாவிலே தவிட்டுத்தன்மையும் நார்த்தன்மை யும் அதிகமாக காணப்படுகிறது.\nஇதனால் ஆட்டாமா உடலினுள் அகத்துறிஞ்சப் படும் வேகம் ஒப்பீட்டளவிலே சற்றுக் குறைவாகும். ஆனால் குறைந்த வேகத்திலே ஆட்டாமாவில் இருக்கும் மாப்பொருள் அனைத்தும் அகத்துறிஞ்சப்பட்டு உடலினுள் செல்லும். எனவே உடல்நிறை குறைப்பிற்கு ஆட்டாமா உணவு வகைகள் உகந்தவை\nசாதாரண நிறையுடைய நீரிழிவு நிலை உள்ளவர்களுக்கு கோதுமைமாவுடன் ஒப்பிடும் பொழுது ஆட்டாமா சிறந்தது எனக் கொள்ளலாம். ஆனால் எமது பிரதேசங்களில் விளையும் உழுந்து, பயறு, கெளப்பி, பருப்பு வகைகள் போன்றவை ஆட்டாமாவுடன் ஒப்பிடும் பொழுது எமது உள்ளூர் உற்பத்திகள் பல வழிகளிலும் சிறந்தவை ஆகும்.\nதீட்டாத தவிடு சேர்க்கப்பட்ட ஊர் அரிசிமா வகைகளும் ஆட்டாமாவுக்கு ���ப்பானவை. எனவே நாம் உள்ளுரில் விளையும் உணவுவகைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது பயனுடையதாக அமையும்.\nதாய்மார்களே எப்படி தாய்ப்பால் கொடுப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்\nகர்ப்ப காலத்தில் பொதுவான கேள்விகளுக்கு பதில்\nஉடல் எடையை குறைக்க சீரான உடற்பயிற்சி தேவை\nஇளமையை தரும் ரெட் ஒயின் ஃபேஸியல் பேக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbook.blogspot.com/2008/08/blog-post_6538.html", "date_download": "2018-07-21T23:28:16Z", "digest": "sha1:FCYVTQYXHXUWKDMLBST7OILHBPXPPZU4", "length": 6190, "nlines": 32, "source_domain": "tamilbook.blogspot.com", "title": "எச்சரிக்கை!: பெண்கள் சிறிய, மெல்லிய இறுக்கமான ஆடை அணிதல்", "raw_content": "\nமக்களின் பார்வையில் சாதாரணமாகி விட்ட தீமைகள்\nபெண்கள் சிறிய, மெல்லிய இறுக்கமான ஆடை அணிதல்\nஇன்றைய காலத்தில் நம்முடைய எதிரிகள் நவீன, நவநாகரீக உடைகளை பல்வேறு மாடல்களிலும், டிசைன்களிலும் தயாரித்து முஸ்லிம்களுக்கு மத்தியில் பரவவிட்டுள்ளதன் மூலம் நமக்கெதிராகப் போர் பிரகடனம் செய்துள்ளனர். இவ்வுடைகள் சிறிய அளவிலோ, மெல்லியதாகவோ அல்லது இறுக்கமானதாகவோ இருப்பதால் மறைக்கப்பட வேண்டிய அங்கங்களை மறைப்பதில்லை. இவற்றில் பெரும்பாலான உடைகளை பெண்கள் தம் சக பெண்களுக்கு மத்தியிலும் நெருங்கிய உறவினர்களுக்கு மத்தியிலும் கூட அணிவது கூடாது. இத்தகைய உடைகள் பெண்களிடம் இறுதிக்காலத்தில் தோன்றுமென்பதை நபி (ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்துள்ளனர். அந்த நபிமொழி வருமாறு:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நரகவாசிகளில் இரு பிரிவினர் உள்ளனர். அவர்களை நான் பார்த்ததில்லை. ஒரு பிரிவினர்: அவர்களிடம் பசுமாட்டின் வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடிப்பார்கள். மற்றொரு பிரிவினர் பெண்களாவர். அவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பர். தாமும் மையல் கொண்டு பிறரையும் மையல் கொள்ளச் செய்யக்கூடிய அவர்களின் கொண்டை ஒட்டகத்தின் திமில்போல ஒய்யாரமாக இருக்கும். அப்பெண்கள் சுவனம் செல்ல மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். உண்மையில் அதன் வாடை இவ்வளவு இவ்வளவு தூரத்திலிருந்து வருகின்றது' (முஸ்லிம்)\nஇத்தகைய ஆடைகளில் இன்று சில பெண்கள் அணியக்கூடிய ஆடைகளும் அடங்கும். அந்த ஆடைகள் கீழிருந்து மேல் வரை திறந்திருக்கும். அல்லது பல இட��்களில் ஜன்னல்கள் (ஓட்டைகள்) விடப்பட்டிருக்கும். அவள் அமரும்போது மறைக்கப்பட வேண்டிய உறுப்புகள் வெளியே தெரியும். மட்டுமல்ல இத்தகைய ஆடைகளை அணிவது காஃபிர்களுக்கு ஒப்பானதாகவும் அவர்களின் கலாச்சாரத்திலும் அவர்கள் உருவாக்கிய அநாகரீகத்திலும் அவர்களை பின்பற்றுவதாக அமையும். அல்லாஹ் பாதுகாப்பானாக\nஅதுபோல ஆபத்தான விஷயம் என்னவெனில் சில ஆடைகளில் பாடகர்கள், இசைக்கருவிகள், மதுப்புட்டிகள், மதுக்கிண்ணங்கள், உயிர் பிராணிகளின் உருவங்கள், சிலுவைகள், தீய கிளப்கள் மற்றும் அமைப்புகளின் அடையாளச் சின்னங்கள், அல்லது கண்ணியத்தையும், நன்னடத்தையையும் கெடுக்கும் விதமான வாசகங்கள் இருப்பதாகும். அவ்வாசகங்கள் பெரும்பாலும் அந்நிய மொழிகளில் எழுதப்பட்டிருக்கும்.\nஎச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.\nLabels: உடை, ஒய்யாரம், கலாச்சாரம், கவர்ச்சி, தீமை, பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thileep-in-pathivu.blogspot.com/2011/08/blog-post_07.html", "date_download": "2018-07-21T22:48:57Z", "digest": "sha1:UPTH3NKG4HB2L3SZNSLHWK4WHNCZTKLX", "length": 9639, "nlines": 137, "source_domain": "thileep-in-pathivu.blogspot.com", "title": "THILEEP-IN-PATHIVU: ஆட்சி மாற்றம் பற்றி அஜீத் பரபரப்பு கருத்து!", "raw_content": "\nஎன் பதிவும் வலையில் படித்தவையும்\nஆட்சி மாற்றம் பற்றி அஜீத் பரபரப்பு கருத்து\nஆட்சி மாற்றம் பற்றி நடிகர் அஜீத் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் அஜீத் ஹீரோவாக நடித்திருக்கும் மங்காத்தா படம் விரைவில் ரிலீஸ் ஆகவிருக்கிறது. இதையொட்டி பத்திரிகைகளுக்கு சிறப்பு பேட்டியளித்து வரும் அஜீத், தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். அவர் அளித்துள்ள பேட்டியொன்றில் ஆட்சி மாற்றம் பற்றிய கேள்விக்கு தனது கருத்தினை பதிலாக தெரிவித்திருக்கிறார். என்னுடைய கடமை... ஓட்டுப் போடுவது.\nநான் அதை ஒழுங்கா செய்து வருகிறேன். மக்களின் மனதுக்கு ஏற்ப ஆட்சி மாற்றங்கள் நடக்கிறது, ரெகுலரான விஷயம்தானே நான் ஒரு நடிகனா இருந்துட்டு, என்னுடைய சொந்த அரசியல் கருத்துகளை வெளிப்படையா சொல்ல முடியாது. அப்புறம் என்னை, இவங்க ஆள், அவங்க ஆள்னு முத்திரை குத்திடுவாங்க, என்று அஜீத் கூறியிருக்கிறார். ரசிகர் மன்றத்தை கலைத்தது பற்றிய கேள்விக்கு, இதுதான் காரணம்னு சொல்ல முடியாது.\nஅதை இப்போ போஸ்ட்மார்ட்டம் பண்ண விரும்பலை. ��ான்தான் பெரிசாப் படிக்கலை. ஆனால், என் ரசிகர்கள் நல்லாப் படிக்கணும்னு விரும்புறேன். படிங்க, வேலைக்குப் போங்க. உங்களுடைய தினசரி வேலைகளைப் பாருங்க. என் படம் நல்லா இருந்தா, தியேட்டரில் வந்து பாருங்க. அது போதும், என்று பதில் அளித்திருக்கிறார் அஜீத்\nஇடுகையிட்டது THILEEP-IN-PATHIVU நேரம் முற்பகல் 11:20\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com\nதமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்- எ.ஆர் .ரகுமான்\nதமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்- எ.ஆர் .ரகுமான்\nஅன்பால் நாம் புரியும் புன்னகைக்கு எந்த விலையும் கொடுக்க முடியாது.\nமீண்டும் விக்ரம் பாலா கூட்டணி\nகூகுள் பிளசில் வந்தாச்சு இலவச ஆன்லைன் விளையாட்டுக்...\nஆபாசமான உடை சேலைதான் - ஆ‌ண்ட்‌ரியா\nகுளிக்கும்போது படையினர் மொபைல் போனில் படம் எடுத்தன...\nபேஸ்புக்-ல் கடந்த ஆண்டு பேசியதை ஞாபகப்படுத்தும் து...\nமங்காத்தா - \"ஆட்டம் சூடு பிடிக்கிதுங்கோ\"\nகார் மோதுண்டதில் ஆசிய நாட்டைச் சேர்ந்த மூவர் பலி\nசச்சின் டெண்டுல்கரின் டெபிட் கார்டுடன் ஏடிஎம்மில் ...\nகணவன் மனைவியாக ஆடிய குழந்தைகளின் அற்புத நடனம்\nசின்மயியை தேடி தெலுங்கு சினிமாவின் பெருமைக்குரிய ந...\nபிரபுதேவாக்களுக்கு திருமணம் ஒரு செக்ஸ் லைசென்ஸ்\nமுரட்டுப் பிடிவாதத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய பாட...\nகூகுள் + ஐ மொபைலில் பயன்படுத்துவது எப்படி\nவீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் அனுப்புவதற்கு\nபிரபல IT நிறுவனங்களின் பெயர்கள் உருவான விதம்\nஆட்சி மாற்றம் பற்றி அஜீத் பரபரப்பு கருத்து\nடெஸ்ட் ஆட்டத்தில் 1000 விக்கெற் வீழ்த்த விரும்பிய ...\nசினிமா தொடர்பான லேட்டஸ்ட் நிகழ்ச்சிகள் ,நடிகர் ,நடிகைகள், மற்றும் இயற்கை காட்சி படங்களை பெற இங்கே க்கிளிக் செய்யவும். WWW.CENIMAGALLARY.BLOGSPOT.COM\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shakthionline.com/index.php/2017-06-13-12-18-23/item/2385-puthira-prapthi-arulum-kurunthai-malai-murugan", "date_download": "2018-07-21T22:45:47Z", "digest": "sha1:GLR3QN4CL2TLE5PG3S6FREGRCQ2HFLNY", "length": 5206, "nlines": 51, "source_domain": "www.shakthionline.com", "title": "புத்திர பிராப்தி அருளும் குருந்தை மலை முருகன்!", "raw_content": "\nபுத்திர பிராப்தி அருளும் குருந்தை மலை முருகன்\nகோவையிலிருந்து மேட்டுப்பாளையம் பாதையில் 28 கி.மீ. தொலைவிலுள்ள காரமடையிலிந்து அத்திக்கட��ு செல்லும் சாலையில் அமைந்துள்ளது. குருந்தை மலை முருகன் கோவில். இத்திருக்கோவிலில் முருகப்பெருமான் குழந்தை வேலாயுதசாமியாக காட்சியளிக்கிறார்.650 வருடங்கள் பழமையான இக்கோவிலில் உள்ள முருகன் பழனி கடவுள் போல மேற்கு திசையை நோக்கி காட்சியளிக்கிறார். இம்மலைக்கு தெற்கே சஞ்சீவ மலையும், வடக்கே பகாசுரன் மலையும் உள்ளன. கீழே ஆரவல்லி, சூரவல்லி வசித்த கோட்டைகள் உள்ளன. இம்மலையின் அடிவாரத்தில் கம்பீர தோற்றத்துடன் விநாயகர் அருள்பாலிக்கிறார். அடுத்து இடும்பன் சன்னதியும், நாக தீர்த்தம், மயில் தீர்த்தம் உள்ளன. ஸ்தல விருட்சமாக குருந்த மரம் இருப்பதால் இம் மலையில் வாழும் முருகனுக்கு குருந்த மலை முருகன் என்று பெயர் வந்தது. இத்திருத்தலத்தில் அகஸ்தியர், அனந்தன் என்ற சர்ப்பம் சூரியன் வணங்கி, முருகனின் அருள் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது.\nஇக்கோவிலின் எதிரே கஜபுஷ்கரணி உள்ளது மற்றும் அனுமன் சுனை, அனுமன் கோயில் உள்ளது.அனுமன் மலையை தாவும் பொழுது, இங்கு ஒரு காலும், மற்றொரு மலையான சஞ்சீவி மலையிலும் ஒரு கால் வைத்ததாக ஐதீகம். குழந்தை இல்லாதவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து முருகப்பெருமானை வணங்கினால் புத்திர பிராப்தி கிடைக்கும் என்பது இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.\nசந்திர கிரகணம் - திருப்பதி கோயில்கள் நடை அடைப்பு\nவாஸ்து தோஷம் விலக மகாயாகம்\nவாகன யோகம் தரும் கோவை ஈச்சனாரி விநாயகர்\nவழக்குகளைத் தீர்த்து வைக்கும் தண்டுமாரியம்மன்\nவாகன யோகம் தரும் கோவை ஈச்சனாரி விநாயகர்\nவழக்குகளைத் தீர்த்து வைக்கும் தண்டுமாரியம்மன்\nகிரக தோஷம் விலக சரவண ஸ்லோகம்\nசகல செல்வங்களும் பெற கிருத்திகை வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://honeylaksh.blogspot.com/2016/09/blog-post_14.html", "date_download": "2018-07-21T22:51:59Z", "digest": "sha1:RQSGFBUVEZ5ZWY42E5UPMRMTSE7DND3A", "length": 45516, "nlines": 431, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: மகான்கள் ரெசிப்பீஸ் & கோலங்கள்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nபுதன், 14 செப்டம்பர், 2016\nமகான்கள் ரெசிப்பீஸ் & கோலங்கள்.\n5.காபூலி சன்னா காய்கறி சுண்டல்\nதேவையானவை:- வெள்ளை ரவை – 1 கப், நெய் – முக்கால் கப், சர்க்கரை- 2 கப், மாம்பழம் – 1, மாங்கோ எஸன்ஸ் – சில துளிகள், முந்திரி கிஸ்மிஸ் – தலா 10.\nசெய்முறை:- வெள்ளை ரவையை வெறும் வாணலியில் சிவ���்க வறுக்கவும். சிறிது நெய்யில் முந்திரி கிஸ்மிஸை வறுத்து வைக்கவும்.மாம்பழத்தைத் தோல் சீவி ஒரு பகுதியை சிறு துண்டுகளாகச் செய்து மீதியை மசித்து வைக்கவும். ரவையில் இரண்டு கப் கொதிநீர் ஊற்றி நன்கு வேகவிடவும். வெந்ததும் ஒரு சிட்டிகை உப்பைச் சேர்த்து சர்க்கரையைப் போடவும். சர்க்கரை கரைந்து ஒட்டாமல் வேகும்போது நெய்யை ஊற்றவும். மாம்பழச் சாற்றையும் ஊற்றி இறக்கப் போகும் முன் மாம்பழத் துண்டுகள், முந்திரி, கிஸ்மிஸ் போட்டுக் கலந்து எஸன்ஸ் ஊற்றி நன்கு கலக்கி நெய் தடவிய பாத்திரத்தில் மாற்றவும். நிவேதிக்கவும்.\nதேவையானவை:- பொட்டுக்கடலை – 2 கப், சர்க்கரை – ஒரு கப், நெய் – அரை கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை. உப்பு – 1 சிட்டிகை.\nசெய்முறை:- பொட்டுக்கடலையை மிக்ஸியில் பொடித்து நைஸாக சலிக்கவும். சர்க்கரையையும் பொடித்துச் சலிக்கவும். நெய்யை உருக்கவும். பொட்டுக்கடலைப் பொடி, சர்க்கரைப் பொடி , ஏலப்பொடி, உப்பு கலந்து நெய்யை சூடாக ஊற்றி உருண்டைகள் பிடிக்கவும். நிவேதிக்கவும்.\nதேவையானவை:- பச்சரிசி – 1 கப், தேங்காய்த்துருவல் – அரை கப், உப்பு – கால் டீஸ்பூன். எண்ணெய் – தேவையான அளவு.\nசெய்முறை:- பச்சரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து தேங்காய்த்துருவல் உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். நீர் சிறிது அதிகம் சேர்த்து நீர்க்கக் கரைக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து துணியில் எண்ணெய் தடவவும். இந்த தோசை மாவைக் கரண்டியில் மோந்து தோசைக்கல்லில் ஊற்றி நாலா பக்கமும் சுழற்றவும். நீர்க்க இருப்பதால் மெல்லிய தகடுபோல விரியும் மூடி போட்டு வேகவைத்து நான்காக மடித்து எடுத்துப் பரிமாறவும். ஆறியபின்னும் நன்கு மெத்தென்று வெண்மையாகவே இருக்கும். சுடும்போது தீயை மிதமாக வைப்பது நல்லது.\nதேவையானவை:- கொழுக்கட்டை மாவு – 1 கப், உடைத்த பாசிப்பயறு – அரை கப், தேங்காய்த்துருவல் – கால் கப், உப்பு – கால் டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், கொழுந்து கருவேப்பிலை – சிறிது, வரமிளகாய் – 1. நெய் – 2 டீஸ்பூன்.\nசெய்முறை:- பாசிப்பயறை வேகவிடவும் முக்கால் பதம் வெந்ததும் இறக்கி அதில் கொழுக்கட்டை மாவு, உப்பு, தேங்காய்த்துருவலைப் போடவும். நெய்யில் சீரகம், பொடிதாக உடைத்த வரமிளகாய், கொழுந்து கருவேப்பிலை தாளித்து மாவில் போட்டு நன்கு கலந்து வெந்நீர் தெளித்துப் பிசைந்து பிடி கொழுக்கட���டைகளாக ஆவியில் வேகவைக்கவும். நிவேதிக்கவும்.\n5.காபூலி சன்னா காய்கறி சுண்டல்\nதேவையானவை:- காபூலி சன்னா ( வெள்ளைக் கொண்டைக்கடலை ) – 1 கப், காய்கறிக் கலவை -1 கப், ( காரட், பீன்ஸ், ), தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து – தலா ஒரு டீஸ்பூன், வரமிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு, உப்பு – அரை டீஸ்பூன். எலுமிச்சை சாறு – சில துளிகள்.\nசெய்முறை:- காபூலி சன்னாவை முதல்நாளே கழுவி ஊறப்போடவும். மறுநாள் குக்கரில் உப்பு சேர்த்து 4, 5 விசில் வரும்வரை வேகவிடவும். காய்கறியை சின்ன சின்னச் சதுரங்களாக நறுக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து தாளித்து வரமிளகாயை சிறிய துண்டுகளாகப் பிய்த்துப் போடவும். கருவேப்பிலை சேர்த்துப் பொரிந்ததும் காய்கறிக் கலவையைப் போட்டு வதக்கவும். சிறிது நீர் தெளித்து மூடி போட்டு வெந்ததும் வேகவைத்த சன்னா, தேங்காய்த் துருவல் போட்டு நன்கு கிளறி எலுமிச்சை சாறு கலந்து இறக்கவும். நிவேதிக்கவும்.\nதேவையானவை:- சாமை – 1 கப், பாசிப்பருப்பு – கால் கப், மிளகு – 10, சீரகம் – ஒன்றரை டீஸ்பூன், நெய்- 1 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய்- 1, இஞ்சி – ஒரு இன்ச் துண்டு, கருவேப்பிலை – 1 இணுக்கு, உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன், முந்திரிப் பருப்பு – 10. உப்பு – அரை டீஸ்பூன்.\nசெய்முறை:- சாமையைக் களைந்து கல் அரிக்கவும். குக்கரில் பாசிப்பருப்புடன் போட்டு மூன்றரை கப் தண்ணீர் விட்டு இரண்டாகக் கிள்ளிய பச்சை மிளகாய், மிளகு, அரை டீஸ்பூன் சீரகம், பொடியாக அரிந்த இஞ்சி போட்டு 4, 5 விசில் வரும்வரை வைத்து இறக்கி நன்கு உப்பு சேர்த்து மசிக்கவும். நெய்யில் உளுந்தம் பருப்பு, ஒரு டீஸ்பூன் சீரகம், முந்திரிப் பருப்பு, கருவேப்பிலை தாளித்து பொங்கலில் கொட்டி நன்கு கிளறி சிறிது நேரம் மூடிவைத்து பின் நிவேதிக்கவும்.\nதேவையானவை:- பரங்கிப் பிஞ்சு – 1, தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன் தாளிக்க :- கடுகு, உளுந்து கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், வரமிளகாய் – 1, பச்சை மிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு, எண்ணெய் – 1 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன்.\nசெய்முறை:- பரங்கிப் பிஞ்சின் தோலைச் சீவிப் பொடிப்பொடியாக பல் போல அரியவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து கடலைப்பருப்பைத் தாளிக்கவும். பருப்புவகைகள் சிவந்ததும் வரமிளகாய் பச்சை மிளகாயைக் ��ிள்ளிப்போட்டு கருவேப்பிலை சேர்க்கவும். நறுக்கிய பரங்கிப் பிஞ்சைத் தண்ணீரில் கழுவி தாளிதத்தில் போட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும். நன்கு கிளறி மூடி போட்டு வேகவிடவும். வெந்ததும் உப்பு தேங்காய்த்துருவல் போட்டு இறக்கி நிவேதிக்கவும்.\nதேவையானவை:- முக்கால் பதமான மாதுளங்காய் (பழம்) – 1, புளிக்காத கெட்டித் தயிர் – 2 கப், கொத்துமல்லித் தழை – சிறிது, சீரகப் பொடி – அரை டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், சீனி- ஒரு சிட்டிகை, எலுமிச்சை சாறு – கால் டீஸ்பூன்.\nசெய்முறை:- மாதுளங்காயைத் தோலுரித்து முத்துக்களை உதிர்த்துக் கொள்ளவும். இவை மிகுந்த துவர்ப்பாக இருக்கும். புளிக்காத தயிரில் சீனி உப்பு எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கரைக்கவும். மாதுளை முத்துக்களைச் சேர்த்துக் கலக்கி சீரகப் பொடி தூவி கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கிப் போட்டு நிவேதிக்கவும்.\nதேவையானவை:- பப்பாளிக்காய் – 1 சின்னம், நெய் – 3 டீஸ்பூன், மிளகு – 10, தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு, உளுந்து கடலைப்பருப்பு தலா ஒரு டீஸ்பூன். உப்பு – அரை டீஸ்பூன்.\nசெய்முறை:- பப்பாளிக்காயைத் தோல்சீவி விதை நீக்கி பல்லுப் பல்லாக நறுக்கவும். நெய்யைக் காயவைத்துக் கடுகு உளுந்து கடலைப்பருப்பைத் தாளித்து பப்பாளிக்காயைச் சேர்க்கவும். தண்ணீர் தெளித்து மூடி வைத்து நன்கு வேகவிடவும். வெந்ததும் உப்பு சேர்த்து மிளகை கொரகொரப்பாகப் பொடித்துப் போடவும். தேங்காய்த் துருவல் போட்டுப் பிரட்டி இறக்கவும். நிவேதிக்கவும்.\nதேவையானவை:- ஜவ்வரிசி – ஒரு கப், பாசிப்பருப்பு – கால் கப், பால் – ஒரு லிட்டர், நெய் – 1 டேபிள் ஸ்பூன், முந்திரி கிஸ்மிஸ் – தலா – 10. ஏலப்பொடி – கால் டீஸ்பூன், சர்க்கரை – ஒரு கப்.\nசெய்முறை:- நெய்யில் முந்திரி கிஸ்மிஸை வறுத்து எடுக்கவும் அதில் ஜவ்வரிசியைப் போட்டுப் பொரியவிடவும் பொறிந்ததும் பாசிப்பருப்பு சேர்த்து அரை லிட்டர் பாலை ஊற்றிக் குக்கரில் ஒரு சவுண்ட் வேகவைக்கவும். வெந்ததும் இறக்கி சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும் மிச்சபாலை ஊற்றிக் கொதிக்க விடவும். ஏலப்பொடிபோட்டு நெய்யில் பொறித்த முந்திரி கிஸ்மிஸ் சேர்த்துக் கலக்கி நிவேதிக்கவும்.\nடிஸ்கி:- இந்த நிவேதனங்கள் செப். 23, 2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 4:33\nலேப���ள்கள்: மகான்கள் கோலங்கள் , மகான்கள் ரெசிப்பீஸ் , SAINTS\nநல்ல குறிப்புகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.\n17 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 9:53\n21 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 12:06\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n21 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 12:06\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.\nஇயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். ...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்க��வில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அ...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nதினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் ம...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nஉய்யவந்த அம்மன் கோயிலில் வித்யாசமாய் ஒரு வேண்டுதல்...\nசிறுவர் நூல்கள் – 9. பகுதி – 3. புத்திக் கூர்மைக்க...\nஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 12.\nசாட்டர்டே ஜாலிகார்னர் :- அகிலாவின் க்ளிக்ஸ் & கலர்...\nஅதிரூபனின் காதலிக்கு அன்பு முத்தங்கள்.\nசிறுவர் நூல்கள் – 9. பகுதி – 2. பாரதி பதிப்பகத்தின...\nசென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.\nகோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும்.\nஊருணிகள் - திருக்கோயில் புஷ்கரணிகளும் தாமரை பூத்த ...\nசிறுவர் நூல்கள் – 9 பகுதி – 1\nசிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்...\nகாரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரிய...\nமை க்ளிக்ஸ். நொறுக்ஸ். MY CLICKS.\nமார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை ...\nஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 11.\nமை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) MY CLICKS. முள்ளும் மலரும்.\nமகான்கள் ரெசிப்பீஸ் & கோலங்கள்.\nசிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும்\nகோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTE...\nமதுரை புத்தகக் கண்காட்சியில் “��ிவப்புப் பட்டுக் கய...\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிம...\nஅவ்ளோ மோசமாவா ஆயிடுச்சு காரைக்குடி.. \nசாட்டர்டே ஜாலிகார்னர். மனோரமா ஆச்சியின் அன்பில் நெ...\nஃபலாஃபல்:- ( காபூலி சன்னா - கொண்டைக்கடலை வடை ). கோ...\nகல்கி பவளவிழாக் கொண்டாட்டங்கள்- சில படங்கள்.\nதுர்க்கை உள்ளே லெக்ஷ்மி வெளியே.\nவிநாயகர் ரெசிப்பீஸ் & கோலங்கள்.\nசாட்டர்டே ஜாலி கார்னர். மீரா செல்வகுமார் பிடிச்ச ப...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-21T23:29:52Z", "digest": "sha1:QVUZUJ7VXPDQPG6QQK2ZMCTMY4ROIIYX", "length": 6073, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ் மொழிக் குடும்பம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் மொழிக் குடும்பம் தமிழ் – மலையாளம் மொழிகளின் ஒரு துணைக் குடும்பமாகும்.\nதமிழ் – மலையாளம் மொழிகள், தமிழ் – குடகு மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும் தமிழ் – குடகு மொழிக் குடும்பம், தமிழ் - கன்னடம் மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும் உள்ளன. தமிழ் - கன்னடம் மொழிக் குடும்பம், திராவிட மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவுகளுள் ஒன்றான தென் திராவிட மொழிக் குடும்பத்தின் உட்பிரிவுகளுள் ஒன்றாகும். மொழிக் குறிப்பு: tami1299[1].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஆகத்து 2017, 02:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/facebook-announces-group-payments-between-friends-on-messenger-in-tamil-013697.html", "date_download": "2018-07-21T23:04:53Z", "digest": "sha1:JNITW4VGCGQ3YZJA2EYNLAXEJUVASTJ5", "length": 8755, "nlines": 139, "source_domain": "tamil.gizbot.com", "title": "Facebook Announces Group Payments Between Friends On Messenger - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமெஸ்ஸெஞ்சர் க்ரூப் மூலம் பணப்பரிவர்த்தனை.\nமெஸ்ஸெஞ்சர் க்ரூப் மூலம் பணப்பரிவர்த்தனை.\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nஇனப்படுகொலை மறுப்பு மற்றும் தகவல்போர் புரிவோரை பேஸ்புக் தடைசெய்யாது : மார்க் சக்கர்பெர்க்\nபேஸ்புக் அதிரடி: பிளாக் செய்யப்பட்ட பெயர்கள் ந���க்கம்.\nமெசன்ஜர் ஸ்டோரிக்களை அனைவரிடம் இருந்தும் ஹைடு செய்வது எப்படி\nகடந்த 2015-ஆம் ஆண்டு முதலே நாம் பேஸ்புக்கின் மெஸ்ஸெஞ்சர் வழியாக பணம் அனுப்பவும் பெறவும் முடியும் வசதி இருந்து வந்த போதிலும் அது இரண்டு பயனர்கள் இடையே மட்டுமே புழக்கத்தில் இருந்து வந்தது. இப்போது, மெஸ்ஸெஞ்சர் பிளாட்பார்ம் க்ரூப்பில் கூட பணம் பரிமாற்றம் நிகழ்த்தும் அம்சம் உருட்டப்பட்டுள்ளது.\nமெஸ்ஸெஞ்சரின் ஆர்டிபிஷியல் அசிஸ்டென்ட் ஆன 'எம்' அமெரிக்க பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்ட கையேடு பேஸ்புக் நிறுவனம் இப்போது அதன் ஆண்ட்ராய்டு மற்றும் டெஸ்க்டாப் மெஸ்ஸெஞ்சர் குழுக்க்ளுக்கு இடையிலேயான பணப்பரிவர்த்தனைகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்து தொடங்கியும் வைத்துள்ளது.\nமீண்டும் அமெரிக்க பயனர்கள் தான் இந்த அம்சத்தினை முதலில் பெறுவர் மற்றும் இது உண்மையிலேயே ஒரு பயனுள்ள அம்சமாக இருக்கும் மற்றும் மிக விரைவில் இதன் மூலம் பணப்பரிவர்த்தனை நிகழும் என்றும் நம்பலாம்.\nஅதுமட்டுமன்றி ஒரு தொகையை செலுத்திய விரைவிலேயே பயனர் யாருக்கு பணம் செலுத்தினார்கள் என்ற செய்தியைப் பார்ப்பார்கள். மேலும், குழு உறுப்பினர்கள் கோரிக்கை விவரங்களையும் சரிபார்க்க முடியும். இந்த அம்சம் மிகவம் பாதுகாப்பான, எளிமையானது என்பதில் சந்தேகம் வேண்டாம்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவரும் 2 ஆண்டுகளில் 500 கிமீ வேகத்தில் காரில் பறக்கலாம்: நீங்கள் தயாரா.\nயூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/nayanthara-and-vignesh-shivan-spotted-in-america-again/", "date_download": "2018-07-21T23:00:32Z", "digest": "sha1:L2XLJL3DB35DFXJWH4ZVA2KS67QIEXYQ", "length": 10609, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மீண்டும் அமெரிக்கா பறந்த காதல் பறவைகள்!!! Nayanthara and Vignesh Shivan spotted in America again", "raw_content": "\nஅரசுப் பேருந்துகளில் விவசாய விளைபொருட்களை இலவசமாக கொண்டு செல்ல அனுமதி – தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்\nவினை தந்திரம் கற்போம் : கற்க கசடற எந்திர கற்றல்\nமீண்டும் அமெரிக்கா பறந்த காதல் பறவைகள்\nமீண்டும் அமெரிக்கா பறந்த காதல் பறவைகள்\nதமிழ் திரையுலகில் சூர்யா – ஜோதிகாவுக்கு அடுத்தபடியாக பிரபலமாக கொண்டாடப்படுவது விக்னேஷ் சிவன் – நயன்தாரா காதல் தான். இருவரின் ஜோடி அம்சத்தில் ரசிகர்கள் மூழ்கியுள்ளனர். கடந்த சில மாதங்களாகவே இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை தங்களின் சமூக வலைத்தளம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இதனால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகளும் உற்சாகமும் அதிகரித்துள்ளது.\nநயன்தாரா மற்றும் விக்னேஷ் ஷிவன் இருவரும் தங்களின் காதல் ஸ்பாட்டான அமெரிக்காவை அடிக்கடி வளம் வருகின்றனர். முன்பு ஒரு முறை இருவரும் அமெரிக்காவில் பொது இடத்தில் எடுத்த புகைப்படம் வைரலானது. கண்ணும் கண்ணும் நோக்கியபடி எடுத்த ஃபோட்டோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வந்தனர்.\nரசிகர்களுக்கு அடுத்த ஸர்பிரைஸ் கொடுத்துள்ளனர் இந்த ஜோடி. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nதனது ரசிகர்களுக்கு விருந்து படைத்த பிஜிலி… கபிஸ்கபா பாடல் பார்த்தீர்களா\nலேடி சூப்பர் ஸ்டார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரசிகர் பிஜிலி ரமேஷ்\nதல ரசிகர்களுக்கு காத்திருந்த செம்ம சர்பிரைஸ்\nகோலமாவு கோகிலா படத்தின் கதையில் இருக்கும் டுவிஸ்ட் இது தானா\nஅஜித்திடமிருந்து இப்படி ஒரு பரிசா… நயன்தாரா ஹாப்பி அண்ணாச்சி\nசந்தோஷத்தில் நயன்தாரா… அந்த குட் நியூஸ் என்ன தெரியுமா\n உங்களுக்கு காத்திருக்கிறது ஒரு ஸ்பெஷல் நியூஸ்\nஅஜித்திற்காக இதையும் செய்து காட்டிய நயன்தாரா.. தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்\n“ஒரு அடிக்கூட தாங்காது”… பாடலா விக்னேஷ் சிவனின் லவ் லெட்டரா\nஞானவேல்ராஜா தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பதன் மர்மம் என்ன\nபொறியியல் ஆன்லைன் விண்ணப்பத்திற்கு எதிராக வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nநம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி… முதல்வரை சாடிய மு.க.ஸ்டாலின்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் குடும்பம் தங்களது குறிக்கோளில் வெற்றியடைந்துள்ளனர்\n2019 நாடாளுமன்றத் தேர்தல்: ராகுல் காந்தியை மொய்க்கும் தமிழக கட்சிகள்\nதிமுக மாநாட்டில் ராகுல் கலந்து கொண்டால், அதன் பிறகு தங்கள் மாநாட்டுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்காது என்பது சிறுத்தைகளின் ஒரு கவலை\nஅரசுப் பேருந்துகளில் விவசாய விளைபொருட்களை இலவசமாக கொண்டு செல்ல அனுமதி – தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்\nவினை தந்திரம் கற்போம் : கற்க கசடற எந்திர கற்றல்\n19 வயது வாலிபருக்கு தூக்கு தண்டனை: செம்மட்டி அடி கொடுத்த ராஜஸ்தான் நீதிமன்றம்\nஆர்யாவின் ‘கஜினிகாந்த்’ பட ரிலீஸ் தேதியில் மாற்றம்\nதனக்கான புதிய செயற்கைக் கோளை உருவாக்கும் முகநூல் நிறுவனம்\n‘என் ஹிட் லிஸ்டில் உள்ள 10 துரோகிகளே…….’\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தியாகிகள் தின ஊர்வலம் – புகைப்பட தொகுப்பு\n’தளபதி’ விஜய்-க்கு இப்படியொரு அங்கீகாரமா\nஅரசுப் பேருந்துகளில் விவசாய விளைபொருட்களை இலவசமாக கொண்டு செல்ல அனுமதி – தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்\nவினை தந்திரம் கற்போம் : கற்க கசடற எந்திர கற்றல்\n19 வயது வாலிபருக்கு தூக்கு தண்டனை: செம்மட்டி அடி கொடுத்த ராஜஸ்தான் நீதிமன்றம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegaiyarkai.blogspot.com/2011/11/blog-post_7261.html", "date_download": "2018-07-21T22:45:46Z", "digest": "sha1:QON5MIVM6ZEC5RUOPYN2VY2UYQAU5GHM", "length": 15964, "nlines": 169, "source_domain": "aanmeegaiyarkai.blogspot.com", "title": "ஆன்மீகஇயற்கை : ஆன்மிகம் ஒட்டுமா?", "raw_content": "\n(பிறப்பது பிறப்பறுப்பதற்காகவே) ஆன்மீகம், இயற்கை, யோகம், ஞானம், இயற்கை மருத்துவம், சித்தர்கள், மனம் ஆகியவை பற்றிய தகவல்கள் மற்றும் இடுகைகள்\nதமிழ்நாட்டில் ஆசையூர் என்ற ஊரில் ஒரு மீசைக்காரர் வாழ்ந்து வந்தார். அவருக்குப் பலாப்பழம் சாப்பிடக் கொள்ளை ஆசை. ஒருநாள் நடந்து சென்ற போது, ஒரு தோட்டத்தைக் கண்டார். அங்கிருந்த பலாமரம் அவரை வா வா என அழைத்தது. மரத்தில் பலாப் பழங்கள் பழுத்துத் தொங்கி மணம் வீசிக் கொண்டிருந்தன. மீசைக்காரர் அந்தப் பழத்தை எப்படியாவது சாப்பிட வேண்டும் என முடிவு செய்து விட்டார்.\nபலாப்பழம் ��ாப்பிட்டால் அதிலுள்ள பசை கையிலும் மீசையிலும் ஒட்டுமே என்ன செய்யலாம் என்று யோசித்தார். வீட்டில் மனைவி பலாப்பழம் அறுக்கும்போது கையில் எண்ணெய் தடவிக் கொள்வது நினைவுக்கு வந்தது. உடனே கடைக்கு ஓடினார். நல்லெண்ணெய் வாங்கிக் கொண்டு தோட்டத்துக்கு வந்தார். கையில் எண்ணெயைத் தடவினார். மீசையிலும் தடவிக்கொண்டார். பழத்தைப் பறித்தவுடன் சாப்பிட்டு விட வேண்டும் என்னும் அவசரம்; ஆசை என்ன செய்யலாம் என்று யோசித்தார். வீட்டில் மனைவி பலாப்பழம் அறுக்கும்போது கையில் எண்ணெய் தடவிக் கொள்வது நினைவுக்கு வந்தது. உடனே கடைக்கு ஓடினார். நல்லெண்ணெய் வாங்கிக் கொண்டு தோட்டத்துக்கு வந்தார். கையில் எண்ணெயைத் தடவினார். மீசையிலும் தடவிக்கொண்டார். பழத்தைப் பறித்தவுடன் சாப்பிட்டு விட வேண்டும் என்னும் அவசரம்; ஆசை கையில் எண்ணெய் பசையுடன் ஏறினால் வழுக்குமே என்ற சிந்தனை வரவில்லை. மரத்தில் தொற்றிக் கொண்டு ஏறினார். கையில் தடவியிருந்த எண்ணெய் வழுக்கவே தவறி விழுந்து அலறினார். சப்தம் கேட்டு, தோட்டத்திற்குள் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடி வந்தனர். பலாப்பழம் வேண்டுமானால் என்னிடம் பத்து ரூபாயைக் கொடுத்தால் நானே பறித்துத் தந்திருப்பேனே என்றார் தோட்டக்காரர்.\nஆன்மிகம் என்பது பிசுபிசுப்பான பலாப்பழம் போல அதை அவ்வளவு எளிதில் பறிக்கவோ, சாப்பிடவோ முடியாது. பறித்தால் முள் குத்தும், பிரித்தால் பசை ஒட்டுவது போல ஒட்டும். நாம் ஆன்மிகத்தின் அருகே நெருங்க நெருங்க அது நம்மை விட்டு விலகி ஓடவே பார்க்கும். பலாவை முள் குத்தாமல் பறித்து, பசை ஒட்டாமல் சாப்பிட வேண்டுமானால் தோட்டக்காரனின் உதவி தேவை. அதுபோல், ஆன்மிகத்தை பக்குவமாக உணர ஒரு குருவின் உதவி தேவை. குரு என்றால் ஏதோ தாடி மீசை வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதல்ல. ஆன்மிகம் பற்றி நன்கு அறிந்தவர்களுடன் ஆன்மிக விடயங்கள் குறித்து விவாதித்தாலே போதும். அதற்கு முடியவில்லை என்றால் ராமாயணம், மகாபாரதம், கந்தபுராணம், சிவபுராணம் ஆகியவற்றை எளிய நடையில் எழுதியிருப்போரின் புத்தகங்களை படிக்க வேண்டும். தகுதியானோர் பேசும் ஆன்மிக கூட்டங்களுக்கு செல்ல வேண்டும். அங்கே பேசுவோரிடம், நமது சந்தேகங்களைக் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி படிப்படியாக ஆன்மிகத்தில் காலெடுத்து வைக்க���ம்போது, அது தானாகவே நம்மை வந்து ஒட்டிக்கொள்ளும்.\nநாடி வகைகள், பார்க்கும் விதம்\nவாத நோய்கள் வராமலிருக்க அசைவ உணவை தவிர்ப்பீர்\nகாதலர் தினம் எனும் கலாச்சார சீரழிவு\nகலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் சினிமா\nஆரோக்கிய வாழ்வும் உடல் உறுப்புகளும்\nநோய்களுக்கு எதிராக ஆழ்மன சக்தி\nதிருவிளையாடல்- அன்னக் குழியும் வையையும் அழைத்த படல...\nதிருவிளையாடல்- குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்\nயோகாவின் நோய்களை குணமாக்கும் தன்மை\nஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்:\nதுன்ப வாழ்வு மாற்றத் திருமந்திரம் கூறும் இருவழிகள்...\nதிருவிளையாடல்- வெள்ளியம்பல திருக்கூத்தாடிய படலம்\nஎடையை குறைக்க எட்டே வழிகள்\nஉங்களின் பொருளாதார தேவைகள் நிறைவேற ஒரு பொன்னான வாய...\nசிரிப்பு வருது , சிரிப்பு வருது ...\nமந்திரங்கள் உச்சரிப்பதின் மகத்தான பலன்கள்\nதிருவிளையாடல்- தடாதகையாரின் திருமணப் படலம்\nஅருள்மிகு 108 சிவாலயம் (1)\nபஞ்ச பூத சிகிச்சை (2)\nஆரோக்கியமான சில உணவு வகைகள்\nமுனைவர் செ. சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்., ஆரோக்கியமான உணவு வகைகள் உள்ளது போலவே, ஆரோக்கியமாக உண்ணும் பழக்கங்களும் உள்ளன. அவற்றைக் கடைப்பிடிப்பத...\nசித்தர்களை நேரில் தரிசிக்கும் ரகசியம்\nசித்தர்களைத் தொடர்பு கொள்ள வேண்டுமாஇதோ சுலப வழி இது 90 நாட்கள் தொடர்பயிற்சி... தேவையானவை: குறைந்தது 10 சதுர அடி கொண்ட ஒரு தனிஅறை ஒரு...\n பயிற்சி நாள் 1: கடவுளை காண எடுக்கும் முதல் அடி . கடவுளை காண்பதற்கு எத்துணையோ வழிகள் இருந்தாலும், நான் முதலில் எடுத்த...\nசூரியனை பூமி சுற்றும் திசை, காற்று வீசும் திசை, இவ்விரண்டாலும் பூமியில் ஏற்படும் தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் வீட்டுமனை, கட்டிடம் ப...\n வாரத்தில் மூன்றாம் நாள் செவ்வாய். செவ்வாயோ வெறும்வாயோ என்று சொல்வதுண்டு. அதனால், செவ்வாயன்று சுபவ...\nஆண்களின் ஜாதகங்களை பார்த்து உடனுக்குடன் பலன் சொல்வது போல் பெண்களின் ஜாதகங்களுக்கு பலன் சொல்லமுற்பட்டால் பலன்கள் முன்னுக்கு பின் முரணா...\nமனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம்\nகிழக்கேயிருந்து வரும் சூரிய சக்தியையும்,வடக்கேயிருந்து வரும் காந்த சக்தியையும் வீட்டுக்குள் தேக்கி வைப்பதே வாஸ்து. கோயிலின் வாஸ்து வே...\nமந்திரம் என்பதை மனதின் திற(ர)ம் என்று கொள்ளலாம். மனதை திறக்ககூடிய சாவி மந்திரம். மந்த��ர உச்சாடனம் என்பது வெறும் சொற்களை சொல்வதை போல சொல்லக்...\nநாடி வகைகள், பார்க்கும் விதம்\nநோய் கணிப்பு முறைகள்: ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் முனு; அவர் எந்த நோயால் பாதிக்ப்பட்டிருக்கிறார் என்பதையும், அந்த நோயின் தனமையையம் ம...\nசிவ லிங்கம் எதைக் குறிக்கின்றது\nஉலகின் முதல் கடவுள் சிவன். அவன் தான் எல்லாவற்றிக்கும் மூலம் என்பார்கள் பெரியோர்கள். உருவமில்லா உருவமாக சிவ லிங்கம் வணங்கப்படுகிறது. லிங்கத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://erodenagaraj.blogspot.com/2011/05/", "date_download": "2018-07-21T23:23:55Z", "digest": "sha1:RTAK272ZY5NNCQQK6JOULEWNNS3AUOYI", "length": 27805, "nlines": 211, "source_domain": "erodenagaraj.blogspot.com", "title": "எல்லாப் பூக்களையும்...: May 2011", "raw_content": "\nஅவலாஞ்சி ரோடு - 2\nஅடி மரத்தில் இருவர் நிற்குமளவிற்கு இடமிருந்தது. அங்கிருந்து வேர்களின் மேல் நடந்தால் விழுது தொங்கல் எளிதானது. அதற்கு மேல் என்னால் செல்ல முடியவில்லை. குறுக்கே சிறு வாய்க்கால்கள் வழியெங்கும் குறுக்கிட்டன. மேலே மூன்றடி அகலக் கல் இருந்திருந்தால்... இல்லை. நான் அங்கேயே இருப்பதாகச் சொல்லி அருணையும் ராம்கியையும் அனுப்பிவிட்டேன்.\nசட்டென ஒரு யானையோ, கரடியோ at least, பற்களைக் காட்டியபடி ஒரு நாயோ வந்திருந்தால் கூட முதல் பாகத்திலேயே எழுதித் தொடரும் போட்டிருக்கலாம். அப்படி ஒன்றும் நடக்கவில்லை.\nதிரும்பி வரும்போது ராம்கியின் கையில் ஒரு பெரிய பப்ளிமாஸ் இருந்தது. முதலில் அது அபூர்வமாக விளையும் பெரிய சாத்துக்குடி என்று நினைத்தேன்.\nஅங்கிருந்து கிளம்பி, கொண்டை ஊசி வளைவுகளில் ஏற ஆரம்பித்தோம். அட்டகட்டியில் இருந்தபோது, வால்பாறையில் பதினாறு வளைவுகள் உண்டு. பள்ளியில் இருந்து திரும்புகையில் குறுக்கே குதித்து குதித்து கடந்து விடுவார்கள், அண்ணா அக்கா எல்லோரும். நல்ல ஊர் அது. இரவில் கரடி வந்து குழந்தை அழுவது போல் சப்தமிட்டு, கதவைச் சுரண்டும். நெல்லி மரங்கள், கோண புளியங்கா, மாலையானதும் வரிசையாய் வருகை தரும் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள், வெட்டி வைத்த மரங்களைத் தூக்க அழைத்து வரப்படும் யானைகள்... Why do tamarind trees live long புளியங்கா இருப்பதால் என்று ஆர்குட்டில் கடித்தது ஞாபகம் வந்தது.\nகீழிருந்து மேலே செல்வபவர்களுக்கு, திருப்பங்களில், மேலிருந்து இறங்குபவர்கள் ஒதுங்கி வழிவிடவேண்டும் என்று Right of Way பற்றி இரவி சொல்லிக்கொண்டிருக்கும்போதே பின்னால் பாரமேற்றி வந்த லாரி திரும்பும் நேரத்தில் பேருந்தைக் குறுக்கே பாய்ச்சினார் அதன் ஓட்டுனர்.\nமேலே ஏற ஏற சில்லென்ற காற்று படர்ந்தது. மலையரசி மக்கள் நெருக்கத்தால் திணறிக்கொண்டிருந்தாள். வளைந்து வளைந்து மேலேறிய எறும்புகள் போல அங்குமிங்கும் அலைந்தவண்ணம் மக்கள். அரசு, அரசிக்கு வேறொரு முகம் தந்திருந்தது. அந்த முகமூடியும் அங்கியும் இல்லாது அவளை நேசிப்பவர்கள் அங்கேயே இருந்தனர். வந்து செல்பவருக்கான பூச்சுகளுடன் வரவேது செலவேதென, zuzu-வைக்கடந்து அவலாஞ்சி சாலையில் விரைந்தோம். குதிரைகள் மேட்டில் மேய்ந்துகொண்டிருந்தன. பசும்புல் போர்வையில் மூடிக்கொண்டு கதகதப்பாக ஒரு மலை அக்குபங்க்ச்சர் ஊசிகளைச் செருகிக்கொண்டு ஓய்வாக சூரியக்குளியல் நடத்திக் கொண்டிருந்தது. கண்களை மூடியபடி அதிர்வுகளை உள்வாங்கி இன்றைக்கு எத்தனை பேர் கடந்தனர் என்று அது கணக்குப் போட்டுக்கொண்டிருக்கக் கூடும். நமக்கென்ன என்று எல்லோரும் சோம்பலாக விரைந்தோம்.\nஆறாவது கிலோமீட்டரில் சாலைக்கு இருபுறமும் Krishnaja Retreat. அழகான குடியிருப்பு. அத்ருஷ்டவசமாக நாங்கள் தங்கியது வலது மூலையில் மேல் வரிசையில். முன்னும் பின்னும் விரிந்த காட்சிகளிலிருந்து கண்ணெடுத்து உட்புகவே நேரமாகியது. வெறும் தரையில் கால்வைத்தாலே, மானஸரோவரில் ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்கவேண்டுமென்று எண்ணினார்கள் போலும், பளிங்குக் கல் தரை எட்டு மணி ஆனதும் இன்னும் குளிர் ஏறியதால், பசும்புல் போர்வை போதாமல் இருட்டையும் போத்திக்கொண்டன மலைகள். அவற்றிற்கு நடுவே வெளிச்சம் சூழ்ந்த வீடுகளும் அறைகளும் ஆடையற்றாற்போல் இருந்தன.\n\"சார், குளிர் ஊருக்கப் போறீங்க. டயட் அது இதுன்னு சரியா சாப்டாம இருக்காதீங்க, பசியோட இருந்தா ரொம்ப குளிர் தெரியும்\", கிருஷ்ணாவின் குரல் மனதினுள் கேட்டது. சட்டென, பிரியமான சிஷ்யர்கள் சூழ அங்கே வட்டமாய் அமர்ந்து கொள்ளவேண்டும் போல் இருந்தது. \"இன்னொரு தடவ சாம்பார் சாதம் சாப்பிடறேன்\"\n\"நேத்திக்கு சரியான மழைங்க. இல்லாட்டி இவ்ளோ குளிராது. காலைல ஒரு ஏழு மணிக்கு டீ கொண்டுவரட்டுங்களா டிபன் என்ன வேணும்னு அப்போ சொன்னீங்கன்னா போதும். இட்டிலி-தோசை கெடைக்கும்\"\nபன்னிரண்டு டிகிரி செல்சியஸ் குளிர் இருக்கும், 6000 அடி உயரத்தில் இர��க்கிறோம் என்று ரவி சொன்னான். ஃபேஸ்புக்கின் நிலைச் செய்தி தயார் என்று BSNL உபயத்தில் \"Krishnaja Retreat, Avalanche, Fernhill. 6000 ft/12•C Fahrenheit Faaaaaaaar from heat. :)\" என்று எழுதிவிட்டு Warmex -ஐ ஓடவிட்டுப் படுத்தோம். விடியலில் குளிர் நடுக்குமென்பதால் எழுக்கோ எட்டுக்கோ எழுந்தால் போதும் என்று சொன்னதற்கு மண்டைய மண்டைய ஆட்டிவிட்டு, தூக்கம் வராமல் புரண்டு புரண்டு, ஐந்தேகாலுக்கெல்லாம் எழுந்துவிட்டேன்\nLabels: Avalanche, அவலாஞ்சி, பயணங்கள்\nஅவலாஞ்சி ரோடு - 1\nதலைப்பைப் படித்ததும், கோகுலைக் (Google. உபயம் சமீப கால விஜயகாந்த் வாரல்கள்) கேட்டு படங்கள் பார்த்து படிக்கத் தொடரும் யானை-புலி இரசிக மெய்யன்பர்கள் மேற்கொண்டு தொடர வேண்டாம்.\nசமிரா ரெட்டியைப் பார்த்த சூர்யாவின் நெஞ்சுக்குள் பெய்ததைப் போல,\n\"கிரியருகில் காலுணர்தல் கிட்டிடாத கழை\nஎன்று ஒரு வெண்பாமைப் போட்டு ட்விட்டர் நண்பர்களுக்கு ஒரு BFN சொல்லிவிட்டுக் கிளம்பினோம் இரவி ஒரு காரிலும், அருண் ஒரு காரிலுமாக. ஊட்டியிலிருந்து அவலாஞ்சி செல்லும் சாலையில் ஆறாவது கிலோமீட்டரில் Krishnaja Retreat. பழக்க தோஷத்தில் retweet என்றே காலிஃப்ளவருக்குச் செய்தியனுப்பின, கண்கள்.\nசனிக்கிழமை (26-5-11) காலை பத்து மணிக்குக் கிளம்ப உத்தேசித்து, சிலபல தாமதங்களால் கொழுத்த எம கண்டத்தில் புறப்பட்டோம். ஏழு கண்டங்களின் விஸ்தீரணத்தை விட இந்த துணைக்கண்டத்தின் அல்பாயுசு எம கண்டங்கள், அது கிளப்பும் 'wish the ரணம்' விசேஷமானது. திடீரென குறுக்கே ஓடும் ஆட்டோ, வழி விடாது செல்லும் 'வழி விடு முருகா' லாரிகளை (ஒரு வேளை இராமதாசோ இரவிக்குமாரோ படிக்க நேர்ந்தால் சுமையுந்து எனத் திருத்தி வாசிக்கவும்) இடைஞ்சலாக நினைக்காமல் மனதை ஆறுதல்படுத்த யமனோ ராகுவோ உதவக்கூடும்.\nமதிய வேளை என்பதால் பீப் பிரியாணி (அப்படி எழுதாதீர்கள் என்று யாரேனும் சொன்னால் தேவலை) சாப்பிட்டிருந்த லாரி ஓட்டுனர்கள் ஓய்வெடுக்க, மேட்டுப்பாளையம் சாலையில் மேவிக் கடந்தோம். உதகை மலையடிவாரத்தில் கல்லாறு தோட்டம் கண்களில் பட்டது. கல்லார் என்று இங்கிலிஷில் பார்த்துவிட்டு கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்று காரினுள்ளேயே காத்திருந்தேன். 'கதவ சாத்திக்குங்க, கொரங்கு வந்துரும்', என்று டிரைவர் ரமேஷ் சொன்னார்.\n'ஆமாங்... நான் ஒருக்கா டிபன் (lunch) எடுத்துகிட்டு வந்து சாபட்லாம்னு பிரிச்சேன். ஒரு கொரங்கு வந்திச்சு. ஒரு கை சோத்தை எடுத்து போட்டேன் பாருங்க, ஜங்குன்னு ஒரு.. நாப்பது கொரங்கு மேலேந்து என்ன சுத்தி குதிச்சுது\nராம்கி வந்து, 'சித்தப்பா.. நீங்க வாங்க.. அருண்குமார் சொன்னான்... வீல்ச்சேர்லயே பாதி தூரம் போலாமாம்.. அது வரைக்கும் நீங்க வாங்க', என்றான். தோட்டம் ஆரம்பிக்கும் இடத்திலுருந்து உள்ளே சற்று தொலைவு வரை கார் செல்லலாம், விடவில்லை. பார்வையாளர்கள் நிறைய பைக்குகளை உள்ளே தான் நிறுத்தியிருந்தார்கள். அந்த இடம் வரை அனுமதித்தால் கூட வீல்ச்சேரின் மெல்லிய சக்கரங்கள், கல்லும் மேடு பள்ளங்களுமாய் இருந்த இடத்தை எளிதாகக் கடந்துவிடும். அங்கே இருந்த பெண் பையன்கள் சொல்லியது காதில் ஏறுமுன் மறுத்து வேறு ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். நான் பேசாமல் பஸ்சுக்குள் 'என் பெயர் செல்வி. வாய் பேச இயலாது... கார்டுடன் ஏறுபவர்களைப் போல, 'என் பெயர் நாகராஜன்...' என்று அச்சடித்து வைத்துக் கொண்டால் என்ன என எண்ணினேன். காரிலோ modified honda activa-விலோ இருந்து கொண்டு, ஆயிரம் வார்த்தைகளால் விளக்க முயற்சித்து விளங்காதவைகளை வெறும் பர்முடா அணிந்துகொண்டு கால்களைக் காட்டியபடி கையால் பெடல் செய்தபடி மூன்று சக்கர வாகனத்தில் சென்றால் அவர்கள் எளிதில் அறிந்துகொள்ளக்கூடும். காட்சிகளால் கதை செல்லல் அறியாது பேசிப்பேசிக் கொல்லும் கலை(ஞர்) வளர்த்த தமிழ் சினிமா ரசிகன் இங்கே மட்டும் இப்படி\nயானை சவாரி போல ஒட்டகச்சிவிங்கி தலையில் மணையைப் போட்டு அமர்ந்தால்தான் பார்க்க முடியும் உயரத்தில் தலை விரித்தும் அடக்கமாயும் மரங்கள்; வேர்களிடம் பேசினால் உச்சியிலை சிலிர்க்கும் உயிப்புடன். முகப்பில் இருக்கும் இலவம் மரத்திலிருந்து காய்கள் வெடித்து தாத்தா பூச்சிகளாய் செம்மலையின்றிப் பறந்துகொண்டிருந்தது பஞ்சு. பலாப்பழங்கள் வேரிலிருந்து உச்சிவரை 'மர்க்கட கிஸோர ந்யாயமாய்' மேலெங்கும் முள்ளிருந்தும், எரியாமல் பற்றிக்கொண்டிருந்தன. சிங்கப்பூர் பலா வகையும் இருந்தது.\nஎனக்கு பலான மேட்டர்கள் பழக்கமில்லையே தவிர, பலா matters to me a lot. மிதுன ராசிக்கு விருக்ஷம் பலா தான். மிருதங்கமாய் என் மடியில் பெரும்பாலும் இருப்பதும் அதுவே. மடி என்றால் பாலிருக்கும்; கோபுச்சம் என வாலிருக்கும். Wall என்றால் முகநூலிருக்கும். Facebook-ல் Farmville விளையாட்டில் (நான் level 121) என்னுடைய farm-ல் Singapore Jackfruit மரங்கள் நிறைய உண்டு. ஊரி���ிருந்து கிளம்பி ஒரு வாரமாகியிருந்ததால் வாத்யத்தைப் பிரிவுணர ஆரம்பித்திருந்தேன். பையன்கள் தள்ளுவதால் hand rest-ல் வாசித்தபடி இன்னும் முன்னே செல்ல, வேர் பரப்பி விழுதுகள் பூண்டு, இருபது பேர்கள் கைகோத்தால் PDA பண்ணும் அளவில் ஆலமரம். அதைக் கண்டதும் வைத்தா அண்ணா (குறிப்பு கீழே) ஞாபகம் வேறு.\n\"கிரியருகில் காலுணர்தல் கிட்டிடாத கழை\nமலைகள் சூழ்ந்த இயற்கைச் சூழலில் பிராணாயாமம் செய்து மனஒருமை அடைதல் கரும்பு போல் இனிமை எனினும், நண்பர்களைப் பாராதிருக்கும் வருத்தம் வரவில்லையெனில் தவறு.\nசெம்மலை: அருணாச்சலம். (அருண-சிவப்பு/அசலம்-மலை) அருணோதயம் என்று செங்கதிர்ச் சூரியன் என்று இள ஞாயிறைச் சொல்வது அதனால் தான். பால பகலவன்\nகோபுச்சம்: gO-பசு/puchcham-வால். வாலின் அமைப்பு, அகலமாய் தொடங்கி சிறுத்துக் கொண்டே வந்து குருகியிருக்கும். அது போல, தத் தித் தகதின, தித் தகதின, தகதின என்று செல்லும் அமைப்பிற்கு அந்தப் பெயர். கோபுச்ச யதி என்னும் இதைத் தவிர இன்னும் ஐந்து யதிகள் உண்டு. நேரில் சந்திக்கும் போது சொல்கிறேன்.\nLabels: Avalanche, disability, அவலாஞ்சி, பயணங்கள், மாற்றுத் திறனாளி\nஅவலாஞ்சி ரோடு - 2\nஅவலாஞ்சி ரோடு - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://simpleblabla.blogspot.com/2009/12/18.html", "date_download": "2018-07-21T22:54:24Z", "digest": "sha1:Z5RIMWI2XUZY5OD63Z5EAN4WDGI3KWMT", "length": 18782, "nlines": 221, "source_domain": "simpleblabla.blogspot.com", "title": "அன்புடன் ராட் மாதவ்: பரிசுப்போட்டி... சிறுகதை 18", "raw_content": "\nவெற்றியைத் தேடி அலைந்த போது ‘வீண் முயற்சி’ என்றவர்கள்.. வெற்றி கிடைத்ததும் ‘விடா முயற்சி’ என்றார்கள்... இதுதான் உலகம்.. The biggest guru-mantra is: Never share your secrets with anybody. It will destroy you.' (Chanakya quotes) மனமே........ கனவை கலைய விடாதே நிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nதினமும் என்னோடு, என் வாழ்க்கையோடு பயணிக்கிறவர்கள் எண்ணற்றோர். அவர்களுள் என்னை மிகவும் பாதித்தவர்கள் இருவர் மட்டுமே. அந்த இருவர்கள் எப்பொழுதும் என்னுடனே இருப்பவர்கள். எனனாலே அவர்கள் தினமும் பிழைப்பை நடத்துகிறார்கள். அவர்களுடைய முன்னேற்றத்தில் நானும் ஒரு காரணியாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். ஆம்... அந்த இருவரைப்ப்ற்றிய கதையை தான், நான் இப்பொழுது உங்களுக்கு சொல்ல போகிறேன்.\n\"என் மனவானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே, என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள் தன���னால் மூடிக்கொள்ளும்\", என பாடிக்கொண்டவாரே தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார இரயிலான என்னில் பயணிக்கும் ஒரு கண்தெறியாத குருட்டுப் பாட்டுக்காரி, கயல் என்கிற கயல்விழி.\nஅன்று, திங்கள் கிழமை என்பதால், என்னுடைய வீட்டில் அலுவல் செல்லும் பயணிகளால் மிக நெரிசல். இருக்கையில் அமர்ந்திருந்த பெண்களின் கழுத்தையும், நின்றுக்கொண்டிருந்த ஆண்களின் பணப்பையையும் பதம் பார்த்தபடியே, என் மேல் எழுதப்பட்ட வாசகங்களை படித்தான் சொக்கு, அது..,\n3.) தகுந்த பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்பவர்களிடம் ரூபாய்.500 வசூலிக்கப்படும்.\nஎன்னில், தினமும் நெரிசலில் சிக்கி அலுவலகம் செல்லும் மக்களின் மூலமாக தன் வாழ்க்கைசக்கரத்தை ஓட்டும் ஒரு திருடன், சொக்கு என்கிற சொக்கலிங்கம்.\nஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை, மக்கள் கூட்டம் இல்லாததால், வாசல் கதவோரமாக உட்கார்ந்திருந்த கயலிடம் தன் வேலையைக் காட்டினான். தன் விரிப்பில் உள்ள சில்லரைகளையும், ஐந்து, பத்து ரூபாய்களை எடுக்க முற்ப்பட்டுக் கையை நீட்டிய சொக்கனை பிடித்தாள், கயல்.\nசட்டென்று தன் கையில் உள்ள கத்தியை வைத்து கயலின் கையை கீறினான் தப்பிக்க முயன்றான் சொக்கு. அதற்குள் அங்கு சுற்றியுள்ள மற்ற பிச்சைக்காரர்க்ள் சொக்கனை வலைத்துப் பிடித்தனர்.\n\"ஏண்டா கூருக்கெட்டவனே, அந்தப் புல்லையே பாட்டுப்பாடி பொழைக்குது அதுக்கிட்ட ஏண்டா உன் வேலையக் காட்டுர..\" என்றாள் ஒரு பயணி.\n\"இப்படி உழைக்கரமக்கள்க் கிட்ட இருந்து, உடம்பு கூசாமா திருடி சாப்புட்டா உன் சாவுக்குக் கூட நாலு பேர் வரமாட்டாங்கடா...\",\n\" இந்த பொழப்புக்கு, நீ பிச்சைஎடுக்கலான்டா படுபாவி \",\n\"காலனா சம்பாதிச்சாலும் வியர்வை சிந்தி உழைச்சி சாப்படுனுன்டா...\"\nஎனக்கு கண்ணு தெரியிலனாலும் பாட்டுப்பாடி உழைச்சுதான்டா, பிழைப்பு நடத்துறேன்.\n\"ஆனால் நீ கை, கால், உடம்பு சரியா இருந்தும் கேவலம் அடுத்தவன் உழைப்ப திருடுறியேடா...\", என அழுதுகொண்டே சொல்லி மயங்கி கீழே விழுந்தாள் கயல்.\nஅவளை தாங்கிப் பிடித்த சொக்கு, தன் சட்டையை கழற்றி இரத்தம் வடிந்து கொண்டிருந்த கயலின் கையை கட்டிவிட்டு, மனம் நொந்து அங்கிருந்து சென்று விட்டான்.\nஅதே என்னுடைய வீட்டிலே, கூட்ட நெரிசலில், \"சுண்டல்..சுண்டல்...சூடா சுண்டல்....\" என்று கத்திக் கொண்டே சுண்டல் விற்றான் சொக்கு.\n\"கயலின் பாட்டுக் கேட்டு, சட்டென திரும்பிய சொக்கு\", கயலை பார்த்தான்.\n\"தன் சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தை கயலின் கையேந்திய விரிப்பில் போட்டான்\", சொக்கு.. இது வழமையாக நடந்தது, தான் உழைத்து சம்பாதிக்கும் மொத்த பணத்தில் ஒரு பங்கை கயலுக்கு தினமும் கொடுத்தான். இந்த நிகழ்வு கயலுக்கு தெரியாது.\nபண உதவி மட்டும் இல்லாமல், கயலுக்கு கண்ணாக இருந்தான் சொக்கு. இந்த அழகான உறவை விளக்க வார்த்தை இல்லை.\nவியாழக் கிழமை காலை 8 மணி, சென்னை மாம்பலத்தை கடந்து நான் தாம்பரம் நோக்கி விரைந்து கொண்டிருந்தேன். என் கதவோரமாக கயல் உட்கார்ந்து பாடிக்கொண்டே கையை ஏந்தி கொண்டிருந்தாள்.\nஅன்று கூட்ட நெரிசல் வழமைக்கு அதிகமாகவே காணப்பட்டது. மூச்சுவிடவே வழியில்லாமல் பயணிகள் தள்ளுமுள்ளாடிக்கொண்டிருந்தனர். அதில் சில பயணிகளின் இடிபாட்டால் கதவோரம் இருந்த கயலை கீழேத் தள்ளினர்.\nஆஆஆஆஆ.....ஆஆ........ என கத்திக்கொண்டே என் காலடி சக்கரத்தில் மாட்டிக்கொண்டு துடிதுடித்து உயிர் நீத்தாள்.\nஎன்னால் தானே இன்று கயல் இறந்து விட்டாள். கயலின் வாழ்க்கையில் அவளுக்கு தெரியாமலேயே ஒரு அழியா இடம் சொக்குவிற்கு உண்டு. அந்த அழகான இடத்தையும், உறவையும் நான் நசுக்கி விட்டேனே...\nஅவளை என் காலாலே மிதித்து, நசுக்கி கொன்று விட்டேன். இந்த கொலைக்கு எனக்கு என்ன தண்டனை தரப்போகிறது இந்த சமுதாயம்...\nஆக்கம்: உங்கள் ராட் மாதவ் at 11:17\nஎனது பதிவை பரிசீலித்து உங்கள் வலை தளத்தில் வெளியிட்டமைக்கு நன்றி....\nநிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....\nவிருதுகள் இலவசமாக ஏற்கப்படுவதில்லை... வழங்க விரும்புவோர் ரூபாய் 'பத்தாயிரத்துக்கான' நடப்பு நாள் குறிப்பிட்ட 'காசோலையை' அனுப்பி விட்டு விருது வழங்கவும்.\nயூத், யங், போன்ற வலைப் பதிவுகளில் என் அனுமதியின்றி பதிவுகள் வெளியிட விரும்பினாலும், தொடர் பதிவுகளுக்கு அழைக்க விரும்பினாலும் மேற்கண்ட விதி முறைகள் அமுலுக்கு வரும்..\nபரிசுப்போட்டி....சிறுகதை... 2 பார்வைகள் -சே.குமார...\nஇருக்கும் வேலையை விட்டு விடாதீர்\nஎனக்கு வந்த வாசகர் கடிதம்\nகேள்விகள் பதில்கள் எல்லாம் நானே\nதென் இந்திய மசாலாப் படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilisaisangam.in/araichigal.html", "date_download": "2018-07-21T22:37:04Z", "digest": "sha1:A7XM5T7MBNN67SNXZTTHA7ADXYH5KFFH", "length": 13225, "nlines": 310, "source_domain": "tamilisaisangam.in", "title": "Welcome to Tamil Isai Sangam - Aaraychigal", "raw_content": "\nஉலகமொழிகளுள் தமிழ் மொழி மிகத் தொன்மை வாய்ந்தது. அவ்வாறே தமிழ் இசையும், முத்தமிழும் இந்த நாட்டில்தான் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நன்கு வளர்ந்த்து வருவன. தமிழிற்கு பழைய இலக்கணமாக அமைந்த தொல்காப்பியம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை போன்ற நிலங்களுக்குரிய யாழ் பற்றிக் கூறுகிறது.\nஇசை பற்றிய நூல்களுள் மறைந்தன போக எஞ்சியவற்றுள் பரிபாடலில் பாடல் இசைத்தோர் அவற்றிற்குரியப் பண் அமைத்தோர் போன்ற செய்திகள் கிடைக்கின்றன.\nஅடுத்த கி.பி.2-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பெற்ற சிலப்பதிகாரம் ஒரு இசைச் சுரங்கம். இதில் இசை மற்றும் நாட்டியம் பற்றிய நுணுக்கங்கள் மிகுதியும் காணப்படுகின்றன. பல நூற்றாண்டுகட்குப் பின்னர் சிலப்பதிகாரத்திற்குப் பொருள் கண்ட அடியார்க்கு நல்லாரும் அரும்பதனாரும் இசை / நாட்டியம் பற்றி ஏராளமான குறிப்புகளை அளித்திருக்கின்றனர்.\n3-ஆம் நூற்றாண்டில் காரைக்கால் அம்மையாரும் 7, 8, 9-ஆம் நூற்றாண்டுகளில் திருஞானசம்பந்தர் - திருநாவுக்கரசர் (அப்பர்) - சுந்தரர், மணிவாசகர் அருளிய தேவார, திருவாசகமும் பண்களைக் கொண்டு அமைந்தன.\nபன்னிரு ஆழ்வார்களின் திவ்வியப்பிரபந்தப் பாடல்கள் பண் முறைகளில் அருளிச் செய்யப்பெற்றவையே.\nகர்ணாமிர்தசாகரம் இயற்றிய தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும், யாழ் நூலினை இயற்றிய விபுலாநந்தரும், கூத்த நூல், பஞ்ச மரபு, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற நூல்களினை அடிப்படையாகக்கொண்டு ஆய்ந்து தமிழ் இசையின் சிறப்பையும் தொன்மையையும் நிலை நாட்டியுள்ளனர்.\nநம் சங்கம் இவையனைத்தையும் கருத்தில் இருத்தி தற்போது தமிழிசை அடைந்துள்ள மாற்றங்களை விளக்குவதை நோக்கமாகக் கொண்டு அனுபவமும் புலமையும் மிக்க பல ஓதுவாமூர்த்திகளையும், இசைவல்லுநர்களையும், தமிழ் அறிஞர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் அழைத்து 1949-ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதொறும் டிசம்பர் மாதம் 22, 23, 24, 25 தேதிகளில் பண் ஆரய்ச்சிக் கூட்டத்தினை ஏற்பாடு செய்து வருகிறது.\nஆராய்ச்சியில் நடைபெறும் உரைகள், விளக்கங்கள் - கேள்விகள், மறுப்புகள், ஒப்புதல் போன்ற அனைத்தும் பதிவு செய்யப்பெற்று அறிக்கை வடிவில் வெளிவரச் செய்து வருகிறது. இவ் அறிக்கைகள் ஆராய்ச்சிக் கூட்டத்தில் பங்குபெறும் அத்தனை பேருக்கும் வழங்கப் பெறுகி���து. ஆராய்ச்சிக் கூட்டம் நடைபெறச் செய்வதற்கும் அறிக்கைகள் வெளியிடச் செய்வதற்கும் பெரும் பொருள் செலவாவதை அனைவரும் அறிவர்.\nசிலப்பதிகார உரையில் 11991 பண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து தோன்றிய - பிங்கல நிகண்டு கூறும் 103 பண்களை தேவார திவ்வியப்பிரபந்தப் பாடல்களில் கூறப்படும் பண்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்வதுடன் தற்காலத்தில் இப்பண்களுக்கு இணையான இராகங்களைக் கண்டறிந்து அறிவிக்கும் பணியினை இப்பண்ணாராய்ச்சிக்குழு தன் தலையாய பணியாக மேற்கொண்டு வருகிறது.\nஇதுவரை நடைபெற்ற பண் ஆராய்ச்சிக் கூட்டங்களின் வாயிலாகப் பின்வரும் பண்கள் ஆய்வு செய்யப்பட்டு அவற்றிற்கு இணையான இராகங்கள் எவை என பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளன.\nவிதிமுறைகளும் நிபந்தனைகளும் | | வலையக வடிவமைப்பு 1024 x 768 திரை பயன்பாட்டுக்கு | வலையக வடிவமைப்பு செர்ரிடெக் சொல்யூசன்ஸ் லிமிடெட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnimidangal.blogspot.com/2014/04/blog-post.html", "date_download": "2018-07-21T23:13:00Z", "digest": "sha1:SD26F3WPR7ITLQUFKWPLJDANUZYWJB7P", "length": 6709, "nlines": 148, "source_domain": "tamilnimidangal.blogspot.com", "title": "ஆதிரா பார்வைகள்: பட்டுக்கோட்டையாரின் பிறந்தநாள் விழா", "raw_content": "“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு\nசெவ்வாய், 15 ஏப்ரல், 2014\nதிண்டுக்கல் தனபாலன் 15 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 10:01\nசிவகுமாரன் 15 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 11:57\n நீண்ட நாட்கள் கழித்துப் பேசுகிறோம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nஅடிக்கடி மாற்றினால் ஆபத்து இல்லை.\nகஸல் காதலன் – கவிக்கோ\nவசன கர்த்தா ஆரூர் தாஸ் அவர்களுக்கு விருது\nநெய்தலங்கானல் பைந்தமிழ்ச்சோலை திண்டிவனம் கிளையின் விருது வழங்குவிழா\nநெய்தலங்கானல் பைந்தமிழ்சோலையின் திண்டிவனம் கிளை துவக்க விழா\nஇது நீங்கள் பார்க்க வேண்டியதும், கருத்துப் பகர வேண்டியதும்.\nஇருளர் பெண்கள் நல அமைப்பு (2)\nஎன் பத்திரிகை எழுத்துகள் (2)\nகவிதை - தாய்மை (2)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writersamas.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2018-07-21T23:24:34Z", "digest": "sha1:KZ4B6MVHRF2ASXQUOKFX6DZL6ZZJ5Y3N", "length": 52009, "nlines": 734, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: புலி அரசியல்!", "raw_content": "\nஇந்தியாவில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.\n- இந்திய அரசு சமீபத்தில் பெருமிதத்தோடு வெளியிட்ட அறிவிப்பு இது.\n‘‘இந்தியக் காடுகளில் உள்ள புலிகளின் சராசரி எண்ணிக்கை 1,706. முன்னதாக, 2006-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்போது, 1,411 புலிகள் வரை இருந்தன. இப்போது 385 புலிகள் அதிகரித்திருக்கின்றன.’’\nஇந்த ஒரு பத்தித் தகவல்தான் அரசாலும் ஊடகங்களாலும் தேசியப் புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையின் முக்கியச் செய்தியாக வெளியிடப்பட்டது. மேலோட்டமாகப் பார்த்தால், இது முக்கியமான செய்தி. ஆனால், அறிக்கையின் உள்ளேயுள்ள விவரங்களுடன் ஒப்பிட்டால் முக்கியச் செய்தி இதுவாக இல்லை\nபுலிகள் வாழும் காட்டுப் பகுதி 93,600 ச.கி.மீ-லிருந்து 72,800 ச.கி.மீ.-யாகக் குறைந்திருக்கிறது என்கிறது இந்த அறிக்கை. நாம் மிகப் பெரிய கவனம் அளிக்க வேண்டிய முக்கியமான செய்தி இதுதான். எப்படி\nகாடுகளுக்கு நாம் எவ்வளவோ அந்நியமாகவும் தொலைவாகவும் இருந்தாலும் நாட்டின் செழிப்புக்கும் நம்முடைய செழிப்புக்கும் காடுகளே ஆதாரம். ஒரு சின்ன உதாரணம்: நதிகள் யாவும் காடுகளில்தான் உருவாகின்றன.\nகாடுகள் செழிப்பாக இருப்பதை எப்படி நாம் அறிந்துகொள்வது\nபுலிகள் மூலம் அறிந்துகொள்ளலாம். ஏனென்றால், இந்த உலக வாழ்வின் ஆதாரமான பல்லுயிர்ச் சங்கிலி அமைப்பில் புலிகள்தான் மிக முக்கியமான கண்ணி. காடுகள் செழிப்பாக இருப்பதற்கான சரியான அறிகுறி\nஒரு காட்டில் புலிகள் செழிப்பாக இருந்தால், அங்கு அவை விரும்பிச் சாப்பிடும் மான்களில் தொடங்கி - அவை விரும்பிச் சாப்பிடும் புற்கள் - அவை வளர்வதற்கேற்ற நீராதாரம் வரை யாவும் செழிப்பாக இருக்கின்றன என்று அர்த்தம்\nபுலிகளின் செழிப்பு - காடுகளின் செழிப்புக்கான அறிகுறியாகவும் நாட்டின் சுற்றுச்சூழல் செழிப்புக்கான குறியீடாகவும் பார்க்கப்படுவது இப்படித்தான். உலகிலேயே புலிகள் அதிகம் வாழும் நாடான இந்தியாவின் தேசியப் புலிகள் கணக்கெடுப்பு அறிக்கை சர்வ நாடுகளாலும் கவனிக்கப்படுவதும் இந்தப் பின்னணியில்தான்\nஆக, ஒரு காட்டிலிருந்து புலிகள் வெளியேறுகின்றன என்றால், அந்தக் காடு மோசமாகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்\nஇந்தியாவின் ‘புலிகள் மாநிலம்’ மத்திய பிரதேசம். அங்கு புலிகள் ��ண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. இந்தியாவின் முக்கியமான புலிகள் சரணாலயங்களில் ஒன்றான பன்னா சரணாலயம் ஏறத்தாழ புலிகள் அற்ற காடாக மாறி இருக்கிறது. இதேபோல, ராஜஸ்தானின் சரிஸ்கா காடுகளிலும் புலிகள் இல்லை.\nநாட்டில் 39 இடங்களில் அரசால் பாதுகாக்கப்பட்ட புலிகள் காடுகள் இருக்கின்றன. ஆனால், ஏறத்தாழ 30 சதத்துக்கும் அதிகமான புலிகள் இந்த இடங்களுக்கு அப்பாற்பட்ட காடுகளில் வாழ்வதாகச் சொல்கிறது இந்தக் கணக்கெடுப்பு.\nஆந்திரத்தில் நாகார்ஜுன் சாகர், சத்திஸ்கரின் இந்திராநதி, ஒரியாவின் சிம்பிபால், பிகாரின் வால்மிகி, ஜார்கண்டின் பாலமோப் என்று புலிகள் அதிகரித்து இருக்கும் இடங்கள் யாவும் நக்ஸல்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகள். தமிழகத்தில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில். காரணம்: இன்று உயிரோடு இல்லாவிட்டாலும் வீரப்பன்\nஅதாவது, பெரும்பாலும் அரசுக் கட்டுப்பாட்டில் இல்லாத காடுகளிலேயே புலிகள் அதிகரித்து இருக்கின்றன. எனில், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காடுகளின் நிலை என்ன ஏன் புலிகள் அங்கிருந்து வெளியேறுகின்றன ஏன் புலிகள் அங்கிருந்து வெளியேறுகின்றன\nஎந்தக் காரணத்துக்காக நம்முடைய அரசு தண்டகாரண்யத்தில் தன் சொந்த மக்களுக்கு எதிராகப் போர் நடத்திக்கொண்டு இருக்கிறதோ, அதே காரணம்தான் புலிகள் வாழும் காட்டுப் பகுதி குறையவும் காரணம். இந்தியக் காடுகள் பெருநிறுவனங்கள் வசமாவதும் காடுகளில் நிறைவேற்றப்படும் ராட்சதத் திட்டங்களுமே முக்கியக் காரணம்.\nகடந்த 2008-09-ல் 23.38 பில்லியன் டாலர்கள் புரளும் தொழிலாக இருந்த இந்தியச் சுரங்கத் தொழிலை 2015-ல் 45.40 பில்லியன் டாலர்கள் புரளும் தொழிலாக மாற்றும் உத்வேகத்தில் ஊக்குவித்து வருகிறது இந்திய அரசு.\n“இந்தியக் காடுகள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய ஆபத்து சுரங்கத் தொழிலின் வளர்ச்சிதான்’’ என்கிறார் காட்டுயிர் ஆய்வாளரான மோகன்ராஜ். ‘‘கோவா அரசின் ஒட்டுமொத்த வருவாயைவிட கோவாவில் உள்ள நான்கு சுரங்கத் தொழில் அதிபர்களின் வருவாய் அதிகம். அந்த அளவுக்கு இந்தத் தொழிலில் இருப்பவர்கள் செல்வாக்கு மிக்கவர்கள். ஆகையால், காடுகளில் அவர்கள் வைத்ததே சட்டமாகி வருகிறது’’ என்கிறார் மோகன்ராஜ்.\nஇயற்கையிலாளரான தியடோர் பாஸ்கரன், ‘‘ஒரு சுரங்கம��� அமைக்கப்படுவதற்காகப் பெறப்படும் அனுமதிக்கான அடிப்படையே அந்தப் பகுதி காடு அல்ல என்ற சூழலை உருவாக்குவதிலிருந்துதான் தொடங்குகிறது. சுரங்கத் தொழில் காட்டுச் சூழலை எந்த அளவுக்குச் சீரழிக்கும் என்பதற்கு கர்நாடகத்தின் குதிரேமுக் காடு ஓர் உதாரணம். ஒரு காலத்தில் காட்டுயிர்களின் சொர்க்கமாகக் காட்சி அளித்த அந்தக் காட்டில் இன்றைக்கு விலங்குகளைத் தேட வேண்டி இருக்கிறது’’ என்கிறார்.\nஇது ஒருபுறமிருக்க, இந்தக் கணக்கெடுப்பின் நம்பகத்தன்மையே கேள்விக்குள்ளாக்குகிறார் இன்னொரு சூழலியலாளர். பெயர் வெளியட விரும்பாத புலிகள் ஆய்வாளரான அவர், ‘‘இந்தியச் சூழலில் ஒரு புலி வாழ்வதற்கு சராசரியாக 40 ச.கி.மீ. பரப்பு தேவை. ஆக, புலிகள் அதிகரிக்க வேண்டும் என்றால், செழிப்பான காடுகளின் பரப்பு அதிகரிக்க வேண்டும். ஆனால், இந்தக் கணக்கெடுப்பு ஒருபுறம் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் மறுபுறம் புலிகள் வாழும் காடுகளின் பரப்பு குறைந்திருப்பதாகவும் சொல்கிறது. இந்தtக் கணக்கெடுப்பும் தரவுகளும் விஞ்ஞான ரீதியிலானவை அல்ல; போலியானவை. ஆனால், வனத் துறையின் தவறை அரசு தெரிந்தே அனுமதிக்கிறது’’ என்கிறார்.\nஇந்தியச் சுரங்கத் துறையில் அதிகாரபூர்வக் கணக்குகளைக் காட்டிலும் சட்ட விரோதக் கணக்குகளே அதிகம். நாட்டில் உள்ள சுரங்கங்களில் மூன்றில் இரு பங்கு சுரங்கங்கள் சட்ட விரோதமானவை. நூறு லாரி சரக்குக்கு அனுமதி பெற்றுவிட்டு இரண்டாயிரம் லாரிகள் சரக்கை ஏற்றி இறக்கும் தொழில் இது. காடுகளில் சுரங்க முதலைகள் என்ன ஆட்டம் போட்டாலும் அது வெளியே தெரிவதில்லை. இப்போது புலிகளின் வெளியேற்றம் அங்குள்ள சூழலை வெளிக்காட்டி இருக்கிறது. இந்தியக் காடுகள் வளமிழந்து வருவதையும் பெருநிறுவனங்கள் வசமாவதையும் அம்பலப்படுத்தி இருக்கிறது. இதை மறைக்கவே புலிகள் கணக்கெடுப்பை அரசு சாதுரியமாகப் பயன்படுத்தி இருக்கிறது. ஆனால், அழிவை எவ்வளவு காலத்துக்கு மறைக்க முடியும்\nநன்றி: ஆனந்த விகடன் 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉ��்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nஇந்தப் பிறவி தலைவருக்கானது - சண்முகநாதன் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் கருணாநிதியின் நிழல் என்று இவரைச் சொல்லலாம். சண்முகநாதன். கருணாநிதியின் செயலர். அவர் இல்லாமல் இவருக்கும் இவர் இல...\nஅ.முத்துலிங்கம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடை ஒன்றில், இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட...\nதமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருக்கிறதா\nஉலகம் கதைகளால் ஆளப்படுவது என்று ஆழமாக நம்புபவன் நான். டெல்லியிலோ, சென்னையிலோ வசதியான அறைக்குள் உட்கார்ந்து புள்ளிவிவரங்களுக்குள் தலையைப்...\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nவங்கிகளைத் தனியார்மயமாக்கப் பேசுவது கொள்ளைக்கான அறைகூவல்\nநீ ரவ் மோடியின் ரூ.12,686 கோடி மோசடிக்குப் பிறகு, பொதுத்துறை வங்கிகளின் நிலவரம் எப்படி இருக்கிறது சில வங்கிகளுக்குச் சென்றிருந்தேன். ம...\nமார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்\nஇந்தியாவின் அசலான மார்க்ஸிய அறிஞர்களில் ஒருவர் எஸ்.என்.நாகராஜன். நவீன இந்தியாவின் பாரதூர வளர்ச்சிக்கான இன்னொரு சாட்சியம். விஞ்ஞானி. ச...\nஒரு தேசத்தையே தோற்கடித்த மாய எண்\n1,76,000,00,00,000. இந்த எண்களை எழுத்துக்கூட்டிப் படிக்க எடுத்துக்கொண்ட சிரமத்தைப் பெரும்பான்மை இந்தியர்கள் தம் வாழ்வில் வேறு எந்த எண்கள...\nநண்பரின் வீட்டுக்குப் பக்கத்தில் சில மாதங்களுக்கு முன் ஒரு பூங்கா திறந்திருக்கிறார்கள். திறந்த மறுநாளே ஆச்சரியம், பல நூறு பேர் காலையில் ...\nகடந்த காலத் தவறுகளிலிருந்து திமுகவை மீட்டெடுக்க விரும்புகிறேன்: மு.க.ஸ்டாலின் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் திமுகவின் செயல் தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறையும் சூழலில், தன்னுடைய அரசியல் வாழ்விலும் ஐம்பதாவது ஆண்டைக் கடக...\nகாவிரி தீர்ப்பு இந்தியாவெங்கும் உருவாக்கப்போகும் சேதம் என்ன\nஊரில் ‘ஆனது ஆகட்டும், கிழவியைத் தூக்கி மணையிலே வை’ என்று ஒரு சொலவடை உண்டு. அரை நூற்றாண்டு அலைக்கழிப்பின் தொடர்ச்சியாக காவிரி விவகாரத்தில...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பேர வணிகம் (1)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்ம���றை (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (1)\nகோவை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட���டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nவரலாற்றில் நம்முடைய இடம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/10/blog-post_481.html", "date_download": "2018-07-21T23:14:34Z", "digest": "sha1:RUI5FPWWR2QMXLPGO2TE2T65NXGQFJSN", "length": 9720, "nlines": 226, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): வாக்காளர் பட்டியலுடன், 'ஆதார்' இணைப்பு", "raw_content": "\nவாக்காளர் பட்டியலுடன், 'ஆதார்' இணைப்பு\nவாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் ஏற்படுவதையும், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில், வாக்காளர் பெயர் இடம் பெறுவதையும் தவிர்க்க, வாக்காளர்\nபட்டியலுடன், வாக்காளர்களின், 'ஆதார்' எண்களை இணைக்க, தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது. அதற்கான அனுமதியை, உச்ச நீதிமன்றத்திடம் பெற, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.நகர பகுதிகளில், வாடகை வீட்டில் வசிப்போர், அவ்வப்போது வீடு மாறுகின்றனர்.\nஅவர்கள், புதிய முகவரிக்கு சென்றதும், அந்தப் பகுதி வாக்காளராக, பெயர் சேர்க்க விண்ணப்பிக்கின்றனர். அதே நேரத்தில், ஏற்கனவே உள்ள பெயரை நீக்க விண்ணப்பிப்பதில்லை.இதன் காரணமாக, ஒரே வாக்காளரின் பெயர், பட்டியலில், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருக்கிறது. இதே போல், வாக்காளர் இறந்து விட்டாலும், அவரது உறவினர்கள், அவர் பெயரை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதில்லை. இதன் காரணமாக, வாக்காளர்கள் எண்ணிக்கை, அதிகரித்தபடியே உள்ளது.அரசியல் கட்சியினர், கள்ள ஓட்டு போடுவதற்காக, ஏராளமானோர் பெயரை, பல இடங்களில் சேர்த்து விடுகின்றனர். உள்ளூர் அதிகாரிகள், அரசியல் நெருக்கடி காரணமாக, அவற்றை கண்டு கொள்வதில்லை.அதன் காரணமாக, தேர்தல் கமிஷனால், 100 சதவீதம், சரியான வாக்காளர் பட்டியலை தயாரிக்க முடியாத நிலை உள்ளது.\nஇப்பிரச்னைகளுக்கு தீர்வு காண, வாக்காளர் பட்டியலில், வாக்காளர்களின் ஆதார் எண்ணை இணைக்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. அதற்கான பணிகளையும், சில ஆண்டுகளுக்கு முன் துவக்கியது. ஆதார் எண்ணை வைத்து, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர்களை நீக்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. ஆனால், வாக்காளர்களின் ஆதார் எண்ணை பெற, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.இதனால், வாக்காளர்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பணி ���ிறுத்தப்பட்டது. தற்போது, ரேஷன் கார்டு, வங்கிக் கணக்கு, மொபைல் போன் எண் போன்றவை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்படுகின்றன. எனவே, 'வாக்காளர் பட்டியலுடனும், ஆதார் எண்ணை இணைக்க, அனுமதிக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷன், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதனால், 'விரைவில் அனுமதி கிடைக்கும்' என, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்\n501-க்கு ஜியோ அதிரடி Exchange Offer\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://yuvabharathy.blogspot.com/2016/11/blog-post_17.html", "date_download": "2018-07-21T22:57:59Z", "digest": "sha1:QJM7MDVN6WLPRCKXSCRYCHGIXIRCD6BP", "length": 27048, "nlines": 57, "source_domain": "yuvabharathy.blogspot.com", "title": "யுவபாரதி: கொளிஞ்சிவாடியும் குடா யுத்தமும்", "raw_content": "\nகொளிஞ்சிவாடிதான் பாப்பா அத்தை வாழ்க்கைப்பட்டு வந்த ஊர். தாராபுரத்திற்குக் கிழக்கே அமராவதி நதிக்கரையில் இருக்கிறது கொளிஞ்சிவாடி. நான் வளர்ந்த திருவண்ணாமலை பக்கத்துப் பென்னாத்தூரில் குளியலென்றால் கிணறும் பம்புசெட்டும்தான். பின்னாளில் வேலைக்கு வந்து சாத்தனூர் அணையிலேயே வேலை பார்த்தபோதுதான் அணைவாயிலிருந்து வழிந்தோடும் பெண்ணையாற்றில் குளிக்க வாய்த்தது. அதனால் ஓடும் நீரைக் கண்டாலே குதித்தாடத் தொடங்கிவிடுவேன்.\nவீரவநல்லூர் பாட்டி வீடு என்றால் மணிமுத்தாறு வாய்க்கால். மேலகரம் சின்னபாட்டி வீடு என்றால் குற்றாலம். உசிலம்பட்டி தாத்தா வீடு என்றால் குப்பணம்பட்டி வைகை வாய்க்கால். கிருஷ்ணராயபுரம் அத்தை வீடு என்றால் காவேரி. அப்படித்தான் கொளிஞ்சிவாடி அத்தை வீடு என்றால் அமராவதி. அப்போதெல்லாம் இந்த நதி-வாய்க்கால்களிலும் தண்ணீர் ஓடியது.\nஆண்டுக்கு ஓரிருமுறை விடுமுறைக்கோ அல்லது ஏதேனும் நல்லது கெட்டதுக்கோதான் அங்கங்கு வருவேன் என்றாலும் ஒவ்வொரு ஊரிலும் வயதொத்த நண்பர்கள் அங்கங்கே வாய்த்து விடுவார்கள். வீரவநல்லூரில் மோகன் என்றால், கொளிஞ்சிவாடியில் கண்ணன். விடிந்ததும் அடிபம்பு வலித்து வீட்டின் வாளி குடமெல்லாம் நீர் நிரப்பி, காப்பி குடித்துவிட்டுக் கிளம்புவோம். அத்தை வீட்டுப் பின்வாசல் இறங்கி பழனி போகும் சாலையைக் கடந்தால் அமராவதி ஆற்றுக்கு இறங்கும் சரிவு வந்துவிடும். ஏழுமணிவாக்கில் கிளம்பினால் பதினோரு மணி சாப்பாட்டுக்குதான் திரும்ப��ும் வீடு. தம்பி வரமாட்டான். ஓடும் நீரென்றால் அவன் நின்று வேடிக்கை பார்த்ததாகக் கூட நினைவிலில்லை.\nஅப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தவன் விடுமுறைக்காக அத்தை வீட்டிற்கு வந்திருந்தேன். வளைகுடா யுத்த காலம். நாள் தவறாமல் தினசரிகளை வாசிக்கும் பழக்கம் அப்போதுமிருந்ததால் ஒரு துணுக்கு விடாமல் யுத்த நிகழ்வுகள் ஒன்றொன்றையும் வாசித்துவிடுவேன். கண்மூடி தலை தூக்கினால் போதும். ஸ்கட்டும் பேட்ரியாட்டும் என் தலைமேல் மோதி விழும். அப்போது என் ஆதவைப் பெற்றிருந்தவர் சதாம் உசேன்தான். புஷ் என்ற பெயரே பிடிக்காது. அப்போதொட்டி பிள்ளைகள் இருவரது நச்சரிப்பு தாளாமல் எங்கள் வீட்டுக்கு செகண்ட் ஹாண்டாக டிவி ஒன்றை அப்பா வாங்கியதும், அதன் பேர் புஷ் என்று இருந்ததைப் பார்த்து கூட அப்பாவிடம் சண்டை பிடித்தது நினைவிருக்கிறது.\n“அக்கம்பக்கத்துக்காரங்க ரெண்டு பேருக்குள்ளே பிரச்சினைன்னா அவ்வளவு தூரத்திலிருந்து இந்த அண்ணாவி ஏன் ராக்கெட்டைத் தூக்கிட்டு வர்றான்” என்ற நியாயம்தான் அப்போது தெரிந்தது. சதாம் எப்படியும் ஜெயித்துவிடுவார் என்றே அம்மா அப்பா நண்பர்கள் என எல்லாரிடமும் சொல்லிவந்தேன். யுத்தத்தின் தொடக்கத்தில் ஓங்கியிருந்த ஈராக்கின் கை கொஞ்சம் கொஞ்சமாக விழத் தொடங்க சோர்ந்து போயிருந்தேன். ஈராக்கின் ஸ்கட்டுகள் அனைத்தையும் அமெரிக்காவின் பேட்ரியாட்டுகள் வீழ்த்தின என்ற செய்திகளையே நாள்தோறும் பார்க்கப் பார்க்க, கோபம் கோபமாக வந்தது.\nஇடையில் ஒருநாள் ஈராக்கின் ஸ்கட்டுகள் அமெரிக்க பேட்ரியாட்டுகளைக் கடந்து தாக்கி, அமெரிக்கத் தரப்பில் பலத்த சேதத்தை விளைவித்தன என்று படித்ததும் எனக்கு எப்படி இருந்திருக்கும். அப்போது வெளித் திண்ணையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தேன். இந்தச் செய்தியை அம்மா அப்பாவிடம் சொல்லியே ஆகவேண்டும் என்ற எண்ணத்தோடு வாசல், நடை தாண்ட குதித்தோடினேன். அம்மாவும் அத்தையும் ரேழியில் இருந்தார்கள். ஓடிய வேகத்தில் நடையின் நிலைச்சட்டத்தில் தலை இடித்து ரேழிக்குள் குப்புற விழுந்தேன். சத்தம் கேட்டுத் திரும்பிய அம்மாவும் அத்தையும் கிட்டே வருவதற்குள் “ஒண்ணுமில்லைம்மா” என்று எழுந்து நின்று, கை கால்களைத் துடைத்துக் கொண்டு கையிலிருந்த தினசரிச் செய்தியை அம்மாவிடம் காட்��ினேன்.\n காதுகிட்டே இரத்தம் வழியுதுடா. எங்கே தலையைக் காட்டு” என்று அம்மா சொன்னபோதுதான் மண்டையின் வலது பக்கம் உடைந்த வலியே தெரிந்தது. “மூணுகழுதை வயசாகியும் இப்படிப் பண்றியேடா” என்று புலம்பிக்கொண்டே என்னை தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு என்னை இழுத்துக் கொண்டு ஓடினாள். மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்டு தையல் போட்டுக் கொள்ளப் போனேன். தையல் போட்டவர் காரணம் கேட்க அம்மா சொல்வதற்கு முன்பே நான் யுத்த விவரணை சொல்லத் தொடங்கிவிட்டேன். கேட்டுக்கொண்டே நெற்றி விளிம்புக்கு நாலு விரற்கடை மேலே ஆறு தையலும் போட்டுவிட்டார். சிரித்துக் கொண்டே என்னைத் தட்டிக் கொடுத்து நாலு நாள் கழித்து வரச் சொன்னார்.\nநேரே காடு ஆஞ்சநேயர் கோயிலுக்கு அழைத்துப் போனாள் அம்மா. காயம் சீக்கிரம் ஆறவேண்டுமென்று வேண்டிக்கொண்டு வந்தோம். வீட்டுக்குள் நுழையும்போது “நல்லாதான் படிக்கிறான், ஆனாலும் கூறு இல்லையே மன்னி” என்று அம்மாவிடம் சொல்லிக் கொண்டே வந்தாள் அத்தை. காயம் ஓரிரு வாரத்தில் ஆறிவிட்டது. கண்டு முண்டென்று தழும்பு மட்டும் இருக்கிறது.\nஒன்பது கழுதை வயதாகிவிட்ட இப்போதேனும் கூறு இருக்கிறதா என்ன.\nயுவபாரதி மணிகண்டன் | Create your badge\nஅறிக்கை (5) ஈழம் (25) ஒலிப்பதிவு (21) கடிதம் (6) கட்டுரை (58) கவிதை (156) குறிப்புகள் (15) சிறுகதை (4) தகவல் (5) நிகழ்வு (19) நினைவுகள் (23) நூல் நயம் (22) மொழிபெயர்ப்புக் கவிதை (15)\nதமிழகத்தின் முற்பட்ட வகுப்பினர் பட்டியல்\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-1)\nஎங்கள் தெருவுக்கு டிவி வந்தது \nசென்னையில் அணு உலைக்கு எதிரான எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் உண்ணாநிலைப் போராட்டம்\nகம்பன் சிந்தனை – 5 : வில்லின் செல்வன் மேகநாதன்\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-2)\nசெட்டி, பாலி – சில குறிப்புகள்\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-6)\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் - தொடர்\nAFSPA Dalit Dharmapuri Tomas Transtromer ULFA அ.மார்க்ஸ் அகதிகள் அசதா அசாமி அசாம் அச்சுதப்பர் அஞ்சலி அடி அணுஉலை அண்ணா அப்பா அமிர்தம் சூர்யா அமெரிக்கா அம்பேத்கர் அம்மா அயோத்தி அரசியல் அரசு அரபி அருணை இலக்கிய வட்டம் அருந்ததியர் அர்ஷியா அலை அறம் அறிக்கை அஜித் அஸ்தி ஆ.ராசா ஆசிரியர் ஆடு ஆடுகுதிரை ஆட்டிசம் ஆணவக் கொலை ஆணி ஆண்டிபட்டி ஆமாத்தியர் ஆயுதம் ஆய்லான் குர்தி ஆர்யா ஆனைமலை இச்சாதாரி இதயம் இத்தாலி இந்திரா கோஸ்வாமி இந்திராகாந்தி இ​​​மையம் இயேசு இரகுநாதர் இரத்தம் இரயில் இரவலன் இரவு இராவணன் இராஜேந்திர சோழன் இருப்பு இரும்பொறை இருள் இலக்கியக் களம் இலக்கியம் இலக்குவன் இலா.வின்​சென்ட் இளங்கோ கிருஷ்ணன் இளவரசன் இளையராஜா ஈராக் ஈழம் உசிலம்பட்டி உண்ணாப் போராட்டம் உண்மை அறியும் குழு உதயமூர்த்தி உமாஷக்தி உளவியல் உறக்கம் எண்ணெய் எம்ஜியார் எலக்ட்ரா எல்லை மீட்பு எல்லைப் போராட்டம் எழுத்து எறும்பு என்னை அறிந்தால் எஸ்.ராமகிருஷ்ணன் ஏசு ஏந்தல் கணா ஐரோம் ஷர்மிளா ஒட்டகம் ஒலிப்பதிவு ஓசை ஓவியம் க.நா.சு. க.விலக்கு கடல் கடல் உயிரி கடவுள் கடிதம் கடுகு கட்டுரை கணுப்பொடி கண் கண்ணகி கண்ணகி கோவில் கதவு கதை கத்தி கப்பல் கமல் கம்பணன் கம்பன் கம்யூனிசம் கயிறு கரகாட்டம் கரடி கரிக்குருவி கருணாநிதி கருநாடகம் கலாப்ரியா கலை கலை இலக்கியா கல் கல்வி கல்வெட்டு கவர்னர் பெத்தா கவிதை கவின்மலர் கழுகு கழுது கழுதை களவாணி கன்னடம் காகம் காஞ்சி காதல் காந்தி காலச்சுவடு காளி காற்று கிருஷ்ணதேவராயர் கிருஷ்ணாராவ் கிழக்குக் கடல் கிறிஸ்டி குடா யுத்தம் குடியுரிமை குட்டிமணி குட்டிரேவதி கும்பகருணன் குரல் குர்து குவாஹாத்தி. சமூகம் குழந்தை குளவி குறிப்புகள் குறும்படம் குற்றாலம் குஜராத்தி கூடங்குளம் கூத்து கேணி கேரளம் கேள்வி கை கொசு கொடுவாள் கொலை கொளிஞ்சிவாடி கொள்ளை கொற்றவை கோகுல்ராஜ் கோட்சே கோபுரம் கோப்பை கோல்பீட்டா சங்கர மடம் சந்தீபா நாயிக்கா சமணம் சமஸ்கிருதம் சமூகம் சம்புவராயர் சரவணன் சர்க்கஸ் சல்வா ஜுதும் சனநாயகம் சன்னல் சாகித்திய அகாடமி சாசனம் சாதி சாத்தப்பன் சாத்தனூர் அணை சாத்தன் சாவி சாவு சிங்கவரம் சிங்கள இனவாதம் சித்தாந்தன் சிபி சிரி-கதை சிரியா சிலப்பதிகாரம் சிலம்பு சிலுவை சிவகாமி சிவசங்கர் சிவன் சிறகு சிறுகதை சிறுத்தைகள் சிறை சிற்பி சினிமா சின்னமனூர் சீதான்ஷு யஷஸ்சந்திரா சீரங்கபுரம் சீனா சுகிர்தராணி சுதந்திரம் சுவர் சூரியன் செங்கம் செஞ்சி செட்டி செட்டிநாடு செந்தில்நாதன் செருப்பு செவ்வரளி சொல் சொற்கள் ஞாநி ஞானம் டச்சு டால்ஸ்டாய் டிராகன் டிவி டேனிஷ் தகவல் தங்ஜம் மனோரமா தஞ்சை தமிழரசுக் கழகம் தமிழன் தமிழன் குரல் தமிழ் தமிழ்ச்செல்வன் தமிழ்நதி தமுஎச தருமபுரி தருமன் தலித் தலைவர் தவம் ��வளை தனிமை தன்மானம் தாத்தா தாமஸ் டிரான்ஸ்டிரோமர் தாள் தி.பரமேசுவரி திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் தியேட்டர் திராவிடம் திரிசங்கு திருப்புகழ் திருப்போரூர் திரும​லை திருமாவளவன் திருமாவேலன் திருவண்ணாமலை திருவில்லிப்புத்தூர் திருவோடு திரைப்படம் திரையுலகு திரௌபதி திலீபன் திலீப் சித்ரே திவ்யா தினக்குரல் தீவைப்பு துயரம் துர்க்கை தெலுங்கு தெனாலிராமன் தேர்தல் தேவி தேவிகுளம் தேனடை தொலைத் தொடர்புத் துறை நகராட்சி நக்சல் நஞ்சு நடப்பு நடிப்பு நதி நந்தி நம்பிக்கை நர்சரி நவ்வல் எல் ஸாதவி நள்ளிரவு நா.முத்துக்குமார் நாகப்பட்டினம் நாகன் நாக்கு நாஞ்சில்நாடன் நாம்தேவ் டசால் நாய​கே நாயக்கர் நாய் நாவல் நாள் நிகழ்வு நிலா நிழல் நினைவுகள் நீதிபதி சந்துரு நீர்வாசம் நூல் நயம் நூல் வெளியீட்டு விழா நெடுங்குன்றம் நெடுமாறன் நோபல் பரிசு பகல் பசல் அலி பசி படகு படுகொலை படையாட்சி பட்டம் பணிக்கர் பந்து பம்பரம் பயணம் பரமக்குடி பரீட்சித்து பலபர்த்தி இந்திராணி பலி பல்லி பவா பழங்குடி பழமொழி பழனிவேள் பள்ளி பறவை பன்முகம் பன்மொழிப் புலவர் பா.செயப்பிரகாசம் பா.ம.க. பாடல் பாட்டன் பாரதி பாரதி நிவேதன் பார்வதி அம்மாள் பாலச்சந்திரன் பாலா பாலி பாழி பாஸ்கர்சக்தி பிங்கல நிகண்டு பிணம் பித்தன் பிரகலாதன் பிரபாகரன் பிரவீண் கதாவி பிராகிருதம் பிள்ளை பிள்ளையார் பிற மொழியாளர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பீமன் புதிய காற்று புதிய தலைமுறை புத்தகச் சந்தை புத்தகம் புத்தர் புரட்சி புருஷன் புலி பூனை பெ.சு.மணி பெ.விஜயராஜ் காந்தி பெண் பெரியாறு பெருச்சாளி பென்னாத்தூர் பேய் ​​பேரறிவாளன் பொங்கல் பொய்கைக்கரைப்பட்டி பௌத்தம் ம.பொ.சி. மகாபாரதம் மணிகண்டன் மணிப்பூர் மண் மண்டோதரி மண்ணூறப் பெய்த மழை மதிவண்ணன் மதிவதனி மது மதுரை மம்மது மயிலை சீனி வேங்கடசாமி மரண தண்டனை மரணம் மரம் மராட்டி மருத்துவர் மலர் மலேசியா மலையாளம் மழு மழை மனஸா மஹர் மாடு மாணவர் மாதங்கி மாமொணி பாய்தேவ் மாரியம்மாள் மாவோயிஸ்டு மான் மிரட்சி மினர்வா மீரான் மைதீன் மீனா மீன் முகநூல் முகாம் முட்டை முத்துக்குமார் முருகன் முல்லை முல்லைப் பெரியாறு முள்முடி முறைகேடு முற்பட்ட வகுப்பினர் முஸ்தபா மூங்கில் மூணாறு மெக்சிகோ மேகநாதன் மேற்கு மலை மொழி மொழிபெயர்ப்புக் கவ���தை மொழிப்பாடம் யவனிகா ஸ்ரீராம் யாழன் ஆதி யாழன்ஆதி யானை யுவபாரதி யூதாஸ் யெஸ்.பாலபாரதி ரகசியன் ரதம் ரவிக்குமார் ரஜினி ராமதாஸ் ராஜ் கௌதமன் ரெட் சன் ரேவதி முகில் லதா ராமகிருஷ்ணன் லிவிங் ஸ்மைல் வித்யா வடக்கிருத்தல் வடக்கு வாசல் வணிகம் வயல் வயிறு வரலாறு வலி வல்லரசு வன்முறை வன்னியர் வாத்து வாய்க்கால் வானம் வான்கோ வி.சி.க. விக்கிரமங்கலம் விசுவாசி விடியல் விரல் விளம்பரம் விஜயபானு விஜயராகவன் வீ. தனபால சிங்கம் வீடு வீணை வீரவநல்லூர் வெ. நாராயணன் வெள்ளெருக்கு வெறுமை வெற்றிடம் வேட்கையின் நிறம் வேதாந்தா வைகை வைகோ வௌவால் ஜடாசுரன் ஜல்லிக்கட்டு ஜெ.பாலசுப்பிரமணியம் ஜெயமோகன் ஜெயலலிதா ஜைனம் ஷைலஜா ஷோபா சக்தி ஸ்டாலின் ஸ்டாலின் ராஜாங்கம் ஸ்பெக்ட்ரம் ஸ்ரீமுஷ்ணம் ஸ்வீடன் ​ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/05/04/pfrda-approves-nps-subscribers-can-withdraw-funds-start-business-011288.html", "date_download": "2018-07-21T22:55:50Z", "digest": "sha1:62NK73XFXV2IULCOUVKAPI4J6V2XWL23", "length": 19576, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இனி என்பிஎஸ் சந்தாதார்கள் சொந்த பிஸ்னஸ் துவங்க பணத்தினை இடையில் எடுக்கலாம்..! | PFRDA approves NPS subscribers can withdraw funds to start business - Tamil Goodreturns", "raw_content": "\n» இனி என்பிஎஸ் சந்தாதார்கள் சொந்த பிஸ்னஸ் துவங்க பணத்தினை இடையில் எடுக்கலாம்..\nஇனி என்பிஎஸ் சந்தாதார்கள் சொந்த பிஸ்னஸ் துவங்க பணத்தினை இடையில் எடுக்கலாம்..\nபிளாஸ்டிக் தடையால்.. பெப்சி, கோகோ கோலா நிறுவனங்களுக்கு வந்த புதிய சிக்கல்..\nமகிழ்ச்சி.. என்பிஎஸ் திட்டம் மீதான விதிகளைத் தளர்த்திய ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையம்\nஎன்பிஎஸ் திட்டத்தில் உங்கள் பணத்தை முதலீடு செய்வது என்பது சிறை தண்டனை போன்றது.. ஏன்\nதேசீய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்தல் எப்படி பயனளிக்கும்\nபிஎப், பிபிஎப், எப்டி, என்பிஎஸ் மற்றும் என்எஸ்சி: வரிப் பயன்கள், வட்டி விகிதங்கள் மற்றும் பல..\nதேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேருவதற்கான வயது 65 ஆக அதிகரிப்பு.. மேலும் முக்கிய விவரங்கள்\nஎன்பிஎஸ் கணக்கை துவங்குவது எப்படி..\nஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையமான பிஎப்ஆர்டிஏ வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தேசிய ஓய்வூதிய அமைப்பு எனப்படும் என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் தங்களது குழந்தைகளின் பள்ளி படிப்பு மற்றும் புதிதாகப் பிஸ்னஸ் துவங்க வேண்டும் என்றால�� இடையில் வெளியேற அனுமதி அளித்துள்ளது.\nஇதற்கான முடிவு சென்ற வாரம் நடைபெற்ற ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் போர்டு உறுப்பினர்கள் இடையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.\nஎன்பிஎஸ் திட்டத்தில் குழந்தைகள் கல்விக்காகப் பணத்தினை எடுக்க அனுமதி அளித்தாலும் தான் செய்யும் வேலைக்குத் தேவையான திறமைகளை வளர்த்துக்கொள்ளப் பணத்தினை இடையில் எடுக்க அனுமதி அளிப்பதில்லை.\nசொந்தமாகப் பிஸ்னஸ் துவங்க வேண்டும் என்றால் என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்துள்ள பணத்தில் ஒரு பகுதியை இடையில் எடுக்க முடியும்.\nதேசிய ஓய்வுதிய அமைப்பு எனப்படும் என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்யும் போது வருமான வரிச் சட்டம் 80சி கீழ் அளிக்கப்படும் 1,50,000 ரூபாய் வரி விலக்கு வரம்பு கூடுதலாக 50,000 ரூபாய் என 2,00,000 லட்சம் வரை பெற அனுமதி அளிக்கப்படுகிறது.\nகூட்டத்தில் எடுக்கப்பட்ட பிற முக்கிய முடிவுகள்\nஎன்பிஎஸ் சந்தாதார்களின் முதலீடு பணத்தில் 50 சதவீதம் வரை பங்கு சந்தையில் முதலீடு செய்து வந்ததைத் தற்போது நடைபெற்ற கூட்டத்தில் 75 சதவீதம் வரை உயர்த்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஎன்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஆட்டோ & ஆக்டிவ் என இரண்டு வகையான சேவை அளிக்கப்படுகிறது. அட்டோ கீழ் முதலீடு செய்யும் போது பணத்தினை எந்தப் பங்குகளில் முதலீடு செய்ய வெண்டும் என்பதைப் பிஎப்ஆர்டிஏ முடிவு செய்யும்.\nஇதுவே ஆக்டிவ் கீழ் முதலீடு செய்யும் போது என்பிஎஸ் கணக்கு வைத்துள்ள சந்தாதாரே நிர்வகிக்கலாம்.\nதற்போது பிஎப்ஆர்டிஏ கீழ் என்பிஎஸ் மற்றும் அட்டல் பென்ஷன் யோஜனா என இரண்டு ஓய்வூதிய திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இவற்றில் 2.13 கோடி நபர்கள் 2.38 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜியோவை சமாளிக்க ஏர்டெல், வோடபோன் புதிய திட்டம்.. அமேசான் ஆட்டம் ஆரம்பம்..\nகரும்பு மீதான குறைந்தபட்ச விலையைக் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.20 ஏற்ற மத்திய அரசு முடிவு..\nஇளைஞர்களின் கனவு நிறுவனங்களின் பட்டியலில் இருந்து வெளியேறிய டிசிஎஸ், இன்போசிஸ்.. ஏன்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2008/02/blog-post_19.html", "date_download": "2018-07-21T22:50:57Z", "digest": "sha1:KJLBO5HBM57HILGE3ZPXF3VP5GI74YPD", "length": 59033, "nlines": 638, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: தமிழ்நாட்டில் பிறந்தவன் தான் தமிழன் ?", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nதமிழ்நாட்டில் பிறந்தவன் தான் தமிழன் \nரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று பல்வேறு தரப்பினர் 1996ல் \"கருத்து\" தெரிவித்ததைத் தொடர்ந்து, \"தமிழன் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும்\" என்ற எதிர்கருதும் எதிரொலித்தது. அதனை குறிப்பிட்டு சாடியதில் மருத்துவர் இராமதாசு ஐயா அவர்களும் அடக்கம். அப்போது அவரது சமூகத்தைச் சேர்ந்த அமரர் வாழப்பாடி இராம மூர்த்தி \"தமிழ் பேசுபவர்கள் எல்லோருமே தமிழர் தான்\" என்று அவருக்கு பதிலடியாகவும் ரஜினிக்கு ஆதரவாகவும் சொல்லி இருந்தார். அதே பதிலை சன் டிவி நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ரஜினி அவர்களும் தெரிவித்து இருந்தார். நான் ரஜினி தமிழன் என்றோ இல்லை என்றோ சொல்வதற்காக இந்த இடுகையை எழுதவில்லை.\nஅரசியல்வாதிகளின் பச்சை அரசியல் தனத்தில் மொழி அரசியலே முன்னிலை வகிக்கிறது. இந்த மொழி அரசியலால் பவுத்தமும், சமணமும் எப்படி தந்திரமாக தமிழ்மண்ணை விட்டு அகற்றப்பட்டன என்று ஒரு இடுகையில் சொல்லி இருக்கிறேன். மொழியை அரசியலுக்காக பயன்படுத்துவது... இதை வளரவிடுவது தமிழுக்கு எதிரான ஒன்று, தமிழ்மீது பற்று கொண்ட பிறரையெல்லாம் தள்ளி நிற்க வைத்துவிடும் என்று உணர்ந்தே தான் 'திராவிட' என்ற பொதுப்பெயரை பெரியார் திராவிட இயக்கத்திற்கு சூட்டி இருந்தார். அதையே திரித்து பெரியார் தமிழனல்ல என்பதால் 'திராவிட' என்ற சொல்லை பபயன்படுத்தினார் என்ற திரிப்பு எதிர் அவதூறு பிரச்சாரங்களையும் நாம் பார்த்து வந்திருக்கிறோம். 'திராவிட இயக்கத்தின் வெற்றி என்று தான் அதனை கொள்ளவேண்டும். காரணம் அதன் வளர்ச்சியை குறை சொல்வதற்கு இதுபோன்ற சொத்தை வாதங்களை கேட்கும் போது, அவர்கள் \"திராவிட இயக்கத்தில்\" உள்ள 'திராவிட' என்ற சொல்லைத்தான் குறை சொல்கி���ார்கள். அவரது இயக்கதைச் சொல்வதற்கு இவர்களிடம் எதுவுமே இல்லை என்ற மறைமுக ஒப்புதல் போன்றது அது.\nமொழிப்பற்று வேறு, மொழி வெறி வேறு. கர்நாடகாவிலும், மகாராஷ்டிரத்திலும் நடப்பது மொழி அரசியல், வாட்டள் நாகராஜ் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் தமிழகத்தில் பிறந்திருந்தாலும் தங்களை தமிழர்கள் என்று சொல்லிக் கொண்டது கிடையாது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற செய்யுளில் உலகம் ஒரே இல்லமாக நினைத்தும், 'வந்தாரை வாழவைக்கும் செந்தமிழ் நாடு' என்று சிறப்பு பெற்றது நம் தமிழ்நாடு மற்றும் தமிழர்கள். பிறப்பின் அடிப்படையில் தீண்டாமை, சாதிகளை அமைத்துக் கொண்டு மக்களுக்குள் கூறுபோட்டு தள்ளிவைத்தது போலவே, பலர் அரசியலுக்காவே பிறப்பின் அடைப்படையில் தமிழ் நாட்டில் பிறந்தவன் தான் தமிழன் என்கிறார்கள்.\nதமிழுக்கு முதன் முதலாக அச்சு எழுத்தை ஆக்கித்தந்த வெளிநாட்டு கிறித்துவ பாதிரிமார்கள், தமிழே இந்தியாவின் தொன்மை மொழி என்று நிறுவிய ஜியுபோப், கால்டுவெல் ஐயர் ஆகிய ஐரோப்பிய இன பாதிரிமார்கள், சீகன் பால்கு, பாதர் பெஸ்கி என்ற பெயரை வீரமாமுனிவர் என்று மாற்றிக்கொண்டு தமிழில் முதல் கிறித்துவ இதிகாசமாக தேம்பாவனியைப் படைத்ததும் இல்லாமல், பரமார்த்த குருகதைகள் என்ற எள்ளல் நடையிலும் எழுதப்பட்ட உரைநடை கதைகளில் மூடர்களையும், மூடப் பழக்கவழக்கங்களையும் சாடிய வீரமாமுனிவர் ஆகியோர் தமிழர்களே. அதை இல்லை என்று மறுப்பவர்கள் தமிழர்களா \nஇன்னும் எத்தனையோ பேர் தமிழ்மண்ணில் பிறக்காது தமிழை தாய்மொழியாக கொண்டிருக்காது தமிழை நேசித்து வளர்த்து வந்திருக்கின்றனர். கன்னடராக பிறந்தாலும், கன்னடத்தை தாய்மொழியாக கொண்டு பலமாநில படங்களில் நடித்து அதில் கிடைக்கும் பணத்தை தமிழில் படமெடுக்கும் நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழன் தான். மலையாளியாக பிறந்து தமிழ் திரை இசையில் முத்திரை பதித்து, உயரம் குள்ளாமானாலும் புகழில் இமயமாக உயர்ந்து நிற்கும் இசை அமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன் தமிழன். சவுராஸ்டிராக பிறந்தும் திரை இசைப் பாடலில் பட்டி தொட்டி எங்கும் தொட்டு எழுப்பி இசைத் தொட்டிலால் தாலாட்டி, எழுச்சிப் பாடல்களால் கிராம இளைஞர்களை எழுந்து நிமிர செய்த பாடகர் திலகம் டிம்எம்சவுந்தராஜன் தமிழன். இதுபோன்றே தாய்மொழி தமிழல்லாது தமிழர்களை தாலாட்டிய பிறமாநிலத்து, பிறநாட்டு பெண்கள் எல்லோருமே தமிழச்சிகள் தான்.\n\"இங்கு தமிழிலும் அர்சனை செய்யப்படும்\" என்று தமிழை இரண்டாவது இடத்துக்கு தள்ளிவிட்டு, \"இதுவே அதிகம், அதற்கும் மேல் பேசினால், ஆண்டவனுக்கு அபச்சாரம்\" என்று கடவுளை வைத்து வியாபாரம் பேசுபாவன் வெளியில் தமிழை மட்டுமே பிழைப்புக்காக பேசினாலும் அவன் தமிழனல்ல. 'சொம்மொழி சோறு போடுமா ' என்று நக்கல் பேச்சை நயவஞ்சகமாக படிக்காத பாமரர்களுக்கும் ஒரு சேவை போலவே அதையும் \"தமிழிலேயே விதைக்கும்\" சோ அண்ட் சோ க்கள் தமிர்களா ' என்று நக்கல் பேச்சை நயவஞ்சகமாக படிக்காத பாமரர்களுக்கும் ஒரு சேவை போலவே அதையும் \"தமிழிலேயே விதைக்கும்\" சோ அண்ட் சோ க்கள் தமிர்களா . நாங்களும் தமிழர்கள் தான் என்று பொதுப்படுத்திக் கூறிக் கொண்டே \"தமிழ் ஆண்டு துவக்கம் தை முதல் நாளா . நாங்களும் தமிழர்கள் தான் என்று பொதுப்படுத்திக் கூறிக் கொண்டே \"தமிழ் ஆண்டு துவக்கம் தை முதல் நாளா \" என்று கேட்டு எக்காளமிட்டு தை தை என்று குதிக்கும் தமிழ்பேசுபவர்களெல்லாம் தமிழர்களா \" என்று கேட்டு எக்காளமிட்டு தை தை என்று குதிக்கும் தமிழ்பேசுபவர்களெல்லாம் தமிழர்களா தமிழ் ஆண்டு முதல் நாளை தைக்கு மாற்றினால் பங்கு சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயருமா தமிழ் ஆண்டு முதல் நாளை தைக்கு மாற்றினால் பங்கு சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயருமா என்று தமிழிலேயே எழுதி நக்கல் அடிப்பவர்கள் தமிழர்களா என்று தமிழிலேயே எழுதி நக்கல் அடிப்பவர்கள் தமிழர்களா . தமிழ் நாட்காட்டியின் மாற்றத்தினால் தமிழ்நாட்டிற்கு, தமிழ் மொழிக்கு ஏதேனும் ஆதாயம் உண்டா. தமிழ் நாட்காட்டியின் மாற்றத்தினால் தமிழ்நாட்டிற்கு, தமிழ் மொழிக்கு ஏதேனும் ஆதாயம் உண்டா குறைந்தளவாக மென்பொருள் எழுதுவர்களுக்கு Y2K வை சரிசெய்யுமா குறைந்தளவாக மென்பொருள் எழுதுவர்களுக்கு Y2K வை சரிசெய்யுமா என்று பகடி செய்பவர்களெல்லாம் தமிழர்களா வெளிநாட்டில் இருக்கும் தமிழ்நாட்டில் பிறந்த, தமிழையே பேசினாலும், தன் அடையாளத்துக்கு சாதி பெயரை\nசொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்பவர்கள் தமிழர்களா \nதமிழ்நாட்டில் குடியேறி தெலுங்கு மொழி, கன்னட மொழி, மலையாளம் ஆகிய ஒன்றை தாய் மொழியாகக் கொண்டு வீட்டிற்குள் தாய்மொழி பேசினாலும் தமிழை விருப்பப் பாடமாக படித்து தமிழுக்கு பெருமை சேர்க்கும், தமிழ்பண்பாட்டை தமது பண்பாடு ஆக்கிக் கொண்டவர்களும், தமிழை நேசித்து தமிழுக்கு புகழ்சேர்த்தவர்கள், தமிழனாகவே மாறிவிட்டவர்கள் என எந்த தாய்மொழி பேசுபவராக இருந்தாலும் எந்த மாநில, நாட்டினராக இருந்தாலும் அவர்கள் தமிழர்களே.\nபதிவர்: கோவி.கண்ணன் at 2/19/2008 09:15:00 பிற்பகல் தொகுப்பு : தமிழ்\n' என்று நக்கல் பேச்சை நயவஞ்சகமாக படிக்காத பாமரர்களுக்கும் ஒரு சேவை போலவே அதையும் \"தமிழிலேயே விதைக்கும்\" சோ அண்ட் சோ க்கள் தமிர்களா . நாங்களும் தமிழர்கள் தான் என்று பொதுப்படுத்திக் கூறிக் கொண்டே \"தமிழ் ஆண்டு துவக்கம் தை முதல் நாளா . நாங்களும் தமிழர்கள் தான் என்று பொதுப்படுத்திக் கூறிக் கொண்டே \"தமிழ் ஆண்டு துவக்கம் தை முதல் நாளா \" என்று கேட்டு எக்காளமிட்டு தை தை என்று குதிக்கும் தமிழ்பேசுபவர்களெல்லாம் தமிழர்களா \" என்று கேட்டு எக்காளமிட்டு தை தை என்று குதிக்கும் தமிழ்பேசுபவர்களெல்லாம் தமிழர்களா தமிழ் ஆண்டு முதல் நாளை தைக்கு மாற்றினால் பங்கு சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயருமா தமிழ் ஆண்டு முதல் நாளை தைக்கு மாற்றினால் பங்கு சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயருமா என்று தமிழிலேயே எழுதி நக்கல் அடிப்பவர்கள் தமிழர்களா என்று தமிழிலேயே எழுதி நக்கல் அடிப்பவர்கள் தமிழர்களா . தமிழ் நாட்காட்டியின் மாற்றத்தினால் தமிழ்நாட்டிற்கு, தமிழ் மொழிக்கு ஏதேனும் ஆதாயம் உண்டா. தமிழ் நாட்காட்டியின் மாற்றத்தினால் தமிழ்நாட்டிற்கு, தமிழ் மொழிக்கு ஏதேனும் ஆதாயம் உண்டா குறைந்தளவாக மென்பொருள் எழுதுவர்களுக்கு Y2K வை சரிசெய்யுமா குறைந்தளவாக மென்பொருள் எழுதுவர்களுக்கு Y2K வை சரிசெய்யுமா என்று பகடி செய்பவர்களெல்லாம் தமிழர்களா என்று பகடி செய்பவர்களெல்லாம் தமிழர்களா தமிழ்நாட்டில் பிறந்துவிட்டு, தமிழையே பேசினாலும், தன் அடையாளத்துக்கு சாதி பெயரை\nசொல்லி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்பவர்கள் தமிழர்களா \nஆனாலும் யாரையும் ஆட்சிக்கு வாங்க என்று வருந்தி அழைப்பது தவறு நல்லவர் , வல்லவர் என்றால் போராடி வரட்டும், நீங்க இல்லாட்டி எங்களுக்கு வாழ்வில்லை என்பதெல்லாம் இனி எடுபடாது.\n//தமிழ்நாட்டில் குடியேறி தெலுங்கு மொழி, கன்னட மொழி, மலையாளம் ஆகிய ஒன்றை தாய் மொழியாகக் கொண்டு வீட்டிற்குள் தாய்மொழி பேசினாலும் தமிழை விருப்பப் பாடமாக படித்து தமிழுக்கு பெருமை சேர்க்கும், தமிழ்பண்பாட்டை தமது பண்பாடு ஆக்கிக் கொண்டவர்களும், தமிழை நேசித்து தமிழுக்கு புகழ்சேர்த்தவர்கள், தமிழனாகவே மாறிவிட்டவர்கள் என எந்த தாய்மொழி பேசுபவராக இருந்தாலும் எந்த மாநில, நாட்டினராக இருந்தாலும் அவர்கள் தமிழர்களே.//\nஇதில இந்தி , சமஸ்கிருதம் எல்லாம் விட்டுப்போச்சா :-))\nஎல்லாம் தமிழரே என்று பரந்த மனப்பான்மை தேவை என்றாலும், தமிழனுக்கு அதே மரியாதை மகாராஷ்டிராவிலோ, கர்நாடகாவிலோ கிடைக்காத போது , இங்கே மட்டும் ரொம்ப நல்லவன் என்று பேர் வாங்கனுமா\nநமக்கு அங்கே போய் காலம் காலமாக உழைத்து , அங்கே ஒருவனாக மாறிய பின்னரும், அடி உதை தான் கிடைக்குதே ஏன்\nசெவ்வாய், 19 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 10:04:00 GMT+8\nதமிழர்கள் நம் நாட்டில் எந்த மூலைக்குச் சென்றாலும், தமிழர்களாகவே இருந்துவிடுகிறார்கள். கலாச்சாரம், மொழி என்று. அதுவே பெரிய உறுத்தல் மற்ற மாநிலத்துக்கார்களுக்கு என்று நினைக்கிறேன்..\nஆனால், தமிழகத்தில் பல நூறு வருடங்களுக்கு முன் வந்தவர்கள் பெரும்பாலும் தாய் மொழி கற்காமல் தமிழ்ர்களாகவே மாறிவிடுகிறார்கள். செள்கார்பேட்டையில் \"பம்பிளிக்கி பிலாப்பி\" என்றுப் பேசுபவரை கோவியார் தமிழர் என்றுச் சொன்னால், கல்லால் அடிப்பீங்க தானே..\nஅதையே, மாற்று மொழிக்காரர், அழகுத் தமிழில் பேசி, பழகி, எழுதி என்று இருந்து, அவர் சொன்னால் ஒழிய நீங்க வேற்று மொழிக்காரர் என்று அறிய வந்தால் அவரை தமிழர்கள் என்றுச் சொல்லுவதும் சரி தானே.\nசெவ்வாய், 19 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 10:32:00 GMT+8\nவீரமாமுனிவர் என்பவர் Father Beschi எனப்பட்டவர்; தென்பாண்டி நாட்டில் பணிபுரிந்தவர். மதுரைக்கு அருகிலும் இருந்தவர்; அடிப்படையில் இத்தாலியரோ, ஸ்பானியரோ சரியாகத் தெரியவில்லை; ஆனால் கத்தொலிக்கர். ஜி.யூ போப் போன்றும், கால்டுவெல் போன்றும் பெரிதும் அறியப்பட்டவர்.\nமாறாகச் Ziegen Balg என்பவர் செருமனிக்காரர்; தரங்கம்பாடியில் டேனிசுக்காரர்களோடு பணிபுரிந்தவர்; protestant. தமிழக வரலாற்றில் இவருக்குச் சரியாகப் பெருமை சேர்க்கவில்லை. அண்மையில் தான் பலரும் இவர் பங்களிப்பைக் கொஞ்சம் கொஞ்சமாய் வெளிக்கொணருகிறார்கள்.\nசெவ்வாய், 19 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 11:51:00 GMT+8\nதமிழன் என்கிற அடையாளம், தமிழ்நாட்டில் முதலமைச்சர் நாற்காலிக்கு ஆசைப் படுபவர்களுக்கு ஓர் அசட்டுத் தேவை. மற்றபடி அந்த அடையாளம், வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் அடி வாங்கிக் கொடுக்கும். வேறு என்ன SIGNIFICANCE இருக்கிறது அதில்\nசெவ்வாய், 19 பிப்ரவரி, 2008 ’அன்று’ பிற்பகல் 11:51:00 GMT+8\nஜோ / Joe சொன்னது…\n//தமிழ்நாட்டில் குடியேறி தெலுங்கு மொழி, கன்னட மொழி, மலையாளம் ஆகிய ஒன்றை தாய் மொழியாகக் கொண்டு வீட்டிற்குள் தாய்மொழி பேசினாலும் தமிழை விருப்பப் பாடமாக படித்து தமிழுக்கு பெருமை சேர்க்கும், தமிழ்பண்பாட்டை தமது பண்பாடு ஆக்கிக் கொண்டவர்களும், தமிழை நேசித்து தமிழுக்கு புகழ்சேர்த்தவர்கள், தமிழனாகவே மாறிவிட்டவர்கள் என எந்த தாய்மொழி பேசுபவராக இருந்தாலும் எந்த மாநில, நாட்டினராக இருந்தாலும் அவர்கள் தமிழர்களே.\nபுதன், 20 பிப்ரவரி, 2008 ’அன்று’ முற்பகல் 12:56:00 GMT+8\nஜோ / Joe சொன்னது…\nவீரமாமுனிவர் எனப்படும் இத்தாலிய நாட்டு பெஸ்கி பாதிரியார் தென்பாண்டி நாட்டில் மட்டுமல்ல ,வட தமிழகத்திலும் பணிபுரிந்திருக்கிறார் .கடலூர் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகில் உள்ள கோனான் குப்பத்தில் மேரி மாதாவை சேலை உடுத்தி தமிழ் பெண்ணாக உருவகித்து 'பெரிய நாயகி அம்மன்' என்று பெயர் சூட்டி வீரமாமுனிவர் கட்டிய கோவில் இன்றும் கத்தோலிக்கர்களிடையே மிகவும் பிரசித்தம் .\nபுதன், 20 பிப்ரவரி, 2008 ’அன்று’ முற்பகல் 1:04:00 GMT+8\nஜோ / Joe சொன்னது…\nபெரிய நாயகி அம்மன் ஆலயம் பற்றிய தகவலுக்கும் ,சேலை கட்டிய மாதா படத்திற்கும் இங்கே செல்லவும்\nபுதன், 20 பிப்ரவரி, 2008 ’அன்று’ முற்பகல் 1:10:00 GMT+8\nதமிழ் பேசுபவர்கள் அனைவரையும் தமிழர்களாக்கத்தான் பெரியாரின் \"திராவிடர்\" என்ற இனப் பெயரிலிருந்து\n\"ர்\"ஐ எடுத்துவிட்டு அறிஞர் அண்ணா \"திராவிட\" என்று நிலப் பெயரை வைத்தார்.\nஅந்த ஒரு எழுத்து மாற்றந்தான் இன்று\nபாப்பாத்தியும் கழகத்தின் தலைமைக்கு வர வழி வகுத்து விட்டது.\nதிராவிடர் இனத்திலிருந்து {திராவிட என்பதே தமிழ் என்பதிலிருந்து திரிந்தது தான் என்று பாவாணர் சொல்கிறார்)தமிழ் மேல் பற்று கொண்டு,தமிழர்களுக்காகவும் தமிழுக்காகவும் உழைப்பவர்கள் எங்கே\nதமிழைப் பேசிக்கொண்டு,தமிழால் பிழைப்பையும் நடத்திக் கொண்டு தமிழுக்கும்,தமிழர்கட்கும் கேடு செய்பவர்கள் தமிழர்கள் ஆக மாட்டார்கள்.த்றுதலைகள் தான் ஆவார்கள்.\nபுதன், 20 பிப்ரவரி, 2008 ’அன்று’ முற்பகல் 9:44:00 GMT+8\n��ீரமாமுனிவர் கட்டிய மற்றும் ஒரு புகழ் பெற்ற கோவில், கல்லணை அருகில் இருக்கும் பூண்டி மாதா பேராலயம்.\nவெள்ளி, 22 பிப்ரவரி, 2008 ’அன்று’ முற்பகல் 8:10:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nகடைசி பதிவு என்பது எப்போதும் எழுதப்பட்டு இருக்காது...\nவிஎஸ்கேவுக்கும் எனக்கும் போலி விவகாரத்தில் முட்டல்...\nபதிவர் டோண்டு ராகவனுக்கு கேள்விகள்\nநண்பர் குழலிக்கு கோவி.கண்ணனின் அழுகாச்சு காவியம் (...\nவிடாது கருப்பு குழுமத்திற்கு ஒரு மின் அஞ்சல் கடிதம...\nதாய் மொழி வேறு, தாய் நாடு வேறா \nதமிழ்நாட்டில் பிறந்தவன் தான் தமிழன் \nமீனுக்கு தலை - விஜயகாந்தின் அரசியல் \nகடன் அட்டை பெற்றார் நெஞ்சம் போல\nபோங்கைய்யா நீங்களும் உங்க பித்தலாட்டமும் \nஒப்பீடு செய்யாமல் கருத்துக் கூற முடியாதா \nகாதல் வெகு சிலருக்கு அழிவதில்லை (சிறுகதை) \nகயவனைப் பற்றி தெரிந்து என்ன ஆகப்போகிறது \nசு.சாமியின் வியாதி பலருக்கும் தொற்றியது \nஜெ ஆடு(ம்) புலி ஆட்டம் \nஇதறக்கெல்லாம் கீ.வீரமணி பதில் சொல்வாரா \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nபேய் மாதம், சீனர் நம்பிக்கைகள் \nசீனர்களின் நாட்காட்டி படி அவர்களுடைய ஏழாம் மாதம் பேய் மாதம் என்று சொல்லப்படுகிறது. கிறித்துவ இஸ்லாமிய சீனர்கள் தவிர்த்து மற்ற சீனர்கள் அனைவர...\nஸ்பெக்ட்ர��் ஒதுக்கீடு: ராசா தான் முழுப் பொறுப்பு: கனிமொழிக்கு ஜாமீன் தர வேண்டும்-ஜேத்மலானி வாதம் - என்றத் தகவலைப் படித்ததும், மனுநீதி சோழன்...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nதமிழக தேர்தல் ஆணையம் தூங்கியதா \nஇந்தியாவில் தேர்தல் என்பது ஜனநாயகம் செத்ததன் நினைவு நாள் போலவும், அது நடப்பதற்கு சுபயோக சுபதினத்தில் நாள் குறித்து தரும் புரோகிதர் போலத்தான்...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை...\nஇவர்களின் ஆயுதங்களுக்கு பூஜை உண்டா \n'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற பம்மாத்து உண்மை என்றால் இவர்களின் (கழுவிய) ஆயுதங்களுக்குக் கூட பூசைப் போட சொல்லலாம் அல்லவா \nபடகுகளைப் பார்க்கும் போதெல்லாம் என்னுள் எழும் எண்ணம், படகுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் அலை கடலில் அலைக்கழிக்கப்படும் படகுகள், அம...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nஎப்போதும் நின்றுவிடும் கார்:அழகிய ஆசைகளை வைத்துக்கொள்ளுங்கள் - *மெ*ய் வாழ்க்கையில், பணம்,முதலீடு என்ற பேச்சுகள் நண்பர்களுக்குள் வ‌ரும் போது, நான் மலங்க மலங்க ���ிழிப்பேன்.பெரிய சேமிப்புகள் இல்லை என்னிடம். அமெரிக்க வாழ்க்...\nபிரித்து மேய்வது - கெட்டில் - வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அ...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணம���, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://it.unawe.org/kids/unawe1720/ta/", "date_download": "2018-07-21T23:00:13Z", "digest": "sha1:LEL5AQYW6FK4AHM55CRU5JCC3MO3V2KE", "length": 7405, "nlines": 103, "source_domain": "it.unawe.org", "title": "சிறுகோள் தினம்: வானத்தில் இருந்து விழும் சிறு கற்களை பாருங்கள் | Space Scoop | UNAWE", "raw_content": "\nசிறுகோள் தினம்: வானத்தில் இருந்து விழும் சிறு கற்களை பாருங்கள்\n30 ஜூன் 1908 இல் ரஸ்சியாவில் உள்ள ஒரு தூரத்துப் பிரதேசத்தில் நெருப்புப் பந்து ஒன்று காலைவேளை வானில் கடந்தது. ஒரு சில செக்கன்களுக்கு பிறகு, வானில் மிகப்பெரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டு, டோக்கியோ நகரத்தின் அளவுகொண்ட காட்டுப்பிரதேசத்தை அழித்தது. இதில் 80 மில்லியன் மரங்கள் தரைமட்டமாகின.\nபூமி நடுங்கியது, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன, 60 கிமீக்கு அப்பால் இருந்த நகரத்தில் மக்கள் இந்த வெடிப்பின் உக்கிரத்தையும் வெப்பத்தையும் உணர்ந்தனர்.\nநல்லவேளையாக இந்த வெடிப்பு நிகழ்ந்த பிரதேசம் மக்கள் யாரும் வாழாத காட்டுப்பகுதியாகும். அதனால் ஒருவரும் இறந்ததாக எந்தத் தகவலும் இல்லை.\nஇந்த வெடிப்புச் சம்பவம் தற்போது “Tunguska” நிகழ்வு என அழைக்கப்படுகிறது. இது நீலத்திமிங்கிலத்தைப் போன்ற இரு மடங்கு பெரிதான ஒரு சிறுகோள் ஒன்றினால் ஏற்பட்டது. இந்தச் சிறுகோள் பூமியின் மேட்பரபிற்கு 10 கிமீ உயரத்தில் வெடித்தது.\n109 வருடங்களுக்கு முன்னர் இந்த நிகழ்வு இடம்பெற்ற போது எம்மால் இப்படியான நிகழ்வுகளை எதிர்வுகூறும் முறைகள் எதுவும் இருக்கவில்லை. ஆனால் இன்று சிறுகோள்களை கண்டறியவும் அவதானிக்கவும் பல செயற்திட்டங்கள் உள்ளன.\nஒவ்வொரு வருடமும் ஜூன் 30 இல் “Tunguska” நிகழ்வின் ஞாபகார்த்தமாக மக்கள் இத்தினத்தை சர்வதேச சிறுகோள் தினமாக கொண்டாடுகின்றனர். இந்த நாளில் மக்களுக்கு சிறுகோள்கள் பற்றியும், அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் இந்தப் பிரபஞ்ச ஆபத்தில் இருந்து எம்மை எப்படிக் காத்துக்கொள்ளலாம் என்றும் விவாதிக்கின்றனர்.\nஉங்களுக்கு இந்த நிகழ்வுகளில் பங்குபெற விருப்பமிருந்தால் அல்லது சிறுகோ��்களைப் பற்றி மேலும் அறிய ஆர்வம் இருந்தால், சர்வதேச சிறுகோள் தினத்தில் உலகம் முழுதும் நடைபெறும் சிறுகோள் தின நிகழ்வுகளை asteroidday.org/event-guide/ எனும் தளத்தில் பார்வையிடலாம். அல்லது எமது செயற்திட்டம் ஒன்றில் பார்க்கலாம்.\nமேலும் சூரியத் தொகுதியில் சுற்றிவரும் சிறுகோள்களைக் கண்டறிந்து அதன் சுற்றுப்பாதையை வரைபடமிடவும் நீங்கள் Agent NEO மற்றும் Asteroid Tracker மூலம் உதவலாம்.\nTunguska நிகழ்வைவிட பெரிய சிறுகோள்கள் எமது பூமியில் மோதியுள்ளன. 66 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் Chicxulub எனும் சிறுகோள் பெரும்பாலான டைனோசர்களை பூமியில் இருந்து அழித்தது.\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது ESA.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sultangulam.blogspot.com/2009/01/blog-post.html", "date_download": "2018-07-21T22:49:41Z", "digest": "sha1:HKQQXDVKIUQ7TNNTJWTPCAQZ5GTRRJZ5", "length": 27381, "nlines": 298, "source_domain": "sultangulam.blogspot.com", "title": "சுல்தான்: உலகம் அறிந்து கொல்ல, புதிய போர்முறை", "raw_content": "\nஎன் உலகம் பரந்து விரிந்தது. இன்னும் இன்னும் அறிவதன் மூலம் மென்மேலும் விரியும். வானமும் வசப்படும்.\nஉலகம் அறிந்து கொல்ல, புதிய போர்முறை\nதொலைக்காட்சியிலும் பத்திரிக்கைகளிலும் தினமும் நிகழும் மிருகத்தன நிகழ்வுகளின் படங்களைக் காணும் போது, நாம் இருபத்தோறாம் நூற்றாண்டில்தான் வாழ்கிறோமா என நினைக்கத் தோன்றுகிறது. குழந்தைகளும் முதியவர்களும் அப்பாவிகளும் இரக்கமற்ற வகையில் குரூரமாக கொல்லப் படுகிறார்கள்.\nகடைத் தெருக்கள், மருந்துக் கூடங்கள், கல்லூரிகள், பள்ளிக் கட்டிடங்கள், தனியார் குடியிருப்புகள், பள்ளிவாயில்கள், கலாச்சார மையங்கள், சாலைகள், வியாபாரத் தலங்கள், போன்ற மக்கள் கூடுமிடங்கள் குறி வைத்து தகர்க்கப் படுவதை உலகமே கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.\nஎப்போதும் போல் அரபு நாடுகள் மவுனியாகி விட்டன. இந்த முடியாட்சி நாடுகள் அடுத்த முஸ்லீம் நாட்டில் நடக்கும் இனப்படுகொலையை, மனித உரிமை என்றால் என்னவென்றே உணராமல் வேடிக்கை பார்க்கின்றன.\nமனித உரிமைக் காப்பதையே முழுநேரத் தொழிலாக()க் கொண்ட ஐரோப்பிய நாடுகள், நடக்கும் நிகழ்வுகளிலிருந்து தம் கண்களை திருப்பிக் கொண்டு ஏதுமே நடக்காதது போல் செயல்படுகின்றனர்.\nநாளை அமெரிக்காவை பொறுப்பேற்க போகும் பாரக் ஒபாமாவும் மவ���னம். சுதந்திரம், மனித உரிமை முதலியவற்றின் முதல் எதிரியான தற்போதைய அதிபர் போல இவரும் அதே அமெரிக்க பாராம்பர்யத்தை பின்பற்றுபவர்தானோ வெள்ளை மாளிகையில் வெள்ளைத் தோலுக்குப் பதிலாக கருத்த தோலுள்ளவர் ஆனால் உள்ளங்கள் கருத்தவைதான். மாறப் போவதில்லை.\nகாஸாவில் இத்துணை அப்பாவிகளின் மரணத்துக்கும் காரணமாகிப்போன ஹமாஸ் போராளிகள் நிலத்தடி சுரங்கங்களில். இந்த மரணங்களில் ஹமாஸூக்கும் பொறுப்பிருப்பதை அவர்கள் உணர்கிறார்களா அவர்களின் செயல்களுக்குரிய விலையை இந்த அப்பாவிகள் தருகின்றனரே. இது உண்மையான அவமானமில்லையா\nஇஸ்ரேலுக்கு தனதான காரணங்கள் இருக்கலாம். ஆனால் அக்காரணங்கள் அப்பாவிகள் கொல்லப்படுவதை நியாயப்படுத்த முடியாது. தன்னுடைய நிலப்பரப்பை, உரிமையைக் காத்துக் கொள்ள நாடுகளுக்கிடையில் போர் மூளலாம். அவை இரு நாட்டு இராணுவ கேந்திரங்களை, படைகளை, தளவாடங்களை மட்டுமே அழிப்பதாக இருக்க வேண்டுமேயொழிய, மக்களின் அன்றாட புழங்குமிடங்களை குறி வைத்து தகர்ப்பதாக இருக்கக் கூடாது. குழந்தைகளை, முதியவர்களை, அப்பாவிகளை குறி வைத்துத் தாக்கும் இஸ்ரேலியத்தனம் மன்னிக்க முடியாதது.\nஇதுபோன்ற இரக்கமற்ற தாக்குதலை இஸ்ரேலின் வெளியில் வாழும் ஒரு நல்ல மனதுடைய யூதரால் கூட ஏற்றுக் கொள்ள இயலாது.\nகாஸாவில் இத்தனை நடக்கின்ற போதும் மத்திய கிழக்கலுள்ள அண்டை முஸ்லீம் நாடுகளான சிரியா, சவுதி அரேபியா, ஜோர்டான், எகிப்து, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் முதலிய அனைத்தும் ஊமைகளாய். துருக்கியின் தய்யிப் எர்டோகன், லிபிய அதிபர் முஅம்மர் அல் கடாபி, ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத் போன்றவர்கள் மட்டும் தங்களின் பலத்த எதிர்ப்பை உலக அரங்கில் பதிவு செய்தது மிகுந்த பாராட்டுதலுக்குரியது.\nசில நாடுகளில் மக்களின் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்ட போதிலும், மேற்கத்திய நாடுகள் சுதந்திரம் மற்றும் மனித உரிமைக் கோட்பாடுகளில் தங்களின் இரட்டை வேடத்தை எப்போதும் போல் அப்பட்டமாக்கியுள்ளன.\nபொது மக்களும், குழந்தைகளும் முதியவர்களும் காஸாவில் கொல்லப்படுவதை இன்று வேடிக்கை பார்க்கும் எந்த நாட்டுத் தலைவருக்கும் சுதந்திரம், மனித உரிமை என்ற பேச்செடுக்க இனி எந்த தகுதியோ அதிகாரமோ இல்லவே இல்லை.\nLabels: இனப்படுகொலை, காஸா, போர்முறை\nநிச்சயமாகவே பரிதாபமான விஷ��ம். கேள்வியெழுப்ப மறுக்கும்; இரு வேடமிடும் அனைத்து நாடுகளும், நாட்டுத்தலைவர்களும் கடும் கண்டனத்திற்குள்ளாக வேண்டியவர்கள்.\nயூதர்களின் (இஸ்ரேலியர்கள்) கோரத்தாண்டவத்தை பார்க்கும்போது இட்லர் இவர்களை கொத்துக்கொத்தாக கொன்றது நியாயமானதுதானோ என்று எண்ணத்தோண்றுகிறது.\nஒருபக்கம் இசுரேல் பாலஸ்தீனர்கள் மீது நடத்தும் தாக்குதல், மறுபக்கம் நமக்கு அருகில் சிங்கள இனவெறி அரசு தமிழர்கள் மீது தொடுக்கும் இன அழிப்பு நடவடிக்கை இவை இரண்டையும் கண்டிக்கவும் தடுக்கவும் அரசியல் ஆண்மையற்ற அரசுகளே உலகை ஆள்கின்றன.\nஅடுத்துவன் அணியாயமாக கொல்லப்படுவதை தடுக்க முடியாதவனை யார் தாக்கினாலும் கேட்பதற்கு நாதியிருக்காது.\nநாம் அனைவரும் இது பற்றி பேச எழுத மட்டுமே செய்வோம்\nஇதற்கு தீர்வு காண் நம்மால் முடியாது...\nநான் சொல்வதற்காக நீங்கள் மனசோர்வடைய வேண்டாம்\nஇத்தகைய நிகழ்வுகளுக்கு முக்கிய காரணம் நாம் அனைவரும் தான்... நமக்குள் இருக்கும் இரக்கமற்ற குணம் தான்.\nஎ.கா : யோசித்து பாருங்கள் நாம் எத்தனை பேர் நம் சகோதரர்களோ, நம் பெற்றோர்களோ, நம் பக்கத்து வீட்டிலோ சிறு சண்டை வரும் போது அதை தீர்த்து வைப்பவராக் இருந்திருக்கிறோம்\nஇருவர் மட்டுமே இருந்தாலும் நாம் ஒருவரை கொலை செய்துவிட்டு வாழும் அளவுக்கு போய்விட்டோம் என்பதற்கான முன்மாதிரிகள் இந்த நிகழ்வுகள். தனி ஒரு மனிதன் திருந்தும் வரை நாம் இதையே நாளும் பார்த்து கொண்டு அல்லது அனுபவித்து கொண்டு அல்லது செய்து கொண்டு வாழ்வோம். அது 21 ஆக இருந்தாலும் சர் 101 வது நூற்றாண்டாக இருந்தாலும் சரி...\nஉங்கள் மனதை புண்படுத்த அல்ல... தனி மனிதனின் சுய ஒழுக்கத்தின் அவசியத்தை சொல்லவே விரும்புகிறேன்...\n//இஸ்ரேலுக்கு தனதான காரணங்கள் இருக்கலாம். ஆனால் அக்காரணங்கள் அப்பாவிகள் கொல்லப்படுவதை நியாயப்படுத்த முடியாது.//\nசரியான பார்வை.மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் குரலை ஒலிக்கச் செய்யாமைக்கு இரண்டு காரணங்கள் உண்டு.முதலாவதாக பாலஸ்தீனம் வளைகுடா நாடுகளின் பொருளாதார உதவிகளைப் பெற்றுக்கொண்டு வளைகுடாப் போரில் சதாமை ஆதரித்தது.இரண்டாவது பேச்சுரிமை,சுதந்திர உணர்வு மழுங்கடிக்கப்பட்ட வளைகுடாக்களின் நிர்வாகம் எதிர்ப்புக் குரலுக்கு இடமளிப்பதில்லை.\nமற்ற நாடுகளை விட அரபு நாடுகள் ...புடுக்கி கொண்டு ��ருக்கிறது..:(\n\"நிச்சயம்\" ஒருநாள் பதில் சொல்லியே ஆகவேண்டும்..\nயாரோ ஒரு அநாநி இங்கு வந்து கழிந்து விட்டுப் போக முயற்சிக்கிறது.\nஅநாநி. உன் குடும்பத்தைப் பற்றி ஏதாவது சொல்ல நினைத்தால், அதை உன் பதிவில் எழுதி ஏதாவது மஞ்சள் பக்கத்தில் பிரசுரி. வேண்டுமென்பவர்கள் வந்து படிப்பார்கள். இங்கு வந்து கேனத்தனமாக அவிழ்க்காதே.\nஆண்டவனிடம் ஒரு நாள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.\nஇனி இப்படி நடக்க வேண்டாம் என அனைவரும் ஆண்டவனை பிரார்த்தனை செய்யுவோம்\n//இரு வேடமிடும் அனைத்து நாடுகளும், நாட்டுத்தலைவர்களும் கடும் கண்டனத்திற்குள்ளாக வேண்டியவர்கள்//\nவருகைக்கு நன்றி Arnold Edwin. நம் கண்டணங்கள் அவர்களின் காதிலும் ஒலிக்கட்டும்.\n//கண்டிக்கவும் தடுக்கவும் அரசியல் ஆண்மையற்ற அரசுகளே உலகை ஆள்கின்றன.//\nசரியாகச் சொன்னீர்கள் கரிகாலன். 'இனவொழிப்பு களைதல்' எழுத்து வடிவில் மட்டுமல்லாது உண்மையான செயல்வடிவம் பெறுதல் அவசியம்.\n//மனதை புண்படுத்த அல்ல... தனி மனிதனின் சுய ஒழுக்கத்தின் அவசியத்தை சொல்லவே விரும்புகிறேன்...//\nவருகைக்கு நன்றி ராச. மகேந்திரன்.\nதனி மனித ஒழுக்கமின்மை என்ற பண்பும், மாற்றார் எக்கேடு கேட்டால் எனக்கென்ன என்ற தனக்காக மட்டுமான வாழ்வு முறையும் நிச்சயம் மாற்றப்பட வேண்டும். அத்துன்பங்கள் நாளை நமக்கும் நிகழலாம் என்ற எண்ணம் வந்தால் போதும். அன்பு, அறன், உயரிய பண்பாடுகள் போன்ற தனி மனித பண்புகள் பொதுமையாக்கப்படல் வேண்டும்.\nஅழகப்பன் சுட்டிக்கு நன்றி அநாநி.\n//வளைகுடாப் போரில் சதாமை ஆதரித்தது.இரண்டாவது பேச்சுரிமை,சுதந்திர உணர்வு மழுங்கடிக்கப்பட்ட வளைகுடாக்களின் நிர்வாகம் எதிர்ப்புக் குரலுக்கு இடமளிப்பதில்லை.//\nகருத்துகளுக்கு நன்றி ராஜ நடராஜன்.\nஈராக்கின் நெருக்கடி நேரங்களிலும் சதாமிடத்திலிருந்து பாலஸ்தீனத்தக்கு கிடைத்த உதவிக்கு கைமாறாக யாஸர் அரபாத் அவரை ஆதரித்திருக்கலாம். இப்போது யாஸிர் அரபாத்தே இல்லையே. இது சரியான காரணமாய் இருக்க முடியாது.\nஉங்களின் இரண்டாவது கருத்தில் எனக்கும் உடன்பாடுதான்.\n\"நிச்சயம் ஒருநாள் பதில் சொல்லியே ஆகவேண்டும்..\"\nவருகைக்கு நன்றி மின்னுது மின்னல்,\n//ஆண்டவனிடம் ஒரு நாள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.//\nகுறைந்தபட்ச்சம் அரபு நாடுகளாவது இந்த கொடுமையை தடுக்க முயற்சிக்க வேண்டும்.\nஎப்போதும் போல் அரபு நாடுகள் மவுனியாகி விட்டன. இந்த முடியாட்சி நாடுகள் அடுத்த முஸ்லீம் நாட்டில் நடக்கும் இனப்படுகொலையை, மனித உரிமை என்றால் என்னவென்றே உணராமல் வேடிக்கை பார்க்கின்றன.///\nஎன்னங்க சுத்தி இருக்கிற நாடுங்க சேர்ந்து குரல் கொடுக்கக்கூடாதா\nஉங்களுக்கும் எனக்கும் உலக மக்கள் அனைவருக்கும் வலிக்கிறது மித்ரா குட்டி. ஆனால் தடியெடுத்தவனைத் தட்டிக் கேட்கின்ற நேர்மையும் வலிமையும் உலகத்தில் தலைவராக சொல்லிக் கொள்ளும் எவருக்கும் இல்லையே என்ற உண்மை வலியைக் கூட்டுகிறது. நன்றி.\nஆம் நண்பர் thevanmayam. இவர்களை நினைக்குந்தோறும் எரிச்சலும் வலியும்தான் ஏற்படுகிறது.\nஆனால் இன்று வாடிகனிலிருந்து யூதர்களுக்கு எப்படி சொன்னால் வலிக்குமோ அப்படியான வார்த்தை வலிமையாய் வெளிப்பட்டிருக்கிறது. இறைவனுக்கு நன்றிகள்.\nஅற்புதம் நிகழ்த்தும் ஆபீஸ்பாய்தான் ஹீரோ\nஉலகம் அறிந்து கொல்ல, புதிய போர்முறை\nஎலி பிடித்துத் தின்னும் தாவரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=14919", "date_download": "2018-07-21T23:17:10Z", "digest": "sha1:ASEUSL35RAL3Z4U6EQS35M26JRJJZYQI", "length": 9325, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "டாஸ்மாக் கடை மீண்டும் த�", "raw_content": "\nடாஸ்மாக் கடை மீண்டும் திறக்கும் விவகாரம் தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்\nடாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருவதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் பாலு தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் செயல்பாடுகள் அரசின் பொறுப்பற்ற தன்மையை காட்டுவதாக உள்ளது என மிக கடுமையாக உயர்நீதிமன்றம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.\nபித்தலாட்டத்தையும், மோசடி தனத்தையும் தன் இரண்டு கண்களாக கொண்டு செயல்படும் எடப்பாடி தலைமையிலான அரசு வழக்கம் போல மோசடி தனம் என்று தனது 420 அக்மார்க் குணத்தை நீதிமன்றத்திலும் காட்டியுள்ளது.\nடாஸ்மாக் கடைகளை திறக்கும் முயற்சியில் சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டதாக பொய்யான, மோசடியான தகவலை தமிழக அரசு நேற்று உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்ததற்கு சென்னை உயர��நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. எடப்பாடி அரசின் இந்த வேலை தமிழக மக்களுக்கு அதிர்ச்சியையும், அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nடாஸ்மாக் கடைகள் விவகாரத்தில் ஜெயலலிதா வகுத்த பாதையில் செல்லாமலும் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்காமலும் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.\n420 என்று இவர்களை விமர்சனம் செய்தால் ஆத்திரம் கொண்டு வானத்திற்கும், பூமிக்கும் துள்ளிகுதித்து புனிதர்கள் போல் பொங்கினார்கள். இன்று இவர்களது மோசடி தனத்தை உயர்நீதிமன்றமே கண்டித்திருக்கிறது. எடப்பாடி தலைமையிலான இந்த அரசு விடைபெறும் நாளை தமிழகம் ஆவலோடு எதிர்பார்க்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.\n120 பெண்களை வல்லுறவுக்குட்படுத்திய மந்திரவாதி கைது\nபடிகட்டுகளாக மாறி உதவிய பொலிஸார்...\nதொடரூந்து தொழிநுட்ப அதிகாரிகளின் திடீர் முடிவு...\nஇந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக பெயரிடப்பட்டுள்ள ஒஸ்டின் பெர்னாண்டோ\n“இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் மிகுந்த அவதானம் செலுத்துகிறோம்”...\nஎவ்வாறான எதிர்ப்பு வந்தாலும் மரணதண்டனை நிறைவேற்றப்படும் : ஜனாதிபதி ...\n1000 ஆண்டு ரகசியம் : வாய்பிளக்க வைக்கும் தமிழர் தொழில்நுட்பம்.\nஇனத்தைக் காதல் கொண்டதனால் இறுதிப் பயணம்...\nஅரசு பயங்கரவாதமும், ஆயுதப் புரட்சியும்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை...\nநெருப்பு கொழுந்துவிட்டு எரிகின்றது. அதன் பசியின்னும் அடங்கவில்லை.......\nஅமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nதிருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nகறுப்பு யூலை இனவழிப்புப் கண்காட்சி...\nகறுப்பு ஜூலை 1983 - 35 வது அண்டு நினைவு...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/tag/sidbi/", "date_download": "2018-07-21T23:11:50Z", "digest": "sha1:QBUY7HZPG5567DYYDNQO5IP6VRPOBXTW", "length": 7258, "nlines": 65, "source_domain": "tamilentrepreneur.com", "title": "SIDBI Archives - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nஸ்டார்ட் அப் நிறுவனங்களை இன்குபேட்டார் மற்றும் முதலீட்டாளர்களுடன் இணைக்கும் அரசின் SIDBI Startup Mitra\nகுறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிதி தேவைகளுக்கு அரசின் SIDBI நிதி நிறுவனம் உதவுகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியில் SIDBI முக்கிய பங்காற்றுகிறது. மத்திய\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=365878", "date_download": "2018-07-21T22:56:39Z", "digest": "sha1:LFOUSA4LAJ5ZYXX7BQFFW66T52AQ7ALH", "length": 6453, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மத்திய அச்சகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு: கோவையில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் | Opposition to Transfer Central Press: Crowds Traders in Coimbatore - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமத்திய அச்சகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு: கோவையில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்\nகோவை: கோவையில் செயல்படும் மத்திய அச்சகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவையில் உள்ள பெரியநாயக்கன்பாளையம், பிரஸ்காலனி உள்ளிட்ட இடங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளது.\nமத்திய அச்சகம் இடமாற்றம் கோவை வணிகர்கள் போராட்டம்\nபனைமரம் விழுந்து சிறுவன் பலி\nசென்னை கந்தன்சாவடி கட்டிட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\n2 ஆண்டுகளில் சிட்னிபோல் மதுரை வளர்ச்சி பெறும்: அமைச்சர் செல்லூர் ராஜூ\nபுதுச்சேரியில் 16 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 8 பேர்\nதரமணி அருகே 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.... 18 பேர் காயம்\nமகளிர் உலககோப்பை ஹாக்கி: இந்தியா-இங்கிலாந்து இடையேயான போட்டி டிரா​\nமதுரை விமான நிலையத்தில் ரூ.16 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nபயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட காவலர் சடலமாக மீட்பு\nகுமரியில் சூடு வைத்து சித்திரவதை செய்யப்பட்ட மனவளர்ச்சி குன்றிய சிறுமி மீட்பு\nபுழல் சிறையில் கைதி தற்கொலை முயற்சி\nமாயனூர் தடுப்பணையை தாண்டியது காவிரி நீர்\nசானிட்டரி நாப்கின்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு\nராஜஸ்தானில் 7 மாதக் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை..... இளைஞருக்கு மரண தண்டனை\nவிவசாய விளைபொருட்களை அரசு பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச்செல்லலாம்: தமிழக அரசு\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால் தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...\n22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்\nசீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு\nநீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yennachidharal.blogspot.com/2009/10/blog-post.html", "date_download": "2018-07-21T22:45:42Z", "digest": "sha1:VZQCWHIM5QJWVQABS3CGWUDB3R7BKT65", "length": 6663, "nlines": 90, "source_domain": "yennachidharal.blogspot.com", "title": "எண்ணச் சிதறல்: பிள்ளையார் சுழி", "raw_content": "\nஇணையத்தில் நிறைய தமிழ் பதிவுகளைப் படிக்க படிக்க எனக்கும் ஒன்றை ஆரம்பிக்க எண்ணம் வந்தது. பொழுது போக வேண்டாமா. சிறு வயதிலிருந்தே எதையும் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கும் பழக்கம் உள்ளதால் முதலில் விநாயகரைப் பற்றி ஏதாவது எழுத நினைக்கிறேன். இந்த பழக்கம் என்னுடைய பாட்டி மற்றும் அம்மாவிடமிருந்து வந்திருக்க வேண்டும். பிள்ளையாரை வேண்டிக்கொண்டால் எல்லாமே கிடைக்கும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. என்னுடைய நண்பர் மற்றும் உறவினர் அனைவரும் இதை அறிவர்.\nஎனக்கு இந்த ஜெயன்ட் வீலில் ஏறுவது என்றாலே ரொம்ப பயம். ஒரு முறை சிலரின் கட்டாயத்தின் பேரில் ஏறினேன். என் மன்னியும் என்னுடன் வந்தார். மேலே போனவுடன் பயத்தில் முருகா முருகா என்று கத்தத் தொடங்கினேன். என் மன்னி உடனே \"எப்போதும் பிள்ளையாரைத் தானே கூப்பிடுவீர்கள். இப்பொழுது என்ன முருகனைக் கூப்பிடுகிறீர் கள்\" என்றார். ஐயையோ, இது என்னடா குழப்பம்\" என்றார். ஐயையோ, இது என்னடா குழப்பம் கோவத்தில் இரண்டு பேருமே காப்பாற்றாமல் விட்டுவிடுவார்களோ என்று பயந்து, \"பிள்ளையாரே, முருகா... \" என்று மாறி மாறி கத்தி கதறி அலறி அழுது ஒரு வழியாகக் கீழே இறங்கினேன்.\nஎனக்குத் தெரிந்த ஒருவர் என்னைவிட ஒரு படி அதிக பக்தி உடையவர். காமெரா வாங்கினால் முதலில் பிள்ளையாரைப் படம் பிடிப்பார் (பிள்ளையார் போட்டோவைச் சொன்னேன்.). விடியோ காமெராவிலும் அப்படியே. அவர் செல்ஃபோன் வாங்கியபோது என்ன செய்தார் என்று நான் யோசிப்பது உண்டு.எது எப்படிய��ா, இந்த ப்ளாக் எழுதும் என்னையும், முக்கியமாக படிக்கும் உங்களையும் பிள்ளையார் காப்பாராக\nபிள்ளையார் சுழிக்கு இரண்டு மார்க் குறைத்த தமிழ் வாத்தியார் நினைவு வருகிறது. \"கேட்ட கேள்விக்குத் தான் பதில் எழுதணும்; இஷ்டத்துக்குக் கண்ட இடத்துல அரிச்சுவடி (உ) எழுதிட்டிருந்தா மார்க் போயிடும்\". அத்தோடு நின்றது பிசு.\nஅனு, உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், நான் இப்பொழுதெல்லாம் ஸ்ரீராமஜெயம் எழுதுவதே இல்லை. இனிமேலாவது எழுத பார்க்கிறேன்.--\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇதனால் நான் சொல்வது யாதெனில்.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yogayugam.blogspot.com/", "date_download": "2018-07-21T23:10:07Z", "digest": "sha1:H2KK3SI3PF745TFPL6Y626FTVEQA6UWK", "length": 48088, "nlines": 81, "source_domain": "yogayugam.blogspot.com", "title": "யோகி -அநாதிப் பசு", "raw_content": "\nஒரு சித்த மருத்துவனின் -பயிற்சி பட்டறை\nவியாழன், ஜனவரி 24, 2013\nமகா பூரணாதி .......சிவ தாண்டவம் -\nமகா பூரணாதி .......சிவ தாண்டவம் - . பின் பக்கம் பார்த்துக் கொண்டே ,முன் பக்கம் நடப்பது என்பது எவ்வளவு சிரமமோ ,அவ்வளவு சிரமம் -சித்தனையும் ,சித்த மருத்துவத்தையும் புரிந்து கொள்வது என்பது ......... எல்லா சித்தர்களும் தம் மொழி நடையில் ,ஒரு பொது மரபை வைத்திருந்தார்கள் -அதன் பேர் \"சாடுதல் \",எல்லா விதமான வசவு சொற்களும் ,அவர்கள் பாடிய பாடல்களுக்கு இடையில் ,மிக சரளமாக வந்து கொண்டும் ,மனித நிலையில் ஏற்படும் எல்லா உடல் அனுபவங்களின் ,மன அனுபவங்களின் தொகுப்பாகவே அந்த எல்லா பாடல் சொற்களும் ,தமக்குள் உரையாடிக் கொண்டே இருக்கும் -செயல்களையும் ,செய்கைகளையும் -தமிழ் சொல் வடிவில் ,மிக எளிமையாக ,மலர்களை அள்ளி அள்ளி வீசுவது போல் ,வீசி விட்டு செல்வது அவர்களின் பணியாக இருந்திருப்பதை ,அவர்களின் பாடல்களை வாசிக்கும் போது புரிந்து கொள்ள முடியும் ,தற்கால தமிழ் கொலை களத்தில் ,அவர்களின் அறிவு மனம் -மணம் வீசாமல் மலிந்து கிடப்பதற்கு ...............என்ன காரணம் என்று தெரிய வில்லை ...தொடர்ந்து பயணிப்போம் ........................................................................................................................................................................\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், நவம்பர் 01, 2011\nகுஷ்டம் போக்கும் -முருக கடவுள் தந்திரம் -அருணகிரி நாதருக்கு உபதேசித்தது \nபொதுவாகவே, சித்த மருத்துவ நண்பர்களுக்கும் ,யோகம் பயிலும் ஆன்மீக நண்பர்களுக்கும் , உடலில் உள்ள ஆறு ஆதாரங்களைப் பற்றிய பாடங்கள் தெரிந்து இருக்கும் .ஒவ்வொரு ஆதாரங்களுக்கும் ,தமிழ் மொழியில் ஒரு வித்து சொல் கொடுக்க பட்டிருப்பதும் ,நாம் அறிந்ததே ஆனால் தற்கால சித்த மருத்துவர்கள் ,இந்த ஆதார வித்து சொற்களை ,தங்கள் மருத்துவ பயன் பாட்டிற்கு,பயன் படுத்துகிறார்களா ஆனால் தற்கால சித்த மருத்துவர்கள் ,இந்த ஆதார வித்து சொற்களை ,தங்கள் மருத்துவ பயன் பாட்டிற்கு,பயன் படுத்துகிறார்களா என்று பார்த்தோமானால் இல்லை என்றே கூற வேண்டும் .நானும் அவ்வாறே தெரிந்து கொள்ளாத காலம் இருந்தது.மேற் கண்ட யோகம் ,ஸ்ரீ வித்யா பூஜையின் போது ஏற்படும் அதிக அளவு வெப்ப தாக்குதலில் இருந்து ,மீள்வதற்காக என் குருவால் உபதேசிக்கப் பட்டது . உதரணமாக மூலாதாரத்திற்கு வித்து\" நகாரம்\" என்று நமக்கு தெரியும் .இது ஒரு மந்திரத்தால் (மந்திரம் -மனதின் திடம் ) செய்யக் கூடிய தந்திர யோகம் .மிக எளிமையானது .வயதானவர்களும் ,நோயாளிகளும் எளிதில் செய்யக் கூடிய ஒரு பயிற்சி . ஆறு ஆதாரங்களுக்கு தலைவனாக ,ஆறு முக கடவுளாக சித்தரித்து ,அவனுக்கு வடிவு தந்து ,எல்லா விஷய (சித்த மருத்துவமும் கூட ) ஞானத்தையும் கொடுக்க கூடியவனாக ,உருவகப் படுத்தி ,மூன்றாவது கண் என்று சொல்லக் கூடிய பீனியல் சுரப்பி அமைந்திருக்கும் இடத்தில் அமர்த்தி ,அந்த சுரப்பி ,தன் சுரப்பை சுரந்து கொண்டு இருக்கும் வரை ,ஒவ்வொரு மனிதனும் குழந்தையாகவே இளமையோடு இருப்பான்என்று பார்த்தோமானால் இல்லை என்றே கூற வேண்டும் .நானும் அவ்வாறே தெரிந்து கொள்ளாத காலம் இருந்தது.மேற் கண்ட யோகம் ,ஸ்ரீ வித்யா பூஜையின் போது ஏற்படும் அதிக அளவு வெப்ப தாக்குதலில் இருந்து ,மீள்வதற்காக என் குருவால் உபதேசிக்கப் பட்டது . உதரணமாக மூலாதாரத்திற்கு வித்து\" நகாரம்\" என்று நமக்கு தெரியும் .இது ஒரு மந்திரத்தால் (மந்திரம் -மனதின் திடம் ) செய்யக் கூடிய தந்திர யோகம் .மிக எளிமையானது .வயதானவர்களும் ,நோயாளிகளும் எளிதில் செய்யக் கூடிய ஒரு பயிற்சி . ஆறு ஆதாரங்களுக்கு தலைவனாக ,ஆறு முக கடவுளாக சித்தரித்து ,அவனுக்கு வடிவு தந்து ,எல்லா விஷய (சித்த மருத்துவமும் கூட ) ஞானத்தையும் கொடுக்க கூடியவனாக ,உருவகப் படுத்தி ,மூன்றாவது கண் என்று சொல்லக் கூடிய பீனியல் சுரப்பி அமைந்திருக்கும் இடத்தில் அமர்த்தி ,அ��்த சுரப்பி ,தன் சுரப்பை சுரந்து கொண்டு இருக்கும் வரை ,ஒவ்வொரு மனிதனும் குழந்தையாகவே இளமையோடு இருப்பான் என்பதை உணர்துவதர்க்காகவே முருகனை குழந்தையாகவே இருத்தி சென்ற சித்தர்களின் திருவிளையாடல்கள் எந்நே என்பதை உணர்துவதர்க்காகவே முருகனை குழந்தையாகவே இருத்தி சென்ற சித்தர்களின் திருவிளையாடல்கள் எந்நே \"\"\"\"\"\"'சொல் அற-சும்மா இரு \"\"\"\"\"\"\"\"-இது அருணகிரி நாதருக்கு ,முருகன் உபதேசித்தது .எந்த நிலையில் உபதேசித்தார் தெரியுமா \"\"\"\"\"\"'சொல் அற-சும்மா இரு \"\"\"\"\"\"\"\"-இது அருணகிரி நாதருக்கு ,முருகன் உபதேசித்தது .எந்த நிலையில் உபதேசித்தார் தெரியுமா அருணகிரி நாதர் காம வேட்கையினால் ,பல பெண்களுடன் களிப்புற்று ,அதன் விளைவாக உடல் முழுவதும் வெப்பு நோய் என்னும் குஷ்ட நோய் தாக்கி துன்புற்று ,மேலும் காம வேட்கை தீராமல் அலைந்த போது ,அருணகிரி நாதரின் மூத்த சகோதரி ,அவரின் துன்பம் பொறுக்காமல் , தன்னையே உன் காம வேட்கைக்கு பயன் படுத்த கோரியது கேட்டு மனம் வெதும்பி ,பஞ்ச பூத தலமாம் -தீ பூதத்தின் திருஅண்ணாமலை கோபுர உச்சியில் இருந்து விழும் போது ,உபதேசித்த சொற்கள் அவை .ஒரு ஒற்றுமையை பாருங்கள் .----------------முருகன் -பீனியல் சுரப்பி இடம் (சந்திர மண்டலம்),,அருணகிரிநாதர் -இருதயம் (சூரிய மண்டலம்),,நோய் -குஷ்டம் (வெப்பு நோய்கள் ,தோல் நோய்கள் ),நோய் காரணம் -வெப்ப (பித்த ) அதிகரிப்பு (காரண விழும் இடம் -தீ பூத திரு அண்ணாமலை ) தந்திரப் பயிற்சி:--------------------------------------------------------------------------------------------------------------------------------\"\"\"சொல் அற\"\" -பேசாமல் இருத்தல் .எப்படி அருணகிரி நாதர் காம வேட்கையினால் ,பல பெண்களுடன் களிப்புற்று ,அதன் விளைவாக உடல் முழுவதும் வெப்பு நோய் என்னும் குஷ்ட நோய் தாக்கி துன்புற்று ,மேலும் காம வேட்கை தீராமல் அலைந்த போது ,அருணகிரி நாதரின் மூத்த சகோதரி ,அவரின் துன்பம் பொறுக்காமல் , தன்னையே உன் காம வேட்கைக்கு பயன் படுத்த கோரியது கேட்டு மனம் வெதும்பி ,பஞ்ச பூத தலமாம் -தீ பூதத்தின் திருஅண்ணாமலை கோபுர உச்சியில் இருந்து விழும் போது ,உபதேசித்த சொற்கள் அவை .ஒரு ஒற்றுமையை பாருங்கள் .----------------முருகன் -பீனியல் சுரப்பி இடம் (சந்திர மண்டலம்),,அருணகிரிநாதர் -இருதயம் (சூரிய மண்டலம்),,நோய் -குஷ்டம் (வெப்பு நோய்கள் ,தோல் நோய்கள் ),நோய் காரணம் -வெப்ப (பித்த ) அதிகரிப்பு (காரண விழும் இடம் -தீ பூத திரு அண்ணாமலை ) தந்திரப் பயிற்சி:--------------------------------------------------------------------------------------------------------------------------------\"\"\"சொல் அற\"\" -பேசாமல் இருத்தல் .எப்படி இங்கே ஒரு சூட்சும நிலை விளக்க படுகிறது .சாதாரண நிலையில் நமது நாக்கானது ,வாயை மூடிக் கொண்டு இருந்தாலும் ,சிறு அசைவுடன் இருக்கும் ,அப்பொழுது ஒலி அலைகள் உருவாகாமல் இருக்க முடியாது .ஆனால் அஸ்வினி முத்திரை என்று சொல்லக் கூடிய ,நாக்கை மேல் நோக்கி உள் மடக்கிய நிலையில் ,அந்த அசைவும் ,உமிழ் நீர் சுரத்தலும் தடுக்க படுவதால் ,ஒலி அலைகள் எழுவது கட்டுப் படுத்த படுகிறது . \"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"சும்மா இரு \"\"\"-என்பதன் பயிற்சி நிலை -\"சும்\"''என்ற ஒலி அலைகளை ,சூரிய மண்டல நடுவில் ,மனதிற்குள்ளாக உச்சரித்து கொண்டே இருத்தல் ஆகும் . சூரிய மண்டலம் என்பது பற்றிய ஒரு செய்தி ,இந்த தந்திரத்தின் உண்மையை விளக்குவதற்காக இங்கே கூறப் படுகிறது .சிவ பூஜை செய்பவர்களுக்கும் ,சந்தியா வந்தனம் செய்பவர்களுக்கு தெரிந்த விஷயம் இது . சூரிய மண்டலம் பூஜை முறையில் -அகோர ஹிருதயாய நமகஇங்கே ஒரு சூட்சும நிலை விளக்க படுகிறது .சாதாரண நிலையில் நமது நாக்கானது ,வாயை மூடிக் கொண்டு இருந்தாலும் ,சிறு அசைவுடன் இருக்கும் ,அப்பொழுது ஒலி அலைகள் உருவாகாமல் இருக்க முடியாது .ஆனால் அஸ்வினி முத்திரை என்று சொல்லக் கூடிய ,நாக்கை மேல் நோக்கி உள் மடக்கிய நிலையில் ,அந்த அசைவும் ,உமிழ் நீர் சுரத்தலும் தடுக்க படுவதால் ,ஒலி அலைகள் எழுவது கட்டுப் படுத்த படுகிறது . \"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"சும்மா இரு \"\"\"-என்பதன் பயிற்சி நிலை -\"சும்\"''என்ற ஒலி அலைகளை ,சூரிய மண்டல நடுவில் ,மனதிற்குள்ளாக உச்சரித்து கொண்டே இருத்தல் ஆகும் . சூரிய மண்டலம் என்பது பற்றிய ஒரு செய்தி ,இந்த தந்திரத்தின் உண்மையை விளக்குவதற்காக இங்கே கூறப் படுகிறது .சிவ பூஜை செய்பவர்களுக்கும் ,சந்தியா வந்தனம் செய்பவர்களுக்கு தெரிந்த விஷயம் இது . சூரிய மண்டலம் பூஜை முறையில் -அகோர ஹிருதயாய நமகஎன்று அந்த இடத்தில்,சுக்கிர விரல் (பெரு விரல்),சூரிய விரல் (மோதிர விரல் )இணைத்து தொட்டு ,மந்திரம் (மனதின் திடம் )சொல்வார்கள் .கோரம் என்றால் சிதைந்த என்று பொருள் .அகோரம் என்றால் அழகான என்று பொருள் பயிற்சியின் விளைவுகள் :------------------------------------------------------------------------------------------------------*சும் என்ற தமிழ் வித்து சொல் ஒளியை ,தியான முகமாக ,நெஞ்சின் நடுவில் சூரிய ���ண்டலத்தில் ,தொடர்ந்து எந்த ஒரு சிந்தனையும் இன்றி உச்சரிக்கும் போது ,*ஒலி சிதறல்கள் தோன்றும் ,தொடர்ந்து உச்சரிக்க உச்சரிக்க ,ஒலி சிதறல்கள் விரியும் .அடுத்த அதி சூட்சும நிலை என்ன தெரியுமா என்று அந்த இடத்தில்,சுக்கிர விரல் (பெரு விரல்),சூரிய விரல் (மோதிர விரல் )இணைத்து தொட்டு ,மந்திரம் (மனதின் திடம் )சொல்வார்கள் .கோரம் என்றால் சிதைந்த என்று பொருள் .அகோரம் என்றால் அழகான என்று பொருள் பயிற்சியின் விளைவுகள் :------------------------------------------------------------------------------------------------------*சும் என்ற தமிழ் வித்து சொல் ஒளியை ,தியான முகமாக ,நெஞ்சின் நடுவில் சூரிய மண்டலத்தில் ,தொடர்ந்து எந்த ஒரு சிந்தனையும் இன்றி உச்சரிக்கும் போது ,*ஒலி சிதறல்கள் தோன்றும் ,தொடர்ந்து உச்சரிக்க உச்சரிக்க ,ஒலி சிதறல்கள் விரியும் .அடுத்த அதி சூட்சும நிலை என்ன தெரியுமா உங்கள் நாக்கானது,தானாகவே உள் இழுக்க தொடங்கும் .கண்கள் புருவ மத்தியை நோக்கி இழுக்கப் படும் .உள் இழுக்க ,இழுக்க உங்கள் உள் நாக்கின் மேல் இருந்து சளி போன்ற ஒரு பொருள் ,கீழிறங்க ஆரம்பிக்கும் .இது நிகழ ஒரு குறிப்பிட்ட நேரம் வரை பொறுமையாக இருத்தல் வேண்டும் .இந்த நிலையில் உங்கள் தாடை பகுதியிலிருந்தும் ,சில சுரப்புகள் வழிய ஆரம்பிக்கும் .இவை எல்லாமே சூரிய மண்டலத்தால் உறிஞ்சி கொள்வதை உணர்வீர்கள் . இந்த யோகதிலிருது அருணகிரி நாதர் விழிக்கும் பொழுது ,அவரது குஷ்ட நோய் நீங்கியிருந்தது .ஞானம் பெற்றார் . பல நோயாளிகளிடம் ,இந்த தந்திரத்தை பயிற்சி செய்ய சொல்லியிருக்கிறேன் .குறிப்பாக ,பித்த நோய் என்று அழைக்கப் படும் ,அதி குருதி அழுத்தம் ,நீரிழிவு ,தோல் நோய் உள்ளவர்கள் .இந்த தந்திர யோகம் மிக சிறப்பாக ,இருதய துடிப்பின் ,அளவை சம நிலையில் வைக்கிறது .தோல் நோய்களில் சிறப்பான முன்னேற்றம் ,பழக,பழக நோய் நிலையிலிருந்தே விடு படுகிறார்கள் .சிலருக்கு தொண்டை வலி ;சுவாமிஜி கரிசாலை சாறு +சுத்த நெய் சம அளவு எடுத்து ,காய்ச்சி ,வலது பெரு விரலில் தொட்டு ,தினமும் காலை எழுந்த உடன் ,அண்ணாக்கில் தேய்த்து விடக் கூறினார் .அனுபவியுங்கள் ,பதில் உரையுங்கள் ,மருத்துவ நண்பர்களே \nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுஷ்டம் போக்கும் -முருக கடவுள் தந்திரம் -அருணகிரி நாதருக்கு உபதேசித்தது \nபொதுவாகவ���, சித்த மருத்துவ நண்பர்களுக்கும் ,யோகம் பயிலும் ஆன்மீக நண்பர்களுக்கும் , உடலில் உள்ள ஆறு ஆதாரங்களைப் பற்றிய பாடங்கள் தெரிந்து இருக்கும் .ஒவ்வொரு ஆதாரங்களுக்கும் ,தமிழ் மொழியில் ஒரு வித்து சொல் கொடுக்க பட்டிருப்பதும் ,நாம் அறிந்ததே ஆனால் தற்கால சித்த மருத்துவர்கள் ,இந்த ஆதார வித்து சொற்களை ,தங்கள் மருத்துவ பயன் பாட்டிற்கு,பயன் படுத்துகிறார்களா ஆனால் தற்கால சித்த மருத்துவர்கள் ,இந்த ஆதார வித்து சொற்களை ,தங்கள் மருத்துவ பயன் பாட்டிற்கு,பயன் படுத்துகிறார்களா என்று பார்த்தோமானால் இல்லை என்றே கூற வேண்டும் .நானும் அவ்வாறே தெரிந்து கொள்ளாத காலம் இருந்தது.மேற் கண்ட யோகம் ,ஸ்ரீ வித்யா பூஜையின் போது ஏற்படும் அதிக அளவு வெப்ப தாக்குதலில் இருந்து ,மீள்வதற்காக என் குருவால் உபதேசிக்கப் பட்டது . உதரணமாக மூலாதாரத்திற்கு வித்து\" நகாரம்\" என்று நமக்கு தெரியும் .இது ஒரு மந்திரத்தால் (மந்திரம் -மனதின் திடம் ) செய்யக் கூடிய தந்திர யோகம் .மிக எளிமையானது .வயதானவர்களும் ,நோயாளிகளும் எளிதில் செய்யக் கூடிய ஒரு பயிற்சி . ஆறு ஆதாரங்களுக்கு தலைவனாக ,ஆறு முக கடவுளாக சித்தரித்து ,அவனுக்கு வடிவு தந்து ,எல்லா விஷய (சித்த மருத்துவமும் கூட ) ஞானத்தையும் கொடுக்க கூடியவனாக ,உருவகப் படுத்தி ,மூன்றாவது கண் என்று சொல்லக் கூடிய பீனியல் சுரப்பி அமைந்திருக்கும் இடத்தில் அமர்த்தி ,அந்த சுரப்பி ,தன் சுரப்பை சுரந்து கொண்டு இருக்கும் வரை ,ஒவ்வொரு மனிதனும் குழந்தையாகவே இளமையோடு இருப்பான்என்று பார்த்தோமானால் இல்லை என்றே கூற வேண்டும் .நானும் அவ்வாறே தெரிந்து கொள்ளாத காலம் இருந்தது.மேற் கண்ட யோகம் ,ஸ்ரீ வித்யா பூஜையின் போது ஏற்படும் அதிக அளவு வெப்ப தாக்குதலில் இருந்து ,மீள்வதற்காக என் குருவால் உபதேசிக்கப் பட்டது . உதரணமாக மூலாதாரத்திற்கு வித்து\" நகாரம்\" என்று நமக்கு தெரியும் .இது ஒரு மந்திரத்தால் (மந்திரம் -மனதின் திடம் ) செய்யக் கூடிய தந்திர யோகம் .மிக எளிமையானது .வயதானவர்களும் ,நோயாளிகளும் எளிதில் செய்யக் கூடிய ஒரு பயிற்சி . ஆறு ஆதாரங்களுக்கு தலைவனாக ,ஆறு முக கடவுளாக சித்தரித்து ,அவனுக்கு வடிவு தந்து ,எல்லா விஷய (சித்த மருத்துவமும் கூட ) ஞானத்தையும் கொடுக்க கூடியவனாக ,உருவகப் படுத்தி ,மூன்றாவது கண் என்று சொல்லக் கூடிய பீன���யல் சுரப்பி அமைந்திருக்கும் இடத்தில் அமர்த்தி ,அந்த சுரப்பி ,தன் சுரப்பை சுரந்து கொண்டு இருக்கும் வரை ,ஒவ்வொரு மனிதனும் குழந்தையாகவே இளமையோடு இருப்பான் என்பதை உணர்துவதர்க்காகவே முருகனை குழந்தையாகவே இருத்தி சென்ற சித்தர்களின் திருவிளையாடல்கள் எந்நே என்பதை உணர்துவதர்க்காகவே முருகனை குழந்தையாகவே இருத்தி சென்ற சித்தர்களின் திருவிளையாடல்கள் எந்நே \"\"\"\"\"\"'சொல் அற-சும்மா இரு \"\"\"\"\"\"\"\"-இது அருணகிரி நாதருக்கு ,முருகன் உபதேசித்தது .எந்த நிலையில் உபதேசித்தார் தெரியுமா \"\"\"\"\"\"'சொல் அற-சும்மா இரு \"\"\"\"\"\"\"\"-இது அருணகிரி நாதருக்கு ,முருகன் உபதேசித்தது .எந்த நிலையில் உபதேசித்தார் தெரியுமா அருணகிரி நாதர் காம வேட்கையினால் ,பல பெண்களுடன் களிப்புற்று ,அதன் விளைவாக உடல் முழுவதும் வெப்பு நோய் என்னும் குஷ்ட நோய் தாக்கி துன்புற்று ,மேலும் காம வேட்கை தீராமல் அலைந்த போது ,அருணகிரி நாதரின் மூத்த சகோதரி ,அவரின் துன்பம் பொறுக்காமல் , தன்னையே உன் காம வேட்கைக்கு பயன் படுத்த கோரியது கேட்டு மனம் வெதும்பி ,பஞ்ச பூத தலமாம் -தீ பூதத்தின் திருஅண்ணாமலை கோபுர உச்சியில் இருந்து விழும் போது ,உபதேசித்த சொற்கள் அவை .ஒரு ஒற்றுமையை பாருங்கள் .----------------முருகன் -பீனியல் சுரப்பி இடம் (சந்திர மண்டலம்),,அருணகிரிநாதர் -இருதயம் (சூரிய மண்டலம்),,நோய் -குஷ்டம் (வெப்பு நோய்கள் ,தோல் நோய்கள் ),நோய் காரணம் -வெப்ப (பித்த ) அதிகரிப்பு (காரண விழும் இடம் -தீ பூத திரு அண்ணாமலை ) தந்திரப் பயிற்சி:--------------------------------------------------------------------------------------------------------------------------------\"\"\"சொல் அற\"\" -பேசாமல் இருத்தல் .எப்படி அருணகிரி நாதர் காம வேட்கையினால் ,பல பெண்களுடன் களிப்புற்று ,அதன் விளைவாக உடல் முழுவதும் வெப்பு நோய் என்னும் குஷ்ட நோய் தாக்கி துன்புற்று ,மேலும் காம வேட்கை தீராமல் அலைந்த போது ,அருணகிரி நாதரின் மூத்த சகோதரி ,அவரின் துன்பம் பொறுக்காமல் , தன்னையே உன் காம வேட்கைக்கு பயன் படுத்த கோரியது கேட்டு மனம் வெதும்பி ,பஞ்ச பூத தலமாம் -தீ பூதத்தின் திருஅண்ணாமலை கோபுர உச்சியில் இருந்து விழும் போது ,உபதேசித்த சொற்கள் அவை .ஒரு ஒற்றுமையை பாருங்கள் .----------------முருகன் -பீனியல் சுரப்பி இடம் (சந்திர மண்டலம்),,அருணகிரிநாதர் -இருதயம் (சூரிய மண்டலம்),,நோய் -குஷ்டம் (வெப்பு நோய்கள் ,தோல் நோய்கள் ),நோய் காரணம் -வெப���ப (பித்த ) அதிகரிப்பு (காரண விழும் இடம் -தீ பூத திரு அண்ணாமலை ) தந்திரப் பயிற்சி:--------------------------------------------------------------------------------------------------------------------------------\"\"\"சொல் அற\"\" -பேசாமல் இருத்தல் .எப்படி இங்கே ஒரு சூட்சும நிலை விளக்க படுகிறது .சாதாரண நிலையில் நமது நாக்கானது ,வாயை மூடிக் கொண்டு இருந்தாலும் ,சிறு அசைவுடன் இருக்கும் ,அப்பொழுது ஒலி அலைகள் உருவாகாமல் இருக்க முடியாது .ஆனால் அஸ்வினி முத்திரை என்று சொல்லக் கூடிய ,நாக்கை மேல் நோக்கி உள் மடக்கிய நிலையில் ,அந்த அசைவும் ,உமிழ் நீர் சுரத்தலும் தடுக்க படுவதால் ,ஒலி அலைகள் எழுவது கட்டுப் படுத்த படுகிறது . \"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"சும்மா இரு \"\"\"-என்பதன் பயிற்சி நிலை -\"சும்\"''என்ற ஒலி அலைகளை ,சூரிய மண்டல நடுவில் ,மனதிற்குள்ளாக உச்சரித்து கொண்டே இருத்தல் ஆகும் . சூரிய மண்டலம் என்பது பற்றிய ஒரு செய்தி ,இந்த தந்திரத்தின் உண்மையை விளக்குவதற்காக இங்கே கூறப் படுகிறது .சிவ பூஜை செய்பவர்களுக்கும் ,சந்தியா வந்தனம் செய்பவர்களுக்கு தெரிந்த விஷயம் இது . சூரிய மண்டலம் பூஜை முறையில் -அகோர ஹிருதயாய நமகஇங்கே ஒரு சூட்சும நிலை விளக்க படுகிறது .சாதாரண நிலையில் நமது நாக்கானது ,வாயை மூடிக் கொண்டு இருந்தாலும் ,சிறு அசைவுடன் இருக்கும் ,அப்பொழுது ஒலி அலைகள் உருவாகாமல் இருக்க முடியாது .ஆனால் அஸ்வினி முத்திரை என்று சொல்லக் கூடிய ,நாக்கை மேல் நோக்கி உள் மடக்கிய நிலையில் ,அந்த அசைவும் ,உமிழ் நீர் சுரத்தலும் தடுக்க படுவதால் ,ஒலி அலைகள் எழுவது கட்டுப் படுத்த படுகிறது . \"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"\"சும்மா இரு \"\"\"-என்பதன் பயிற்சி நிலை -\"சும்\"''என்ற ஒலி அலைகளை ,சூரிய மண்டல நடுவில் ,மனதிற்குள்ளாக உச்சரித்து கொண்டே இருத்தல் ஆகும் . சூரிய மண்டலம் என்பது பற்றிய ஒரு செய்தி ,இந்த தந்திரத்தின் உண்மையை விளக்குவதற்காக இங்கே கூறப் படுகிறது .சிவ பூஜை செய்பவர்களுக்கும் ,சந்தியா வந்தனம் செய்பவர்களுக்கு தெரிந்த விஷயம் இது . சூரிய மண்டலம் பூஜை முறையில் -அகோர ஹிருதயாய நமகஎன்று அந்த இடத்தில்,சுக்கிர விரல் (பெரு விரல்),சூரிய விரல் (மோதிர விரல் )இணைத்து தொட்டு ,மந்திரம் (மனதின் திடம் )சொல்வார்கள் . பயிற்சியின் விளைவுகள் :------------------------------------------------------------------------------------------------------*சும் என்ற தமிழ் வித்து சொல் ஒளியை ,தியான முகமாக ,நெஞ்சின் நடுவில் சூரிய மண்டலத்தில் ,தொடர்��்து எந்த ஒரு சிந்தனையும் இன்றி உச்சரிக்கும் போது ,*ஒலி சிதறல்கள் தோன்றும் ,தொடர்ந்து உச்சரிக்க உச்சரிக்க ,ஒலி சிதறல்கள் விரியும் .அடுத்த அதி சூட்சும நிலை என்ன தெரியுமா என்று அந்த இடத்தில்,சுக்கிர விரல் (பெரு விரல்),சூரிய விரல் (மோதிர விரல் )இணைத்து தொட்டு ,மந்திரம் (மனதின் திடம் )சொல்வார்கள் . பயிற்சியின் விளைவுகள் :------------------------------------------------------------------------------------------------------*சும் என்ற தமிழ் வித்து சொல் ஒளியை ,தியான முகமாக ,நெஞ்சின் நடுவில் சூரிய மண்டலத்தில் ,தொடர்ந்து எந்த ஒரு சிந்தனையும் இன்றி உச்சரிக்கும் போது ,*ஒலி சிதறல்கள் தோன்றும் ,தொடர்ந்து உச்சரிக்க உச்சரிக்க ,ஒலி சிதறல்கள் விரியும் .அடுத்த அதி சூட்சும நிலை என்ன தெரியுமா உங்கள் நாக்கானது,தானாகவே உள் இழுக்க தொடங்கும் .கண்கள் புருவ மத்தியை நோக்கி இழுக்கப் படும் .உள் இழுக்க ,இழுக்க உங்கள் உள் நாக்கின் மேல் இருந்து சளி போன்ற ஒரு பொருள் ,கீழிறங்க ஆரம்பிக்கும் .இது நிகழ ஒரு குறிப்பிட்ட நேரம் வரை பொறுமையாக இருத்தல் வேண்டும் .இந்த நிலையில் உங்கள் தாடை பகுதியிலிருந்தும் ,சில சுரப்புகள் வழிய ஆரம்பிக்கும் .இவை எல்லாமே சூரிய மண்டலத்தால் உறிஞ்சி கொள்வதை உணர்வீர்கள் . இந்த யோகதிலிருது அருணகிரி நாதர் விழிக்கும் பொழுது ,அவரது குஷ்ட நோய் நீங்கியிருந்தது .ஞானம் பெற்றார் . பல நோயாளிகளிடம் ,இந்த தந்திரத்தை பயிற்சி செய்ய சொல்லியிருக்கிறேன் .குறிப்பாக ,பித்த நோய் என்று அழைக்கப் படும் ,அதி குருதி அழுத்தம் ,நீரிழிவு ,தோல் நோய் உள்ளவர்கள் .இந்த தந்திர யோகம் மிக சிறப்பாக ,இருதய துடிப்பின் ,அளவை சம நிலையில் வைக்கிறது .தோல் நோய்களில் சிறப்பான முன்னேற்றம் ,பழக,பழக நோய் நிலையிலிருந்தே விடு படுகிறார்கள் .சிலருக்கு தொண்டை வலி ;சுவாமிஜி கரிசாலை சாறு +சுத்த நெய் சம அளவு எடுத்து ,காய்ச்சி ,வலது பெரு விரலில் தொட்டு ,தினமும் காலை எழுந்த உடன் ,அண்ணாக்கில் தேய்த்து விடக் கூறினார் .அனுபவியுங்கள் ,பதில் உரையுங்கள் ,மருத்துவ நண்பர்களே \nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, அக்டோபர் 30, 2011\nஆயுளை நீடிக்கும் அற்புத தந்திர யோகம் -விஞ்ஞான பைரவ தந்திரம்\nயோகத்தின் -காரண சாதனங்கள் இரண்டாக, சித்தர்கள் தங்கள் நூல்களில் ,வழி மொழிகிறார்கள் .ஒன்று ம���்திரப் பிரயோகத்தின் மூலம் தூண்டுதல்,மற்றொன்று தந்திர பிரயோகத்தின் மூலம் தூண்டுதல் .அப்படி ஆயுளை நீடிக்கும் ஒரு எளிமையான தந்திர பயிற்சி இது . திரு மூலரின் ,இந்த பாடலை கவனியுங்கள் , \"ஏற்றி இறக்கி இரு காலும்பூரிக்கும் - காற்றை பிடிக்கும் கணக்கு அறிவாரில்லை .......... காற்றை பிடிக்கும் கணக்கு அறிவாளர்க்கு - கூற்றை உதைக்கும் குறி அதுவாமே -இங்கே ..............................................................................................................................................................திரு மூலர் ,அட்ட மா யோகத்தின் ,நான்காவது படி நிலையான ,பிராண யாமம் என்னும் ,மூச்சு பயிற்சியின் நுட்பத்தை சொல்கிறார்.இதை பயிற்சி செய்வதகு ,முறையான உரை நடை இல்லை .இதற்கான எளிமையான பயிற்சி ,அதே சித்தர்களால் ,விஞ்ஞான பைரவ தந்திரம் என்ற நூலில் ,சிவன் -சக்திக்கு உபதேச உரையாக ,காணப் படுகிறது . .......சித்தர்களின் உயிர் விளையாட்டு நுட்பம் ,அதை கையாண்ட விதம் ,அறிவியல் பூர்வமானது ,என்பதை இதன் மூலம் அறியலாம் . ......................................................................................................................................தந்திரம் பயிற்சி - ............................மிக முக்கியமான ,குருப்பிடத்தக்க விஷயம் ,இந்த பயிற்சிக்கு ,ஆசனம் ,இடம் ,கருவி எதுவும் தேவையில்லை . 1.உயிர் வாழும் எல்லா உயிர்களுக்கும் ,பிராணன் என்னும் மூச்சு காற்று நாசியின் வழியாக -உள் இழுக்க பட்டும் , வெளியேற்ற பட்டும் கொண்டு இருக்கிறது . ......................................................................................................................................2.தந்திரம் சொல்வது என்னவென்றால் , உள் இழுத்தல் ,வெளியேற்றல் என்ற இரண்டு செயல்களுக்கு நடுவே ,உள் செல்லும் காற்று ,சில நொடிகள் (காலம் ) ,உள் நின்று வெளி செல்வது ,நாம் கவனிக்காத ஒரு விஷயம் . ......................................................................................................................................3.உள் நிற்கும் -அந்த இடத்தில், மனதை ஒரு முக படுத்தி ,தியானிக்க முயற்சி செய்ய சொல்கிறார்கள் .இங்கே ஒரு விஷத்தை ,நினைவு கூற விரும்புகிறேன் . தியானம் செய்வது எப்படி -இங்கே ..............................................................................................................................................................திரு மூலர் ,அட்ட மா யோகத்தின் ,நான்காவது படி நிலையான ,பிராண யாமம் என்னும் ,மூச்சு பயிற்சியின் நுட்பத்தை சொல்கிறார்.இதை பயிற்சி செய்வதகு ,முறையான உரை நடை இல்லை .இதற்கான எளிமையான பயிற்சி ,அதே சித்தர்களால் ,விஞ்ஞான பைரவ தந்திரம் என்ற நூலில் ,சிவன் -சக்திக்கு உபதேச உரையாக ,காணப் படுகிறது . .......சித்தர்களி���் உயிர் விளையாட்டு நுட்பம் ,அதை கையாண்ட விதம் ,அறிவியல் பூர்வமானது ,என்பதை இதன் மூலம் அறியலாம் . ......................................................................................................................................தந்திரம் பயிற்சி - ............................மிக முக்கியமான ,குருப்பிடத்தக்க விஷயம் ,இந்த பயிற்சிக்கு ,ஆசனம் ,இடம் ,கருவி எதுவும் தேவையில்லை . 1.உயிர் வாழும் எல்லா உயிர்களுக்கும் ,பிராணன் என்னும் மூச்சு காற்று நாசியின் வழியாக -உள் இழுக்க பட்டும் , வெளியேற்ற பட்டும் கொண்டு இருக்கிறது . ......................................................................................................................................2.தந்திரம் சொல்வது என்னவென்றால் , உள் இழுத்தல் ,வெளியேற்றல் என்ற இரண்டு செயல்களுக்கு நடுவே ,உள் செல்லும் காற்று ,சில நொடிகள் (காலம் ) ,உள் நின்று வெளி செல்வது ,நாம் கவனிக்காத ஒரு விஷயம் . ......................................................................................................................................3.உள் நிற்கும் -அந்த இடத்தில், மனதை ஒரு முக படுத்தி ,தியானிக்க முயற்சி செய்ய சொல்கிறார்கள் .இங்கே ஒரு விஷத்தை ,நினைவு கூற விரும்புகிறேன் . தியானம் செய்வது எப்படி என்ற வினா எழலாம். ......................................................................................................................................4.அட்ட மா யோகத்தின் படி நிலைகளில் ,முதல் ஐந்து பிரிவுகளான ,இயமம் ,நியமம் ,ஆசனம் ,பிராணயாமம் ,பிரத்தி ஆகாரம் ஆகியவை ,புற யோகம் என்று அழைக்க படுகிறது ......................................................................................................................................5.தாரணை ,தியானம் ,சமாதி -இது மூன்றும் அக யோகம் என்றும் ,புற யோகமும் ,அக யோகமும் -தங்களுக்குள் ஒன்றுக்கொன்று தொடர் புடையது ,என்று யோகா நூல்கள் கூறுகின்றன. ......................................................................................................................................6.மேலும் , 12 அல்லது 16 தாரணை (ஒன்றையே நினைப்பது என்று பொருள் )-ஒரு தியானம் என்றும் ,16 தியானம் -ஒரு சமாதி ,எனவும் கூற படுகிறது . ......................................................................................................................................தந்திர பயிற்சியின் விளைவுகள் : 1.தியானம் பயிலும் போது ,நினைவுகள் அலைகழிக்க படுவது இயற்கை .உதரணமாக பயிற்சியில் ஈடு படும் போது ,நமது மனம் ,இறந்த கால நினைவுகளான ,சில விசயங்களை அசை போடும் .அவற்றை நீக்கும் ,வழி முறையே -16 முறை தாரணை என்றும் , ஒன்றை பற்றிய ,தொடர் நினைவே தியானம் என்று ,கூற படுகிறது .ஒரு முறை தவறினாலும் ,தொடர்பு அற்று போகிறது .இப்பொழுது நிகழும் தியான விளைவுகளை ,சித்தர்கள் கீழ் கண்டவாறு,வரிசை படுத்துகிறார்கள் . ......................................................................................................................................2.தியானம் -கண்களை மூடிக்கொண்டோ ,திறந்து கொண்டோ ,செய்யலாம் .நீண்ட பயிற்சியில் ,கண்களை மூடாமல் செய்யலாம் . ......................................................................................................................................3.தியானிக்கும் இடத்தில் முதலில் சில ஒளி சிதறல்கள் தோன்றுமாம் . நேரம் கடக்க ,கடக்க ஒளி சிதறல்கள் விரிவடைய தொடங்குமாம் ,அதன் பிறகு நடக்குமாம் சூட்சுமம் .......................................................................................................................................4.உங்களின் மூச்சு காற்று ,ஒளி விரிய ,விரிய - ஒரே சீராக ஆழமாக இழுக்க படுவதை ,உணர்வீர்கள் .அவ்வாறு இழுக்க படும் ,காற்றை கவனித்தீர்கள் என்றால்,அது ஒவ்வொரு ஆதாரமாக கடந்து மூலாதாரத்தை ,அதாவது ,அடி வயிறு வரை இழுக்க படுவதை ,கவனிக்கலாம் என்று சித்தர்கள் கூறுகிறார்கள் .இதோடு முடிந்து விட்டதா என்ற வினா எழலாம். ......................................................................................................................................4.அட்ட மா யோகத்தின் படி நிலைகளில் ,முதல் ஐந்து பிரிவுகளான ,இயமம் ,நியமம் ,ஆசனம் ,பிராணயாமம் ,பிரத்தி ஆகாரம் ஆகியவை ,புற யோகம் என்று அழைக்க படுகிறது ......................................................................................................................................5.தாரணை ,தியானம் ,சமாதி -இது மூன்றும் அக யோகம் என்றும் ,புற யோகமும் ,அக யோகமும் -தங்களுக்குள் ஒன்றுக்கொன்று தொடர் புடையது ,என்று யோகா நூல்கள் கூறுகின்றன. ......................................................................................................................................6.மேலும் , 12 அல்லது 16 தாரணை (ஒன்றையே நினைப்பது என்று பொருள் )-ஒரு தியானம் என்றும் ,16 தியானம் -ஒரு சமாதி ,எனவும் கூற படுகிறது . ......................................................................................................................................தந்திர பயிற்சியின் விளைவுகள் : 1.தியானம் பயிலும் போது ,நினைவுகள் அலைகழிக்க படுவது இயற்கை .உதரணமாக பயிற்சியில் ஈடு படும் போது ,நமது மனம் ,இறந்த கால நினைவுகளான ,சில விசயங்களை அசை போடும் .அவற்றை நீக்கும் ,வழி முறையே -16 முறை தாரணை என்றும் , ஒன்றை பற்றிய ,தொடர் நினைவே தியானம் என்று ,கூற படுகிறது .ஒரு முறை தவறினாலும் ,தொடர்பு அற்று போகிறது .இப்பொழுது நிகழும் தியான விளைவுகளை ,சித்தர்கள் கீழ் கண்டவாறு,வரிசை படுத்துகிறார்கள் . ......................................................................................................................................2.தியானம் -கண்களை மூடிக்கொண்டோ ,திறந்து கொண்டோ ,செய்யலாம் .நீண்ட பயிற்சியில் ,கண்களை மூடாமல் செய்யலாம் . ......................................................................................................................................3.தியானிக்கும் இடத்தில் முதலில் சில ஒளி சிதறல்கள் தோன்றுமாம் . நேரம் கடக்க ,கடக்க ஒளி சிதறல்கள் விரிவடைய தொடங்குமாம் ,அதன் பிறகு நடக்குமாம் சூட்சுமம் .......................................................................................................................................4.உங்களின் மூச்சு காற்று ,ஒளி விரிய ,விரிய - ஒரே சீராக ஆழமாக இழுக்க படுவதை ,உணர்வீர்கள் .அவ்வாறு இழுக்க படும் ,காற்றை கவனித்தீர்கள் என்றால்,அது ஒவ்வொரு ஆதாரமாக கடந்து மூலாதாரத்தை ,அதாவது ,அடி வயிறு வரை இழுக்க படுவதை ,கவனிக்கலாம் என்று சித்தர்கள் கூறுகிறார்கள் .இதோடு முடிந்து விட்டதா என்று நினைதொமானால் ,அடுத்த அதி சூட்சும நிலையை விளக்குகிறார்கள் . ......................................................................................................................................5. மிக முக்கியமான பயிற்சி நிலை இதுதான் ஒரு பயிற்சியின் மிக நுட்பமான முடிவு நிலை-உங்களின் மூச்சு காற்று,உண்மையிலயே மூலாதாரத்தை தொடும் போது ,ஒரு அற்புதம் நிகழும் -உங்களுடைய எந்த ஒரு தூண்டுதலோ ,சுய முயற்சி இல்லாமலே ,உங்கள் மல துவாரம்(anal oriface) தானாக உள் நோக்கி சுருங்கி ,மூச்சு காற்றை முத்தமிடுவதை உணர்வீர்கள் -உங்களுடைய எந்த ஒரு தூண்டுதலோ ,சுய முயற்சி இல்லாமலே ,உங்கள் மல துவாரம்(anal oriface) தானாக உள் நோக்கி சுருங்கி ,மூச்சு காற்றை முத்தமிடுவதை உணர்வீர்கள் . பிராண,அபானன் ஒன்றுகொன்று கலப்பதை காண்பீர்கள் . பிராண,அபானன் ஒன்றுகொன்று கலப்பதை காண்பீர்கள் ..............................................................................................................................................................இந்த பயிற்சியின் போது, வெறும் வயிற்றில் செய்வது நல்லது ,அஸ்வினி முத்திரை பயன் படுத்தினால் ,நீங்கள் செய்கின்ற யோகம் ,சரிதானா என்று சரி பார்க்கலாம் . எப்படி ......................................................................................................................................நாக்கை உள் நோக்கி மடித்து கொண்டு ,இந்த தந்திர யோகம் பயிலுங்கள் ,யோகம் சித்தியானால் ,பயிற்சியின் போது ,நாக்கானது தொண்டையை நோக்கி ,உள் இழுக்க படும் .கண்கள் தானாகவே மேல் நோக்கி இழுக்க பட்டு ,புருவ மத்தியை நோக்கி செல்லும் .......................................................................................................................................................நண்பர்களே சித்தர்களின் ஒரு அறிவியல் கால கணக்கு உங்களுக்காக -------மனிதர்களுக்கு சுவாச செலவு ஒரு நாளைக்கு -21600 சுவாசமாம் .இயற்கையின் படி ,உங்கள் ஆயுள் 80 வருடம் எனில் ,யோகா பயிற்சியின் மூலம்,உங்கள் சுவாசத்தை ,ஒரு நாளைக்கு ,பாதியாக குறை��்து ,அதாவது 10800 சுவாசமாகினால் ,உங்கள் ஆயுள் நாற்பது வருடம் இயல்பாகவே கூடி ,120 வருடம் என்று ஆகி விடும் .என்னே\n6 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, அக்டோபர் 29, 2011\nஎங்கெங்கோ ,எப்படியோ ,இலக்கில்லாமல் சுற்றி திரிந்த ,என்னையும் ,என் மனதையும் ,வா வென்று அழைத்து ,அடைக்கலம் கொடுத்து ,அறிவுப் பால் ஊற்றி ,யோக நெறியில் ஞான பசியை தூண்டிய,கொடுவிலரபட்டியில் உறையும், குரு -ஸ்ரீ பரஞ்சோதி சுவாமிகள் திருவடி பணிந்து ,நடை முயல்கிறேன் . குரு மொழி -ஞானத்திற்கு எதற்கடாவேடம் \nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆயுளை நீடிக்கும் அற்புத தந்திர யோகம் -விஞ்ஞான பைரவ தந்திரம்\nயோகத்தின் -காரண சாதனங்கள் இரண்டாக, சித்தர்கள் தங்கள் நூல்களில் ,வழி மொழிகிறார்கள் .ஒன்று மந்திரப் பிரயோகத்தின் மூலம் தூண்டுதல்,மற்றொன்ற...\nகுஷ்டம் போக்கும் -முருக கடவுள் தந்திரம் -அருணகிரி நாதருக்கு உபதேசித்தது \nபொதுவாகவே, சித்த மருத்துவ நண்பர்களுக்கும் ,யோகம் பயிலும் ஆன்மீக நண்பர்களுக்கும் , உடலில் உள்ள ஆறு ஆதாரங்களைப் பற்றிய பாடங்கள் தெரிந்து இருக்...\nஎங்கெங்கோ ,எப்படியோ ,இலக்கில்லாமல் சுற்றி திரிந்த ,என்னையும் ,என் மனதையும் ,வா வென்று அழைத்து ,அடைக்கலம் கொடுத்து ,அறிவுப் பால் ஊற்றி ,யோக...\nகுஷ்டம் போக்கும் -முருக கடவுள் தந்திரம் -அருணகிரி நாதருக்கு உபதேசித்தது \nபொதுவாகவே, சித்த மருத்துவ நண்பர்களுக்கும் ,யோகம் பயிலும் ஆன்மீக நண்பர்களுக்கும் , உடலில் உள்ள ஆறு ஆதாரங்களைப் பற்றிய பாடங்கள் தெரிந்து இருக்...\nமகா பூரணாதி .......சிவ தாண்டவம் -\nமகா பூரணாதி .......சிவ தாண்டவம் - . ...\nஆயுளை நீடிக்கும் அற்புத தந்திர யோகம் -விஞ்ஞான பைரவ தந்திரம்\nயோகத்தின் -காரண சாதனங்கள் இரண்டாக, சித்தர்கள் தங்கள் நூல்களில் ,வழி மொழிகிறார்கள் .ஒன்று மந்திரப் பிரயோகத்தின் மூலம் தூண்டுதல்,மற்றொன்ற...\nகுஷ்டம் போக்கும் -முருக கடவுள் தந்திரம் -அருணகிரி நாதருக்கு உபதேசித்தது \nபொதுவாகவே, சித்த மருத்துவ நண்பர்களுக்கும் ,யோகம் பயிலும் ஆன்மீக நண்பர்களுக்கும் , உடலில் உள்ள ஆறு ஆதாரங்களைப் பற்றிய பாடங்கள் தெரிந்து இருக்...\nஎங்கெங்கோ ,எப்படியோ ,இலக்கில்லாமல் சுற்றி திரிந்த ,என்னையும் ,என் மனதையும் ,வா வென்று அழைத்து ,அடைக்கலம் கொடுத்து ,அறிவுப் பால் ஊற்றி ,யோக...\nகுஷ்டம் போக்கும் -முருக கடவுள் தந்திரம் -அருணகிரி நாதருக்கு உபதேசித்தது \nபொதுவாகவே, சித்த மருத்துவ நண்பர்களுக்கும் ,யோகம் பயிலும் ஆன்மீக நண்பர்களுக்கும் , உடலில் உள்ள ஆறு ஆதாரங்களைப் பற்றிய பாடங்கள் தெரிந்து இருக்...\nமகா பூரணாதி .......சிவ தாண்டவம் -\nமகா பூரணாதி .......சிவ தாண்டவம் - . ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/10/17133758/Maiem-movie-review.vpf", "date_download": "2018-07-21T23:05:14Z", "digest": "sha1:LBRP72LLPY7QYCHFYOSTC6GNSYB35Z24", "length": 16685, "nlines": 201, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maiem movie review || மய்யம்", "raw_content": "\nபதிவு: அக்டோபர் 17, 2015 13:37\nமாற்றம்: அக்டோபர் 17, 2015 14:46\nகுமரனும் சுஹாசினியும் காதலர்கள். சுஹாசினியின் அப்பா பணக்காரன் என்பதால் காதலைப் பிரிக்கத் தீவிரமாக முயலுகிறார். இந்த காதல் ஜோடி குடும்பத்துக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறது. இவர்களுக்கு குமரனின் நண்பன் ஹாசிம் உதவுகிறார். நாளை ரகசிய திருமணம் நடக்க இருக்கும் நிலையில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஏ.டி.எம். மையத்திற்கு செல்கிறார்கள்.\nஅதே சமயம் சென்னையில் தங்கி மாடலிங் செய்துவரும் ஜெய் குஹானியும் அதே ஏ.டி.எம். மையத்திற்கு செல்கிறார். குமரன் அவனது நண்பன் மற்றும் மாடலிங் பெண் ஜெய் குஹானி ஆகியோரும் பணம் எடுக்கும் நேரம் அங்கு பெரிய இரும்புக் கடப்பாறையுடன் நவீன் சஞ்சய் வருகிறார். அங்கு இருக்கும் காவலாளியை கொடூரமாகக் கொலை செய்கிறார். இதை பார்க்கும் மூவரும் அதிர்ச்சியடைகிறார்கள்.\nமூவரும் வெளியே சென்றால் தங்களையும் கொலை செய்துவிடுவான் என்ற பயத்தில் ஏ.டி.எம் உள்ளேயே இருக்கிறார்கள். நவீன் சஞ்சய் உள்ளே வந்தால் கேமராவில் முகம் பதிந்து விடும் உள்ளே வராமல் இருக்கிறார். பின்னர் அங்கு வரும் போலீஸ்காரரையும் நவீன் சஞ்சய் கொலை செய்கிறார். இந்நிலையில் ஏ.டி.எம் உள்ளேயே இருக்கும் மூவருக்கும் பக்கத்து அறையில் இருக்கும் ரோபோ சங்கர் உதவி செய்ய முயற்சி செய்கிறார்.\nஇறுதியில் ஏ.டி.எம். உள்ளே இருக்கும் குமரன் அவரது நண்பன் மற்றும் ஜெய் குஹானி ஆகியோர் வெளியே வந்து நவீன் சஞ்சயிடம் இருந்து தப்பித்தார்களா நவீன் சஞ்சய் யார் எதற்காக காவலாளி போலீஸ்கா��ரை கொன்றார்\nபடத்தில் மாடலிங்காக வரும் ஜெய் குஹானி, குமரன் அவரது நண்பன் ஹாசிம் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நவீன் சஞ்சய்க்கு பயந்து ஏ.டி.எம் உள்ளேயே இருந்து தவிக்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ரோபோ சங்கரின் உதவியோடு வெளியே செல்ல முயற்சிக்கும் காட்சிகளிலும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நவீன் சஞ்சய்யின் நடிப்பு மிரள வைக்கிறது. காமெடியால் ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறார் ரோபோ சங்கர்.\n2012ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான ஏ.டி.எம். என்ற படத்தின் தழுவலாக ‘மய்யம்’ படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். வங்கி ஏ.டி.எம் கொள்ளை, பாதுகாப்பின்மையை மையப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கதை திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் ஸ்ரீதர். இவருடைய திரைக்கதைக்கு ஏற்றார் போல் சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஆதித்யா பாஸ்கரன்.\nஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் ஏ.டி.எம். வைக்கிறார்கள். ஆனால் அதற்கு தகுந்த பாதுகாப்பு இல்லை. சரியான பாதுகாவலர்களும் இல்லை. பாதுகாவலர் பலரும் வயதானவர்கள். அவர்களால் பலன் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக உருவாக்கியிருக்கிறார்கள். படத்தில் சில குறைகள் இருந்தாலும் இன்னும் கல்லூரிப் படிப்பைக் கூட முடிக்காத மாணவர்களின் இந்த முயற்சியை பாராட்டலாம்.\nகாசிப் ரபீக் இசையில் பாடல்கள் படத்தின் ஆறுதல். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். பிர்னா ஹுசைனின் ஒளிப்பதிவு இரவிலும் பளிச்சிடுகிறது. கதை இரவில் நடப்பதால் அதற்கு ஏற்றார் போல் ஒளிப்பதிவு படமாக்கியிருப்பது சிறப்பு.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதனியார் மருத்துவமனை கட்டிடத்தின் சாரம் சரிந்து விபத்து - ஒருவர் பலி\nடிஎன்பிஎல் 2018 - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது காரைக்குடி காளை அணி\nடிஎன்பிஎல் 2018- சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 194 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது காரைக்குடி காளை\nஜி.எஸ்.டி வரிவிதிப்பு குழு கூட்டத்தில் 46 திருத்தங்களுக்கு பரிந்துரை\nநேஷனல் ஹெரால்டு வழக்கில் வாக்குமூலம் அளித்தார் சுப்பிரமணியன் சுவாமி\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளுவர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nபுதுச்சேரியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாக 7 பேர் மீது வழக்குப்பதிவு\nமய்யம் படத்தின் மக்கா மக்கோஸ்கா பாடல் மேக்கிங்\nமய்யம் படத்தின் இசையை வெளியிட்டார் கமலஹாசன்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ladyswings.in/community/find-popular/content", "date_download": "2018-07-21T22:58:03Z", "digest": "sha1:GLB2EACRJM3ZOLCOW3QLM5OETW2MVCAJ", "length": 25411, "nlines": 677, "source_domain": "ladyswings.in", "title": "Most Popular Threads | Ladyswings", "raw_content": "\nஎன் இனிய தமிழ் உறவுகளுக்கு வணக்கம் எல்லாரும் எப்படியிருக்கீங்க நான் இறைவன் அருளால் நலமாக இருக்கிறேன். வெக்கேஷன் எல்லாம் குடும்பத்தவர்களுடன் அமோகமா ஸ்பென்ட் பண்ணியிருப்பீங்கன்னு நம்புறேன் என் அடுத்த கதையை உங்கள் பார்வைக்கு விருந்தாக்க வந்துள்ளேன். எப்படி இருந்தாலும் உங்களிடம் நான்...\nஇனிய தோழிகளுக்கு வணக்கம், மீண்டும் இந்தத் தளத்தில் உங்களை சந்திப்பதில் செம்ம ஹெப்பி. இது கமேண்ட் த்ரேட்..மறக்காம கருத்த சொல்லிட்டுப் போங்க டியர்ஸ்..\nவணக்கம் நண்பர்களே, என் இரண்டாம் கதையான \"கண்டேனடி உன் காதலை\" கதைக்கான கருத்துக்களை இங்கே பதிவு இடுங்கள். உங்கள் குந்தவி.\nமழைக் கதைக்கு உங்கள் கருத்துக்களை இங்கே வந்து பொழிவும் தோழீஸ்.... என்றும் அன்பில்.. மேக்னா சுரேஷ்.\nகாலை வணக்கம் தோழமைகளே... அனைவரின் நலமறிய ஆவல். வெகு நாட்களுக்குப் பிறகு தோழமைகளை சந்திப்பதில் பெரும் மகிழ்வு. சிறகுகள் பதிப்பகத்தின் வாயிலாக எங்களது கனவு மெய்ப்படும் புத்தக வடிவம் கண்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். எங்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்த தோழமைகள்...\nCandle light's_திமிருக்கு மறுபெயர் நீதானே...\nஎன்னுடைய திமிருக்கு மறுபெயர் நீதானே... கதையை ���டிக்கும் அனைத்து நல் உள்ளங்களும் இந்த திரியில் கருத்தை பதிவு செய்யுமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். அன்புடன், Candle light\nஉங்கள் பொன்னான கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள் அன்பு நெஞ்சங்களே என்றும் அன்புடன் யாழ் சத்யா.\n கதைக்கான உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்.. நட்புடன்.. கல்பனா\nஅமுதவல்லிநாகராஜனின் “குளிரென சுடும் சூர்யநிலவு” கதை திரி\nகுளிரென சுடும் சூர்யநிலவு epi 1\nஅன்பு சகோதரிகளுக்கு வணக்கம். ‌நான் நித்யா காசி.இதுவரை நிறைய சிறுகதைகள், கவிதைகள், எழுதி இருக்கிறேன்.லேடிஸ்விங்சில... என் முதல் கதையான, முள்ளில் மலராய்.. தொடர் கதை எழுதவிருக்கிறேன், புதிதாய் அறிமுகமாகும் எனக்கு உங்கள் அன்பும், ஆதரவும் தாருங்கள்.படித்த உடனே உங்களின் மனதில் பட்ட கருத்துக்களை...\n - கணவனே கண்கண்ட எதிரி\nப்ரெண்ட்ஸ், கணவனே கண்கண்ட எதிரி கதைக்கான கருத்து திரி இது... நீங்கள் உங்களின் கருத்துக்களை இங்கு பதிவு செய்யுங்கள்... உங்கள் ஜேபி\nஅமுதவல்லிநாகராஜனின் “குளிரென சுடும் சூர்யநிலவு” comments theard\nவணக்கம் தோழமைகளே, குளிரென சுடும் சூர்யநிலவு கதையை படித்துவிட்டு ... கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் .... நன்றி\nஉமையாள் ஆதி'ஸ் - காதல் வைரஸ்\n கதைக்குண்டான கருத்துக்களை இங்கே பகிரவும் மக்களே என்றும் அன்புடன் உங்கள் ஆதரவை எதிர் நோக்கி, உமையாள் ஆதி (AmmuJ)\n... / வேல்விழியின் குளிர்நிலவோ\nவெற்றிகரமாக 'உன் விழிச்சிறையினில்...' முடித்துவிட்டு இதோ அடுத்த கதையான 'வேல்விழியின் குளிர் நிலவோ...' வுடன் வந்துவிட்டேன். எப்பொழுதும் போல் உங்களின் ஆதரவை எதிர்நோக்கி ... உங்கள் \"தர்ஷினிசிம்பா\" இதோ கதையின் முதல் கரு... வாழ்வில் ஏற்பட்ட துயரங்களை மறந்ததாக மறைக்க எண்ணி, தன் உறவுகளை...\nVishnupriya's_தமிழனா இருந்தால் ஷேர் பண்ணு\n *****************... பார்த்ததும் என்ன ஏதுன்னு பதறாதீங்க மக்களே... நம்ம ஷெண்பாமேம் \"சிருஷ்டி\" ன்னுமின்னிதழ் ஆரம்பித்தது உங்களில் அநேகம் பேருக்கு தெரிந்திருக்கலாம்.. இந்த மேமாத இதழுக்காக எழுதிய சின்ன ஆர்ட்டிக்கல் தான் இது உங்களாண்ட இதை சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சி...\n சரியாக ஒரு வருடம் கழித்து உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் எனக்கு பெரு மகிழ்ச்சி. மறுபடியும் ஒரு கதையோடு வந்திருக்கிறேன். எனது முதல் கதையான “உனக்காகவே நான் வாழ்கிறேன்” ற்கு தந்த ஆதரவை இத��்கும் தந்துதவுவீர்கள் என்று நம்புகிறேன்....\n அடுத்த கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.. அடுத்த கதை என்று சொல்வதை விட பழைய கதையை தொடர வந்திருக்கிறேன்.. எஸ்.. ஒரு வழியாக மழைக்காலம் கதையை தொடர போகிறேன்.................... எல்லோரும் ஜோரா கை தட்டுங்க பார்ப்போம்.. :) சிறு சிறு...\nஅன்பு சகோதரிகளுக்கு, வணக்கம். உ... நீதானடி... என்ற மற்றொரு கதையுடனும் உங்களோடு பயணிக்க வந்திருக்கும் எனக்கு, உங்களின் மேலான கருத்துக்களையும், ஆதரவையும், தாருங்கள், நன்றியுடன் நித்யா காசி.\nசந்தியா ஸ்ரீயின் நந்தனின் பிருந்தா full pdf\nஹாய் பிரிண்ட்ஸ், யார் இவள் என்று யோசிக்கிறீங்க.. “நந்தனின் பிருந்தா...” என்ற நாவலை எழுதியவள். எனக்கு நாவல் எழுத விரும்பம் உள்ளது என்று சொன்னதும் எனக்காக திரியை உருவாக்கிக் கொடுத்து என்னை உற்சாக படுத்திய வாசகிகளுக்கும், என்னுடைய திறமையை வெளி கொண்டுவர முயன்ற லேடிஸ்விங்ஸ்க்கும் என்னுடைய...\nவணக்கம் மக்களே.... அனைவரும் சுகமா.. காந்தள் கமழும் சோலையாய் நம் தளம் திகழ... அதில் தினம் எழுத்து தேனை ரசித்து ருசிக்கும் வண்டினமாய் நம் வாசக தோழிகளை மகிழ்விப்பதில் மட்டுமே பெரும் மகிழ்வு எங்களுக்கு. இன்னொரு காந்தளாய் நம் சோலையில் மலர இருக்கிறது,'என் ஜீவன் நீயே' என்ற நமது சௌஜன்யா...\n அடுத்த கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.. அடுத்த கதை என்று சொல்வதை விட பழைய கதையை தொடர வந்திருக்கிறேன்.. எஸ்.. ஒரு வழியாக மழைக்காலம் கதையை தொடர போகிறேன்.................... எல்லோரும் ஜோரா கை தட்டுங்க பார்ப்போம்.. :) சிறு சிறு...\nஅமுதவல்லிநாகராஜனின் ”செங்கதிரோனின் தலைவி ரதிக்குந்தவை” comments thread\nசெங்கதிரோனின் தலைவி ரதிக்குந்தவை கதையின் கருத்தை இங்கே பதிவிடுங்கள் ப்ரெண்ட்ஸ் .... நன்றி.\nவணக்கம் வாசக தோழமைகளே.. தென்றலாக வருடும் காற்றும் சூறாவளி ஆகும். வெம்மையாக எரிக்கும் கதிரும் திங்களாக குளிரும். இப்படி எதிர் எதிர் வினைகள் கொண்ட உலகில்.. காதலை கூட வித்தியாசமான கோணத்தில்.. 'நீ எங்கே என் மரணமும் அங்கே' என பதிய வருகிறார் தோழி பவதி. அவரின் வித்தியாச முயற்சிக்கு தோள்...\nஜே பி - கணவனே கண்கண்ட எதிரி\nப்ரெண்ட்ஸ், என்னைப் பற்றி ஒரு சின்ன அறிமுகம்... ஜே.பி - இந்த பெயரில் தான் நான் என்னுடைய கதைகளை எழுதுகிறேன்... என்னுடைய முதல் நாவல் காதலாகர்வமா இரண்டாவது நாவல் மலரினும் மெல்���ியவள்... இரண்டு நாவல்களையும் சிலர் படித்திருக்கலாம், பலர் படிக்காமல் இருந்திருக்கலாம்... காதலா கர்வமா இப்பொது புத்தகமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t59453-36-14", "date_download": "2018-07-21T22:48:03Z", "digest": "sha1:5LTEZGRNTWAGZGLAIPUZVQCQR4CZPZRX", "length": 29352, "nlines": 235, "source_domain": "eegarai.darkbb.com", "title": "36 தேசிய விருதுகளில் 14ஐ தமிழ்ப்படங்கள் தட்டிச்சென்றன ?", "raw_content": "\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதி���ாரி கைது\n36 தேசிய விருதுகளில் 14ஐ தமிழ்ப்படங்கள் தட்டிச்சென்றன \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\n36 தேசிய விருதுகளில் 14ஐ தமிழ்ப்படங்கள் தட்டிச்சென்றன \nசன் பிக்சர்ஸ் தயாரித்த எந்திரன், ஆடுகளம் படங்கள் 8 தேசிய விருதுகளை குவித்தன.\nமொத்தம் அறிவிக்கப்பட்ட 36 விருதுகளில் 14ஐ தமிழ்ப்படங்கள் தட்டிச்சென்றன. சிறந்த நடிகர் விருதை தனுஷ், இயக்குனர், திரைக்கதைக்கான விருதை வெற்றிமாறன், எந்திரன் படத்துக்கான தயாரிப்பு வடிவமைப்புக்காக சாபுசிரில் பெற்றுள்ளனர்.\n58&வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த, ‘எந்திரன்’ படத்துக்கு 2 விருதுகளும் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட ‘ஆடுகளம்’ படத்துக்கு 6 விருதுகளும் கிடைத்தன. சிறந்த நடிகர் விருதை மலையாள நடிகர் சலீம் குமாருடன் (ஆதாமின்டே மகன் அபு) இணைந்து தனுஷும், சிறந்த இயக்கம், திரைக்கதைக்கான விருதை வெற்றிமாறனும் பெற்றுள்ளனர்.\nசன் பிக்சர்ஸின் முதல் தயாரிப்பான ‘எந்திரன்‘ உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்திய சினிமாவில் இதுவரை யாரும் தயாரிக்காத அளவுக்கு சுமார் 150 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடித்திருந்தனர். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய இந்தப் படம், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.\nமெகா ஹிட்டான இந்தப் படத்துக்கு, ஸ்பெஷல் எபெக்ட்ஸ், தயாரிப்பு வடிவமைப்பு ஆகிய 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. அவ்விருதுகளை முறையே ஸ்ரீனிவாஸ் மோகன், சாபு சிரில் பெறுகின்றனர். சன் பிக்சர்ஸ் வெளியிட்ட, ‘ஆடுகளம்’ படத்துக்கு சிறந்த நடிகர், சிறந்த இயக்கம், சிறந்த திரைக்கதை, சிறந்த நடனம், சிறந்த எடிட்டிங் உட்பட 6 விருதுகள் கிடைத்தன.\nஆடுகளம் படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்த கவிஞர் ஜெயபாலன், ஜூரி விருதை பெற்றார். தமிழில் சிறந்த படமாக, ‘தென்மேற்கு பருவக்காற்று’ தேர்வு பெற்றுள்ளது. தேசிய விருதுகளில் கணிசமான விருதுகளை தமிழ்ப்படங்கள் பெற்றது மட்டுமின்றி, மலையாள படத்துக்கு 4 விருதுகள் கிடைத்துள்ளன. இதன் மூலம், தென் இந்திய படங்கள் தான் இந்த முறை அதிகமான விருதுகளை தட்டிச்சென்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசிறந்த படம் : ஆதாமின்டே மகன் அபு (மலையாளம்)\nசிறந்த நடிகர் : தனுஷ் (ஆடுகளம்), சலீம் குமார் (ஆதாமின்டே மகன் அபு)\nசிறந்த இயக்குனர் : வெற்றிமாறன் (ஆடுகளம்)\nசிறந்த திரைக்கதை : வெற்றிமாறன் (ஆடுகளம்)\nசிறந்த நடன அமைப்பு : தினேஷ் (ஒத்த சொல்லால... ஆடுகளம்).\nசிறந்த எடிட்டிங் : கிஷோர் (ஆடுகளம்)\nசிவராம் காரந்த் விருது : ஆடுகளம்\nசிறந்த பொழுதுபோக்கு படம் : தபங் (இந்தி)\nசமூக பிரச்னை பற்றிய படம் : சாம்பியன்ஸ்(மராட்டி).\nஒளிப்பதிவு : மது அம்பாட் (ஆதாமின்டே மகன் அபு).\nசிறந்த நடிகை : சரண்யா பொன்வண்ணன் (தென்மேற்கு பருவக்காற்று), மித்தாலி (பபு பஞ்ச் பாச்சா, மராட்டி).\nசிறந்த குணசித்திர நடிகர் : தம்பி ராமய்யா (மைனா).\nசிறந்த பாடலாசிரியர் : வைரமுத்து (கள்ளிக்காட்டில் பொறந்த தாயே, தென்மேற்கு பருவக்காற்று).\nதுணை நடிகை : சுகுமாரி (நம்ம கிராமம்).\nதயாரிப்பு வடிவமைப்பு : சாபுசிரில் (எந்திரன்)\nஸ்பெஷல் எபெக்ட்ஸ் : ஸ்ரீனிவாஸ் மோகன் (எந்திரன்).\nசிறந்த குழந்தைகள் படம் : ஹெச்சேகாலு (கன்னடம்).\nஇசைஅமைப்பாளர் : விஷால் பரத்வாஜ் (இஷ்க்யா), ஐசக் தாமஸ் (ஆதாமின்டே மகன் அபு).\nஜூரி விருது : வ.ஐ.ச. ஜெயபாலன் (ஆடுகளம்).\nதேசிய விருது பெற்றது குறித்து நடிகர் தனுஷ் பெருமிதத்துடன் கூறியதாவது: \"ஆடுகளம்\" படத்தை, தேசிய விருதுக்கு அனுப்பியிருக்கிறார்கள் என்று தெரிந்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இப்போது, விருது கிடைத்தது அறிந்து எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை. எனக்கு விருது கொடுத்திருப்பதற்கு தேசிய விருது ஜூரிகளுக்கு நன்றி. ஏனென்றால் வட இந்தியாவில் தனுஷ் என்பவனை யாருக்குமே தெரியாது. அதற்கு பிறகு அம்மா, அப்பாவுக்கு நன்றி சொல்லிக்கிறேன். எனக்கு சேர்கிற எல்லாத்துக்கும் அவங்களுக்கும் பொறுப்பு இருக்கிறது.\nஎனக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்த அண்ணன் செல்வராகவனுக்கும் இந்த விருதில் பங்கு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் படம் பார்த்த முதல் நாளில் இருந்தே விருது கிடைக்கும் என்று சொல்லி வந்த என் மனைவி ஐஸ்வர்யாவுக்கும் நன்றி. இந்த விருதை ரஜினி சாருக்கு அர்ப்பணிக்கிறேன். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன்.\nகலாநிதி மாறனுக்கு விவேக் பாராட்டு\nநடிகர் விவேக் கூறியதாவது: சன் பிக்சர்ஸின் ‘���ந்திரன்‘, ‘ஆடுகளம்‘ படங்களுக்கு இத்தனை விருதுகள் கிடைத்திருப்பது பெருமையான விஷயம். ‘ஆடுகளம்‘ 6 விருது பெற்றிருப்பது பெருமையான விஷயம். இதில் நடித்த தனுஷ், அப்படியே மதுரை இளைஞனாக மாறியிருந்தார். மதுரை மண்ணின் வாழ்க்கையை எந்தவித மிகைப்படுத்தலும் இல்லாமல் வெற்றிமாறன் இயக்கினார். அதற்கான பரிசுதான் இந்த தேசிய விருது.\nஆடுகளம் ஆர்ட் பிலிம் போல தோன்றும் கமர்ஷியல் படம். இந்த கதையை படமாக்குவது பெரிய ரிஸ்க். நிறைய துணிச்சல் வேண்டும். ஆடுகளம் அப்படி என்றால் ‘எந்திரன்’ அப்படியே தலைகீழ். அந்த பிரமாண்டம் இந்தியாவே இதுவரை பார்க்காதது. இத்தனை கோடிகளை கொட்டி படமெடுக்க மகா துணிச்சல் வேண்டும்.\nஇப்படி முற்றிலும் வெவ்வேறான கதைக்களத்தை சேர்ந்த இரண்டு படங்களையும் கொடுத்து தமிழுக்கு 8 தேசிய விருதுகள் கிடைக்க காரணமான கலாநிதி மாறனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எந்திரனுக்காக ரொம்பவும் உழைத்த ரஜினிக்கும் ஒரு விருது கொடுத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.\nஎன் அம்மா கனவு நனவாகி இருக்கிறது\nவெற்றிமாறன் கூறியது: இந்த விருதை எதிர்பார்க்கவில்லை. என் அம்மா மேகலா எப்போதும் நான் டெல்லியில் விருது வாங்க வேண்டும் என்று சொல்பவர். அவர் கனவு நனவாகியிருக்கிறது. இந்தப் படத்தன் ஷூட்டிங் முழுக்க மதுரையில் நடந்தது. என் மனைவிக்கு குழந்தை பிறந்தபோது கூட சென்று பார்க்க முடியவில்லை. அந்த வேதனைகளை தாங்கிக்கொண்ட என் மனைவிக்கு நன்றி. அதே போல, இந்தப் படத்துக்கு என் மீது நம்பிக்கை வைத்து, முழு ஒத்துழைப்பு கொடுத்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் கதிரேசனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.\nதம்பி ராமய்யா கூறியது: ‘சினிமாவில் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்த எனக்கு ‘மைனா‘ ஒளியேற்றி வைத்தது. இயக்குனர் பிரபு சாலமனுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். மேலும் நன்றாக நடிக்க வேண்டும் என்ற உற்சாகத்தை இந்த விருது தந்திருக்கிறது. வயது முதிர்ந்த எனது தாய்க்கும், ஒரு வெற்றி பெற மாட்டாரா என ஏங்கிய என் மனைவிக்கும் இந்த விருது மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அவர்கள் சந்தோஷம்தான் எனது சந்தோஷமும்’\nசரண்யா கூறுகிறார்: ‘தென்மேற்கு பருவக்காற்று‘ படத்தை பார்த்துவிட்டு எனக்கு தேசிய விருது கிடை���்கும் என்று முதலில் சொன்னது மீடியாதான். அவர்களுக்கு வாழ்த்துக்கள். இது எதிர்பார்க்காத விருது. என்னை நம்பி இப்படியொரு கேரக்டரை கொடுத்த இயக்குனர் சீனு ராமசாமிக்கு நன்றி.\nமக்களின் வாழ்க்கையை அப்படியே எடுத்ததற்கு கிடைத்த வெற்றி\nஇயக்குனர் சீனு ராமசாமி கூறியது: ‘தென்மேற்கு பருவக்காற்று‘ ஒரு நிலத்தின் கதை. சரியான நில பின்னணியோடு அந்த மக்களின் வாழ்க்கையை எந்தவித சமரசமும் இல்லாமல் நேர்மையாக பதிவு செய்ததற்காக கிடைத்த பரிசாக இதை கருதுகிறேன். என்னை சிறு இயக்குனர் என்று நினைக்காமல் தாய் கேரக்டரை உள்வாங்கி நடித்த சரண்யா, படத்தை முதலில் பார்த்து கண்ணீர்விட்டு பாடல் எழுதிய வைரமுத்து, துணிச்சலோடு தயாரித்த சிபு ஜசக் ஆகியோர்தான் இந்த விருதுக்கு காரணம்.\n6&வது முறையாக விருது பெறும் வைரமுத்து\nதேசிய விருதை 6&முறையாக, கவிஞர் வைரமுத்து வாங்குகிறார். முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால் படங்களுக்காக தேசிய விருது பெற்றிருந்தார். அவர் கூறியது: பொதுவாக நான் பாட்டு எழுதிய பிறகுதான் படம் எடுப்பார்கள். ஆனால், ‘தென்மேற்கு பருவக்காற்று‘ படத்தில் தற்போது தேசிய விருது கிடைத்திருக்கும் ‘கள்ளிக்காட்டில் பொறந்த தாயே‘ பாடல் படம் எடுத்த பிறகு எழுதிய பாடல்.\nஇதுவரை நடுத்தர மற்றும் மேட்டுக்குடி தாய்களை பற்றிய பாடல்களே திரைப்படத்தில் வந்திருக்கிறது. முதன் முறையாக உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த, புழுதி மண்ணை சேர்ந்த ஒரு தாயின் பாடலாக இது எழுதப்பட்டது. தான் படிக்காமல் உழைத்து தன் பிள்ளைகளை படிக்க வைத்த, படிக்க வைத்துக் கொண்டிருக்கிற தாய்மார்களுக்கு இந்த விருதை சமர்ப்பணம் செய்கிறேன்.\nRe: 36 தேசிய விருதுகளில் 14ஐ தமிழ்ப்படங்கள் தட்டிச்சென்றன \nதென்னிந்தியப் படங்கள் அதிகம் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியே\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gr8tamilsongs.blogspot.com/", "date_download": "2018-07-21T22:35:55Z", "digest": "sha1:26RSI734E6FESPWV3YN5RDDTGVAL5EZC", "length": 19813, "nlines": 301, "source_domain": "gr8tamilsongs.blogspot.com", "title": "நேயர் விருப்பம்", "raw_content": "\nஎனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். ஒலி/ஒளி வடிவில்\nஈரமான ரோஜாவே என்னைக்கண்டு - இளமைக் காலங்கள்\nபாடல்: ஈரமான ரோஜாவே என்னைக்கண்டு மூடாதே\nகுரல்: கே ஜே ஏசுதாஸ்\nஈரமான ரோஜாவே என்னைக்கண்டு மூடாதே\nகண்ணீல் என்ன சோகம் தீரும் ஏங்காதே\nஎன்னைப் பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்திவிட்டுப் போகம் (2)\nஉன் வாசலில் எனைக் கோலம் இடு இல்லை என்றால் ஒரு சாபம் இடு\nதண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து என்னோடு நீ பாடிவா சிந்து\nநேரம் கூடிவந்த வேளை நீ நெஞ்சை மூடிவைத்த கோழை (2)\nஎன் நெஞ்சிலே ஒரு துக்கம் இல்லை கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை\nஉன் போல என்னாசை தாங்காது ராணி தண்ணீரில் தள்ளாடுதே தோணி\nஈரமான ரோஜாவே ஏக்கமென்ன ராஜாவே\nகண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே\nபாடல்: காலங்களில் அவள் வசந்தம்\nகுரல்: P B ஸ்ரீநிவாஸ்\nகனிகளிலே அவள் மாங்கனி (2)\nபால்போல் சிரிப்பதில் பிள்ளை - அவள்\nகண்போல் வார்ப்பதில் அன்னை (2) - அவள்\nஉச்சி வகிந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி - ரோசாப்பூ ரவிக்கைக்காரி\nLabels: ரோசாப்பூ ரவிக்கைக்காரி comments (0)\nபாடல்: உச்சி வகிந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி\nகுரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்\nஉச்சி வகிந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளிபச்ச மல பச்சத்துல மேயுதுன்னு சொன்னாங்கமேயுதுன்னு சொன்னதில நாயமென்ன கண்ணாத்தா\nஏ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரீராரோ ஆரீராரோஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ ஆரீராரோ\nபட்டுல மாடுகட்டி பாலக் கறந்து வெச்சாபால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்கசொன்னவங்க வார்த்தையில சுத்தமில்ல - அடிசின்னக்கண்ணு நானும் அத ஒத்துக்கல\nவட்டுக் கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவகட்டெறும்பு மொச்சதுன்னு சொன்னாங்ககட்டுக்கத அத்தனையும் கட்டுக்கத - அதசத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல\nபொங்கலுக்குச் செங்கரும்பு பூவான பூங்கரும்புசெங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்கசெங்கரையான் தின்னிருக்க நாயமில்ல - அடிசித்தகத்திப் பூவிழியே நம்பவில்ல\nLabels: இளையராஜா , முள்ளும் மலரும் comments (3)\nபடம் : முள்ளும் மலரும்\nபாடியவர் - கே ஜே ஏசுதாஸ்\nவெளியான ஆண்டு : 1978\nசெந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா\nசெந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா\nபூவாசம் மேடை போடுதம்மா பெண்போல ஜாடை பேசுதம்மா\nவளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோகக் கூந்தலோ\nமயங்கி மயங்கிச் செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ\nஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளைத் தேடுது\nஆசைக் குயில் பாஷையின்றி ராகம் என்ன பாடுது\nகாடுகள் மலைகள் தேவன் கலைகள்\nசெந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா\nஅழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப் போகிறாள்\nஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்\nபள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்\nபட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்\nமலையின் காட்சி இறைவன் ஆட்சி\nசெந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா\nஇளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை\nஇதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை\nஓடை தரும் வாடைக் காற்று வானுலகைக் காட்டுது\nஉள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது\nமறவேன் மறவேன் அற்புதக் காட்சி\nசெந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா\nLabels: இளையராஜா , ராஜபார்வை , வைரமுத்து comments (1)\nகுரல் : S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி\nஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது\nபாவம் என்று வந்தாள் மாது\nநெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்\nதண்ணீரில் மூழ்கி கொண்டே தாகம் என்பாய்\nஎத்தனை நாளடி இள மயிலே\nதேகம் யாவும் தீயின் தாகம்\nதாகம் தீர நீ தான் மேகம்\nகண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது\nநெஞ்சு பொறு, கொஞ்சம் இரு,\nமன்மத அம்புகள் தைத்த இடங்களில்\nLabels: A.R.ரஹ்மான் , காதலர் தினம் , வாலி comments (0)\nபடம் : காதலர் தினம்\nகுரல் : உன்னி மேனன்\nசொன்ன விலைக்கு வாங்க வருவேன்,\nஇந்த அழகைக் கண்டு வியந்து போகிறேன்.\nஅழகைப் படைக்கும் திறமை முழுக்க\nஉன்னுடன் சார்ந்தது, என் விழி சேர்ந்தது.\nவிடிய விடிய மடியில் கிடக்கும்\nபொன்வீணை உன் மேனி, மீட்டட்டும் என் மேனி.\nவிரல் பட மெல்ல கனிந்திடு\nஉடல் மட்டும் இங்கு கிடக்குது\nஉடன் வந்து நீயும் உயிர் கொடு\nஇமையில் இருக்கும் இரவு உறக்கம்,\nகண் விட்டுப் போயாச்சு, காரணம் நீயாச்சு.\nநிலவு எரிக்க, நினைவு கொதிக்க,\nஆராத நெஞ்சாச்சு, ஆகாரம் நஞ்சாச்சு.\nதினம் தினம் உனை நினைக்கிறேன்,\nஉயிர் கொண்டு வரும் பதுமையே\nஉன் புகழ் வையமும் சொல்ல,\nஉனை நானும் சேரும் நாள் தான்\nLabels: A.R.ரஹ்மான் , உயிரே , வைரமுத்து comments (1)\nகுரல் : உன்னி மேனன் & சுவர்ணலதா\nகண்ணில் ஒரு வலியிருந்தால், கனவுகள் வருவதில்லை\nகண்ணில் ஒரு வலியிருந்தால்... கனவுகள் வருவதில்��ை\nகண்ணில் ஒரு வலியிருந்தால்... கனவுகள் வருவதில்லை\nகடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே,\nஅதைத் தேடித் தேடிப் பார்த்தேன்.\nஉயிரின் துளி காயும் முன்னே,\nஎன் விழி உனை காணும் கண்ணே\nஎன் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா\nகாற்றின் அலை வரிசை கேட்கின்றதா\nகேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும்\nஇதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா\nகண்ணே உன் வாசல் சேர்த்தேன்.\nஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா\nகண்ணில் ஒரு வலியிருந்தால்...கனவுகள் வருவதில்லை\nகண்ணில் ஒரு வலியிருந்தால்... கனவுகள் வருவதில்லை\nவானம் எங்கும் உன் பிம்பம் - ஆனால்\nகையில் சேரவில்லை - காற்றில்\nஎங்கும் உன் வாசம் - வெறும்\nஓயும் ஜீவன் ஓடும் முன்னே ஓடோடி வா\nஉன்னிடத்தில் என்னை கொடுத்தேன் (1)\nதங்கமகன் இன்று சிங்க நடை போட்டு (1)\nஎனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது\nஈரமான ரோஜாவே என்னைக்கண்டு - இளமைக் காலங்கள்\nஉச்சி வகிந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி - ரோசாப்ப...\nCopyright 2009 - நேயர் விருப்பம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2013/12/blog-post.html", "date_download": "2018-07-21T23:25:45Z", "digest": "sha1:6D3I2S4L3OJBDWUQAHUYCSRW2F63BV52", "length": 20941, "nlines": 268, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: பாவம், திருமதி நரேந்திர மோதி", "raw_content": "\nபாவம், திருமதி நரேந்திர மோதி\nநரேந்திர மோதிக்கு திருமணம் ஆகிவிட்டதா , இல்லையா\nஅவருக்கு காதலியர் உண்டா, கிடையாதா\nஇதைப் பற்றி விமர்சிப்பதை நான் விரும்பவில்லை.\nஎந்த ஒரு தனிநபரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பதில்\nஎப்போதும் சில நடைமுறை சிக்கல்கள் உண்டு.\nஇங்கே நான் விமர்சனப்படுத்த விரும்புவது தனிநபரின் வாழ்க்கையுடன்\nஅந்த தனிநபர் ஏற்றுக்கொண்டிருப்பதாக சொல்லப்படும் அல்லது\nநம்பப்படும் தத்தவம் குறித்த விசாரணை தான்.\nஜசோதாபேன் ( JASHODABEN) அவர்கள் தான் திருமதி நரேந்திர மோதி.\nஅவருக்கும் மோதிக்கும் திருமணம் ஆகி ஒரு சில நாட்களில் தன்\nபிறந்தவீட்டுக்கு அனுப்பப்பட்டவர் ஜசோதாபென். திருமணம் நடக்கும்போது\nஅந்தப் பெண்ணின் வயது 18, ஏழோ எட்டோ தான் படிப்பு. பார்க்க ரொம்பவும்\nசுமாராக இருப்பதாக அந்தப் பெண்ணுக்கே ஒரு தாழ்வு மனப்பான்மை.\nதன் கணவர் மோதி அளவுக்கு தான் அழகானவளில்லை, அறிவுள்ளவளில்லை\nஎன்று இப்போதும் அந்தப் பெண் நினைத்துக் கொண்டிருக்கிறார்.\nதன் பிறந்த வீட்டுக்கு அனுப்பப்பட்ட அந்தப் பெண் அதன் பின் 1972ல்\nஎஸ் எஸ் சி தேர்வு எழுதி பாஸாகி ஆரம்பபள்ளிக்கூட ஆசிரியர் வேலைக்குப்\nபடிக்கிறார். அதன்பின் அகமதாபாதி டெக்வாலி பள்ளிக்கூடம், ரூபல் கிராமத்தில் இருக்கும் பஞ்சாயத்து போர்ட் பாடசாலை என்று அவர் ஆசிரியர் பணி தொடர்ந்தது. தற்போது பணியிலிருந்து ஓய்வுப் பெற்றுவிட்ட ஒர் ஆசிரியை.\nமாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் தகரக்கூரை வேய்ந்த வீட்டில் வாழ்க்கை\nதனியாக. 100 சதுர அடியில் வாடகை வீடு. கழிவறையோ குளியலறையோ\nகிடையாது. தண்ணீருக்கு வெளியில் தான் வரவேண்டும். அதிகாலையில் விடியலுக்கு முன் எழுந்து வீட்டுக்கு வெளியில் குளித்தால் தான் குளியலுக்கு\nஅந்தப்பெண்ணை எந்த நிருபரும் சந்திக்க வழியில்லை. அதையும் மீறி சந்தித்தவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். இசுலாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் தன் ஆசிரியர்\nதொழில் மூலம் அந்த மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர்.\nவேலைப்பார்த்த கிராமங்களிலும் சொந்த ஊரிலும் திருமதி ஜசோதாபென் நரேந்திரமோதி என்றே அறியப்பட்டவர் அவரைச் சுற்றிய கண்காணிப்பு வலையம் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறது. அவரோ தன்னைப் பற்றி\nஎவரிடமும் அதிகம் சொல்லிக்கொள்ளாமல் தன் கணவர் நரேந்திரமோதி\nகலந்து கொள்ளும் கூட்டங்களில் தூர நின்று பார்த்துச் செல்லும் பெண்ணாக\n45 வருடங்களுக்கு மேலாக கணவனைப் பிரிந்து வாழும் வாழ்க்கையில்\nஅவரை வாழ வைத்துக்கொண்டிருப்பது ஆருடங்களும் ஆன்மிகமும் தான்.\nஜோசியக்காரர்கள் எல்லோரும் \" கட்டாயம் உங்கள் கணவர் உங்களை அழைத்துக் கொள்வார்... அந்த நாள் வரும்\"என்று உறுதியாகச் சொல்கிறார்களாம். அதை அப்படியே நம்பி இந்தப் பெண்ணும் அந்த அழைப்பு\nகணவரின் அதிகாரவட்டம் மிகவும் பெரியது என்பதை அறிந்தவர்தான் இந்தப் பெண். பல நேரங்களில் அச்சப்பட்டும் சிலநேரங்களில் அதையும் மீறி எதையோ\nஇந்தச் செய்தி வெளிவந்தவுடன் மோதி பக்தர்கள் சொன்ன விளக்கம்,\n\"அவர் திருமணம் செய்து கொண்டார், ஆனால் முதலிரவு, இரண்டாம் இரவு..\nஇத்தியாதி எதுவும் நடக்கவில்லை\" என்பது தான்.\nஇப்படிச் சொல்வதன் மூலம் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் \nஎது எப்படியோ.., இந்து தர்மம் திருமணத்தை உடலுறவுக்கு அப்பால் எடுத்துச்\nசெல்வதாக சொல்கிறது. அது மட்டுமல்ல, ஒரு மனைவியைக் காப்பாற்றுவதும்\nகணவனின் கடமை என்பதை மிகவும் உறுதியாகச் சொல்கிறது இந்து தர்மம்.\nஇந்து தர்மம் இன்னும் என்னவெல்லாம் சொல்கிறது என்பதை என் போன்றவர்களைவிட மோதியும் மோதியின் பக்தர்களும் நன்கு அறிவார்கள்.\nமற்ற தலைவர்களின் லட்சணமெல்லாம் தெரியாதா\nதெரியும். என் கவலை எல்லாம், தான் தூக்கிப்பிடித்திருக்கும் இந்து தர்மத்தின்\nமுதல் தர்மத்தையே காப்பாற்ற தவறி விட்டாரோ நரேந்திரமோதி என்பது தான்.\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nஶ்ரீ லீக்ஸ் ஶ்ரீ ரெட்டி நல்லவரா கெட்டவரா என்பதல்ல பிரச்சனை. நம் கலை இலக்கிய உலகத்தில் மலிந்து சீரழிந்து சீழ்ப்பிடித்து நாற்றமெடுக்கு...\nஸ்டாலினுக்காக ஶ்ரீரங்கத்தில் சுக்ர ப்ரீத்தி யாகமா\nதளபதி , திமுக செயல் தலைவர் திரு ஸ்டாலின் அவர்களின் ஜாதகத்தில் சுக்கிரன் பாவ கிரஹமாக இருந்து தொலைப்பதால் தான் அவ...\nராஷி.. RAAZI .. உண்மைக்கதை..\nராஷி .. RAAZI இந்தியாவுக்காக ஒற்று வேலைப் பார்த்த இந்தியப் பெண்ணின் உண்மைக்கதை . 1971 இந்திய பாகிஸ்தான் போர்க்க...\n“Nishabd “.. திரைப்படம் . தமிழில் சொல்வதானால் “ நிசப்தம் ” இச்சமூகம் ஏற்றூக்கொள்ள மறுக்கும் கதை . ஆனால் சமூகத்தில் தொடரும...\nஇதெல்லாம் பரீட்சையில் சகஜம் பாஸ்\n136 IPS அதிகாரிகள் தேர்வு எழுதியதில் 133 ஐபிஎஸ் அதிகாரிகள் ஃபெயில். மொத்தமே 3 பேர் தான் பாஸ் மார்க் எடுத்து பாஸானவர்கள். இந்திய காவ...\nஎமர்ஜென்சி.. 43 ஆண்டுகளுக்கு முன்\nஎமர்ஜென்சி .. 43 ஆண்டுகள் 25 ஜூன் 1975 அன்றைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி எமெர்ஜென்சி - அறிவித்த நாள் . அகில இ...\nதமிழ்த்தாய் தாம்பூலம் தரிக்க வேண்டும்\nஇன்றைய மோசிகீரனார்கள் எவரும் முரசுக்கட்டிலில் களைப்பு மிகுதியால் உறங்குவதில்லை . அவர்களிடம் சொந்தமாக அரண்மனையே இர...\nஅச்சில் வெளிவந்த என் புத்தகங்கள் சில . தற்போது மின்னூல்களாக .. My books in amazon and kindle. நிழல்களைத் தேடி, ஐந்திணை .. இரு கவித...\nதாலிப் பனை பூத்துவிட்டது.. யுகம் யுகமாய் காத்திருந்தப் பின் தாலிப்பனை பூத்துவிட்டது முதல் பூவே, கடைசி பூவாய் தாலிப்பனை பூத்துவிட்டது...\nபடைப்புக்கும் பிரம்மத்திற்கும் நடுவில் அவள் பிரபஞ்சம் நிலவு வானம் மலர் மாங்கனி அவளை உங்கள் கண்களால் பார்த்...\nதேவயானி கோபர்கடே கைதும் மும்பை முனியம்மா அரசியலும...\nநெல்சன் மண்டேலாவுக்கு அவருடை சிறைவாச நண்பர் எழுதிய...\nபாவம், திருமதி நரேந்திர மோதி\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\nஅம்மா - சின்னம்மா அரசியல்\nசசிகலா நடராஜன் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது. (யாருக்கும் தெரியாது ..) ஆனால் அதிமுக வின் தலைமை பொறுப்புக்கு அவர் தேர்ந்தெடுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivacalgary.blogspot.com/2006/05/101_16.html", "date_download": "2018-07-21T23:02:45Z", "digest": "sha1:UB3WK2OP6PD5UODMRFJMSFW55IPZC5X5", "length": 31353, "nlines": 211, "source_domain": "sivacalgary.blogspot.com", "title": "கனடாவிலிருந்து..............: என் அரேபிய அனுபவங்கள் - 10.1", "raw_content": "\nசுதந்திரம் மட்டும் இல்லாமல் சொர்க்கமே இருந்தும் என்ன பயன்\nஎன் அரேபிய அனுபவங்கள் - 10.1\nசவூதி அரேபியாவிற்கு வழக்கமாக வெள்ளிக் கிழமை அதிகாலையில் விமானம் இருக்கும்.\nஇது தஹ்ரான் (நான் அங்கே இருக்கும் நாட்களில் தம்மாம் விமான நிலையம் இல்லை) போய் சேரும் போது மதிய உணவு நேரமாய் இருக்கும். மேலும் வெள்ளிக் கிழமை விசேஷ தொழுகை நாள். எல்லா அரேபியர��ம் உக்கிரமாக இருப்பார்கள்.\nநாங்கள் பிளேனிலிருந்து இறங்கியவுடனேயே \"எல்லா..எல்லா\" என்று துரத்துவார்கள். ஏதோ ஆடு மாடுகளை துரத்துவதைப் போல்.\nபிறகு இம்மிகிரேஷன் அங்கெ மற்றுமொரு அவமானம்.\nஅதைக் கடந்த பிறகு கஸ்டம்ஸ். உலகில் அதிக வெறுப்புடன் இருப்பவர்க்கு அந்த வேலைக் கொடுப்பார்கள் போலும். உங்கள் பெட்டியை தலைக்கீழாக கவிழ்த்து அதில் உள்ள எல்லாப் பொருட்களையும் குடைவார்கள். இவர்களின் புண்ணிய நாட்ட்டில் மது/போதை மருந்து போன்றவைகளை கடத்தி இவர்களின் நல் ஒழக்கத்திற்க்கு கேடு வந்துவிடுமென்ற பயம்.\nமேலும் இந்து மத சின்னங்கள் கடவுளின் படங்கள் இவைகளை கண்டால் இந்த கஸ்டம்ஸ் அதிகாரிகள் சாமி வந்து ஆடுவார்கள். அவைகளை குப்பையில் எறிந்து திட்டி அவர்களின் \"சகிப்பு\" தன்மையைப் பறை சாற்றுவார்கள்.\nஒருமுறை என்னுடைய உறவினரின் திருமணப் போட்டோகளை வீசி ஏறிந்த அதிகாரி என்னிடம் சொன்ன காரணம் அதில் பெண்கள் இஸ்லாமிய முறைப்படி ஆடை அணியாமல் போட்டோ எடுத்துள்ளனர்.\nநம் பெண்கள் புடவை அணிந்துள்ளது கூட அவருக்கு ஆபாசமாக தெரிந்தது யாருடைய தவறு.\nபெட்டி சோதனை முடிந்ததும் அதை எடுத்துக் கொண்ட்டு போ என்று கத்துவார்கள். நான் பெட்டியை முக்கால் பாகம்தான் அடுக்கிக் கொண்டு போவேன். கூடவே சில பிளாஸ்டிக் பைகளை எடுத்து செல்வன். இந்த கஸ்டம்ஸ் அதிகாரிகளின் காட்டுக் கத்தலை தவிர்க்க. உடனடியாக பாக் செய்து இடத்தைக் காலி செய்துவிடுவேன்\nஇவர்களின் நாட்டுக்கு, இவர்களுக்கு உதவ வரும் வேலைக்காரர்களுக்கு, இவர்கள் காட்டும் மேன்மையான மனிதநேயம் இங்கிருந்து ஆரம்பமாகும்.\n(முதன் முறையாக என்னுடைய தாயார் துபாய் வந்திருங்கிய போது, அங்கிருந்த ஒரு பெண் அதிகாரி அவரிடம் \"எல்லா..எல்லா\" என்று கத்தியிருக்கிறார். என்னுடைய தாயார் மிகவும் பயந்து போய் என்னிடம் வெளியே வந்து சொன்னார்கள். நான் அவருக்கு அளித்த பதில் \"துபாய் காரர்கள் மிகவும் நாகரீகமானவர்கள்.....சவூதி மிக மோசமானவர்கள்\" என்றேன். )\nமுதல் முறையாக சவூதி வருபவர் என்றால் நீங்கள் வெளியே வந்து மறுநாள் உங்கள் பாஸ்போர்ட் எடுத்துக் கொள்ளப்படும் . உங்களை ஒரு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று மலேரியாக்கான இரத்தம் பரிசோதனைச் செய்யப்பட்டு இரு வாரத்திற்க்குள் இக்காமா (Iqama) என்ற அடையாள அட்டை உங்களுக்க�� அளிக்கப் படும்.\nஇது முஸ்லிம் களுக்கு பச்சை நிறத்திலும் மற்றவர்க்கு ப்ரௌன் நிறத்திலும் இருக்கும். இதில் உங்கள் புகைப்படம், உங்களின் ஸ்பான்சர் ,உங்கள் மதம் ஆகிய விளக்கங்கள் இருக்கும்.\nஉங்களுடைய குடும்பம் வந்த பிறகு உங்கள் மனைவியின் படமும் குழந்தைகளும் படமும் சேர்க்கபடும். உங்கள் மனைவி இஸ்லாமிய முறைப் படி முக்காடுப் போட்டு படத்தில் தோன்ற வேண்டும். உங்களுக்கு 9 வயதுக்கு மேல் உள்ள பெண் குழந்தை இருந்தால் அந்தக் குழந்தையும் இஸ்லாமிய முறைப்படி உடை அணிந்து அந்த ப்டத்தில் தோன்றவேண்டும்.\nஇதுதான் உங்களின் அடிமை சாசனம்.\nஇது உங்கள் உடம்பின் ஒரு பகுதியாக மாறிவிடவேண்டும்.\nஇது இல்லாமல் நீங்கள் வெளியே சென்றால் கைது ஆவதற்க்கு அதிக வாய்ப்புகள் உண்டு. பெண்களுக்கு தனியாக அடையாள அட்டை கிடையாது. அவர்கள் அவர்களின் கணவருடன் தான் செல்ல வேண்டும். ஏனென்றால் அதுதான் அவர்களுக்கு மிகுந்த பாதுகாப்பு.\n விபசாரத்தை கனவிலும் நினைக்காத பரிசுத்த தூயவர் அரேபியரிடமிருந்து.\nபள்ளிக் குழந்தைகளின் பேருந்து நாங்கள் தங்கியிருந்த அடுக்கு மாடி கட்டிததின் எதிர்புறம் வரும். அவர்களை அழைத்து வர இந்த கட்டிடத்தில் உள்ள இந்தியப் பெண்மணிகள் சேர்ந்து நிற்பார்கள். குழந்தைகள் வந்தவுடன் அவர்களை அழைத்து வருவார்கள். ஒருமுறை என்னுடைய மகன் பஸ்ஸை தவறவிட்டுவிட்டான். அடுத்த பஸ்ஸில் வரக்கூடும் என என் மனைவி தனியாக நிற்க நேரிட்டது.\nஎன் மனைவி இஸ்லாமிய முறையில் உடையணிந்து தலையில் முக்காடுக் கட்டி நின்றிருந்தும், தனியாக நிற்கும் ஒரு இந்திய அடிமைப் பெண்ணை ஒருவர் இல்லை 4/5 பேர்கள் காரை நிறுத்தி அழைதிருக்கிறார்கள். இவ்வளவும் அடுத்த பஸ் வரும் 15 நிமிடத்திற்குள். இது நடந்த நேரம் பகல் 12 மணிக்கு நடந்த இடம் நகரின் பிரதான சாலையில்.\nஇதே போல் ஒரு சம்பவம் சென்னையில் நடந்திருந்தால் அந்த ஆடவரின் முகம் பேர்ந்திருக்கும் ஈவ் டீஸிங்கில் கம்பி எண்ணியிருப்பர்.\nஆனால் நடந்தது சவூதி அரேபியா அல்லவா, அரேபியர்கள் ஒழுக்க சீலர்கள் அல்லவா, நம்முடைய பெண்கள் அடக்கமாக வீட்டிற்குள் இருக்கவேண்டும். குழந்தைகளை அழைத்துவருவது போன்ற சாகச வேலைகள் செய்து அரேபியவர்களின் உணர்ச்சிகளை தூண்டலாமா ஆகையால் தவறு நம்மிடத்தில் வைத்துக் கொண்டு அரேபியர்களை திட்டுவது ���ண்ட வீட்டிற்க்கு இரண்டகம் அன்றி வேரன்ன\nநவீன அடிமை முறைகள் பற்றி 10.2 இல்.....\n//மேலும் இந்து மத சின்னங்கள் கடவுளின் படங்கள் இவைகளை கண்டால் இந்த கஸ்டம்ஸ் அதிகாரிகள் சாமி வந்து ஆடுவார்கள். அவைகளை குப்பையில் எறிந்து திட்டி அவர்களின் \"சகிப்பு\" தன்மையைப் பறை சாற்றுவார்கள்.//\nதற்போது காஷ்மீரத்தில் இது அரங்கேறி வருகிறது. வெகுவிரைவில் தமிழ்நாட்டிலும் அப்படிப்பட்ட சகிப்புத்தன்மையை பார்க்கலாம்.\n//பெண்களுக்கு தனியாக அடையாள அட்டை கிடையாது. அவர்கள் அவர்களின் கணவருடன் தான் செல்ல வேண்டும். ஏனென்றால் அதுதான் அவர்களுக்கு மிகுந்த பாதுகாப்பு.//\nஅதைச் சொல்வது இஸ்லாம் - சொன்னவர் நபிகள் நாயகம். இவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. ஒரு பெண் ஆண் துணையின்றி இத்தனை காலம்(ஒரு நாள் அல்லது ஒட்டகம் பயணிக்கும் தூரம் என்று நினைவு) பயணிக்கக் கூடாது என்றெல்லாம் ஹதீஸ்கள் இருக்கின்றன.\nஇவற்றைச் சொன்னது கடவுளால் மனிதகுலத்தி\nநேசகுமார் ஒரு இடத்தில் இப்படி பொருள்வரும் படி கூறி இருந்தார்: \"ரவுடிப் பசங்க வீட்டுப் பெண்களை கிண்டல் செய்யும் போது, ரவுடிகளை திட்ட பயப்பட்டுக்கொண்டு, வீட்டுப் பெண்களின் முந்தானையய் சரி செய்யச்சொல்வது அது மட்டுமில்லமல், முந்தானை சரிந்ததினால் தான் அவன் கிண்டல் செய்தான் என்று நம்புவது\".\nஇதில் ரவுடிகள் இஸ்லாமியர்கள். வீட்டுப் பெண் இந்து மதம், ரவுடியைத் தட்டிக் கேட்க தைரியமில்லாத சோப்ளாங்கி இந்து.\nஇப்படிப் பட்ட இந்துக்களுக்கு \"சகிப்புத்தன்மையை\" விளக்க இந்த பதிவு பயன்படட்டும்.\n அப்படிபட்ட இந்துக்கள் நிரையவே இருகிறார்கள். (அவர்களை நான் திம்மிக்கள் என்பேன்)\nஇது நடந்து 12 வருடங்கள் ஆகிறது..\nMalaysiaவில் வேலை செய்துகொண்டு இருக்கும் போது,எனக்கும்,என்னுடைய மேல் அதிகாரிக்கும் நடந்தது.அவரும் இந்தியர் தான்.\nஏதோ பேசிக்கொண்டு இருக்கும் போது நடந்த உரையாடல்\nநான்:சார் எனக்கு ஒரு Doubt, உங்கள் பெண்கள் ஏன் உடம்பு முழுவதும் மறைத்து ஆடை அணிகிறார்கள்அது உங்கள் மதக்கட்டுப்பாடா அல்லது உங்கள் செளகரியத்திற்காகவாஅது உங்கள் மதக்கட்டுப்பாடா அல்லது உங்கள் செளகரியத்திற்காகவா\nஉங்கள் மதம் அரேபியாவில் இருந்து வந்தது அங்கு உள்ள சீதோஷ்ண நிலமைக்கு தகுந்தவாறு அவர்கள் உடை அணிவது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது.\nஅவர்:ஆம்,இது மதக்கட்டுப்பாடு தான்.இருந்தாலும்,பெண்கள் அணியும் ஆடைகளால் ஆண்கள் மோசமாக நடந்துகொள்ள வாய்ப்பு உள்ளதால்,அங்கி அணிந்துகொள்வது நல்லது என்றார்.\nநான்:\"நம் மாதிரி ஆண்கள் தவறு செய்துவிடுவோமோ என்ற பயத்தினால் அடுததவர்கள் மேல் ஏன் முக்காடு போடவேண்டும்,நாம் அல்லவா கண்ணை கட்டிக்கொள்ளவேண்டும்\"என்றேன்.\nஇந்தக்கேள்வி அவரை மிகவும் பாதித்திருக்கும் என்று நினைக்கிறேன்.அதன் பிறகு எங்களுடைய realtionship\nசில சமயம் உண்மை பேசுவது கூட நல்ல நண்பர்களை இழக்கச்செய்துவிடும்.\nஇவை இந்தியாவிலும் மெதுவாக பரவிகொண்டிருக்கிறது. என்ன வித்யாசம். இதை தங்களை முற்போக்குவாதிகளாக கற்பிதம் செய்துகொள்கிற ஹிந்துக்கள் செய்கிறார்கள்.\nஅப்புறம், இந்த \"எல்லா, எல்லா\" என்றால் என்ன\n//குழந்தைகளை அழைத்துவருவது போன்ற சாகச வேலைகள் செய்து அரேபியவர்களின் உணர்ச்சிகளை தூண்டலாமா ஆகையால் தவறு நம்மிடத்தில் வைத்துக் கொண்டு அரேபியர்களை திட்டுவது உண்ட வீட்டிற்க்கு இரண்டகம் அன்றி வேரன்ன ஆகையால் தவறு நம்மிடத்தில் வைத்துக் கொண்டு அரேபியர்களை திட்டுவது உண்ட வீட்டிற்க்கு இரண்டகம் அன்றி வேரன்ன\nஇது போன்ற பின்னூட்டங்கள் விரைவில் உங்களை தேடி வர வாழ்த்துக்கள்.\nஆரோக்கியம், இது போன்ற சகிப்புதன்மை நம் தமிழகத்தில் வராது என்பது என் நம்பிக்கை, என் வேண்டுதலும் கூட\nநேச குமார், உங்கள் பின்னூட்டம் பாதியில் நின்று விட்டதே ஏன்\nஆரோக்கியம், இல்லை இது தமிழ்நாடு வரை வராது.\nஷங்கர், சற்றே கோபத்தை அடக்கிக் கொள்ளுங்கள்\n\" என்பது அரபு மொழியில், நமது திருப்பதியில் கூவும் \"ஜருகண்டி, ஜருகண்டி\" தான்\n அப்படியே...ஆனால் அது கொஞ்சம் informal வார்த்தை.\nவடூவூர் குமார், முதல் வருகைக்கு நன்றி. உண்மையை சொல்லி நண்பர்களை இழப்பதில்லாமல் எதிரிகளை தேடிக் கொண்டிருக்கிறேன்.\nயாரவது ஒருவர் உண்மையைச் சொல்லிதானே ஆகவேண்டும்\nபுலிவாலை விட்டுவிடுவீர்கள் என நினைத்தேன். புலிவாலை உங்களால் விட முடியவில்லையா அல்லது புலி உங்களைச் சுற்றிச் சுற்றி வருகிறதா\nஎல்லா.. எல்லா என்றால் அரபியில் போ .. போ என்று அர்த்தம். சிலபேர் நம்மூரில் பிச்சைக் காரர்களையும் நாயையும் ஒரு வெறுப்புடன் போ போ என்று சொல்லுவார்களே அதைப் போல்தான் இதுவும்\nமகேஸ், புலிவாலை லாவகமாகத்தான் விடவேண்டும்\nமேலும் as a Project Manager தொடங்கி��� வேலையை செவ்வனே முடிக்கவேண்டும்\nஇப்படிப்பட்ட அனுபவங்களைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட வேண்டும். மேலோட்டமாகப் பலருக்கு discrimination என்ற அளவில் தெரிந்திருந்தாலும், இப்படிப்பட்ட நேரடி சாட்சியங்கள்தான், எதிர்கொள்ள வேண்டிய அவமானங்கள் குறித்த உண்மையான ஒரு விழிப்பை ஏற்படுத்தும். பணம் சம்பாதிக்க அரபு செல்லும் இந்தியர்கள் அதற்காக செலவழிக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் தெரிந்து கொள்வது மிக அவசியம். இதனை எப்படி புத்தகமாக வெளியிடுவது மற்றும் அதற்கு கால்கரி சிவாவின் ஆதரவு உண்டா என அறிய ஆசைப்படுகிறேன்.\nமத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிபுரியப் போகும் நம் சகோதர்கள் முதலில் நடுநிலைமைவாதியாகயிருந்தாலும் அங்கு போய் வந்த பின்பு இந்து மத தீவிரத்துவ வாதிகளாக அரேபியர்களால் மாற்றப்படுகிறார்கள். 1992 க்கு முன் பாரதியா ஜனதா கட்சி தமிழ்நாட்டில் வரும் முன் அவர்கள் கொடியை ஏற்றினார்கள். அதன் காரணத்தை உங்கள் அரேபியப் பயணக் கட்டுரையைப் படித்தப் பின்பு முழுவதுமாக உணர முடிகிறது. அவர்கள் அரேபியாவில் தீவிரவாதத்தை வளர்ப்பதுடன் நம்மையும் எப்படி மாற்றிவிடுகிறார்கள் பார்த்தீர்களா நம்முடைய சகிப்புத்தன்மையை எப்படி சோதிக்கிறார்கள் பாருங்கள்.....\nவட மாநிலங்களில் நடக்கும் மதரீதியிலான மோதல்கள் முஸ்லிம்களின் செயல்களுக்கான் Tit for Tat என உணரமுடிகிறது....\nமேலும் தொடர்ந்து எழுதுங்கள்.... அப்பொழுது தான் முஸ்லீம்கள் எப்படிப்பட்டவர்கள் என முழுமையாக அறிய முடியும் என நினைக்கிறேன்.\nஎன்னுடைய எழுத்துக்கள் ஒரு புத்தகத்திற்குறிய தகுதியுடையவை என நான் நினைக்கவில்லை. மேலும் என்னுடைய அனுபவங்கள் மிக சிறிதே.\nநாகை சிவா, வருகைக்கு நன்றி\nசிவா, கால்கரி சிவா, நெருப்பு சிவா, சூடான் சிவா, நாகை சிவா என எங்கெங்கு நோக்கிலும் சிவாக்கள்\nஎன்னுடைய மனைவி அங்கு நடத்திய குழந்தைக்களுக்கான ஸ்லோக கிளாஸுக்கு அதிக டிமாண்ட்.\nஆனால் சென்னையில் எங்கள் வீட்டில் நடக்கும் இந்த கிளாஸிற்க்கு படிப்பதற்கு யாருமில்லை\nஇது குறித்த பல தரப்பட்ட சம்பவங்களையும் அனுபவங்களையும் தொகுத்து வெளியிடுவது அவசியம் என்று தோன்றியது. உங்கள் எழுத்துகளில் கொஞ்சம் editorial changes தேவைப்படலாம். குறைந்தது ஒரு வலைப்புத்தகமாகவேனும் வெளிவருவது ஒரு நல்ல முதல் படியாக இருக்கும் என எண்ணுகிறேன்.\nநாகை சிவா, வருகைக்கு நன்றி\nசிவா, கால்கரி சிவா, நெருப்பு சிவா, சூடான் சிவா, நாகை சிவா என எங்கெங்கு நோக்கிலும் சிவாக்கள்\nமுகமூடி அண்ணே, தாடி வைத்த புத்தக ஆசிரியர்ன்னு என்னை திறானாய்வில் சேர்த்துப்பீங்களா\n>>> என்னுடைய எழுத்துக்கள் ஒரு புத்தகத்திற்குறிய தகுதியுடையவை என நான் நினைக்கவில்லை. மேலும் என்னுடைய அனுபவங்கள் மிக சிறிதே.<<<\nஅதை வாசகர்கள் முடிவு செய்யட்டுமே, சிவா.\nஎனக்கென்னமோ இவை ஒரு புத்தகத்திற்கு தகுதியுள்ளவையாகத்தான் தோன்றுகிறது. ஏதேனும் ஒரு பொது ஜன இதழில் வந்தால் இன்னும் சிறப்பான வரவேற்பை பெறும்.\nஉன்னழகை கண்டு கொண்டால்.... ஒரு பதவுரை\nஎன் அரேபிய அனுபவங்கள் - 10.2\nமுழு அதிகாரமும் உங்கள் கையில்\n - பதில் - 3\nஇலவசக் கொத்தனாரின் வருகை ..நன்மைகள்.. புதையல்கள்\n - பதில் - 2\nஇலவசக் கொத்தனாரின் வாக்குறுதிகள் நிறைவேறின\n - பதில் - 1\nஎன் அரேபிய அனுபவங்கள் - 10.1\nஅரேபியாவில் வேலைப்பார்ப்பவர் எல்லாம் திருடர்களா\nபகுத்தறிவாளர் பேச்சும் ... பார்ப்பணரின் பதிலும்\nஇந்து-முஸ்லிம் பிளவை குறைக்கும் வழிமுறை\nபாரத பிரதமருக்கு ஒரு பகிரங்க கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/cinema/06/153477?ref=home-feed", "date_download": "2018-07-21T22:55:36Z", "digest": "sha1:RDEOSDO75OITOB5NSFRSUY3HM5TRBLEU", "length": 6570, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "இதுவரை வெளிவராத விஜய்யின் பைரவா படத்தின் புதிய பாடல் - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸில் இன்று வெளியேறப்போவது இவர் தான் வெளியான மக்களின் கருத்துக்கணிப்பு ரிசல்ட்\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை- வருந்தும் ரசிகர்கள், ஏன் இப்படி\nஇந்த ராசிக்காரர்கள் இன்று மிகவும் பொறுமையாக இருக்க வேண்டுமாம்\nநான் தோற்று போய்விட்டேன்...காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் கண்கலங்கிய ஸ்ரீரெட்டி\nபிரியங்காவிடம் இவ்வளவு பிரச்சினை இருந்துள்ளதா கண்ணீருடன் ரகசியத்தை போட்டுடைத்த வம்சம் பூமிகா\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை\nமனசாட்சியற்ற தந்தையின் கேடுகெட்ட செயல்... பிஞ்சு மழலைகளின் கதறல்... பதை பதைக்க வைக்கும் காட்சி\nதமிழ்நாட்டில் முதல் நாள் வசூலில் அதிகம் கலக்கியது விஜய்யா அஜித்தா- முன்னிலையில் இருப்பவர் யார்\nஇறப்பதற்கு முன் இதை தான் சொன்னா நடிகை பிரியங்காவின் உடலை பார்த்து கதறி அழுத தாய்\nசர்வத���ச அளவில் கொடிகட்டி பறக்கும் விஜய்யின் புகழ்- இதற்கு தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம் போட்டே ஆகனும்\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nஇதுவரை வெளிவராத விஜய்யின் பைரவா படத்தின் புதிய பாடல்\nநடிகர் விஜய்யின் பைரவா படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். \"வர்லாம் வர்லாம் வா பைரவா..\" உட்பட அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில் இந்த படத்திற்காக தான் இசையமைத்து வெளிவராமல் போன ஒரு பாடலை தற்போது சந்தோஷ் நாராயணன் வெளியிட்டுள்ளார்.\nபாடலாசிரியர் விவேக்கின் பிறந்தநாளுக்கு தன் பரிசாக இந்த பாடலை அவர் வெளியிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2016/dec/18/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2617136.html", "date_download": "2018-07-21T23:30:58Z", "digest": "sha1:EUUMNZLUMVAEXXCBYH2HZT2LM6VXAGW6", "length": 7799, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "வேளாண் கூட்டுறவு சங்கங்கள் கடன் தர மறுப்பு: திருவாடானை விவசாயிகள் புகார்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nவேளாண் கூட்டுறவு சங்கங்கள் கடன் தர மறுப்பு: திருவாடானை விவசாயிகள் புகார்\nதிருவாடானை பகுதியில் உள்ள வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் விவசாயிகளுக்கு நடப்பு சம்பா பருவத்திற்கான விவசாய கடன் வழங்க மறுத்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.\nதிருவாடானைத் தாலுகா முழுவதும் சுமார் 47 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதன் மூலம் இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு சம்பா பருவத்திற்காக உறுப்பினர்களுக்கு கடன் வழங்குவ���ற்கான விண்ணப்பங்களைத் தயார் செய்து மத்திய கூட்டுறவு வங்கியில் அனுமதி பெற்று வேளாண் கூட்டுறவு சங்கங்கள் தயார் நிலையில் உள்ளன.\nமத்திய அரசின் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்காக அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் விவசாயிகளுக்கு கணக்கு தொடங்கபட்டு உள்ள நிலையில் இது வரை கடன் வழங்கப்படவில்லை. நடப்பு பருவத்தில் பயிர்கள் நன்கு வளர்ந்த நிலையில் இருந்தபோதும் இதுவரை கடன் வழங்கப்படவில்லை.\nஉரம் மட்டுமே வழங்கபட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இது குறித்து தொண்டியை சேர்ந்த விவசாயி கோவிந்தன் கூறுகையில், தற்போது கடன் வாங்கி உழவுக்கு கூலி கொடுத்து, விதை வாங்கியுள்ளோம். எனவே சம்பந்தபட்ட துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து கடன் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/business/gadgets/40742-xiomi-mi-max-3-features-leaked-in-youtube.html", "date_download": "2018-07-21T22:59:34Z", "digest": "sha1:L4BJRYKDOHOFD2BF2QFSESUVA77T5ZZ6", "length": 8874, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "இணையத்தில் லீக் ஆன சையோமி மி மேக்ஸ் 3 | Xiomi Mi Max 3 Features leaked in youtube", "raw_content": "\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\nநீட் கருணை மதிப்பெண் வழங்க இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்\n - நாடாளுமன்ற அவையில் ராகுல் காந்தி கேள்வி\nஇணையத்தில் லீக் ஆன சையோமி மி மேக்ஸ் 3\nஇந்த மாத கடைசியில் வெளியாக இருக்கும் சையோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட் போனின் சிறப்பு அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன.\nயூ-ட்யூபில் வெளியான இந்த வீடியோவி��், சையோமி மி மேக்ஸ் 3 ஃபோன் பிளாக் அண்ட் கோல்டு நிறத்தில் விற்பனைக்கு வர உள்ளது என தெரிவிக்கப் பட்டிருக்கிறது. மெட்டல் பேனல், டூயல் கேமராக்கள், ஃபிங்கர் ப்ரிண்ட் ஸ்கேனர், ஆகியவை குறித்த விவரங்களும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.\nமுக்கியமாக இதன் டிஸ்ப்ளே 6.9 இன்ச் எனவும் தெரிய வந்திருக்கிறது. 5500mAh பேட்டரி, 12 மெகா பிக்ஸல் கொண்ட கேமரா, 5 மெகாபிக்ஸல் கொண்ட சென்சர் என இதன் அமைப்புகளும் வெளியாகியிருக்கின்றன.\nஇந்த புதிய போன், தன்னுடைய தாய்நாடான சீனாவில் இந்த மாதம் வெளியாக இருந்தது. இந்நிலையில் இணையத்தில் வெளியான இதன் தகவல்கள், நிறுவனத்தாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சொன்னபடி இந்த மாதம் வெளியிடுவார்களா அல்லது, ஏதேனும் மாற்றம் நிகழுமா என்பதே இப்போது 'கேட்ஜெட்ஸ் ஃப்ரீக்'குகளின் தலையாய கேள்வி.\nBreakingNews: தஷ்வந்த்துக்கு தூக்கு உறுதி - உயர் நீதிமன்றம் அதிரடி\nராத்திரி ஜெயிச்சிடுவ... பொன்னம்பலத்தின் அசிங்கமான பேச்சு - பிக்பாஸ் ப்ரோமோ 2\nதினம் ஒரு மந்திரம் - பிரதோஷ கால ஸ்ரீ நந்திகேஸ்வரர் அஷ்டகம்\nவிரட்டியடித்த ரஜினி... ரூ.40 கோடி ’காலா’ கடனை அடைக்க தன்னையே அடகு வைத்த தனுஷ்..\nசையோமி மி மேக்ஸ் 3லீக்சீனாXiomi Mi Max 3LeakChina\nயார் இந்த ஸ்ரீ ரெட்டி\n'அட்டர் பிளாப்' - சீன பிரம்மாண்ட படத்திற்கு ஏற்பட்ட நிலை\nத்ரிஷா, நயன்தாராகிட்ட பெரிய லிஸ்ட்... ஶ்ரீ ரெட்டியின் புதிய குண்டு\nடி.என்.பி.எல்: சேப்பாக்கை வீழ்த்தி வரலாற்றில் மதுரை பாந்தர்ஸ் முதல் வெற்றியை பெற்றது\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n3. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n4. தோனியின் டாப் 20 உலக சாதனைகள்\n5. #BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\n6. ஒருவேளை சாப்பாட்டுக்கு 7 லட்சம் பில் செலுத்திய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்\n7. இந்து மதத்தை அவமதித்ததாக சர்ச்சை... மண்டியிட்ட தனியார் டிவி தொகுப்பாளர்\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜி���்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\nதாய்லாந்து சிறுவர்களை மீட்க நீர்மூழ்கி கப்பல் தயாரித்த கார் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mangaimano.wordpress.com/tag/minpakkangal/", "date_download": "2018-07-21T22:50:42Z", "digest": "sha1:WPGJQHDV2A6VQHY3WOTX7KCSXV2JW7O3", "length": 6411, "nlines": 89, "source_domain": "mangaimano.wordpress.com", "title": "minpakkangal | Mangaimano", "raw_content": "\nவிலங்குகளை விளங்குவோமா ~ 1\nмαηgαιMano on ஈகரை கவிதைப் போட்டி-1\nRamalakshmi Rajan on ஈகரை கவிதைப் போட்டி-1\nмαηgαιMano on உலகின் பொற்காலம்-2012\nмαηgαιMano on விலங்குகளை விளங்குவோமா ~2\nRamalakshmi Rajan on விலங்குகளை விளங்குவோமா ~2\nவிலங்குகளை விளங்குவோமா ~ 1\nஅடுத்த நாள் படகு சவாரிக்கு ஆயத்தமானோம்….(JLR resorts)விடுதி மேலாளர் எங்களிடம் இங்கு உங்களுக்கு அதிர்ஷ்டமென்றால் சிறுத்தைகளை மற்றும் புலிகளை காணமுடியும் என்றார்.நான் அப்பாவியாய் பன்னர்கட்டா ஜூவில் நிறைய புலிகள் பார்த்திருக்கிறேன்,வெள்ளைப்புலிகள் கூட பார்த்திருக்கிறேன் என்று சொல்ல ,அவர் முகத்தில் கோபம் படர்ந்தது :D.ஆம் கூண்டில் அடைத்து ரோட்டி துண்டு போல் மாமிசம் கொடுத்து வளர்க்கப்படும் புலிகளுக்கும்,காட்டில் டெர்ரராய் விலங்குகளை வேட்டையாடி வாழும் புலிக்கும் வித்தியாசம் உண்டுதான் \nஅந்த விடுதி முன்னொரு காலத்தில் வேட்டையாடுவதற்கு மைசூர் மகாராஜா தங்கியிருக்கும் இடமாம் . கபினி அணைக்கட்டின் ஆற்றேரக்குட்டை(backwaters) கரையில் விடுதி அமைந்திருந்தது .இந்த மூன்று மணி நேரப் பயணம் தரப்போகும் அனுபவங்களை எதிர்நோக்கி சூரிய உதயத்திற்கு முன் படகில் சில வெளிநாட்டு பயணிகளும் ஒரு கைடுமாக(guide) அமர்ந்தோம். அந்த கைடுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு மறக்கமுடியாத நினைவுதான்.இந்த காட்டுபகுதியில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் ஏராளம் ஏராளம்.அதில் கண்ணில் படும் சொற்ப காட்சிகளும் நமக்கு தரும் ஆச்சிர்யத்திற்கும் பிரமிப்புக்கும் ஈடு இணையே இல்லை. national geography,animal planet,discovery channel பிரியர்கள் நிச்சயம் சபாரியை(safari) (இழக்கக் கூடாது. ​\nகுளிரில் நடுங்கும் காட்டிற்கு கதகதப்பு தருவதற்காக இயற்கை அன்னை சூரியனை மூட்டிவிட்டது போன்று,மெதுவாய் சூரியன் எழுந்து கொண்டிருந்தது .. அங்கு அந்த நீரில் இருந்த சில இறந்த மரங்களில் (dead woods)பறவைகளும் குளிர்காய வந்திருந்தன ………. நாங்களும்​ பக்கத்தில் தெரியும் கிராமத்தின் கொல்லைப்புறத்தையும் ,கபினி கரையோரத்தில் இரு��்கும் மற்ற விடுதிகளையும் பார்த்து கொண்டே எழில் மிகுந்த மரங்களையும்,வரிவரியாய் அசைந்து செல்லும் நீரழைகளையும் ரசித்துக்கொண்டு வந்துகொண்டிருந்தோம். Read the rest of this entry »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/rajini-10.html", "date_download": "2018-07-21T23:17:02Z", "digest": "sha1:B3CWQQYUWUNQDK7EXXC33HVJ5WDIO43S", "length": 10838, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோ .. ஹீரோ .. | Rajini wishes Vijay for Tamilan - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹீரோ .. ஹீரோ ..\nஹீரோ .. ஹீரோ ..\nவசிஷ்டர் வாயால் வாழ்த்துப் பெற்றால் போதும் என்பார்கள். அதுபோல ரஜினியின் வாயால் வாழ்த்துப் பெற்றுள்ளார் விஜய்.\nவிஜய் நடித்து வெளியாகியுள்ள தமிழன் படத்தை சமீபத்தில் நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா பார்த்துள்ளார். படத்தில், ஆடல் பாடலுடன் கூடிய விஜய்யை காணாமல்,சமூக விழிப்புணர்வுக்கு வித்திடும் விஜய்யைப் பார்த்ததும் அவருக்கு ஆச்சரியமாகப் போய் விட்டதாம்.\nபடத்தைப் பார்த்து முடித்து வீட்டுக்கு வந்ததும் அப்பாவைப் பார்த்து படம் குறித்துக் கூறியுள்ளார். இந்தப் படத்தை கண்டிப்பாக நீங்கள் பார்த்தே ஆக வேண்டும்என்றாராம். அப்படி என்ன சூப்பரான படம் என்று தலையை கோதி விட்டுக் கொண்ட ரஜினி, பாபா பட பிசியிலும் கூட தமிழனுக்காக கொஞ்சம் நேரம்ஒதுக்கினார்.\nவிஜய்யை அழைத்து தமிழன் படம் பாக்கனுப்பா என்றாராம். உடனடியாக பிரத்யோக காட்சிக்கு ஏற்பாடானது. குடும்பத்துடன் வந்த சூப்பர் ஸ்டார்படத்தைப் பார்த்துவிட்டு நெகிழ்ந்து போனாராம்.\nஇப்படிப்பட்ட படம்தாம்பாஇப்போ ரொம்பத் தேவை, நல்ல கதை, நல்ல கதை என்று புகழ்ந்த ரஜினி, விஜய்யை அழைத்துப் பாராட்டியுள்ளார். படம் குறித்துநல்லா பப்ளிசிட்டி பண்ணுங்க என்றும் அட்வைஸ் செய்தாராம்.\nஅத்தோடு நிற்கவில்லை அடிக்கடி விஜய்க்கு போன் செய்து ரசிகர்களின் காமெண்ட் எப்படி உள்ளது, கலெக்ஷன் எப்படி, கேபிள் டிவியை எப்படி சமாளிக்கிறேஎன்று கேட்டுத் தெரிந்து கொள்கிறாராம்.\nபி.கு: ரஜினியிடம் தனிச் செயலாளராக இருந்த ஜெயராம் என்பவர்தான் இப்போது விஜய்யின் தனிச் செயலாளர் என்பது தெரியுமா\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nஅஞ்சலி ஆக்ரோஷமாக வீசிய தோசைக்கல்.. நெற்றியில் அடிபட்டு துடித்த இயக்குநர்\nஅம்மாவுக்கு தாயாக மாறிய மகன்\nபெரிய நடிகர்களுடன் நடிக்கணும்.. இளம் இயக்குநர்களுக்கு ‘பார்ட்ட��’ கொடுத்து அசத்தும் நடிகை\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\nஅப்பவே அப்டி.. இனி என்னவெல்லாம் பண்ணுவாரோ.. பிக்பாஸ் நடிகையால் பயத்தில் படக்குழு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n5 மாத குழந்தைக்கு காது குத்திய நடிகை: பொங்கி எழுந்த ரசிகர்கள்\nநான் கார் ஓட்டிகிட்டே, ஏர்போர்ட்டுல ஓடிக்கிட்டே தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி\nநடிகையின் காதலர் தாடிக்காரரா, வாரிசு நடிகரா\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/kowsalya1.html", "date_download": "2018-07-21T23:17:46Z", "digest": "sha1:6EZO6PPDFNL37AYFT3TKA5Q3UY4PMYS3", "length": 10093, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | Kowsalya in confusion - Tamil Filmibeat", "raw_content": "\nவிஜய்யுடன் பிரியமுடன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த கெளசல்யா, அதே விஜய் நடித்த திருமலைபடத்தில் அவரால் அக்கா என்று அழைக்கப்படும் ஓல்டு கேரக்டரில் நடித்தார். இதில் விஜய்க்கு ஜோதிகா ஜோடி.ரகுவரனுக்கு கெளசல்யா ஜோடி.\nஇந்தப் படத்தைத் தொடர்ந்து கெளசல்யாவுக்கு ஏகப்பட்ட அண்ணி, அம்மா கேரக்டர்கள் தேடி வரஆரம்பித்துள்ளன.\nரகுவரனின் ஜோடியாக நடித்ததால், சில ஓல்டுகளுக்கு ஜோடியாக நடிக்கக் கேட்டு நிறைய வாய்ப்புகள் கவுசல்யாவீட்டுக் கதவை தட்டியவண்ணம் உள்ளன.\nஇவற்றை ஏற்பதா, இல்லையா என்று பெரும் குழப்பத்தில் இருக்கிறார் கெளசல்யா. வந்தவரை லாபம் பார்க்கலாம்என்றால், இனிமேல் ஒரு படத்திலும் ஹீரோயினாக நடிக்க முடியாமல் போய் விடுமே என்ற பயம் கவுஸை குழப்பிவருகிறதாம்.\nஆனால், தமிழில் இனி ஹீரோயின் வேடமெல்லாம் கிடைக்காது என்பதால், கல்யாணம் ஆகும் வரை கிடைத்தரோல்களைச் செய்து பணம் ஈட்டுமாறு நெருக்கமானவர்கள் நெருக்குகிறார்களாம்.\nஎன்ன செய்வது என்று தெரியாமல் பெங்களூரில் உள்ள தனது வீட்டில் நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கும்கெளசல்யா, இதுவரை புதிதாக ஒரு படத்தையும் ஒத்துக் கொள்ளாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறாராம்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nசினிமா பிஆர்ஓ யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு... திரைத்துறையினர் வாழ்த்து\nநடிக்க வந்த புதிதில் பணத்திற்காக அட்ஜஸ்ட் செய்தேன்: ராதிகா ஆப்தே\nநம் முதல் ஹீரோவின் பெருமை பாடும் இந்த பாடல்களை அப்பாவுக்கு டெடிகேட் பண்ணலாமே #FathersDay\nஎப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு: தமன்னா நிலைமை இப்படி ஆகிடுச்சே\nசிவாவை ஏன் அகில உலக சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்\nசில நடிகைகள் பற்றி திடுக்கிடும் தகவல் வெளியிட்ட விக்ரம் பட நடிகர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n5 மாத குழந்தைக்கு காது குத்திய நடிகை: பொங்கி எழுந்த ரசிகர்கள்\nநான் கார் ஓட்டிகிட்டே, ஏர்போர்ட்டுல ஓடிக்கிட்டே தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/actress-shreya-got-married-with-her-russian-boy-friend/", "date_download": "2018-07-21T22:59:00Z", "digest": "sha1:DEMOJS2LRJHXFEUAPD2MJ23DKKYTMKAW", "length": 9699, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தனது காதலரை மணந்தார் நடிகை ஸ்ரேயா! - Actress Shreya got married with her Russian boy friend", "raw_content": "\nஅரசுப் பேருந்துகளில் விவசாய விளைபொருட்களை இலவசமாக கொண்டு செல்ல அனுமதி – தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்\nவினை தந்திரம் கற்போம் : கற்க கசடற எந்திர கற்றல்\nகாதலரை மணந்தார் நடிகை ஸ்ரேயா\nகாதலரை மணந்தார் நடிகை ஸ்ரேயா\nநடிகை ஸ்ரேயாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது\nநடிகர் ரஜினிகாந்த், தனுஷ், ஜெயம்ரவி என முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்ற ஸ���ரேயா சமீப காலமாக திரையில் முகம் காட்டுவதில்லை. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அரவிந்த் சாமி நடிக்கும் நரகாசூரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில், அவர் ரஷ்ய நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரரும், தொழிலதிபருமான ஆண்ட்ரி கொசேவ்-ஐ மார்ச் மாதம் திருமணம் செய்ய உள்ளதாக முன்பு தகவல் வெளியானது. இந்த நிலையில், ஸ்ரேயாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nகடந்த மார்ச் 12-ல் மும்பை லோகந்த்வாலா பகுதியில் அவர் இருக்கும் அடுக்குமாடி வீட்டிலேயே திருமணம் செய்துகொண்டது தெரியவந்துள்ளது.\nஆர்யாவின் ‘கஜினிகாந்த்’ பட ரிலீஸ் தேதியில் மாற்றம்\n’தளபதி’ விஜய்-க்கு இப்படியொரு அங்கீகாரமா\n’கடைக்குட்டி சிங்கம் ‘ படம் பற்றி வெங்கையா நாயுடு ட்வீட்.. சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\nநடிப்பு சூரர்களை வென்ற சிவாஜி கணேசனின் 17வது நினைவு தினம் #SivajiGanesan\nநாடாளுமன்றம் வரை சென்ற மகேஷ் பாபு திரைப்படம்\nமோகன்லால் மீது கமலுக்கு என்ன கோபம்\nசாக்லெட் பாய் மாதவன் ஒரு விஞ்ஞானி என்று சொன்னால் நம்புவீர்களா\nதனது ரசிகர்களுக்கு விருந்து படைத்த பிஜிலி… கபிஸ்கபா பாடல் பார்த்தீர்களா\n’சந்திரமுகி’ படத்தில் தவறவிட்ட வாய்ப்பை இந்த முறை பிடித்து விட்டார் சிம்ரன்\nஅவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார் இரண்டாவது டிரைலர்\nதிரையரங்குகள் வேலைநிறுத்தம் : சென்னை மல்டிபிளக்ஸ்கள் கலந்து கொள்ளாதது ஏன்\nநீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்: கருணை மதிப்பெண் வழங்க இடைக்கால தடை\nநீட் தேர்வு எழுதிய 24000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் கூடுதலாக 196 மதிப்பெண்கள்\nநீட் தேர்வர்களின் பெயர், முகவரி, மெயில் ஐடி அனைத்தும் விற்பனைக்கு அசர வைக்கும் ஆன்-லைன் மோசடி\nNEET Candidates 2018 Data Leaked Online: தனிமனித விபரங்களை பாதுகாக்கும் பொறுப்பினை யார் ஏற்றுக் கொள்வது\nஅரசுப் பேருந்துகளில் விவசாய விளைபொருட்களை இலவசமாக கொண்டு செல்ல அனுமதி – தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்\nவினை தந்திரம் கற்போம் : கற்க கசடற எந்திர கற்றல்\n19 வயது வாலிபருக்கு தூக்கு தண்டனை: செம்மட்டி அடி கொடுத்த ராஜஸ்தான் நீதிமன்றம்\nஆர்யாவின் ‘கஜினிகாந்த்’ பட ரிலீஸ் தேதியில் மாற்றம்\nதனக்கான புதிய செயற்கைக் கோளை உருவாக்கும் முகநூல் நிறுவனம்\n‘என் ஹிட் லிஸ்டில் உள்ள 10 துரோகிகளே…….’\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தியாகிகள் தின ஊர்வலம் – புகைப்பட தொகுப்பு\n’தளபதி’ விஜய்-க்கு இப்படியொரு அங்கீகாரமா\nஅரசுப் பேருந்துகளில் விவசாய விளைபொருட்களை இலவசமாக கொண்டு செல்ல அனுமதி – தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்\nவினை தந்திரம் கற்போம் : கற்க கசடற எந்திர கற்றல்\n19 வயது வாலிபருக்கு தூக்கு தண்டனை: செம்மட்டி அடி கொடுத்த ராஜஸ்தான் நீதிமன்றம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/lingusamy-about-sandakozhi-2-shooting-start-date/", "date_download": "2018-07-21T22:58:37Z", "digest": "sha1:IBIAETCG4B6EBBQIOR4ZC2J3ECL2HJAZ", "length": 10876, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'சண்டக் கோழி 2' ஷூட்டிங் எப்போது? லிங்குசாமி அறிவிப்பு! - Lingusamy about Sandakozhi 2 shooting start date", "raw_content": "\nஅரசுப் பேருந்துகளில் விவசாய விளைபொருட்களை இலவசமாக கொண்டு செல்ல அனுமதி – தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்\nவினை தந்திரம் கற்போம் : கற்க கசடற எந்திர கற்றல்\n‘சண்டக் கோழி 2’ ஷூட்டிங் எப்போது\n'சண்டக் கோழி 2' ஷூட்டிங் எப்போது\nமீண்டும் 'சண்டக் கோழி - 2' படம் மூலம் விஷால் - லிங்குசாமி இணைய முடிவு செய்தார்கள்.\nசரியாக 12 வருடங்களுக்கு (2005) முன்னர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால், ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்து மிகப்பெரிய ஹிட்டான படம் ‘சண்டக் கோழி’. விஷால், லிங்குசாமி ஆகிய இருவரின் சினிமா கேரியரிலுமே இந்தப் படம் தான் பெஸ்ட் என்றால் அது மிகையல்ல.\nயுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தின் ‘தீம்’ மியூசிக் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.\nஇந்நிலையில், மீண்டும் ‘சண்டக் கோழி – 2’ படம் மூலம் விஷால் – லிங்குசாமி இணைய முடிவு செய்தார்கள். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வரலெட்சுமி ஒப்பந்தம் ஆகியுள்ளார். முதல் பாகத்தில் நடித்த ராஜ்கிரண் இந்த பாகத்திலும் நடிக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா தான் இசையமைக்கிறார்.\nஇந்நிலையில், இன்று இயக்குனர் லிங்குசாமி தனது ட்விட்டரில், “சண்டக்கோழி படத்தின் ஷூட்டிங், வரும் ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி முதல் தொடங்குகிறது” என பதிவிட்டுள்ளார்.\nஇதைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை லிங்குசாமி துவக்க உள்ளார்.\nஅதேபோன்று விஷால், மிஷ்கின் இயக்கத்தில் “துப்பறிவாளன்” படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஆந்திரா, தெலுங்கானாவை கலக்கும் விஷாலின் அபிமன்யுடு\nலைக்கா நிறுவனம் தான் ‘தமிழ் ராக்கர்ஸ்’; விஷாலுடன் ரகசிய டீலிங் டி.ஆர், ராதாரவி சரமாரி கேள்வி\nசர்ச்சைகளால் சாதனை படைத்த சினிமாக்கள்\nவிஷாலின் ‘சண்டக்கோழி 2’ டிரைலர்\n2019ல் ஆட்டம் மாறும்; பொறுத்திருந்து பாருங்கள் – விஷால்\nக்யூட் சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nராதாரவி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நடிகர் விஷால் நேரில் ஆஜராக உத்தரவு\nகோபாலகிருஷ்ண காந்தியை எதிர்க்கும் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன்\nநீதிமன்ற உத்தரவு வரை காத்திருக்காமல், சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்: ராமதாஸ்\nநீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்: கருணை மதிப்பெண் வழங்க இடைக்கால தடை\nநீட் தேர்வு எழுதிய 24000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் கூடுதலாக 196 மதிப்பெண்கள்\nநீட் தேர்வர்களின் பெயர், முகவரி, மெயில் ஐடி அனைத்தும் விற்பனைக்கு அசர வைக்கும் ஆன்-லைன் மோசடி\nNEET Candidates 2018 Data Leaked Online: தனிமனித விபரங்களை பாதுகாக்கும் பொறுப்பினை யார் ஏற்றுக் கொள்வது\nஅரசுப் பேருந்துகளில் விவசாய விளைபொருட்களை இலவசமாக கொண்டு செல்ல அனுமதி – தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்\nவினை தந்திரம் கற்போம் : கற்க கசடற எந்திர கற்றல்\n19 வயது வாலிபருக்கு தூக்கு தண்டனை: செம்மட்டி அடி கொடுத்த ராஜஸ்தான் நீதிமன்றம்\nஆர்யாவின் ‘கஜினிகாந்த்’ பட ரிலீஸ் தேதியில் மாற்றம்\nதனக்கான புதிய செயற்கைக் கோளை உருவாக்கும் முகநூல் நிறுவனம்\n‘என் ஹிட் லிஸ்டில் உள்ள 10 துரோகிகளே…….’\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தியாகிகள் தின ஊர்வலம் – புகைப்பட தொகுப்பு\n’தளபதி’ விஜய்-க்கு இப்படியொரு அங்கீகாரமா\nஅரசுப் பேருந்துகளில் விவசாய விளைபொருட்களை இலவசமாக கொண்டு செல்ல அனுமதி – தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்\nவினை தந்திரம் கற்போம் : கற்க கசடற எந்திர கற்றல்\n19 வயது வாலிபருக்கு தூக்கு தண்டனை: செம்மட்டி அடி கொடுத்த ராஜஸ்தான் நீதிமன்றம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressvelachery.com/category/health/page/3/", "date_download": "2018-07-21T23:17:27Z", "digest": "sha1:MEM5JWFWNOO5E5BJKVCBGSPLS4HZSU5I", "length": 3325, "nlines": 99, "source_domain": "expressvelachery.com", "title": "Health | Express Velachery - Part 3", "raw_content": "\nஉடல் எடை குறைக்கும் சக்ராசனம்\nஉடல் சூடு குறைய – சோற்று கற்றாழை\nஉதட்டை சுற்றிலும் உண்டாகும் கருமையை போக்க இயற்கை வழி\nமூளையைக் கூர்மையாக்கும் அறிவு முத்திரை\nகாய்ச்சலுக்கான அட்டகாசமான 10 வீட்டு சிகிச்சைகள்\nஎந்த உணவுகள் அதிகமானால் எந்த நோய் தோன்றும்\nஇரத்தம் சுத்திகரிக்க உண்ண வேண்டிய 8 உணவு வகைகள்….\nபுத்தாண்டு இராசிபலன் – 2017\nஆன்லைன் ஷாப்பிங் : சென்னைக்கு 4-வது இடம்\nசத்தான உளுத்தம் கஞ்சி செய்வது எப்படி\nபரோட்டா சிக்கன் சால்னா செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://events.valaitamil.com/ticket_titles.php?ticketid=43&pg=2", "date_download": "2018-07-21T23:00:25Z", "digest": "sha1:SFQVI6MKCD5C5AUOEUOOTCXNP77TLGNS", "length": 15459, "nlines": 306, "source_domain": "events.valaitamil.com", "title": "Events and Registration,", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nஇசை தமிழின் சித்திரை திருவிழா 2018 - நியூ இங்கிலாந்து, அமெரிக்கா\nகத கேளு... கத கேளு... - ஈரோடு, இந்தியா\nபாவேந்தர் பாரதிதாசனின் கவிதைகளில் சமூகநலக் கருத்துகள் - பல்வழி அழைப்பு(Conference Call)\nEvent Location: பல்வழி அழைப்பு\nதமிழ்ப் புத்தாண்டு கொண்ட��ட்டம் 2018 - டோக்கியோ, ஜப்பான்\nGCT சங்கமம் 18 - கோவை, இந்தியா\nகருத்தில் வாழும் கவிஞர்கள் - சென்னை, இந்தியா\nEvent Location: பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம்\nகிழக்கு மாட வீதி, மயிலாப்பூர், சென்னை, Tamil nadu, India - 600004\nசீனக் கவிஞர் யூசி - திருக்குறள் அறக்கட்டளை சொற்பொழிவு - மதுரை, இந்தியா\nஉலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, Tamil nadu, India\nஇறை 70 பிறந்தநாள் - பெருமங்கல விழா - சென்னை, இந்தியா\nEvent Location: கவிக்கோ மன்றம்\nசி.ஐ.டி காலனி, மயிலாப்பூர், சென்னை , Tamil nadu, India - 600004\nவட அமெரிக்க கதைசொல்லி பயிலரங்கம்\nEvent Location: பல்வழி அழைப்பு\nஅறம் செ(ய்)ய விரும்பு - சமூக மாற்றத்திற்கான மாபெரும் ஒருங்கிணைப்பு கூட்டம் - திருச்சி, இந்தியா\nEvent Location: ஸ்ரீனிவாச மஹால்\nமத்திய பேருந்து நிலையம் அருகில், திருச்சி, Tamil nadu, India\nநியூ ஜெர்சி தமிழ்ச்சங்க சித்திரைத் திருவிழா - அமெரிக்கா\nஉலகத் தொல்காப்பிய மன்றம் தொடக்க விழா - அரியலூர், இந்தியா\nகுருகாவலப்பர் கோவில், கங்கைகொண்டசோழபுரம், அரியலூர், Tamil nadu, India\n2018 பன்னாட்டு பெண்கள் நாள் கொண்டாட்டம் - பல்வழி அழைப்புக் கூட்டம்\nநூல் அரங்கேற்றம் - மதுரை, இந்தியா\nஉலகத்த தமிழ்ச் சங்கத் பெருந்திட்ட வளாகம், மதுரை, Tamil nadu, India\nதமிழ்ப் புத்தாண்டு விழா 2018 - புளோரிடா, அமெரிக்கா\nதமிழக இளம் பேச்சாளர் மாநாடு - ஈரோடு, இந்தியா\nEvent Location: கஸ்தூரிபா காந்தி அரங்கம்\nவேளாளர் மகளிர் கல்லூரி, திண்டல், ஈரோடு , Tamil nadu, India\nபொன்மலை பொழுது (வாரம் ஒரு ஆளுமையுடன்) - சென்னை, இந்தியா\nEvent Location: அண்ணா நூற்றாண்டு நூலகம்\nகோட்டூர்புரம் , சென்னை , Tamil nadu, India\nசெம்மை மரபுக்கூடல் - பெங்களூர், இந்தியா\nதமிழ்மொழி இன வளர்ச்சிக்கு ஊடகங்களின் பங்களிப்பு - காரைக்குடி, இந்தியா\nEvent Location: தமிழ்த்துறைக்க கருத்தரங்க அறை\nஉலகத் தமிழ் மகளிர் ஒன்றுகூடல் - கோலாலம்பூர், மலேசியா\nEvent Location: நேதாஜி அரங்கம்\nபேரவையின் தமிழ் விழா - 2018, டெக்சாஸ், அமெரிக்கா\nவெண்பா பயிலரங்கம் - நியூ ஜெர்சி, அமெரிக்கா\nஅற்றைத்தமிழர் நோக்கும் இற்றைத்தமிழர் போக்கும், டெக்சாஸ் - அமெரிக்கா\nகோடை குடும்ப விழா - கனெக்டிகட், அமெரிக்கா\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://localtamilan.blogspot.com/2009/07/blog-post_03.html", "date_download": "2018-07-21T23:07:11Z", "digest": "sha1:QPVLYPEWAFNNSA64GPWMPODXSOMGHLWC", "length": 24775, "nlines": 187, "source_domain": "localtamilan.blogspot.com", "title": "லோக்கல் தமிழன்: நிதி அமைச்சரே, பட்ஜெட்ல இதையும் கவனிச்சுக்கோங்க..!", "raw_content": "\nசுவாரஸ்யமான சம்பவங்கள்,எண்ணங்கள்,வினாக்கள், தேடல்கள்,விவாதங்கள்,மொக்கைகள் மற்றும் லொட்டு லொசுக்கு சமாச்சாரங்கள் என என்னுடைய கிறுக்கல்கள் உங்கள் பார்வைக்கு\nநிதி அமைச்சரே, பட்ஜெட்ல இதையும் கவனிச்சுக்கோங்க..\nஎந்த சேனல் எடுத்தாலும், பெரிய பெரிய ஆளுங்கள கூப்பிட்டுட்டு வந்து, இந்த பட்ஜெட் எப்படி இருக்கணும், அது இதுன்னு கேள்வி கேக்குறாங்க. நம்ம மனசுல இருக்குறதையும் எங்கேயாச்சும் சொல்லனுமே...அதாங்க இங்க சொல்றேன்...கொஞ்சம் நகைச்சுவை கொஞ்சம் சீரியஸ்...\nமதிப்பிற்குரிய நிதி அமைச்சர் அவர்களுக்கு,\n1. மூன்று வருஷம் ஒழுங்கா வரி செலுத்துறவங்களுக்கு, ஒரு வருஷ வரி விடுமுறை கொடுங்க : ). (பண முதலைகளான, முதலாளிகளுக்கு மட்டும் வரி விடுமுறை விடுறீங்களே, சாதாரண தொழிலாளிங்களுக்கு கொடுங்க)\n2.10% மேல Lay-Off பண்ண நிறுவனங்களுக்கு வரிச் சலுகையை ரத்து செய்து, புதிய வரியை அமல்படுத்துங்கள் (கொள்ளை லாபம் பார்த்தால் நீங்க அனுபவிப்பீங்க, நஷ்டம்னா நாங்க அனுபவிக்கனுமா இப்படி பண்ணா தான் எங்க கோவம் தீரும்).\n3.ரிசஷன் காரணமாக, வேலை இழந்தவர்களுக்கு, அவர்கள் வாங்கின கடனை எல்லாம், மறு வேலை கிடைக்கிற வரைக்கும், நிறுத்தி வைக்கனும். (இல்லை அரசே அந்த கடனை கட்டினாலும் ஓகே தான் : )).\n4.எப்படியெல்லாம் சாதாரம பொது மக்களிடம் இருந்து வரி என்ற பெயரில் பணம் பிடுங்களாம் என்று எண்ணாமல், கருப்பு பணம் வைத்திருக்கும் கோட் சூட்டு போட்ட கொள்ளைக்காரன், வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை போட்ட ரவுடி+கொள்ளைக்காரர்கள் வரி ஏய்ப்பு செய்யும் வழிகளை தடை செய்யுங்கள்.\n5. வழக்கம் போல சிகரட்டுக்கும்,சரக்குக்கும் வரி போட்டு, இந்த ரிசஷன் நேரத்துல எங்களுடைய செலவுகளை அதிகப்படுத்ததீங்க.\nசெக்ஷன் 80 C, 80 D ல 1 லட்சம் சேமிக்கணும்னு சொல்லி இருக்கு. இதை எல்லாம் சேமிப்பின்னு சேத்துகிட்டா நல்லா இருக்கும்.\n1. பொட்டி கடையில நாங்க வச்சி இருக்குற அக்கவுண்டையும் இந்த செக்ஷனுக்கு கீழ எடுத்துட்டு வரணும்.\n2. ஹெல்மட் போடாம, இன்சூரன்ஸ் ரினீவ் பண்ணாம, குடிபோதையில் வண்டி ஓட்டி,சிக்னல் மதிக்காம, நாங்க டிராபிக் போலீஸ்க்கு கட்டின Fine எல்லாம் இந்த செக்ஷன் கீழ எடுத்துட்டு வரணும்.\n3.எந்த கடையில எது வாங்கினா��ும், கூடவே வரின்னு ஒரு சதவிகிதத்தை பில்லில் சேர்த்து, அதை எங்கள் தலையிலேயே கட்டி விடுகிறீர்கள். ஆகவே, நாங்கள் அப்பொருட்களுக்கு, அந்த பணத்திற்கு வரி செலுத்திவிட்டோம். ஆகையால், இவ்வாறாக செலவு செய்த பணத்திற்கும் வரி விலக்கு அளிக்க வேண்டும்.\n4.எங்க போனாலும் லஞ்சம் கொடுத்தா தான் வேலை ஆகுற நம்ம இந்தியாவுல, இப்படி நாங்க கொடுக்குற லஞ்சத்தையும் இந்த செக்ஷன் கீழ எடுத்துட்டு வந்து, வரி விலக்கு கொடுக்கணும்.\n1.அடிப்படி இயற்கை வளமான தண்ணீரை கூட, நாள் ஒன்றுக்கு 30 ரூபாய், கொடுத்து தண்ணி கேன் வாங்கி குடிக்கிறோம். மாதத்திற்கு 1000 ரூ, வருடத்திற்கு 12000 ரூபாய். இந்த தொகையை ரீபண்ட் செய்ய வேண்டும்.\n2. ஒவ்வொரு குடும்பத்திற்க்கும் ஆகுற அத்தியாவசிய செலவுகளான, மருத்துவ செலவு, சுபச்செலவு இவைகளுக்கு எல்லாம் எளிய முறை வகுத்து ரீபண்ட் செய்ய வேண்டும்.\nகடைசியா ஒரே ஒரு கோரிக்கை, எந்த ஊர்ல எந்த வங்கில இருக்க கடனை ரத்து செய்ய போறீங்கன்னு எங்களுக்கும் சொன்னீங்கன்னா, நாங்களும் இப்பவே கடன் வாங்கிக்குவோம். உங்க குடும்ப ஆளுங்களுக்கும், கட்சிக்காரங்களும் மட்டும் சொல்லாம எங்களுக்கும் சொல்லிடுங்க, எந்த கடனை ரத்து செய்யப் போறீங்க அமைச்சரே\nLabels: நிதி அமைச்சரே, பட்ஜெட்ல இதையும் கவனிச்சுக்கோங்க\nநாம எவ்வளவு கத்துனாலும் சரீங்க அவுங்க கேக்கமாடாங்க -செவடன் காதுல சங்கு ஊதின கத தான்\nநாம எவ்வளவு கத்துனாலும் சரீங்க அவுங்க கேக்கமாடாங்க -செவடன் காதுல சங்கு ஊதின கத தான்\"\nஏதாவது மாற்றம் நடக்காதான்னு ஒரு ஏக்கம் தாங்க் ஆனந்தன்\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி\n\"வழக்கம் போல சிகரட்டுக்கும்,சரக்குக்கும் வரி போட்டு, இந்த ரிசஷன் நேரத்துல எங்களுடைய செலவுகளை அதிகப்படுத்ததீங்க.\"\nமிக முக்கியமான கோரிக்கை இது.\n\"கடைசியா ஒரே ஒரு கோரிக்கை, எந்த ஊர்ல எந்த வங்கில இருக்க கடனை ரத்து செய்ய போறீங்கன்னு எங்களுக்கும் சொன்னீங்கன்னா, நாங்களும் இப்பவே கடன் வாங்கிக்குவோம். உங்க குடும்ப ஆளுங்களுக்கும், கட்சிக்காரங்களும் மட்டும் சொல்லாம எங்களுக்கும் சொல்லிடுங்க, எந்த கடனை ரத்து செய்யப் போறீங்க அமைச்சரே\nஎப்படியா இருந்தாலும் நம்ம வரி பணம்தான் அந்த மான்யம்\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி\n\"வழக்கம் போல சிகரட்டுக்கும்,சரக்குக்கும் வரி போட்ட���, இந்த ரிசஷன் நேரத்துல எங்களுடைய செலவுகளை அதிகப்படுத்ததீங்க.\"\nமிக முக்கியமான கோரிக்கை இது.\nHotel le room போட்டு யோசிப்பங்களா....\"\nஎன்ன தான் சொல்றார்னு பார்ப்போம் நம்ம முகர்ஜி\nநேத்து டிவில பட்ஜெட் பத்தி பேசிட்டு இருந்தாங்க..அப்ப தான் தோனுச்சு...\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி\nவந்து கருத்து சொன்னதுக்கு நன்றிங்க சதீஷ்\nதங்கள் வருகைக்கும் கருததிற்கும் நன்றி Shiva\n//வழக்கம் போல சிகரட்டுக்கும்,சரக்குக்கும் வரி போட்டு, இந்த ரிசஷன் நேரத்துல எங்களுடைய செலவுகளை அதிகப்படுத்ததீங்க.\n//வழக்கம் போல சிகரட்டுக்கும்,சரக்குக்கும் வரி போட்டு, இந்த ரிசஷன் நேரத்துல எங்களுடைய செலவுகளை அதிகப்படுத்ததீங்க.\nஇந்தச் செலவு தாங்க பெரிய செலவு...\nவரி கட்டும் மக்கள்ளோட கருத்துகளை அறியாமல் வரி கட்டாமல் ஏமாத்தும் பண முதலைகள் எல்லாம் ஒன்று சேர்த்து நடத்தும் கூடம் தான் பட்ஜெட் கூடம்..அதில் நம்மை பற்றி யோசிக்க அவர்களுக்கு தெரியாது.வரி கடும் நமோட கருத்துகளை கேட்டு அதன் பின் பட்ஜெட் தயார் பண்ணனும்...அதற்காக உங்கள் கட்டுரை மிகவும் அவசியம்...\n\"வரி கட்டும் மக்கள்ளோட கருத்துகளை அறியாமல் வரி கட்டாமல் ஏமாத்தும் பண முதலைகள் எல்லாம் ஒன்று சேர்த்து நடத்தும் கூடம் தான் பட்ஜெட் கூடம்..அதில் நம்மை பற்றி யோசிக்க அவர்களுக்கு தெரியாது.வரி கடும் நமோட கருத்துகளை கேட்டு அதன் பின் பட்ஜெட் தயார் பண்ணனும்...அதற்காக உங்கள் கட்டுரை மிகவும் அவசியம்...\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நிரூபன்\nமனிதனை கொல்வது வாடகை,வட்டி,பிரயாண செலவுதான். இந்தியாவுல வாழ இந்தியன் ஏன் வாடகை தரனும் இந்தியாவுக்குள்ள பயணிக்க ஏன் இந்தியன் செலவு பண்ணனும் , இந்திய வங்கி நிறுவனத்துக்கு இந்தியன் ஏன் வட்டி கட்டணும்னு யோசிச்சு வாடகை,வட்டி ,பிரயாண செலவை ஒழித்து கட்டும் பட்ஜெட் வரும்காலம் எந்த காலமோ \nமனிதனை கொல்வது வாடகை,வட்டி,பிரயாண செலவுதான். இந்தியாவுல வாழ இந்தியன் ஏன் வாடகை தரனும் இந்தியாவுக்குள்ள பயணிக்க ஏன் இந்தியன் செலவு பண்ணனும் , இந்திய வங்கி நிறுவனத்துக்கு இந்தியன் ஏன் வட்டி கட்டணும்னு யோசிச்சு வாடகை,வட்டி ,பிரயாண செலவை ஒழித்து கட்டும் பட்ஜெட் வரும்காலம் எந்த காலமோ இந்தியாவுக்குள்ள பயணிக்க ஏன் இந்தியன் செலவு பண்ணனும் , இந்திய வங்கி நிறுவனத்த��க்கு இந்தியன் ஏன் வட்டி கட்டணும்னு யோசிச்சு வாடகை,வட்டி ,பிரயாண செலவை ஒழித்து கட்டும் பட்ஜெட் வரும்காலம் எந்த காலமோ \nவந்து உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிங்க முருகேசன்\nஆம், நானும் உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க\nஎல்லோரையும் வெறும் வாயால் வாங்க வாங்க என்று வரவேற்றால் எப்படி திரு. லோ காபி அல்லது டீ கொடுத்து வரவேற்க வேண்டாமா காபி அல்லது டீ கொடுத்து வரவேற்க வேண்டாமா விடுங்கள் அதை பற்றி பிறகு கலந்தாய்வோம்\nநிதி அமைச்சரும் அரசாங்க இயந்திரமும் உங்களையும்(நம்மையும்) உங்களை போன்று எளியோர்களை பற்றியும் மிகவும் கவலைப்படுகிறது அல்லது அவர்களுக்காகத்தான் இந்த அரசாங்கம் பாடுபடுகிறது என்று தங்களை போலவே பலர் நம்பிக்கொண்டு உள்ளனர் போலும்\n என் கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும் வாழ்வது இந்தியாவானாலும் இருப்பது இன்னொருவனுக்கு சொந்தமான இடம் என்றால் வாடகை கொடுத்து தானே ஆகணும் வாழ்வது இந்தியாவானாலும் இருப்பது இன்னொருவனுக்கு சொந்தமான இடம் என்றால் வாடகை கொடுத்து தானே ஆகணும் பயணம் செய்வது வாடகை வண்டி என்றால் அதற்கான கட்டணம் கொடுத்து தானே ஆகணும் பயணம் செய்வது வாடகை வண்டி என்றால் அதற்கான கட்டணம் கொடுத்து தானே ஆகணும் இன்னொருவன் பணத்தை கடன் வாங்கினால் வட்டி கொடுத்து தானே ஆகணும் இன்னொருவன் பணத்தை கடன் வாங்கினால் வட்டி கொடுத்து தானே ஆகணும் அல்லது உங்கள் கருத்தில் வேறு ஏதாவது உள்குத்து இருக்கிறதா அல்லது உங்கள் கருத்தில் வேறு ஏதாவது உள்குத்து இருக்கிறதா புரியவில்லை\nஎல்லோரையும் வெறும் வாயால் வாங்க வாங்க என்று வரவேற்றால் எப்படி திரு. லோ காபி அல்லது டீ கொடுத்து வரவேற்க வேண்டாமா காபி அல்லது டீ கொடுத்து வரவேற்க வேண்டாமா விடுங்கள் அதை பற்றி பிறகு கலந்தாய்வோம் விடுங்கள் அதை பற்றி பிறகு கலந்தாய்வோம்\nஎன்னங்க சோழன், வெறும் காபியா அல்லது கிங்க்பிஷர் காபி 5000 காபி வேணுமா...\n\"நிதி அமைச்சரும் அரசாங்க இயந்திரமும் உங்களையும்(நம்மையும்) உங்களை போன்று எளியோர்களை பற்றியும் மிகவும் கவலைப்படுகிறது அல்லது அவர்களுக்காகத்தான் இந்த அரசாங்கம் பாடுபடுகிறது என்று தங்களை போலவே பலர் நம்பிக்கொண்டு உள்ளனர் போலும் பாவம்\nநம்பிக்கை தாங்க வாழ்க்கை...கொஞ���சம் நம்பித் தான் பாப்போமே\nஎத்தனை 1000 காபி யா இருந்தாலும் நாங்க பயப்பட மாட்டோம் 5000, 6000 நு சொல்லி பயமுறுத்த பாக்குறீங்களா 5000, 6000 நு சொல்லி பயமுறுத்த பாக்குறீங்களா\nஅறிவூட்டியது வேலூரில், பணமீட்டுவது சென்னையில்.\nஎதையும் ப்ளான் பண்ணாம பண்ணா இப்படி தான்\nசன் மியூசிக் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆக வேண்டுமா\nமற்றவர்களை புண்படுத்தவது ஒரு கொள்கையா\nநிதி அமைச்சரே, பட்ஜெட்ல இதையும் கவனிச்சுக்கோங்க..\nமனசு = அறிவு இல்லாத மூளை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neetheinkural.blogspot.com/2009/07/blog-post_21.html", "date_download": "2018-07-21T22:52:02Z", "digest": "sha1:IOJNTLRATGC7DJUVHPYMRMV6SUYXRD45", "length": 12806, "nlines": 152, "source_domain": "neetheinkural.blogspot.com", "title": "நீதியின் குரல்: இந்தியாவுக்கு எதிராக உளவு பார்த்த ஏழு இந்திய ராணுவத்தினர் அதிரடி கைது", "raw_content": "\n உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.\nஇந்தியாவுக்கு எதிராக உளவு பார்த்த ஏழு இந்திய ராணுவத்தினர் அதிரடி கைது\nஇந்தியாவுக்கு எதிராக உளவு பார்த்ததாக இதுவரை ஏழு இந்திய ராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என, ராணுவ அமைச்சர் அந்தோணி கூறினார்.\nலோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது அவர் கூறியதாவது:\nஇந்திய ராணுவத்தில் உள்ள முப்படைகளில், கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் உளவு பார்த்ததாக எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇது தொடர்பாக, ஏழு ராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.\nகடந்த 2006-09ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஒன்பது பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னணியில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., இருந்துள்ளது என்றார்.\nதேசத்திற்கு எதிராக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ள தேச துரோகிகளின் விபரங்களை மக்கள் முன் வெளியிடுமா அரசு\nLabels: இந்தியாவுக்கு எதிராக உளவு, ராணுவ அதிகாரிகள் கைது\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\nஉங்களுடைய இறைவன் அல்லாஹ் ஒருவன்தான். அவனைத் தவிர (வேறு) இறைவன் இல்லை அவன் எல்லாப் பொருள்கள் மீதும் ஞானத்தால் விசாலமானவன்.(அல்குர் ஆன்20:98) அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளின் துயரங்களிலிருந்து அல்லாஹ் தம்மை காப்பாற்ற வேண்டுமென விரும்புகிறவர், (கடனை அடைக்க முடியாமல்)சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிக்கட்டும். அல்லது கடனை தள்ளுபடி செய்து விடட்டும் . அறிவிப்பாளர்: அபூகத்தாதா (ரலி) நூல்: முஸ்லிம் 3184\nத.மு.மு.க செய்திகள் பிற தளங்களில்\nமனிதநேய மக்கள் கட்சி இணையத்திற்கு செல்ல...\nமருத்துவமனையில் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாவை சந்தித்தார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்\nத.மு.மு.க - Google செய்திகள்\nபாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் பொதுநிகழ்ச்சிகள் நடத்த ... - தினத் தந்தி\nதமுமுக வின் அதிகாரப்பூர்வ இணையத்திற்கு செல்ல\nநாளிதழ்களில் வெளியான தமுமுகவின் பெருநாள் தொழுகை புகைப்படங்கள்…\nதமுமுக - Google செய்திகள்\nஆளுங்கட்சியான அதிமுகவுக்கு உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் ... - தி இந்து\nஇந்நேரம்.காம் (24x7 News) செய்திகள்.\nஉங்களுக்கு வேண்டியதை இங்கேயும் தேடலாம்\n உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்.\nதமுமுக வின் அதிபாரப்பூர்வ தளம்.\nகுடும்பங்களைக் கூறுபோடும் லேகிய டாக்டர்கள்\nகாதல் என்ற பெயரில் நாசப்படுத்திய காதலன்.\nஆசிரியர் பயிற்சி பெற ஊனமுற்றோரிடம் இருந்து விண்ணப்...\nஆசிரியராக பணியாற்றுவோர் பி.எட்., படிக்க விண்ணப்பிக...\nசூரிய கிரகணத் தொழுகையில் நபி ஸல் அவர்கள் கண்டது.\nஇந்தியாவுக்கு எதிராக உளவு பார்த்த ஏழு இந்திய ராணுவ...\nபள்ளிக் கல்வித்துறையில் 12,000 ஆசிரியர்கள் நியமனம்...\nமன்மோகனுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடக்கும் என்பதற்...\nவங்கிக் கணக்கு விவரம் : ஆன்-லைனில் கேட்டால் உஷார்\nபொக்கிஷம் என்ற பெயரில் ஒரு விஷம்\n13 ஆண்டுகளாக தூக்கம் கலையாத அஞ்சல் துறை\nகம்ப்யூட்டருடன் பிஎட் படித்தால் வேலைவாய்ப்பில் முன...\nபிளஸ்-2 தேர்வில் மறு கூட்டல் மூலம் மாநில அளவில் மு...\nவிடைத்தாள்கள் திருத்தியதில் ஆசிரியர்களின் அலச்சியப...\nசவூதி ஏர்போர்ட்டிலிருந்து எளிதில் வெளியேற பயோமெட்ர...\n வயசுக்கு வந்த பெண் பிள்ளைக...\nமுஸ்லிம் மாணவன் தாடி: மன்னிப்புக் கேட்ட உச்ச நீதிம...\nஓரினச் சேர்க்கை: மத்திய அரசின் ஆதரவு போக்கை கண்டித...\nஓரினச் சேர்க்கைக்கு எதிராக தமுமுக ஆர்ப்பாட்டம்\nநமது \"நீதியின் குரல்\" வலைப்பூவில் பதியப்படும் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய���யும் கருத்துக்கள் தணிக்கை செய்யப்படாமல் பிரசுரமாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு \"நீதியின் குரல்\" ஆசிரியர் குழு எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.\nநாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.\nகடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sridharshan.blogspot.com/2009/02/blog-post_15.html", "date_download": "2018-07-21T23:03:29Z", "digest": "sha1:ACCVX3SVDBX7DF3F763HQTCEOTZVFSWY", "length": 41953, "nlines": 300, "source_domain": "sridharshan.blogspot.com", "title": "ஸ்ரீதர்ஷன்: பாப் மார்லி", "raw_content": "\nஇலங்கையர்களுக்கு தெரிந்திருக்கும் இன்று இலங்கையிலுள்ள பல இளைஞர்களின் முன்மாதிரி இவர்தான் ஆட்டோ ஓட்டுனர்கள் தமது வாகனத்தில் இவரது பாடல்களை அலற விட்டுக்கொண்டு போவதும் தெருவோரக்கடைகளில் இவரது படம் போட்ட கைக்குட்டைகள் அதிகமாக விற்பனையாவதையும் கண்ட போதே இவர் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் உண்டானது.\nஅதுவும் நான் பிறக்க இரு வருடங்களுக்கு முன்னமே இறந்து போனவர் இன்றைய இளைஞர்களை இவ்வளவு தூரம் ஆக்கிரமித்திருக்கிறார் என்றால் அவரிடம் ஏதோ ஒன்று இருக்க வேண்டும் என நினைத்து ஒரு சிலரிடம்\n\" யாருயா இவன் பரட்டை தலையோடு பிச்சை காரன் மாதிரி\"\nஎன்ற போது கடவுளையே பார்த்தது போல் பதறி கன்னத்தில் போட்டுக்கொண்டவர்கள்\n மிக புகழ்பெற்ற ரெகே இசைக் கலைஞர் கறுப்பினத்தவர்களின் வலியையும் வேதனையையும் தனது பாடல்களில் பதிவு செய்தவர்\" என்று கூறினர்.\nசரி நம்ம இளைஞர்களுக்குத்தான் நம்ம இனத்தவரை பற்றியே அக்கறை இல்லை கறுப்பினத்தவரை பற்றி என்ன வந்தது என அவர்களிடம் வினவ\n\" போப் மார்லிக்கு கஞ்சா புகைக்க லைசன்ஸ் தெரியுமா\nஎன்றனர். என்னடா இது ஒன்றிற்கொன்று தொடர்பில்லாத இரு வேறு முரண்பாடான கருத்துக்கள் ஒருவரை பற்றி என்று யோசித்த போதுதான் சுவாரசியமான விடயமொன்றை காண நேர்ந்தது.\nஅண்மையில் ம த்திய மாகாண சபை தேர்தல் கடமைகளுக்காக சென்றிருந்த போது அடையாள அட்டைகளை பரீட்சித்துக்கொண்டிருந்த போது போப் மார்லி தனது அடையாள அட்டை, வாக்காளர் அட்டை சகிதம் வந்து வாக்களித்து விட்டு போனார். அதாவது அவரை போலவே ஒருவர் அட ஒருவன் தனது தோற்றத்தையே ஒருவரை போல மாற்றி கொள்(ல்லு)கிறான் என்றால் எவ்வளவு அபிமானம் அவன் பேரில் இருக்கும் என்று யோசித்தேன் உடனே அவர் பற்றிய விடயங்களை தேடத்துவங்கினேன்.\nஅவற்றுள் பல உண்மையிலேயே சுவாரஷ்யமானவை\nபோப் மார்லி ஜமைக்க நாட்டு ரெக்கே இசை கலைஞர் பிரித்தானிய வெள்ளை இனத்தந்தைக்கும், கறுப்பின ஜமைக்க தாய்க்கும் பிறந்தவர். 1981இல் தனது முப்பத்தாறாவது வயதில் இறந்தார்.\nசரி அவரது வரலாறை விடுத்து அவர் பற்றிய செய்திகள் நிஜமா என்று பார்த்தால் அவர் பற்றிய இரு வகையான தவல்களிலும் உண்மை உண்டு.\nஎதியோப்பிய மன்னராக இருந்த Hailie selassie என்பவரை கடவுளின் அவதாரமாக கருதி வழிபடும் Rasta fari இயக்கத்தை சேர்ந்த இவர் தனது பாடல்களை அன்பினால் ஒரே உலகம் செய்வோம் என்ற தொனிப்பொருளில் அமைத்தார். இதனாலேயே பாடல்களின் மூலம் சமூக மாற்றமொன்றை செய்ய விளைந்த ஒரு போராளியாக இவரை கருதுகின்றனர்.\nஅதிலும் போப் மார்லி நமக்கு(மலையகத்தவர்) மேலும் நெருக்கமானவர் பிரித்தானிய ஆட்சி ஜமைக்காவில் நிலவிய போது அங்கு அடிமைகளாக கரும்புத்தோட்டத்தில் வேலை செய்த கறுப்பர்களின் ஏக்கங்களை வெளிக்கொணரும் விதமாக வந்ததே ரெகே இசை. அவ்வகையில் அவ்விசையின் முடிசூடா மன்னன் போப் மார்லி உலகெங்கும் உள்ள ஒடுக்கப்பட்டுள்ள மக்களின் குறியீடாக கொள்ளப்பட வேண்டியவன்.\nஆனால் இன்றைய இளைஞர்களை போப் கவர்ந்திருப்பதற்கு காரணம் இதுவல்ல. Rasta fari இயக்கத்தினர் தாம் இயல்பாய் வாழ்வதாய் கூறிக்கொண்டு தலை வாருவதையும் குளிப்பதையும் கூடத் தவிர்த்தனர். உடல் நலத்திற்கு மிகவும் ஏற்றது எனக்கூறிக்கொண்டு கணக்கு வழக்கிலாமல் கஞ்சா புகைத்தனர். இம்மித மிஞ்சிய கஞ்சாவே இவரது அற்ப ஆயுளுக்கும் காரணமாக அமைந்தது. ஆனால் மேம்போக்காக கேள்வியுற்ற இவ்வாறான தகவல்களே இலங்கை இளைஞர்களிடம் அவரது திடீர் புகழுக்கு காரணம் என நினைக்கிறேன்.\nநான் பேசிய சிலர் தமது எண்ணம் போல் வாழ்வுக்கு ரஸ்தா என பெயர் வைத்துக்கொண்டதை பார்த்த போது நான் நினைத்தது சரியெனவே தோன்றியது.\nஇன்னுமொன்று ஜிம்பாப்வே சுதந்திரம் பெற்ற போது அங்கு பாடி அதிபர் முகாபேவை தேசிய வீரர் எனப்புகழ்ந்தவர் மார்லி. இன்று இருந்திருந்தால் அவரை பற்றி என்ன சொல்வரோ தெரியாது.\nதமிழ் திரையுலகுக்கும் இவர் நிறைய செய்துள்ளார். அதாவது இவரது பல பாடல்கள் நகலெடுக்கபட்டுள்ளன. சந்தேகமென்றால் இவரது Buffelo soldier பாடலை கேட்டு விட்டு நேருக்கு நேர் படத்தில் வரும் \"அகிலா அகிலா \" பாடலை கேட்டுப் பாருங்கள்\n//அங்கு பாடி அதிபர் முகாபேவை தேசிய வீரர் எனப்புகழ்ந்தவர் மார்லி. இன்று இருந்திருந்தால் அவரை பற்றி என்ன சொல்வரோ தெரியாது.//\n\"ஒலகத்தில உன்னை விட பெரியவன் யாருமில்ல அதுனால நீ யாருக்கும் பயப்படாதே, அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாருமில்லை அதுனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே\"\nமாத்தளை, மலையகம், Sri Lanka\nபெரிதாக சொல்ல எதுவுமில்லை பல வலைப்பூக்களை பார்த்து ஆர்வத்தால் எழுத வந்த ஒருவன்\nகவிதை போல ஏதோ ஒன்று\nசினிமா (39) அரசியல் (20) இலங்கை (20) காதல் (17) கவிதை (16) மலையகம் (14) கிரிக்கெட் (11) அனுபவம் (10) இந்தியா (10) இசை (9) ரஜினி (8) ஏ. ஆர். ரஹ்மான் (7) பெரியார் (6) மதம் (5) விஞ்ஞானம் (5) ஈழம் (4) விளையாட்டு (4) பொது (3) மூடநம்பிக்கை (3) கனவுக் கன்னியர் (2) நகைச்சுவை (2) விகடன் (2) இளையராஜா (1) படங்கள் (1)\nநீலாம்பல் நெடுமலர்.39. - *ஒ*ரு மலரின் மலர்மை என்பது தான் என்ன சூழ் இதழ் மெல்லப் பிரிந்து வளைந்து உள் மகரந்தம் காட்டுமே அதுவா சூழ் இதழ் மெல்லப் பிரிந்து வளைந்து உள் மகரந்தம் காட்டுமே அதுவா நறு சுகந்தம் காற்று வெளியில் தூவிப் பரப்புமே அதுவா...\n - நிலவும் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையில், பொது ஊடகங்கள் ஆட்சியாளர்களின் கைப்பாவையாய் இருக்க, உழைக்கும் மக்களின் இணையக் குரலாய் 11-ம் ஆண்டில் அடியெடுத்து...\n994 A KUTTI \"PHILOSPHER'S\" REVELATION - * நித்தம் நித்தம் புத்தகம் வாசிப்பது மிக நல்ல பழக்கம். ஆங்கிலப் புத்தகமானாலும் அதுவே.. ஆனால் அதில் ஒரு சின்ன சிக்கல் ... நானும் என் ஆசிரியப் பணியில் ஒன்...\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15* தமிழ் சினிமா தியேட்டர் ஸ்ட்ரைக், நீ என்ன பண்றது ஸ்ட்ரைக் நான் பண்ணுறேன் ஸ்ட்ரைக், என்று தயாரிப்பாளர்கள் ஸ்...\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள் - “பெங்களூரில் தொப்பையுடன் நடமாடும் போலீஸார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கர்நாடகாவின் கூடுதல் டிஜிபி எச்சரித்திருக்கிறார். காவலர்கள் மற்...\nஇப்போது விற்பனைய���ல்… - ‘வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை’ என்ற என் கவிதைத் தொகுப்பு இப்போது அமேஜான் வலைத்தளத்தில் கிண்டில் மின்னூலாகக் கிடைக்கிறது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மே...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை - குற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா - குற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா\nரஜினியின் ஆன்மிக அரசியல் -இயக்குனர் ரஞ்சித் விளக்கம் - டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்கு இயக்குனர் ரஞ்சித் வழங்கியபேட்டி ---- ரஜினி அரசியல் நுழைவுக்கான படமாக காலாவை கருதலமா -காலா மக்கள் பிரனைளைப்பேசும் படம்......\nRED SPARROW (2018 ) உளவும் கற்று மற - ‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இது போன்ற spy thriller வித்...\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன் - [image: Image result for karl marx]கார்ல் மார்க்ஸ் உலகை மாற்றிய நான்கு முக்கிய சிந்தனையாளர்களில் ஒருவர். உயிரின வரலாற்றை அறிந்துகொள்ள பரிணாமக் கோட்பாட்டை...\nகொள்கை... - இப்படி தான் வாழனும்னுஎந்த இஸமும் இல்ல. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கை வச்சிருக்கேன். வாலியிஸம்னு அதை சொல்லலாம். நடந்து முடிந்ததை என்ன குட்டிகரணம் போட்டாலும் ...\nகோழிச்சண்டை - கோழிச் சண்டை எங்களை நீங்கள் ஏமாற்றக் கூடாது. சண்டை வலுவாகா இருக்க வேண்டும். இறக்கும் வரை நடைபெற வேண்டும். அப்படியானால் கூடுதல் கட்டணம் ஆகும். பரவாயில்லையா\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n - ஓயாத கடலுக்கு அருகில் பேசாத மொழிகளோடு நாம் கரையோரம் நின்றிருக்கிறாய் பாதங்களை நுரைகளால் அர்ச்சி���்கின்றன அலைகள் கரையோரம் நின்றிருக்கிறாய் பாதங்களை நுரைகளால் அர்ச்சிக்கின்றன அலைகள் இப்போது பூத்தது போல எப்போதும் மலர்ந்திருக்...\nவாய்ச் சொல்லில் வீரர்கள் - இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற...\nதொடராத நிழல்கள். - எதிர்பாராத மழைதான். கொஞ்சம் பயமாகவே இருந்தது. குழப்பத்தில் வீட்டுத்திண்ணையில் கையைக் கட்டிக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தேன். இப்போ...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும் - *இந்தப் புத்தாண்டின் துவக்க தினம் ஞாயிறில் வந்தது ஹாங் ஒவரில் சிரமப்படும் பலருக்கு நிம்மதியாக இருக்கக்கூடும். இதனை குடியின் பின்விளைவான தலைவலி என்று தட்...\nமாயா - \"அப்போ நான் பொறப்படவா\", எழுந்தவனைத் தோளைப் பிடித்து அமுக்கினான் ஸ்ரீவத்சன். \"ஏண்டா\", எழுந்தவனைத் தோளைப் பிடித்து அமுக்கினான் ஸ்ரீவத்சன். \"ஏண்டா எத்தனை மாமாங்கமாச்சு உன்னை பாத்து. பேசன்னு நெனைச்சது எதையும் பேசலை...\n12 Angry Men - பத்துக்கு பத்து அளவில் - எழுதுவதை நிறுத்தி பல வருடங்கள் ஆயிற்று.. என் வலைபூ-வை இழுத்து முடி இருப்பங்க நினைத்து போன எனக்கு இன்ப அதிற்சி.. இன்று கூட என் நண்பர்கள் வந்து பர்த்து போய்...\nஇறைவி - எல்லா படங்களை பார்த்தாலும் (தெறி, 24 போன்ற சூர மொக்கைகளை தவிர ) சில படங்களை பார்க்கும் போதுதான் எழுத வேண்டும் என தோன்றும். தவிர முதல் முறையா படத்துக்கும் வ...\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை - (ஆனந்த விகடன் 16/03/2016 இதழில் வெளியான ‘தங்கத்தின் பேரானந்தம்’ கட்டுரையின் மூல வடிவம்) ஆஸ்கார் மற்றும் கோல்டன் குளோப்-யின் இசைக்கான விருதுகளை இந்த ஆண்டு ...\n\" ALL IN ALL \" அழகுராஜா கடை\nவழுவுச்சம் - முன்னால் சென்றுகொண்டிருந்த மூன்று ஜீப்புகளும் ஒரு வளைவுக்கு முன் அப்படியப்படியே நின்றன. இஞ்சினை அணைத்துவிட்டு இறங்கினேன். இடப்புறமிருக்கும் பாறையில் எப்போத...\nசென்னை திரைப்பட திருவிழா 2016. - நண்பர்களே... சென்னை திரைப்பட திருவிழாவில் காண வேண்டிய க���வியங்களை, நண்பர் கோவை ஆ.வி.அவர்கள் பரிந்துரை செய்து பதிவிட்டுள்ளார். கீழ்க்கண்ட இணைப்பில் செல்க... h...\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை - பாஜக பிகாரிடம் இருந்து எதையுமே கற்கவில்லை, கற்கவும் செய்யாது, அருண் ஜெட்லி என்டிடிவியில் சற்று முன் உரையாடியதைப் பார்க்கும்போது என் நம்பிக்கை இன்னமும் வலுவ...\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள் - *வாழ்க்கையின் *ஒரு தருணத்தில் தன்னை தாயுடன் தனியே விட்டு சென்றுவிட்ட ஒரு தந்தை மீது அன்புடன் இருக்க ஒரு மகனிடம் என்ன காரணம் இருக்க முடியும். தந்தையின் நிழ...\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும். - கமல் தனது 30 வயதை 30 ஆவது தடவை கொண்டாடுவதை சிறப்பிக்க குமுதம் சிறப்பிதழாக வெளியிட்ட கமல் 60 சிறப்பிதழானது வாசிக்கப்பெற்றேன் அதன் நுனிப்புல் மேய்ந்த விமர...\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review] - தியேட்டரில் ஒரு படம் பார்ப்பதற்கு முன், இப்பெல்லாம், உண்மைத் தமிழன், ரீ டிப், இந்து, டைம்ஸ், lucky, cable sankar, என்று பல இடத்திலும் எட்டிப் பார்த்து , ...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nதிரும்ப வந்திட்டன் - கிட்டத்தட்ட 4 வருடங்களாக நான் இந்தப்பக்கம் வரவேயில்லை. இங்க என்ன நடந்தது நடந்துகொண்டு இருக்கெண்டும் எனக்குத் தெரியாது. நான் திருமண வாழ்க்கை மற்றும் என்னுடை...\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி - நிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள். இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வங்கியில், அதுவும் பொதுத்துறை வங்கியில், Officers Recruitment-ற்கான இண்டர்வியூ நடக்க இருக...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\nமூளை சித்தரிக்கப்படுகிறது - மூளையின் நர��்பு செல்கள் கட்டமைப்புகள் எப்படி அமைந்துள்ளன என்பதை கம்ப்யூட்டரில் மாடல் செய்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஒரு பில்லியன் டாலர் நிதி ஒதுக்கியி...\nBaadshah - பாட்ஷா - முதலில் பணத்தை தண்ணியா செலவு பண்ணி நம்ம எல்லாத்தையும் ஓசிலயே இத்தாலி முழுவதும் சுற்றிக் காண்பித்த தயாரிப்பாளர் “பண்ட்லா” கணேஷ்...\nஆசிட் அரக்கர்கள் - டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பிரச்னையின் சூடு தனிவதற்குள், தமிழ்நாட்டில் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன. மாணவிகள்...\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை - டார்வினின் உயிர்தளிப்பு கொள்கைக்கு பல எதிர்ப்புகள், எதிர்வாதங்கள் இருந்த போதிலும் உயிர்களின் அடிப்படையான மிகவும் சிக்கலான அமைப்புகள் தானாக எப்படி உருவாக மு...\nஇதுவும் ஒரு காதல் கதை - 17 - பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-10 பகுதி-11 பகுதி-12 பகுதி - 13 பகுதி-14 பகுதி-15 பகுதி-16 காஃபி கப்பை கையி...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nஇக்குதே கண்கள் விக்குதே - கடந்த இரண்டு நாட்களாக வித்தகனில். ஜோஷ்வா ஸ்ரீதரின் முந்தைய படமான வெப்பம் அளவுக்கு இல்லை என்றாலும் நன்றாகவே உள்ளன. என் விருப்பத்திற்குரிய பாடகிகள் ஷ்ரேயா, ச...\nபாலைவெளியில் பதியும் சுவடுகள் - நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள்...\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபுண்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\nகிகுஜிரோ.. - தாய் தந்தையில்லாமல் தன் பாட்டியுடன் தனிமையில் வசிக்கிறான் சிறுவன் மாசோவ். தனிமை கொடுமை, அதிலும் இளம்பருவத்தில் பிஞ்சு மனசின் தனிமை உள்ளத்தை உருகவைக...\nInception (2010) – யாரும் தற்கொலைக்கு முயற்சிக்காதீங்க... - இதுவரை வெளிவந்த படங்களிலேயே, மிகத்திறமையான, கடினமான, வியக்க வைக்கும் திரைக்கதை கொண்ட படம் எது என்றால், யோசிக்காமல் சொல்லலாம் Memento என்று... இரண்டாம் இடத...\nபோலிப் பதிவர் சந்திப்பு... - தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது ' *இருக்கிற*' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர...\nதியானம் - அன்பு,அமைதி, நிம்மதி, சந்தோஷம் போன்றவைகளை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம் என பொதுவாக நாம் வரையரை கூறலாம் என நான் நினைக்கின்றேன். தியானம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sparthasarathy.biz/crosswords/apaku47_022013_hari.html", "date_download": "2018-07-21T23:21:43Z", "digest": "sha1:QOCSZZBZIKWLDJ3VSXYTKHQMPZN5OCM3", "length": 4218, "nlines": 38, "source_domain": "sparthasarathy.biz", "title": "அபாகு-47", "raw_content": "\n3.சம்பந்தரா அதை சந்தை வேண்டாம் என்று கலக்கி பெற்ற தண்டனை\n6.குலம் தழைக்க, புரிய (4)\n7.சாவி மாற்றம் செய்த துக்கம் பத்திரம் (4)\n8.எப்போதும் முதல்வன் என சண்டையிட்டவன் வானம் விழ அகமும் மலிவானது (4,2)\n13.பணியால் அதிக வயதான முதியவர் (6)\n14.வண்டெனக் கூறப்படும் கண்மணி (4)\n15.மாமியார் உடைத்த பாத்திரம் குறைந்தால் மணிமுடி (4)\n1.மு.க. வியந்து மெய்யிழக்க வைத்தது கம்பன் தந்த உணவு\n2.சரிநிகர் உள்ளே பாதி நடுங்க திரிவேணி (5)\n4.நிறைய சகாப்தம் ஆரம்பித்தவன் வாகனன் இல்லை. வலுவுள்ளவன் (4)\n5.அகத்தினழகைக் காட்டுவது மாற்றிய மருக்கொழுந்து (4)\n9.எல்லா இருட்டிலும் பேய் கண்டவன் பாதி விட்ட கோட்டை (3)\n10.கவிதை வேண்டாமெனும் பெரும்பாவம் செய்தவளுக்கும் அனலடிக்கும் (5)\n11.கேளடி தோழி பாடுமுன் ஈஸ்வரி பாட்டில் பாட்டி (5)\n12.மண்டபத்தில் காட்டப்படும் விண்மீன் முடியாமல் பருக (4)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/finance-news-articles-features/details-of-pan-card-migration-117093000011_1.html", "date_download": "2018-07-21T23:19:13Z", "digest": "sha1:C5E4EGS3IGE5V6NYQM3SRKC7PIL7BBZB", "length": 11977, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "பான் கார்ட் மைகிரேஷன் என்றால் என்ன? அதை பற்றி தெரியுமா? | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 22 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபான் கார்ட் மைகிரேஷன் என்றால் என்ன\nதனிநபருக்கு வழங்கப்படும் பான் எண்ணானது 10 இலக்க எண் மற்றும் எழுத்துக்களால் உருவாக்கப்பட்டது. இது வருமான வரித் துறையினரால் வழங்கப்படும் நிரந்தர கணக்கு எண்ணாகும்.\nபான் எண்ணை அனைத்து நிதி பரிவர்த்தனைகளுக்கும், வரி செலுத்துவதற்கும், வருமான வரி மற்றும் சொத்து வரி தாக்கல் செய்யும் போது இணைக்க வேண்டும்.\nஒருவர் தான் இருக்கும் மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு நிரந்தரமாக மாறும் போது பான் கார்டின் அசசிங் அலுவலரை மாற்றவேண்டும். இதுவே பான் மைகிரேஷன் என அழைக்கப்படுகிறது.\nபான் கார்டை மைகிரேட் செய்வது எப்படி\n# பான் மைகிரேஷனுக்கு அசசிங் ஆப்பிசரை மாற்ற வேண்டும். அதற்கு தற்போது பயன்பாட்டில் இருக்கும் பான் கார்டின் ஏஓ யார் என்று கண்டறிய வேண்டும்.\n# ஏஓ யார் என்பதை வருமான வரித்துறை இணையதளம் மூலம் கண்டறியலாம். அதன் பின்னர் ஏஓ-க்கு மைகிரேஷன் குறித்து கோரிக்கை வைக்க வேண்டும்.\n# ஏஓ டிரான்ஸ்ஃபர் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் பான் டிரான்ஸ்ஃபர் கோரிக்கை வருமான வரித்துறை கமிஷனரிடம் செல்லும்.\n# கமிஷனர் அனுமதி அளித்த பிறகு புதிய ஏஓ-விடம் வருமான விவரங்கள் அளிக்கப்பட்டு வரி தாக்கல் செய்ய முடியும்.\n# இதை பற்றிய மேலும் விவரங்களுக்கும் ஐடி துறையின் புதிய மொபைல் செயலியான ஆயகார் சேது மூலம் ‘காட் ஏ பிராபளம்' என்பதை தேர்வு செய்து பான் மைக்ரேஷன் என்பதை தேர்வு செய்து விவரங்களை பெற்றுக்கொள்ளாம்.\nஹானர் 7X ஸ்மார்ட்போன் விரைவில்: விவரங்கள் உள்ளே....\nவெளியான பிரதமர் மோடி மற்றும் 15 அமைச்சர்களின் சொத்து விவரங்கள்\nஅபராத கட்டணங்கள் குறித்த அதிரடி அறிவிப்புகளுடன் எஸ்பிஐ: விவரங்கள் உள்ளே...\nவிலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்கள்: விவரங்கள் உள்ளே\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்��ி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/shopping/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-21T23:24:55Z", "digest": "sha1:ZY7XGPUVOFVE63FVT47L4QPN6S7VCGEM", "length": 5732, "nlines": 104, "source_domain": "www.techtamil.com", "title": "சூரியசக்தியில் இயங்கும் keyboard – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nLogitech நிறுவனம் கணினிகளுக்கு பயன்படுத்தப்படும் keyboard சூரியசக்தியில் இயங்கக்கூடிய வயர்களற்ற keyboard ஆக அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇதற்கு முன்னர் இருந்த வயர்களற்ற keyboardகள், பேட்டரி மூலமே இயங்கி வந்தது. ஆனால் Logitechன் புதிய keyboard சூரிய ஒளியின் மூலம் இயங்குகிறது.\nஒரு தடவை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 3 மாத காலம் வரை தொடர்ச்சியாக இதனைப் பயன்படுத்த முடியுமென Logitech நிறுவனம் தெரிவிக்கின்றது. இதன் விலை 80 அமெரிக்க டாலர்கள். இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் 3900 ஆக விற்பனையாகிறது.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nகாணாமல் போன CD Driveஐ கணினியில் திரும்ப கொண்டுவருவது எப்படி\nஉங்கள் கணினியின் விவரங்களை அறிய ஒரு வழிமுறை\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த வாடிக்கையாளர்\nஆறு அங்குலம் திரை அளவினைக் கொண்ட சிறந்த பத்து ஸ்மார்ட் போன் பட்டியல்கள்:\nமறுபடியும் வெடித்து சிதறிய சாம்சங் நோட் 7 :\nலாவா ஏ97 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை :\nசாம்சங் கேலக்சி நோட் 7 -க்கு ஏற்பட்ட தடை\nஆப்பிள் ஐபோன் 7 ஒரு பார்வை:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yennachidharal.blogspot.com/2010/04/2_29.html", "date_download": "2018-07-21T22:54:22Z", "digest": "sha1:4AULHWTTXVGF4CRC6ESVLAWAZLSUMXEN", "length": 16142, "nlines": 103, "source_domain": "yennachidharal.blogspot.com", "title": "எண்ணச் சிதறல்: அந்த நாள் ஞாபகம் - 2", "raw_content": "\nஅந்த நாள் ஞாபகம் - 2\nஅந்த வார இறுதியில் என் மகன் விஜயுடன் வினோதும் வீட்டிற்கு வந்தான். பெரும்பாலும் விஜயுடனே நேரத்தைக் கழித்தான். நேதனிடம் ஓரிரு வார்த்தைக��ையே பேசினான். ஆனால் நேதனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்ததாக அவருக்குத் தோன்றியது. அடுத்த மாதத்தில் இருமுறை வீட்டிற்கு வந்தான். கொஞ்சம் கொஞ்சமாக நேதன் மற்றும் அவரின் மனைவியிடம் பேசத்தொடங்கினான். இப்படியாக நேதனுக்கு மிகவுமே நெருக்கமானான். இப்பொழுதெல்லாம் வார இறுதியில் விஜயை விட வினோதை அதிகம் எதிர்பார்க்கத் தொடங்கினர் நேதன் தம்பதிகள். கலகல என்றில்லாவிட்டாலும் நிதானமான, தெளிவான அவன் பேச்சு அவர்களை ஈர்த்தது.\nஅந்த வருடம் விஜயின் பிறந்த நாளுக்கு அவனுக்கு ஒரு காரைப் பரிசளித்தார் நேதன். விஜய் திறமையாகக் கார் ஓட்டுவான். புதிய காரில் நேதன், அவரின் மனைவி மற்றும் வினோதை நயாகராவிற்கு அழைத்துச் சென்றான் vijay. நேதன் வினோதையும் டிரைவ் பண்ண சொல்லி வற்புறுத்தினார்.\n\"Uncle, சின்ன வயசிலேர்ந்தே எனக்கு கார் என்றால் பயம். கார் பொம்மைகூட விரும்பியதில்லையாம். அதுவும் remote control car வைத்து யாராவது விளையாடினால் பயத்தால் என் அப்பாவின் மீது ஏறிக்கொள்வேனாம். இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை. காரில் பயணம் செய்யுமளவு தைரியம் வந்திருக்கிறது\" என்றான் வினோத். \" அதுக்கெல்லாம் கவலைப் படாதே. என் அப்பாவிற்கு வாரத்திற்கு மூன்று நாளாவது காரில் யாரையோ இடித்துவிடுவது போல் கனவு வரும். வியர்த்து எழுந்து உட்காருவார். ஆனால் டிரைவிங்கில் கில்லாடி. இதுவரை ஒரு traffic violation கூட பண்ணியது கிடையாது. அதனால நீயும் தைரியமாக driving கத்துக்கோ\" என்றான் விஜய். வினோத் மெல்லியதாகப் புன்னகைத்தான்.\nஅதற்குப் பின் வினோத் வரும்போதெல்லாம் ட்ரைவிங் பற்றி பேசி, அவனின் பயத்தைப் போக்கி அவனுக்கு கார் ஓட்டக் கற்றுக் கொடுத்து, லைசன்ஸும் வாங்கச் செய்தார் நேதன். வினோதிற்கு நடுவில் ஒருமுறை வைரல் ஜுரம் வந்தபோது தன் வீட்டிலேயே ஒருவாரம் தங்கச் செய்து அவனைப் பார்த்துக் கொண்டார். நேதனின் மனைவிகூட \"பார்த்துங்க. ஒரு நாள் விஜய்க்குப் பதில் வினோத் பேர்ல சொத்தெல்லாம் எழுதி வைச்சுடப் போறீங்க\" என்று கேலி செய்தாள். 'ஏன் வினோதிடம் தனக்கு இந்த ஒட்டுதல்\" என்று கேலி செய்தாள். 'ஏன் வினோதிடம் தனக்கு இந்த ஒட்டுதல்என்று எண்ணிப் பார்த்தார்; பதில் தெரியவில்லை. வினோதின் வருகையால் தன் மனதில் ஒரு நிம்மதி ஏற்படுவதும் கடந்த சில மாதங்களாக கார் விபத்து பற்றிய night mare வராமலிருப்பதும் நேதன���க்கு ஆச்சர்யமாக இருந்தது.\nவிஜய் மேற்படிப்புக்காக USA சென்றான். வினோதும் கோடைக்கால விடுமுறையில் Sherbrooke university-ல் summer project செய்ய சென்றான். இடையில் ஒரு long weekend விடுமுறைக்கு நேதன் family-யுடன் கழிக்க வந்திருந்தான். நேதன் தானே அவனை sherbrooke -க்கு காரில் கூட்டிச் சென்றார். வினோதிடம் பல விஷயங்களைப் பேசிக்கொண்டே சென்றதில் 3 மணி நேரப் பயணம் சுவையானதாக இருந்தது நேதனுக்கு. Sherbrooke ஒரு அழகான நகரம். நகரமே யூனிவர்சிட்டியைச் சார்ந்தே இருக்கிறது. எங்கும் students-தான் அகதிகம் தென்படுவதால் நேதனுக்கே பத்து வயது குறைந்தாற்போல் உணர்ந்தார். பச்சை பசேலென்ற புல் வெளியும், french மக்களுக்கே உரிய ரசனையுடன் பூச்செடிகள் நிறைந்த வீடுகளும் நேதனை மிகவும் கவர்ந்தது. வினோதின் appartment யூனிவர்சிட்டியிலிருந்து பத்து நிமிட நடை தூரத்தில் இருந்தது. அருகிலேயே safe way (24h shop), cumberland போன்ற பெரிய கடைகளும், பஸ் ஸ்டாப்பும் இருந்தன. இருவரும் வினோதின் வீட்டில் சாப்பிட்டுவிட்டு, நகரின் அழகை ரசித்துக் கொண்டே walk போனார்கள்.\nமாலை ஏழு மணியளவில் நேதன் டொரொண்டோவிற்கு திரும்ப கிளம்பினார். அப்போதுதான் கார் டிக்கியில் ஒரு bag இருப்பதைப் பார்த்து அதை வினோதுடையதா என்று கேட்டார். வினோத் \"uncle, என்னுடையதில்லை. aunty ஏதாவது வைச்சிருப்பாங்க. பிரிக்காதீங்க. கோவப்படப் போறாங்க\" என்று சொல்லி டிக்கியை அழுத்தி மூடினான்.\nதிரும்பி வரும்போது நேதனுக்கு பயணம் கொஞ்சம் அலுப்பாக இருந்தது. Freeway வந்ததும் 100km/h என்று வேகத்தைக் கூட்டினார். ஐந்து நிமிடத்தில் வினோதிடமிருந்து ஃபோன் வந்தது. \" என்ன uncle, freeway-ல போயிண்டிருக்கீங்களா' என்றான். \"ஆமாம். வேகமாகப் போனால் சீக்கிரம் போலாம்.\" என்றார் நேதன்.\n\"வேகமாகவே போங்க. வேகத்தை 50-க்குக் கீழே குறைக்காதீங்க. ஏன்னா உங்க காரில் இருக்கும் bomb வெடிக்கும்\" என்றான்.\n freeway-ல போகும்போது விளையாடாதே\" என்று ஃபோனைக் கட் செய்தார்.\nதிரும்பவும் வினோதிடமிருந்து ஃபோன். \"uncle, உங்கள் கார் டிக்கியில் ஒரு பேக் இருந்தது இல்ல, அதில்தான் பாம் இருக்கு\" என்று கொஞ்சம் கடுமையான குரலில் பேசினான்.\n\" நீ சொல்றதை நான் எப்படி நம்புவது\" என்றார் நேதன் நம்பிக்கையில்லாமல்.\n\" o.k. பல வருஷங்களுக்கு முன்னால, மதுரைப் பக்கம் ஒரு மனுஷனை காரால் இடித்துக் கொன்னீங்க இல்ல. அவனோட மறு பிறவிதான் நான். இப்ப பாம் விஷயத்தை நம்புவதும் நம்பாததும் உங்க இஷ்டம்\" என்றான் வினோத். \"but....how....\" என்று நேதன் வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கையிலேயே அவரின் mobile-ல் charge தீர்ந்துவிட்டது.\n, charger எடுக்கவில்லையே என்று தன்னையே நொந்து கொண்டார் நேதன். 'கார் விபத்து அவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. டிக்கியில் ஒரு பையை வலுக்கட்டாயமாக வினோத் இருக்க வைத்ததும் உண்மைதான். ஒருவேளை உண்மையாகத்தான் பாம் வைத்திருக்கிறானோ. ஒருவேளை உண்மையாகத்தான் பாம் வைத்திருக்கிறானோ ஐயோ விஜயும் அகிலாவும் நான் இல்லாமல் தவிப்பார்களே இங்கு உறவினர்களே இல்லையே விஜயின் படிப்பே இன்னும் முடியவில்லையே சே, இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்து வைத்திருக்கலாமோ சே, இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்து வைத்திருக்கலாமோ' என்று மனம் புலம்பியது.\n'தெய்வம் நின்று கொல்லும் என்று கேட்டதில்லையா நீ செய்த தப்புக்கு தண்டனை. அதுவும் கொன்னவன் கையாலேயே. உனக்கு நல்லா வேணும்' என்று இன்னொரு மனசாட்சி. என்ன செய்வது என்று குழம்பியவாறே freeway exit அருகில் வந்துவிட்டார். ''அடுத்து ஸிக்னல் வரும். நின்றால் என்னோடு 4-5 innocent மக்களாவது செத்துப் போவார்கள். ஒரு மரணத்துக்கே இந்த பிறவி முழுக்க கஷ்டப் பட்டாச்சு. அடுத்த பிறவிக்கும் சேர்த்து பாவம் செய்ய வேண்டாம்.Freeway யிலிருந்து Exit ஆனவுடன் pullover செய்வோம். செத்தாலும் நான் மட்டும்தானே சாவேன்' என்று எண்ணியவாறே pullover செய்யத் தயாரானார். அதற்குள் நெஞ்சின் மீது பத்து பேர் குத்தாட்டம் போடுவது போல் ஒரு வலி. காரை நிறுத்தினாரா, வெளியில் வந்தாரா என்று தெரியவில்லை. கைகளும் கால்களும் அனிச்சையாக வேலை செய்ய blackout ஆனார் நேதன்.\nஎதிர்பாராத திருப்பம் . அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்\nகவலைப் படாதீங்க வெடியெல்லாம் வெடிக்காது...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஅந்த நாள் ஞாபகம் - 2\nஅந்த நாள் ஞாபகம்... (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://honeylaksh.blogspot.com/2015/07/blog-post_31.html", "date_download": "2018-07-21T23:15:41Z", "digest": "sha1:IMNTH65PJF776T3E3CDKMCLRTOBJMOWR", "length": 47842, "nlines": 518, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: அட்சய திரிதியை ஸ்பெஷல் ரெஸிப்பீஸ் குமுதம் பக்தி ஸ்பெஷலில்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவெள்ளி, 31 ஜூலை, 2015\nஅட்சய திரிதியை ஸ்பெஷல் ரெஸிப்பீஸ் குமுதம் பக்தி ஸ்பெஷலில்.\nஅட்சய திரிதியை ஸ்பெஷல் ரெஸிப்பீஸ் :-\nபால் – 1 லிட்டர்\nஎலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்\nஐஸ் துண்டு – 10\nதண்ணீர் – 3 கப்\nசீனி – முக்கால் கப்\nகுங்குமப்பூ – 1 சிட்டிகை ( கட்டைவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்து எடுத்தால் வருவது )\nரோஸ் எசன்ஸ் – சில சொட்டு.\nபாலைக் காய்ச்சவும். அது நன்கு கொதி வரும்போது எலுமிச்சை சாறை ஊற்றவும். பால் நன்கு திரிந்து திரண்டு வரும்போது இறக்கி ஐஸ்கட்டிகளைப் போடவும். ( பன்னீர் கடினமாக இல்லாமல் மென்மையாக கிடைக்க ஐஸ்கட்டி சேர்க்கிறோம். )\nஇறக்கி ஒரு வடிகட்டியில் காட்டன் துணியைப் போட்டு அதில் இந்தப் பனீரை ஊற்றவும். நல்ல தண்ணீரை அதன் மேல் ஊற்றி அலசி முடிச்சாய்க் கட்டி 30 நிமிடங்கள் நீரை வடிய விடவும். அதிகப்படி நீர் இருந்தால் காட்டன் துணியில் ஒற்றி எடுத்து ஒரு பவுலில் போட்டு உதிர்த்து வைக்கவும்.\nஇதை மென்மையாக ஆகும்வரை 10 நிமிடங்கள் நன்கு பிசையவும். இதுதான் முக்கியம். நன்கு மென்மையாக ஆனதும் நெல்லிக்காய் சைஸ் உருண்டைகளாக உருட்டவும்.\nஒரு ப்ரஷர் குக்கரில் 3 கப் தண்ணீர் ஊற்றி முக்கால் கப் சீனியைப் போடவும். இரண்டும் கரைந்து கொதிவரும்போது உருட்டி வைத்த ரசகுல்லாக்களை ஒவ்வொன்றாக மெதுவாக வைக்கவும். நன்கு கொதித்ததும் வெயிட் போட்டு ஒரு விசில் வந்ததும் அடக்கி வைத்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.\nஇப்போது ரசகுல்லாக்கள் இருமடங்காக ஆகி இருக்கும். நன்கு ஆறியதும் ரோஸ் எஸன்ஸும் குங்குமப்பூவும் போட்டு குளிரவைத்துப் பரிமாறவும்.\nபால் – 1 லிட்டர்\nகொழுப்பு நீக்காத கெட்டிப் பால் – 1 கப் அல்லது மில்க் மெய்ட் – 1 டேபிள் ஸ்பூன்.\nசீனி – அரை கப்\nகுங்குமப்பூ – 1 சிட்டிகை\nவனிலா எஸன்ஸ் – சில சொட்டுகள்\nநெய் – 1 டீஸ்பூன்.\nபாதாம் பிஸ்தா முந்திரி – தலா 10 ஊறவைத்துப் பொடியாக நறுக்கவும்.\nபால் பாத்திரத்தில் நெய்யைத் தடவி பாலை ஊற்றிக் காய்ச்சவும். சிறிது பாலில் குங்குமப்பூவைக் கரைத்து வைக்கவும். அவ்வப்போது கரண்டியால் கிளறிவிடவும். பால் பாதியாகக் குறுகியதும் கொழுப்பு நீக்காத கெட்டிப் பால் அல்லது மில்க் மெயிட் சேர்க்கவும். இரண்டும் கொதித்து வரும்போது சீனி போடவும். சீனி கரைந்து கொஞ்சம் திக்காக ஆகும்போது குங்குமப் பூவைப் போடவும்.\nரஸகுல்லாக்களை எடுத்து நீரில் போட்டு லேசாக அமுக்கி ஜீராவை வெளியேற்றி விட்டு பாலில் போட்டு 5 நிமிடங்கள் சிம்மில் வேக விடவும். இறக்கி வைத்���ு வனிலா எஸன்ஸ் சேர்த்து பருப்புவகைகளத் தூவி குளிரவைத்துப் பரிமாறவும்.\n3. தூத் பேடா :-\nபால் – 2 லிட்டர்\nபால் பவுடர் – 100 கி\nசீனி – 2 கப்\nநெய் – 2 டீஸ்பூன்.\nமுந்திரிகளை முழுதாக நெய்யில் வறுத்து வைக்கவும். பாலை ஒரு அடிகனமான பாத்திரத்தில் கரண்டி போட்டுக் காய்ச்சவும். பாதியாகக் குறுகும்போது பால் பவுடரைத் தூவிச் சேர்க்கவும். நன்கு உருண்டு வரும்போது சீனி சேர்க்கவும். மொத்தமாக அரைமணி நேரத்தில் பாத்திரத்தில் ஒட்டாமல் உருண்டு வெந்து இறுகி வரும்போது இறக்கி வைக்கவும். கையில் நெய்யைத் தடவிக் கொண்டு எலுமிச்சை சைஸ் உருண்டை செய்து அதில் முந்திரியைப் பதித்து வைக்கவும்.\n4. தேங்காய் அல்வா :-\nகாய்ச்சிய பால் – அரை லிட்டர்\nகார்ன் ஃப்ளோர் – 1 டீஸ்பூன்\nசீனி – ஒன்றரை கப்\nநெய் – ஒரு டேபிள் ஸ்பூன்\nஏலப்பொடி – 1 சிட்டிகை.\nதேங்காயை உடைத்து வெண்மையாகத் திருகி பால் ஊற்றி அரைக்கவும். அரைத்த விழுதை கார்ன் ஃப்ளோருடன் கலந்து ஒரு அடிகனமான பாத்திரத்தில் போட்டு சீனியைச் சேர்க்கவும்.\nஅடுப்பில் வைத்துக் கிளறவும். எல்லாம் ஒன்று சேர்ந்து சீனி கரைந்து கொதித்து அல்வா இறுகி வரும்போது நெய்யில் முந்திரியை வறுத்து அப்படியே போடவும். நெய் போட்டதும் பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கி வேறு பவுலில் மாற்றவும். ஏலப்பொடி தூவவும்.\n5. குழாய்ப் புட்டு :-\nபச்சரிசி – 2 கப்\nஉப்பு – 1 சிட்டிகை.\nகுழாய்ப் புட்டு செய்ய குழாய்ப் புட்டுக்குழல் பாத்திரமும் மாவு சலிக்க சல்லடையும் வேண்டும்.\nபச்சரிசியக் களைந்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். ஊறியதும் நீரை வடித்துவிட்டு மிக்ஸியில் அரைத்து நைஸ் சல்லடையில் சலிக்கவும். மீதி அரிசியையும் குருணையையும் சேர்த்து அரைத்துச் சலிக்கவும். மாவில் உப்புக் கலந்துபிசறி வைக்கவும்.\nதேங்காயை உடைத்து தோல் வராமல் மென்மையாகத் துருவவும். குழாய்ப் புட்டுப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து நீர் ஊற்றவும். அதன் குழல் போன்ற பகுதியில் அச்சைப் போட்டு முதலில் கொஞ்சம் மாவு பின் தேங்காய்த் துருவல் போடவும். இதே போல் மூன்று லேயர் போட்டு பாத்திரத்தில் ஃபிட் செய்து அடுப்பில் வைத்து வேகவுடவும். பத்து நிமிடங்களில் வெந்துவிடும். வெந்ததும் இறக்கி மூன்று பாகங்களாகப் பிரிக்கவும். ஏலப் பொடியுடன் சீனியோ, வெல்லமோ அல்லது கொண்டக்கடலைக்கு���ம்போ வைத்துப் பரிமாறவும்.\n6. பால் பணியாரம் :-\nபச்சரிசி - 1 ஆழாக்கு\nவெள்ளை உளுந்தம் பருப்பு - 1 ஆழாக்கு.\nஉப்பு - 1 டீஸ்பூன்\nஎண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு.\nகாய்ச்சிய பால் - 1 லிட்டர்\nஜீனி – அரை கப்\nஏலப்பொடி - 1 சிட்டிகை.\nபச்சரிசி உளுந்தம்பருப்பைக் கழுவி 2 மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து வெண்ணெய் போல அரைக்கவும். ஒரு துணியில் துளை செய்து மாவை அதில் நிரப்பி துளித்துளியாய்க் காய்ந்த எண்ணெயில் விட்டுப் பொரித்தெடுக்கவும்.\nபாலைக் காய்ச்சி சீனி சேர்த்து ஏலப் பொடி போடவும். அதில் பொரித்த பணியாரங்களைப் போட்டு ஊறவைத்துப் பரிமாறவும்.\nதேவையான பொருட்கள்.. :- பணியாரப் பச்சை ( பச்சரிசி ) - 2 ஆழாக்கு தலை தட்டி. வெள்ளை உளுந்து - அரிசியின் மேல் கோபுரமாக ( தோராயமாக 1/4 ஆழாக்கு) உப்பு - 1 டீஸ்பூன் எண்ணெய் - பொறிக்க.. செய்முறை:- அரிசி்யையும் உளுந்தையும் சேர்த்துக் கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.\nநன்கு மையாக அரைத்து உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். எண்ணெயைக் கடாயில் காயவைத்து மாவை ஒவ்வொரு கரண்டியாக ஊற்றி மேலெழும்பியதும் திருப்பி விட்டு சூடாக எடுத்து மிளகாய்த்துவையல்., (அ) கதம்பச் சட்னி., (அ) வெங்காயம் தக்காளி கெட்டிச் சட்னியுடன் பரிமாறவும்.. விருப்பம்:- அரை தேக்கரண்டி சீனியும் பாலும் விட்டு நன்கு மாவை அடித்து ஊற்றினால் பணியாரம் மென்மையாக வரும் . பி. கு. :- பணியாரம் ரொம்ப தட்டையாக வந்தால் இட்லி அல்லது தோசை மாவை சிறிது சேர்த்துக் கொள்ளவும். நடுவில் ரொம்ப உப்பலாக., கனமாக வந்தால் இடியாப்ப மாவு அல்லது அரிசி மாவை சேர்க்கவும்.\nபால் – 2 லிட்டர்\nபாசுமதி அரிசி – 1 டீஸ்பூன்\nசீனி – 1 கப்\nபாலை குக்கரில் கொதிக்க விடவும். அவ்வப்போது கரண்டியால் கிளறிக்கொண்டே இருக்கவும். பாதியாக சுண்டும்போது பாசுமதி அரிசியை மிக்ஸியில் பொடியாக்கி சிறிது பால் விட்டுக் கரைத்துச் சேர்க்கவும். பால் மூன்றில் ஒரு பங்கு திக்காக ஆகும்போது சீனி சேர்த்துக் கரைந்து கொதித்து வாசனை வந்ததும் இறக்கவும்.\nபச்சரிசி – கால் கிலோ\nபால் – ஒன்றரை லிட்டர்\nதண்ணீர் – அரை லிட்டர்.\nதயிர் – அரை கப்\nஉப்பு – அரை டீஸ்பூன்\nமாதுளை முத்துகள் – ஒரு கைப்பிடி\nவெள்ளரிக்காய் – பொடியாக அரிந்தது ஒரு கைப்பிடி\nதுருவிய காரட் – ஒரு கைப்பிடி.\nவெண்ணெய் – 2 டீஸ்பூன்\nஎண்ணெய் – 1 டீஸ்பூன்\nகடுகு – அரை டீஸ்பூன்\nசீரகம் – கால் டீஸ்பூன்\nபெருங்காயம் – 1 சிட்டிகை\nபச்சைமிளகாய் – 1 பொடியாக நறுக்கவும்.\nகருவேப்பிலை – 1 இணுக்கு\nஅரிசியைக் களைந்து பாலும் நீரும் சேர்த்து கொதிக்கும்போது போட்டு வேக விடவும். சிம்மில் வைத்து நன்கு வெந்ததும் இறக்கி குழைத்து ஆறவைத்து வெண்ணெயும் தயிரும் உப்பும் சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, சீரகம் பெருங்காயம் பச்சைமிளகாய் கருவேப்பிலை தாளித்துப் போடவும் முந்திரி கிஸ்மிஸையும் பொரித்துப் போடவும்.\nநன்கு தளரக் கிளறி மாதுளை முத்துகள் துருவிய காரட் வெள்ளரிக்காய் சேர்த்து நன்கு குளிரவைத்துப் பரிமாறவும்.\nடிஸ்கி :- இந்த ரெசிப்பீஸ் ஏப்ரல் 15 - 30, 2015 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.\nநன்றி மகாலெக்ஷ்மி சுப்ரமண்யன்., புதுச்சேரி :)\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 8:35\nலேபிள்கள்: அட்சய திரிதியை , குமுதம் பக்தி ஸ்பெஷல்\nநான்கு மட்டும் (5,6,7,8) வீட்டில் ருசித்துள்ளேன்... மற்றவை வெளியில் தான்...\n31 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 8:43\nஅருமையான ரெஸிபிக்களின் வரிசை அக்கா...\n31 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 11:24\n31 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 2:48\nமற்றதையும் செய்து பார்த்தாங்களா டிடி சகோ\nஹ்ம்ம் பாலா சார் :(\n2 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 1:20\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n2 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 1:20\nஉங்கள் குறிப்புகளையும் எடுத்துக் கொண்டோம்...அனைத்தும் செய்வது என்றாலும்..\nரொசகுல்லா பெங்காலி ஸ்டைலில் வேவாட்டர் எடுத்துப் புளிக்கவைத்து அதை விட்டுத் திரியவைத்து அவர்கள் செய்யும் முறையில் செய்வதுண்டு...உங்களுக்குத் தெரிந்திருக்கும்.....\nநீங்கள் சொல்லியிருக்கும் முறையிலும் செய்வதுண்டு என்றாலும்...\n6 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 11:23\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.\nஇயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். ...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அ...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nதினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் ம...\n���்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nஅட்சய திரிதியை ஸ்பெஷல் ரெஸிப்பீஸ் குமுதம் பக்தி ஸ்...\nசந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.\nநான்கு வாயில்கள். லால் பாக்.\nஎன்னது..பரிசுத்தொகை.. ஒரு லட்சத்து இருவதாயிரமா..\nஊக்கமளிக்கும் பின்னூட்டங்களும் பகிர்வுகளும் :)\nஎஞ்சோட்டுப் பெண்ணும் சூடிய பூ சூடற்கவும்.\nபுத்தாண்டு ரெசிப்பீஸ் ( மன்மத வருடம் )\nகொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ\nசெட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTI...\nகுமுதம் பக்தி ஸ்பெஷலில் கந்தர் சஷ்டி ஸ்பெஷல்.\nகாரைக்குடி புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்.\nகுழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 10. சொப்பு...\nசெட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD H...\nகன்னட ”ஸகி “ பத்ரிக்கையில் எனது கவிதை. ”நீரின் பயண...\nஸ்ரீ மஹா கணபதிம், ஓம் கற்பக களிறே போற்றி.\nவிசேஷ ரெசிப்பீஸ் குமுதம் பக்தி ஸ்பெஷலில்.\n”இணைய”ற்ற தெப்பம். ( சொல்வனத்தில் )\nபெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\n���ேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞ��் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/05/08/airasia-mid-summer-sale-international-flight-tickets-from-rs-3999-011313.html", "date_download": "2018-07-21T23:12:58Z", "digest": "sha1:VTED3JEFAFDM7CHKXXWGEDPOFD6L7HGB", "length": 19212, "nlines": 184, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எர்ஏசியா அதிரடி ஆஃபர்.. வெளிநாட்டு பயணங்கள் ரூ.3,999, உள்நாட்டு பயணம் ரூ.1,500-க்கும் குறைவாக..! | AirAsia Mid Summer Sale International Flight Tickets From Rs 3999 Domestic tickets Below Rs 1500 - Tamil Goodreturns", "raw_content": "\n» எர்ஏசியா அதிரடி ஆஃபர்.. வெளிநாட்டு பயணங்கள் ரூ.3,999, உள்நாட்டு பயணம் ரூ.1,500-க்கும் குறைவாக..\nஎர்ஏசியா அதிரடி ஆஃபர்.. வெளிநாட்டு பயணங்கள் ரூ.3,999, உள்நாட்டு பயணம் ரூ.1,500-க்கும் குறைவாக..\nபிளாஸ்டிக் தடையால்.. பெப்சி, கோகோ கோலா நிறுவனங்களுக்கு வந்த புதிய சிக்கல்..\nஏர்ஏசியா அதிரடி ஆஃபர்.. 999 ரூபாய்க்கு விமான பயணம்..\nஏர்டெல் - அமேசான் இணைந்து வழங்கும் அதிரடி ஆஃபர்.. ரூ. 3,399-க்கு 4ஜி ஸ்மார்ட்போன்..\nஜெட் ஏர்வேஸ்-ன் அதிரடி ஆஃபர்.. உள்நாட்டு விமானப் பயணங்கள் ரூ.967 முதல்..\nஏர்ஏசியா-வின் கோடை விடுமுறை அதிரடி ஆஃபர்.. ரூ.1,399 முதல் ��ிமான பயணம்\nபணத் தட்டுப்பாட்டின் எதிரொலி.. எஸ்பிஐ வழங்கும் புதிய ஆஃபர்..\nஏர்ஏசியா வழங்கும் அதிரடி ஆஃபர்.. ரூ.849-க்கு விமான பயணம்..\nஏர்ஏசியா கோடைக்காலச் சலுகையாக வெளிநாட்டுப் பயணங்களை 3,999 ரூபாய் முதலும், உள்நாட்டுப் பயணங்களை 1,500 ரூபாய்க்கும் குறைவாகக் குறிப்பிட்ட வழித்தடங்களில் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.\nஏர்ஏசியா வழங்கும் இந்தச் சலுகைகளை உள்நாடு மற்றும் வெளிநாடு என இரண்டு வகையான பயணங்களுக்கும் www.airasia.com என்ற இணையதளத்தின் கீழ் டிக்கெட்களைப் பெற முடியும்.\nஏர்ஏசியா வழங்கும் இந்தக் கோடைக்காலச் சலுகை டிக்கெட்களை 2018 மே 13-ம் தேதிக்குள் புக் செய்து 2018 அக்டோபர் 31 வரையிலான விமானப் பயணங்களைச் செய்யலாம் என்றும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.\nஉள்நாட்டு விமானப் பயணங்களுக்கு 1,399 ரூபாய் கட்டணம் செலுத்தி புவனேஸ்வர்-கொல்கத்தா, ராஞ்சி-கொல்கத்தா, கொச்சி-பெங்களூர், கொல்கத்தா-புவனேஸ்வர், ஹைதெராபாத்-பெங்களூர் மற்றும் பெங்களூரு-சென்னை பாதைகளில் பயணம் செய்யலாம்.\nஇதுவே 1,450 ரூபாய் டிக்கெட் கட்டணத்தில் பெங்களூரு - கொச்சி இடையில் பயணம் செய்ய முடியும். மேல்ய்ம் விஷாகபட்டினம் - கொல்கத்தா மற்றும் பெங்களுரு - கொவா இடையில் விமானப் பயணம் செய்ய 1,699 ரூபாய் கட்டணம் ஆகும்.\nபுவனேஷவர் - கோலாலம்பூர் செல்ல ரூ.3,999, கோலாலம்பூர் வழியாகப் புவனேஷ்வர் - பூகெட் ரூ.4.871, பாங்காக் வழியாகக் கொச்சி - டான் மியூவாங் செல்ல 4,999 ரூபாய் என்றும், கோலாலம்பூர் வழியாகக் கொல்கத்தாவில் இருந்து சிட்னி செல்ல 15,373 எஊபாய் என்றும், கோலாலம்பூர் வழியாக ஜெய்ப்பூர் - பூகெட் செல்ல 7,358 ரூபாய் கட்டணம் என அறிவித்துள்ளனர்.\nஏர்ஏசியாவின் இந்தச் சலுகையில் அனைத்து சீட்களும் கிடைக்காது. குறைந்த அளவிலான சீட்கள் மட்டுமே ஒரு வழி பாதையில் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.\nகிரெடிட், டெபிட் அல்லது பிற கார்டுகள் வழியாகக் கட்டணம் செலுத்தி இருந்தால் டிக்கெட்டினை ரத்து செய்யும் போது செயல்பாட்டுக் கட்டணம் திருப்பி அளிக்கப்பட மாட்டாது. டிக்கெட் கட்டணத்தில் விமான நிலைய வரியும் அடங்கும். புதிய டிக்கெட் வாங்க மட்டுமே இந்தச் சலுகை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகுஜராத் பாரம்பரிய படத்துடன் புதிய 100 ரூபாய் நோட்டு வெளியிட்டு ஆர்பிஐ அதிரடி..\nஜியோவை சமாளிக்க ஏர்டெல், வோடபோன் புதிய திட்டம்.. அமேசான் ஆட்டம் ஆரம்பம்..\nகரும்பு மீதான குறைந்தபட்ச விலையைக் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.20 ஏற்ற மத்திய அரசு முடிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/politicians-are-afraid-gk-vasan/", "date_download": "2018-07-21T23:14:47Z", "digest": "sha1:HL2GBMMYFQ3QB6R7P5LPXYDRCTJHUNBW", "length": 11936, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பயப்படும் அரசியல்வாதிகள்: ஜிகே வாசன் சாடல் - Politicians are afraid: GK Vasan", "raw_content": "\nஅரசுப் பேருந்துகளில் விவசாய விளைபொருட்களை இலவசமாக கொண்டு செல்ல அனுமதி – தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்\nவினை தந்திரம் கற்போம் : கற்க கசடற எந்திர கற்றல்\nபயப்படும் அரசியல்வாதிகள்: ஜிகே வாசன் சாடல்\nபயப்படும் அரசியல்வாதிகள்: ஜிகே வாசன் சாடல்\nஜிஎஸ்டி விவகாரத்தில், திட்டத்தை கொண்டு வந்த பின்பு, ஒரு சில அமைச்சர்களை வைத்துக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவது வேடிக்கையானது.\nபயம் காரணமாக விவசாயிகளின் பிரச்னையை இங்குள்ள அரசியல்வாதிகள் கண்டும் கொள்வதில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜிகே வாசன் சாடியுள்ளார்.\nஅரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்சிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மற்ற மாநிலங்களில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்கிறார்கள். ஆனால், இங்குள்ள அரசியல்வாதிகள் பயம் காரணமாக விவசாயிகளின் பிரச்னைகளை கண்டு கொள்வதில்லை. விவசாயக் கடன்களை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்யாதது கண்டிக்கத்தக்கது என்றார்.\nமேலும் ஜிஎஸ்டி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அவர், எந்த ஒரு திட்டம் கொண்டு வருவதாக இருந்தாலும், அது குறித்த போதிய விழிப்புணர்வை முன்னதாகவே பொதுமக்களிடம் ஏற்படுத்துவது அவசியம். ஆனால் ஜிஎஸ்டி விவகாரத்தில், திட்டத்தை கொண்டு வந்த பின்பு, ஒரு சில அமைச்சர்களை வைத்துக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவது வேடிக்கையானது என்றார்.\nதமிழக அமைச்சர்களின் கருத்து வேறுபாட்டால் தொழிற்சாலைகள் எப்படி வெளி மாநிலங்களுக்குச் சென்றதோ, அதேபோன்று எய்ம்ஸ் மருத்துவமனையும் வெளிமாநிலத்துக்குச் சென்றுவிடக் கூடாது என்று வலியுறுத்திய வாசன், ஏழை, நடுத்தர மக்களுக்கு அதிகம் பயன்பெறும் இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.\nவிவசாயிகளின் உண்மையான பிரச்னை சந்தைகளில் தான் இருக்கிறது\nஜிஎஸ்டி – ஒரு வருட நிறைவு கொண்டாட்டங்கள் எதற்காக\nஜி.எஸ்.டி வரி ஓராண்டு நிறைவு மத்திய அரசின் அடுத்த மூவ் என்ன\n“எல்லா பொருட்களுக்கும் ஒரே அளவு ஜிஎஸ்டி வரி சாத்தியம் இல்லை” – அருண் ஜெட்லி\nகிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஜான் ஜேக்கப் காலமானார்\nஜிஎஸ்டி குறித்த சந்தேகத்துக்கு, சமூக வலைதளங்களில் பதில்; அரசு நடவடிக்கை\nஈ-வே பில் அமலாக்கம் தள்ளிவைப்பு; ஜிஎஸ்டியில் தொடரும் சிக்கல்\nகழிவறையை உபயோகித்ததற்கு ஜிஎஸ்டி, பார்சல் கட்டணத்துடன் ரூ.11 வசூலித்த உணவகம்\nஜிஎஸ்டி குறைய வாய்ப்பு: நிதியமைச்சர் அருண் ஜெட்லி தகவல்\nரூ.9,499 விலையில் ஆன்லைனிலும் விற்பனைக்கு வந்தது நோக்கியா 3\nகையை கவ்விய முதலை… அத்துமீறி நுழைந்ததாக போலீஸ் வழக்குப்பதிவு\nஐபிஎல் தொடரில் பெட்டிங்: ஒப்புக்கொண்ட சல்மான்கான் சகோதரர்\nஅர்பாஸ் கான் ஐபிஎல்-ல் பெட்டிங்கில் ஈடுபட்டதாக ஒப்புதல்\nரியாக்ஷன் காட்டாத தோனி: மீண்டும் வாங்கிக் கட்டிக் கொண்ட ஹர்ஷ் கோயங்கா\nஹர்ஷ் கோயங்கா… இந்தப் பேரை நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், தோனி ரசிகர்களுக்கு மட்டும் நன்கு அறிந்த, வச்சு செய்த பெயராகும். அப்படி என்ன செஞ்சாரு தானே கேட்குறீங்க சிஎஸ்கே அணியின் இரண்டு ஆண்டு தடைக்கு அப்புறம், தோனியை புனே அணி வாங்கியது. அதில் 2016 சீசனில் தோனி தலைமையிலான புனே அணி, பிளே ஆஃபிற்கு தகுதிப் பெறவில்லை. இதனால், 2017ம் ஆண்டு சீசனில் புனே அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக்கியது […]\nஅரசுப் பேருந்துகளில் விவசாய விளைபொருட்களை இலவசமாக கொண்டு செல்ல அனுமதி – தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்\nவினை தந்திரம் கற்போம் : கற்க கசடற எந்திர கற்றல்\n19 வயது வாலிபருக்கு தூக்கு தண்டனை: செம்மட்டி அடி கொடுத்த ராஜஸ்தான் நீதிமன்றம்\nஆர���யாவின் ‘கஜினிகாந்த்’ பட ரிலீஸ் தேதியில் மாற்றம்\nதனக்கான புதிய செயற்கைக் கோளை உருவாக்கும் முகநூல் நிறுவனம்\n‘என் ஹிட் லிஸ்டில் உள்ள 10 துரோகிகளே…….’\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தியாகிகள் தின ஊர்வலம் – புகைப்பட தொகுப்பு\n’தளபதி’ விஜய்-க்கு இப்படியொரு அங்கீகாரமா\nஅரசுப் பேருந்துகளில் விவசாய விளைபொருட்களை இலவசமாக கொண்டு செல்ல அனுமதி – தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்\nவினை தந்திரம் கற்போம் : கற்க கசடற எந்திர கற்றல்\n19 வயது வாலிபருக்கு தூக்கு தண்டனை: செம்மட்டி அடி கொடுத்த ராஜஸ்தான் நீதிமன்றம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2018-07-21T22:46:28Z", "digest": "sha1:2WTD7F7UQ7XY3RA3SGAEAJJFVJZLTGQP", "length": 9510, "nlines": 131, "source_domain": "www.radiotamizha.com", "title": "திருகோணமலையில் இன்று காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பிரதேச கூட்டம் « Radiotamizha Fm", "raw_content": "\nஇம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு\nஎம்மை விலைகொடுத்து வாங்க பார்க்கின்றார்கள்\nகாதலியின் மூளையை வறுத்துத் தின்று இரத்தத்தைக் குடித்த காதலன்\nஇன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாக உள்ள பெண்கள் மகாநாடு\nசீனாவுக்கு எச்சரிக்கை விடுத்த டொனால்ட் டிரம்ப்..\nHome / உள்நாட்டு செய்திகள் / திருகோணமலையில் இன்று காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பிரதேச கூட்டம்\nதிருகோணமலையில் இன்று காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பிரதேச கூட்டம்\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் June 13, 2018\nகாணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பிரதேச கூட்டம் திருகோணமலையில் இன்று நடைபெறவுள்ளது.\nஇந்த அலுவலகத்திற்கு உட்பட்ட ஏழு ஆணையாளர்களும், காணாமல் போனோர் குடும்ப உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஊடகங்களுடன் இணைந்து, பொதுமக்கள��ன் கருத்துக்களைக் கேட்;டறிவார்கள்.\nபொதுமக்களுடன் மேற்கொள்ளப்படும் இந்தத் தொடர்பாடல் வேலைத்திட்டம் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரையில், மன்னார், முல்லைத்தீவு, மாத்தறை மாவட்டங்களில் இந்த தொடர்பாடல் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nகிளிநொச்சி பிரதேசத்திற்கான சந்திப்பு எதிர்வரும் வியாழக்கிழiயும், யாழ்ப்பாணத்திற்கான சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளது. அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இந்த சந்திப்பு இடம்பெறவிருக்கிறது.\nஇதேவேளை, பிரதேச மட்டங்களில் அலுவலகங்களை ஸ்தாபிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் எட்டு அலுவலகங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்படவிருப்பதாக காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nPrevious: கொழும்பு நகரில் வாழும் ஆறு லட்சம் பேருக்கு முறையான குடிநீர் வசதி இல்லை\nNext: கலாநிதி டபிளியு. ஏ. அபேசிங்ஹவின் எழுத்துப் பணிக்கு ஐம்பதாண்டுகள் பூர்த்தி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nஇம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு\nஎம்மை விலைகொடுத்து வாங்க பார்க்கின்றார்கள்\nஇன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாக உள்ள பெண்கள் மகாநாடு\nஇனி ஒரு நாளைக்கு 25 மணி நேரமாம்\nரோபோ தேனீக்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் நாசா..\nவிண்வெளி சொகுசு உணவகத்துக்கு செல்ல முண்டியடிக்கும் கூட்டம்\nயாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி\nகொசுவை ஒழிக்க ரேடர் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ள சீனா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/07/2018\nஇன்றைய நாள் எப்படி 20/07/2018\nஇன்றைய நாள் எப்படி 19/07/2018\nயாழ். கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக்கூட்டில் தங்க மோதிரம்\nயாழ்ப்பாணம் கோட்டை உட்பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டில் இருந்து S.A எனும் எழுத்துப் பொறிக்கப்பட்ட தங்க மோதிரம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2012/04/t-n.html", "date_download": "2018-07-21T23:30:49Z", "digest": "sha1:NUG74RSNQPATUJDWV6HT4L7QSO7EE2WR", "length": 61247, "nlines": 527, "source_domain": "engalblog.blogspot.com", "title": "T N சேஷகோபாலன், கர்ணன், விவேக், ரத்தக்காட்டேரி...வெட்டி அரட்டை. | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nT N சேஷகோபாலன், கர்ணன், விவேக், ரத்தக்காட்டே��ி...வெட்டி அரட்டை.\n'அவர்' பார்ப்பதற்கு மிக எளிமையாக இருப்பாராம். கதர் சட்டை, சாதாரண வேஷ்டி என்று. ஆனால் அவர் மிருதங்கத்தை மிகப் பிரமாதமாக வைத்துக் கொள்வாராம். அதற்கு அவ்வப்போது புத்தம் புது ஜிகினா உறைகள் வாங்கிப் போடுவாராம். பார்த்து பார்த்து போஷிப்பாராம். அதற்கு செலவு செய்யத் தயங்க மாட்டாராம். ஒரு முறை திருவையாறில் அவர் வருவதற்கு முன் அவரின் இரண்டு மிருதங்கங்களைப் பையோடு தோளில் சுமந்து வந்து மேடையில் ஒருவர் வைத்தாராம். அதற்கே அந்த இடமே அதிருமளவு கிளாப்ஸாம் . இத்தனைக்கும் 'அவர்' இனிமேல்தான் வரவேண்டும் நேரில் கண்ட இவருக்கு புல்லரித்துப் போனதாம்.\nகல்யாணி ராகத்தில் அமைந்த ஒரே ஒரு சோகப் பாடல் \"துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே..\"\nஇரண்டையும் சொன்னது மதுரை டி என் சேஷகோபாலன். ஜெயா டிவி மனதோடு மனோ நிகழ்ச்சியில். (கொஞ்ச நாள் முன்பு)\nஅவர் நடித்த (ஒரே) படமான 'தோடி ராகம்' பற்றியும் பேசினார். அதிலிருந்து போட்டுக் காட்டிய ஒரு பாடல் கேட்க நன்றாக இருந்தது.\nஉடனே நினைவுக்கு வரும் இன்னொரு தகவல் முகாரியில் அமைந்த ஒரே பழைய காதல் பாடல் (இதற்கான விடையை பின்னூட்டத்துக்கு வாய்ப்பாக வைத்து விடுகிறேன்)\nநான் எந்த ப்ளாக் படித்தாலும் அங்கு தமிழ்மணம், இன்டலி, தமிழ் 10, யுடான்ஸ் உட்பட (அங்கு இணைத்திருக்கும் ) என்னால் போட முடியக் கூடிய எல்லா வோட்டும் போட்டு விடுவது வழக்கம். தவற விடுவது இல்லை\nசென்ற வாரம் படித்த இரண்டு செய்திகள். ஒன்று சுவாரஸ்யம், இன்னொன்று 'கடுப்பேத்தறார் மை லார்ட்\" டைப் படித்து விட்டு எது எந்த டைப் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்\n1) வடநாட்டில் (ஊர் பெயர் மறந்து விட்டதால் பொதுவாகப் போடுகிறேன்...படித்துக் கொஞ்ச நாட்களாகி விட்டது...ஹி...ஹி....) ஒரு டாக்டர் தம்பதி வெளிநாடு செல்லும்போது தன் வீட்டில் வேலை செய்யும் (செய்த) சிறுமியை வீட்டுக்குள் வைத்துப் பூட்டி விட்டு சென்று விட்டார்களாம்.\n2) ஆம்பூர் பக்கம் ரத்தக்காட்டேரி நடமாட்டமாம். இரவு நேரங்களில் வீட்டிலுள்ள பொருட்கள் அந்தரத்தில் பறக்க ஆரம்பிக்க, காற்று பலமாக வீச, வெளியே ஓடிவந்து பார்த்தால் நிறைய வீடுகளில் இது போலவே நடந்திருப்பது தெரிய வந்ததாம். அந்த ஊர் ஆஸ்தான மந்திரவாதியின் ஆலோசனைப்படி 'இன்று போய் நாளை வா...' என்று தமிழில் பாடி, ச்சே, எழுதி திரிசூலம் படம் போட்டிருக்கிறார்களாம்..\nஉள்ளே உறங்கிக் கொண்டிருந்த ரத்தக் காட்டேரியை எங்கள் ப்ளாக் பதிவு தட்டி எழுப்பி விட்டு விட்டதோ.... மூன்றாம் சுழியிலும் உலவப் போயிருக்கிறதே....\nசமீப காலத்தில் அடிக்கடி முணுமுணுக்கும் வரிகள்....\nகட்டி வைத்த கூந்தல் அலையாக,\nயாரிடமும் சொல்லாமல் (யார் கிட்ட சொல்றது) உள்ளேயே நடத்திய மௌனப் போராட்டத்துக்கு இறுதியில் வெற்றி\nசமீப கால சந்தோஷங்களில் ஒன்றாக கூகிள் பின்னூட்டங்களைத் தொடரும் வசதியைத் திருப்பி அளித்திருப்பது எனக்கும் கீதா மேடத்துக்கும்தான் ரொம்ப சந்தோஷம் என்று நினைக்கிறேன்\nடிஜிட்டலில் வெளியான கர்ணன் திரைப் படம் தமிழ்நாடு முழுக்க அரங்கு நிறை காட்சிகளாக ஓடுகிறதாம். நல்ல செய்தி இது பற்றியும், அந்தப் படத்தின் பாடல்கள் பற்றியு ஒரு விரிவான அலசலாகவும் திரு நெல்லை கண்ணனின் புதல்வர், 'மூங்கில் மூச்சு', மற்றும் 'அம்மன் சன்னதி' புகழ், குஞ்சுவின் நண்பர் ( இது பற்றியும், அந்தப் படத்தின் பாடல்கள் பற்றியு ஒரு விரிவான அலசலாகவும் திரு நெல்லை கண்ணனின் புதல்வர், 'மூங்கில் மூச்சு', மற்றும் 'அம்மன் சன்னதி' புகழ், குஞ்சுவின் நண்பர் () சுகா தன் வேணுவனம் வலைத் தளத்தில் எந்தெந்தப் பாடல்கள் என்னென்ன ராகம் என்று சொல்லி அவற்றைக் கேட்கப் பாடல்களுக்குச் சுட்டியுடன் எழுதியிருக்கும் பதிவு வெகு சுவாரஸ்யம். சுகாவின் எழுத்துகளுக்கு இருக்கும் சுவையைக் கேட்கவும் வேண்டுமோ...'சுகா'னுபவம்\nபொதுவாக விவேக் நகைச் சுவைகளை அதிகம் ரசிப்பதில்லை. ஜெயா டிவி ஆட்டோகிராஃபில் விவேக்குடன் உரையாடினார் நிகழ்ச்சியை அளிக்கும் சுகாசினி. விவேக் பற்றி அறியாத தகவல்கள் சில அறிந்து கொள்ள முடிந்தது. அவரது நட்பு பற்றி, மனிதம் பற்றி, சிறுவயது சேட்டைகள், திறமைகள் பற்றி.... . இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாடகர் மனோ கர்ணனில் கிருஷ்ணராக நடித்த என் டி ராமராவ், 'க்ளோசப்' ஷாட்களில் முகத்தை வைத்துக் கொள்ளும், அல்லது முகத்தில் செய்யும் சேஷ்டைகளைப் பார்த்த போது தத்ரூபமாக இருந்தது. சிரிப்பும் வந்தது\nரசனை மிகு தொகுப்புகல்.. பாராட்டுக்கள்..\nஎனக்கும் கீதா மேடத்துக்கும்தான் ரொம்ப சந்தோஷம் என்று நினைக்கிறேன்\nRajarajeswari, திடீர்னு \"கல்\"லைத் தூக்கிப் போட்டிருக்கீங்களே கவனிக்கக் கூடாதா :)))))))))) தப்பாய் எடுத்துக்காதீ��்க. :))))\nடி.என்.சேஷகோபாலனைச் சின்ன வயசிலே இருந்து தெரியும், என் அண்ணாவின் கிளாஸ்மேட். இப்போ நினைவு வைச்சுட்டு இருக்காரோ என்னமோ\nஎண்ணம் எல்லாம் இன்பக் கதை பேசுதே, பாடலா முகாரி ராகமானாலும் சந்தோஷமான பாடல் இது. படம் முகாரி ராகமானாலும் சந்தோஷமான பாடல் இது. படம் எம்ஜி ஆர் நடிச்சது. என்னபடம் எம்ஜி ஆர் நடிச்சது. என்னபடம்\nவேணு கானம் தென்றலோடு சேர்ந்த பின்னாலே\nநல்லவேளையா ரத்தக் காட்டேரியை மூன்றாம் சுழி குத்தகைக்கு எடுத்துக் கொண்டது. பிழைச்சோம்.\nமத்ததுக்கு மத்தவங்க பின்னூட்டம் போடட்டும் னு \"பெருந்தன்மையா\" விட்டு வைக்கிறேன்.\nநீங்க முணுமுணுக்கிற பாட்டு கேட்டதில்லை; எந்தப் படம்\nமுகாரி ராகக் காதல் பாடல் என்னவெண்டு இப்போதே சொல்லி விடுவதா...அப்புறம் சொல்வதா...\nமுனுமுனுக்கும் பாடல் விடையையும் சற்று தள்ளிப் போடலாமோ ... இரண்டையுமே மீனாக்ஷி சொல்கிறாரா என்று பார்க்கத்தான்..\nநன்றி கீதா மேடம், ராஜராஜேஸ்வரி மேடம்....\nபின்னூட்டங்களைத் தொடரும் வசதியா.. என்ன அது விளக்குங்க ஸார்... நீங்க முணுமுணுக்கற பாடல் எனக்குத் தெரியல. ஆனா நான் முணுமுணுக்கற பாடல்\nஞாயிறு என்பது கண்ணாக, திங்கள் என்பது பெண்ணாக, செவ்வாய் கோவைப் பழமாக,,, எப்பூடி வேணுவனம் நான் முதல்லயே படிச்சிட்டேனே..\nவேணுவனம் நான் முதல்லயே படிச்சிட்டேனே..\nகணேஷ், இப்போ உங்க பின்னூட்டத்தை என்னோட மெயில் பாக்சிலே பார்த்துட்டு உடனே உங்களைக் கேட்டிருக்கேன் பாருங்க ஒரு கேள்வி; அது பின்னூட்டங்களைத் தொடரும் வசதியால்\nகணேஷ்...உங்கள் கேள்விக்கு கீதா மேடம் பதில் சொல்லி விட்டார்... கமெண்ட் பெட்டியில் பப்ளிஷ் பட்டன் கிளிக் செய்யுமுன் கீழே உள்ள ஃபாலோ கமெண்ட்ஸ் பட்டன் கிளிக் செய்தால் இந்த வசதி கிட்டுமே...நீங்கள் அறியாததா என்ன\nகீதா மேடம், வேணுவனம் மேலே கிளிக் செய்து அந்தப் பக்கம் சென்று படிக்கவும்.\nஎங்கள் ப்ளாக்... இந்த வசதி உண்மையிலேயே நான் அறியாததுதான். விளக்கி உதவிய உஙகளுக்கும் கீதா மேடத்துக்கும் மிக்க நன்றி.\nகீதா மேடம்... வேணுவனம்ங்கறது புத்தகம் இல்ல... திரு.சுகா அவர்களோட ப்ளாக்கின் பெயர்.\nஎன்னைப்போலத்தான் நீங்களும் ஒரு பொதுவான தகவல் \nகர்ணன் படம் எத்தினை தரம் பாத்தாச்சு.இப்பவும் அதே ஆவல் \nஎங்களையும் கேட்டிருக்கலாமெல்லோ என்ன பாட்டு முணுமுணுக்கிறீங்கள் எண்டு \n'வாட��மலரே தமிழ் தேனே' டி.எம்.எஸ். பானுமதி ரெண்டுபேரும் பாடினது. 'அம்பிகாபதி' படம். சரியா\n'வேணுகானம் தென்றலோடு சேர்ந்த பின்னாலே' கீதா மேடம் இந்த பாட்டு 'மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு' பாட்டுல வர வரிகள். இதுவும் 'அம்பிகாபதி' படமேதான். ஆனா இது முகாரி ராகம் இல்லை. ருக்மணி தெருவில சேஷகோபாலன் வீட்டுக்கு ரெண்டு வீடு தள்ளிதான் எங்க அம்மா வீடு இருந்துது. எங்க அப்பா அவரோட ரெண்டுமூணு தரம் பேசி இருக்கார்.\nமுணுமுணுக்கும் பாடல் நானும் முணுமுணுத்து பாத்துண்டு இருக்கேன். ஆனா தெரியல. நீங்களே கொஞ்சம் சொல்லிடுங்க. 'கன்னங்கள் இரண்டும் விலையாக' வரியை படிக்கும் போதே 'கன்னங்கள் கோடி பெறுமோ' என்னோட favorite பாட்டுதான் ஞாபகம் வருது. :)\nவிடை தெரியாட்டாலும் கண்டுபிடிக்க முயற்சி பண்ண மாட்டோமா\n'முத்துசிபபுக்குள்ளே ஒரு பூ வண்டு'\nபாடலை ஒரு முறை கூட கேட்டதில்லை. நன்றி கூகிள்\n‘குழந்தை உள்ளம்’ங்கற படத்துல இப்படி ஒரு பாடலா நான் கேட்டதேயில்லை. எப்படிக் கண்டுபிடிச்சீங்க மீனாக்ஷிம்மா நான் கேட்டதேயில்லை. எப்படிக் கண்டுபிடிச்சீங்க மீனாக்ஷிம்மா\nசரியான விடை middilclaasmaadhavi, மற்றும் மீனாக்ஷி... கூடவே மீனாக்ஷி ஒரு புதிர் போட்டுட்டீங்க...நீங்கள் சொல்லியிருக்கும் ஒரு வரியை வைத்து என்ன பாடல் என்று சொல்ல முடியவில்லை தேடிப்பிடித்து 'முத்துச் சிப்பிக்குள்ளே' பாடலையும் எடுத்து விட்டீர்கள்\nகீதா மேடம், மீனாக்ஷி.... சேஷகோபாலனை டாக்டர் KVA கிளினிக்கில் அருகருகில் அமர்ந்து காத்திருக்கும்போது நானும் கிட்டத்தில் பார்த்திருக்கேன்...\nஹேமா... என்ன பாட்டு இப்போ நீங்க முணுமுணுக்கறீங்கன்னு கேட்டாத்தான் சொல்லணுமா என்ன... நம்ம செலக்ஷன்ல எப்பவுமே அந்த பாட்டு லிஸ்ட் அப்பப்போ மாறிகிட்டே இருக்கும்...உங்களுக்கும் அப்படித்தானே....இந்த நிமிஷம் என்ன பாட்டு உங்க மனசுல ஓடுதுன்னு சொல்லுங்களேன்...\nஇந்தப் பாட்டு கேட்டுப் பாருங்க கணேஷ்... அழகிய எஸ் பி பி பாடல். ஒரு குறை என்ன என்றால் நல்ல குவாலிட்டியில் இந்தப் பாடல் இணையத்தில் கிடைக்க மாட்டேனென்கிறது. மீனாக்ஷி கொடுத்துள்ள சுட்டியில் நல்ல குவாலிட்டிதான்...ஆனால் ஸ்லோவாகப் போகிறது பாடல்\nரத்தக்காட்டேறி பத்தி மட்டும் நினைக்கவே கூடாது. நினைச்சா போச்சு. ரத்தக்காட்டேறி உலாத்திட்டே இருக்கும். பிலாக்ல எழுதிட்டு இப்ப என்னாச்���ு பாருங்க. ஆம்பூர்லந்து அமெரிக்கா வந்துரும். பாத்துட்டே இருங்க. அங்கிருந்து யாருனா அதை அனகாபுத்தூர் அனுப்புற மட்டும் சுத்திட்டே இருக்கும்.\nரத்தக்காட்டேறிக்கு இட்லி மட்டும் தரக் கூடாது. ஞாபகம் வச்சுங்க.\nஇப்ப என்ன பாட்டுன்னு தெரியுதா\nஅநியாயம், அராஜகம், அக்கிரமம், முதல்லே நான் சொல்லி இருக்கேன், குழந்தை உள்ளம் படப் பாட்டுனு. மீனாக்ஷிக்குப் பொற்காசுகள் கொடுத்ததை வன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்மையாய்க் கண்டிக்கிறேன்.:))))))))\nஒரு வேளை குழந்தை உள்ளம்னு சொன்னதை என்னை நானே சொல்லிக்கிறதா நினைச்சுட்டீங்களோ\nரத்தக்காட்டேறிக்கு இட்லி மட்டும் தரக் கூடாது. ஞாபகம் வச்சுங்க. //\nஅடப் பாவமே, அப்பாவி தங்கமணியோட இட்லியைச் சாப்பிட்டுடுத்தா\nகீதா மேடம்.. நீங்களும் சரியான விடை சொன்னீர்கள்தான் ...படம் பெயர் சரிதான். பாட்டு சொல்லலையே...ஹி..ஹி...(தப்பு செஞ்சதை எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு)\nரத்தக் காட்டேரி உலா மூன்றாம் சுழி பக்கம்தானே...கவலை இல்லை அப்பாதுரை...\nகீதா மேடம், ஆம்பூர்க் காரங்களுக்கு அப்பாவியிடம் சொல்லி இட்லி பார்சல் அனுப்பச் சொல்லலாமோ....\nமீனாக்ஷி உங்கள் பாட்டு புதிருக்கு விடை சொன்னதற்கும் நன்றி...\n//என்னால் போட முடியக் கூடிய எல்லா வோட்டும் போட்டு விடுவது வழக்கம். தவற விடுவது இல்லை//\nவோய்.. இது சுத்த பொய் எனக்கு பின்னூட்டம் போட்டாலும் நீர் ஓட்டு எனும் \"மொய்\" வைத்து நான் பார்த்ததே இல்லை\n//பாடல்களுக்குச் சுட்டியுடன் எழுதியிருக்கும் பதிவு வெகு சுவாரஸ்யம்.//\nமோகன்....தஞ்சாவூர் மண் என்று நிரூபிக்கிறீர்களே....\nஸ்ரீராம்: மொய் என்று சிரிப்புக்காக சொன்னேன். உண்மையிலும் கூட தமிழ் ப்ளாக் உலகில் ஓட்டு என்பது மொய் மாதிரி தானே இருக்கிறது நமக்கு யார் ஓட்டு போட்டார்களோ அவருக்கு நாம் ஓட்டு போடுவோம் என்கிற கடமை உணர்வுடன் தான் செயல்படுகிறோமே அன்றி எழுத்தின் தரம் பார்த்து யார் ஓட்டு போடுகிறார்\nபாட்டு கன்னி விழி மேடையோ\nமோகன்குமார் சொல்வது பாதி நிஜம். நான் பின்னூட்டம் இடாமலேயே அச்சோ பாவம் என்று படிக்க வருபவர்கள்தான் ஜாஸ்தி.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஇது எந்த இடம் என்று கண்டுபிடியு���்கள்\nவாசிப்பது நீங்கள்; யோசிப்பது எங்கள்\nஎட்டெட்டு பகுதி 15:: போலீஸ் ஸ்டேஷனில் கே வி\nகர்ணனும் பட்டாக்கத்தி பைரவனும் - ரத்தக் காட்டேரி, ...\nஉள் பெட்டியிலிருந்து - 04 2012\nஎட்டெட்டு பகுதி 14::பால் கணக்கு.\nஒரு சீறுகதை - பாஹே\nரசித்த கவிதைகளும் என் கவிதைகளும்.. - பாஹே\nபெண்ணென்றால் . . .\nஎட்டெட்டு பகுதி 13 :: ராமாமிர்தம் யார்\nT N சேஷகோபாலன், கர்ணன், விவேக், ரத்தக்காட்டேரி...வ...\nஎனக்கு வேண்டும் - பாஹே\nவாசகர்களுக்கு மூன்று கேள்விகள் .. படப்புதிர்\nஇந்தப் படத்தில் ஒரு தவறு ...\nஎட்டெட்டு பகுதி 12:: மாயா கேட்ட உதவி\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\nஒரு இட்லி பத்து பைசா\nதலை வாழை இலை போட்டு... - *தலை வாழை இலை போட்டு...* ஆய கலைகள் அறுபத்து நான்கில் சமையலும் ஒன்று. பரிமாறுவது அதில் இடம் பெறுமா என்று தெரியவில்லை. ஆனால் பரிமாறுவது ஒரு கலைதான். எங்க...\n1123. காந்தி -36 - *30. சிறைகள் நிரம்பின* *கல்கி* *கல்கி’* ‘*மாந்தருக்குள் ஒரு தெய்வம்*’ என்ற தொடரில் 1948 -இல் எழுதிய 30-ஆம் கட்டுரை. ஓவியங்கள்: மணியம் . [ இந்தத் தொடர் மு...\nதென்பரங்குன்றம் - பகுதி 2 - அடுத்து நாங்கள் வாகனம் நிறுத்தும் இடத்திற்குப் போனபோது அங்கு ஒரு விழா நடந்தது அது என்ன விழா யார் யாருக்கு நடத்தியது என்பதை அடுத்த பதிவில். என்று சொல்லி இர...\nஇந்த மூன்று நாட்கள் பெண் தெய்வங்கள்.... - “இந்த மூன்று நாட்கள் பெண் தெய்வங்கள் கோவிலுக்குள்ள இருக்க மாட்டார்கள்ன்னு சொல்லுங்க.” நேத்தைக்கு தமிழ்நாட்டில் ஆன்மீக அன்பர்களை மிகவும் புண்படுத்திய வாசகம்...\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர் அணி – நைட்டி – மால்புவா – அன்பான அழைப்பு - *ராஜா காது கழுதைக் காது* மேலும் படிக்க.... »\nஅன்பின் ஆரூரர் 1 - இன்று ஆடிச் சுவாதி... வன் தொண்டர் என்று புகழப்பெற்ற நம்பி ஆரூரர் வெள்ளை ஆனையில் ஆரோகணித்து திருக்கயிலாய மாமலைக்கு ஏகிய திருநாள்... சுந்தரருடன் அவரது நண்பரா...\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு - தில்லி வாயுசுதா நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ள தஞ்சாவூர் அனுமார் கோயில்கள் நூலின் வெளியீட்டு விழா 7 ஆகஸ்டு 2015இல் தஞ்சாவூரில் நடைபெற்றது. அவ்விழாவில் கல...\nபுகைப்படங்கள் பகிர்வு. - மேக நாதன் .. மேகங்களில் ஒழிந்து மறைந்து வேகமாக மாயமாகி போரிடுவதால் மேக நாதன் என்னும் பெயர் சந்தேகமின்றி நிலைத்து போனதோ.. அசுரகுல பிள்ளை எனினும். அவனின் நல...\nஒரு சின்ன பொய் :) சொல்லிட்டேன் - நான் ஒரு சின்ன பொய் சொல்லிட்டேன் அதை பொய்னு சொல்றதவிட செய்த தவறை சொல்லாமல் மற...\n இந்த 4 கால் வளர்ப்புப் பிராணிகள், இன்னும் குருவிகள், பறவைகள் எல்லாத்துக்கும் எங்க வீடு தான் பிரசவ ...\nயாத்திரை தொடர்கிறது கோவில்கள். - காசி விஸ்வநாதர். ஸ்ரீ துர்கா தேவி சரணம். ஜகன்மாதா துர்கா தேவி கோவில் வல்லிசிம்ஹன் கண்விழித்ததும் முதலில் நினைவுக்கு வந்தது ஸ்ரீ துர்கா தேவி கோவில் தான் வஞ...\nதமிழனின் பண்பாடு - நட்பூக்களே... நான் வியந்து சந்திக்க நினைக்கும் மனிதர்களில் தந்தி தொலைக்காட்சி நிருபர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களும் ஒருவர். அது தற்போது வேண்டாம். என்ற ம...\nஅங்கதன் - அங்கதன் ---------------- இலக்கியச் சுவை (அங்கதன் ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் ���ொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்க�� பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressvelachery.com/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-21T23:13:24Z", "digest": "sha1:HGITQEM24C2YPVH65I5YOBUUDVXRAAFH", "length": 4125, "nlines": 113, "source_domain": "expressvelachery.com", "title": "நுட்பவியல் கலைச் சொற்கள்…. | Express Velachery", "raw_content": "\nமலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள்….\n20 LED – ஒளிர்விமுனை\n32.Selfie – தம் படம் – சுயஉரு\n35.Print Screen – திரைப் பிடிப்பு\nPrevious articleபோர்க்கால அடிப்படையில் நடைபெறும் எண்ணெய் அகற்றும் பணி\nNext articleமசாஜ் பார்லரில் தீ விபத்து: 18 பேர் பலி\nபுத்தாண்டு இராசிபலன் – 2017\nஆன்லைன் ஷாப்பிங் : சென்னைக்கு 4-வது இடம்\nசத்தான உளுத்தம் கஞ்சி செய்வது எப்படி\nபரோட்டா சிக்கன் சால்னா செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://neetheinkural.blogspot.com/2010/05/blog-post_28.html", "date_download": "2018-07-21T23:14:04Z", "digest": "sha1:YEDEPN5TJKCCG2KP2QLV3SMMZ6AFWXXJ", "length": 26456, "nlines": 148, "source_domain": "neetheinkural.blogspot.com", "title": "நீதியின் குரல்: மனித உயிர்கள் அத்தனை மலிவானதா?", "raw_content": "\n உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.\nமனித உயிர்கள் அத்தனை மலிவானதா\nமங்​க​ளூ​ரில் இருந்து எழு​கின்ற மரண ஓலம் ஓய்ந்​தா​லும்,​​ பாதிக்​கப்​பட்ட குடும்​பங்​க​ளில் தொட​ரும் துய​ரம்​தீர ஆண்​டு​கள் பல​வா​கும்.​ எண்​ணற்ற ஆசை​க​ளை​யும்,​​ கன​வு​க​ளை​யும் சுமந்து கொண்டு பறந்த 158 பேர் கண் இமைக்​கும் நேரத்​தில் உயிரிழந்த பரிதாபம் உல​கையே உலுக்​கு​கி​றது.​ எட்​டுப் பேரா​வது உயிர்​பி​ழைத்​த​னரே என்று சமா​தா​னப்​பட்​டுக் கொள்​ள​லாம்,​​ அவ்​வ​ளவே.​\nவிபத்து என்​பது தவிர்க்க இய​லாத ஒன்று என்​பது தெரிந்​த​து​தான்.​ விமா​னத்​தில் பறந்​த​தால் மட்​டுமே விபத்து ஏற்​ப​டும் என்​றும்,​​ ரயி​லில் பய​ணித்​த​தால் விபத்து ஏற்​பட்​டு​வி​டும் என்​றும் சொல்​லி​விட இய​லாது.​ நடந்து போகும்​போ​து​கூட விபத்து நேரி​ட​லாம்.​ சாலை​யில் செல்​லும் பேருந்தோ,​​ லாரியோ வீட்​டில் மோதிய சம்​ப​வங்​கள் ஏரா​ளம் உண்டு.​\nஆனால்,​​ விபத்து என்​பது மனி​த​னின் கவ​னக்​கு​றை​வாலோ அல்​லது தவ​றான நடை​மு​றை​யாலோ ���ற்​பட்​டி​ருந்​தால் அதை எப்​படி மன்​னிக்க முடி​யும்​துபாயிலி​ருந்து மங்​க​ளூ​ருக்​குப் பறந்து வந்த விமா​னம் இயந்​தி​ரக் கோளாறு ஏற்​பட்டு வானத்​தில் வெடித்​துச் சிதறி இருந்​தால் அந்த விபத்தை நம்​மால் ஏற்​றுக்​கொள்ள முடி​யா​விட்​டா​லும் ஜீர​ணிக்க முடி​யும்.​ ஆனால்,​​ தவ​று​த​லா​கத் தரை​யி​றங்​கி​ய​தால் விபத்து ஏற்​பட்டு உயி​ரி​ழப்பு என்​பதை ஏற்​றுக்​கொள்ள முடி​ய​வில்லை.​விமான ஓட்​டி​யான கேப்​டன் குலு​சிகா,​​ சுமார் 10,200 மணி​நே​ரம் இது​வரை விமா​னத்​தில் பறந்த அனு​ப​வசாலி.​ இது​வரை 19 முறை மங்​க​ளூர் விமான நிலை​யத்​தில் விமா​னத்தை வெற்​றி​க​ர​மாக இறக்கி இருப்​ப​வர் அந்தக் கேப்​டன் குலு​சிகா என்றெல்லாம் சொல்கிறார்கள்.​ கடந்​த​வா​ரம்​கூட அதே விமான நிலையத்தில் தரை இறங்​கி​யிருக்கிறார்.​ விபத்துக்கு கார​ணம் அனு​ப​வ​மின்மை என்றோ,​​ அவ​ருக்கு இடம் புதிது என்றோ சொல்​லி​விட முடி​யாது.​ ஆனால் கண்டிப்பாக தவறு நடந்துள்ளது.\nமங்களூர் விமான நிலையம் google map\nவிபத்து நடந்​த​போது தெளிந்த வானம் இருந்​தி​ருக்​கி​றது.​ மழை எது​வும் பெய்​யா​த​தால் விமா​னம் இறங்​கும் பாதை​யில் ஈரப்​பசை கொஞ்​ச​மும் கிடை​யாது.​ விபத்​துக்​குள்​ளான போயிங் 737 -​ 800 பத்​தி​ர​மாக இறங்​கு​வ​தற்கு மங்​க​ளூர் விமான நிலை​யத்​தில் 8,000 அடி நீள விமான ஓடு​பாதை தாரா​ள​மா​கப் போது​மா​னது.​ பிறகு ஏன் இந்த விபத்து நேர்ந்​தது\nநாம் தேடியவரை நமக்குக் கிடைத்த தகவல்கள் நம்மை அதிர்ச்சி அடையச் செய்கிறது. சாதா​ர​ண​மாக,​​ விமான ஓடு​பா​தை​யில் ஆரம்​பத்தி​லி​ருந்து சுமார் 1,400 அடி முதல் 1,800 அடிக்​குள் விமா​னம் தரை​யைத் தொட்​டால் பிரச்னை ஏற்​பட வாய்ப்​பில்லை.​ ஆனால்,​​ இந்த விமா​னம் 3,000 அடி​யில்​தான் விமான தளத்​தில் இறங்​கித் தரை​யைத் தொட்​டது என்​கி​றார்​கள்.​ அதற்கு என்ன கார​ணம் என்​பதை விமா​னத்தி​லி​ருந்து கிடைக்கப் பெற்றிருக்கும் கருப்​புப் பெட்டி ஆய்வு செய்​யப்​பட்​டால் மட்​டுமே விடை கிடைக்​கும்.​\nஅது மட்டுமல்ல உயிர் தப்பியவர்கள் தொலைக்காட்சிகளுக்கு அளித்த நேர்கானலில் அவர்கள் கூறிய தகவல்கள் மேலும் நம்மை அதிர்ச்சி அடையச் செய்கின்றன விமானம் தரையை தொடும் முன் எதிலோ மோதியிருக்கிறது அதன் பின் தவறான ஓட�� பாதையில் தரையை தொட்டதன் மூலம் பயங்கர சப்தத்துடன் டயர் வெடித்துள்ளது அந்த நேரத்தில் விமானத்தின் கதவுகள் திறந்து இருந்திருக்கிறது அதை பயன்படுத்தித்தான் உயிர் தப்பிய பயணிகள் வெளியே குதித்துள்ளார்கள் அதன் பின் சுவரில் மோதி அதைத் தாண்டி பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறி தீப்பிடித்துள்ளது.\nஇந்த நிலையில் தவறு எங்கு நிகழ்ந்துள்ளது\nமுன்பு நடந்த சில சம்பவங்கள் நமக்கு நினைவுக்கு வருகின்றன.\nபணியில் இருக்கும் நிலையிலேயே இந்திய விமானிகள் கேபினிலேயே தூங்கி விடுவது சம்பந்தமாக ஏற்கனவே விமான போக்குவரத்து இயக்ககம் எச்சரிக்கை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.\nதூக்கத்தின் காரணமாக தரை இறங்க வேண்டிய இடத்தை விட்டு விட்டு மேலேயே சுற்றித்திரிந்த பல சம்பவங்களும் முன்பு நிகழ்ந்துள்ளன தரைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் அலாரத்தை ஒளிக்கச் செய்து எழுப்பிய சம்பவங்களும் முன்பு பல நிகழ்ந்துள்ளன. இது போன்ற தூக்கம் மங்களூர் விமான விபத்திலும் நிகழ்திருந்தால் மனித உயிர்கள் அத்தனை மலிவானதா\nமங்களூர் விமான விபத்​தின் காரணகாரி​யங்​கள் ஒரு​பு​றம் இருக்​கட்​டும்.​ இந்தியாவில் விமானப் போக்குவரத்தின் பாதுகாப்புத் தரம் எந்த அளவுக்கு மோசமாகவுள்ளது என்பது பற்றி இந்திய விமானிகள் கூட்டமைப்பின் (Federation of Indian Pilots) நிறுவனத் தலைவர் கேப்டன் எம்.ஆர். வாடியா சமீபத்தில் கடுமையாகச் சாடியிருந்தார். இந்​திய விமான நிலை​யங்​கள் பாது​காப்பு மற்றும் தரமானவையா\nநமது விமான ஓட்​டி​கள் எந்த அள​வுக்கு அனு​ப​வ​சா​லி​கள் என்​ப​தை​யும் மறு​ப​ரி​சீ​லனை செய்ய வேண்​டிய கட்​டாயத்தில் உள்ளது அரசு.​ கடந்த 20 ஆண்​டு​க​ளாக,​​ சர்​வ​தே​சத் தரத்​தில் இந்​தியா முன்​னேற வேண்​டும் என்​கிற முனைப்​பில்,​​ வரை​முறை இல்​லாத வளர்ச்​சியை விமா​னப் போக்​கு​வ​ரத்​தில் ஏற்​பட நமது அரசு முனைந்​தது எந்த அள​வுக்​குப் புத்​தி​சா​லித்​த​னம் என்​ப​தை​யும் சீர்​தூக்கி ஆராய வேண்​டிய நேரம் இது.​\nஎண்​ணிக்​கை​யைக் கூட்ட வேண்​டும் என்​ப​தற்​கா​கத் தரத்​தைக் குறைக்க முய​லும் பேதை​மைத்​த​னம் தமி​ழக உயர்​கல்​வித் துறைக்கு மட்​டுமே உரித்​தா​னது என்று எண்​ணி​வி​ட​லா​காது.​ விமா​னத் துறை​யை​யும் பீடித்​தி​ருக்​கும் வியா���ி இது​தான்.​ தனி​யார் துறையை ஊக்​கப்​ப​டுத்​தக் கணக்​கு​வ​ழக்கு இல்​லா​மல் அனு​மதி அள்ளி வழங்​கப்​ப​டு​கி​றது.​ வெளி​நா​டு​களி​லி​ருந்து பெறும் பழைய விமா​னங்​க​ளும்,​​ குத்​த​கைக்கு எடுக்​கப்​ப​டும் விமா​னங்​க​ளும்​கூ​டத் தனி​யா​ரால் பயன்​ப​டுத்​தப்​ப​டு​கின்​றன.​\nவிமான நிலை​யங்​க​ளும் சரி,​​ தேர்ந்த அனு​ப​வ​சா​லி​க​ளால் பரா​ம​ரிக்​கப்​ப​டு​கின்​ற​னவா என்​பது சந்​தே​கமே.​ சின்​னச் சின்ன நக​ரங்​க​ளில் விமான நிலை​யங்​கள் அமைப்​ப​தும்,​​ விமா​னப் போக்​கு​வ​ரத்து அதி​க​ரிக்​கப்​ப​டு​வ​தும் நல்​ல​து​தான்.​ அதே​நே​ரத்​தில்,​​ போதிய கட்​ட​மைப்பு வச​தி​க​ளும்,​​ திற​மை​யான தொழில்​நுட்​பம் தெரிந்த பணி​யா​ளர்​க​ளும் இருந்​தால்​தானே முறை​யாக அந்த விமான நிலை​யங்​கள் செயல்​பட முடி​யும்.​\nவிமா​னம் ஒவ்​வொரு முறை இறங்​கும்​போ​தும்,​​ சக்​க​ரங்​க​ளில் தேய்​மா​னத்​தால் விமான ஓடு​பா​தை​யில் ரப்​பர் துகள்​கள் தங்​கி​வி​டும்.​ அதை அவ்​வப்​போது அகற்​றிச் சுத்​தப்​ப​டுத்​தா​விட்​டால் அடுத்த விமா​னம் இறங்​கும்​போது,​​ சறுக்கி விபத்து ஏற்​பட ஏது​வா​கும்.​ இது​போல,​​ விமான நிலை​யத்​தில் இன்​னும் பல நுணுக்​க​மான பாது​காப்பு அம்​சங்​கள் உள்​ளனவா.​ அவை முறை​யா​கக் கையா​ளப்​ப​டு​கின்​ற​னவா.​ அவை முறை​யா​கக் கையா​ளப்​ப​டு​கின்​ற​னவா என்​பது சந்​தே​க​மாக இருக்​கி​றது.​ கடந்த இரண்​டாண்​டு​க​ளாக உயிர்ச்​சே​தம் ஏற்​ப​ட​வில்​லையே தவிர,​​ விமா​ன​தள விபத்​து​கள் பல நடந்​தி​ருப்​பது செய்​தி​யாக்​கப்​ப​ட​வில்லை என்​ப​து​தான் உண்மை.​\nவிமான நிலை​யங்​க​ளைப் புதுப்​பிப்​ப​தற்​கும்,​​ புதிய விமான நிலை​யங்​களை அமைப்​ப​தற்​கும் பல்​லா​யி​ரம் கோடி ரூபாய்​களை வாரி இறைக்​கும் அரசு,​​ திற​மை​யான விமான ஓட்​டி​க​ளை​யும்,​​ விமான நிலை​யத் தொழில்​நுட்​பப் பணி​யா​ளர்​க​ளை​யும் உரு​வாக்​கு​வ​தில் முத​லில் ​ அக்​கறை காட்ட வேண்​டும்.​ மங்​க​ளூர் விமான விபத்து என்​பது ஓர் எச்​ச​ரிக்கை மணி,​​ அவ்​வ​ளவே.​ இதி​லி​ருந்து நாம் பாடம் படித்​தால் புத்​தி​சா​லி​கள்.​ இல்​லா​விட்​டால்​ அப்​பா​விப் பய​ணி​களின் நிலை​ அப்​பா​விப் பய​ணி​களின் நிலை மனித உயிர்கள் அத்தனை மலிவானதா\nLabels: Air INDIA, Air port, இந்தியா, பாதுகாப்பு, மங்களூர் விமான விபத்து\nஉங்களுடைய இறைவன் அல்லாஹ் ஒருவன்தான். அவனைத் தவிர (வேறு) இறைவன் இல்லை அவன் எல்லாப் பொருள்கள் மீதும் ஞானத்தால் விசாலமானவன்.(அல்குர் ஆன்20:98) அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளின் துயரங்களிலிருந்து அல்லாஹ் தம்மை காப்பாற்ற வேண்டுமென விரும்புகிறவர், (கடனை அடைக்க முடியாமல்)சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிக்கட்டும். அல்லது கடனை தள்ளுபடி செய்து விடட்டும் . அறிவிப்பாளர்: அபூகத்தாதா (ரலி) நூல்: முஸ்லிம் 3184\nத.மு.மு.க செய்திகள் பிற தளங்களில்\nத.மு.மு.க - Google செய்திகள்\nஇளையான்குடியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் ... - தினத் தந்தி\nமனிதநேய மக்கள் கட்சி இணையத்திற்கு செல்ல...\nமருத்துவமனையில் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாவை சந்தித்தார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்\nதமுமுக வின் அதிகாரப்பூர்வ இணையத்திற்கு செல்ல\nநாளிதழ்களில் வெளியான தமுமுகவின் பெருநாள் தொழுகை புகைப்படங்கள்…\nதமுமுக - Google செய்திகள்\nஆளுங்கட்சியான அதிமுகவுக்கு உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் ... - தி இந்து\nஇந்நேரம்.காம் (24x7 News) செய்திகள்.\nஉங்களுக்கு வேண்டியதை இங்கேயும் தேடலாம்\n உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்.\nதமுமுக வின் அதிபாரப்பூர்வ தளம்.\nமங்களூர் விமான விபத்து விமானியே காரணம்\nடெல்லி விமான நிலைய அலட்சியம்: எரிபொருள் காலியாகி ...\nவருவாய்க்காக மக்களைக் கொல்லும் தமிழக அரசு\nமனித உயிர்கள் அத்தனை மலிவானதா\nஇந்தியாவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பின் தரம்...\nநாட்டின் நான்காவது தூணில் இணைய விருப்பமா\nவீடியோ காட்சி: மதக் கலவரம் ஏற்படுத்த 60 லட்சம் பீஸ...\nமதக் கலவரம் ஏற்படுத்த 60 லட்சம் பீஸ் ஸ்ரீராம் சேனா...\nகணினி தமிழ் முன்னோடி உமர் தம்பிக்கு உலகத் தமிழ் ச...\nTraffic violation: சவுதியில் வாகன ஓட்டுனரா நீங்கள்...\n03- 05 - 2010 அன்று ரியாத் நகரில் ஏற்பட்ட வெள்ளப்ப...\nநமது \"நீதியின் குரல்\" வலைப்பூவில் பதியப்படும் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை செய்யப்படாமல் பிரசுரமாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு \"நீதியின் குரல்\" ஆசிரியர் குழு எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.\nநாகரீகமற்ற வார்த்த���களைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.\nகடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actors/06/153500?ref=ls_d_special", "date_download": "2018-07-21T23:02:37Z", "digest": "sha1:F7LSNRSS2DCCKXX36LNMOX4FQ6DLJBUP", "length": 7228, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "தன்னுடைய கணவர் சுகத்துக்காக மற்ற பெண்களை மிரட்டி அனுப்பிய பிரபல நடிகரின் மனைவி- அதிர்ச்சி தகவல் - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸில் இன்று வெளியேறப்போவது இவர் தான் வெளியான மக்களின் கருத்துக்கணிப்பு ரிசல்ட்\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை- வருந்தும் ரசிகர்கள், ஏன் இப்படி\nஇந்த ராசிக்காரர்கள் இன்று மிகவும் பொறுமையாக இருக்க வேண்டுமாம்\nநான் தோற்று போய்விட்டேன்...காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் கண்கலங்கிய ஸ்ரீரெட்டி\nபிரியங்காவிடம் இவ்வளவு பிரச்சினை இருந்துள்ளதா கண்ணீருடன் ரகசியத்தை போட்டுடைத்த வம்சம் பூமிகா\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை\nமனசாட்சியற்ற தந்தையின் கேடுகெட்ட செயல்... பிஞ்சு மழலைகளின் கதறல்... பதை பதைக்க வைக்கும் காட்சி\nதமிழ்நாட்டில் முதல் நாள் வசூலில் அதிகம் கலக்கியது விஜய்யா அஜித்தா- முன்னிலையில் இருப்பவர் யார்\nஇறப்பதற்கு முன் இதை தான் சொன்னா நடிகை பிரியங்காவின் உடலை பார்த்து கதறி அழுத தாய்\nசர்வதேச அளவில் கொடிகட்டி பறக்கும் விஜய்யின் புகழ்- இதற்கு தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம் போட்டே ஆகனும்\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nதன்னுடைய கணவர் சுகத்துக்காக மற்ற பெண்களை மிரட்டி அனுப்பிய பிரபல நடிகரின் மனைவி- அதிர்ச்சி ��கவல்\nதெலுங்கு சினிமாவில் கடந்த சில நாட்களாக மிகவும் பரபரப்பான விஷயங்கள் நடந்து வருகிறது. பட வாய்ப்புகள் கேட்டால் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என நடிகை ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டு வைத்ததை தொடர்ந்து பல நாயகிகளும் வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் சமூக சேவைகளில் பிரபலமான சந்தியா ஒரு அதிர்ச்சி தகவல் கூறியுள்ளார். அதாவது, நடிகர் ராஜசேகரின் மனைவி கல்லூரி பெண்களை மிரட்டி அவருடைய கணவரின் சுகத்துக்காக அனுப்பி வைத்திருக்கிறார் என்றார்.\nமேலும் அவர் கூறும்போது, தனது கணவருக்காக ஜீவிதா நிறைய பெண்களை மிரட்டியுள்ளார். அமீர்பேட் ஏரியாவில் இருக்கும் சில பெண்களை தற்போது மிரட்டி வைத்துள்ளார் என்றும் கூறியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/films/06/143901?ref=view_popular", "date_download": "2018-07-21T23:14:54Z", "digest": "sha1:LQKPXTQLZ354YLDL3H5AJRYGXU47MQK4", "length": 6857, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "ஆகஸ்ட் 18ம் தேதி ஓவியா ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்பெஷல் - Cineulagam", "raw_content": "\nவிசுவாசம் படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவரே- கசிந்த தகவல்\nவேண்டாம் என்று கதறிய மகள்... ஓட ஓட விரட்டி தந்தை செய்த கொடூரம்\nமோதிரத்தை மாற்றிக் கொண்ட பிக்பாஸ் போட்டியாளர்கள் திடுக் தகவல், யாருனு பாருங்க\nதமிழ்நாட்டில் முதல் நாள் வசூலில் அதிகம் கலக்கியது விஜய்யா அஜித்தா- முன்னிலையில் இருப்பவர் யார்\nபிரபல தொகுப்பாளினி அர்ச்சனா என்ன இப்படி மாறிவிட்டார்- சொந்தமாக அவர் செய்யும் தொழில் என்ன தெரியுமா\nபிரியங்காவிடம் இவ்வளவு பிரச்சினை இருந்துள்ளதா கண்ணீருடன் ரகசியத்தை போட்டுடைத்த வம்சம் பூமிகா\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை- வருந்தும் ரசிகர்கள், ஏன் இப்படி\n13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல்\nநபர் செய்த மேஜிக்... 120 பெண்களின் வாழ்க்கை சீரழிந்த அவலம்... சினிமாவை மிஞ்சிய சம்பவம்\nபலருடன் படுக்கையை பகிர முக்கிய காரணமே இது தானாம்\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிற���்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nஆகஸ்ட் 18ம் தேதி ஓவியா ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்பெஷல்\nஓவியா இருந்தால் தான் நாங்கள் BiggBoss நிகழ்ச்சியை பார்ப்போம் என்று சுற்றி வருகிறார்கள் சில இளைஞர்கள். அவர் இருந்த வரை நிகழ்ச்சி மிகவும் நன்றாக இருந்தது. அவர் செய்யும் சின்ன சின்ன குறும்புத்தனம் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்திருந்தது.\nசில காரணங்களால் அவர் வெளியேற்றப்பட்டாலும் மீண்டும் அவர் WildCard மூலம் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்பது ரசிகர்களின் பெரிய ஆசை. இந்த நிலையில் ஓவியா தெலுங்கில் நடித்திருக்கும் Idi Naa Love Story என்ற படம் ஆகஸ்ட் 18ம் தேதி வெளியாக இருக்கிறது.\nBiggBoss நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியா நடிப்பில் படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் படத்திற்கு பெரிய வரவேற்பு கொடுப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/english-site/islamic-essays", "date_download": "2018-07-21T23:20:22Z", "digest": "sha1:GOYNDR3HNBTAZQB3LENTSVO6UERCZL43", "length": 4994, "nlines": 72, "source_domain": "www.kayalnews.com", "title": "Islamic Essays", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\n29 ஏப்ரல் 2011 காலை 08:46\n22 ஏப்ரல் 2011 மாலை 07:26\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை தூத்துக்குடி செல்கிறார்\nகாட்நீதன் பள்ளியின் மூன்றாண்டுகளுக்கான கல்விக் கட்டணம் அரசால் அறிவிப்பு\nநகரின் 6 பள்ளிக்கூடங்களுக்கான கல்விக் கட்டணம் இன்னும் வெளியிடப்படவில்லை “நடப்பது என்ன\nஅரசு நிர்ணயித்ததை விட அதிகமாக கல்விக் கட்டணம் செலுத்தியோர் செய்ய வேண்டியவை: “நடப்பது என்ன\nசென்ட்ரல் மெட்ரிக் பள்ளியின் மூன்றாண்டுகளுக்கான கல்விக் கட்டணம் அரசால் அறிவிப்பு\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப��� போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2010/07/blog-post_24.html", "date_download": "2018-07-21T23:05:58Z", "digest": "sha1:POR66OSTWEHHAQWNEM73VTNJT5OMTCSM", "length": 28933, "nlines": 297, "source_domain": "www.mathisutha.com", "title": "ஹெலிவூட்டில் களவாடிய நம்மவர்கள். « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nBrowse: Home சினிமா ஹெலிவூட்டில் களவாடிய நம்மவர்கள்.\n(இங்கு யாரையும் மட்டம் தட்ட வேண்டும் என்பதற்காக எழுதவில்லை. நான் அறிந்த சிலதை அறியத்தருகிறேன்)\nமுதலில் தமிழ் சினிமாவின் ஒட்டு மொத்த மானத்தையும் குழி தோண்டிப் புதைத்த சம்பவங்களில் ஒன்று. நமது அக்ஷன் கிங் நடித்த “துரை“ திரைப்படத்தின் ஆரம்பக்காட்சியாகும். அதாவது மர உச்சியில் இருக்கும் கொடியை எடுத்துக் கொண்டு கீழே வரவேண்டும். மிகவும் தத்ரூபமாக எடுக்கப்பட்ட காட்சி. பல காட்சிகளை அர்ஜீன் தானே நேரடியாக நடித்திருந்தார்.\nஆனால் ஒரு விடயம் என்ன வென்றால் அர்ஜீனோ, இயக்குனரோ, சண்டைப்பயிற்சியாளரோ யாரென்று தெரியல பார்வையளரை பேய்ப்பட்டம் கட்டிவிட்டார்கள். ஏனெனில் இது ombak என்ற ஆங்கிலப்படத்தின் பிரதிக்காட்சியாகும். இது தமிழில் “மிரட்டல்“ என்ற பெயரில் வந்தது.\nஒரு உண்மையை யாரும் மறைக்க முடியாது. என்னவென்றால் இரு படத்தான் காட்சியை ஒப்பிடும் போதும் சண்டைக்காட்சி சம்பந்தப்பட்ட முழுப் பெயரும் onbak படத்தை பார்த்திருக்கவேண்டும். இரு படத்தின் காட்சிக்கும் வேறுபாடில்லை.\nஇந்தப்படத்தை இன்னொரு இடத்திலும் களவாடியிருக்கிறார்கள். “சச்சின்“ படத்தில் விஜய்க்கான காட்சி ஒன்று. ஒரு சண்டையில் மோட்டார் சைக்கிளில் (fild bike) வரும் ஒருவர் மீது எழும்பி முழங்காலால் இடிப்பார். தலைக்கவசம் இரண்டு துண்டாகி விழும். இக்காட்சியும் “ombak“ ல் இடம்பெற்றதாகும். சிலவேளை விஜய்க்கு இது பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால் இப்படி நாம் சாக்கு போக்கு சொன்னால் விஜய் ஹெலிவூட் படம் பார்ப்பதில்லை என்றாகி விடும் “ombak“ அந்தளவுக்கு பிரபல்யமான படமாகும்.\nஅடுத்தது நம்ம ஜனநாதன் இயக்கிய படமான “பேராண்மை“. நான் 2002 ம் ஆண்டு காலப்பகுதியில் இதே கதையுள்ள படத்தை “star movies“ ல் பார்த்தேன். ஆனால் அதில் ஒரு வயோதிபரே சில பெண்களை வைத்து நாட்டை காப்பாற்றுவார். (இது ரஷ்யா கதையாக இருக்குமென்று நினைக்கிறேன்)\nஅதேபோல் அந்தக்காலப்பகுதில் நான் பார்த்த ஒரு படம் பின்னர் சரணின் ஜெஜெ பார்த்த போது அத��� போல் இருந்தது. சரணின் ஜெஜெ யில் நடிகரின் பெயரில் ஒரு புத்தகம் இருக்கும் அதேபோலத்தான் அந்த ஆங்கிலப்படத்திலும் வருகிறது. (இரு படத்தினதும் பெயர் மறந்து போய் விட்டது தெரிந்வர் பின்னூட்டத்தில் இடுங்க)\nஇப்படி பல இருக்குதுங்க தெரிந்தால் எல்லோருடனும் பகிருங்க.\n(தமிழ்பயன்படுத்த முடியாத இடத்தில் ஆங்கிலம் பிரயோகித்துள்ளேன் மன்னிக்கவும்)\nகுறிப்பு – சின்ன சின்ன பாரட்டுக்களும் விமர்சனங்களும் தான் புதிய முயற்சிகளைத் தோற்றுவிக்கும்.\nஎன் அடுத்த பதிவு தோசை என்ற பெயர் எப்படி வந்தது.\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\nதமிழ் படங்கள் பல ஆங்கில படங்களின் காப்பிதான். தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் பிழைகள் குறையும்\nஅது onbak அல்ல OMBAK(பேரலை அல்லது துறவி ) .அது ஹாலிவூட் படமல்ல .தாய்லாந்து மொழி படம்.நாயகனின் திறமையை கண்டு ஹாலிவூடிற்கு கொண்டு சென்றனர். அந்த படத்தின் சண்டை காட்சிகள் கிட்டத்தட்ட இன்றளவும் எல்லா மொழி படங்களிலும் பயன்படுத்துகின்றனர் .\n@ அழகிரி, சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. புது தகவல்களை தந்திருக்கிறீர்கள். படத்தின் பெயரை நான் தான் தவறாக அடித்துவிட்டேன். தவறிற்கு மன்னிக்கவும்\n@ LK மிக்க நன்றி. மற்றும் அணிமா, madav உங்களுக்கும் என் நன்றிகள்.\nகலக்கிட்டிங்க சுதா. இதைவிட மற்றைய கிஞ்சு முஞ்சா காட்சிகள் பலதும் கொப்பியடிச்சிருக்கிறாங்க. தெரிஞ்சே எழுதலியா\nசுதா முடிந்தால் அந்த ஆங்கிலப்படத்தையும் கண்டுபிடிச்சு தாங்க.\nஆங்கிலம், மலையாளம், தெலுங்கு எல்லாவற்றிலும் இருந்து தமிழுக்கு தழுவல் (காபி) உண்டு.\nஎன்ன மத்ததில் உரிமை வாங்க காசு தரனும். ஆங்கிலம் விதிவிலக்கு.\n@ சி.பி.எஸ், சஞ்ஜெய், வம்பன் தங்களின் கருத்துக்கு நன்றிகள்\nகார்த்திக் இத்தனையும் இருக்க ஜனநாதன் பேராண்மையை அங்கு கொண்டு போகப் போகிறாரே.\n100 days with Mr Arrogant இந்த கொரியன் படத்துல இருந்து தான் நம்ம சரண் மோதி விளையாடு படத்துக்கு சில ரொமாண்டிக் சீன் உருவி இருக்கார்.\n@ வழிப்போக்கா தகவலுக் நன்றி. சரன் ரொம்ப மோசமா போறாரு\nஆதவன் படத்தில் அப்பாவை கொள்ள முயற்சிக்கும் முதல் சந்தர்ப்பத்தில் வேண்டுமேன்ன்றே அதை தவற விடுவார் சூர்யா,அதை தொடர்ந்து விறுவிறுப்பான ஒரு Chasing சீன்,இது B13 எனும் {ஜேர்மனிய திரைப்படம்னு நினைக்கிறேன்} படத��திலிருந்து சுட்டது. அந்த சீன் முடிவில் ஒரு பாலத்திலிருந்து கீழே குதிப்பார் நம்ம ஹீரோ சூர்யா,இது Vin Diesel நடித்த XXX -1 எனும் படத்தில் உள்ளது.\nAction king நடித்த சூரியப்பார்வை Leon the Professional படத்தின் அப்பட்டமான copy\nமதியோடையில்...நனைவதென்ன ....\"தொபுக்கடீர்னு குதிச்சாச்சு\" நல்லாயிருக்குங்க..கலக்குங்க.\n@ ஜெரி ஈசானந்தன். said...\nநன்றி சகோதரா பார்த்து குதியுங்க ரோம்ப மோசமான இடம் சுழி இழுத்திடும்.\nஅக்சன் கிங் நடித்த துரை படத்தில் முதல் சண்டை காட்சி மட்டுமல்ல படமே சுட்டது தான்.Gladiator என்ற உலக புகழ் பெற்ற படத்தை அப்படியே சுட்டு தான் இந்த மொக்கைபடத்தை எடுத்தார்கள்.அது அரச காலத்து படம் இது இன்றைய அரசியல் கதை இது தான் வித்தியாசம்.அந்த படத்தில் குதிரையில் வரும் பொது தடக்கி விழுவார் hero அதே போல் துரை படத்தில் TVS இல் வரும் பொது விழுவார் அர்ஜுன்\nநன்றி சகோதரம்... நல்ல செய்தி சொல்லியுள்ளீர்கள்..\nநன்றி சகோதரம்... நல்ல தகவல்கள் சொல்லியுள்ளீர்கள்..\nநம்மாளுங்க கிட்ட இருக்க பெரிய விசயமே செண்டிமெண்டு தான் அத எந்த நாட்டுகாரனாளையும் சுட முடியாது.\nபார்த்துக் கதைங்க. Case போட்டுடப் போறாங்க\nநான் எல்லாம் தெரிந்தவனுமில்லை ஒன்றும் தெரியாதவனும் இல்லை\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nதமிழ் பற்றி ஒரு ஆய்வு பாகம் -1\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\nஇறுதிப் போர் வலியைச் சொல்லி சர்வதேச விருதுகள் வென்ற என் குறும்படம்\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \nஅன்பு அண்ணனுக்காக ஆசையாய் ஒரு மடல்\nதாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..\nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம��� ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nசண் ரிவி பார்ப்பதை இழக்கப்போகும் இலங்கையர்கள்.\nதோசை என்ற பெயர் எப்படி வந்தது.\nAIRTEL வளர்ச்சியும் ஆட்டம் காணும் அரச சேவைகளும்\nஉலகக்கிண்ண பாடலின் எழுத்து வடிவம்\nதிருநெல்வேலியில் மட்டும் ஏன் பொருட்கள் மலிவு\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\nமனித நேயம் கொண்டவர் பார்வைக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/10/Going-back-to-Sri-Lanka.html", "date_download": "2018-07-21T23:26:28Z", "digest": "sha1:CF5BVCZL65NMWGMVFSC6EZ34AGKG7KHK", "length": 12360, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "இலங்கைக்கு திரும்பி செல்கிறோம்! - News2.in", "raw_content": "\nHome / அகதிகள் / அரசியல் / இலங்கை / தமிழகம் / தமிழர்கள் / போர் / இலங்கைக்கு திரும்பி செல்கிறோம்\nThursday, October 27, 2016 அகதிகள் , அரசியல் , இலங்கை , தமிழகம் , தமிழர்கள் , போர்\nபண்டைய காலங்களில் தமிழ்நாட்டின் ஒருபகுதியாகவும், பிற்காலங்களில் பூகோளரீதியாக தனியாக பிரிந்தும் இருக்கும் நாடு இலங்கை. அரசியல், கலாசார, பொருளாதார ரீதியாகவும் இலங்கையை கட்டமைத்ததில் தமிழர்களுக்கு பெரும்பங்கு உண்டு. ஆனால், 1983–ம் ஆண்டு இலங்கை யில் இனக்கலவரம் தொடங்கியநிலையில், அங்கு வாழமுடியாத நிலையில் ஏராளமானோர் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு அலைஅலையாக ஓடிவந்தனர். 2009–ம் ஆண்டு இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலி களுக்கும் இடையே இறுதிகட்ட போர் நடந்துமுடிந்தபிறகு அகதிகள் வருகை குறையத் தொடங்கி, இப்போது யாருமே அகதிகளாக வருவதில்லை.\nஇலங்கையிலும், வடக்கு மாகாணத்திலும் சரி, தற்போது மக்களாட்சி மலர்ந்துள்ள நிலையில், தமிழ் நாட்டிலிருந்து நிறைய அகதிகள் தங்கள் தாய்பூமிக்கு செல்லவிரும்புகிறார்கள். 1983–ம் ஆண்டு இனக்கல வரத்துக்கு பிறகு உள்ள நிலைமாறி, தற்போது 19 ஆயிரத்து 388 குடும்��ங்களைச்சேர்ந்த 68 ஆயிரத்து 649 இலங்கை அகதிகள் தமிழ்நாட்டிலுள்ள 28 மாவட்டங்களில் இருக்கும் 108 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, 14 ஆயிரத்து 542 குடும்பங்களைச்சேர்ந்த 36 ஆயிரத்து 651 இலங்கை தமிழர்கள் முகாம்களுக்கு வெளியே உள்ளூர் காவல்நிலையங்களில் பதிவு செய்து கொண்டு வசித்துவருகிறார்கள். இவர்களுக்கான விசாகட்டணம் மற்றும் அவர்கள் அனுமதிக்கப்பட்ட காலத்துக்கும் கூடுதலாக தங்கிய காலத்துக்கு அபராதத்தொகை மத்திய அரசாங்கத்தால் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கூடுதல் கட்டணத்தை பரிசீலித்து, யார்–யார் இலங்கைக்கு திரும்ப நினைக்கிறார்களோ, அவர்களுக்கு இவ்வளவு அதிககாலத்துக்கு தங்கியதற்கான அபராதத்தொகை மற்றும் விசாகட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க பரிசீலிப்பதற்காக மத்திய அரசாங்கம் உயர்மட்டக்குழுவை நியமித்துள்ளது. இந்தக்குழு விரைவில் தனது முடிவை அறிவித்தால், இலங்கை தமிழர்கள் நிறையபேர் தங்கள் சொந்தபூமிக்கு திரும்பவசதியாக இருக்கும். அகதிகள் மீண்டும் தங்கள் நாட்டுக்கு திரும்பிச்செல்வதற்காக ஐக்கிய நாட்டுசபை அகதிகள் தூதரகம் இலவச விமான டிக்கெட், ஒவ்வொரு நபருக்கும் மீள் குடியேற்றத்துக்காக 75 அமெரிக்க டாலர்கள், போக்குவரத்து அலவன்சாக\n19 டாலர்கள் வழங்குவது மட்டுமல்லாமல், ஒரு குடும் பத்துக்கு 75 அமெரிக்க டாலர்கள் வழங்குகிறது.\nமேலும், இப்போது ஒவ்வொரு நபரும் தமிழ்நாட்டிலிருந்து 40 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்ல வழங்கப்பட்டுள்ள அனுமதி, 60 கிலோவாக உயர்த்தப் பட்டுள்ளது. இந்த சலுகைகளையெல்லாம் பயன்படுத்தி, இலங்கை திரும்பவேண்டும் என்று அகதிகள் விரும்பி னாலும், அவர்கள் அதற்கான அனுமதியைப்பெற பல்வேறு நடைமுறை சிக்கல்களை சந்திக்க வேண்டியதுள்ளது. முதலில் போலீஸ் அனுமதியை பெறவேண்டும். அதற்கு போலீசார் அடையாள அட்டை, முகவரி அத்தாட்சி, அவர்கள் வாடகை வீட்டில் குடியிருந்தால் அவருடைய வீட்டு உரிமையாளர் அத்தாட்சி மற்றும் அருகில் குடியிருக்கும் 2 பேரின் சான்றிதழ் கடிதம் ஆகியவற்றை கேட்கிறார்கள். இதுமட்டுமல்லாமல், குடியேற்ற அதிகாரி யிடம் தாக்கல் செய்யப்படும் விசாவுக்கான விண்ணப்பம் ஆன்–லைன் மூலம் அனுப்ப வேண்டியதுள்ளது. அதிலும் பல சிக்கல்கள் உள்ளன. இவ்வாறு செய்யப்படும் விண்ணப்பம் கியூபிரிவு போலீசார், உள்ளூர் போலீசார் ஆகியோரிடம் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது. இவ்வாறு பல தடைகளைத் தாண்டி நாங்கள் செல்லவேண்டிய நிலையில், எங்களை மகிழ்வோடு வரவேற்று உபசரித்த தமிழ்நாடு, ‘நாங்கள் எங்கள் நாட்டுக்கு போய் வருகிறோம்’ என்று சொல்லும் போது, ‘போய்வாருங்கள் சொந்தங்களே’ என்று அன்போடு வழியனுப்பும் வகையில், இந்த நடைமுறை சிக்கல்கள் இல்லாமல், எங்களுக்கு அனுமதி வழங்கினால் மிகவும் நன்றாக இருக்குமே’ என்று அன்போடு வழியனுப்பும் வகையில், இந்த நடைமுறை சிக்கல்கள் இல்லாமல், எங்களுக்கு அனுமதி வழங்கினால் மிகவும் நன்றாக இருக்குமே என்பது இலங்கை அகதிகளின் விருப்பமாகும். எனவே, தமிழ் நாட்டிலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கான அலுவல் முறைகளை எளிதாக்க வேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nவீடியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/national/general/40827-karnataka-to-relase-more-water-from-kabini-dam-due-to-heavy-rain.html", "date_download": "2018-07-21T23:08:43Z", "digest": "sha1:4JB3JPYKPQXEK2QPKKBM7WTM2Y4MEFR2", "length": 9366, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "கர்நாடகாவில் தொடரும் மழை: கபினி அணையில் இருந்து 50,000 கனஅடி நீர் திறப்பு! | Karnataka to relase more water from kabini dam due to heavy rain", "raw_content": "\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\nநீட் கருணை மதிப்பெண் வழங்க இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்\n - நாடாளுமன்ற அவையில் ராகுல் காந்தி கேள்வி\nகர்நாடகாவில் தொடரும் மழை: கபினி அணையில் இருந்து 50,000 கனஅடி நீர் திறப்பு\nகர்நாடகா���ில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தமிழகத்திற்கு கபினி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 50,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடகாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்துவ வருகிறது. தொடரும் கனமழையினால் கர்நாடகாவில் உள்ள பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருக்கின்றன. மேலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு முதற்கட்டமாக 15,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. மழையின் அளவு அதிகரித்துள்ளதால், திறந்து விடப்படும் நீரின் அளவு 25,000 கனஅடியாக உயர்த்தப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து தற்போதும் கர்நாடகாவின் பெரும்பாலான காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 50,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் மேட்டூர் அணை 80 அடியை எட்டும் என கூறப்படுகிறது. அணையின் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படப்படலாம் என கூறப்படுகிறது.\nவச்சு செஞ்ச ’தமிழ்படம் 2’: வைரல் ஆன போஸ்டர்களின் தொகுப்பு...\n11-07-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\nசிம்புவுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை: அன்புமணி பதில்\nடி.என்.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு ஒரு இன்பச் செய்தி...நேர்முகத் தேர்வில் புதிய முறை\nதிருச்சி முக்கொம்புக்கு வந்த காவிரி நீர்; மலர் தூவி வரவேற்ற விவசாயிகள்\nகாவிரி நீர் கடைமடை பகுதி வரை சென்றடைய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nபா.ஜ.க அரசு தமிழகத்திற்கு எந்த துரோகமும் செய்யவில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nகலாய்டூன்: தண்ணீர் வந்தாச்சு... விவசாயிகள் பிஸி\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n3. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n4. தோனியின் டாப் 20 உலக சாதனைகள்\n5. #BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\n6. ஒருவேளை சாப்பாட்டுக்கு 7 லட்சம் பில் செலுத்திய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்\n7. இந்து மதத்தை அவமதித்ததாக சர்ச்சை... மண்டியிட்ட தனியார் டிவி தொகுப��பாளர்\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\nவிஷமாக மாறும் உணவு - எச்சரிக்கை ரிப்போர்ட்\nடெல்லியில் மதிய உணவு சாப்பிட்ட 25 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunbook.pressbooks.com/chapter/6-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-21T22:42:49Z", "digest": "sha1:BGQZRIFQ3JWTDNSFOXP3XD3UOMDW7DDC", "length": 17569, "nlines": 65, "source_domain": "arunbook.pressbooks.com", "title": "6. நல் விளைவுகள் – மகிழ்ச்சிக்கும் வெற்றிக்குமான அடிதளம்", "raw_content": "\n5. 5. நடுநிலை தவறாமை\n6. 6. நல் விளைவுகள்\n6 6. நல் விளைவுகள்\nவாழ்வின் பெரும்பாலான விஷயங்களை நாம் விரும்பி தேர்ந்தெடுக்கவில்லை- தேர்ந்தெடுக்கவில்லை என்பதால் அவை நம்மை வந்து அடைவதற்கு நம்முள் எந்த காரணமும் இல்லை- அவை தம்பாட்டிற்்கு வந்துள்ளன, என்று கொள்கின்றனர் .சிலரை அதிர்ஷ்டக்காரன் என்றும் வேறு சிலரை துரதரிஷ்டகாரன் என்றும் அழைக்கின்றனர். பெற்றுக் கொள்வதற்கு உரிமையும் தகுதியும் இல்லாமல் ஒன்றை பெற்று கொண்டுள்ளதாக கருதப்படுகின்றனர். வாழ்வை ஆழமாக ஆராய்ந்து நோக்கினால் காரணமின்றி எதுவும் நடைபெறுவதில்லை என்று விளங்கி கொள்ளலாம். எங்கே ஒரு வினை ஏற்படுகிறதோ அங்கே ஒரு விளைவு ஏற்படும். ஒரு காரணம் இருந்தால் அதற்கேற்ற காரியம் நடைபெறும். இது இவ்வாறு இருக்க, நம்மை பாதிக்கும் ஒவ்வொன்றுக்கும் நம்முள் தகுந்த காரணம் இருக்க வேண்டும். ஒரு வார்த்தையில் கூற வேண்டும் என்றால் தற்செயலாக நடக்கும் செயல்களுக்கு கூட நம் எண்ணங்களும் செயல்களும் காரணம் ஆகும். மேலோட்டமாக பார்த்தால் இது ஏற்று கொள்ளும்படியோ புரிந்தகொள்ளும்படியோ இல்லை. சடப்பொருள்களின் மேல் செயல்படும் அடிப்படை விதிகளும் இயற்பியல் விதிகளும் கூடத்தான் மேலோட்டமாக பார்த்தால் புரிந்து கொள்ளும்படி இல்லை.\nஒரு அணுவிற்கும் மற்றொரு அணுவிற்கும் உள்ள தொடர்பை உறுதி செய்ய முறையான ஆராய்ச்சியும் சோதனைகளும் தேவைப்படுகின்றன. அது போலவே நடைபெறும் செயல்களுக்கும் எண்ணங்களுக்கும் இடையில் ஒரு தவிர்க்க முடியாத தொடர்பை உணர்ந்து கொள்வது ஆகும். இந்த தொடர்பை குறித்த ஞானத்தை பெற்றவன் நற்செயல்களையே புரிகிறான்.\nஎதை விதைத்தோமா அதையே அறுவடை செய்கிறோம். நம்மை வந்து அடைந்தவைகளை நாம் தேர்ந்தெடுக்கவில்லை என்றாலும் நாம் நம்முள்ளே விதைத்த காரணங்களினால் அவை வந்து அடைந்துள்ளன. குடி போதையில் தள்ளாடுபவன் அந்த தள்ளாட்டத்தை தடுமாற்றத்தை தேர்ந்து எடுக்கவில்லை. அவன் குடித்த காரணத்தின் விளைவாக அவன் தள்ளாடுகிறான், தடுமாறுகிறான். இந்த விஷயத்தில் இந்த தொடர்பு தெளிவாக தெரிகின்றது. மற்ற விஷயங்களில் அந்த தொடர்பு தெளிவாகத் தெரிவது இல்லை. ஆனால் அந்த தொடர்பு உண்மை தான். நம்முடைய துக்கத்திற்கும், மகிழச்சிக்கும் காரணம் நம்முள்ளேயே இருக்கின்றன.\nஉள்மன எண்ணங்களை சீரமைத்து கொண்டால் வெளி உலக நிகழ்ச்சிகள் துன்பத்தை தர முடியாது.உள்ளத்தை தூய்மை ஆக வைத்து கொள்ள மற்றவை யாவும் நன்றாகவே தொடரும்.\nஉங்கள் உள்ளேயே உங்கள் விடியலை விடுதலையை தேட வேண்டும்.\nஒவ்வொருவரும் தன் சிறைச்சாலையை தானே அமைத்து கொள்கிறான்.\nதன் மாளிகையையும் தானே அமைத்து கொள்கிறான்.\nவாழும் உயிர்கள் அனைத்தும் அளவிட முடியாத சக்தியை பெற்றுள்ளன.\nஅவை செயல்பட மகிழ்ச்சியோ துக்கமோ ஏற்படுகின்றது.\nநம் வாழ்வு நல்லதோ கெட்டதோ, அடிமைத் தனத்தில் சிக்கி உழல்கின்றதோ அல்லது சுதந்திர பறவையாய் சுற்றி திரிகின்றதோ அதற்கு காரணம் எண்ணங்களே. எண்ணங்களிலிருந்து செயல்கள் புறப்படுகின்றன. செயல்களிலிருந்து விளைவுகள் ஏற்படுகின்றன. ஒரு திருடனைப் போல,நல்ல விளைவுகளை நாம் திருடி அனுபவிக்க முடியாது, ஆனால் அந்த விளைவை ஏற்படுத்தும் காரணங்களை செயல்களை நம்முள் தொடங்கலாம்.\nபணம் வேண்டும், மகிழ்ச்சி வேண்டும், தெளிவான அறிவு வேண்டும் என்று பெரும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் பெறமுடியாமல் தவிக்கிறார்கள். ஆனால் இவற்றுக்காக முயற்சி செய்யாதவர்களை அவை தேடி வருவதையும் காண்கிறார்கள். இதற்கு காரணம் தங்கள் ஆசைகளும் முயற்சிகளும் நிறைவேற முடியாத அளவிற்கு பல தடைகளை விதைத்துள்ளார்கள்.\nஎண்ணங்களும் செயல்களும், காரணங்களும் (அல்லது காரணமின்மையும்) விளைவுகளும் வாழ்வில் நெசவு ஆடையை போல நெய்யப்பட்டுள்ளன. அறநெறிகளை, மனதில் பதித்து, சிறந்த வழிமுறைகளை பின்பற்றி நற்செயல்கள் புரிபவன் நல்ல விளைவுகளை எதிர்ப��ர்த்து காத்திருக்க தேவையில்லை, அவை அவனைத் தேடி வரும். தான் செய்த செயலின் பலனை அவன் அறுவடை செய்வான்.\nவினை விதை்தவன் வினை அனுப்பான். தினை விதைத்தவன் தினை அறுப்பான், ஒன்றை விதைத்து மற்றொன்றை அறுவடை செய்ய முடியாது.\nஇது எளிய பழமொழி தான் என்றாலும் மக்கள் இதை தாமதமாகத்தான் புரிந்து கொள்கிறார்கள். தீர்க்கதரிசி ஒருவர் “இருட்டின் குழந்தைகள் வெளிச்சத்தின் குழந்தைகளை விட பகல் பொழுதில் நன்றாக செயல்படுவார்கள்” என்று கூறியுள்ளனர். விதைக்காமல், நடாமல் விடப்பட்ட இடத்திற்கு யார் அறுவடைக்கு வருவார்கள் புதரை விதைத்து கோதுமையை அறுவடை செய்ய யார் எதிர்ப்பார்பார்கள், அது முடியாத போது, கண்ணீர் விட்டு குறைப்பட்டு கொள்வார்களா புதரை விதைத்து கோதுமையை அறுவடை செய்ய யார் எதிர்ப்பார்பார்கள், அது முடியாத போது, கண்ணீர் விட்டு குறைப்பட்டு கொள்வார்களா ஆனால் மக்கள் இதைத்தான் தங்கள் எண்ணங்களாலும், செயல்களாலும் செய்து கொண்டு இருக்கிறார்கள்.\nதீயதை விதைத்து நல்லதை எதிர்பார்க்கிறார்கள். அந்த கசப்பான அறுவடை காலம் வரும்போது நம்பிக்கை இழந்து தவிக்கிறார்கள். அவர்கள் அனுபவிக்கும் துன்பத்திற்கு மற்றவர்களது செயல்களை குற்றம் சொல்கிறார்கள். தங்களது எண்ணங்களிலும் செயல்களிலும் அவற்றிற்கான காரணம் மறைந்து இருப்பதற்கு வாய்ப்பு இருக்குமோ என்று கூட ஆராய மறுக்கிறார்கள். வாழ்வின் அடிப்படை விதிகளை தேடிக் கொண்டிருக்கும் வெளிச்சத்தின் குழந்தைகள் – தங்களை பக்குவப்படுத்தி கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதற்கு விதையும் அறுவடையும் வேறாகாது என்ற விதியை உணர்ந்து, தங்கள் எண்ணங்கள், சொற்கள், செயல்கள் என்னும் காரணங்களுக்கு ஏற்ப விளைவுகள் அமையும் என்று பயிற்சி செய்ய வேண்டும். தோட்டக்காரர்கள் அது ஏன் அவ்வாறு என்று கேள்வி கேட்பதில்லை அதன் உண்மையை உணர்ந்து நட்டு பயன் பெறுகிறார்கள்.\nதங்கள் உள் உணர்வாய் அறிந்த ஞானத்தால் தோட்டக்காரர்கள் தங்கள் தோட்டங்களை பராமரிப்பது போல மக்கள் தங்கள் மனம் என்னும் தோட்டத்தை பராமரிக்கட்டும், அவர்கள் விதைக்கும் விதையை குறித்து எந்த விதமான சந்தேகமும் அவர்களுக்கு இருக்கக்கூடாது. பின்பு நம்பிக்கையுடன் செயல் ஆற்றினால் அவர்களது அறுவடை எல்லோருக்குமான மகிழ்ச்சியுடன் பூத்து குலுங்கும். பொருள் சார்ந்த உலகத்தில் செயல்படும் விதிகள் தான் எண்ணம் சார்ந்த உலகிலும் செயல்படுFpன்றன.\nசிறந்த அறநெறிகள் என்னும் காரணத்தை பின்பற்றினால் தீய விளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை, சிறந்த வழிமுறைகளை பின் பற்றினால் நம் வாழ்க்கை என்னும் ஆடையில் சிக்கல் ஏற்படுத்தும் எந்த நூலும் நுழைய முடியாது. உள்ள உறுதி என்னும் கட்டிடத்தில் எந்த உறுதியற்ற கல்லும் இடம் பிடித்து ஆபத்தை ஏற்படுத்த முடியாது, நற்செயல்களை செய்தால் நல் விளைவுகள் பின் தொடரும். எப்படி தினையை விதைத்து சோளத்தை அறுவடை செய்ய முடியாதோ அது போல நன்மையை விதைத்தால் தீமையை அறுவடை செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுமோ என்று அஞ்சத்தேவை இல்லை.\nஇந்த நெறிகளின் அடிப்படையில் வாழ்வை ஒருவன் அமைத்து கொண்டால் அவன் ஒரு உயர்ந்த உள்ளுணர்வையும் சமநிலையையும் அடைவான். நிரந்தரமான மகிழ்ச்சியில் வாழ்வான், அவனது முயற்சிகள் தகுந்த காலத்தில் கனிந்து பயனைத்தரும்.அவன் வாழ்வால் பல வித நன்மைகள் மலரும். அவன் கோடீஸ்வரனாக ஆகாமல் இருக்கலாம் – அவனுக்கு உண்மையில் அது போன்ற ஆசைகள் எதுவும் இருக்காது. வாழ்வில் நிம்மதி என்னும் பரிசை பெறுவான் .அவன் கட்டளை கேட்டு வெற்றி அவனைத் தேடி வர காத்திருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/malabe/home-decor", "date_download": "2018-07-21T23:02:43Z", "digest": "sha1:HREC3C3DHAGGJW4Z4H6BHJODUU2S3MHC", "length": 3616, "nlines": 78, "source_domain": "ikman.lk", "title": "வீட்டு அலங்காரம் | Ikman", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-2 of 2 விளம்பரங்கள்\nமாலபே உள் வீட்டு அலங்காரம்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-07-21T23:02:53Z", "digest": "sha1:ZGSUC4EIRVZG7E2GZCO6ZYM4JOUGZUPY", "length": 9944, "nlines": 133, "source_domain": "www.radiotamizha.com", "title": "குவாட்டமாலா: எரிமலை வெடித்ததில் 62 பேர் பலி « Radiotamizha Fm", "raw_content": "\nஇம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு\nஎம்மை விலைகொடுத்து வாங்க பார்க்கின்றார்கள்\nகாதலியின் மூளையை வறுத்துத் தின்று இரத்தத்தைக் குடித்த காதலன்\nஇன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாக உள்ள பெண்கள் மகாநாடு\nசீனாவுக்கு எச்சரிக்கை விடுத்த டொனால்ட் டிரம்ப்..\nHome / உலகச் செய்திகள் / குவாட்டமாலா: எரிமலை வெடித்ததில் 62 பேர் பலி\nகுவாட்டமாலா: எரிமலை வெடித்ததில் 62 பேர் பலி\nPosted by: இனியவன் in உலகச் செய்திகள் June 5, 2018\nகுவாட்டமாலாவிலுள்ள பேகோ என்ற எரிமலை வெடித்ததில் இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 300 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகுவாட்டமாலாவின் தலைநகரான குவாட்டமாலா சிட்டிக்கு தென்-மேற்கு திசையில் 40 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்த எரிமலையானது வானத்தை நோக்கி கரும் புகையையும், சாம்பலையும் வெளியிட்டு வருகிறது.\nஒரு பெரும் ஆறு போன்று வெளியேறிய எரிமலை குழம்பான லாவா அருகிலுள்ள எல் ரோடியோ என்ற கிராமத்தை சூழ்ந்து நகர்ந்ததில் அங்கிருந்த வீடுகளும், அதிலிருந்தவர்களும் தீயில் சிக்கி பலியாயினர் என்று அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை முகமையான கான்ரெட் தெரிவித்துள்ளது.\nஎரிமலை தொடர்ந்து கக்கி வரும் சாம்பலின் காரணமாக குவாட்டமாலா நகரத்திலுள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.\nதேசிய அளவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஜிம்மி மொராலஸ் தெரிவித்துள்ளார்.\nகடந்த 1974ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெறும் மிகப் பெரிய எரிமலை வெடிப்பு என்று உள்ளூர் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.\n“துரதிஷ்டவசமாக எல் ரோடியோ கிராமம் லாவாவினால் அழிந்துவிட்டது. அதே வேளையில், லாவாவால் சூழப்பட்டுள்ள மற்றொரு கிரமமான லா லிபேர்ட்டட்டை எங்களால் இன்னும் நெருங்க முடியவில்லை. எனவே, அங்கும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதுகிறோம்” என்று தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் தலைவரான செர்ஜியோ கேபனாஸ் உள்ளூர் வானொலி ஒன்றில் தெரிவித்துள்ளார்.\nPrevious: யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் கொடியேற்றம்\nNext: டிரம்ப்-கிம் சந்திப்பு: நாள், நேரம் எப்போது\nகாதலியின் மூளையை வறுத்துத் தின்று இரத்தத்தைக் குடித்த காதலன்\nசீனாவுக்கு எச்சரிக்கை விட���த்த டொனால்ட் டிரம்ப்..\n‘முட்டாள்’… சர்ச்சையில் மாட்டியுள்ள கூகுள்\nஇனி ஒரு நாளைக்கு 25 மணி நேரமாம்\nரோபோ தேனீக்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் நாசா..\nவிண்வெளி சொகுசு உணவகத்துக்கு செல்ல முண்டியடிக்கும் கூட்டம்\nயாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி\nகொசுவை ஒழிக்க ரேடர் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ள சீனா\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/07/2018\nஇன்றைய நாள் எப்படி 20/07/2018\nஇன்றைய நாள் எப்படி 19/07/2018\nரஷ்யாவுக்கு ஆதரவாக பேசிய டிரம்ப், வறுத்தெடுக்கும் அமெரிக்கர்கள்\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்ற அமெரிக்க உளவு அமைப்புகளின் கூற்றை மறுக்கும் வகையில் ரஷ்யா மீது நம்பிக்கை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chuttikadhai.blogspot.com/2012_08_05_archive.html", "date_download": "2018-07-21T23:11:27Z", "digest": "sha1:QKNOG5XLJYHIELQ65XEG5OFTYBPMXS5V", "length": 19019, "nlines": 281, "source_domain": "chuttikadhai.blogspot.com", "title": "பாட்டி சொல்லும் கதைகள்: 8/5/12 - 8/12/12", "raw_content": "\n94- திருக்குறள் கதைகள்..என்பும் உரியர் பிறர்க்கு\nஒருமுறை விருத்ராசுரன் என்ற அசுரன் பிரம்மாவைக் குறித்துத் தவமிருந்தான்.பல ஆண்டுகள் கடுந்தவமிருந்தான். அவனது தவத்திற்கு மெச்சிய பிரம்மா அவன் முன் தோன்றினார்.\nமனமகிழ்ந்த விருத்ராசுரன் அவரை வணங்கி நின்றான்.\n\"விருதரா, உன் தவத்திற்கு மெச்சினேன். என்ன காரணத்திற்காக இந்தத் தவம் உனக்கு என்ன வேண்டுமோ கேள் \"என்று அன்புடன் கேட்டார் பிரம்மா.\n\"சுவாமி, நான் என்றுமே சாகாதிருக்க அருள் செய்யுங்கள். இந்த வரம்தான் தேவை\"என்றான் வேகமாக.\n\"விருதரா, உலகில் தோன்றியவை அனைத்துமே அழியவேண்டியது இயற்கை நியதி. அதை மாற்ற என்னால் மட்டுமல்ல மும்மூர்த்திகளாலும் ஆகாது.எப்படியெல்லாம் சாகக் கூடாது என்றுவேண்டுமானால் கேள். வரம் தருகிறேன்.\"என்றார் பிரம்மா.\nசற்று சிந்தித்தான் அசுரன். பின்னர் \"தேவா, நான் எந்த உலோகத்தாலான ஒரு ஆயுதத்தாலும் பஞ்ச பூதங்களாலும் உலகில் தோன்றிய எந்த உயிரினத்தாலும் நான் சாகக் கூடாது.\"என்று கேட்டுக் கொண்டான்.அப்படியே ஆகட்டும் என்று வரம் தந்து மறைந்தார் பிரம்மா.\nபிரம்மாவின் இந்த வரத்தால் மிகவும் கர்வம் கொண்ட விருத்ராசுரன் அனைவரையும் கொடுமைப் படுத்த ஆரம்பித்தான்.யாராலும் அவனை வெல்ல இயலவில்லை.\nமக்கள், ரிஷிகள் தேவர்களும் கூட அ��னை வெல்ல முடியாமல் திகைத்தனர்.எந்த ஆயுதம் கொண்டு அவனைத் தாக்குவது சாகாவரம் பெற்ற காரணத்தால் அவனை வீழ்த்த இயலவில்லை.தேவர்கள் அனைவரும் சிவ பெருமானிடம் சென்று முறையிட்டனர். உலக உயிர்களின் துன்பம் கண்டு சிவன் அவர்களுக்கு அனுக்ரகம் செய்ய எண்ணினார்.தன் முன்னே பணிவுடன் நின்ற தேவேந்திரனைப் பார்த்து \"தேவேந்திரா, மனமுவந்து யாரேனும் தனது எலும்பைக் கொடுத்தால் அதை ஆயுதமாக்கி அந்த அசுரனை நீ வென்று விடலாம்.\"என்றபோது மகிழ்ச்சியுடன் இந்திரன் \"அப்படியே கொண்டு வருகிறேன் சுவாமி.\"என்று புறப்பட்டான்.\nஎலும்பைக் கொடுப்பார் யாரிருப்பார் என பூலோகம் முழுவதும் தேடி வருகையில் ஒரு மலை மீது ஒரு காலில் நின்றபடியே தவம் செய்யும் ஒரு ரிஷியைக் கண்டான்.அவரே ததீசி முனிவர்.\nநேரே அவர் முன் சென்று நின்று கைதொழுதான்.வெகு நேரம் கழித்துக் கண் திறந்த ரிஷி ததீசி ஆச்சரியமாகப் பார்த்தார்.\n தேவேந்திரனா என் முன் நிற்பது\n\"ஆம் மாமுனியே, தங்களால் ஆகவேண்டிய காரியம் ஒன்று இருக்கிறது.\"\n\"என்ன வேண்டும் சொல் தேவேந்திரா.\"\n\"சுவாமி, லோக க்ஷேமத்துக்காக ஒரு அசுரனை வதைக்க வேண்டியுள்ளது அதற்கு ஆயுதமாக உபயோகிக்க ஒரு மனிதரின் முதுகெலும்பு வேண்டும்.உலக மக்களின் நன்மை கருதி தவம் செய்யும் தாங்கள்தான் அதற்கு உதவ வேண்டும்\"\nரிஷி புன்னகை புரிந்தார்.\"இந்த உடல் ஒரு நல்ல காரியத்திற்குப் பயன் படுமாயின் மிக்க மகிழ்ச்சி.நான் என் தவ வலிமையால் நெருப்பில் என் உடலை எரித்துக் கொள்கிறேன்.பின்னர் அந்த சாம்பலின் உள்ளே இருக்கும் என் முதுகெலும்பை நீ எடுத்துச் செல். உனக்கு ஆசிவழங்குகிறேன்.\"\nஎன்று கூறித் தன் உடலை எரித்துக் கொண்டார்.அந்த்சாம்பலின் ஊடே இருந்த முதுகெலும்பை எடுத்துக் கொண்டு இந்திரன் சிவனை நாடிச் சென்று கொடுத்தார்.\nஅனைத்தையும் அறிந்த சிவன் ததீசி முனிவருக்கு கைலாச பதவி அளித்தார். தேவேந்திரன் கொடுத்த முதுகெலும்பை வஜ்ராயுதம் என்னும் ஒரு ஆயுதமாக ஆக்கித் தந்தார்.அதைக் கொண்டு படை நடத்தி வெற்றி பெறுவாய் என்றும் ஆசி வழங்கினார்.\nஅந்த எலும்பாலான ஆயுதமே வஜ்ராயுதம். அதைக் கொண்டு படை நடத்தி விருத்ராசுரனை அழித்தான் இந்திரன்.\nஅன்புடையவர்கள் தங்களின் எலும்பையும் மற்றவருக்குக் கொடுப்பார்கள் என்ற உண்மையை இந்த கதை மூலம் தெரிந்து கொள்ளலாம்.'\n\"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்\nஎன்பும் உரியர் பிறர்க்கு.\" என்று கூறியுள்ளார்.\nஅன்பில்லாதவர் எல்லாப் பொருள்களும் தமக்கே உரியன என நினைப்பார்.ஆனால் அன்புடைய உயர்ந்த மனிதர் தனது உடமையையும் பிறர்க்குக் கொடுப்பார். உடமை மட்டுமன்றி தம் உடலோடு சேர்ந்த எலும்பையும் பிறர்க்குக் கொடுப்பார் அன்புடையோர்.\nஇப்படிப் பட்ட மனிதர்கள் நம் வாழ்வின் வழிகாட்டிகளன்றோ\nஎதிர் கால சமுதாயம் பண்போடு வளரவும், வரலாற்றை அறிந்தவராகவும் விளங்க செய்வதே உங்கள் பாட்டியின் குறிக்கோள் - இப்படிக்கு ருக்மணி சேஷசாயி\n94- திருக்குறள் கதைகள்..என்பும் உரியர் பிறர்க்கு\nபாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர்.ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர்.ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார். இவர் சோழ ...\nதிருக்குறள் கதைகள்- குணம் நாடுதல் பெருங்குணம்.\nபரிமளம் என்னும் ஒரு சிறுமி இருந்தாள் அவளுக்கு பத்து வயதுதான் இருக்கும்.அவள் அப்பா வங்கியில் பெரிய பதவி வகித்து வந்தார்.அத்துடன் பரிமளம் அ...\nஒரு கிராமத்தில் ஒரு பாட்டி இருந்தாள். அவளுக்கு ஒரு பேரன் இருந்தான். அவன் பெயர் நம்பி. நம்பிக்குப் பெற்றோர் கிடையாது. அவன் உறவெல...\nபகைவற்கு அருளிய பண்பாளன். திருக்கோவிலூரைச் சேர்ந்த பகுதி சேதிநாடு என்று அழை...\nதுரோணர் என்ற முனிவர் ஒருவர் இருந்தார். அவர் அரசகுமாரர்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களான துரியோதனன் முதலான நூற்றுவருக்கும் ...\nநீதி காத்த மன்னன். சோழநாட்டை மனுநீதிச் சோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்...\n90- திருக்குறள் கதைகள்.- ஒரு பைசாவின் அருமை.\n. ஓர் ஊரில் சபாபதி என்ற தனவந்தர் வாழ்ந்து வ்ந்தார். பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாதிருந்த அவர் பல கோயில்களுக்கும் சென்று வேண்டிக்கொண்டதால் ஒரு...\nகடையேழு வள்ளல்களில் அதியமானும் ஒருவன். இவனது இயற்பெயர் நெடுமான் அஞ்சி எனப்படும். இவன் அதியமான் எனவும் வழங்கப் பட்டான். அதிகை என்...\nபூஞ்சோலை என்று ஒரு கிராமம். அந்த கிராமத்தில் தனகோடி என்ற பெயருடைய தனவந்தர் ஒருவர் வசித்து வந்தார்.அவர் பலருக்கும் தேவையான உதவிகளைச் செய...\n65th தன் கையே தனக்குதவி\nதன் கையே தனக்குதவி. ஒரு கிராமத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வ்ந்தார்.அவருக்கு வடிவேலு என்ற ஒரு மகன் இருந்தான். அவ்வூரில் பத்தாம் வகுப்புப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/163651", "date_download": "2018-07-21T23:09:53Z", "digest": "sha1:7M5U7WG3FYDHZJTSD42ECSFA4ZPOKQLL", "length": 5917, "nlines": 92, "source_domain": "selliyal.com", "title": "நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா காலமானார்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா காலமானார்\nநெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா காலமானார்\nகேப் டவுன் – மறைந்த முன்னாள் தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவியும், தென்னாப்பிரிக்காவின் தாய் என அம்மக்களால் போற்றப்பட்டவருமான வின்னி மண்டேலா (வயது 81) கடந்த திங்கட்கிழமை உடல்நலக்குறைவால் காலமானார்.\nநீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், கடந்த திங்கட்கிழமை சிகிச்சைப் பலனின்றி காலமானதாக வின்னி மண்டேலாவின் குடும்பத்தினர் அதிகாரப்பூர்வ அறிக்கை விடுத்திருக்கின்றனர்.\nஇனவெறிக்கு எதிராகப் போராடி, உலகச் சரித்திரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்த மாமனிதர் நெல்சன் மண்டேலா, கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleலங்காவி தீவுகள் விற்கப்பட்டனவா – மகாதீரின் குற்றச்சாட்டை மறுக்கும் அகமட் பாட்ஷா\nNext article“பத்மஸ்ரீ” விருது பெற்றார் ரம்லி இப்ராகிம்\nபிரிட்டோரியாவில் நெல்சன் மண்டேலாவின் பிரமாண்ட சிலை\n ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது\nநெல்சன் மண்டேலா இறுதிச்சடங்கு 15-ம் தேதி நடக்கிறது: சொந்த ஊரில் உடல் அடக்கம்\n“இக்குனோமிட்டி” கப்பல் மீண்டும் கைப்பற்றப்பட்டது\nஇலண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை\nபிரான்ஸ் 4 – குரோஷியா 2 – கிண்ணத்தை வென்றது பிரான்ஸ்\nஇலண்டன் தமிழ்ச் சங்கத்திற்கு முத்து நெடுமாறன் வருகை\nஇலண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilisaisangam.in/kalvaralaru.html", "date_download": "2018-07-21T22:40:57Z", "digest": "sha1:3Z4X3PCMR4RKB6AWFI77JY3QLI6MQHXN", "length": 7871, "nlines": 8, "source_domain": "tamilisaisangam.in", "title": "Welcome to Tamil Isai Sangam - Kalloori Varalaru", "raw_content": "தமிழ் இசைக் கல்லூரி வரலாறு\nதமிழ் இசைக் கல்லூரி : தோற்றம் : 1944\n1944 சனவரி, இருபத்து மூன்றாம் நாள் சென்னைத் தமிழிசைச் சங்கத்தின் சார்பாகத் தமிழ்இசை மாலை நேர கல்லூரி தொடங்கப்பெற்றது. இராவ்பகதூர் டி. எம். சின்ன���யா பிள்ளை அவர்கள் தலைமையில், திவான்பகதூர் டி. எம். நாராயணசாமிப் பிள்ளை, திரு. மு. அ. சிதம்பரம், இசையரசு எம். எம். தண்டபாணி தேசிகர், பேராசிரியர் லெ. ப. கரு. இராமநாதன் செட்டியார், பேராசிரியர் பி. சாம்பமூர்த்தி, திருப்பாம்புரம் டி.என். சாமிநாதப் பிள்ளை உள்ளிட்ட பலர், இக் கல்லூரியின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றனர்.\nஇக் கல்லூரி பின்பு பெரிய அமைப்பில், அப்போது கல்வி அமைச்சராக இருந்த திரு. சி. சுப்ரமணியம் அவர்களால், தொடங்கிவைக்கப்பெற்றது. இவ் விழாவில், சங்கத் தலைவர் திவான் பகதூர் டி. எம். நாராயணசாமிப் பிள்ளை அவர்கள் கூறிய வரவேற்புரையில், சங்க துணை தலைவர் டாக்டர் ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்கள் கூறிய நன்றியுரையிலும் கல்லூரியின் நோக்கங்களை விளக்கமாக எடுத்துரைத்துதார்கள்.\nஅரியக்குடி இராமனுச ஐயங்கார், திருவிடைமருதூர் பி.எஸ் வீருசாமி பிள்ளை. பாலக்காடு டி.எஸ். மணி ஐயர், பழநி எம். சுப்‌பிரமணியபிள்ளை, எம். எல். வசந்தகுமாரி, மதுரை எஸ். சோமசுந்திரம், டாக்டர் எஸ். இராமநாதன், சீர்காழி எஸ். கோவிந்தராசன், திரு. சி.எஸ். முருகபூபதி முதலிய இசைப்பேரறிஞர்களும், தமிழ் இசை மாலைக் கல்லூரியின் மதிப்பியல் முதல்வர்களாகப் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nஇக்கல்லூரி தொடங்கிய காலத்தில் கிழ்வேளூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களும், பின்னர், தலைமை ஆசிரியர்களாகத் தஞ்சை க.பொ. கிரிஷ்ணமூர்த்தி பிள்ளை, சித்தூர் வி. இராமச்சந்திரன் ஆகியோரும் பணியாற்றினார். இவர்களைத் தொடர்ந்து திரு. த. சங்கரன் அவர்கள் மாலை நேர கல்லூரி இயக்குநராகப் பணியாற்றியதை அடுத்து, இசைப் பேரறிஞர் மீ.ப. சோமசுந்தரம் (சோமு) அவர்கள், மாலை நேர கல்லூரியின் இயக்குநராகப் பணியாற்றி வந்தார். பகல்/மாலை இசைக் கல்லூரிகளுக்கு, கலைமாமணி. இசைப்பேரறிஞர் பேராசிரியர், முனைவர் திருப்பாம்புரம் சோ. சண்முகசுந்தரம் அவர்கள் இயக்குநராகப் பணியாற்றி 18-05-2010 அன்று இயற்கை எய்தியதைத் தொடர்ந்து, தற்போது பகல்/மாலை இசைக் கல்லூரிகளுக்கு இசையியல்-இசை ஆசிரியர் பயிற்சித்துறை, பேராசிரியர், கலைமாமணி சங்கீத வித்வான் இசைக்கலைச்செல்வர் டாக்டர் பி.டி. செல்லத்துரை (செ.ச) எம்.ஏ., பி.எட்., டிப்ளமா இன் மியூசிக், டி.லிட்., பி.எச்.டி., அவர்கள் 1995-ஆம் ஆண்டில் தொடங்கப்பெற்றது பகல் நேரக் கல்ல���ரிக்கு முதல்வராகவும், 23-08-2010 முதல் இயக்குநராகவும்,மாலை நேரக் கல்லூரிக்கு கலைமாமணி வேதாரண்யம் வி.ஜி. பாலசுப்ரமணியம் அவர்கள் துணைமுதல்வராகவும் பணியாற்றி, பணியிலிருந்து ஓய்வு பெற்றனர். 2008-2009 ஆம் கல்வியாண்டு முதல், பகல்/மாலை நேரக் கல்லூரிகளுக்கு டாக்டர் ஆ. சுமதி அவர்கள் பொறுப்பு முதல்வராகவும் 2010-2011 ஆம் ஆண்டு முதல் 2011-12 ஆம் ஆண்டு வரை முதல்வராகவும் பணியாற்றினார்கள். 2012-13 ஆம் ஆண்டு முதல் முனைவர் லெட்சுமி பொதுவாள் அவர்கள் முதல்வர் பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார்கள்.\nபகல் நேர இசைக் கல்லூரியில் இளங்கலை இசை (B.Music), முதுகலை இசை (M.Music), 'இசைக்கலைமணி', 'வாத்தியக்கலைமணி', ஆட்ற்கலைமணி', 'நாட்டுவாங்கக்கலைமணி', 'இசை ஆசிரியர் பயிற்சி' ஆகிய பட்ட மற்றும் பட்டயங்களுக்குரிய வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.\nவிதிமுறைகளும் நிபந்தனைகளும் | | வலையக வடிவமைப்பு 1024 x 768 திரை பயன்பாட்டுக்கு | வலையக வடிவமைப்பு செர்ரிடெக் சொல்யூசன்ஸ் லிமிடெட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/23/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-2654598.html", "date_download": "2018-07-21T23:18:39Z", "digest": "sha1:7K7XBF62H7JE2VFIQKXNNSTDAEL6T2AE", "length": 7244, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "கடும் பனிப் பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி- Dinamani", "raw_content": "\nகடும் பனிப் பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி\nதிருத்தணி முருகன் மலைக்கோயில் அருகே கடும் பனிப் பொழிவில் நடந்து சென்ற பொதுமக்கள்.\nதிருத்தணியில் கடும் பனிப்பொழி நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.\nதிருத்தணியில் கடந்த சில நாள்களாக கடுமையான பனிப் பொழிவு காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் காலை நேரத்தில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.\nதிருத்தணி-சித்தூர், திருப்பதி-சென்னை, திருத்தணி-காஞ்சிபுரம் ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் கடுமையான பனிமூட்டம் காணப்படுகிறது. அதேபோல திருத்தணி முருகன் மலைக்கோயில் அருகேயும் பனிப்பொழிவு காணப்படுகிறது.\nகாலை 9 மணி வரையிலும் பனிமூட்டம் நிலவுவதால், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே செல்கின்றனர்.\nமார்கழி, தை மாதங்களில் அதிக பனிமூட்டம் காணப்படுவது வழக்கம். ஆனால் தற்போது மாசி மாதம் தொடங்கிய நிலையில், பனிமூட்டம் தொடர்ந்து நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.\nஇதேபோல அதிக பனிமூட்டம் நீடித்தால், மழையளவு குறைய வாய்ப்புள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/05/blog-post_6.html", "date_download": "2018-07-21T23:09:51Z", "digest": "sha1:3LN4DE3MKDRCPSAV7BWGTDJ72CVMTKLI", "length": 16568, "nlines": 122, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "‘காலா’ படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது.ரஜினிகாந்த் நெல்லை தமிழ் பேசி நடித்தார்.", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\n‘காலா’ படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது.ரஜினிகாந்த் நெல்லை தமிழ் பேசி நடித்தார்.\n'காலா' படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது. இதில் ரஜினிகாந்த் நெல்லை தமிழ் பேசி நடித்தார். பா.ரஞ்சித் டைரக்‌ஷனில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்துக்கு 'காலா' என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இது ரஜினிகாந்தின் 164-வது படம் ஆகும். இந்த படத்தை நடிகர் தனுஷ் தனது வொண்டர்பார் பட நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். கதாநாயகியாக இந்தி நடிகை ஹூமா குரேஷி நடிக்கிறார். சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், ரவிகேளா, சயாஜி ஷிண்டே, பங்கஜ் திரிபாதி, அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ஈஸ்வரிராவ், அஞ்சலி பாட்டீல், சுகன்யா ஆகியோரும் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். முரளி.ஜி ஒளிப்பதிவு செய்கிறார். காலா படப்பிடிப்பு மும்பையில் நேற்று தொடங்கியது. படப்பிடிப்பு தளத்தில் பூஜை போட்டு சாமி கும்பிட்டு விட்டு படப்பிடிப்பை தொடங்கினார்கள். ரஜினிகாந்த் கறுப்பு வேட்டி, ஜிப்பா, கண்ணாடி அணிந்து தாதா கதாபாத்திரத்தில் நடிப்பதுபோன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. சமுத்திரக்கனியும் அவருடன் இணைந்து நடித்தார். இந்த படத்தில் ரஜினிகாந்த் நெல்லை தமிழ் பேசி நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கமல்ஹாசன் 'பாபநாசம்' படத்தில் நெல்லை தமிழ் பேசி நடித்துள்ளார். 'காலா' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு 40 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவிலும் தாராவி அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடத்த உள்ளனர். காலா படத்தின் கதை குறித்து யூகமான செய்திகள் இணையதளங்களில் பரவி வருகிறது. ஹாஜி மஸ்தான் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாகவும், ஹாஜி மஸ்தான் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியானது. இதனை ரஜினிகாந்த் தரப்பில் மறுத்தனர். நெல்லையில் இருந்து பிழைப்பு தேடி மும்பை சென்று தாதாவாக மாறிய ஒருவரை பற்றிய கதை என்று தகவல் வெளியாகி உள்ளது. குளம் குட்டையாக கிடந்த தாராவி பகுதியில் மண், கற்களை போட்டு குடிசைகள் அமைத்து, தமிழகத்தில் இருந்து வந்தவர்களுக்கு பாதுகாப்பாக இருந்து, குடிசைகளை சேதப்படுத்திய மராட்டியர்களை எதிர்த்து போராடிய அந்த தாதாவின் வீரதீர வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது என்று கூறப்படுகிறது.\n# பொது அறிவு தகவல்கள்\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nவீட்டு கடன் பெற்றவர்களுக்கு வரிச் சலுகைகள்\nசொந்தமாக வீடு கட்டிய அல்லது அடுக்குமாடி வீடு வாங்கிய நடுத்தர மக்களுக்கு பல்வேறு வரிச் சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. குறிப்பாக, வீட்டுக்கடன் பெற்ற மாதாந்திர சம்பளதாரர்கள் வீட்டு கடன் திட்டத்தில் திரும்ப செலுத்துக்கூடிய வட்டிக்கு கிடைக்கும் சலுகைகள் பற்றி நிதி ஆலோசகர்கள் தரும் ஆலோசனைகளை இங்கே காணலாம். வீட்டு வாடகை அலவன்ஸ் (எச்.ஆர்.ஏ) பெற விரும்புபவர்கள் குடியிருக்கும் வீட்டுக்கான வாடகை ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கவேண்டும். வங்கி கடன் பெற்று கட்டிய வீட்டிலேயே குடியிருப்பவர்களுக்கு எச்.ஆர்.ஏ மூலம் சலுகைகள் பெற இயலாது. ஆனால், அவர்கள் கடனுக்கான அசல் மற்றும் வட்டி ஆகியவற்றை திரும்ப செலுத்துவதன் மூலம் வரிச்சலுகைகள் பெறலாம். வேறு ஊரில் குடியிருப்பவர்கள் வங்கி கடன் பெற்று சொந்த ஊரில் வீடு வாங்கியவர்கள் அல்லது கட்டியவர்கள், வேறொரு ஊரில் வாடகை வீட்டில் குடியிருக்கும் பட்சத்தில் சலுகைகள் உண்டு. அவருக்கு வீட்டுக்கடனுக்கான அசல் மற்றும் வட்டிக்கான வரிச்சலுகையுடன், வீட்டு வாடகைக்கான வரிச்சலுகையும் கிடைக்கும். குடியிருக்கும் ஊரில் வீடு கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்கு வங்கி கடன் பெற்று வாடகை வீட்டில் க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/shopping/ipad-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2018-07-21T23:15:45Z", "digest": "sha1:Z3BG3ZYK5O7X7MJUHAMQGLS4PFALTPQP", "length": 10521, "nlines": 134, "source_domain": "www.techtamil.com", "title": "iPad-க்கு பயன்படும் வன்பொருட்கள் (Hardware) – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\niPad-க்கு பயன்படும் வன்பொருட்கள் (Hardware)\niPad-க்கு பயன்படும் வன்பொருட்கள் (Hardware)\niPad என்பது சிறு வணிகர்கள் மத்தியில் பிரபலமாக வளர்ந்துவரும் ஒன்று. இதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றன. ஆனால் இந்த தொழில்நுட்பங்கள் போதவில்லை என்று சிலர் எண்ணுவர், சிலர் வன்பொருள் மாற்றப்பட்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணுவர். மாற்றப்பட்டால் iPad-ன் செயல்திரன் அதிகரிக்கும் என்று எண்ணி அதனைஅதிகரிக்க முற்படுவார்கள். அதற்கு என்ன வழி என்று யோசிக்கின்றீர்களா iPad-க்கு உதவும் வன்பொருட்கள் சில\nBluetooth keyboard அடங்கிய தோலினால் ஆன iPad carrying case. இதன் சிறப்பு என்னவென்றால் இது உங்கள் iPad-ஐ சிறந்த முறையில் பாதுகாக்கும். மேலும் இந்த keyboard-ல் வேலை செய்வது என்பது சுலபமான ஒன்று. இதன் சந்தை விலை 150 அமெரிக்க Dollars அதாவது இந்திய ரூபாயில் சுமார் 8400 ஆகும்.\nஇது ஒரு digital camera. Smart Phone மற்றும் Tablet-களை விட இந்த camera-வினால் சிறந்த முறையில் படம் எடுக்க முடியும். குறைந்த வெளிச்சத்தில் சிறப்பாக படம் எடுக்கும். இது support செய்யும் file-கள் JPEG and RAW images, and SD and HD video formats (H.264, MP4, etc.). இதன் சந்தை விலை 29 அமெரிக்க Dollars அதாவது இந்திய ரூபாயில் சுமார் 1650 ஆகும்.\nஇது உங்கள் iPad-ன் திரையை பாதுகாக்க வல்லது. இதன் மூலம் திரையில் ஏற்படும் கீறல்கள் வளைவுகளில் இருந்து காப்பாற்ற முடியும். இதன் சந்தை விலை 35 அமெரிக்க Dollars அதாவது இந்திய ரூபாயில் சுமார் 2000 ஆகும்.\nLED-backlit display கொண்டு அருமையாக இயங்குகிறது. இதன் மூலம் படங்களை மிகத் துல்லியமாக பார்க்க முடியும். இதன் சந்தை விலை 39 அமெரிக்க Dollars அதாவது இந்திய ரூபாயில் சுமார் 2200 ஆகும்.\nஇதுவும் ஒரு Bluetooth keyboard. இதில் multimedia control உள்ளது. இதனை 30 அடியில் இருந்து உபயோகிக்கலாம் என்று தெரிவிக்கின்றனர். இதன் சந்தை விலை 70 அமெரிக்க Dollars அதாவது இந்திய ரூபாயில் சுமார் 4000 ஆகும்.\nIBMனு ஒரு கம்பெனி இருந்துச்சாம்…...\nIBM Logo நம்மில் பலருக்கும் இப்பிடி ஒரு கம்பெனி இருந்ததே மறந்திருக்கும். ஒரு காலத்தில் IBM Computer னு சொன்ன உடனே \"அவளுகென்ன என் தங்கத்துக்க...\nBlack Berry நிறுவனமே விற்பனைக்கு வந்துள்ளது\nஏழு மாதங்களுக்கு முன்னர் நான் எழுதிய \"மூடு விழா காணும் தறுவாயில் பிரபல IT நிறுவனங்கள்\" எனும் பதிவில் Black Berry தான் முதலிடத்தில் இருந்தது. பெரு...\nAcer நிறுவனம் முதன் முதலாக இரண்டு windows Tablet-களை அறிமுகம் செய்துள்ளது. இந்த Tablet-களுக்கு Iconia W700 and Iconia W510 என்று பெயரிட்டு உள்ளது. ...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஅமெரிக்க ஐரோப்பிய பணக்காரர்கள் சுயநலம் கொண்டவர் எனும் உங்களின் கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.\nகணையம் Cancer-ஐ கண்டுபிடிக்கும் Paper Sensor\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த வாடிக்கையாளர்\nஆறு அங்குலம் திரை அளவினைக் கொண்ட சிறந்த பத்து ஸ்மார்ட் போன் பட்டியல்கள்:\nமறுபடியும் வெடித்து சிதறிய சாம்சங் நோட் 7 :\nலாவா ஏ97 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை :\nசாம்சங் கேலக்சி நோட் 7 -க்கு ஏற்பட்ட தடை\nஆப்பிள் ஐபோன் 7 ஒரு பார்வை:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nBlack Berry நிறுவனமே விற்பனைக்கு வந்துள்ளது\nIBMனு ஒரு கம்பெனி இருந்துச்சாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2018-07-21T23:26:52Z", "digest": "sha1:XSEDVUZ7BZ2IJEXAIFHINRKTUUXTWWRB", "length": 7043, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "தங்கம் கடத்தியவர்கள் விமான நிலையத்தில் கைது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nதங்கம் கடத்தியவர்கள் விமான நிலையத்தில் கைது\nதங்கம் கடத்தியவர்கள் விமான நிலையத்தில் கைது\nஇலங்கையில் இருந்து இந்தியாவுக்கு விமானம் மூலம் தங்கத்தைக் கடத்திச் செல்ல முற்பட்ட இந்தியப் பிரஜைகள் இருவர் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநேற்று (புதன்கிழமை) குறித்த விமானநிலையத்தில் யு.எல்.139 என்ற விமானத்தின் ஊடாக 199.6 கிராம் மற்றும் 295.95 கிராம் நிறையுடைய 2,727,505 ரூபா பெறுமதியான தங்க கட்டிகளை கடத்திச் செல்ல முற்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்களை தண்டப்பணம் செலுத்திய பின்னர் விடுவிக்குமாறு பிரதி சுங்கப் பணிப்பாளர் உத்தரவிட்டதாக சுங்க திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅனுமதிப் பத்திரம் இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை\nதொடர்ச்சியாக 5 வருடத்திற்கு வாகன அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ளாத வாகனங்கள் நீக்கப்படும் என்று போக்\nஒரு கோடி பெறுமதியான தங்க நகைகளுடன் இந்திய பிரஜை கைது\nடுபாயிலிருந்து ஒரு தொகை தங்க நகைகளை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவந்த இந்திய பிரஜையொருவர் செய்யப்ட்\nதமிழகத்தின் வளர்ச்சிக்காகவே எட்டுவழிச்சாலை: எடப்பாடி\nஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சிக்காகவே எட்டுவழிச்சாலை அமைக்கப்படுகிறதென, தமிழக முதல்வர் எடப்பாடி பழன\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது\nசுமார் 8 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட பெ\nபூமிக்கு தங்கம் வந்தது எப்படி – காரணத்தை கண்டு பிடித்தனர் விஞ்ஞானிகள்\nதற்போது பூமியில் காணப்படும் தங்கம் மற்றும் பிளாட்டினம் போன்ற உலோகங்கள் அண்டவெளியில் உள்ள இறந்த நியூட\nசட்டவிரோத உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை\nநீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு\nஆற்றிலிருந்து பெண் ஒருவரது சடலம் மீட்பு\nகூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை\nமுல்லைத்தீவில் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது\nபிரதமர் தலைமையில் தொழில்முனைவோருக்கான விருது விழா\nமில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் கண்டெடுப்பு\nதென்னாபிரிக்கா – இலங்கை 2வது டெஸ்ட் போட்டி – வலுவான நிலையில் இலங்கை\nசீனாவிடம் கையேந்தும் நிலையில் இலங்கை: திஸ்ஸவிதாரண\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://events.valaitamil.com/ticket_titles.php?ticketid=43&pg=5", "date_download": "2018-07-21T22:58:55Z", "digest": "sha1:I3U53RJG62JY36QHIDZ4276VPGGG76Q7", "length": 14092, "nlines": 306, "source_domain": "events.valaitamil.com", "title": "Events and Registration,", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nகையடக்கக்கருவிகளில் தமிழ் - கோவை, இந்தியா\nEvent Location: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்\nகாசேதான் கடவுளடா - அரிசோனா, அமெரிக்கா\nநெட்ஸ் குழந்தைகள் விழா - 2017 - Massachusetts, USA\nமெர்சல் தீபாவளி - மிச்சிகன், அமெரிக்கா\nதீபாவளி விழா 2017 - ஜார்ஜியா, அமெரிக்கா\nதமிழ் வளர்ச்சி முன்னுரிமை மாநாடு - மதுரை, இந்தியா\nEvent Location: காந்தி அருங்காட்சியக வளாகம்\nவிவசாயிகள் விடுதலை பயணம் - சென்னை, இந்தியா\nEvent Location: சீதாராமன் ஹால்\nஜூனியர் கல்லூரி, அண்ணா நகர் மேற்க, சென்னை , Tamil nadu, India\nதீபாவளி கொண்டாட்டம் - நியூ ஜெர்சி, அமெரிக்கா\n10000 பனை விதை நடவுத்திருவிழா - தமிழ்நாடு, இந்தியா\nவாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு வள்ளுவர் காட்டும் வழி, Washington DC, USA\nஎழுத்தாளர் கி. ரா.வின் 95-ஆவது பிறந்த நாள் விழா - புதுவை, இந்தியா\nபுதுச்சேரி பொறியியல் கல்லூரி எதிரில் உள்ள விருந்தினர் இல்லம், புதுவைப் பல்கலைக்கழகம்., புதுவை, Tamil nadu, India\nதந்தை பெரியார் பிறந்தநாள் நினைவுக் கருத்தரங்கம் - நியூ ஜெர்சி\nகவியரங்கம் - கன்னியாகுமாரி, இந்தியா\nEvent Location: விவேகானந்தா கேந்திரா\nகன்னியாகுமாரி, Tamil nadu, India\nபொள்ளாச்சி இலக்கிய வட்ட சந்திப்பு - கோவை, இந்தியா\nEvent Location: நகரமன்ற ஆண்கள் மேல்நிலைப்பள்ளி\nபாலக்காடு சாலை, பொள்ளாச்சி, Tamil nadu, India\nஅற்றைத்தம���ழர் நோக்கும் இற்றைத்தமிழர் போக்கும், டெக்சாஸ் - அமெரிக்கா\nகோடை குடும்ப விழா - கனெக்டிகட், அமெரிக்கா\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://kolumandapam.blogspot.com/2007/10/12.html", "date_download": "2018-07-21T23:20:13Z", "digest": "sha1:TW7JATGZVWYGN3DILAQAY72LF4QLV4QI", "length": 13983, "nlines": 117, "source_domain": "kolumandapam.blogspot.com", "title": "கொலுமண்டபம்: உனக்குள் இருக்கிறது உன்னதம்-12", "raw_content": "\nஅன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது யாரும் அறிகிலார் அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே\nமனிதர்களுக்கு உறவுகள் வழியே சிக்கல்கள் ஏன் ஏற்படுகின்றன அவர்கள் தங்கள் வாழ்வை மேம்படுத்திக் கொள்ள உறவுகளைப் பயன்படுத்துவதில்லை. மாறாக, வாழ்க்கையிலிருக்கும் இடைவெளிகளை நிரப்புவதற்கே உறவுகளைப் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும், அதனை யாருடனாவது பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது.\nவீதிமுனைகளில் நின்று கவனிப்பீர்களேயானால் நிமிடத்திற்கு நூற்றுக் கணக்கானவர்கள் உங்களை கடந்து செல்வார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வாடிய முகங்களுடந்தான் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்னாயிற்று இத்தனைக்கும் உங்கள் முன்னோர்களைக் காட்டிலும் ஆடம்பரமான வாழ்க்கையத்தான் வாழ்கிறீர்கள்.\nஇந்தியாவில் மட்டுமல்ல; ஒருமுறை பிரான்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் பேசுகிறபோது கூட இதே கேள்வியைத்தான் கேட்டேன். ‘முப்பது வயதைக் கடந்தவர்களெல்லாம் தொங்கிய முகத்துடன் திரிந்து கொண்டிருக்கிறார்களே ஏன்’ என்று கேட்டேன். ஒரு பெண் எழுந்து பதில் சொன்னாள் – “அவர்களுக்கெல்லாம் திருமணமாகி இருக்கும்’ என்று.\nமனிதர்கள் தங்கள் மகிழ்ச்சியைப் பெருக்கிக் கொள்ளத் திருமணம் செய்து கொள்வார்களேயானால், அது மிகவும் நல்ல விஷயம். மாறாக, தங்கள் துயரங்களைப் பெருக்கிக்கொள்ள திருமணம் செய்துகொள்வது மிகவும் மோசமான சூழ்நிலை. உறவுகள் என்பவை மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வழிமுறைகளாக விளங்கும்வரை சிக்கல் இல்லை. பிறரிடம் இருந்து எதையாவது பிடுங்கிக் கொள்வது என்பதாக இருக்கும் என்றால் எப்போதும் சிக்கல்தான். அந்தச் சூழலை நீங்கள் எவ்வளவுதான் திறன்பட நிர்வகித்தாலும் தொல்லைகள் இருந்து கொண்டுதான் இருக்கும். நீங்கள் எம்.பி.ஏ. படித்திருக்கலாம். தொழிலில் பெரிய நிர்வாகியாக விளங்கலாம். ஆனால் உங்கள் உறவுகளை நிர்வகிக்க அது உதவுவதில்லை. உங்கள் உறவு என்பது பக்கத்திலிருக்கும் மனிதருக்கான ஓர் அர்ப்பணிப்பாக விளங்கும் என்றால் அது மிகவும் அற்புதமாக இருக்கும்.\nஉலகியல் சார்ந்த தேவைகளைப் பொறுத்த வரையில் அனைவருமே ஒருவரை ஒருவர் சார்ந்துதான் வாழ வேண்டியிருக்கிறது. ஆனால் உங்கள் அனுபவத்தின் தன்மையைப் பொறுத்தவரை நீங்கள் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் அனுபவம் உங்கள் அளவில் முழுமையானதாக இருக்கலாம். உலகமே துன்பமயமாக இருந்தாலும், உள்நிலை அனுபவத்தில் ஆனந்தமாய் இருக்கிற வாய்ப்பு சூழலுக்கு அடிமையாக்கப்பட்டோ, அடகு வைக்கப்பட்டோ இருந்தால் தான் அது சாத்தியமில்லை. 1940-களில் நீங்கள் ஒரு கார் வாங்கினால் கூடவே நீங்கள் இரண்டு வேலைக்காரர்களை நியமிக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் தள்ளி விட்டால்தான் கார் கிளம்பும். 1950-களில் வந்த கார்களுக்கு ஒரு வேலைக்காரர் போதும். அவர் முடுக்கி விட்டாலே கார் கிளம்பும். இப்போது வருகிற கார்களெல்லாம் விசையைப் பொருத்தியதும் தாமாகவே கிளம்புகின்றன. உங்கள் மகிழ்ச்சி என்கிற வாகனத்திற்கோ யாராவது வந்து தள்ளிவிட வேண்டிய தேவை இருக்கிறது. உங்கள் மகிழ்ச்சியைத் தானியங்கியாக நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால், தள்ளிவிட யாருமில்லாத போது நீங்கள் தவித்துப் போவீர்கள்.\nஉங்கள் மகிழ்ச்சியும், ஆனந்தமும் உங்களைச் சார்ந்தே இருக்கும்போது உங்களைச் சுற்றியிருப்பவ்ர்களுடன் அருமையான உறவுகளை உங்களால் வளர்த்துக்கொள்ள முடியும். உங்கள் வாழ்க்கையைப் பார்த்தே சொல்லுங்கள். எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்கிறவர்களோடு வாழ விரும்புவீர்களா அல்லது எப்போதும் சோகமாக இருக்கிறவர்களோடு வாழ விரும்புவீர்களா\nமகிழ்ச்சியாக இருப்பவர்களோடுதான் வாழ விரும்புவீர்கள். மறந்து விடாதீர்கள் அனைவருமே அதைத்தான் விரும்புகிறார்கள். நீங்கள் எப்போதும் ஆனந்தமாக இருந்தால் எல்லோரும் உங்களோடு உறவு கொள்ளத்தான் விரும்புவார்கள். யாரிடமிருந்தாவது எதையாவது கசக்கிப் பிழிய வேண்டும் என்று நீங்கள் கருதினால், நேற்று உங்களை மிகவும் நேசிப்பதாகச் சொன்னவர்கள்கூட இன்று உங்களிடமிருந்து விலகியிருக்கவே விரும்புவார்கள்.\nஎனவே, உங்களை முதலில் மகிழ்ச்சியாக வைக்கப் பழகிக்கொள்ளுங்கள்.\nபிரிவு கர்ம யோகம், யோக மார்க்கம், வாழ்வியல்\nதக்ஷிணாமூர்த்தி / குரு / ப்ரஹஸ்பதி (6)\n10. குறிப்பறிந்து செய்யும் தேரையர் சித்தர்\n9. காவேரி தந்த அகத்திய சித்தர்\n8. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர்\n7. திருவரங்கனின் தரிசனம் கண்ட சட்டைமுனி சித்தர்\n4. குருவை மிஞ்சிய புலிப்பாணி சித்தர்\n3. வேறு கருவில் ஊராத கருவூரார்\n2. நவநாத சித்த தரிசனம் கண்ட போகர்\nசத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி\nமதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்பு திட்டம்\nவகுப்பறை (ஜோதிடம் பற்றி அறிய)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mkmjn.blogspot.com/2012/02/blog-post_9330.html", "date_download": "2018-07-21T23:22:54Z", "digest": "sha1:QEG4MBC6AYBJYWEBVVWXWBGBHHQHR6F6", "length": 10616, "nlines": 115, "source_domain": "mkmjn.blogspot.com", "title": "மாத்தூர் குமரி மாவட்டம் | Best 4 U Mobiles..", "raw_content": "\nசுசீந்திரம் தனுமலையான் கோயில் சுசீந்திரம் தனுமலை...\nபே வாட்ச் பொழுதுபோக்கு பூங்கா குமரி மாவட்டம்\nகாந்தி மண்டபம் குமரி மாவட்டம்\nவிவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை குமரி மாவட்டம...\nபத்மனாபபுரம் அரண்மனை குமரி மாவட்டம்\nதிற்பரப்பு அருவி குமரி மாவட்டம்\nகுமரி அம்மன் கோயில் குமரி மாவட்டம்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் குமரி மாவட்டம்\nபேச்சிபாறை அணை குமரி மாவட்டம்\nபீர் முகமது தர்கா தக்கலை குமரி மாவட்டம்\nமொபைல், கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்லெட் குறைந்த நேரத்தில் சரிசெய்திட வருகை தாருங்கள்.. இணையதள வசதி, ஸ்கேனிங், பிரிண்ட்-அவுட், வாய்ஸ் & வீடியோ சாட்டிங்,ஆப்லைன் - ஆன்லைன் கேம்ஸ், மின் கட்டணம், தொலைபேசி கட்டணம், இன்சூரன்ஸ் புதுப்பித்தல், எலக்ட்ரிக்கல் & ப்ளம்பிங் வேலைகள், இன்வெர்ட்டர், மொபைல் ரீச்சார்ஜ், டி.டீ.எச் ரீச்சார்ஜ், ஆடியோ வீடியோ கன்வேர்டிங், மொபைல் டவுன்லோடிங் மேலும் தொடர்புக்கு..+919655093171\nமேக்காமண்டபம் சந்திப்பு. mekkamandapam junction (21)\nமேக்காமண்டபம் சந்திப்பு.. Mekkamandapam Junction\nலேபிள்கள்: மேக்காமண்டபம் சந்திப்பு. mekkamandapam junction\nதிற்பரப்பில் இருந்து திருவட்டார் வந்த பின்னர் மாத்தூர் என்ற கிராமத்துக்கு செல்லும் ரோட்டில் தொட்டிப்பாலம் உள்ளது. ஆற்றுக்கு மேல், கால்வாய் விவசாயத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய் இதிலு���்ளது விசேஷ அம்சம்.\nஆசியாவிலேயே இரண்டாவது நீள பாலம். அடிக்கடி சினிமா படப்பிடிப்பு நடக்கிறது. 1240 அடி நீளமும், 103 அடி உயரமும் கொண்ட இந்த பாலம் 29 பில்லர்களை தாங்கி நிற்கிறது. இதன் மீது நின்று பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேலென காட்சி தரும். கட்டணம் கிடையாது. இங்கு தங்கும் வசதி இல்லை. அருகிலுள்ள மார்த்தாண்டத்தில் தங்குவதற்கு லாட்ஜ்கள் உள்ளன. மேலும், 18 அடி உயரமுடைய அனுமான் மற்றும் பெண் விநாயகர் சிற்பம் கொண்ட சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், பாம்பை மூலவராகக் கொண்ட நாகர்கோவில் நாகராஜா கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ஆகியவை பிரசித்தி பெற்ற இடங்கள் ஆகும்.\nபேச்சிபாறை அணை குமரி மாவட்டம்\nபேச்சிபாறை அணை கன்னியாகுமரியிலிருந்து 74 கி.மீ. தொலைவில் உள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலிக்கும் எல்லையாகஅமைந்துள்ள மலைத் தொடரை வை...\nபெருஞ்சாணி அணையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் கீரிப்பாறை இருக்கிறது. இது வரை பேருந்து செல்லும். கீரிப்பாறையின் கொடுமுடி காளிகேசம் என்ற இடத்தி...\nவட்டகோட்டை கன்னியாகுமரியில் இருந்து 6 கி.மீ தொலைவில் கிரானைட் கற்களால் கட்டப்பட்ட வட்டகோட்டை உள்ளது. நாஞ்சில் நாட்டின் பாதுகாப்பு கொத...\nகடமலைக்குன்று பள்ளிக்கூடம்... L.M.S Hir. Sec School, Kadamalai Kuntru.. Mekkamandapam..(P.O) எல்.எம்.எஸ்.மேல் நிலைப் பள்ளி கடமல...\nபீர் முகமது தர்கா தக்கலை குமரி மாவட்டம்\nபீர் முகமது தர்கா பீர் முகமது தர்கா தக்கலையில் அமைந்துள்ளது. தத்துவ அறிஞர் முகமது அப்பாவின் பெயர் இந்த தர்காவிற்கு வைக்கப்பட்டுள்ளத...\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் குமரி மாவட்டம்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் : மிகவும் எளிமையாக கேரள பாரம்பரிய முறையில் பகவதி அம்மன் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதன் மேற்கூரை ஆரஞ்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/151079", "date_download": "2018-07-21T23:02:50Z", "digest": "sha1:VUOS5C2KTQPIDQNVX2KXVKPI5HBDJ5ZW", "length": 5602, "nlines": 83, "source_domain": "selliyal.com", "title": "பேஸ்புக்கில் ‘லைக்ஸ்’ கிடைக்க ஆடவர் செய்த ‘கொடூர’ செயல்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured உலகம் பேஸ்புக்கில் ‘லைக்ஸ்’ கிடைக்க ஆடவர் செய்த ‘கொடூர’ செயல்\nபேஸ்புக்கில் ‘லைக்ஸ்’ கிடைக்க ஆடவர் செய்த ‘கொடூர’ செயல்\nஅல்ஜீயர்ஸ் – பேஸ்புக்கில் அதிகமான ‘லைக்ஸ்’ கிடைக்க வேண்டும் என்பதற்காக குழந்தையை அடுக்குமாடிக் குடியிருப்பின் 15-வது மாடி ஜன்னலில் தொங்க வைத்து அதைப் புகைப்படம் எடுத்து வேடிக்கை காட்டிய ஆடவருக்கு அல்ஜீரிய நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியிருக்கிறது.\n“1000 லைக்ஸ் வேண்டும் அல்லது இவனைக் கீழே போட்டுவிடுவேன்” என்ற வாசகத்தோடு, அப்புகைப்படத்தை தனது பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த அந்நபரைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினர் கைது செய்தனர்.\nவிசாரணையில், அக்குழந்தை அந்த ஆடவரின் உறவினர் மகன் என்பது தெரியவந்திருக்கிறது.\nஇதனிடையே, அவர் ஒரு வேடிக்கைக்காக தான் அவ்வாறு செய்தார். அதனால் அவரை மன்னித்து விடுங்கள் என்று குழந்தையின் தந்தையே நீதிமன்றத்தில் சொன்ன போதும், நீதிமன்றம் அதனை மறுத்துவிட்டது.\nஆடவரின் இச்செயல் குழந்தையின் உயிருக்கு ஆபத்தை விளைவித்திருக்கலாம் என்றும் கூறிய நீதிபதி 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார்.\nPrevious articleபிலிப்பைன்ஸ் பள்ளியில் தீவிரவாதிகள் அட்டூழியம்: மாணவர்கள் சிறைப்பிடிப்பு\nNext articleபாலியல் புகாரைத் திரும்பப் பெற யுஎம் வற்புறுத்தியது: ஜப்பான் மாணவர்\nஅல்ஜீரிய இராணுவ விமான விபத்து – 257 பேர் பலி\nஉலகக் கிண்ணம் முடிவுகள் ( H பிரிவு) – பெல்ஜியம் 2 – அல்ஜீரியா 1\nஇலண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vallalar.net/arutpa/thiruarutpa_5416_5420.jsp", "date_download": "2018-07-21T23:21:25Z", "digest": "sha1:HEF4CCGXK4RUBJ6HBE4XC4JSDT2Z3P55", "length": 3437, "nlines": 57, "source_domain": "vallalar.net", "title": "தென்பால், செத்தார், கருணை, முந்தைநாள், வாய்க்குறும், - ThiruArutpa ThiruMurai songs - Vallalar", "raw_content": "\nதென்பால் முகங்கொண்ட தேவேசெந் தேனில் சிறந்தபசு\nவின்பால் கலந்தளி முக்கனிச் சாறும் எடுத்தளவி\nஅன்பால் மகிழ்ந்து மகனே வருகென் றழைத்தருளி\nஎன்பால் அளித்தனை யேஅரு ளாரமு தென்றொன்றையே\nசெத்தார் எழுந்தனர் சுத்தசன் மார்க்கம் சிறந்ததுநான்\nஒத்தார் உயர்ந்தவர் இல்லா ஒருவனை உற்றடைந்தே\nசித்தாடு கின்றனன் சாகா வரமும் சிறக்கப்பெற்றேன்\nஇத்தா ரணியில் எனக்கிணை யார்என் றியம்புவனே\nகருணை யாம்பெருங் கடல்அமு தளித்தனை எனக்கே\nதருண வாரிச மலர்ப்பதம் தந்தனை நின்னை\nஅருண வண்ணஒண் சுடர்மணி மண்டபத் தடியேன்\nபொருள்ந யப்புறக் கண்டுகண் டுளமகிழ் போதே\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nமுந்தைநாள் அயர்ந்தேன் அயர்ந்திடேல் எ���என்\nஅந்தநாள் தொடங்கி மகிழ்ந்திருக் கின்றேன்\nஇந்தநாள் கவலை இடர்பயம் எல்லாம்\nஎந்தநாள் புரிந்தேன் இப்பெரும் பேறிங்\nவாய்க்குறும் புரைத்துத் திரிந்துவீண் கழித்து\nநாய்க்குயர் தவிசிட் டொருமணி முடியும்\nதூய்க்குணத் தவர்கள் புகழ்மணி மன்றில்\nதாய்க்குறு தயவென் றெண்ணுகோ தாயின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writersamas.blogspot.com/2016/01/blog-post_18.html", "date_download": "2018-07-21T23:07:11Z", "digest": "sha1:V7RGILFORLTB7VE75S2P7GK4CI3PMVIA", "length": 57514, "nlines": 746, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: காளைக்கும் பாலுக்கும் என்ன சம்பந்தம்?", "raw_content": "\nகாளைக்கும் பாலுக்கும் என்ன சம்பந்தம்\nஅலங்காநல்லூர். இந்தக் குளிர்காலத்திலும் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் வேலையை ஆரம்பித்துவிடுகிறார் செல்வம். வீட்டில் ஐந்து மாடுகள் நிற்கின்றன. இவற்றைத் தாண்டி உதவி என்று கேட்பவர்களின் மாடுகளைப் பராமரிக்கவும் ஓடுகிறார். “நமக்கு பால் மாடு வளப்புதான் பொழைப்பு. ஜல்லிக்கட்டு காளைகள பழக்குறது பொழுதுபோக்கு. ஆறு மாசக் கன்டா இருக்குறப்பவே காளய பழக்க ஆரம்பிப்பாய்ங்க. அதோட சேந்து நாமளும் நடக்கிறது, நீச்சல் அடிக்கிறது, குத்துப் பழக்குறதுன்னு விளையாடறப்ப நமக்கும் வயசு குறைஞ்சுரும்” என்கிறார்.\nசெல்வத்துடன் பேசிக்கொண்டே இருந்தால், ஒரு மாட்டை வாங்கிக்கொண்டு கிராமத்துப் பக்கமாகப் போய்விடலாமா என்று தோன்றும். அப்படி ஒரு பிரியமான பேச்சு மாடுகள் மீது\n“பொறந்ததுலேர்ந்து மாட்டோடதான்யா கெடக்குறோம். மாடுங்க இல்லாட்டி வாழ்க்கையே இல்லை. நம்மளவிட யாருக்கு மாட்டைப் பத்தி தெரியப்போவுது இந்தச் சல்லிக்கட்டு சமயத்துலதான்யா பூராப் பயலும் மாட்டு மேல அக்கறையிருக்கிற மாதிரிப் பேசிக்கிட்டு வர்றாய்ங்க. நல்ல நாள்ல இங்கெ மாடுக என்ன கதியில கெடக்குதுன்னு ஒரு பயலுக்கும் அக்கறை கெடையாது.\nதமிழ்நாட்டோட பாரம்பரிய மாட்டினம் பூராவும் அழிஞ்சுக்கிட்டுருக்கு. ஒருகாலத்துல முப்பது நாப்பது ரகம் சொல்லுவாய்ங்க மாட்டுத் தரகருங்க. இப்ப அஞ்சாறு இனத்தைக் காப்பாத்துறதுக்கே போராடிட்டுருக்கோம். இது விவசாயிங்களோட பிரச்சினை மட்டும் இல்ல. பால் குடிக்குற ஒவ்வொருத்தரும் கவலைப்பட வேண்டிய பிரச்சினை. எப்படின்னு சொல்றன்.\nநம்ம நாடு முழுக்க பேர்போன சில இனங்கள் இருக்கு. கிர், சிவப்பு சிந்தி, வெள்��ை சிந்தி, சிவப்பு கராச்சி, முல்தானி, ஹலிக்கார், அம்ரிட்மஹால், கிலாரி, ஹரியானா, காங்ரெஜ், ஓங்கோல், கிருஷ்ணா, டோங்காரி இப்படி. வெளிலேர்ந்து இங்கெ கொண்டுவந்து கலந்துவுட்ட சில இனங்களும் இருக்கு. கலப்பு ஜெர்ஸி, கலப்பு ப்ரேஸியன் இப்படி. இதுமாரி, நம்மூரைச் சேர்ந்த முக்கியமான இனங்கள் காங்கேயம், பர்கூர், உம்பளச்சேரி, புலிக்குளம் மாடுங்க; தோடா எருமைங்க. இது ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கு.\nஉம்பளச்சேரி காளைங்க தொடை வரைக்கும் சேறு இருந்தாலும் ஏர் இழுக்கும். என்னா வெயிலா இருந்தாலும் சரி, ஏழெட்டு மணி நேரம் அசராம இழுக்கும். உழவுக்குன்னே பொறந்தது. காங்கேயம் காளை பாரம் இழுக்குறதுல கெட்டி. உம்பளச்சேரி காளைங்களை வண்டில பூட்டினா, ரெண்டரை டன் வரைக்கும் இழுக்கும்னா, காங்கேயம் காளைக அஞ்சு டன் வரைக்கும் இழுக்கும். பர்கூர் காளைக கரடுமுரடுக்கும் காடு மலைக்கும் தோதானதுக. மலைப்பாங்கான மண்ணுல கடுமையா உழைக்கும். புலிக்குளம் காளைக காங்கேயம் காளைகளவிட மூர்க்கமானதுக. பயங்கர சுறுசுறுப்பா இருக்கும். ஆனா, வேலை வாங்க முடியாது. உழவுக்கும் லாயக்குப் படாது, பாரம் இழுக்கவும் லாயக்குப் படாது. ஆனா, சல்லிக்கட்டுல அதை அடிச்சிக்க ஆளேயில்ல.\nஇந்த இனப் பசுக்கள் எல்லாமே ஒரு நாளைக்கு ரெண்டு லிட்டர்லேர்ந்து நாலு லிட்டர் வரைக்கும்தான் பால் கொடுக்கும். ஆனா, நல்ல சத்து. புரதம் அதிகம். கொழுப்பு கம்மி.\nதோடா எருமைக நீலகிரி மலைப்பகுதிலேர்ந்து பரவுச்சி. எந்த எருமையையும் இதுங்ககூட ஒப்பிட முடியாது. உடம்பு பூராம் முடியா இருக்கும். எப்பவும் அங்கிட்டும் இங்கிட்டும் திரிஞ்சிக்கிட்டிருக்கும். தொல்லை தராம அதுபாட்டுக்கு மேயும். தோடர்கள் பொண்ணுக்குக் கல்யாண சீதனமா ஒரு எருமையைக் கொடுக்குறது இன்னைக்கும் வழக்கத்துல இருக்கு. அது வளந்து, அது வம்சம் விருத்தியாயிட்டாலே அந்தக் குடும்பத்துக்குக் காசுப் பிரச்சினை கவலை இல்லாமப்போயிடும்கிறது கணக்கு.\nஇப்ப இந்தப் பாரம்பரிய இன மாடுக எல்லாமே அழிஞ்சுக்கிட்டுருக்கு. விவசாயத்தை முழுக்க இயந்திரமயமாக்கிட்டதால, காளைக பயன்பாடு கொறைஞ்சுருச்சு. பால் அதிகம் கொடுக்கும்னு கலப்பு பசுக்களைக் கொண்டுவந்து இங்கு ஊக்குவிச்சதுல, நாட்டுப் பசுக்களும் அழியுது. நம்மூரு கொட்டகை முழுக்க இப்ப ஜெர்ஸி, ப���ரேஸியன் கலப்பு மாடுகதாம் ஆக்கிரமிச்சுக்கிட்டு கிடக்துக. காரணம், நம்மூர் பசுக்களைவிட இதுக அஞ்சாறு மடங்கு வரைக்கும் அதிகம் பால் தரும். உம்பளச்சேரி பசு ஒரு நாளைக்கு மூணு லிட்டர் தந்தா, ஜெர்ஸி பசு பதினெட்டு லிட்டர் தரும்.\nமேய்க்க இடம் இல்லை. மாட்டுக்கு ஒரு நாளைக்கு பத்து கிலோ தீவனம் போடணும். இதுக்கெல்லாம் உதவாத அரசாங்கம், பால் வெலைய நிர்ணயிக்கும்போது மட்டும் இவ்வளவுக்குத்தான் விக்கணும்னு அதிகாரத்தைத் தூக்கிக்கிட்டு வந்துடுது. வெவசாயிங்க என்ன பண்ணுவாய்ங்க அரசாங்கம் காட்டுற வழியிலதான் போவாய்ங்க. அரசாங்கத்தோட போக்கு கலப்பினப் பசுக்களத்தான் ஊக்குவிக்குது.\nசிக்கல் எங்கெ வரும்னா, எல்லா மாட்டுப் பாலும் குடிக்கிறதுக்குத்தான்னாலும், எல்லா மாட்டுப் பாலும் ஒண்ணு கெடையாது. நம்மூர் மாடுங்க எல்லாமே கொஞ்சமா தின்னுட்டு, கடுமையா உழைக்கும். எப்பிடியாப்பட்ட வறட்சியில யும், பஞ்சத்திலேயும்கூடப் பனையோலை, எள்ளுசக்கை, சோளத்தட்டை, கரும்புத்தோகை, வேப்பங்கொழனு கெடைக்குறதைத் தின்டு உயிரைக் காத்துக்கும். நோய் எதிர்ப்புச் சக்தி ஜாஸ்தி. பாலும் அப்படித்தான்.\nமேலைநாட்டு ஜெர்ஸி அங்கயிருக்கிற சீதோஷ்ண நிலைக்கு ஏத்தது. அதை எப்படியோ இங்கேயும் தாக்குப் புடிக்கிற மாரி ஒண்ணு கலந்து கொண்டாந்து விட்டுட்டாய்ங்கன்னு வெச்சுக்குங்களேன். பாவம், கொஞ்சம் வெயில் ஏறுச்சுன்னா நாக்கைத் தொங்கவிட்டுடும். வாநீயா ஊத்தும். பொசுக்கு பொசுக்குன்னு உடம்புக்கு நோவு வந்துடும். ப்ரேஸியன் பசு நெலமை இன்னும் மோசம். மாடு எப்படி இருக்கோ, அப்படித்தானே பாலும் இருக்கும்\nகால்நடை வளர்ப்புல நம்மூர்ல இருந்த கலாச்சாரம் வெளிநாட்டுக்காரனையெல்லாம் அசர வைக்கும்யா. கோயில் காளைனு சொல்வாய்ங்களே, கேள்விப்பட்டிருக்கீகளா நல்ல பொலி காளையா இருக்கும். பார்க்க எடுப்பா, மிடுக்கா, கம்பீரமா, வீரியமா இருக்கும். ஊருல பொதுவா விட்ருவாய்ங்க. அது பாட்டுக்கு எங்கே வேணும்னாலும் பூந்து மேயும். யாரும் விரட்ட மாட்டாய்ங்க. ஏன்னா, ஊருல ஜோடி இல்லாத பசுக்களுக்கு அவருதான் தொணை. பசு பருவத்துக்கு வந்துடுச்சுன்னா, அது ஒரு மாதிரி கொரல் கொடுக்கும். இவுரு மோப்பம் புடுச்சிக்கிட்டே கரெக்டா அங்கேயே போயிருவாரு. ரெண்டு பேரும் ஒண்ணு சேருவாங்க. விவசாயிக்குத் தரமான ��ன்னுக்குட்டி கெடைக்கும்.\nகாளைக்கும் பாலுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்கலாம். இன்னைக்கு காயடிக்காத காளையே இல்லன்னு ஆயிடுச்சி. பூராம் செயற்கைக் கருவூட்டல்தாம். ஊசிப் போட்டு பசுவை சினையாக்குறாய்ங்க. அதுவும் வெளிநாட்டுக் கலப்பின மாட்டோட விந்து. இப்படிச் சினையாவுற மாடு கொடுக்குற பால் மட்டும் எப்படி இருக்கும் விவசாயிங்களுக்கு இப்படி மாட்டைப் பத்திப் ஊர் உலகத்துக்குச் சொல்ல நெறைய விசயம் இருக்கு. நீங்கதான் சல்லிக்கட்டைத் தாண்டி எதையும் கேட்க தயாரா இல்லையே விவசாயிங்களுக்கு இப்படி மாட்டைப் பத்திப் ஊர் உலகத்துக்குச் சொல்ல நெறைய விசயம் இருக்கு. நீங்கதான் சல்லிக்கட்டைத் தாண்டி எதையும் கேட்க தயாரா இல்லையே\nஎனக்கு அவரிடம் பேச ஒன்றுமே இல்லை. பேச என்ன இருக்கிறது விவசாயிகள் விஷயத்தில் காதுகளே இல்லாதவர்களாகத்தானே நாம் இருக்கிறோம் விவசாயிகள் விஷயத்தில் காதுகளே இல்லாதவர்களாகத்தானே நாம் இருக்கிறோம் நிறையக் குற்றவுணர்வு தந்த உரையாடல் அது. இனி மாடுகளைப் பார்க்கும்போதெல்லாம் அந்தக் குற்றவுணர்வு கொல்லும்\nஜனவரி, 2016, ‘தி இந்து’\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், பாரம்பரிய இனக் கட்டுரைகள், மனிதர்கள், மாடு\nமேற்குலக மோகம் நம் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் பரவியிருப்பதன் வெளிப்பாடு\nஇந்த கட்டுரை விவசாயிகளுக்கான சமர்ப்பனம் என்றே சொல்லலாம் சமஸ் அவர்களின் எழுத்து விவசாயி மனநிலையை பிரதிபலிப்பதாக உள்ளது நன்றியை சமர்ப்பிக்கிறேன்\nஇ.பு.ஞானப்பிரகாசன் 20 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 2:27\nநேர்காணலில் அந்த உழவர் பெருமகன் கூறியுள்ள, நம் நாட்டு மாடுகளுக்கும் வெளிநாட்டுக் கலப்பு மாடுகளுக்கும் இடையிலான ஒப்பீடு தொடர்பான ஏறத்தாழ இதே தகவல்கள் சில நாட்களாக வாட்சு ஆப்பில் பரவிக் கொண்டிருந்தன. இந்தக் காரணத்துக்காக, அதாவது நாட்டு மாடுகளை அழித்துக் கலப்பின மாடுகள் வளர்ப்பை இங்கே நிலைப்படுத்த ஏறு தழுவல் ஒரு தடையாக இருக்கிறது என்பதால் அதை அழிக்கவே பீட்டா போன்ற அமைப்புகள் விலங்கு நலன் என்கிற பெயரில் ஏறு தழுவலுக்குத் தடை பெறத் துடிக்கின்றன என்று செய்திகள் பரவி வருகின்றன. ஆனால், உண்மையாகத்தான் சொல்கிறார்களா அல்லது ஏறு தழுவல் மீதுள்ள அக்கறை காரணமாய் யாரேனும் கதை கட்டி விடுகி���ார்களா என ஐயமாக இருந்தது. எல்லாமே உண்மைதான் என நீங்கள் களநிலவரப்படியே மெய்ப்பித்து விட்டீர்கள். நன்றி சமஸ்\nபெயரில்லா 21 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 11:12\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nஇந்தப் பிறவி தலைவருக்கானது - சண்முகநாதன் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் கருணாநிதியின் நிழல் என்று இவரைச் சொல்லலாம். சண்முகநாதன். கருணாநிதியின் செயலர். அவர் இல்லாமல் இவருக்கும் இவர் இல...\nஅ.முத்துலிங்கம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடை ஒன்றில், இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட...\nதமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருக்கிறதா\nஉலகம் கதைகளால் ஆளப்படுவது என்று ஆழமாக நம்புபவன் நான். டெல்லியிலோ, சென்னையிலோ வசதியான அறைக்குள் உட்கார்ந்து புள்ளிவிவரங்களுக்குள் தலையைப்...\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nவங்கிகளைத் தனியார்மயமாக்கப் பேசுவது கொள்ளைக்கான அறைகூவல்\nநீ ரவ் மோடியின் ரூ.12,686 கோடி மோசடிக்குப் பிறகு, பொதுத்துறை வங்கிகளின் நிலவரம் எப்படி இருக்கிறது சில வங்கிகளுக்குச் சென்றிருந்தேன். ம...\nமார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்\nஇந்தியாவின் அசலான மார்க்ஸிய அறிஞர்களில் ஒருவர் எஸ்.என்.நாகராஜன். நவீன இந்தியாவின் பாரதூர வளர்ச்சிக்கான இன்னொரு சாட்சியம். விஞ்ஞானி. ச...\nஒரு தேசத்தையே தோற்கடித்த மாய எண்\n1,76,000,00,00,000. இந்த எண்களை எழுத்துக்கூட்டிப் படிக்க எடுத்துக்கொண்ட சிரமத்தைப் பெரும்பான்மை இந்தியர்கள் தம் வாழ்வில் வேறு எந்த எண்கள...\nநண்பரின் வீட்டுக்குப் பக்கத்தில் சில மாதங்களுக்கு முன் ஒரு பூங்கா திறந்திருக்கிறார்கள். திறந்த மறுநாளே ஆச்சரியம், பல நூறு பேர் காலையில் ...\nகடந்த காலத் தவறுகளிலிருந்து திமுகவை மீட்டெடுக்க விரும்புகிறேன்: மு.க.ஸ்டாலின் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் திமுகவின் செயல் தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறையும் சூழலில், தன்னுடைய அரசியல் வாழ்விலும் ஐம்பதாவது ஆண்டைக் கடக...\nகாவிரி தீர்ப்பு இந்தியாவெங்கும் உருவாக்கப்போகும் சேதம் என்ன\nஊரில் ‘ஆனது ஆகட்டும், கிழவியைத் தூக்கி மணையிலே வை’ என்று ஒரு சொலவடை உண்டு. அரை நூற்றாண்டு அலைக்கழிப்பின் தொடர்ச்சியாக காவிரி விவகாரத்தில...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு க��ராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பேர வணிகம் (1)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (1)\nகோவை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளி���்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nகாந்தி துணையின்றி சமூக விடுதலை சாத்தியமா\nகாளைக்கும் பாலுக்கும் என்ன சம்பந்தம்\nஇந்தத் தாய்க்கு என்ன பதில்\nகோடி எறும்புகள் காதுக்குள் புகுந்தால் பட்டத்து யான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2014/apr/15/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D-878654.html", "date_download": "2018-07-21T23:35:22Z", "digest": "sha1:LF5WS7ARZRGZFFA7MN4RFEWRD2THGQUK", "length": 6017, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "தீப்பெட்டி ஆலையில் தீவிபத்து- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nசிவகாசியில் திங்கள்கிழமை தீப்பெட்டி ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது.\nசிவகாசி சுப்பிரமணியபுரம் காலனியில் வேல்ராஜன் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை உள்ளது. இந்த ஆலையில் தீப்பெட்டியில், குச்சி வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கடுமையான வெயில் காரணாக உராய்தல் ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இதில் அட்டைப்பெட்டி, தீக்குச்சிகள் எரிந்துபோயின. சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நின��த்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/02/15.html", "date_download": "2018-07-21T23:22:54Z", "digest": "sha1:7BHQBM56K225PAT3YDBFMRKE4GYP745Y", "length": 13173, "nlines": 122, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 15 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிப்பு", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nஆசிரியர் தகுதி தேர்வுக்கு 15 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிப்பு\nஆசிரியர் தகுதி தேர்வுக்கு 15 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிப்பு | ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் மாதம் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை இன்னும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடவில்லை. பல முடிவுகள் இணையதளத்தில் தான் வெளியிடப்படுகின்றன. பத்திரிகைகளுக்கு தகவல் கொடுப்பதில்லை. தற்போது ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 15 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களை வினியோகிப்பது தொடர்பாக அனைத்து விவரங்களும் முதன்மை கல்வி அதிகாரிகளிடம் தெரிவிக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) சென்னை டி.பி.ஐ. அலுவலகத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் விபு நய்யர் தலைமையில் நடக்க உள்ளது.\n# 1.FLASH NEWS # கல்வி # தேர்வுகள் # வேலை\n# பொது அறிவு தகவல்கள்\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவி���ாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nவீட்டு கடன் பெற்றவர்களுக்கு வரிச் சலுகைகள்\nசொந்தமாக வீடு கட்டிய அல்லது அடுக்குமாடி வீடு வாங்கிய நடுத்தர மக்களுக்கு பல்வேறு வரிச் சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. குறிப்பாக, வீட்டுக்கடன் பெற்ற மாதாந்திர சம்பளதாரர்கள் வீட்டு கடன் திட்டத்தில் திரும்ப செலுத்துக்கூடிய வட்டிக்கு கிடைக்கும் சலுகைகள் பற்றி நிதி ஆலோசகர்கள் தரும் ஆலோசனைகளை இங்கே காணலாம். வீட்டு வாடகை அலவன்ஸ் (எச்.ஆர்.ஏ) பெற விரும்புபவர்கள் குடியிருக்கும் வீட்டுக்கான வாடகை ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கவேண்டும். வங்கி கடன் பெற்று கட்டிய வீட்டிலேயே குடியிருப்பவர்களுக்கு எச்.ஆர்.ஏ மூலம் சலுகைகள் பெற இயலாது. ஆனால், அவர்கள் கடனுக்கான அசல் மற்றும் வட்டி ஆகியவற்றை திரும்ப செலுத்துவதன் மூலம் வரிச்சலுகைகள் பெறலாம். வேறு ஊரில் குடியிருப்பவர்கள் வங்கி கடன் பெற்று சொந்த ஊரில் வீடு வாங்கியவர்கள் அல்லது கட்டியவர்கள், வேறொரு ஊரில் வாடகை வீட்டில் குடியிருக்கும் பட்சத்தில் சலுகைகள் உண்டு. அவருக்கு வீட்டுக்கடனுக்கான அசல் மற்றும் வட்டிக்கான வரிச்சலுகையுடன், வீட்டு வாடகைக்கான வரிச்சலுகையும் கிடைக்கும். குடியிருக்கும் ஊரில் வீடு கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்கு வங்கி கடன் பெற்று வாடகை வீட்டில் க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://events.valaitamil.com/ticket_titles.php?ticketid=43&pg=6", "date_download": "2018-07-21T22:58:12Z", "digest": "sha1:DA3IXGNRM62EMGSFHLW6XPIXMM2YKC6Z", "length": 14843, "nlines": 306, "source_domain": "events.valaitamil.com", "title": "Events and Registration,", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nதமிழகம் வாசிக்கிறது - ஈரோடு, இந்தியா\nEvent Location: சி.எஸ்.ஐ பள்ளி மைதானம்\nமொய் விருந்து - நீர்நிலைகளை மீட்போம் விவசாயம் காப்போம்\nGATS 2017 முத்தமிழ் விழா - அட்லாண்டா, அமெரிக்கா\nEuphoria 2017 - ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் - Australia\nஈரோடு புத்தகத் திருவிழா - 2017 - ஈரோடு, இந்தியா\nEvent Location: ஈரோடு வ.உ.சி பூங்கா மைதானம்\nபேருந்து நிலையம் அருகில், ஈரோடு, Tamil nadu, India\nவள்ளலார் விழா - அமெரிக்கா\nEvent Location: கூப்பர்டினோ சமூகக்கூடம்\nபன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு - 2017 - அமெரிக்கா\nதிரு. கார்த்திகேய சிவசேனாபதி அவர்கள் பங்குபெறும் சிந்தனை வட்டம் - அமெரிக்கா\nகவிஞர். சுகிர்தராணி அவர்கள் பங்குபெறும் சிந்தனை வட்டம் - நியூ ஜெர்ஸி, அமெரிக்கா\nதமிழ் இருக்கை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் விருந்தினர் உரை - டெக்ஸாஸ், அமெரிக்கா\nஇயற்கையோடு நாம் | மரபு உணவுத் திருவிழா | ஒளிப்படக் கண்காட்சி - சென்னை, இந்தியா\nEvent Location: எம்.ஜி.ஆர் ஜானகி கலை அறிவியல் கல்லூரி\nநம் கையே மருந்தாகும்போது...கையில் எதற்கு மருந்து\nபெற்றோர் தினம் - வாழை இலை விருந்து - Illinois, USA\nமக்கள் திலகம் எம்.ஜி.��ர் நினைவில் ஒரு கலை விழா - Illinois, USA\nநெட்ஸ் குலு குலு கோடை சுற்றுலா 2017 - அமெரிக்கா\nதமிழ்ச் சித்தர்கள் - ஒரு பார்வை, ஆனி மாத இலக்கியக் கலந்துரையாடல் - ரொறன்ரோ, அமெரிக்கா\nEvent Location: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்\n வ. சுப. மாணிக்கனார் நூற்றாண்டு விழா - சிகாகோ, அமெரிக்கா\nமுத்தமிழ் கலை மன்றம் கோலாகல துவக்க விழா - குவைத்\nEvent Location: பின்தாஸ் கலை அரங்கம்\nஅற்றைத்தமிழர் நோக்கும் இற்றைத்தமிழர் போக்கும், டெக்சாஸ் - அமெரிக்கா\nகோடை குடும்ப விழா - கனெக்டிகட், அமெரிக்கா\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://mazhaikaadhalanblog.blogspot.com/2007/10/1.html", "date_download": "2018-07-21T22:48:19Z", "digest": "sha1:7Z36MKUPLZMANCSBV2AMXRAJVOIGOFAE", "length": 9751, "nlines": 318, "source_domain": "mazhaikaadhalanblog.blogspot.com", "title": "மழைக் காதலன் : காதல் வாழ்க்கை -1", "raw_content": "\nபிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...\nமரணம் கேட்டும் கிடைக்காத வரம்...\nநான் பேசுவதை கவனமாய் கேட்பாய்\nஉன் சிறு சிறு அசைவுகளை\nஅன்பு அதிகம் என் மீது\nகப் ல தயிர் இருக்கு...\n( சோறு இல்லாம பா)\nஎன எதுவும் கேட்டதில்லை நீ\nஒரு நாளில் தொலை பேசியே\n\"உன்ன பாக்காம இருக்க முடியல\" டா\nஉன் கல்லூரி தோழி வந்திருந்தாள்\nஎன்னிடம் \"ஏண்டா என் மானத்தை வாங்கர\"\nஎனக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடு...\nஇடுகையிட்டது மழைக் காதலன் நேரம் 3:37 PM\nகொடுமணல் - ஒரு பயணம்.\nதுயர் மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம் ...\nஎன்னவள் காதலில் ஒரு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://simpleblabla.blogspot.com/2009/12/22.html", "date_download": "2018-07-21T23:03:29Z", "digest": "sha1:6FU2F6DUQ6SWMVCR6DPNSWGQG7EEBC2R", "length": 13563, "nlines": 185, "source_domain": "simpleblabla.blogspot.com", "title": "அன்புடன் ராட் மாதவ்: பரிசுப்போட்டி... சிறுகதை 22", "raw_content": "\nவெற்றியைத் தேடி அலைந்த போது ‘வீண் முயற்சி’ என்றவர்கள்.. வெற்றி கிடைத்ததும் ‘விடா முயற்சி’ என்றார்கள்... இதுதான் உலகம்.. The biggest guru-mantra is: Never share your secrets with anybody. It will destroy you.' (Chanakya quotes) மனமே........ கனவை கலைய விடாதே நிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nதொல்லை - ஒரு நிமிட சிறுகதை\nஅலுவலகம் முடிந்து சாயங்காலம் எலக்ட்ரானிக் சிட்டியிலிருந்து அல்சுரிலிருக்கும் வீட்டிற்க்கு வருவதற்குள், த.நா வில் என் சொந்த ஊருக்கு போய் வந்துவிடலாம். எறும்பை விட கொஞ்சம் வேக��ாக வாகன நெரிசலில் ஊர்ந்து வருவதற்க்குள் 2.5 மணிநேரம் ஆகிவிடும். களைப்பாக வீடு வந்து கதவை திறக்கும் போதே, வீட்டினுள் பசங்க கச்சேரி உச்சஸ்தாயில் இருந்தது. மனைவி இரண்டு மகன்களையும் டாம் & ஜெரி போல் விரட்டி விரட்டி அடித்து கொண்டிருந்தாள்.\n பிராணணை போகுது, இவங்க பண்ற தொல்லை தாங்கமுடியல சாமி, நீங்க ஜாலியா காலையில ஆபிஸ் போய் நைட் வர்றிங்க, உங்களுக்கு எங்கே தெரியப்போது நான் அனுபவிக்கிற கொடுமை”\n”பெரியவன் வீட்டுக்குள்ளே கிரிக்கெட் விளையாடி ஷோகேஸ் கண்ணாடி உடைச்சு வீடெல்லாம் தூம் பண்ணிட்டான். சின்னவன் வாஷ் பேசின் குழாயை திறந்து, வீடு முழுவதும் ஸ்விமிங்பூல் மாதிரி நீரை கொட்டி துவம்சம் பண்றான். நான் எல்லாத்தையும் சுத்தம் பண்ணி முடிவதற்குள், ரெண்டு பேரும் கட்டி புரண்டு சண்டை போட்டு பெட்ரூமையே ஒரு வழி பண்ணிட்டாங்க. என்னால சத்தியமாய் முடியலைங்க”ன்னு சொல்லும்போதே அவள் நிலை பரிதாபமாக இருந்தது.\n”இதோ பாருடி, இன்னும் சில வருடங்கதான் இவங்க கவலையில்லாம விளையாடறதுல்லாம், அதன் பிறகு மேற்படிப்புக்காக வெளியுருக்கு சென்று நம்மளைவிட்டு ஹாஸ்டல்லில் தங்கி படிக்க போய்விடுவாங்க. அப்புறம், வேலைக்காக வெளிநாட்டிற்கோ அல்லது வெளிமாநிலத்திற்கோ கண்ணுக்கெட்டாத தூரத்திற்க்கு சென்றுவிடுவார்கள். ஏதோ திபாவளி, பொங்கல் என்று பண்டிகையின்போது நம்மை பார்க்க வருவார்கள், கண் மூடி திறப்பதுற்குள் டாடா பைபை சொல்லி போய்யினே இருப்பார்கள். நாம் மட்டும் தன்னந்தனியாக உனக்கு நான் எனக்கு நீ ன்னு எப்படா அடுத்த தீபாவளி வரும்ன்னு காத்துகொண்டிருக்க வேண்டியதுதான். அப்போழுது நாம் அனுபவிக்கும் வலிக்கு இவர்கள் இப்போழுது பண்ணும் குறும்புகள்தான் மருந்துகளாய், சுகமான சுமைகளாய் நமக்கு அசைபோட்டு காலம் தள்ள சுவடுகளாய் இருக்கும்னு சொல்லி கொண்டிருக்கும் போதே என் நெஞ்சினில் தலையை சாய்த்தாள். சட்டை நனைந்து கொண்டிருப்பதை உணரமுடிந்தது. அவள் மனமும்.\nPost: தொல்லை - ஒரு நிமிட சிறுகதை\nஆக்கம்: உங்கள் ராட் மாதவ் at 09:26\nநிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....\nவிருதுகள் இலவசமாக ஏற்கப்படுவதில்லை... வழங்க விரும்புவோர் ரூபாய் 'பத்தாயிரத்துக்கான' நடப்பு நாள் குறிப்பிட்ட 'காசோலையை' அனுப்பி விட்டு விருது வழங்கவும்.\nயூத், யங், போன்ற வலைப் பதிவுகளில் ��ன் அனுமதியின்றி பதிவுகள் வெளியிட விரும்பினாலும், தொடர் பதிவுகளுக்கு அழைக்க விரும்பினாலும் மேற்கண்ட விதி முறைகள் அமுலுக்கு வரும்..\nபரிசுப்போட்டி....சிறுகதை... 2 பார்வைகள் -சே.குமார...\nஇருக்கும் வேலையை விட்டு விடாதீர்\nஎனக்கு வந்த வாசகர் கடிதம்\nகேள்விகள் பதில்கள் எல்லாம் நானே\nதென் இந்திய மசாலாப் படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sridharshan.blogspot.com/2011/01/blog-post_19.html", "date_download": "2018-07-21T23:00:08Z", "digest": "sha1:CZU4X3ZHVNCVBBSTWQ45THGIWIC7IT5P", "length": 49620, "nlines": 376, "source_domain": "sridharshan.blogspot.com", "title": "ஸ்ரீதர்ஷன்: ஆடுகளம் - என் பார்வையில்", "raw_content": "\nஆடுகளம் - என் பார்வையில்\nசினிமாக்களில் காட்டப்படுவது போல யதார்த்தத்தில் முழுமையான நல்லவர்களோ கெட்டவர்களோ கிடையாது. சந்தர்ப்பமும் சூழ்நிலைகளுமே ஓர் மனிதனின் நடத்தையை தீர்மானிக்கிறது. அவ்வகையில் தன்னிடம் வித்தை பயின்றவன் தன்னை மீறிச் செல்வதை தாங்க முடியாத ஒருவன் வன்மத்தினால் தன் சிஷ்யனின் வாழ்வில் ஆடும் சதியாட்டமே வெற்றிமாறனின் \"ஆடுகளம்\". நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் ஒரு அருமையான படம்.\nசேவற் சண்டையை பற்றிய விவரணத்தோடு ஆரம்பிக்கின்றது படம். துரை(கிஷோர்),கருப்பு(தனுஷ்) ஆகியோரின் துணையுடன் உள்ளூரில் சேவற் சண்டையில் தோற்கடிகப்பட முடியாதவராக இருக்கிறார் பேட்டைக்காரன்(வ. செ. ஜ‌.ஜெயபாலன்). அவரை தோற்கடிப்பதையே தனது லட்சியமாக கொண்டிருக்கும் அதிகாரி ஒருவருடன் இடம்பெறும் சேவற்சண்டையின் போது முன்பொருமுறை பேட்டைக்காரனால் அறுத்து விட சொல்லியிருந்த சேவலை வைத்து மூன்று லட்சம் பணத்தை ஜெயிக்கிறான் கருப்பு. தனது கணிப்பு தவறியமையும் தனது சிஷ்யன் மேல் படும் பெரும் புகழ் வெளிச்சமும் பேட்டைக்காரனுக்கு பொறாமையை தூண்டிவிட கருப்பின் வாழ்வை சீர்குலைக்க அவர் ஆடும் ஆட்டமும் அதிலிருந்து கருப்பு எவ்வாறு மீண்டானென்பதும் படத்தின் கதை.\nதமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிய களத்தை முயன்றிருக்கிறார் இயக்குனர் வெற்றி. சேவற் சண்டையின் நுட்பங்கள், பேட்டைகாரனுக்கும் ரத்னசாமிக்கும் இடையிலான பகை, பேட்டைக்காரனின் சிஷ்ய கோடிகளுக்கு அவரில் இருக்கும் விஷ்வாசம், கருப்புக்கு ஆங்கீலோ இந்திய பெண்ணான ஐரீன் மேல் வரும் காதல் என சுவாரசியமாக செல்கிறது முதற்பாதி. இரண்டாம் பாதி கருப்பே அறியாமல் கொஞ்சம் கொஞ்சமாய் அவனை பலி தீர்க்கும் பேட்டைகாரனின் சதி. படமே அதுதான். காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் பார்வையாளனை அசர விடாமல் உள்ளீர்த்துக் கொள்வதில் இருக்கிறது வெற்றியின் வெற்றியின் ரகசியம்.\nவெற்றிமாறனின் இயக்கத்தின் பின் படத்தில் பாராட்ட வேண்டியது பாத்திரத் தேர்வு. ஒவ்வோர் பாத்திரத்திற்குமான நடிகர் தேர்வும் அவர்களின் நடிப்பும் அருமை. தனுஷ் ஆச்சரியத்திற்குரிய ஒரு நடிகர். டிஷர்ட் ஜீன்ஸில் நகரத்து இளைஞனாக நடிக்க வேண்டுமா அல்லது சாரத்தை கட்டி பட்டிக் காட்டானாக மாறவேண்டுமா இரண்டுக்கும் தயாராக இருக்கிறார். கொஞ்ச காலம் ஒரே மாதிரியான படங்களில் நடித்து சலிப்பூட்டி வந்தவர் இதோ மீண்டும் நான் விரும்பும் தனுஷாக மறுப்பிரவேசம் செய்திருக்கிறார்.\nஅதேபோல் படத்தின் பிரதான பாத்திரம் பேட்டைக்காரனாக இலங்கைக் கவிஞர் வ.செ.ஜ.ஜெயபாலன் அசத்துகிறார். அவரது பார்வையே அவருக்கு ஒரு ப்ளஸ் ஆக அமைந்துள்ளது. அவரது நடிப்பின் சிறப்புக்கு ராதாரவியின் குரலும் ஒரு பிரதான காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. கிஷோர் எப்போதும் ஹாலிவுட் action படங்களின் கதாநாயகர்கள் போல் இறுக்கமான முகத்துடன் வருபவர் இதிலும் அப்படியே. டாப்சி படத்தின் முன்னோட்டம் பார்த்த போது பெரிதாக கவரவில்லை எனினும் படத்தின் கதைப்படி அவரது கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தெரிவு.\nஏ. ஆர். ரஹ்மானின் இலக்கு வேறு. ஹாரிஸ் பெரிய ஹீரோக்களின் வர்த்தகப் படங்களில் காதுக்கு இனிமையாய் இரண்டு பாடல்களை போடுவதோடு நின்று விடுவார். ஆக கதைக்கு முக்கியம் தரும் புதிய அலை இயக்குனர்களுக்கு பொருத்தமானவர்கள் ஜிவிபியும் யுவனும்தான். அவ்வகையில் தனக்கிடப்பட்ட பணியை சிறப்பாய் செய்திருக்கிறார் ஜிவிபி.\nஆக இம்முறை வெளியான பொங்கல் படங்களில் என்னளவில் ஆகச் சிறந்தது ஆடுகளம்தான். ஆனால் அனைத்து தரப்பு ரசிகரையும் கவருமா என்பதை சொல்வது கடினம். பெரும்பாலும் குடும்பமாய் படத்திற்கு செல்பவர்கள் காவலனுக்கோ சிறுத்தைக்கோ தான் செல்ல விரும்புவர்.\nLabels: ஆடுகளம், சினிமா, தமிழ், தனுஷ்\n//ஆடுகளம் - அதகளம் //\nஇதைத்தவிர மற்றைய ஒன்றும் படிக்கவில்லை, படம் பார்த்திட்டு வந்து படிக்கிறேன்..;)\nரசித்து எழுதியிருக்கிறீர்கள் . சூப்பர்\nயோ வொய்ஸ் (யோகா) said...\n//ஆடுகளம் - அதகளம் //\nஇதைத் தவிர மற்றைய விடயங்கள் படிக்கவில்லை,\nஏனென்றால் நான் இன்னும் படம் பார்க்கவில்லை..:)\nபார்த்தவிட்டு வருகிறேன், இப்போதைக்குப் வோட்டு மட்டும்...:D\nஆடுகளம் - என் பார்வையில் பொங்கல் படங்களில் முதலிடம் :)\nநன்றி பவன் பார்த்து விட்டு திரும்பவும் வாசியுங்கள்\nயோ கட்டுகஸ்தோட்டையில் சிறுத்தை அதற்கடுத்த நாளிலிருந்து காவலன் என மாறி மாறி போடுவதாக கேள்வி. அங்கே சிறுத்தைத்தான் ரிலீஸ் நாளில் பார்த்தேன் ஆடுகளம் ஓர் அலுவலாக கொழும்பு சென்ற போது பார்த்தேன்.\nபடம் நல்லா இருக்கு ஆனா ஓ(ட்)டாது அப்படீன்னா என்னங்க அர்த்தம்... பார்க்கலாம் ஆனா ...அப்படிசொல்லுகிறமாதிரி இருக்கு.\nநான் இன்னுமே பார்க்கல சகோதரம்...\nதமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.\n//இம்முறை வெளியான பொங்கல் படங்களில் என்னளவில் ஆகச் சிறந்தது ஆடுகளம்தான்.//\nபெரும்பாலானவர்களின் தகவல் இதுதான். இன்னும் ஒரு படமும் பார்க்கவில்லை. ஆனால் ஆடுகளம் பார்ப்பதே.\nஅருமையான படம்... இது போன்ற படங்களின் வரவு தமிழ் சினிமாவில் யதார்த்தை இன்னும் பேணிக்கொண்டிருக்கிறது..\nயார் யார் என்று இல்லாமல் ஒட்டுமொத்த குழுவே நான்றாக இயங்கியுள்ளது...\nபடம் அருமையான படம் இரண்டரை மணிநேரம் பொழுதுபோக்கி விட்டு வர நினைப்பவர்கள் காவலன் ஆல்லது சிறுத்தைக்கே செல்ல விரும்புவர். அதிலும் குழந்தைகளுக்கு நிச்சயம் படத்தை உள்வாங்கிக் கொள்ள முடியாது அதனால்தான் வெற்றி கேள்விக்குறி என சொன்னேன்.\nசினிமாக்களில் காட்டப்படுவது போல யதார்த்தத்தில் முழுமையான நல்லவர்களோ கெட்டவர்களோ கிடையாது. சந்தர்ப்பமும் சூழ்நிலைகளுமே ஓர் மனிதனின் நடத்தையை தீர்மானிக்கிறது.///\n'பல துறைகளில் உள்ளோர் புதிதாக வரும் திறமையாளர்களை, தங்களுக்கு பிறகு இவன்... என்று தான் கூறுவார்களே தவிர, தன்னைவிட இவன் சிறந்தவன் என்று கூறமாட்டார்கள். படக்கதையும் இதையே உணர்த்துகிறது.\nபடம் இன்னமும் பார்க்கல.......தனுஸ் வெளுத்திருப்பாரு...நம்பிக்கை...\nபொங்கல் படங்களில் ஆடுகளம் மட்டுமே இப்போது பார்த்துள்ளேன் அடுத்த கிழமைதான் அடுத்த இரண்டும்.\nஇலங்கை கலைஞர் ஜெயபாலன் பற்றி பலருக்கு ரெரிந்திருக்கவில்லை. ஞாபகமூட்டயமைக்கு நன்றி. இவர் எனது நண்பரின் மிக நெருங்கிய உறவினர். நீங்கள் கூறியதுபோல் Entertainmentஐ மட்டும் இலக்காக கொண்டு தியேட்டர் செல்வோருக்கு இப்படம் பிட���க்காது\nபடம் பார்த்து விட்டு கருத்து சொல்கிறேன்.. நன்றி..\n//ஆக இம்முறை வெளியான பொங்கல் படங்களில் என்னளவில் ஆகச் சிறந்தது ஆடுகளம்தான். //\nஎன்னுடைய நண்பர்களும் இதைத்தான் சொல்கிறார்கள்.. சன்டிவியின் விளம்பரமும் அப்படி ஒரு மாயையை அதிகப் படியாக உண்டு பண்ணுகிறது.. காவலன் பட விளம்பரம் டிவியில் நான் இன்னும் பாக்கலை.\nஎன்னங்க ஆடுகளத்தோட ஆளை காணவே இல்ல எஸ்கேப்பா \nபதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.\nஅருமையான படம்... இது போன்ற படங்களின் வரவு தமிழ் சினிமாவில் யதார்த்தை இன்னும் பேணிக்கொண்டிருக்கிறது..\n\"ஒலகத்தில உன்னை விட பெரியவன் யாருமில்ல அதுனால நீ யாருக்கும் பயப்படாதே, அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாருமில்லை அதுனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே\"\nமாத்தளை, மலையகம், Sri Lanka\nபெரிதாக சொல்ல எதுவுமில்லை பல வலைப்பூக்களை பார்த்து ஆர்வத்தால் எழுத வந்த ஒருவன்\nஆடுகளம் - என் பார்வையில்\nசிறிலங்காவின் தேசியத் தற்கொலை- ஒரு பார்வை\nசிறுத்தை - என் பார்வையில்\nசினிமா (39) அரசியல் (20) இலங்கை (20) காதல் (17) கவிதை (16) மலையகம் (14) கிரிக்கெட் (11) அனுபவம் (10) இந்தியா (10) இசை (9) ரஜினி (8) ஏ. ஆர். ரஹ்மான் (7) பெரியார் (6) மதம் (5) விஞ்ஞானம் (5) ஈழம் (4) விளையாட்டு (4) பொது (3) மூடநம்பிக்கை (3) கனவுக் கன்னியர் (2) நகைச்சுவை (2) விகடன் (2) இளையராஜா (1) படங்கள் (1)\nநீலாம்பல் நெடுமலர்.39. - *ஒ*ரு மலரின் மலர்மை என்பது தான் என்ன சூழ் இதழ் மெல்லப் பிரிந்து வளைந்து உள் மகரந்தம் காட்டுமே அதுவா சூழ் இதழ் மெல்லப் பிரிந்து வளைந்து உள் மகரந்தம் காட்டுமே அதுவா நறு சுகந்தம் காற்று வெளியில் தூவிப் பரப்புமே அதுவா...\n - நிலவும் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையில், பொது ஊடகங்கள் ஆட்சியாளர்களின் கைப்பாவையாய் இருக்க, உழைக்கும் மக்களின் இணையக் குரலாய் 11-ம் ஆண்டில் அடியெடுத்து...\n994 A KUTTI \"PHILOSPHER'S\" REVELATION - * நித்தம் நித்தம் புத்தகம் வாசிப்பது மிக நல்ல பழக்கம். ஆங்கிலப் புத்தகமானாலும் அதுவே.. ஆனால் அதில் ஒரு சின்ன சிக்கல் ... நானும் என் ஆசிரியப் பணியில் ஒன்...\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15 - *கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா -15* தமிழ் சினிமா தியேட்டர் ஸ்ட்ரைக், நீ என்ன பண்றது ஸ்ட்ரைக் நான் பண்ணுறேன் ஸ்ட்ரைக், என்று தயாரிப்பாளர்கள��� ஸ்...\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள் - “பெங்களூரில் தொப்பையுடன் நடமாடும் போலீஸார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கர்நாடகாவின் கூடுதல் டிஜிபி எச்சரித்திருக்கிறார். காவலர்கள் மற்...\nஇப்போது விற்பனையில்… - ‘வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை’ என்ற என் கவிதைத் தொகுப்பு இப்போது அமேஜான் வலைத்தளத்தில் கிண்டில் மின்னூலாகக் கிடைக்கிறது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மே...\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம். - கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது. எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர...\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை - குற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா - குற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா\nரஜினியின் ஆன்மிக அரசியல் -இயக்குனர் ரஞ்சித் விளக்கம் - டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்கு இயக்குனர் ரஞ்சித் வழங்கியபேட்டி ---- ரஜினி அரசியல் நுழைவுக்கான படமாக காலாவை கருதலமா -காலா மக்கள் பிரனைளைப்பேசும் படம்......\nRED SPARROW (2018 ) உளவும் கற்று மற - ‘Red Sparrow’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் பார்த்தேன். உளவுத் துறை சார்ந்த அதிசாகச, பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இது போன்ற spy thriller வித்...\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன் - [image: Image result for karl marx]கார்ல் மார்க்ஸ் உலகை மாற்றிய நான்கு முக்கிய சிந்தனையாளர்களில் ஒருவர். உயிரின வரலாற்றை அறிந்துகொள்ள பரிணாமக் கோட்பாட்டை...\nகொள்கை... - இப்படி தான் வாழனும்னுஎந்த இஸமும் இல்ல. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கை வச்சிருக்கேன். வாலியிஸம்னு அதை சொல்லலாம். நடந்து முடிந்ததை என்ன குட்டிகரணம் போட்டாலும் ...\nகோழிச்சண்டை - கோழிச் சண்டை எங்களை நீங்கள் ஏமாற்றக் கூடாது. சண்டை வலுவாகா இருக்க வேண்டும். இறக்கும் வரை நடைபெற வேண்டும். அப்படியானால் கூடுதல் கட்டணம் ஆகும். பரவாயில்லையா\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n - ஓயாத கடலுக்கு அருகில் பேசாத மொழிகளோடு நாம் கரையோரம் நின்றிருக்கிறாய் பாதங்களை நுரைகளால் அர்ச்சிக்கின்றன அலைகள் கரையோரம் நின்றிருக்கிறாய் பாதங்களை நுரைகளால் அர்ச்சிக்கின்றன அலைகள் இப்போது பூத்தது போல எப்போதும் மலர்ந்திருக்...\nவாய்ச் சொல்லில் வீரர்கள் - இரத்தினபுரி மாவட்டத்தில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ்ப் பாடசாலைக்கான கோரிக்கை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனினும் இதுவரை எதுவிதமான நடவடிக்கைகளும் மேற...\nதொடராத நிழல்கள். - எதிர்பாராத மழைதான். கொஞ்சம் பயமாகவே இருந்தது. குழப்பத்தில் வீட்டுத்திண்ணையில் கையைக் கட்டிக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தேன். இப்போ...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும் - *இந்தப் புத்தாண்டின் துவக்க தினம் ஞாயிறில் வந்தது ஹாங் ஒவரில் சிரமப்படும் பலருக்கு நிம்மதியாக இருக்கக்கூடும். இதனை குடியின் பின்விளைவான தலைவலி என்று தட்...\nமாயா - \"அப்போ நான் பொறப்படவா\", எழுந்தவனைத் தோளைப் பிடித்து அமுக்கினான் ஸ்ரீவத்சன். \"ஏண்டா\", எழுந்தவனைத் தோளைப் பிடித்து அமுக்கினான் ஸ்ரீவத்சன். \"ஏண்டா எத்தனை மாமாங்கமாச்சு உன்னை பாத்து. பேசன்னு நெனைச்சது எதையும் பேசலை...\n12 Angry Men - பத்துக்கு பத்து அளவில் - எழுதுவதை நிறுத்தி பல வருடங்கள் ஆயிற்று.. என் வலைபூ-வை இழுத்து முடி இருப்பங்க நினைத்து போன எனக்கு இன்ப அதிற்சி.. இன்று கூட என் நண்பர்கள் வந்து பர்த்து போய்...\nஇறைவி - எல்லா படங்களை பார்த்தாலும் (தெறி, 24 போன்ற சூர மொக்கைகளை தவிர ) சில படங்களை பார்க்கும் போதுதான் எழுத வேண்டும் என தோன்றும். தவிர முதல் முறையா படத்துக்கும் வ...\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை - (ஆனந்த விகடன் 16/03/2016 இதழில் வெளியான ‘தங்கத்தின் பேரானந்தம்’ கட்டுரையின் மூல வடிவம்) ஆஸ்கார் மற்றும் கோல்டன் குளோப்-யின் இசைக்கான விருதுகளை இந்த ஆண்டு ...\n\" ALL IN ALL \" அழகுராஜா கடை\nவழுவுச்சம் - முன்னால் சென்றுகொண்டிருந்த மூன்று ஜீப்புகளும் ஒரு வளைவுக்கு முன் அப்படியப்படியே நின்றன. இஞ்சினை அணைத்துவிட்டு இறங்கினேன். இடப்புறமிருக்கும் பாறையில் எப்போத...\nசென்னை திரைப்பட திருவிழா 2016. - நண்பர்களே... சென்னை திரைப்பட திருவிழாவில் காண வேண்டிய காவியங்களை, நண்பர் கோவை ஆ.வி.அவர்கள் பரிந்துரை செய்து பதிவிட்டுள்ளார். கீழ்க்கண்ட இணைப்பில் செல்க... h...\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை - பாஜக பிகாரிடம் இருந்து எதையுமே கற்கவில்லை, கற்கவும் செய்யாது, அருண் ஜெட்லி என்டிடிவியில் சற்று முன் உரையாடியதைப் பார்க்கும்போது என் நம்பிக்கை இன்னமும் வலுவ...\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள் - *வாழ்க்கையின் *ஒரு தருணத்தில் தன்னை தாயுடன் தனியே விட்டு சென்றுவிட்ட ஒரு தந்தை மீது அன்புடன் இருக்க ஒரு மகனிடம் என்ன காரணம் இருக்க முடியும். தந்தையின் நிழ...\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும். - கமல் தனது 30 வயதை 30 ஆவது தடவை கொண்டாடுவதை சிறப்பிக்க குமுதம் சிறப்பிதழாக வெளியிட்ட கமல் 60 சிறப்பிதழானது வாசிக்கப்பெற்றேன் அதன் நுனிப்புல் மேய்ந்த விமர...\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review] - தியேட்டரில் ஒரு படம் பார்ப்பதற்கு முன், இப்பெல்லாம், உண்மைத் தமிழன், ரீ டிப், இந்து, டைம்ஸ், lucky, cable sankar, என்று பல இடத்திலும் எட்டிப் பார்த்து , ...\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம் - எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால்...\nதிரும்ப வந்திட்டன் - கிட்டத்தட்ட 4 வருடங்களாக நான் இந்தப்பக்கம் வரவேயில்லை. இங்க என்ன நடந்தது நடந்துகொண்டு இருக்கெண்டும் எனக்குத் தெரியாது. நான் திருமண வாழ்க்கை மற்றும் என்னுடை...\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி - நிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள். இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வங்கியில், அதுவும் பொதுத்துறை வங்கியில், Officers Recruitment-ற்கான இண்டர்வியூ நடக்க இருக...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nமணிரட்னத்தின் பாலிவ��ட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\nமூளை சித்தரிக்கப்படுகிறது - மூளையின் நரம்பு செல்கள் கட்டமைப்புகள் எப்படி அமைந்துள்ளன என்பதை கம்ப்யூட்டரில் மாடல் செய்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஒரு பில்லியன் டாலர் நிதி ஒதுக்கியி...\nBaadshah - பாட்ஷா - முதலில் பணத்தை தண்ணியா செலவு பண்ணி நம்ம எல்லாத்தையும் ஓசிலயே இத்தாலி முழுவதும் சுற்றிக் காண்பித்த தயாரிப்பாளர் “பண்ட்லா” கணேஷ்...\nஆசிட் அரக்கர்கள் - டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பிரச்னையின் சூடு தனிவதற்குள், தமிழ்நாட்டில் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன. மாணவிகள்...\nடிஎன்ஏ என்பது தானாக உருவாக முடியுமா - டாரிவினின் உயிர் தளிப்பு கொள்கை - டார்வினின் உயிர்தளிப்பு கொள்கைக்கு பல எதிர்ப்புகள், எதிர்வாதங்கள் இருந்த போதிலும் உயிர்களின் அடிப்படையான மிகவும் சிக்கலான அமைப்புகள் தானாக எப்படி உருவாக மு...\nஇதுவும் ஒரு காதல் கதை - 17 - பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-10 பகுதி-11 பகுதி-12 பகுதி - 13 பகுதி-14 பகுதி-15 பகுதி-16 காஃபி கப்பை கையி...\nவடுகபட்டிகாரனே உனக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - ஒரு காலத்தில் உன்னை காதலிக்கும் போது உலகையே உன் பார்வையால் பார்த்தேன் நீ காதலித்தவற்றை காதலித்தேன் நீ வெறுத்தவற்றை வெறுத்தேன் உன் வார்த்தைகளை தெய்வ வாக்காகவே...\n - காதல் மாதத்தை முன்னிட்டு சிங்கைக்கவி நிரூஜா எழுதிய 'கொன்றுவிடு' கவிதையின் எதிர்க்கவிதை இது. குரல் வடிவம் அவருடையது வேண்டாம் விலகிவிடு *வேண்டாம்.. வில...\nஇக்குதே கண்கள் விக்குதே - கடந்த இரண்டு நாட்களாக வித்தகனில். ஜோஷ்வா ஸ்ரீதரின் முந்தைய படமான வெப்பம் அளவுக்கு இல்லை என்றாலும் நன்றாகவே உள்ளன. என் விருப்பத்திற்குரிய பாடகிகள் ஷ்ரேயா, ச...\nபாலைவெளியில் பதியும் சுவடுகள் - நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள்...\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு - உபு��்டு இயங்குதளத்தில் www.vettri.lk இற்குச் சென்று இணையத்தில் வெற்றி FM இனைக் கேட்க முடியாது. வின்டோஸ் மீடியாப் பிளேயர் Plug-in இல்லாது உலாவியில் தொடரறா ந...\nகிகுஜிரோ.. - தாய் தந்தையில்லாமல் தன் பாட்டியுடன் தனிமையில் வசிக்கிறான் சிறுவன் மாசோவ். தனிமை கொடுமை, அதிலும் இளம்பருவத்தில் பிஞ்சு மனசின் தனிமை உள்ளத்தை உருகவைக...\nInception (2010) – யாரும் தற்கொலைக்கு முயற்சிக்காதீங்க... - இதுவரை வெளிவந்த படங்களிலேயே, மிகத்திறமையான, கடினமான, வியக்க வைக்கும் திரைக்கதை கொண்ட படம் எது என்றால், யோசிக்காமல் சொல்லலாம் Memento என்று... இரண்டாம் இடத...\nபோலிப் பதிவர் சந்திப்பு... - தமிழ்ப்பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு ஏற்கனவே முடிந்துவிட்டாலும் அது ' *இருக்கிற*' மாதிரியான குஜால் சந்திப்பாக அமைந்திருக்காததால் கவலையடைந்த பதிவர்கள் சிலர...\nதியானம் - அன்பு,அமைதி, நிம்மதி, சந்தோஷம் போன்றவைகளை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம் என பொதுவாக நாம் வரையரை கூறலாம் என நான் நினைக்கின்றேன். தியானம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sultangulam.blogspot.com/2010/", "date_download": "2018-07-21T22:43:19Z", "digest": "sha1:V32FPC7ZKRG3ESNPCF26T7KMGK73FRHE", "length": 48555, "nlines": 378, "source_domain": "sultangulam.blogspot.com", "title": "சுல்தான்: 2010", "raw_content": "\nஎன் உலகம் பரந்து விரிந்தது. இன்னும் இன்னும் அறிவதன் மூலம் மென்மேலும் விரியும். வானமும் வசப்படும்.\nபொம்மை - ஒரு நெஞ்சுருகும் நிகழ்வு\nபெரிய கடைத்தெருவில் ஏதோ சாமான் வாங்க போயிருந்தேன். ஒரு கடையில் ஒரு ஐந்தாறு வயது மதிக்கத்தக்க சிறுபையனிடம் அந்தக் கடையின் கேஷியர் விவாதம் செய்து கொண்டிருந்தார். 'இந்த பொம்மையை வாங்குவதற்கு உன்னிடம் உள்ள காசு போதாது தம்பீ.'\nஅந்தப் பையன் என் பக்கம் திரும்பி 'என்னிடம் இருக்கும் இந்தக் காசுகள் நிச்சயம் பத்தாதா மாமா' என்று கேட்டான். நான் அந்தக் காசுகளை வாங்கி எண்ணிப் பார்த்துவிட்டு, 'இது அந்த பொம்மை வாங்க பத்தாதய்யா' என்றேன். ஆனாலும் அந்தப் பையன் பொம்மையை கீழே வைக்கவில்லை.\nநான் அந்தப்பையன் அருகில் சென்று 'நீ இந்த பொம்மையை யாருக்காக வாங்கப் போகிறாய்' என்று கேட்டேன். 'இந்த பொம்மையை என் தங்கை மிகவும் விரும்பி தனக்காகக் கேட்டாள். நான் இதை அவள் பிறந்த நாளுக்காக பரிசளிக்கப் போகிறேன்' என்றான். 'நான் இதை என் மம்மியிடம் கொடுத்து விடுவேன். என் மம��மி என் தங்கையிடம் போகும்போது கொடுத்து விடுவார்கள்' என்றான். அதைச் சொல்லும்போது அவன் கண்களில் அப்படியொரு சோகம். 'என் தங்கை கடவுளிடம் போய் விட்டாள். எங்க டாடி சொன்னாங்க எங்கம்மாவும் சீக்கிரம் கடவுளிடம் போயிடுவாங்களாம். அதனால்தான் மம்மியிடம் கொடுத்தால் என் தங்கையிடம் கொடுத்திருவார்கள்' என்றான்.\nஎன் இதயம் செயலிழந்து விட்டதைப்போல் உணர்ந்தேன். அந்தப் பையன் என்னைப் பார்த்து 'எங்க டாடியிடம் மம்மியை நான் கடைக்கு போயிட்டு வருவதற்குள் போக வேண்டாம்னு சொல்லுங்க என்று சொல்லி விட்டு வந்திருக்கிறேன்' என்றான்.\nஅந்தப் பையன் அழகாய் சிரித்துக் கொண்டிருக்கும் போட்டோ ஒன்றையும் காட்டினான். 'என் தங்கை என்னை மறக்காமல் இருக்க மம்மியிடம் இந்த போட்டோவையும் கொடுத்தனுப்பப் போகிறேன். எனக்கு மம்மியை ரொம்ப பிடிக்கும் அவர்கள் என்னை விட்டுவிட்டு போகக்கூடாது என்றுதான் நான் சொல்கிறேன். ஆனால் டாடிதான் என் தங்கையுடன் இருப்பதற்காக அவர்கள் போகப் போவதாக சொல்கிறார்' என்று சொல்லிவிட்டு அந்த பொம்மையை அமைதியாக சோகத்துடன் பார்த்தான்.\nநான் உடனே என் பர்சை எடுத்துக் கொண்டு, 'அப்படியானால் நாம் இன்னொரு தடவை உன்னோட பணம் போதுமா என்று எண்ணிப் பார்ப்போமா' என்றேன். 'ஓகே இந்த பணம் போதுமேன்றுதான் நினைக்கிறேன்' என்றான். அவனுக்குத் தெரியாமல் என் காசுகளை அதில் கலந்து விட்டு எண்ணினேன். பொம்மைக்குப் போக மீதமும் இருந்தது. அவனிடம் சொன்னேன்.\n'என்னிடம் போதுமான அளவுக்கு பணம் இருக்கச் செய்த கடவுளுக்கு நன்றி' என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து 'நான் நேற்று படுக்கப் போவதற்கு முன், என் தங்கைக்கு இந்த பொம்மை வாங்கி அனுப்ப போதுமான பணம் என்னிடம் இருக்கச் செய் என கடவுளிடம் கேட்டு விட்டுத்தான் படுத்தேன். அதுதான் கொடுத்திருக்கிறார்' என்றான்.\n'எங்க மம்மிக்கு ஒயிட் ரோஸ் ரொம்ப பிடிக்கும் அதனால் அவர்களுக்கு ஒரு ஒயிட் ரோஸ் வாங்கித் தரனும் என்று அப்போதே நினைத்தேன். ஆனால் கடவுளிடம் ரொம்ப கேட்க வேணாமே என்று விட்டுட்டேன். ஆனால் கடவுள் அதற்கும் சேர்த்தே செய்து விட்டார்' என்றான்.\nகடையிலிருந்து வெளியேறும்போது என் நிலைமையே வேறாக இருந்தது. அந்த சிறுபையன் என் மனதிலேயே இருந்தான்.\nஅதன் பின்தான் இரண்டு நாள் முன்னே நான் உள்ளூர் செய்தியில் படித��தது நினைவுக்கு வந்தது. ஒரு குடிகார டிரைவர் ஓட்டி வந்த ட்ரக், இளம் பெண்ணும் அவளுடைய பெண் குழந்தையும் பயணித்த காரின் மீது மோதிய விபத்தில் பெண் குழந்தை நிகழ்விடத்திலேயே இறந்து விட்டதோடு, அந்த இளம்பெண் கோமாவில் இருக்கிறாள் என்ற செய்தி. ஒருவேளை அந்த சிறுவன் இந்த இளம் பெண்ணின் மகனாய் இருக்குமோ\nசிறுவனை சந்தித்ததன் பின், இரண்டு நாள் கழித்து, அந்த இளம்பெண் இறந்து விட்டாள் என்று செய்தி வெளியாகி இருந்தது. உடனே கொஞ்சம் ஒய்ட் ரோஸ் வாங்கிக் கொண்டு உடல் வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு சென்றேன். அங்கு அந்த இளம் பெண்ணின் உடல் சவப்பெட்டியில் வைக்கப் பட்டிருந்தது. அதன் கையில் அழகான வெள்ளை ரோஜா அந்த சிறுவனின் போட்டோவுடன். அதன் மார்புக்கு மேல் அந்த பொம்மை வைக்கப் பட்டிருந்தது. மிகவும் கனத்த மனதுடன் கண்ணீருடன் என் வாழ்வே மாறிப் போன உணர்வுடன் அங்கிருந்து வெளியேறினேன்.\nஅந்த சிறுவனையும், அவன் தன் தாயின் மீதும் தன் தங்கையின் மீதும் கொண்டிருந்த அன்பும் என்னால் எப்போதும் மறக்க இயலாதது. ஒரு கண நேரத்தில் ஒரு குடிகார காரோட்டியால் அவையாவும் பறிக்கப்பட்டு விட்டது.\nதயவுசெய்து குடித்து விட்டு காரோட்டாதீர்கள்.\n(இந்நிகழ்வு ஆங்கிலத்தில் எங்கிருந்தோ படித்தது)\nசாலை விபத்துகளில் உயிரிழப்பிற்குரிய காரணங்களில் முக்கியமானவை\nLabels: கனவு வாகனம், காரோட்டி, சாலை பாதுகாப்பு, பொம்மை\nஒரு நிலம் வாங்குவது சம்பந்தமாக தங்கமணியிடம் நகைகளில் கால் பகுதி கேட்டேன். நீங்கள் போட்டதுதானே எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்கள்.அட\nஅடுத்த நாள், 'நகை எல்லாம் விலையேறிக் கொண்டே இருக்கிறது. எது வாங்கினாலும் பணம் இருப்பதைக் கொண்டு வாங்குங்கள். நகை விற்பதெல்லாம் வேண்டாம்' என்று சொல்லி விட்டார்கள். ஹூம்\nநான்கைந்து நாட்களுக்கு முன் நகை கிராமுக்கு 147திர்ஹம் என்று பார்த்தேன். இப்போது 157 ஆகி விட்டதாம் . நண்பர் சொன்னார்.\nஅட. இந்த தங்கமணிங்க எல்லாம் கொஞ்சம் புத்திசாலிங்கதான் போல் இருக்கு. :) நகை விடயத்தில் மட்டுமாவது.. :))\n7. அயோத்யா பாப்ரி மஸ்ஜித் நில விவகாரத்தில் அலாபாத் உயர் அநீதி மன்ற தீர்ப்பு மனதில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது.\nஇந்த அநீதி தீர்ப்பினால் என்னில் ஏற்பட்ட அதே வலி, நாடு முழுவதிலுமுள்ள எத்தனையோ இந்துக்களுக்கும், கிறித்துவர்களுக��கும், மதமற்ற எத்தனையோ நடுநிலையாளர்களுக்கும் ஏற்பட்டதை கண்ட போதும், கேட்ட போதும், அதை அவர்கள் அதிர்ச்சியெனவும் ஏமாற்றமெனவும் வெளிப்படுத்திய போதும் சிறிது ஆசுவாசம் வந்தது உண்மை. ஆனாலும் உரிய நீதி கிடைக்குமா என்ற அவநம்பிக்கை மனதில் வளர்கிறது.\n8. தொலைக்காட்சிப் பெட்டிகள் மிகுந்த பிரபலமாவதற்கு முன், நான் சிறுவனாய் இருந்த போது, திருச்சியில் ஒரு (Radio Repair) கடையில்\n'இங்கு வானொலிப் பெட்டிகள் பழுது நீக்கித் தரப் ப(h)டும்'\nஎன்று எழுதி வைத்திருந்ததை மிகவும் இரசித்திருந்தேன். (பிறை அடைப்புக்குள் துணையெழுத்தை மட்டும் எப்படிக் கொண்டு வருவது\nஅதே போல், இப்போது, துபையில ஒரு (Watch Repair) கடையில்\n'இது பொழுது பார்க்கும் கருவிகளின் பழுது நீக்கும் இடம்'\nஎன்று எழுதி இருந்தார்கள். மிக அருமை. இனிமைத் தமிழ் மொழி எனது.\n9. எங்கள் ஊரில் ஒருவர் விறகு பிளந்தும் மூட்டை சுமந்தும் கடின உழைப்பிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். வயது 85க்கும் மேல் ஆனாலும் திடகாத்திரமான உடம்பு. வலுவேறிய கைகள்.\nஉங்கள் உடல் வளத்தின் ரகசியம் என்னங்க என்று கேட்டேன். அவர் தம் வாழ்வின் கதையை சொன்னார்.\nநாங்கல்லாம் உங்கள மாதிரில்லாம் கிடையாது. அதிலும் இப்ப இருக்கிற புள்ளைங்க இருக்கே 'தோலிருக்க சுளை முழுங்கிங்களா' வருது.\nஎனக்கு கல்யாணமாகி ஆறேழு வருசமாச்சு. என் மாமியார், எம்பொஞ்சாதிய கூப்பிட்டு, 'ஏம்புள்ள கல்யாணமாகி இம்புட்டு நாளாச்சு. ஒரு புழு பூச்சியும் காணோம். ஒன்னை மருமகன் நல்லா வச்சிருக்கானாடி'ன்னு கேட்டாங்களாம். 'அதெல்லாம் நல்லாத்தான் வச்சுருக்காரு'ன்னாங்களாம்.\nசரியான பொச கெட்டவளா இருக்காளேன்னு அவுங்க நன்னிம்மாவ (தாய் வழி பாட்டி) கூப்பிட்டு கேக்க சொன்னாங்களாம்.\n'ஏண்டி ராத்திரில என்னடி செய்வே'ன்னு கேட்டாங்களாம்.\n'ம்ம். அவுருக்கு சோறு வச்சு தருவேன். சாப்டுவோம். சாப்ட்டவுன்னே வெத்தில பாக்கு மடிச்சு தருவேன். அப்புறம் படுத்துக்குவோம்'\n பஜ்ருக்கு (விடியல் தொழுகைக்காக பள்ளிக்கு) போவார். நான் வூட்ல தொழுதிட்டு தண்ணி எடுக்க ஆத்துக்கு போவேன்'\nஹாஜியார் வீட்டுக்காரம்மா, கருப்பா குள்ளமா இருப்பாங்க, அவுங்கள்ட்ட விவரம் சொல்லித் தர அனுப்புனாங்க\nஅவுங்க வீட்டுக்கு போய் வந்தவொன்ன, அவுங்கம்மாட்ட \"அவள்லாம் பொம்பளையா. அம்மா வயசில இருக்கா. எப்படி தப்பு தப்பா பேசுறா தெரியுமா என்ன எதுக்கு அவுங்கள்ட்ட அனுப்பினன்னு\" ரொம்ப தகராறு பண்ணிட்டு வூட்டுக்கு வந்திட்டா. அதுக்கப்புறம் அவுங்கம்மா வூட்டுக்கும் போறத உட்டுட்டா.\nஅதுக்கப்புறம் ஒரு அஞ்சாறு மாசம் கழிச்சு, நமக்கும் விபரமில்லன்னு தெரிஞ்சுகிட்டு பாடம் சொல்லித் தர ஹாஜியார்ட்ட (ஊரில் அப்ப அவர் பெரிய மனுஷர்) அனுப்னாங்க.\nஹாஜியார் கச்சா முச்சான்னு சொல்லித் தந்ததுல, அவர் மூஞ்சி மின்னாலயே திட்டி வுட்டுட்டு வந்தேன்.\nஅப்றம் திரிச்சாப்ல இரண்டு மூணு தரம் கூப்பிட்டு வச்சு அவுரு சொன்ன பின்னதானே விவரம் தெரிஞ்சுச்சு.\nஎன் வூட்டுக்காரி குளிர் ஜூரம் வந்து பத்த நாள் கடந்தா.\nகல்யாணமாயி எட்டு வருஷம் கழிச்சுதான் மொத மொதல்ல இரட்ட குழந்த புறந்துச்சு.\nஅப்டிலாம் வெள்ள வாயா இருந்ததுனாலதான் உடம்புல வலுவிருக்கு. உங்கள மாதிரியா என்றார்.\nஒவ்வொருவருக்கும் வாழ்க்கை பற்றி ஒவ்வொரு பார்வை. இது கிராமத்து மனிதர்களின் பார்வை.\n10. கடைசியாக, விடுமுறையில் படித்த ஒரு மீன் பிடிப்பவரின் கதை\nஒரு மீன் பிடிப்பவர் விடியற்காலையிலேயே எழுந்து கடலுக்கு வந்திருக்கிறார். சரியாக வெளிச்சம் வராமல் இருட்டாகவே இருந்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் விடிந்தவுடன் கட்டு மரத்தை சரி பண்ணி கடலுக்குள் போகலாமென்று கரையிலேயே அமர்ந்து விட்டார். அருகில் சிறு குவியலாக குவித்து வைக்கப்பட்டிருந்த பொடிக் கற்களை ஏதோ யோசித்தவராக ஒவ்வொன்றாக கடலில் வீசிக் கொண்டிருந்தார். கையில் ஒரு கல் மீதமிருந்த போது நன்றாய் விடிந்து விட்டிருந்தது. கையில் இருந்தது வைரக்கல்.\nசே. அவ்வளவு வைரக்கற்களையும் தெரியாமல் கடலில் வீசி விட்டோமே என்று நொந்து தலையில் கை வைத்து அமர்ந்து விட்டார்.\nஇதிலிருந்து நாம் பெரும் நீதியென்ன\nஇனி இயன்றவரை இருட்டிலேயே விழித்து விடக்கூடாது என்பதுதானோ\n. ஒழுங்கா பஜ்ருக்கு போவுல உதை படுவே\nLabels: செக்ஸ் கல்வி, தமிழ், நகை, நகைச்சுவை, பாப்ரி மஸ்ஜித், பெண், வெகுளி\nஇந்த பக்கம் வந்து நீநீநீநீநீநீநீநீநீநீண்ட நாளாகி விட்டது. அதுதான் கொஞ்சம் கலவையாக ஊர் போய் வந்த சேதி\nஅம்மாவையும் தங்கமணியையும் அழைத்துக் கொண்டு திருச்சியில் மருத்துவமனைக்கு போய் விட்டு, அப்படியே மகளையும் அவள் விடுதியில் பார்த்து விட்டு, மதிய உணவு மத்திய பேருந்து நிலையம் அருகில் ஒரு உணவு விடுதியில்.\n அந்த பையன எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு. உங்களுக்கு யாருன்னு தெரியுதா\nஆமா. பார்த்த மாதிரி இருக்கு. ஆனா யாருன்னு ஞாபகம் வர்ல்ல.\nஅந்த பையனும் இங்க பாக்கிற மாதிரி இருக்கே. கப் போர்டுக்கு பெயிண்ட் அடிக்க வந்த பையனோ, எலக்ட்ரீஷியனோ' என்றேன்\nசாப்பிட்டு முடித்தவுடன் அந்த பையனிடம் போய், 'உங்களை பார்த்த மாதிரி இருக்கு. யாருன்னு தெரியலயே' என்றேன்.\n'என் பெயர் மகேஷ். ஈரோடுங்க. ஈரோட்டுல பார்த்திருப்பீங்க' - அந்த பையன்.\n'நல்லுதுங்க. தெரியல். ஈரோடு போனதில்ல' என்று சொல்லி விட்டு வந்து, தங்கமணியிடம் ஒப்பித்தேன்.\nகாரில் ஏறினவுடன் தங்கமணி 'அந்த பையன் அசத்தப் போவுது யாரு, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில வர்ரவருங்க'.\nஅப்புறம் திரும்ப அவரிடம் போய் 'சரிங்க. தெரிஞ்சிடுச்சு. தங்ஸ் சொல்லிட்டாங்க' என்றேன். 'அப்டிங்களா' என்று சிரித்தார்.\n2. இந்த தடவை ஊருக்கு போய் ஒரு பிரபல பதிவரை சந்திப்பதென இருந்தேன். இங்கிருந்தே பேசி வைத்திருந்தேன். ஊரில் போயும் இரண்டு மூன்று முறைகள் போன் செய்தேன். அவரும் வருகிறேன் வருகிறேன் என்று சொல்லி விட்டு வரவில்லை. ஏழு நாள் விடுமுறையில் எனக்கும் அதன் பின் நேரம் கிடைக்கவில்லை. இயன்றால், இறைவன் நாட்டமிருந்தால், அடுத்த முறை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் நண்பரே.\n3. பள்ளியில் படிக்கிற காலத்தில், நுண்கலை மற்றும் அறிவுப் போட்டிகளில் நான் பரிசு வாங்கும் போது, என் அண்ணண் 'ஏண்டா எப்ப பார்த்தாலும் செகண்ட் பிரைஸ்தான் வாங்குவாயா\nஎன் மகள் கல்லூரியில் ஒரு பாடத்தில் பல்கலையின் இரண்டாமிடத்தை பிடித்திருப்பதைச் சொன்னது.பெருமையாய் இருந்தது.\n இந்த ஜீன், நாம எப்பவும் இரண்டாமிடம் பிடிச்சதை எல்லாம் கூட, அடுத்த தலைமுறைக்கு கடத்துமோ\n4. என் மூத்த மகள், தன் தம்பி தங்கைகளையும் அம்மாவையும் ஒரு அனாதை விடுதிக்கு அழைத்து போய், அங்குள்ள விபரம் எல்லாம் எடுத்துச் சொல்லி, அவர்களின் தங்குமிடத்தை எல்லாம் சுற்றி பார்த்துவிட்டு, அழைத்து வந்திருக்கின்றார் போல் இருக்கிறது.\nஅந்த பாதிப்பினால், என் நான்கு பிள்ளைகளும், இந்த நோன்பு பெருநாளுக்கு தங்களுக்கு அன்பளிப்பாக கிடைத்த எல்லா பணத்தையும் சிறிதும் செலவு செய்யாமல் தங்கள் தமக்கையிடம் கொடுத்து அங்கே அனாதை விடுதியில் வசதி குறைவாக வாழும் அந்த குழந்தைகளுக்காக கொடுக்கச் சொல்லி இருக்கின்றார்கள். அது ஒரு நல்ல தொகையாகவும் இருந்தது.\nகேட்டபோதே மனதுக்கு மிக நிறைவாக இருந்தது. அதனால் எல்லா பிள்ளைகளைகளுக்கும் பெருநாள் செலவுக்கென்று திரும்பவும் சிறிது பணம் கொடுத்தேன்.\n5. துபையிலிருந்து ஊர் போகும் போதே திரும்பி வருவதற்கும் சேர்த்து இரு வழிக்கும் 1550திர்ஹத்துக்கு(Rs.19000) விமான பயணச்சீட்டு எடுத்துக கொண்டுதான் போனேன். ஊரில் போய் நான்கு நாட்கள் கூடுதலாக தங்கி விட்டதால், திரும்ப வர பயணச்சீட்டு தனியாக வாங்க வேண்டியதாகி விட்டது. ஒரு வழி பயணத்துக்கு மட்டும் 15000 இந்திய ரூபாய்கள் அழ வேண்டியதாகி விட்டது. இனியாவது பயண திட்டத்தை சரியாக போடணும். மாற்றக் கூடாது.\nமீதம் ஐந்தும் வரும்.... .... ....\nபடத்தை பெரிதாக்கிப் பார்க்க படத்தின் மேல் கிளிக்கவும்.\n1. இது நகைச்சுவை இல்லை. அருமையாக எடுக்கப்பட்ட நிழல்(\nஒரு மாலை மங்கும் நேரத்தில் பாலைவனத்தில் செல்லும் ஒட்டகக் கூட்டம். இந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டது.\nஇதில் என்ன அப்படியொரு சிறப்பு\nஉண்மையில் படத்தில் வெள்ளையாகத் தெரியும் கோடுகள்தான் ஒட்டகங்கள். கருப்பாகத் தெரிபவை ஒட்டகத்தின் நிழல்கள.\n2. இதுவும் அருமையான படம்தான்.\nதரையில் தத்ரூபமாக வரையப்பட்டுள்ள ஓவியம்\n4.ஒரு பத்திரிக்கையில் வந்த விளம்பரச் செய்தி\n7. வால் முளைக்காத பையன்\nஅந்தம்மா வேறொரு முக்கியமான வேலையில் கவனமாயிருப்பதால் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என்று அவர்கள் கையிலுள்ள ஜூஸைக் குடிக்கிறாரா\nவாலிருந்தால் மரத்தில் ஏற்றி விட்டிருக்கலாம்\n8.இதற்கு இப்படியும் பொருள் கொள்ளலாமோ\nதாஜ்மஹால் சென்றிருந்த போது ஒரு கையை காற்றில் கூம்பி வைத்து தாஜ்மஹால் கும்பாவின் மேல்நுனியை பிடித்திருப்பது போல் படமெடுத்தார்கள்.\nஆனால் இவர் சுவை வேறு மாதிரி போலிருக்கிறது.\n1980வது வருடத்தில் ஒரு வெயில் நாள். ரோட்டோரம் எள் அடிப்பதற்காக போராக குவித்து வைக்கப்பட்டிருந்த செடிகளை பிரித்து, வெயிலில் அடுக்கி, உலர்த்தி, எள் வேறாக சக்கை வேறாக எடுப்பதற்குள் போதுமென்றாகி விட்டது. அம்மாவின் கடின உழைப்புக்கு முன், நான் அவ்வளவு உழைப்பாளி இல்லை. அந்த உழைப்பிலும், 'தம்பி கை முகம் கழுவிட்டு நிழல்ல போய் சாப்பிடப்பா கை முகம் கழுவிட்டு நிழல்ல போய் சாப்பிடப்பா' எனும் அம்மாவின் கருணைக்கு அளவே இல்லை. '\n'நீ போய்ட்டு சீக்கிரம் வாப்பா'\nஒரு தேநீர்தான் அவர் பசியடக்க அல்லது பசி மறக்க.\nகாடு, கழனி, மாடுகளின் உதவியோடு தனியாளாய் ஆறு குழந்தைகளை வளர்த்த அம்மா இன்னும் அதிசயம்தான் எனக்கு.\nவிடியலில் வந்ததால், விரைவில் வேலைகள் முடிந்து அம்மாவை ஈருருளியின் (bi-cycle) பின்புறம் அமர்த்திக் கொண்டு சென்னை திருச்சி NH45 நெடுஞ்சாலையில் வீடு நோக்கிய பயணம். மதியம் மூன்று மணி. சாலையில் அத்தனை வாகனங்களோ சன சந்தடியோ இல்லை.\nஎதிர்த்த சென்னை சாரியில் இருந்து வரும் ஒரு மகிழுந்து. ஆங்கிலப் படத்தில் வருவது போல ஒரு பயங்கர கிரீச். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மகிழுந்து சாலையிருந்து இருபதடி தூரம் பறந்து மல்லாந்து விழுகிறது.\n' அம்மா பார்த்துக் கொண்டே அலறுகிறார்கள். ஆள் நடமாட்டம் அற்ற பகுதி. எங்களிலிருந்து ஒரு நூற்றைம்பது அடிகள் தள்ளி சம்பவம்.\n'எம்மா. பயமாயிருக்கம்மா. போலீஸ் கேஸ்ன்னு வந்தா யார் போய் நிக்கிறது. வாம்மா போயிடலாம்'\n பன்னண்டாவது படிக்கிற ஆம்புள புள்ள. ஒரு உதவி கூட செய்யாம ஓடுவாங்களா\nஓடிப்போய் பார்த்தால் வண்டி நிறைய ஆணும் பெண்ணுமாய் அலறல் சத்தம்.\n ஒவ்வொரு ஆளா வெளியேறப் பாருங்க.'\nஉடைந்திருந்த திறந்த பக்க கதவின் வழியே ஒவ்வொருவராய் அம்மாவும் நானும் வெளியே இழுக்கிற முயற்சியில்.\n ரோட்டுப் பக்கம் போய் சத்தம் போடு. அக்கம் பக்கம் வயலில் வேலை பார்க்கிற ஆளுங்க இருந்தா வருவாங்க. ஓடு.'\n'ஓடியாங்க. ஓடியாங்க. ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சு. ஆளுங்க மாட்டிக்கிட்டாங்க. ஓடியாங்க. ஓடியாங்க'\nஏழெட்டு முண்டாசுகாரர்கள் ஓடி வந்தனர். வழியில் போன சுமையுந்தும் நின்றது.\nஅதற்குள் அம்மா ஒரு ஆணையும் பெண்ணையும் மகிழுந்தில் இருந்து வெளியில் எடுத்திருந்தார்கள்.\nமற்ற ஆட்கள் வந்து மீதமிருந்தவர்களையும் நல்ல அடி, உள் காயம், வெளிக் காயம், இரத்தத்துடன் மீட்டார்கள்.\nநாங்கள் கையில் வைத்திருந்த நீரைக் கொண்டு அம்மா பெண்களை ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்த போது, திடீரென்று 'ஐயோ எங் கொளந்த' வந்திருந்த பெண்ணில் ஒருவரது அலறல்\nவண்டிக்கு அடுத்து ஒரு இருபதடி தள்ளி வயலில் இருந்து ஒரு கைக்குழந்தையை அம்மா எடுத்து வந்தார்கள்.\nசாலையிலிருந்து மகிழுந்து இருபதடி தள்ளி, மகிழுந்திலிருந்து குழந்தை இருபதடி தள்ளி.\nநாற்பதடி தூரத்தில் வி��ுந்த குழந்தை சிறு சிராய்ப்போ காயமோ ஏதுமின்றி அம்மாவின் கைகளில் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது ஆச்சரியம்தான்.\n\"நாங்க திருப்பதியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறோம். அந்த திருப்பதி ஏழுமலையானே நேரில் வந்தது போல் வந்து எங்களை காப்பாற்றினீங்க\". அந்தம்மா என் அம்மாவின் காலில் விழப்போக\nஅடுத்து குடும்பத் தலைவரும் காலில் விழப்போக\n\"கால்ல உளாதய்யா. நாங் கடவுளில்ல. மனுசங்கதான்\"\nஅவ்வழி வந்த பேருந்தை நிறுத்தி மங்களமேடு காவல் நிலையத்திற்கு தகவலனுப்பினேன்\n இனி நிக்காதே. வா போயிரலாம்' - அம்மா\n'நீ செய்த பெரிய காரியம். எல்லாம் வாழ்த்துராங்க பொறும்மா'\n. இனி போலீஸ் பார்த்துக்கும்'.\n[வெளியூரில், இரவு உணவு அருந்த, தூக்க மிகுதியில், கையை முட்டுக் கொடுத்து அயற்சியோடு அம்மா.\nஅதை அவர்களுக்குத் தெரியாமல் கிளிக்கி, என் மகளிடம் காண்பிக்க\n. சூப்பர் போஸ் மா' எனச் சொல்ல, படத்தை வாங்கிப் பார்த்து விட்டு 'வைகோல' என்றார்கள். (இப்படியெல்லாம் செய்வார்களா என்பதைக் குறிக்க உபயோகிக்கும் சொல்)\n(சரியான பொருள் என்ன என்று பழமைபேசி இடம்தான் கேட்க வேண்டும்.)]\nLabels: அம்மா, அவசர உதவி, அன்பு, தாய், நம்பிக்கைகள்\nபொம்மை - ஒரு நெஞ்சுருகும் நிகழ்வு\nஎலி பிடித்துத் தின்னும் தாவரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writersamas.blogspot.com/2016/02/blog-post.html", "date_download": "2018-07-21T23:06:28Z", "digest": "sha1:K2AIX26GOOQGBQ3TCQNBZKFERMB35L67", "length": 218078, "nlines": 1269, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: இந்துத்துவம் அடிப்படைவாதம் என்றால், வஹாபியிஸத்துக்கு என்ன பெயர்?", "raw_content": "\nஇந்துத்துவம் அடிப்படைவாதம் என்றால், வஹாபியிஸத்துக்கு என்ன பெயர்\nதிருச்சியில் ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’ கோலாகலமாக நடந்திருக்கிறது. மாநாடு போய் வந்த நண்பரிடம் கேட்டேன், “ஷிர்க் என்றால் என்ன” “மூடநம்பிக்கை தோழர்.” “எதையெல்லாம் மூடநம்பிக்கைகளாகச் சொல்கிறீர்கள்” “மூடநம்பிக்கை தோழர்.” “எதையெல்லாம் மூடநம்பிக்கைகளாகச் சொல்கிறீர்கள்” “இந்தத் தாயத்துக் கட்டுவது, மந்திரிப்பது, தர்கா என்ற பெயரில் இறந்தவர்கள் சமாதியை வழிபடுவது…” “ஓ… ஏன் தர்காக்கள் கூடாது; அவற்றை இடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அது ஒரு நம்பிக்கை; அவ்வளவுதானே” “இந்தத் தாயத்துக் கட்டுவது, மந்திரிப்பது, தர்கா என்ற பெயரில் இறந்தவர்கள் சம��தியை வழிபடுவது…” “ஓ… ஏன் தர்காக்கள் கூடாது; அவற்றை இடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அது ஒரு நம்பிக்கை; அவ்வளவுதானே” “இல்லை தோழர். ஒரே இறைவன், ஒரே வழிபாட்டுமுறை என்றால், மற்றவை எல்லாமே ஷிர்க்தானே” “இல்லை தோழர். ஒரே இறைவன், ஒரே வழிபாட்டுமுறை என்றால், மற்றவை எல்லாமே ஷிர்க்தானே” “சரி, இன்றைக்கு உங்கள் மதத்துக்குள் உங்கள் அதிகாரம் மேலோங்குகிறது, தர்காக்கள் மீது கை வைக்கிறீர்கள். நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீதுகூடக் கை வைப்பீர்கள் இல்லையா” “சரி, இன்றைக்கு உங்கள் மதத்துக்குள் உங்கள் அதிகாரம் மேலோங்குகிறது, தர்காக்கள் மீது கை வைக்கிறீர்கள். நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீதுகூடக் கை வைப்பீர்கள் இல்லையா உங்கள் ஏக இறைவன் கொள்கை எப்படி சிவனையும் பெருமாளையும் சுடலைமாடனையும் முனியாண்டியையும் இயேசுவையும் மிச்சம் வைக்கும் உங்கள் ஏக இறைவன் கொள்கை எப்படி சிவனையும் பெருமாளையும் சுடலைமாடனையும் முனியாண்டியையும் இயேசுவையும் மிச்சம் வைக்கும்” அவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்.\nகாந்தி சொன்னார், “நான் ஒரு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவன், யூதனும்கூட.” இந்திய மதச்சார்பின்மைக்கான இலக்கணம் இதுவென்றால், இந்துத்துவம், இஸ்லாமியத்துவம், கிறிஸ்துவத்துவம், யூதத்துவம் என எந்த வடிவில் வந்தாலும் மத அடிப்படைவாதம் எதிர்க்கப்பட வேண்டும். அதுதான் மத அடிப்படைவாத எதிர்ப்புக்கான இலக்கணம், இல்லையா\nசென்னை வெள்ள நாட்களில் ‘தி இந்து’வில் வெளியான ஒரு படம் சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கானோரால் பகிரப்பட்டது. நண்பரும் பத்திரிகையாளருமான முஹம்மது அமீன், “காஷ்மீர் வரை இந்தப் படம் போயிருக்கிறது. எல்லோரும் ஆச்சரியப்படுகிறார்கள்” என்று கூறினார். வெள்ளத்தில் மூழ்கி சேறும் சகதியும் அப்பிக்கிடந்த ஒரு கோயிலை முஸ்லிம் இளைஞர்கள் சுத்தப்படுத்திய படம்தான் காஷ்மீரிலும் டெல்லியிலும் அப்படி ஆச்சரியத்தோடு பார்க்கப்பட்ட படம். அவரிடம் சொன்னேன். “உண்மையில், தேசிய அளவில் ஏனைய முஸ்லிம் சமூகங்களுக்குத் தமிழக முஸ்லிம்கள்தான் மத நல்லிணக்கத்தில் முன்னுதாரணங்களாக இருக்க முடியும். ஏன், சர்வதேச அளவில்கூட வழிகாட்ட முடியும். அதற்கான கலாச்சாரப் பலம் தமிழக முஸ்லிம்களுக்கு இருக்கிறது” என்று கூறினார். வெள்ளத்தில் மூழ்கி சேறும் சகதியும் அப்பிக்கிடந்த ஒரு கோயிலை முஸ்லிம் இளைஞர்கள் சுத்தப்படுத்திய படம்தான் காஷ்மீரிலும் டெல்லியிலும் அப்படி ஆச்சரியத்தோடு பார்க்கப்பட்ட படம். அவரிடம் சொன்னேன். “உண்மையில், தேசிய அளவில் ஏனைய முஸ்லிம் சமூகங்களுக்குத் தமிழக முஸ்லிம்கள்தான் மத நல்லிணக்கத்தில் முன்னுதாரணங்களாக இருக்க முடியும். ஏன், சர்வதேச அளவில்கூட வழிகாட்ட முடியும். அதற்கான கலாச்சாரப் பலம் தமிழக முஸ்லிம்களுக்கு இருக்கிறது\nசர்வதேச அளவில் சமகால முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் மிகப் பெரும் அச்சுறுத்தல் வஹாபியிஸம்.\n1703-ல் பிறந்த முஹம்மது இபின் அப்த் அல் வஹாபியிடமிருந்து உருவானது. அதீதக் கட்டுப்பாடுகளுக்குப் பேர் போன வஹாபி, ஏக இறை தத்துவத்தின் பெயரில் ஒற்றைக் கலாச்சாரத்தை உருவாக்கியவர். அதே காலகட்டத்தைச் சேர்ந்தவரான முஹம்மது இபின் சவ்து நாடு பிடிக்கும் வேட்கையில் இருந்த போர் வீரர். இவர்கள் இருவரும் சேர்ந்த பின்னர், வஹாபியிஸம் வேகமாகப் பரப்பப்பட்டது. அரசுக்கு மதம் அரணாகவும் மதத்துக்கு அரசு அரணாகவும் நின்றது.\nமிகை ஒழுக்கத்துடன் வளர்த்தெடுக்கப்பட்ட வஹாபியிஸம், தன்னுடைய வரலாறு நெடுகிலும் ரத்தக் குளியல் நடத்தியது. முஸ்லிம் அல்லாத ஏனைய சமூகங்களை மட்டும் அல்ல; முஸ்லிம் சமூகத்திலேயே பன்மைத்துவக் கலாச்சாரம் கொண்ட சமூகங்களையும் அது அழித்தொழித்தது. கூடவே, அவர்களுடைய வழிபாட்டுத்தலங்கள், தொன்மையான கலைப்படைப்புகள், தொல்லியல் சின்னங்கள் யாவும் உருவ வழிபாட்டு எதிர்ப்பின் பெயரால் அழிக்கப்பட்டன. ஏகத்துவம், ஒரே இறைவன், ஒரே வழிபாட்டுமுறை என்றெல்லாம் விவரித்தாலும் அடிப்படையில் இன்றைய சவுதி கலாச்சாரத்தையே ‘தவ்ஹீது’ முன்னிறுத்துகிறது.\nசவுதி அரேபிய அரச வம்சத்தை 1932-ல் நிறுவியவரான அப்துல் அஜீஸ் இபின் சவுத், வஹாபியிஸத்தை வரித்துக்கொண்டவர். உலகம் முழுக்க இன்றைக்கு வஹாபியிஸத்தைப் பரப்பியதில் அவர் வழிவந்தவர்களால் ஆளப்படும் சவுதி அரசுக்கும் பெட்ரோலிய வளம் தந்த பணத்துக்கும் முக்கியப் பங்கு உண்டு. சுதந்திரப் பேச்சு, எழுத்துக்கு எதிராக சவுதி அரசு ஏன் கடும் கட்டுப்பாடுகளையும் தணிக்கைகளையும் தண்டனைகளையும் விதிக்கிறது அரசை சின்ன அ���வில் விமர்சித்துவிட்டால்கூட, கற்காலக் கசையடித் தண்டனையையும் கல்லடித் தண்டனையையும் ஏன் அளிக்கிறது அரசை சின்ன அளவில் விமர்சித்துவிட்டால்கூட, கற்காலக் கசையடித் தண்டனையையும் கல்லடித் தண்டனையையும் ஏன் அளிக்கிறது சவுதியில், இதுவரை கிட்டத்தட்ட 40,000 பேர் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்; 3.5 லட்சம் பேர் உடல் உறுப்புகள் வெட்டி வீசப்பட்டிருக்கிறார்கள்; ஒரு மாதத்துக்கு முன்புகூட ஒரே நாளில் 47 பேர் பொதுவெளியில் தலை வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்கின்றன மனித உரிமை அமைப்புகள். ஒரு அரச நிர்வாகம் நடத்தும் சவுதி அரசின் தண்டனைகளும் பயங்கரவாத அமைப்புகளான அல்-கொய்தா, தாலிபன், ஐஎஸ் ஆகியவற்றின் தண்டனைகளும் எப்படி ஒரே பாணியில் இருக்கின்றன சவுதியில், இதுவரை கிட்டத்தட்ட 40,000 பேர் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்; 3.5 லட்சம் பேர் உடல் உறுப்புகள் வெட்டி வீசப்பட்டிருக்கிறார்கள்; ஒரு மாதத்துக்கு முன்புகூட ஒரே நாளில் 47 பேர் பொதுவெளியில் தலை வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்கின்றன மனித உரிமை அமைப்புகள். ஒரு அரச நிர்வாகம் நடத்தும் சவுதி அரசின் தண்டனைகளும் பயங்கரவாத அமைப்புகளான அல்-கொய்தா, தாலிபன், ஐஎஸ் ஆகியவற்றின் தண்டனைகளும் எப்படி ஒரே பாணியில் இருக்கின்றன இதற்குப் பின்னணியில் வஹாபியிஸம் உண்டு\nஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்துடன் ஒப்பிடும்போது, கால் நூற்றாண்டுக்கு முன்புவரைகூட வஹாபியிஸம் பெரிய செல்வாக்கு இல்லாமலேயே இருந்தது. ஆனால், ஈராக், ஆப்கன் போர்களைத் தொடர்ந்து, முஸ்லிம் நாடுகள் மீது தொடரும் ஏகாதிபத்திய நாடுகளின் தொடர் தாக்குதல் வஹாபியிஸத்துக்குப் புது கவனத்தைக் கொடுக்க ஆரம்பித்தது. சர்வதேச அளவில், பொதுச்சமூகத்தின் புறக்கணிப்பையும் பாகுபாட்டையும் எதிர்கொள்ளும் முஸ்லிம் இளைய தலைமுறையினர், அரசியல் வெற்றிடத்தை எதிர்கொள்ளும் நாடுகளில் எல்லாம் வஹாபியிஸம் முன்னிறுத்தும் ஒற்றைக் கலாச்சாரத்தை நோக்கி நகர்கின்றனர். வஹாபியிஸம் எந்த நாட்டில் நுழைந்தாலும் அது பொதுவெளியில் முன்வைக்கும் இரு முழக்கங்கள் - ஒரே கடவுள், ஒரே கலாச்சாரம். மூன்றாவது முழக்கம் அந்தரங்கமானது - ஒரே அரசு\nஇஸ்லாத்தில் அடிப்படையில் மதம் என்பது கடவுளுக் கும் மனிதனுக்கும் இடையிலான ஒப்பந்தம். அது ஆன்மிக மயமானது. அதில் கட்டாயத்துக்கோ பலப் பிரயோகத்துக்கோ இடமே இல்லை. ஏனைய சமூகங்களுடனான உறவையும் சகிப்புத்தன்மையையும் தன் வாழ்நாள் நெடுகிலும் போதித்திருக்கிறார் முஹம்மது நபி. வஹாபியிஸமோ, எது ஒன்றையும் குறுகிய மதக் கண்ணோட்டத்தில் பார்ப்பதையும் இப்பார்வையைப் பரப்புவதையுமே அடிப்படையாகக்கொண்டிருக்கிறது என்கிறது வரலாறு.\nஇந்திய முஸ்லிம்களின் வரலாற்றுப் பலம்\nஇஸ்லாம் வெவ்வேறு நாடுகளில் அந்தந்த மண்ணின் இயல்புக்கு ஏற்ப வளர்ந்ததுபோல, இங்கே இந்தியாவுக்கே உரிய பன்மைத்துவக் கூறுகளோடு வளர்ந்தது. இந்தப் பன்மைத்துவக் கலாச்சாரத்தில் தமிழக முஸ்லிம்கள் கூடுதல் செழுமையானவர்கள். இந்தியாவில் இஸ்லாமின் தோற்றமும் வளர்ச்சியும் தென் முனைக் கடலோரத்திலிருந்தே தொடங்கியது என்பதோடு, ஏனைய பகுதிகளைப் போல படையெடுப்புகள் மூலமாக அல்லாமல், வாணிப - மண உறவு வாயிலாகவும் சூஃபி ஞானிகள் மூலமாகவும் இங்கு இஸ்லாம் பரவியது என்பதும் இதற்கான முக்கியமான காரணங்களில் அடிப்படையானது. இன்றைக்கும் தென் மாவட்டங்களில் சியான், அப்பு, சாச்சா-சாச்சி, மாமா-மச்சான் என்றெல்லாம் பரஸ்பரம் இந்துக்களும் முஸ்லிம்களும் அழைத்துக்கொள்ளும் உறவுகள் தமிழகத்தின் சமூக நல்லிணக்க மரபின் நீண்ட வேர்களை நமக்கு உணர்த்துபவை.\nகாவிரிப் படுகையில் பெரும்பாலான இந்துக்கள் வீடுகளில் பூஜையறையில் மூன்று படங்களைப் பார்க்க முடியும். தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் படம், வேளாங்கண்ணி மாதா தேவாலயப் படம், நாகூர் தர்கா படம். சமீபத்தில் உடல்நலம் சரியில்லாமல் இருந்த ஒரு நாளில், நாடக ஆசிரியர் பென்னேஸ்வரன் விசாரித்தார். “வைத்தியம் ஒருபக்கம் நடக்கட்டும். மூணு இடம் சொல்றேன். அவசியம் போய்ட்டு வாங்க. திருவொற்றியூர் பட்டினத்தார் சமாதி, திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் சமாதி, அண்ணா சாலை ஹஸ்ரத் சையத் மூசா ஷா தர்கா.” பென்னேஸ்வரன் ஒரு பிராமணர். டெல்லியில் வசிப்பவர். இந்திய மக்களிடம் கருத்தாக்கம் வழியாக அல்ல; வாழ்வியலின் ஒரு பகுதியாக ஊடுருவியிருக்கிறது மதச்சார்பின்மை.\nதமிழகத்தில் பல கோயில்கள் - மசூதிகளில் இந்துக்கள் முஸ்லிம்களுக்குத் திருநாட்களில் முதல் மரியாதை முறை உண்டு. பெரும்பாலான தர்காக்களில் சந்தனக்கூடு திருவீதியுலா நிகழ்வில் இந்துக்களும் பங்குதாரர்கள். தர்காக்கள் வழிபாட்டுக்குரிய இடங்களோ, இல்லையோ; வெவ்வேறு சமூகங்களை இயல்பாக ஒன்று சேர்க்கும் இடங்கள். அந்த வகையில், தர்காக்கள் மீதான தாக்குதல் மதச்சார்பின்மை மீதான தாக்குதல்; சகிப்புத்தன்மை மீதான தாக்குதல்.\nஇந்துத்துவ அமைப்புகள் பல நீண்ட காலமாக இந்துக்கள் மத்தியில் தர்கா வழிபாட்டுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்துவந்திருக்கின்றன. இன்றைக்கு இஸ்லாமியத்துவ அமைப்புகளும் முஸ்லிம்களிடம் அதே காரியத்தில் இறங்கியிருக்கின்றன என்றால், நமக்கு உணர்த்தப்படும் செய்தி என்ன\nஅதிர்ஷ்டவசமாக இந்துத்துவத்தை எப்படி பெரும்பான்மை இந்துக்கள் ஏற்கவில்லையோ, அவ்வாறே வஹாபியிஸத்தைப் பெரும்பான்மை முஸ்லிம்கள் ஏற்கவில்லை. எனினும், மாறும் சூழல்கள் இன்றைக்குக் குடும்பங்களில் அப்பா-மகன் உறவைப் பிளக்கும் அளவுக்கு உருவெடுத்திருக்கிறது என்கிறார்கள். நேற்று ஒரு முஸ்லிம் பெரியவர் பேசிக்கொண்டிருந்தார். “தெருவில் பொங்கல் விழா நடத்தினார்கள். கூப்பிட்டிருந்தார்கள் என்று போனேன். போன இடத்தில் பொங்கல் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்கள். மறுப்பது நம் கலாச்சாரம் அல்ல. சாப்பிட்டேன். வீட்டுக்கு வந்ததும், ‘காபிர்கள் படைத்த பொங்கலைச் சாப்பிட்டு வந்திருக்கிறாயே, நீயெல்லாம் ஒரு உண்மையான முஸ்லிமா’ என்று கேட்டு ஏசுகிறான் பிள்ளை. நான் முஸ்லிம் மட்டும்தானா, இந்தச் சமூகத்தில் வேறு எதுவுமே இல்லையா’ என்று கேட்டு ஏசுகிறான் பிள்ளை. நான் முஸ்லிம் மட்டும்தானா, இந்தச் சமூகத்தில் வேறு எதுவுமே இல்லையா\nஎனக்கு ஆதம் தீன் கட்டுரை ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளரான இவர், தன்னுடைய இளம் வயதில் தீவிர இஸ்லாமிய அமைப்புகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு, பயங்கரவாதக் குழு ஒன்றுக்குள் சிக்கிக்கொண்டவர். நாளடைவில் அதன் குரூர முகத்தைப் பார்த்தவர் அதிலிருந்து வெளியேறி, இப்போது பயங்கரவாத எதிர்ப்புச் செயல்பாடுகளில் இறங்கியிருக்கிறார். அந்தக் கட்டுரையில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் எப்படி இளைஞர்களை உள்ளே இழுக்கின்றன என்பதைத் தன்னுடைய அனுபவத்திலிருந்து அவர் சொல்லியிருந்தார்.\n“பல இஸ்லாமிய நாடுகளிலேயே இல்லாத ஜனநாயகத்தையும் சகல உரிமைகளையும் முஸ்லிம்களுக்கும�� தந்திருந்த நாடு பிரிட்டன். என்னுடைய இளம் வயதில் நான் பிரிட்டனில் எந்தக் கசப்பையும் உணர்ந்ததில்லை. உயர் கல்வி படிக்கச் சென்றபோது, ‘நீ ஒரு முஸ்லிம். ஆனால், ஏன் அந்த அடையாளத்தையே உணராதவனாக இருக்கிறாய்’ என்று கேட்க ஆரம்பித்தார்கள் சில நண்பர்கள். அதுவரை நானோ, என் குடும்பமோ அறிந்திராத வகையில் இஸ்லாத்தை அவர்கள் புதிய கோணத்தில் எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். கூடவே, வெவ்வேறு நாட்டு முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை என்னுடைய பிரச்சினைகளாக மாற்றினார்கள். சீக்கிரமே என் வாழ்க்கை முறை மாறியது.\nஒருகட்டத்தில் என்னுடைய பழைய நண்பர்கள், பெண்கள் எல்லோருடனான பழக்கத்தையும் நிறுத்திவிட்டேன். என் குடும்பத்தினரே நல்ல முஸ்லிம்கள் இல்லை என்று நினைத்தேன். பெற்றோரையே இழிவாகப் பார்த்தேன். பன்மைக் கலாச்சாரம், நெகிழ்வுத்தன்மை எல்லாம் இழிவாகத் தெரிந்தன. சொல்லப்போனால், என் புதிய நண்பர்கள் கொடுத்த கண்களாலேயே ஒட்டுமொத்த இந்த உலகத்தையும் பார்த்தேன். தீவிர அமெரிக்க எதிர்ப்பாளன் ஆனேன். கடைசியில், ‘பிரிட்டிஷ் முஸ்லிம்’ என்ற நிலையிலிருந்து, ‘பிரிட்டனில் வசிக்கும் ஒரு முஸ்லிம்’ என்ற நிலைக்கு மாறினேன். இஸ்லாமிய உலகுக்கு நான் நெருக்கமானவன் என்று நினைத்துக்கொண்டு, பிரிட்டிஷ் கலாச்சாரம், நடைமுறைகளிலிருந்து விலகினேன். ஆனால், மதத்தைத் தீவிரமாகப் புகட்டியவர்கள், எதிர்க் கேள்வி கேட்டால் ஆவேசமானார்கள். ‘நீ மார்க்கத்தைவிட்டு விலகுகிறாய்’ என்றார்கள்.\nசுதந்திரத்தையும் ஏனைய சமூகங்களின் நம்பிக்கைகளையும் சகித்துக்கொள்ளும் இஸ்லாமே எனக்குப் பிடித்தமானது. எனக்கும் கடவுளுக்கும் நடுவே இவர்கள் யார் என்ற கேள்வி ஒரு நாள் எழுந்தது. வெளியேறிவிட்டேன். இன்றைய இளம் முஸ்லிம்கள் பலர் மத அடிப்படைவாதத்தை நோக்கி நகர அவர்களுடைய பொருளாதார, சமூகப் பின்னடைவுகளே அடிப்படைக் காரணம். அவர்களுக்கு ஆதரவான குரல் ஒரு திசையில் ஒலிக்கும்போது, அதன் பின்விளைவுகள் எப்படியிருக்கும் என்பதைப் பற்றி யோசிக்காமலேயே அந்தத் திசையில் அவர்கள் நகருகிறார்கள். இந்தக் கோபப் பயணம் கடைசியில் பயங்கரவாதத்தில் கொண்டுசேர்த்துவிடும்.”\nஉலகிலேயே முதல் முறையாக ஐஎஸ் அமைப்புக்கு எதிராக 1,050 இஸ்லாமிய அறிஞர்கள் கூட்டாக ஃபத்வா பிறப்பித்து ஐநா சப�� பொதுச் செயலாளருக்கு அனுப்பிய முன்னுதாரணம், இந்திய முஸ்லிம் சமூகத்திடமிருந்து வெளிப்பட்ட வரலாற்றுப் பின்புலம் உண்டு. வஹாபியிஸத்தின் வயது அதிகபட்சம் மூன்று நூற்றாண்டுகள். இந்திய இஸ்லாம் குறைந்தபட்சம் வஹாபியிஸத்தைக் காட்டிலும் ஆயிரம் ஆண்டுகள் மூத்தது, பழமையானது. நம்மைப் பார்த்துதான் சர்வதேச முஸ்லிம் சமூகம் நெகிழ்வான பன்மைத்துவத்தைக் கற்க வேண்டும்.\nஇயற்கையின் அடிப்படை பன்மைத்துவம். வரலாற்றில் மனிதத்துக்கு எதிரான மிகக் கொடிய வன்முறைகள் அனைத்தும் புனிதம் எனும் தூய்மைவாத சொல்லின் பெயராலேயே நடந்திருக்கின்றன. இந்து மதத்தின் தூய்மைவாதப் புனிதம்தான் தம்முடைய சொந்த சகோதரர்கள் கோடிக்கணக்கானோர் மீது கொடுமையான பாகுபாட்டையும் உச்சபட்சமாகத் தீண்டாமையையும் திணித்தது.\nஅன்றைக்குக் கோயில்களில் உட்கார்ந்துகொண்டு தூய்மைவாதப் புனிதத்தைப் போதித்தவர்களுக்குத் தெரியாது, தம் போதனைகள் எத்தனை நூற்றாண்டுகளுக்கு சக சகோதரர்களை இழிவான சேரிகளில் புறக்கணிப்பிலும் அவமானத்திலும் தள்ளி, மனிதத்தை வதைத்து நசுக்கும் என்பது. ஒற்றைக் கலாச்சார புதிய மசூதிகளில் இன்றைக்குப் தூய்மைவாதப் புனிதத்தைப் போதிப்பவர்களும் அதற்கு இணையான பெரும் தவறை இழைக்கிறார்கள். கோயில்களின் ‘புனித போதனை’ வரலாற்றுக் கொடுமை என்றால், ஒற்றைக் கலாச்சார புதிய மசூதிகளின் ‘புனித போதனை’ வரலாற்றுத் துரோகம். வெறுமை உணர்ச்சியிலும் கொந்தளிப்புச் சூழலிலும் ஒற்றைக் கலாச்சாரத்தை நோக்கித் தள்ளப்படும் ஒரு சமூகம் அத்தனை சீக்கிரம் எழ முடியாத வெறுப்புப் பள்ளத்தில் தள்ளப்படும். பெரும்பான்மை அடிப்படைவாதம் இந்தத் தருணத்துக்காகத்தான் வெறியோடு காத்திருக்கிறது.\nஇந்தியாவில் சிறுபான்மையின அடிப்படைவாதிகள் தங்களை அறியாமல் செய்யும் மாபெரும் பிழை பெரும்பான்மையின அடிப்படைவாதிகளுக்கான நியாயத்தை உருவாக்குவது. தம் சொந்த மக்களுக்கு இதைவிடவும் ஒரு கொடுமையை அவர்கள் இழைக்க வேண்டியதில்லை. இந்தியாவின் மதச்சார்பின்மையைக் காக்கும் கடமையுள்ள ஒவ்வொருவரும் இந்துத்துவத்துக்கு இணையாக வஹாபியிஸத்தை எதிர்த்து நிற்பது இன்றைய தார்மிகக் கடமை\nபிப்ரவரி, 2016, ‘தி இந்து’\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், சமஸ், தவ்ஹீத், மதவாதம், வஹாபியிஸம்\nஇன்றைய இந்து-வில் தோழர் சமஸ் அவர்களின் வஹ்ஹாபிசம் குறித்த மிக சிறப்பான கட்டூரையை ஷிர்க் ஒழிப்பு மாநாடு பற்றி ஓகோ.. ஆஹா என்போர் படித்துப்பாருங்கள்.. மிக எதார்த்தமான இந்த கட்டூரையை நீங்கள் நடுநிலையோடு படித்தால் பயனடைவீர்கள்.\nகட்டூரை அப்படியே அப்பட்டமாக இந்துக்களும், இஸ்லாமியர்களும் அண்ணன் தம்பி, மாமன் மச்சானாக வாழ்ந்து வரும் நாட்டில் பரவும் ஆபத்தின் இன்றைய மிக மோசமான சூழலை மிக எதார்த்தமாக எடுத்துரைக்கிறது, இது படித்துவிட்டு கடந்து போகக்கூடிய கட்டூரை அல்ல, இதனை படித்து சிந்தித்துப்பார்த்து வஹாபிஸம் என்ற நஞ்சை புறந்த தள்ளவேண்டியது இஸ்லாமியர்களுடைய வசம் இருக்கும் மிகப்பெரிய கடமையும், பொறுப்பும் ஆகும். ஆனால் எத்தனை பேர் இதனை நடுநிலை கட்டூரையாக அணுகுவார்கள் என்பதில் தான் பிரச்சனை அந்த அளவுக்கு மூளைச் சளவை செய்திருக்கிறார்கள்.\nநமது பன்முக மண்ணுக்கு எந்த விதத்திலும் ஒத்துவராத மேலும் இஸ்லாத்தின் மூல அடிப்படைகருத்துக்கும், நபிகள் நாயகம் போதித்த மூல கருவுக்குமே வஹ்ஹாபியிசம் எதிரானது. தமிழகத்தின் பெரும்பான்மை முஸ்லிம்கள் சமஸ் சொல்வது போல் வஹ்ஹாபிசத்தினை ஏற்காதவற்கள் ஆனால் இன்றைக்கு வஹ்ஹாபிச கருவிகள் இளைஞர்களை, பெண்களை, குழந்தைகளை குறிவைத்து செய்ல்பட்டு கெடுப்பதே துர்ரஷ்டம். இவ்வாறு பெருகும் வஹ்ஹாபிசத்தால் நாட்டுக்கும், வீட்டுக்கும், தனிமனிதனுக்கும் கேடு என்பதே எதார்த்தம்.\nஅறம்சார்ந்த மண்ணுக்கு நல்வழிகாட்டும் அற்புதமான கட்டுரையை எழுதிய சமஸ் Samas மற்றும் பதித்த இந்து நாளிதழுக்கும் நெஞ்சாந்த வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகுக.\nபி.ஏ.ஷேக் தாவூத் 3 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 10:53\nஇஸ்லாம் குறித்த அடிப்படை புரிதலின்றி எழுதப்பட்ட கட்டுரை. முஸ்லிம்களிடத்தில் இஸ்லாத்தின் பெயரில் நிலவும் மூட நம்பிக்கைகளையும், தவறாக புரிந்து கொள்ளப்பட்ட இஸ்லாமிய சித்தாந்தத்தையும் களைய வேண்டி 30 வருடங்களுக்கும் மேலாக தவ்ஹீத் பிரச்சாரம் தமிழகத்தில் செய்யப்படுகிறது. தர்காக்களை இடிக்க வலு இருந்தும் பல இடங்களில் தர்காக்களை இடித்ததில்லை. ஏனெனில் இஸ்லாத்தில் நிர்பந்தமில்லை. தவறை விளங்கிய மக்களே, அதை சரி செய்ய வேண்டுமென்பது தான் தவ்ஹீத் பிரச்சாரத்தின் ஆணிவேர். ���னவே எத்தகைய அடிப்படை தரவுகளுமின்றி எழுதப்பட்ட பக்கச்சார்பான கட்டுரை இது\nபி.ஏ.ஷேக் தாவூத் 3 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 11:01\nஒருவேளை தவ்ஹீத் பெரும்பான்மையாக வந்து விட்டால் கோவில், தேவாலயங்கள் போன்ற பிற மத வழிபாட்டு தளங்களை இடிப்பீர்கள் என்ற சமஸின் குற்றச்சாட்டு சரியா\nஅப்பட்டமான போலியான குற்றச்சாட்டு. கோவில், தேவாலயம், சினகாக், குருதுவாராக்கள் இன்னும் பல வழிபாட்டுத்தலங்கள் போன்றவற்றை தம்முடைய வணக்கதலங்களாக கருதுபவர்கள் அந்தந்த பகுதியில் இருக்கும் வரை, அவை பிற மத வழிபாட்டு கூடமென்று கண்ணியம் கொடுக்கப்பட்டு பாதுகாக்கப்படும். அதன் அருகில் கூட துர்நோக்கத்துடன் எவரையும் தவ்ஹீத்வாதிகள் நெருங்கவிடமாட்டார்கள். இதை தான் நபிகள் நாயகமும் அவர்களுக்கு பின்னர் வந்த நபிகளாரின் தோழர்களும் தமது ஆட்சியில் செய்து காட்டினர். நபிகள் நாயகத்தின் அடியொற்றியே நடக்க வேண்டுமென தவ்ஹீத் அமைப்பு பிரச்சாரம் செய்கின்ற போது, அவர்களின் போதனைக்கு புறம்பாக ஒருபோதும் செயல்படாது.\nraghu 4 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 2:01\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nraghu 4 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 2:05\nபி.ஏ.ஷேக் தாவூத் 4 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 5:14\n@raghu பாகிஸ்தான் அரசு சூபியிசத்தை தர்காக்களை நம்புகின்ற அரசு. பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் இந்தியா வரும் போதெல்லாம் அஜ்மீர் சென்று வழிபாடு செய்து வருவார்கள். அங்கே தவ்ஹீத் என்னும் தூய இஸ்லாமிய ஆட்சி நடைபெறவில்லை\nSuren Wolf 7 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 8:38\nibn sulthan 3 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 11:05\nஅன்புள்ள சமஸ், இன்றைய இந்து நாளிதழில் வெளியான உங்கள் கட்டுரைஐ படித்து வியப்படைந்ததோடு எனது பதிலையும் முன்வைக்கிறேன்.\n என்று தான் சொல்ல வேண்டும். சொந்த மதத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளுவதற்கும் தன் மதம் மட்டுமே இந்த நாட்டில் இருக்க வேண்டும் பிறரை விரட்டவோ அழிக்கவோ செய்ய வேண்டும் என்ற கொள்கையையும் ஒப்பிட்டுக் கேள்வி எழுப்புவது என்ன நியாயம்\nமூடநம்பிக்கைக் குறித்து பேசும்போது, தர்காவை இடிப்பது என்ற வாசகத்தை வலிந்து இழுத்து வந்து மையப் படுத்தி கட்டுரை எழுத வேண்டிய அவசியம் என்ன\nசமஸ் தன கட்டுரையில் \"காந்தி சொன்னார், “நான் ஒரு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவன், யூதனும்கூட.” இந்திய மதச்சார்ப��ன்மைக்கான இலக்கணம் இதுவென்றால், இந்துத்துவம், இஸ்லாமியத்துவம், கிறிஸ்துவத்துவம், யூதத்துவம் என எந்த வடிவில் வந்தாலும் மத அடிப்படைவாதம் எதிர்க்கப்பட வேண்டும். அதுதான் மத அடிப்படைவாத எதிர்ப்புக்கான இலக்கணம், இல்லையா\nமதச்சார்பின்மைக்கும், மதஅடிப்படை வாதத்திற்கும் இடத்திற்கு இடம், இலக்கணத்தை மாற்றி மாற்றி பேசி இன்று பலரும் அரசியல் செய்கிறார்கள். எல்லா மதத்தையும் ஏற்றுக் கொண்டு வாழ்வது அல்ல மதச்சார்பின்மை. எல்லா மதத்தையும் அவரவர் பின்பற்ற அனுமதிப்பதோடு தன் மதத்தை தான் சுதந்திரமாகப் பின்பற்றுதலே மதச்சார்பின்மை. ( Live And Let Live)\nஇந்துத்துவ பாசிசக் கொள்கை தனிமைப் படுத்தப் பட்டு நிற்கும் இன்றைய சூழலில் எல்லா மதத்திலும் அப்படிப்பட்ட அடிப்படை வாதம் இருக்கத்தான் செய்கிறது என்று வாதிடுவது போல் உள்ளது இந்த கேள்வியும் கட்டுரையின் போக்கும்..\nநீங்கள் மேற்கோள்காட்டிய கோவிலை முஸ்லிம்கள் சுத்தம் செய்த படம் நெட்டில் உலா வந்தது உண்மைதான். அந்த சுத்தீகரிப்புப் பணியில் ஈடுபட்ட சகோதரர்கள் நீங்கள் \"வகாபியிசம்\" என வகைப் படுத்தும் 'தவ்ஹீத்' கொள்கை உறுதி கொண்டவர்கள் தானே...\nஅப்படியிருக்கும் போது 'தவ்ஹீத்' (ஏகத்துவம்) கொள்கை உள்ளவர்களை வரலாற்றிலும் நடப்பிலும் உள்ள வன்முறையாளர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவது நியாயமா\nஇஸ்லாத்தின் கொள்கையே ஓரிறைக் கொள்கைதான். அதில் வழிபிரண்டிருந்த சமூகத்தை சீர்திருத்தும் பணிக்கு தமிழகத்தில் 30 ஆண்டு கால வரலாறு உள்ளது. இதுவரை எங்கேனும் ஏதேனும் தர்கா இடிக்கப் பட்டோ, சேதப் படுத்தப் பட்டோ வரலாறு உண்டா பின்பு ஏன் பாசிசத்துடன் சீர்திருத்த வாதிகளை ஒப்பிடுகிறீர்கள்\nசவூதி அரசாங்கத்தின் மீது மனித உரிமை பார்வையில் உங்களுக்கு ஆயிரம் விமர்சனம் இருக்கலாம். அதற்காக ஏகத்துவம் எனும் ஓரிறைக் கொள்கையை பினற்றுபவர்களை வரலாற்றுக் காட்டுமிராண்டித் தனங்களுடன் சேர்த்து வகைப்படுத்துவது எந்த வகையிலும் பொருந்தாத ஒப்புமை.\nஉலகத்தில் மதச்சார்பின்மை யை முதலில் கடைபிடித்த ஆட்சி இஸ்லாமிய ஆட்சி தான். அதற்குக் காரணமே கொள்கை வேறு, ஆன்மிகம் வேறு, அரசு வேறு என்று இல்லாதது தான். தன்னுடைய ஆட்சியில் இஸ்லாம் அல்லாதவர்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்று கொள்கை விளக்கம் தந்ததன் மூலம், இஸ்லாமிய ��ட்சியில் பிற மதத்தவர்களுக்கு அங்கீகாரம் தந்த ஒரே மார்க்கம் இஸ்லாம். அதை அறியாதவர்கள் அல்ல ஓரிறைக் கொள்கை உடையவர்கள்.\nஇது பொக்கையான ஒரு கருத்தின் மேல் வலிந்து விளக்கம் கொடுக்கும் கட்டுரை. சமஸ் அவர்களே, நீங்கள் அச்சப்படுவது போல் இங்கே அடிப்படைவாதத்திற்கு இளைஞர்கள் பலியாகவில்லை. மாறாக அடிப்படைவாதத்திற்கும், மதசார்பின்மைக்கும் தவறான பொருள் கொடுக்கப்படுகின்றன.\nஉண்மைதான், நடைமுறைக்கும்,கலாச்சாரத்திர்க்கும் கொடுக்கும் முக்கியத் துவத்தை விட கொள்கைக்கு முக்கியத் துவம் கொடுக்கிறார்கள் தான், இரண்டிற்குமான இடைவெளியை நிரப்பத் தெரியாமல் தனிமைப் பட்டு போகிறார்கள் தான். ஆனால் அது நீங்கள் சொல்லுமளவு அபாயமான வீரியத்தில் இல்லை, அதில் யாருக்கும் பங்கமும் இல்லை. அதுவும் சீர்செய்யப்பட்டு களைந்து போய்விடும்.\nபிறரைத் தாழ்வாகக் கருதச் சொல்லி செய்யப்பட்ட 'புனித போதனை' களுடன் அனைவரும் ஒருத்தாய் தந்தையின் மக்கள், சேரியானாலும் மாளிகையானாலும் இறைவனின் முன்னால் இறைநம்பிக்கையும், நற்பண்புகளையும், நற்காரியங்களையும் தவிர எதுவும் ஒருவரை ஒருவர் மிகைப் படுத்தாது என்ற 'புனித போதனை' யும் ஒப்பிட உங்களுக்கு எப்படி மனம் வருகிறது\nibn sulthan 3 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 11:05\nபிறரின் கலாச்சாரத்தை பின்பற்ற இடையூறு செய்யாமல் ஒற்றைக் கலாச்சாரம் பின்பற்றுவதில் என்ன தவறு ஒரு கலாச்சாரத்தை பின்பற்றாமலே எப்படி பாதுகாப்பது ஒரு கலாச்சாரத்தை பின்பற்றாமலே எப்படி பாதுகாப்பது நீங்கள் தானே சொல்கிறீர்கள், இந்தியாவின் தென்முனையில் வாளால் அல்ல, வணிகர்களின் நற்குணங்களால் இஸ்லாம் ஈர்க்கப்பட்டு பரவிய உண்மையை நீங்கள் தானே சொல்கிறீர்கள், இந்தியாவின் தென்முனையில் வாளால் அல்ல, வணிகர்களின் நற்குணங்களால் இஸ்லாம் ஈர்க்கப்பட்டு பரவிய உண்மையை அவர்கள் அந்த ஒற்றைக் கலாச்சாரத்தை பின்பற்றியதால் தானே அது சாத்தியமாயிற்று. அவ்வாறிருக்க உங்கள் வாதம் முரண் படுகிறது தானே\nநம் கண்முன் காண்கிறோமே, இந்த தமிழ் கலாச்சாரத்தின் முக்கிய அம்சமான 'முந்தானை' இதைப் பின்பற்றாமல் விட்டதன் விளைவு இன்று நாம் கலாச்சாரத்தை இழந்துவிட்டோம், வடக்கு ஆள்கிறது என்றெல்லாம் சலசலக்கும் நிலை வந்துவிட்டதே. ஒரு கலாச்சாரத்தை பின்பற்றாமல் பாதுகாக்க ���ுடியாது என்பதற்கு இது சிறு எடுத்துக் காட்டு.\nஉலகிற்கு சகிப்புத் தன்மையை கற்றுத் தந்த மார்க்கம் இஸ்லாம், அதை செயல்முறைப் படுத்திக் காட்டித் தந்தவர்கள் முகம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். இதை அவர்கள் மக்கா வாசிகளுடன் செய்துகொண்ட ஒருதலை பட்சமான ஒப்பந்தந்திலிருந்தும், மதினாவில் ஆட்சி செய்யும் போது யூதர்களிடம் செய்துகொண்ட ஒப்பந்தங்களிலிருந்தும் குறைந்தபட்சம் அறிந்து கொள்ளலாம்.\nகொள்கைகளில், மார்க்கத்தில் பகுத்தறிவுக்கு உகந்த விஷயங்களை புறந்தள்ளிவிட்டு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட விஷயங்களில் பகுத்தறிவுக் கேள்வி எழுப்புவது காலம் காலமாக கொள்கை குழப்பவாதிகள் செய்துவரும் செயலாகும். அதை நாம் செய்துவிடாமல் பார்த்துக்கொள்வோம்.\nசொந்த மார்க்கத்தில் மூடநம்பிக்கையை எதிர்த்து சீர்திருத்தம் செய்வதையும், அதற்கு எள் முனையளவும் சம்பந்தமில்லாத இந்துத்துவ பாசிசத்தையும் ஒப்பிட்டு எழுதியுள்ள உங்கள் கருத்தை நீங்கள் மீளாய்வு செய்து இன்னும் நேர்த்தியாக ஆய்வு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.\nபி.ஏ.ஷேக் தாவூத் 3 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 11:07\nஐ.எஸ்.ஐ.எஸ் வஹாபியத்தை (சவூதி அரசின் கொள்கை என்று சமஸ் கருதுகின்ற கொள்கை) தான் போதிக்கிறது என்றால், சவூதியின் அனைத்து மதகுருமார்களும் ஐ.எஸ் அமைப்பிற்கு எதிராக பத்வா விதித்திருப்பது ஏன் சவூதியின் தலைமை மதகுரு முப்தி அப்துல் அஜீஸ் அவர்கள் மிக காட்டமான அறிக்கையை ஐ.எஸ் க்கு எதிராக சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டது ஏன் சவூதியின் தலைமை மதகுரு முப்தி அப்துல் அஜீஸ் அவர்கள் மிக காட்டமான அறிக்கையை ஐ.எஸ் க்கு எதிராக சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டது ஏன் இஸ்லாம் குறித்த ஆழ்ந்த புரிதல் சமஸ் அவர்களிடம் இல்லாமல் இருக்கின்றது என்ற ஆச்சர்யத்தை விட சர்வதேச அரசியல் குறித்த புரிதல் இல்லாமல் சமஸ் இருக்கிறார் என்பது தான் எனக்கு அதிக ஆச்சர்யத்தை அளிக்கிறது.\nபி.ஏ.ஷேக் தாவூத் 3 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 11:12\nஇன்னும் ஆழமாக உங்களுடன் கலந்துரையாடல் செய்ய ஆசை உண்டு சமஸ். ஏனெனில் கருத்து பரிமாற்றமே கண்களை திறக்கும். கருத்தை மற்றொரு கருத்தால் மட்டுமே எதிர்கொள்ள வேண்டுமென்பதில் நம்பிக்கையுடையவன்.\nஊர்குருவி 3 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 11:15\nநன்றி.சமஸ் தமிழக முஸ்லீம்களின் மனசாட்சியாய் உள்ளது இந்தக் கட்டுரை.\nமுஸ்லீம்களுக்கு அரசு நிர்வாகங்களில் காட்டப்படும் பாரபட்சம் சுதந்திரம் தொட்டு இன்றுவரை முஸ்லீம்களுக்கு நீதி பரிபாலனங்களில் காட்டப்படும் ஒரு சார்புத்தன்மை இவை இந்த அமைப்புகளின் அணிதிரட்டலுக்கு ஒரு நியாயத்தையும் மிருகபலத்தையும் கொடுத்துவிடுகின்றன.இதனால் பலர் தவறென்று தெரிந்தும் பேச இயலாத நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம்.\nபி.ஏ.ஷேக் தாவூத் 3 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 11:15\nஇந்து மதத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளை ஒழிக்க போகிறேன் என்று சொல்பவர்களை ஆராதிக்கும் உங்களை போன்ற பத்திரிகையாளர்கள், முஸ்லிம்கள் இஸ்லாத்தை தவறாக விளங்கி சில இடங்களில் பின்பற்றும் மூட நம்பிக்கையை ஒழிக்க, சிலர் முன்வரும் போது, அவர்களை ஏதோவொரு பெயரில் அடையாளப்படுத்தி, அடிப்படைவாதிகள் போன்று பொது சமூகத்தின் மத்தியில் முத்திரை குத்துவது சரியான அணுகுமுறையல்லவே\nபி.ஏ.ஷேக் தாவூத் 3 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 11:27\nசவூதி அரசின் பல நிர்வாக தவறுகளை நானும் உங்களுடன் சேர்ந்தே கண்டிக்கிறேன். கருத்துக்களை சொல்வதற்கான அனுமதியின்மை, மன்னராட்சி நீடிக்க வேண்டி சில பல நிர்வாக தவறுகள் என்று நீளும் சவுதியின் தவறுகளுக்கு நான் ஆதரவாக இங்கே நிற்கவில்லை.\nபி.ஏ.ஷேக் தாவூத் 3 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 11:28\nஎன்னுடைய நண்பன் சந்தோஷ் கோவிலுக்கு செல்வதால் , நானும் அங்கே போய் வழிபட்டு நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற தொனியில் நீங்கள் முன்வைக்கும் கருத்து சிரிப்பை மட்டுமே வரவழைக்கிறது. அவன் கோவிலுக்கு செல்லட்டும். அது அவன் உரிமை. நான் மசூதிக்கு செல்கிறேன் எனது உரிமை அது. சந்தோஷின் வழிபாட்டு முறை தவறென்று நான் கருத்து சொன்னாலும் எங்களுக்குள் இருக்கும் நல்லிணக்கம் என்றும் கெடுவதில்லை. அதே போன்று என்னுடைய வழிபாட்டு முறை தவறென்று என்னுடைய நண்பன் சந்தோஷ் எண்ணினாலும், அதை என்னிடம் அவன் கூறினாலும், எங்களுக்குள் இருக்கின்ற நல்லிணக்கம் ஒரு போதும் கெடுவதில்லை.\nSakthi 21 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 4:01\n@சுப்ரமணியன்: உண்மையான நட்பைப்பற்றி ஷேக் தாவுத் பேசுகிறார்.....\nUnknown 1 ஏப்ரல், 2017 ’அன்று’ முற்பகல் 11:17\nபி.ஏ.ஷேக் தாவூத் 3 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 11:28\nபரஸ்பரம் கருத்துக்களை ��ருத்துக்களோடு மோத விடுகிறோம். சரி அல்லது தவறை உணர்ந்து ஏற்றுக் கொள்வது அவரவர் விருப்பம். போலித்தனமாக அவன் எனது மசூதிக்கு வந்து எனக்காக நடிப்பதும், அதே போன்று போலித்தனமாக நான் கோவிலுக்கு சென்று அவனுக்காக நடிப்பதும், நல்லிணக்கம் உருவாக்காது. வெறும் நடிப்பாக மட்டுமே இருக்கும்\nDinesh 4 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 12:38\n// உங்கள் ஏக இறைவன் கொள்கை எப்படி சிவனையும் பெருமாளையும் சுடலைமாடனையும் முனியாண்டியையும் இயேசுவையும் மிச்சம் வைக்கும்\nDinesh 4 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 12:39\n// உங்கள் ஏக இறைவன் கொள்கை எப்படி சிவனையும் பெருமாளையும் சுடலைமாடனையும் முனியாண்டியையும் இயேசுவையும் மிச்சம் வைக்கும்\nஐயா சமஸ் அவர்களே வாஹபிசம் என்றால் ஓரிறை கொள்கை. இஸ்லாத்தின் வேரும்\nஅதுதான். அதை அந்த மக்களுக்கு உணர்த்தவே ஷிர்க் ஒழிப்பு மாநாடு. இதில் நீங்கள் ஏன்\nஇந்துதுவவோடு ஒப்பிடுகிறீர்கள். எத்தனை கோவில்களை இடித்தார்கள் இஸ்லாமியர்கள்\n\"லகும் தீனுக்கும் வலியதீன்\" அவரவர் மார்க்கம் அவரவருக்கு. இதுதான் islam கூறுகிறது.\nஇஸ்லாத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை களையவே இம்மாநாடு. தயவு செய்து வெறுப்பை திணிக்காதீர்கள்.\nUnknown 8 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 3:48\nUnknown 4 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 2:37\nதிரு சமஸ் பொதுவாக முச்லிம் மக்களை பற்றி பொது தளத்தில் வைக்க படும் குற்றசாட்டு\nபெண் உரிமை யை மருப்பவர்கள் சேவை மனபான்மை இல்லாதவர் தீவிரவாதிகள்\nஇது போன்ற தமிழக முச்லிம் மக்கள் மீது வைக்க முடியாத பரிதாபாத வெளிபாடு உங்கள் இன்றைய உங்கள் பதிவு\nஅதனால் தான் ஒற்றை கலாச்சார என்று ஒரு புது தாக்குதலை நீங்கள் தொடுத்து இருப்பதை அறிய முடிகிறது\nசமூகத்தில் இருக்கும் மூட நம்பிக்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்வது தவறா\nஇந்து சமயத்தில் மூட நம்பிக்கை க்கு எதிரான கருத்து சொன்ன பாராட்டு உங்களை போன்றவர்கள்\nமுச்லிம் சமூகத்தில் நடக்கும் மூட நம்பிக்கை க்கு எதிரான பிரச்சாரம் பற்றி விசம கருத்தை பரப்புரை செய்வதின் நோக்கம் தான் புரிய வில்லை\nஇந்துகலும் முச்லிம் மக்களுக்கு சொந்தம் சொல்லி வாழ்வதாக நீங்கள் சொல்வது உண்மை தான் ஆனால் இந்த தவ்ஹீத் ஜமாத் தொடர்ந்து 10 ஆண்டுகள் இரத்தம் தானம் செய்வதில் முதல் இடம் இதில் நன்மை அடைந்தவர்கள் அதிகமாக மக்கள் இந்து மக்கள�� தான் இதன் மூலமாக முச்லிம் மக்கள் பற்றி நல்ல கருத்து உருவாகி அதன் முலம் சமூக ஒற்றுமை வளர்ந்து இருக்கு\nஇவ்வாறு மற்ற மதமக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மக்களை உருவாக்கியது தான் தவறா\nசென்னை மழை துயரின் போது\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nதங்கள் உயிரை துச்சமாக மதித்து மக்களுக்கு சேவை செய்யும் மக்களை உருவாக்கியது தான்\nஉன் மார்க்கம் உனக்கு என்ன மார்க்கம் எனக்கு\nஎன்ற உயர்ந்த சிந்தனை கொண்ட மக்களிடம் சேர்ப்பதும் தான் தவறா\nஉங்களின் இந்த பதிவு பொது வெளியே வந்து செயல்படும் முச்லிம் மக்களை முடக்க மட்டுமே பயன் படும்\nA THIL 4 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 2:41\nதிரு சமஸ் பொதுவாக முச்லிம் மக்களை பற்றி பொது தளத்தில் வைக்க படும் குற்றசாட்டு\nபெண் உரிமை யை மருப்பவர்கள் சேவை மனபான்மை இல்லாதவர் தீவிரவாதிகள்\nஇது போன்ற தமிழக முச்லிம் மக்கள் மீது வைக்க முடியாத பரிதாபாத வெளிபாடு உங்கள் இன்றைய உங்கள் பதிவு\nஅதனால் தான் ஒற்றை கலாச்சார என்று ஒரு புது தாக்குதலை நீங்கள் தொடுத்து இருப்பதை அறிய முடிகிறது\nசமூகத்தில் இருக்கும் மூட நம்பிக்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்வது தவறா\nஇந்து சமயத்தில் மூட நம்பிக்கை க்கு எதிரான கருத்து சொன்ன பாராட்டு உங்களை போன்றவர்கள்\nமுச்லிம் சமூகத்தில் நடக்கும் மூட நம்பிக்கை க்கு எதிரான பிரச்சாரம் பற்றி விசம கருத்தை பரப்புரை செய்வதின் நோக்கம் தான் புரிய வில்லை\nஇந்துகலும் முச்லிம் மக்களுக்கு சொந்தம் சொல்லி வாழ்வதாக நீங்கள் சொல்வது உண்மை தான் ஆனால் இந்த தவ்ஹீத் ஜமாத் தொடர்ந்து 10 ஆண்டுகள் இரத்தம் தானம் செய்வதில் முதல் இடம் இதில் நன்மை அடைந்தவர்கள் அதிகமாக மக்கள் இந்து மக்கள் தான் இதன் மூலமாக முச்லிம் மக்கள் பற்றி நல்ல கருத்து உருவாகி அதன் முலம் சமூக ஒற்றுமை வளர்ந்து இருக்கு\nஇவ்வாறு மற்ற மதமக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மக்களை உருவாக்கியது தான் தவறா\nசென்னை மழை துயரின் போது\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nதங்கள் உயிரை துச்சமாக மதித்து மக்களுக்கு சேவை செய்யும் மக்களை உருவாக்கியது தான்\nஉன் மார்க்கம் உனக்கு என்ன மார்க்கம் எனக்கு\nஎன்ற உயர்ந்த சிந்தனை கொண்ட மக்களிடம் சேர்ப்பதும் தான் தவறா\nஉங்களின் இந்த பதிவு பொது வெளியே வந்து செயல்படும் முச்லிம் மக்களை முடக்க மட்டுமே பயன் படும்\ntmmk&mmk 4 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 3:08\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nபி.ஏ.ஷேக் தாவூத் 4 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 5:16\nபாகிஸ்தான் அரசு சூபியிசத்தை தர்காக்களை நம்புகின்ற அரசு. பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் இந்தியா வரும் போதெல்லாம் அஜ்மீர் சென்று தர்கா வழிபாடு செய்து வருவார்கள். அங்கே தவ்ஹீத் என்னும் தூய இஸ்லாமிய ஆட்சி நடைபெறவில்லை. நல்லதொரு பாயிண்டை எனக்கு எடுத்து கொடுத்த சகோதரர் ரகுவிற்கு நன்றி\nUnknown 4 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 5:36\nஉண்மையை உரக்க சொன்னீா் நண்பா அதே இந்துத்துவா முறையில் மிரட்டல் வரும் நாங்க இருக்கிறோம் நண்பா அப்துல் கபூா் மன்னை\nA THIL 4 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 5:57\nஷிர்க் ஒழிப்பு மாநாடு: சமஸ் கட்டுரைக்கு எதிர்வினை\n\"இன்றைக்கு உங்கள் மதத்துக்குள் உங்கள் அதிகாரம் மேலோங்குகிறது.\nதர்காக்கள்்மீது கை வைக்கிறீர்கள் . நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால் கோயில்கள் ,\nதேவாலயங்கள் மீதுகூடக் கைவைப்பீர்கள் இல்லையா\nஇப்படி ஷிர்க் ஒழிப்பு மாநாடு\nநடத்தியவர்களைப் பார்த்துக் கேட்டுள்ளார் சமஸ். (தமிழ் இந்து ஏடு)\nஅந்த மாநாடு சொந்தமத மக்கள் மத்தியில் சீர்திருத்தம் செய்வதை நோக்கமாகக் கொண்டது.\nஅங்கே பிற மதங்கள் தாக்கப்பட்டதாகத் தெரியவில்லை. சொந்தமத மக்கள் மத்தியிலும் சீர்திருத்தத்தை பிரச்சாரத்தின் மூலமாக நிறைவேற்ற முனைந்தார்கள் என்பதை மாநாட்டு\nபேச்சுக்களும் நிகழ்வுகளும் கண்காட்சிகளும் உணர்த்தின.\nஎன்று அமைதியான வழியில் பரப்புரை செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு.\nதர்கா ்வழிபாட்டை மட்டுமல்ல ஜோதிடம், பில்லிசூன்யம் போன்றவற்றிற்கு எதிராகவும் அங்கே\nதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதற்கு, நிகழ்வுகள் நடத்தப்பட்டதற்கு, கண்காட்சிகள்\nவைக்கப்பட்டதற்கு தனது நீண்ட கட்டுரையில் முக்கியத்துவம் தரவில்லை சமஸ்.\n\"நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால்\" என்று ஒரு ஊகத்திற்குள் நுழைகிறார்.\nஇந்தியாவில் அதற்கான வாய்ப்பே இல்லை என்பதை அவரது மனசாட்சி அறியும்.\nகாரணம்்அவர்கள் இங்கே சதவீதக்கணக்கில் குறைவாக மட்டுமல்லாது சிதறியும் கிடக்கிறார்கள் .\nஇந்த நிலையில் இந்துக்கள் கிறிஸ்தவர்கள் மத்தியில் வீண்பீதியைக் கிளப்பும் இந்தவேலை\nபெரும்பான்மை வகுப்புவாதத்திற்கு தீனி போடும் வகையில் ��ிறுபான்மையினரின்\nசெயல்பாடுகள் அமைந்துவிடக் கூடாது எனும் எச்சரிக்கை அவசியமே.\nஒரு மதத்தவர் மத்தியில் சீர்திருத்தமே பேசக்கூடாது என்பது நியாயமே அல்ல.\nமதநல்லிணக்கத்தை வற்புறுத்தும் நோக்கில் நாட்டின் மதப் பன்முகத்தன்மை எனும் யதார்த்தத்தை\nஅதற்காக ஒரு மதத்திற்குள் நிலவும் அல்லது ஊடுறுவியிருக்கும் மூட\nநம்பிக்கைகளுக்கு எதிராகப் பேசக்கூடாது என்றால் நமது அரசியல் சாசனம் கூறுகிற\nவிஞ்ஞான மனப்பான்மையை ஒருநாளும் வளர்க்க முடியாது.\nஇந்து மதத்திற்குள் நிலவும் எந்தவொரு மூடநம்பிக்கையையும் எதிர்க்கக் கூடாது என்றாகிப்\nபோகும் . இதைத்தான் வைதீகவாதிகள் விரும்புகிறார்கள்.\nசமஸ் விரிந்த மனம் கொண்டவர்\nஎன்பதை அறிவேன் .ஆனால் இந்தக் கட்டுரையில் தன்னை அறியால் அவர் ஆர் எஸ் எஸ்\nகாரர்கள் கிளப்பிவிடும் வீண் பீதியையைும் , இந்து வைதீகவாதிகளின் சிந்தனையையும்\nமாநில அரசியல் அதிகாரம் கொண்டும் , மத்தியில்\nஅரசியல் அதிகாரம் பெறவும் இடிக்கப்பட்டது பாபர் மசூதிதான் என்பதை மறந்திடவேண்டாம்.\nISIS இங்கு வளர வேண்டும் என்றும் கோஷம் எழுபிபியுள்ளனரே....\nISIS இங்கு வளர வேண்டும் என்றும் கோஷம் எழுபிபியுள்ளனரே....\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஹுஸைனம்மா 4 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 6:14\n//இஸ்லாத்தில் அடிப்படையில் மதம் என்பது கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலான ஒப்பந்தம். //\nஆம். இருவருக்குமிடையிலான ஒப்பந்தத்தின் முதல் ஷரத்தே, ‘இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது - எக்காரணம் கொண்டும்” என்பதே. இதைத்தான் முஹம்மது நபியும் போதித்தார். முஹம்மது நபி போதித்தார் என்பதால், இதன் பெயர் “முஹம்மதுயிஸம்” அல்ல\nஇதைத்தான் வஹ்ஹாபும், போதித்தார், பிஜே போதிக்கிறார், இன்ன பிற இஸ்லாமிய அறிஞர்களும் போதிக்கிறார்கள் அதனால், இது வஹ்ஹாபியிஸம் என்றோ, பிஜேயிஸம் என்றோ ஆகிவிடாது - இஸ்லாம் மட்டுமே\nISIS கூட இப்படித்தான் ஒரு காரணத்தை சொல்லி, குழந்தைகள் பெண்கள் அனைவரையும் கொன்று குவிக்கின்றது......\nஹுஸைனம்மா 4 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 6:16\n//நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீதுகூடக் கை வைப்பீர்கள் இல்லையா\nஏக இறைவன் கொள்கைப்படி ஆட்சி நடத்திய முஹம்மதுவும், அவர் பின் வந்த கலீஃபாக்களும் எப்படி நடந்து கொண்டா��்கள் என்று வரலாற்றை வாசித்துப் பாருங்கள் அவர்கள் இடித்த சர்ச்சுகள், யூத சினகாக்-கள் என்று ”பாபர் மசூதி வரலாறுகள்” ஏதேனும் இருக்கிறதா என்ன\nAranga KV 4 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 8:17\nசமஸ் , நீங்கள் நினைக்கிறபடி இல்லாமல் பெரும்பான்மை வஹாபியிசம் நோக்கி நகர்ந்துவிட்டது ,இந்த அம்மையாரை இணையம் வந்த காலத்தில் இருந்து அறிவேன் , கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து முழு வஹாபி ஆகிவிட்டார்கள் போல .\nபாமியான் புத்தரில் இருந்து , சிரியாவில் இடிக்கப்படும் ஷியா மசூதிகள் வரை சமகாலத்தில் இடிக்கப்படுபவை எல்லாமே வஹாபியிசத்தால்தான் நடக்கின்றன ,\nவட இந்தியாவெங்கும் இஸ்லாமிய ஆட்சியில் இடிக்கப்பட்ட கோவில்களும் கூட\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nAbdur Rawoof 4 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 8:24\nஇந்த மார்க்கத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை.ஆனால், இன்றைய தினம் சத்தியம் தெளிவடைந்து விட்டது என்ற புத்தாக்க சிந்தனையை தான் மூட நம்பிக்கைகளும், சமூக தீங்குகளும், பெண்ணடிமை தனமும் , பெண் குழந்தைகளை கொன்றொளிக்கும் பாங்கும், அரசு, அமைப்பு முறை என்ற நாகரீகமும் அற்ற ஒரு சமூக சூழலில் இவைகளுக்கு முரணாக இஸ்லாம் விதைத்தது .\nபிறரின் நம்பிக்கைகள், நம்பிக்கை சார்ந்தவைகளை குறித்த எந்த தாக்குதல்களையும் வரலாற்றில் எந்த காலத்திலும் இஸ்லாம் வெளிபடுதியதில்லை. பிறரின் நம்பிக்கைகளுக்கும், வழிபாடுகளுக்கும் வழி ஏற்படுத்தி தந்தது கலீபா உமரின் ஆட்சி முறை . தவறுகளை கண்டிக்குமிடத்து எச்சரிக்கைகளுக்காக பயன்படுத்தும் வார்த்தைகளின் தன்மையை உணராது நடப்பவர்கள் இவர்கள்.\nஆனால், குறிப்பிடப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் கொள்கை உறுதிப்பாடு, நிலைத்தன்மை என்ற பெயரில் சுய நலம் கொண்டவர்களின் தலைமையில் ஏற்படுத்தும் இது போன்ற தேவையற்ற வெளிப்பாடுகள் கண்டிக்க தக்கவை.\nவார்த்தைகள் பிரயோகிப்பதில் கூட மிகுந்த கவனத்தோடும் , பொறுப்போடும் நடந்து கொள்ளாததும், விமர்சிப்பதில் நாகரீகத்தை பேணானதும் இத்தகைய எதிர் கருத்துகளை விளைவிக்கும் என்பதை புரிந்து கொள்தல் நலமென்பதறிக\nRajkumar Ravi 4 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 8:31\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nRajkumar Ravi 4 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 8:54\nதினகரன் ஆன்மிக மலரில் (சனிக்க��ழமை இணைப்பு) எனக்கு மிகவும் பிடித்த பகுதியே கடைசி பக்கங்கள்தான். அன்பையும் கருனையையும் போதிக்கும் பைபிள் வசனங்களையும், இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் இந்தப் பகுதிகளையே முதலில் படிப்பேன். மற்ற முக்கால் வாசி பக்கங்கள் எனக்கு ஷிர்க் காகவே தோன்றுகிறது. நான் இந்து மதத்தை சேர்ந்தவன், இதில் பின்பற்றும் மூட நம்பிக்கைகளை (எனக்கு தோன்றுவபற்றை) விமர்சிக்க எனக்கு உரிமை இருக்கிறது. அதேபோல் இஸ்லாம் மதத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகளை (அவர்கள் மார்க்கம் சொன்னபடி) அவர்கள் விமர்சிப்பதில் என்ன தவறு பிற மதங்களை விமர்சிக்கும்போதே நம்மை அறியாமல் தவறிழைத்து விடுகிறோம். இந்த மண்ணில் உள்ள முஸ்லிம்கள் மற்ற எந்த மாநில/நாட்டு முஸ்லிம்முக்கோ எடுத்துக்காட்டு என்று சொன்னால் அது இந்த மண்ணின் மரபில் வந்ததெனப் பெருமை படுகிறோம். நம் மண்ணின் மரபு இந்துந்துவத்தை பின்பற்றுவதல்ல, இயற்கையை அரவனைப்பது. திருக்குறளும் சிலப்பதிகாரமும் இந்து மதமா பிற மதங்களை விமர்சிக்கும்போதே நம்மை அறியாமல் தவறிழைத்து விடுகிறோம். இந்த மண்ணில் உள்ள முஸ்லிம்கள் மற்ற எந்த மாநில/நாட்டு முஸ்லிம்முக்கோ எடுத்துக்காட்டு என்று சொன்னால் அது இந்த மண்ணின் மரபில் வந்ததெனப் பெருமை படுகிறோம். நம் மண்ணின் மரபு இந்துந்துவத்தை பின்பற்றுவதல்ல, இயற்கையை அரவனைப்பது. திருக்குறளும் சிலப்பதிகாரமும் இந்து மதமா மதங்களைக் கடந்து மனிதம் வளர்ப்போம். அன்பையும், ஓரிறையும் போற்றி வணங்குவோம்.\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nhidayath 4 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 9:41\nஒன்று மட்டும் சொல்லி கொள்கிறேன் சமஸ் அவர்களே. உங்களுக்கு இசுலாமிய அறிவு போதாது.இன்னும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. முயற்சி செய்யுங்கள் உங்களால் முடியும் சரியான ஞானத்தை அடைய. வாழ்த்துக்கள்\nhidayath 4 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 9:43\nஒன்று மட்டும் சொல்லி கொள்கிறேன் சமஸ் அவர்களே. உங்களுக்கு இசுலாமிய அறிவு போதாது.இன்னும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. முயற்சி செய்யுங்கள் உங்களால் முடியும் சரியான ஞானத்தை அடைய. வாழ்த்துக்கள்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nmeeran mydeen 4 பிப்ரவ��ி, 2016 ’அன்று’ பிற்பகல் 1:04\nmeeran mydeen 4 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 1:11\nAranga KV 4 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 8:19\nஇன்றைக்கும் இஸ்லாமியரின் குரல் என்பது மிதவாதிகளின் குரல் அல்ல , முழுதும் வ்ஹாபிகளின் குரல்தான் ,\nகருத்தால் எதிர்கொள்ளவே முடியாது ,எனவே மிதவாத முஸ்லீம்கள் எல்லோருமே ஒதுங்கிவிட்டனர் .\nஆதிவாசி 6 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 4:41\nவடகிழக்கு இந்திய மாநிலங்களில் இது போன்ற பிரச்சினைகள் இல்லை. அங்கே சமத்துவமும், சகோதரத்துவமும் தாண்டவமாடுகிறது. சர்ச்சுகள் முன்வைக்கும் அன்பு வழியின்படி நடப்பதால் அங்கே மதச்சண்டைகள் இல்லை. லட்சுமணானந்த ஸரஸ்வதி போன்ற இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு அங்கு இடமில்லை. முரணியக்க வழியில் அங்கு அறவுணர்வுடன் செயல்படும் போராளிகள் அப்படி இடம் இல்லாமல் செய்துவிடுகிறார்கள். அவர்களை நக்ஸலைட்டுகள் என்று இந்துத்துவ மதவெறியர்கள் குற்றம் சொல்கிறார்கள். ஆனால், சர்ச்சுகளோ அவர்களின் போராட்டத்தின் காரணத்தைப் புரிந்துகொள்கிறது.\nபி.ஏ.ஷேக் தாவூத் 4 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 8:47\nArangaKV, இஸ்லாத்தில் கொள்கை கோட்பாட்டளவில் இருக்கின்ற பிரிவினைகளை அப்படியே நீடிக்க செய்ய வேண்டுமென்பது தான் உங்களது இலக்கு என்பதை உங்களது ஆர்வமும், உங்களது கருத்தும் காட்டி கொடுத்து விடுகிறது சகோதரர் அரங்கா. சரியான ஒன்றை புரிந்து அதை நோக்கி தன்னை ஒருவன் நடைபோடுவது கூட பயங்கரவாதம் போன்று பூச்சாண்டி காட்டும் புத்தியை கைவிடுங்கள்.\nபி.ஏ.ஷேக் தாவூத் 4 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 8:52\nதூய்மைவாத இஸ்லாம் பேசுகிறவர்கள் பயங்கரவாதிகள் போன்றும், ஆயுதங்களை கையில் வைத்து கொண்டு வன்முறை செய்கிறவர்கள் போன்றும் எண்ணுகிற இந்துத்துவா பொதுப்புத்தியை கழட்டி வைத்து விட்டு, இங்கே நாங்கள் எழுப்பியிருக்கிற கேள்விகளுக்கு இஸ்லாமிய அடிப்படையிலான ஆக்கப்பூர்வ பதில்களை கொடுங்கள்.\nபி.ஏ.ஷேக் தாவூத் 4 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 8:52\nதூய்மைவாத இஸ்லாத்திற்கு எதிரான கருத்தை அவ்வப்போது தனது கட்டுரையில் தொடர்ச்சியாக எழுத்தாளர் ஜெயமோகன் வெளியிட்டுக் கொண்டுதானிருக்கிறார். அவரை தூய்மைவாதம் பேசுகின்ற இஸ்லாமியர்கள் தாக்கி விட்டார்களா மாறாக அவர் முன்வைக்கும் கருத்துக்கள் போலித்தனமானவை , இத்துத்துவா பார்வையை கொண்டது என்றும் அதே கருத்தியல் தளத்தில் பதிலடி தான் கொடுத்து கொண்டிருக்கின்றனர். எனவே அதீத கற்பனை உலகத்தை விட்டு வெளியே வாருங்கள்\nஆதிவாசி 6 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 4:44\nஇப்போதைக்கு ஜெயமோகனைத் தாக்க மாட்டீர்கள் என்பதறிந்து மகிழ்ச்சி. உங்களின் நோக்கம் முதலில் முகமதியர் அனைவரையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது. எனவே இப்போது பலியாகக் கூடியவர்கள் தஸ்லிமா நஸ்ரீன்கள் மட்டுமே. தஸ்லீமா நஸ்ரீன் போன்று சுயமாகச் சிந்திப்பவர்களே இல்லாமல் போனபின்பு ஜெயமோகன்களை இல்லாமல் ஆக்குவீர்கள். இதுதான் உங்களது வரலாற்றில் மீண்டும் மீண்டும் வெளியாகும் முகமதிய செயல்பாடு.\nஆதிவாசி 6 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 12:48\nகோயில்களில் செய்த போதனைகளால் சேரிகளில் கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன என்று சமஸ் சொல்வதற்கு ஏதேனும் ஆதாரங்கள் உண்டா \nஆதிவாசி 6 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 4:46\n//அன்றைக்குக் கோயில்களில் உட்கார்ந்துகொண்டு தூய்மைவாதப் புனிதத்தைப் போதித்தவர்களுக்குத் தெரியாது, தம் போதனைகள் எத்தனை நூற்றாண்டுகளுக்கு சக சகோதரர்களை இழிவான சேரிகளில் புறக்கணிப்பிலும் அவமானத்திலும் தள்ளி, மனிதத்தை வதைத்து நசுக்கும் என்பது. //\nஇதற்கு ஆதாரங்கள் அவர் தரவில்லை என்றால், அவரது இந்தக் கட்டுரை பொய்மையானது.\nUmm Omar 6 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 8:42\nநேற்றைய இந்துவில் வெளியான தங்களின் கட்டுரையை காலையில் வாசித்தபோது பல வேலைகளும் இருந்ததால் அதிகம் அதில் ஆராயாமல் கடந்து போக வேண்டியிருந்தது. இன்னுமொரு சகோதரரிடம், அதனை வாசித்துவிட்டு உங்களுக்கு தோன்றுவதை எனக்கு தெரிவியுங்கள் இன் ஷா அல்லாஹ் என்று மட்டும் தகவல் தந்துவிட்டு அதை மறந்தே போயிருந்தேன். இரவு வேலைகளிலிருந்து ஓய்ந்து மீண்டும் வாசித்தேன். கூடவே, சகோதரர் ஆஷிரின் மிக ஆழமான எதிர்வினைக் கட்டுரையையும் சேர்த்தே. இரண்டிலிருந்தும் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அடிப்படைவாதத்தைப் பற்றிய பார்வையிலிருந்து பார்க்கும்போது தங்களுடைய கட்டுரையை வரவேற்கவே செய்கிறேன். விமர்சனங்களை எதிர்கொள்ளக்கூடிய சமூகமாக முஸ்லிம் சமூகம் மாற வேண்டும் என்பது என் அவாவாகவே இருக்கின்றது. நேரான பாதையில்தான் இருக்கின்றோம் என்னும் பார்வையிலேயே சமூகத்தின் பெரும்பான்மை வாழ்வதால், விமர்சனங்களை ���ந்திக்கவோ, அவற்றைக் கொண்டு களைகளை அறிந்து கொள்ளவோ இன்னும் பக்குவம் பெறவில்லை என்பதுவும் உண்மை. ஆனால் உண்மையிலேயே நடுநிலை விமர்சனம்தான் கட்டுரையில் எழுதப்பட்டிருந்ததா என்பதே கேள்வி.\nதவ்ஹீதுவாதிகளின் மேல் இருப்பது போலவே தங்களின் கட்டுரை மேலும் ஒரு பாமரப் பார்வையில், சில விமர்சனங்கள் இருக்கின்றது. பொதுவாக, ஒரு விஷயத்தைப் பற்றிய கட்டுரை எழுதுகின்றோம் எனில், உள்ளத்தில் தோன்றுவதை அப்படியே எழுதிவிட்டு ‘அளி’ பொத்தானை அழுத்திவிட்டு அமர்வதில்லை நாம். வெறுமனே முகநூலிலும், வலைப்பக்கத்திலும் மட்டுமே அதிகம் எழுதும் என்னைப் போன்றவர்களே, சில விஷயங்களை பட்டியல் போட்டுப் பார்த்துவிட்டுத்தான் கட்டுரை எழுத ஆரம்பிக்கின்றோம்..\nஎன்ன செய்தி சொல்லப்போகிறோம், அதை எப்படிச் சொல்ல வேண்டும், எதை எதிர்மறையாகக் காண்பிக்க வேண்டும், எதனை நேர்மறையாகக் காண்பிக்க வேண்டும், எந்த எந்த சம்பவங்களைச் சொன்னால் எந்த மாதிரியான எதிர்வினை நமக்குக் கிடைக்கும், எதையெல்லாம் வாசகனின் ஆழ்மனதில் பதிய வைக்க வேண்டும் என்பதையெல்லாம் யோசிக்காமல் எவரும் கட்டுரை எழுதமாட்டார்கள். பல சமயங்களில் முதல் வரைவையே பதிந்து விட்டு சென்று விடும் நானும் சில சமயம் இதையெல்லாம் யோசித்து அதன் பின் பதிவில் திருத்துவது வழக்கம். தாங்கள் மறுக்க மாட்டீர்கள் என்றே நம்புகின்றேன். இன் ஷா அல்லாஹ்.\nஅப்படித்தான் இந்தக் கட்டுரையும். இரண்டு விதமான முஸ்லிம்களை அடையாளம் காண்பித்துள்ளீர்கள், இந்தக் கட்டுரை வாயிலாய். பிரதானமாக தாங்கள் மேசையில் வைத்துள்ள கருத்துக்கள் தவிர மற்றதெல்லாம் பூசி மெழுகல் மட்டுமே. Fillers, rest.(Comment one)\nUmm Omar 6 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 8:43\nகட்டுரையின் ஆரம்பத்தில் தவ்ஹீத் ஜமா’அத்தினை சாடுவது போல ஆரம்பிப்பதாகக் காட்டினாலும் உண்மையில், தன்னுடைய மார்க்கத்தை தீவிரமாக பேணும் முஸ்லிம் எல்லோரும் மற்ற சமூகங்களுக்கு ஆபத்தானவனே என்னும் தொனியின் மூலம் முதல் அடையாளத்தை நிறுவி விட்டு, உடனேயே கோவிலைச் சுத்தம் செய்த சகோதரர்களை இரண்டாம் அடையாளமாக பதிந்துள்ளீர்கள்.\nஇந்த இரண்டாம் அடையாளமே மிகைப்படுத்தப்பட்ட தொனியில் சர்வ உலக அரங்கிலும் எதிர்பார்க்கப்பட்டதாக இருக்கின்றது என்பதுவே யதார்த்தம். கோவிலைச் சுத்தம் செய்த சகோதரர்கள் ��ங்களின் அடிப்படை மத நம்பிக்கைகளில் கை வைக்கவில்லை. கலப்படம் செய்யவில்லை. சகிப்புத்தன்மையுடன் கூடிய மார்க்கமாகவே இஸ்லாம் ஆரம்பம் முதல் இருந்திருப்பதால் இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட புரட்சி அல்ல.\nஜெருசேலத்தை வெற்றி கொண்ட உமர் இப்னு அல் கத்தாப் முதல் தொப்பிக்களை விற்று தன் வயிற்றுக்கு ஈந்திட்டி ஔரங்கசீப், மலபாரை வெற்றி கொண்ட திப்பு என பலரின் வரலாற்றுப்பக்கங்களில் பொன் எழுத்துக்களில் கண்டிட இயலும். தத்தம் அடையாளங்களை, நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்காமலே ஏனைய சமூகங்களையும் அரவணைத்ததால் இன்றைக்கு அவர்களின் பெயர் என்னவாகியது என்பதை. அதே நேரம், சகிப்புத்தன்மை என்னும் பெயரில் தன்னுடைய சுயத்தையும் இழந்த அக்பரின் அடையாளமும், துருக்கியின் கெமால் பாட்ஷாவிற்கு கிடைத்த அங்கீகாரமும் யாருக்கும் மறந்திருக்காதுதான். அமெரிக்க ஆங்கிலத்தில் சொல்வதென்றால் இரு துருவங்களையும் RAND muslims Vs Extremists எனலாம். Am I right Sir\nUmm Omar 6 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 8:44\nமிக முக்கியமாக யாரெல்லாம் Extremist Muslims என்பதற்கான முன்மாதிரிகளையும் கட்டுரையின் ஆரம்பத்திலிருந்தே விதைத்துக்கொண்டே வருகிறீர்கள். ஏழ்மையின் நிலையிலிருந்து ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பவனும், பின்னடைவுகளில் சிக்கித் தவிப்பவனும், தன் நாடு, தன் நிலம், தன் குடும்பம் என எல்லாவற்றையும் அழித்தவர்களை, அழிப்பவர்களை எதிர்ப்பவனும் ஐவேளைத் தொழுகை புரிபவனாக இருந்தால் அவனே பயங்கரவாதி என்னும் முத்திரையைப் பதிந்துவிட்டீர்கள். மிக முக்கியமாக, இளைய தலைமுறையைச் சேர்ந்த முஸ்லிம்களை மட்டுமே பட்டியலில் இணைத்துள்ளீர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. தாடி வைத்தவரையெல்லாம் இரவு பகல் பாராமல் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் அரசின் பார்வையில் தாடி வைத்து ஐவேளை தொழுது தன் அடையாளங்களை விட்டுத் தர மறுக்கும் இள வயது முஸ்லிம் நிச்சயம் ஆபத்தானவர் என்னும் பிரசங்கமே பிரதான அங்கமாக இருக்கின்றது.\nநல்ல ஒரு கட்டுரையாளன் என்பவன், தான் சொல்ல நினைக்கும் கருத்தை மையமாக வைத்து, சுற்றிலும் காட்சிகளையும் கோணங்களையும் சுவர் எழுப்பி, வாசகனை தன் பார்வையிலேயே கொண்டு சென்று மையத்தில் நிறுத்துவான். அப்படி நோக்கின், தங்களின் வரலாற்று விளக்கங்களோ, தற்கால பிரிவினைவாத அமைப்புக்கள் பற்றிய பட்டியலோ பாமர வாசகனின் பார்வைக்கு வரப்போவதில்லை என்பதுவும், முக்கியமாக முஸ்லிம் இளைய தலைமுறையைப் பற்றிய அதுவும் ஆதம் தீனின் விரிவான காட்சிப்படுத்துதலின் மூலம் உருவாகும் ஒரு பயங்கரவாத பிம்பத்தையும் மட்டுமே ஆழ்மனதில் நிறுவி அதில் வெற்றியும் அடைந்து விட்டீர்கள் சார். இதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். மீதியெல்லாம் இடத்தை நிரப்ப எடுத்துக்கொண்ட குயுக்திகளே தவிர வேறில்லை.\nமேலோட்டமாக தவ்ஹீதுவாதிகளைச் சாடும் கட்டுரையாக தாங்கள் காண்பித்தாலும், அடியில் திருவிழாவில் பொங்கலை சாப்பிடாதவனும், தர்காக்களுக்கு செல்வது போன்றே கோயில்களுக்கும் தேவாலயங்களுக்கும் செல்லாதவனும் நிச்சயம் பயங்கரவாதியே என்னும் பேரபாய சங்கு ஊதி விட்டீர்கள்.\nஇந்திய முஸ்லிம் சமூகத்தில் வஹாபியிஸக் கருத்துக்கள் நுழைந்து இடம் பிடித்திருக்கின்றன என்பதிலும், இஸ்லாமிய மார்க்கத்தின் நெகிழ்வுத்தன்மையையும், சகிப்புத்தன்மையையும் அகற்ற அவை யத்தனித்துக்கொண்டிருக்கின்றன என்பதிலும் எந்தவித முரண்பாடும் இல்லை எனக்கு. எனினும், அது தங்கள் கட்டுரையின் பேசுபொருள் என்பதுவே உண்மை. வாசகனின் Subconscious mindஇல் இது போய்த் தங்கப்போவதில்லை என்பதை நன்கு உணர்ந்தே கட்டுரை வரைந்துள்ளீர்கள் என்பதே மெய்.\nகடைத்தேங்காயை தெருப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக, தவ்ஹீதுவாதிகளின் மாநாட்டை ஒரு சாக்காக வைத்து, மீண்டும் இளைய சமுதாய முஸ்லிம்களைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தை ஆழ விதைத்துள்ளீர்கள். இதே தாடி வைத்த, ஐவேளை தொழுகின்ற, தங்கள் அடையாளங்களை விட்டுத்தர மறுக்கின்ற இளைய முஸ்லிம்கள்தான் வெள்ளத்தின் போது உயிருடன் வாழ்பவர்களுக்கு இன்னும் ஆயுளை நீட்டிடவும், உயிரிழந்தவர்களை அவர்கள் எந்த மார்க்கத்தைச் சார்ந்தவராக இருப்பினும், சகல மரியாதையுடன் அடக்கம் செய்திடவும் உதவினார்கள் என்பதையும் செய்தார்கள் என்பதை சத்தமேயின்றி அழித்துவிட்டு, அந்த வெற்றிடத்தில் ஏனைய சமூக மக்களின் மனதில் அழிக்கப்பட்ட விஜயகாந்த, கமல் பட முஸ்லிம் பிம்பத்தை மீண்டும் மீட்டுருவாக்கம் செய்யவுமே தங்கள் கட்டுரை துணை போயிருக்கின்றது என்பதுவே வேதனை கலந்த உண்மை. முஸ்லிம்கள் விஷயத்தில் ஊடக முகம் எது என்பதை மீண்டும் ஒரு சினிமா டச்சுடன் விளக்கியிருக்கிறீர்கள்.\nமிகவும் கடமை���்பட்டுள்ளோம். நன்றி. (Comment Three. Final Comment)\nkonam 6 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 8:55\nஇஸ்லாமியர்களின் வாழ்வு முறையை, வரலாற்றை பதிவு செய்யும் போது. குர் ஆனை ஆராய வேண்டும். முஸ்லிம்களின் வாழ்வியல் நெடுகிழும் பிற மதங்களை அது மதிக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இஸ்லாம் கடை பிடிக்கப்பட்ட அன்றைய நாளில் ஒரு சிக்கலை சந்திக்கிறது.\nஅது வர்ன அடிப்படையாக கொண்டு கடவுளின் பெயரால் மனிதத்தை குழி தோண்டி புதைத்த புரோகிதர்கள் கண்டு பிடித்த துருப்பு சீட்டுதான் பல கடவுள் கொள்கை.\nவரலாற்றை இங்கே கட்டுரையாளர் தவராக புரிதல் கொண்டு இருக்கிறார் என்பது பதிவில் அப்படமாக தெரிகிறது. அந்த அறியாமையை தனது பதிவின் மூலம் வாந்தி எடுத்து இருக்கிறார்.\nபள்ளிவாசல்கள் தோறும் பாங்கு சொல்லப்பட்டு ஒரு நாளைக்கு ஐந்து நேரம் ஒற்றை கடவுளை வழிபடுமாறு அழைப்பு விடப்படுகிறது.\nஇதற்க்கு மாற்றமாக அறியாத மக்களை இஸ்லாத்தில் புரோகிதம் இருப்பதாக நம்பவைத்து. இஸ்லாத்தை வர்ணங்களின் அடிப்படையில் கட்டமை முயற்ச்சித்த கயவர்களின் கூடாரத்தில் இருந்து வந்தவர்களின் சகிப்பு தன்மையற்ற பதிவுதான் இது.\nசெய்யும் தொழிலிளின் அடிப்படை வர்ணங்களான நாஸ்வன், பக்கீர்ஷா. மூசாபர், லெவெ, மோதினார், மூட்டை தூக்குபவன். என்று கூறி மனிதத்தை குழி தோண்டி புதைக்க உங்களுக்கு உதவியது எது குர் ஆனா அல்லது நபி மொழியா. இதிலே பழமை வாதம் என்ற பிதற்றல் வேறு.\nஇதுக்கு மாற்றுக் கருத்தை நாம் முன்னிருத்தினால் வெளியிடுமா நடிகைகளின் தொப்புள் குழியையும். பஞ்சுவைத்து தைக்கப்பட்ட பிரா அனிந்த நடிகைகளின் மார்பாகங்களையும் நம்பி இருக்கும். தி\nஇந்து பத்திரிக்கை இந்த ஆக்கத்தின் மூலம் எச்சிலை தன் முகத்தில் வாங்கிக் கொள்கிறது.\nபிற மதங்களின் கடவுளுக்கு படைக்கப்பட்ட உணவை புறக்கனிப்பது. வெறுப்பின் காரணமாக அல்ல மதிப்பதின் காரணத்தினால்தான் என்று கட்டுரையாளர் கவணிக்க தவறி போய் விட்டார்.\nபிற கடவுள் உருவங்களிடம் படைக்கப்பட்டது உணவு என்னும் தன்மையை தாண்டி பிரசாதம் ஆகிவிடுகிறது.\nஅதும் ஒரு உணவுதான் கடவுளின் பெயரால் உங்களுக்கு அன்பளிப்பு செய்கிறோம் என்று தரும் உணவுகளை இஸ்லாமியச் சமுகம் வரலாறு எங்கும் புறக்கனிப்பதே இல்லை. முனியாண்டி விலாஸ் உணவகத்தில் நாம் உணவு உண்பதை இங்கே ஒப்பு நோ��்க வேண்டும்.\nபதினாலு நூற்றாண்டுகளுக்கு முன்னால். ஒன்றை கடவுள் கொள்கையை தங்கள் சமுகத்தில் சொன்ன காரணத்தினால். தங்களின் ஏகபோக புரோகித ராஜாங்கம் பரிபோய்விடும் என்பதால். நபி முகம்மது (ஸல்) அவர்களை கொலை செய்து விட புரோகிதர்கள் சதி திட்டம் தீட்டிய போது.\nநபி முகம்மது (ஸல்) அவர்களும் அவரின் தோழரான இஸ்லாமிய சாம் ராஜ்ஜியத்தின் முதல் கலிபாவாகிய அபுபக்கர் (ரலி) அவர்களும் மதினாவை நோக்கி பயணம் மேற்க்கொள்ளும் போது. பல கடவுள் கொள்கையை சார்ந்த ஒரு யூதரை துணைக்கு அழைத்துச் சென்றார்கள் என்றால்.\nஇது ஏன் ஆக்கத்தில் முன்வைக்கப்பட வில்லை. இஸ்லாமியர்கள் பிற சமய சகிப்பு தன்மையற்றவர்கள் என்னும் ஊடக பயங்கரவாதம் சமஸ ஆக்கத்தில் முன்னிருத்தப்படுகிறது.\nஎங்களுக்கு குர் ஆன் கூறும் போதனையும் அதுவேதான் இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்பந்தமே இல்லை. ஆனால் எவன் எக்கேடு கெட்டாள் எனக்கு என்ன என்று இருந்து விட இஸ்லாம் எங்களுக்கு போதிக்கவோ வில்லை. தமிழகத்தில் இரத்தாண முகாம்களின் கோல்டு கப்பை தமிழ்கத்தில் பதினான்கு ஆண்டுகளாக வின்னடித்து வருகிறோம்.\nவஹாபியிஸம என்று கட்டுரையாளர் முன்னிருத்துவதும் கூட வஹாபிய புரிதல்தான் என்று தனது அறியாமையை முன்னிருத்துகிறார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் நடத்தியது ஷிர்க் ஒழிப்பு மாநாடுதானே தவிர. வஹாபிய எழிச்சி மாநாடு அல்ல.\nஷிர்கை ஒழிக்க வேண்டும் என்பது குர் ஆனை தங்களின் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டவர்களுக்கு குர் ஆன் கூறும் அறிவுரைதான். இதிலே சுத்தி சுத்தி பயங்கரவாத அமைப்புகளுக்கு வஹாபியிஸத்துக்கும் வளையல் போட்டு கள்ளத் திருமண செய்து கொடுக்க முயற்ச்சிக்கிறார்.\nஇப்பதிவு முழுக்க முழுக்க ஒரு இஸ்லாமியரின் பெயரை பயன்படுத்தி பயங்கரவாத ஏகாதியபத்தின் ஊடக வியாபாரியின் ஆக்கம்.\nஇது போன்ற ஆக்கங்கள் பொது சமுகத்துக்கு மாபெரும் குழப்பத்தையே விளைவிக்கும்.\nதி இந்து நாளேடும் தினமலர் முன்பு கழித்த நரகல் கழிவை மீண்டும் தின்று விட்டு மீண்டு வேறு நிறத்தில் கழித்து இருக்கிறது அவ்வளவுதான்.\nமறுப்பின் ஆக்கம் முஸ்தபா கலில் ரஹ்மான்: இராமநாதபுரம்.\nநான் இன்று உங்கள் கட்டுரை \"இந்துத்துவம் அடிப்படை வாதம் என்றால் வாஹாபியிசதிற்கு என்ன பெயர் \" ஹிந்து தமிழ் இதழில் பார்த்தேன். பயனடைந்தேன். நான் வஹாபியிசத்தை தீவிரமாக ஆதரிப்பவன் அல்லன் ஆனால் அதனை எதிர்ப்பவன் நளினமான முறையில் முஸ்லிம் மக்களிடத்தில் . அதே நேரத்தில் இப்ன் வஹ்ஹாப் அவர்களுடைய இறை நம்பிக்கை சார்ந்த கருத்துகளை முழுமையாக மறுப்பவன் அல்லன் சிலதை தவிர. இஸ்லாம் மற்ற மத மனிதர்களுடன் சகிப்பு தன்மையோடு நடக்கும்படி மிகுதமாக போதிக்கும் மார்க்கம் மட்டும் இன்றி தன் சக முஸ்லிம் சகோதரர்களுடனும் மிகவும் சகிப்பு தன்மையுடன் நடக்கும்படி சொல்லில் மட்டும் இன்றி செயலில் போதிக்கும் மார்க்கம் என்பதை முதலில் நான் உங்களுக்கு தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.\nஇஸ்லாம் கூறும் அணைத்து ஏகத்துவ போதனைகள் மனித சமூகத்திற்கு இறுதியாக அனுப்ப பட்ட இறுதி தூதர் மொஹமத் நபி (ஸல்) அவர்கள் கூறியவை. ஒரு இறைவனை மட்டுமே வணங்கும் படி மனித சமூகத்திற்கு வெறும் வார்த்தையில் மட்டும் இன்றி நபிகள் அவர்கள் வாழ்கையை முழு மனித சமூகத்திற்கு ஏகத்துவத்தை செயல் ரீதியாக செய்து காட்டிய மார்க்கம் இஸ்லாம். முழு மனித சமூகத்தை இந்த ஏகத்துவத்தின்பால் அன்போடு சகோதர வாஞ்சையோடு அழைக்கும் மார்க்கம் இஸ்லாம். அதற்கென்று ஒரு முறை வகுத்துள்ளது இஸ்லாம். இந்த வழிமுறையின் விளக்கம் சில அறியாத முஸ்லிம் அறிஞ்சர்கள் மிக உணர்ச்சி வசத்தால் முஸ்லிம் மக்களிடத்தில் பேசும்போது சில விரிசல்கள் ஏற்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. எப்படி தன தந்தையை விட்டு விட்டு வேறு ஒரு மனிதரை \"தந்தையே \" என்று கூப்பிட்டால் தன் தாய்க்கு எவ்வளவு இலுக்கு அவதூறு பெரும் பாவம் என்பதை உணர்ந்த மனிதன் , தன்னை படைத்த அளவற்ற அன்புள்ள அந்த ஒரு இறைவனை விட்டு விட்டு மற்ற படைப்பினங்களை வழிபடுவது எவ்வளவு மகா பெரிய பாவம் என்பதை உணராமல் இருப்பது வருத்தமே.. இதனை மனிதன் உணர்வதில்லை. மனிதனை இறைவன் அவனை வணங்குமாறு கட்டாயபடுத்த வில்லை மாறாக உண்மையை இறைவன் மனித சமூகத்திற்கு சொல்கிறான் அவர்கள் இதனை உணராவிட்டால் இந்த உலகத்திலும் மறுமை நிரந்தர வாழ்க்கையிலும் என்ன ஆகும் என்று. இஸ்லாம் முஸ்லிம்களை சகிப்புத்தன்மையோடு இந்த உண்மையை மக்களுக்கு தன் உடன் பிறவா சகோதரர்களுக்கு நளினமான முறையில் அறிவுரை சொல்ல சொல்கிறது. அந்த வழிமுறையை சூபிகள் பின்பற்றியதால் இஸ்லாம் இந்தியாவில் வளர்ந்தது. இதற்கு இன்னொரு காரணம் ம���ித ஆதிக்க சக்திகளால் போலியாக உருவாக்க பட்ட ஜாதி இன ஒழிப்பில் இருந்து விடுதலை பெற சகோதர மார்க்கம் இஸ்லாத்தை அக்கால முன்னோர்கள் தழுவியதால் இப்போது என் ஜாதி என்ன என்பதே எனக்கு தெரியாமல் போனது.சில அறியாத முஸ்லிம்கள் தங்கள் முஸ்லிம்களிடத்தில் உள்ள தவறுகளை நளினமான முறையில் அறிவுரை சொல்லாமல் உணர்ச்சி வசத்தில் பேசுவதால் ஏற்பட்ட விரிசல் தான் நீங்கள் உங்கள் சிந்தனையில் உதித்த இந்த கட்டுரை எழுத காரணமாயிற்று.இப்போது முஸ்லிம்கள் உலகளாவிய சந்தையில் முஸ்லிம்கள் சந்தித்து கொண்டு இருக்கும் பிரச்சனை இது. நான் இன்று உங்கள் கட்டுரை \"இந்துத்துவம் அடிப்படை வாதம் என்றால் வாஹாபியிசதிற்கு என்ன பெயர் \" என்று கூப்பிட்டால் தன் தாய்க்கு எவ்வளவு இலுக்கு அவதூறு பெரும் பாவம் என்பதை உணர்ந்த மனிதன் , தன்னை படைத்த அளவற்ற அன்புள்ள அந்த ஒரு இறைவனை விட்டு விட்டு மற்ற படைப்பினங்களை வழிபடுவது எவ்வளவு மகா பெரிய பாவம் என்பதை உணராமல் இருப்பது வருத்தமே.. இதனை மனிதன் உணர்வதில்லை. மனிதனை இறைவன் அவனை வணங்குமாறு கட்டாயபடுத்த வில்லை மாறாக உண்மையை இறைவன் மனித சமூகத்திற்கு சொல்கிறான் அவர்கள் இதனை உணராவிட்டால் இந்த உலகத்திலும் மறுமை நிரந்தர வாழ்க்கையிலும் என்ன ஆகும் என்று. இஸ்லாம் முஸ்லிம்களை சகிப்புத்தன்மையோடு இந்த உண்மையை மக்களுக்கு தன் உடன் பிறவா சகோதரர்களுக்கு நளினமான முறையில் அறிவுரை சொல்ல சொல்கிறது. அந்த வழிமுறையை சூபிகள் பின்பற்றியதால் இஸ்லாம் இந்தியாவில் வளர்ந்தது. இதற்கு இன்னொரு காரணம் மனித ஆதிக்க சக்திகளால் போலியாக உருவாக்க பட்ட ஜாதி இன ஒழிப்பில் இருந்து விடுதலை பெற சகோதர மார்க்கம் இஸ்லாத்தை அக்கால முன்னோர்கள் தழுவியதால் இப்போது என் ஜாதி என்ன என்பதே எனக்கு தெரியாமல் போனது.சில அறியாத முஸ்லிம்கள் தங்கள் முஸ்லிம்களிடத்தில் உள்ள தவறுகளை நளினமான முறையில் அறிவுரை சொல்லாமல் உணர்ச்சி வசத்தில் பேசுவதால் ஏற்பட்ட விரிசல் தான் நீங்கள் உங்கள் சிந்தனையில் உதித்த இந்த கட்டுரை எழுத காரணமாயிற்று.இப்போது முஸ்லிம்கள் உலகளாவிய சந்தையில் முஸ்லிம்கள் சந்தித்து கொண்டு இருக்கும் பிரச்சனை இது. நான் இன்று உங்கள் கட்டுரை \"இந்துத்துவம் அடிப்படை வாதம் என்றால் வாஹாபியிசதிற்கு என்ன பெயர் \" ஹிந்து தமிழ் இதழி��் பார்த்தேன். பயனடைந்தேன். நான் வஹாபியிசத்தை தீவிரமாக ஆதரிப்பவன் அல்லன் ஆனால் அதனை எதிர்ப்பவன் நளினமான முறையில் முஸ்லிம் மக்களிடத்தில் . அதே நேரத்தில் இப்ன் வஹ்ஹாப் அவர்களுடைய இறை நம்பிக்கை சார்ந்த கருத்துகளை முழுமையாக மறுப்பவன் அல்லன் சிலதை தவிர.வஹ்ஹாபியிசதிற்கும் வஹ்ஹபிற்கும் எந்த முழு தொடர்பும் இல்லை. இஸ்லாம் மற்ற மத மனிதர்களுடன் சகிப்பு தன்மையோடு நடக்கும்படி மிகுதமாக போதிக்கும் மார்க்கம் மட்டும் இன்றி தன் சக முஸ்லிம் சகோதரர்களுடனும் மிகவும் சகிப்பு தன்மையுடன் நடக்கும்படி சொல்லில் மட்டும் இன்றி செயலில் போதிக்கும் மார்க்கம் என்பதை முதலில் நான் உங்களுக்கு தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.\nஇந்துத்துவம் என்பது என்ன என்பதை உங்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை . என்னை விட தாங்கள் மிகவும் இதை பற்றி அறிந்தவர். இந்துத்துவம் ஒரு தனி போலியான தேசியவாத சிந்தனை. இந்துக்கள் வேறு இந்துத்துவம் வேறு.வஹாபிசம் என்பது இப்ன் வஹ்ஹாப் \"அவர்களின் போதனைகளை பின்பற்றிய மாணவர்களில் சிலரின் தவறால்\" ஏற்பட்ட பெரும் சமூக எதிர் விளைவு.இதற்கு அரசியல் பின்புலன் இருந்தாலும் இந்த வாஹ்ஹபிசதிற்கும் இப்ன் வஹ்ஹாப் அவர்களுக்கும் எந்த ஒரு \"முழுமையான \" தொடர்பும் கிடையாது. மிக சில தொடர்புகள் உண்டு.\nமுதலில் இதை பற்றி சில குறிப்புகளை தங்களிடம் பதிவு செய்யும் முன் நான் சில வரலாற்று பின்புலனை கூற ஆசை படுகிறேன். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே பிரிட்டிஷ் காலனியாதிக்கம் உலகில் தலைத்தொங்கியது. காலநியாதிக்கதிற்கு எதிராக ஒவ்வொரு நாட்டு மக்களும் போராடி வந்தது தங்களுக்கு தெரிந்த விடயம் . அக்காலத்தில் உலகில் மேலோங்கி இருந்தது இஸ்லாமிய ஆட்சி. இந்தியாவில் கூட முஸ்லிம்களின் பன்முக சமூகம் சார்பான நீதியான ஆட்சியே இருந்தது. பெரும்பான்மையான இந்து மக்கள் இந்தியாவில் வாழ்ந்த சமயத்தில் கூட இந்து மக்களின் வழிபாட்டு தளங்கள் முஸ்லிம்களால் பாதுகாக்க பட்டே வந்தது. . ஆங்கிலேயர்களை எதிர்த்து முஸ்லிம்கள் மற்றும் இதர சமூக மக்கள் சேர்ந்து ஒருவர் ஒருவருடன் பிறந்த சகோதரர்கள் போல் போராடிவந்தது உங்களுக்கு தெரியும். முழு உலக முஸ்லிம்களின் தனி உரிமையான சிவில் சட்டங்களுக்கு காலனி ஆதிக்க சக்திகளால் சவால் விடும் க���லம் அது. இன்று இந்துத்துவ சக்திகள் இக்காலத்தில் இந்திய முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை களையும் விதமாக பொது சிவில் சட்டத்தை திணிக்கிறது . இந்த இந்துத்துவ சக்திகள் நம் இந்திய இறையாண்மை அதன் மக்களுக்கு வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக தனது மனோயிட்சையை திணிக்கிறது என்பது வேறு விடயம். அக்காலத்தில் முஸ்லிம்களின் இஸ்லாமிய வாழ்க்கை முறை மற்றும் ஏற்கனவே இருந்த நீதியான ஆட்சி பாதுகாக்க படும் விதமாக ஆங்கிலம் பயில்வதை கூட தடை செய்தனர் இந்திய இஸ்லாமிய அறிஞ்சர்கள் . முஸ்லிம்கள் ஆங்கிலம் படிப்பது தவறு என்பதற்காக அல்ல.மாறாக ஆங்கில கலாசாரம் முஸ்லிம் சமூகத்தில் ஊடுருவி ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு விடக்கூடாது ஆங்கிலம் கற்பது மூலம் என்பதற்காக . ஆங்கிலேயர்களும் அக்காலத்தில் முஸ்லிம்களை மட்டும் அல்ல மற்ற சமூகத்தையும் எப்படி பிரித்து ஆட்சி செய்யலாம் [இந்தியாவில் மட்டும் அல்ல முழு உலக அரங்கிலும்] என்று திட்டம் தீட்டிய காலம் அது. இந்த பிரச்சனையான கால சூழ்நிலையை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன் கீழே உள்ள குறிப்புகளை வாசிக்கும் முன்.\nஇஸ்லாம் ஓரிறை கொள்கையை போதிக்கும் மார்க்கம். மனிதன் சந்திக்கும் அணைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கூறும் மார்க்கம். \"இறைவன் கொடுக்க நினைப்பதை படைப்பினங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்தாலும் அவைகளை தடுக்க முடியாது . இறைவன் தடுக்க நினைப்பதை படைப்பினங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்தாலும் கொடுக்க முடியாது \" என்ற அடிப்படை கொள்கையை தனது வாழ்க்கை நெறியாக கொண்டது இஸ்லாம்.இஸ்லாத்தில் தர்காஹ் வழிபாடு என்ற ஒன்று இல்லை. மாறாக தர்காஹ் தரிசனம் என்ற ஒன்று இஸ்லாத்தில் உண்டு. பெரும்பான்மையான இஸ்லாமிய தலை சிறந்த அறிஞ்சர்களின் கருத்தும் இதுதான். 1300 ஆண்டுகளாக இவ்வாரே அறிஞ்சர்கள் போதித்து வந்து உள்ளனர். இந்த தரிசனத்தை இஸ்லாத்தில் \"ஜியாரத் \" என்று கூறுவார்கள். தர்காஹ் வழிபாட்டிற்கும் தர்காஹ் தரிசனத்திற்கும் பல வித்யாசங்கள் உண்டு. தர்காஹ் வழிபாடு என்பது சமாதியில் அடங்கி இருப்பவர்களிடத்தில் சென்று தனது தேவைகளை முறையிடுவது அவர்களிடம் பிரார்த்திப்பது மூலம் . இது இஸ்லாத்தின் மேற்கூறப்பட்ட அடிப்படை கொள்கையை தகர்க்கும் செயல். இந்த செயலை புதிதாக மக்களிடத்தில் இந்த வாஹ்ஹபியிசம் தடுக்கவில்லை மாறாக பல தலை சிறந்த அறிந்ஜர்கள் சூபிகள் முஸ்லிம் மக்களிடத்தில் இஸ்லாம் இந்தியாவில் வந்த ஆரம்ப காலம் முதல் மிக நளினமான முறையில் அன்பான முறையில் இந்த சிந்தனையை தடுத்து வந்து உள்ளனர் . தர்காஹ் தரிசனம் என்பது \"சமாதியில் அடங்கி இருப்பவருடைய நற் செயல்களின் பொருட்டால் தனது தேவை நிறைவேற மனித சமூகத்தின் இறைவனிடத்தில் பிரார்த்திப்பது, சமாதியில் சில நேரம் நிற்பதன் மூலம் தனது மரண சிந்தனையை ஏற்படுத்துவது , தானும் ஒரு நாள் மரணிக்க கூடியவனே , இறுதி முடிவு மறுமை வாழ்க்கையில்தான் என்ற நினைவை ஏற்படுத்துவது . சமாதியில் அடங்கி இருப்பவகளின் நற்செயல்கள் முழு மனித சமூகத்திற்கு பயனுள்ளதாக அமைய இறைவனிடத்தில் பிரார்த்தனை புரிதல்\" . இங்கு பிரார்த்தனை என்பது படைத்த இறைவனிடத்தில் மட்டுமே . இதைதான் சுபிகளும் தலைசிறந்த அறிந்ஜர்கள் போதித்து வந்து உள்ளனர். அறியாமல் சில மனிதர்கள் முஸ்லிம்கள் சமாதியில் இருப்பவருடன் பிரார்த்திக்கிறார்கள். அதாவது வழிபாடு செய்கின்றனர்.இது இஸ்லாமிய கொள்கைக்கு எதிரானது. இதனை இஸ்லாம் இந்தியாவிற்கு வந்த காலம் முதல் நளினமான முறையில் அறிஞ்சர்கள் இதனை மக்களிடம் தடுத்து வந்துள்ளனர். மேலே கூறப்பட்ட தரிசனம் கருத்தில்\n\"இறந்த நல்லடியார் பொருட்டால் தனது தேவையை இறைவனிடத்தில் முறையிடுவது\" [இந்த முறைக்கு இஸ்லாத்தில் \"வஸீலா \" என்று கூறுவர் ] என்ற கருத்து பற்றி இப்ன் வஹ்ஹாப் அவர்கள் கண்டித்தது தடுத்தது இது சமாதியில் இருப்பவருடன் நேரடியாக பிரார்த்தனை செய்ய தூண்டிவிடும் என்ற அடிப்படையில் தான் . இந்த கருத்தை இவர்களுக்கு முன்னாள் இருந்த அரிஞ்சர்கள் தெரிவிக்க வில்லை என்பதை உங்களுக்கு தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். நபிகள் அவர்களின் போதனைகள் கோர்வை செய்தாகி விட்டது.இந்த \"வஸீலா\" சம்பந்தமான விடயம் \"அகிதா \"[ தமிழில் கொள்கை ] என்ற பிரிவில் இப்ன் வஹ்ஹாப் அவர்கள் காலத்திற்கு முன் வாழ்ந்த அறிஞ்சர்கள் சேர்கவில்லை . ஏன் என்றால் இஸ்லாத்தில் இது ஒரு முக்கியமான விடயம் அல்ல. இப்ன் வஹ்ஹாப் என்ற அறிஞ்சர்தான் மேற்கூறப்பட்ட காரணத்தின் அடிப்படையில் \"வஸீலா\" வை \"அகிதா \" என்ற பிரிவில் கோர்வை செய்தார்கள். இது தவறல்ல மாறாக ஒரு சமூக சீர்திருத்தம் என்ற அடிப்படையில்.இதற்கு அக்��ாலத்தில் வாழ்ந்த அறிந்ஜர்கள் ஆட்சேபனை தெரிவித்து உள்ளார்கள் நளினமான முறையில் .\nஇப்ன் வஹ்ஹாப் அவர்களின் மாணவர்கள் சிலர்கள் இதனை மிகவும் உணர்ச்சிவசமாக மக்களிடம் பிரச்சாரம் செய்த விளைவுதான் இந்த வஹ்ஹாபியிசம் என்ற வார்த்தையை சில மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்ய காரணமாகிப்போனது. வாஹ்ஹபியிசம் என்ற வார்த்தை முதலில் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டதன்று என்பதை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்...முஸ்லிம்கள் மத்தியில் இந்த வஹ்ஹாபியிச சிந்தனை காலப்போக்கில் முஸ்லிம்கள் பிரிவதற்கும் ஆங்கிலேய ஆட்சி அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துவதற்கும் வழிவகை செய்தது. இன்று வரை அரசியல் சிந்தனையின் விளைவாக ஏற்படுத்தப்பட்ட \"வஹ்ஹாபியிசம்\" ஒரு பிரிவினைவாதமாக இடம்பிடித்து வருவது உலக அரங்கில் பன்முக முஸ்லிம் சமூகத்தில் வாழும் என்னை போன்ற பல மக்களுக்கு வருத்தத்தை தருகிறது. இந்த சிந்தனை பிரிவிற்கும் ஒரு அரசியல் நோக்கம் இருக்கும் என்றே நான் கருதுகிறேன். இந்த அரசியல் சிந்தனையின் விளைவாக உருவான பல தீவிர வாத அமைப்புகளை சவுதி மற்றும் பிற அரபு தேசங்கள் தடை செய்திருப்பது அனைவரும் அறிந்த உண்மை.\nசவுதியில் உள்ள இஸ்லாமிய தண்டனைக்கும் தீவிரவாத அமைப்புகள் சொல்லும் இஸ்லாமிய தண்டனைக்கும் வேறு பாடு உண்டு வெளிப்புறத்தில் தண்டனை ஒன்றாக தெரிந்தாலும் கூட. சவுதியில் மன்னராட்சி இஸ்லாமிய குற்ற பிரிவை பின்பற்றுகிறது. அதற்கு மக்களின் முழு நம்பகம் உள்ளது. மக்களின் நம்பகம் பெற்றே இந்த பிரிவு இயங்குகிறது. தீவிரவாதிகள் மக்களின் நம்பகத்தை எந்நேரமும் பெற்ற தில்லை இஸ்லாமிய குற்ற பிரிவை அமல் படுத்த. புரிவதற்காக சொல்கிறேன். அரசு தன் கட்டுபாட்டில் பொருளாதார சூழ்நிலைக்கு தக்கவாறு ருபாய் நோட்டுகள் அச்சிடுகிற்றன .இது மக்களிடம் பெறப்பட்ட வலுவான நம்பகத்தின் அடிப்படையில் . நம்பகம் என்பது ஒரு பெரிய அமானிதம். நம்பகம் மீறப்படுவது பெரிய அமானித மோசடி மற்றும் மிக பெரிய பாவம். மக்கள் தனது விருப்பம்படி கள்ள நோட்டு அடிப்பது எவ்வளவு பெரிய பாவமாக இந்திய இறையாண்மை கருதுகிறதோ அதைவிட மிக மேலாக இஸ்லாமிய குற்ற பிரிவை சிறு தீவிரவாத குழு மக்களின் நம்பகம் இன்றி அமல் படுத்த படுவதை வன்மையாக கண்டிக்கிறது .. முஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்தியாவில் ஆட்சி செய்யும்போது இந்த இஸ்லாமிய குற்ற பிரிவை அமலுக்கு கொண்டு வரவில்லை. ஏன் என்றால் பன்முக சமூகத்தில் இருந்து நம்பகம் பெறப்பட வில்லை.அவர்கள் நினைத்தால் கொண்டு வந்து இருக்கலாம் வலுக்கட்டாயமாக. ஏன் செய்யவில்லை என்றால் இஸ்லாம் அதனை வன்மையாக கண்டித்து உள்ளது. \"இஸ்லாத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை\" என்பது குரான் போதிக்கும் அடிப்படை கொள்கை என்பதை தங்கள் கவனத்திற்கு சொல்ல விரும்புகிறேன்.\nதாங்கள் கட்டுரை தலைப்பிற்கு பின்புறமாக ஒரு சாதாரண என் போன்ற முஸ்லிம் ஒரு வெள்ளை தொப்பி அணிந்த இளைஞ்சரின் படத்தை காட்டியிருப்பது பெரும்பான்மை இந்திய மற்றும் தமிழ் மக்களின் சிந்தனையில் இவ்வாறு அணிந்தவர்கள் அனைவரும் வாஹ்ஹபியிச சிந்தனை உள்ளவர்கள் என்ற போலியான சிந்தனை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் என் போன்ற இளைஞ்சர்கள் மனதில் ஏற்படுத்துகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.\nஇறைவன் மனிதர்களை நேர்வழி படுத்த போதுமானவன் . நல்வழிபடுத்த போதுமானவன் என்ற பிரார்தனையுடம் நிறைவு செய்கிறேன்.\nshaik firdaus 7 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 6:20\nஉங்களின் திருச்சியில் ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’ கோலாகலமாக நடந்திருக்கிறது. மாநாடு போய் வந்த நண்பரிடம் கேட்டேன், “ஷிர்க் என்றால் என்ன” “மூடநம்பிக்கை தோழர்.” “எதையெல்லாம் மூடநம்பிக்கைகளாகச் சொல்கிறீர்கள்” “மூடநம்பிக்கை தோழர்.” “எதையெல்லாம் மூடநம்பிக்கைகளாகச் சொல்கிறீர்கள்” “இந்தத் தாயத்துக் கட்டுவது, மந்திரிப்பது, தர்கா என்ற பெயரில் இறந்தவர்கள் சமாதியை வழிபடுவது…” “ஓ… ஏன் தர்காக்கள் கூடாது; அவற்றை இடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அது ஒரு நம்பிக்கை; அவ்வளவுதானே” “இந்தத் தாயத்துக் கட்டுவது, மந்திரிப்பது, தர்கா என்ற பெயரில் இறந்தவர்கள் சமாதியை வழிபடுவது…” “ஓ… ஏன் தர்காக்கள் கூடாது; அவற்றை இடிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அது ஒரு நம்பிக்கை; அவ்வளவுதானே” “இல்லை தோழர். ஒரே இறைவன், ஒரே வழிபாட்டுமுறை என்றால், மற்றவை எல்லாமே ஷிர்க்தானே” “இல்லை தோழர். ஒரே இறைவன், ஒரே வழிபாட்டுமுறை என்றால், மற்றவை எல்லாமே ஷிர்க்தானே” “சரி, இன்றைக்கு உங்கள் மதத்துக்குள் உங்கள் அதிகாரம் மேலோங்குகிறது, தர்காக்கள் மீது கை வைக்கிறீர்கள். நாளைக்கு அரசியல��� அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீதுகூடக் கை வைப்பீர்கள் இல்லையா” “சரி, இன்றைக்கு உங்கள் மதத்துக்குள் உங்கள் அதிகாரம் மேலோங்குகிறது, தர்காக்கள் மீது கை வைக்கிறீர்கள். நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீதுகூடக் கை வைப்பீர்கள் இல்லையா உங்கள் ஏக இறைவன் கொள்கை எப்படி சிவனையும் பெருமாளையும் சுடலைமாடனையும் முனியாண்டியையும் இயேசுவையும் மிச்சம் வைக்கும் உங்கள் ஏக இறைவன் கொள்கை எப்படி சிவனையும் பெருமாளையும் சுடலைமாடனையும் முனியாண்டியையும் இயேசுவையும் மிச்சம் வைக்கும்” அவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்.இந்த கேள்விக்கான விடை பல்லான்டுகளாக ர்கள் நடத்துகிற இஸ்லாம் ஓர் இனிய மார்கம் நிகழ்சியில் பதில் அளிக்கப்பட்டவை தான்\nகோயில்கள் எதையும் இடித்த வரலாறு இருக்கிறதா என்று எல்லோரும் ஒரு கேள்வி எழுப்புகிறார்கள்..காஅபா உருவ வழிபாடு செய்யும் இடமாகத்தானே இருந்தது.. அதன் மீது கை வைக்கவில்லையா முகம்மதுவே...\nகோடிக்கணக்கான் நூல்கள் நிரம்பிய நூலகங்களை தீயிட்டு பொசுக்கவில்லையா உமர்..\nஇஸ்லாமே அடிப்படைவாதம் தான் எனும்போது..வகாபிகள் குறித்து தனியே சொல்லவும் வேண்டுமா\nகாஅபாவே உருவ வழிபாடு நிகழும் இடமாகத் தானே இருந்தது..கை வைக்கவில்லையா முகம்மதுவே..பல்லாயிரக்கணக்கான நூல்கள் அடங்கிய நூலகங்களை எரிக்கவில்லையா உமர்\nஇஸ்லாமே அடிப்படைவாதம் என்கிறபோது வஹாபிகள் குறித்து தனித்து சொல்லவும் வேண்டுமோ\nWisdom Seeker 9 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 5:17\nMathu S 14 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 2:19\nஎனது பார்வையில் கட்டுரை ஒரு துணிச்சலான முயற்சி..\nகுறிப்பாக தமிழக முஸ்லீம்கள் எப்படி உலகிற்கு முன்னோடியாக இருக்க முடியும் என்று சொன்ன இடமும் அதைத் தொடர்ந்த விளக்கமும்\nபலரும் தொடத் துணியாத கருப்பொருளை தொட்டதிற்கே ஒரு பூங்கொத்து..\nபதிவின் பின்னூட்டங்கள் பதிவிற்கு முழுமையைத் தருகின்றன\nஅம்பேத்கார் இஸ்லாத்திற்கு செல்ல விரும்பியபொழுது பெரியார் மிக அழகாக ஒரு விளக்கத்தைத் தந்திருப்பார். பெரியாரின் ஆளுமை மீது இன்னமும் கூடுதல் பிணைப்பு வரவைத்த கருத்து அது.\nபெரும்பாலான இஸ்லாமியர் உங்கள் பதிவின் வாயிலாக மனம் புண்பட்டிருக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன்.\nமீறிப் புண்படுகிறவர்க���் பண்பட வேண்டியிருக்கு..\nநடுவே சிலர் வந்து விமர்சனப் பாணியில் இந்துமதத்திற்கு ஆதரவாக குரல் எழுப்புகிறேன் பேர்வழி என்று என்னைச் சிரிக்க வைக்கிறார்கள் பின்னூட்டங்களில்..\nமனிதமா மதமா என்று கேள்வி வந்தால் ஒரு நொடிகூட தாமதிக்காது மதத்தை கைகழுவிவிடுவேன்\nஇந்த மனப்பாங்கினை நான் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது கொஞ்சம் கூட புரிதலற்றது என்பதையும் உணர்திருகிறேன்.\nஇன்னும் பண்பட்ட வார்த்தைகளில் தொடருங்கள் இத்தகு கட்டுரைகளை. ஒரு ஆரோக்கியமான விவாதம் தொடங்கினால் சரிதான்.\nஎனக்கும் சில கருத்துக்கள் உண்டு ஆனால் ஒருபோதும் அதை என் மனம்தாண்டி வெளியிட்டதில்லை..\nநாம் ஒரு கோணத்தில் சிந்திக்க புரிதல் வேறு கோணத்தில் இருந்தால் தேவையற்ற மனக் கசப்புகள் வருமே என்பதால்தான்.\nஇத்துணை பண்பட்ட வார்த்தைகளில் நீங்கள் எழுதியிருக்கும் பொழுதே எவ்வளவு உணர்வெழுச்சிகள்\nஉங்களின் மிக முக்கியமான பதிவாக இதை நான் கருதுகிறேன்.\nஎல்லாப் பின்னூட்டங்களுடனும் பாதுகாத்து வையுங்கள் சமஸ்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nஇந்தப் பிறவி தலைவருக்கானது - சண்முகநாதன் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் கருணாநிதியின் நிழல் என்று இவரைச் சொல்லலாம். சண்முகநாதன். கருணாநிதியின் செயலர். அவர் இல்லாமல் இவருக்கும் இவர் இல...\nஅ.முத்துலிங்கம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடை ஒன்றில், இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட...\nதமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருக்கிறதா\nஉலகம் கதைகளால் ஆளப்படுவது என்று ஆழமாக நம்புபவன் நான். டெல்லியிலோ, சென்னையிலோ வசதியான அறைக்குள் உட்கார்ந்து புள்ளிவிவரங்களுக்குள் தலையைப்...\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nவங்கிகளைத் தனியார்மயமாக்கப் பேசுவது கொள்ளைக்கான அறைகூவல்\nநீ ரவ் மோடியின் ரூ.12,686 கோடி மோசடிக்குப் பிறகு, பொதுத்துறை வங்கிகளின் நிலவரம் எப்படி இருக்கிறது சில வங்கிகளுக்குச் சென்றிருந்தேன். ம...\nமார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்\nஇந்தியாவின் அசலான மார்க்ஸிய அறிஞர்களில் ஒருவர் எஸ்.என்.நாகராஜன். நவீன இந்தியாவின் பாரதூர வளர்ச்சிக்கான இன்னொரு சாட்சியம். விஞ்ஞானி. ச...\nஒரு தேசத்தையே தோற்கடித்த மாய எண்\n1,76,000,00,00,000. இந்த எண்களை எழுத்துக்கூட்டிப் படிக்க எடுத்துக்கொண்ட சிரமத்தைப் பெரும்பான்மை இந்தியர்கள் தம் வாழ்வில் வேறு எந்த எண்கள...\nநண்பரின் வீட்டுக்குப் பக்கத்தில் சில மாதங்களுக்கு முன் ஒரு பூங்கா திறந்திருக்கிறார்கள். திறந்த மறுநாளே ஆச்சரியம், பல நூறு பேர் காலையில் ...\nகடந்த காலத் தவறுகளிலிருந்து திமுகவை மீட்டெடுக்க விரும்புகிறேன்: மு.க.ஸ்டாலின் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் திமுகவின் செயல் தல��வராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறையும் சூழலில், தன்னுடைய அரசியல் வாழ்விலும் ஐம்பதாவது ஆண்டைக் கடக...\nகாவிரி தீர்ப்பு இந்தியாவெங்கும் உருவாக்கப்போகும் சேதம் என்ன\nஊரில் ‘ஆனது ஆகட்டும், கிழவியைத் தூக்கி மணையிலே வை’ என்று ஒரு சொலவடை உண்டு. அரை நூற்றாண்டு அலைக்கழிப்பின் தொடர்ச்சியாக காவிரி விவகாரத்தில...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பேர வணிகம் (1)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (1)\nகோவை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் த��ிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nமுதல்வர் வேட்பாளர்: ஜனநாயகமா, சர்வாதிகாரமா\nஇந்துத்துவம் அடிப்படைவாதம் என்றால், வஹாபியிஸத்துக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholicpentecostmission.in/Cross1.html", "date_download": "2018-07-21T22:42:31Z", "digest": "sha1:YNRYOSAASZY4RGBEQDKJITP4H4E575YU", "length": 98936, "nlines": 522, "source_domain": "www.catholicpentecostmission.in", "title": " பாவம் போக்கும் சிலுவைப் பாதை", "raw_content": "\nஇன்று - CPM சபை\n சிலுவையின் பாதை என்பது, இயேசு நடந்து சென்ற பாதை.\nஅந்தப் பாதை வழி நாமும் செல்ல, இங்கே கூடி வந்திருக்கிறோம்.\nஇப்போது கண்களை மூடி, ஜெபிப்போம்.\nநம் பாவங்களினால் அல்லவோ, இந்த கொடுமையான சிலுவைப் பாதை உண்டானது என்று உணர்வோம்.\nஇயேசுவே, என் சிந்தனை, சொல், செயல், நடை, உடை, தோற்றம், மனம், ஆத்துமா, சரீரம் ஆகிய ஒன்பது நிலைகளிலும் நான் பாவம் செய்தேன்.\nஎன் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே, இனிமேல் ஒருபோதும், இப்படி பாவம் செய்வதில்லை என்று, இன்று உறுதியான தீர்மானம் எடுக்கிறேன்.\n என்னை பரிசுத்தப்படுத்த, உம் சிலுவையின் பாதையில் நான் வருகிறேன் ஆமென்.\n\"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்\"\n\"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்\"\nஇயேசுவின் மேல் பல குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால், எதுவும் எடுபடவில்லை. கடைசியில், “தன்னைக் கடவுளாகச் செல்கிறார்” என்று அவர் வாக்கு மூலத்திலிருந்தே அவரைக் குற்றம் சாட்டினர் “இவர் மீது நான் எந்த குற்றமும் காணேன்” என்று பிலாத்து மும்முறை கூறினார். “இவனை சிலுவையில் அறையுங்கள்” என்று இறுதி தீர்ப்பு வழங்கினார். சரித்திரத்தை கறைபடுத்திய இந்த விநோத தீர்ப்பு அன்று நடந்தது.\n தீர்ப்பிடாதே, நீயும் தீர்ப்புக்குள்ளாவாய் என்று, எத்தனையோ முறை எனக்கு அறிவுறுத்தினீரே.\nநான் பாவியிலும் பெரும் பாவியாக இருந்தும், என் குற்றங்களையெல்லாம் மறைக்க, பிறர் மீது குற்றம் சாட்டியிருக்கிறேன்.\nஅனேகரை தீர்ப்பிட்டு, “நான்” என்ற அகந்தையோடு வாழ்ந்து வருகிறேன்.\nஎனது பெரிய குற்றங்களை பற்றி எண்ணாமல், பிறருடைய சிறிய குற்றங்களை கூடப் பெரிதுபடுத்தியிருக்கிறேன்.\nஎன் பாவங்களை மறைக்க, பிறர் குற்றங்களை பேசி தீர்த்தேன்.\nஎன் குற்றங்களை யாராவது சுட்டிக்காட்டும் போது நான் எவ்வளவு விசனப்பட்டிருக்கிறேன்.\nஎனக்கு குற்றம் செய்ய உரிமை உண்டு. ஆனால் அதை சுட்டிக்காட்ட, யாருக்கும் உரிமை இல்லை என்றேன்.\nஎன் “சுயம்” கொடியது. அது என் நேசருக்கு சாவுத் தீர்ப்பு அளித்தது.\n இந்த பாவங்களினால், எனக்கும், என் குடும்பத்துக்கும் வரவேண்டிய ஆசீர்வாதங்கள், தடைப்பட்டிருப்பதை நான் உணர்கிறேன்.\nஇனிமேல் ஒருபோதும் என் நாவு பிறருக்கு தீர்ப்பிடாது என்று உறுதியான தீர்மானம் எடுக்கிறேன்.\nஎன் ஜெபத்தை கேட்டு, என்னை பொறுத்துக் கொள்ளும் சுவாமி.\nஎங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)\nமரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு\nஇயேசுவின் மேல் சிலுவையை சுமத்துகிறார்கள்\n\"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்��ு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்\"\n\"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்\"\nஇயேசு தாமே சுமக்கும்படி, இயேசுவின் மேல் பார சிலுவையை சுமத்துகிறார்கள். மரத்தாலான அச்சிலுவையை அவரே சுமந்து சென்று, அதில் அவர் அறையப்பட்டு மடிய வேண்டும். மனித குலத்தின் அக்கிரமங்கள் எல்லாம் அவர் தோள்மேல் சுமத்தப்படுகின்றன.\nஇயேசுவே, என் கடமைகளை நான் செய்யும் போது,\nஅனேகர் மேல், அவர்கள் சுமக்க முடியாத பாரங்களை நான் சுமத்தி இருக்கிறேன்.\nஎன் பிள்ளைகள், என் பெற்றோர், என் சொந்த பெந்தங்களில், தாங்க முடியாத, அவர்கள் தூக்கி சுமக்க முடியாத சுமைகளை நான் அவர்கள் மேல் வைத்து, நான் பாவம் செய்தேன்.\nஇயேசுவே, பிறருடைய பாவங்களையும், பாரங்களையும் நானும் சுமக்க எனக்கு கற்றுத் தந்தீர்.\nஆனால் நான், பிறருடைய சின்ன சின்ன குற்றங்களை கூட பொறுக்க முடியாமல், பலமுறை முணுமுணுத்திருக்கிறேன்.\nஇயேசுவே, என் மீறல்களை எல்லாம் உம் தோளிலே நீர் சுமந்தீர்.\nஎன் பாவங்களையும், பெலவீனங்களையும் நீர் சுமந்தீர்.\nஇதோ, என்னை சூழ்ந்திருக்கிற மக்களின் பாடுகளை நான் ஏற்றுக்கொள்ள, நல்ல தீர்மானத்தோடு நான் உம் பின்னே வருகிறேன்.\n பிறருடைய குற்றங்குறைகளை, சகித்து, பொறுத்து வாழ இந்த பரிசுத்த வேளையில் நான் தீர்மானிக்கிறேன்.\nஎங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)\nமரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு\nஇயேசு முதன் முறை கீழே விழுகிறார்\n\"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்\"\n\"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்\"\nஇரவெல்லாம் சித்திரவதைப்பட்ட இயேசு, மிகுந்த களைப்புற்றிருந்தார். தனியாக நடந்து செல்வற்கு கூட இயலாத நிலையிலிருந்த, இயேசுவின் தோளில், சிலுவையை சுமத்தினர். பாரத்தைத் தாங்க முடியாத இயேசு, தரையிலே விழுகின்றார்.\nஇயேசுவே, என் பாவங்கள் எவ்வளவு கொடியது என்று, இந்த பரிசுத்த இடத்தில் நான் எண்ணிப் பார்க்கிறேன்.\nஒரு சின்ன பாவம் என்றாலும், நான் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் உணர���கிறேன்.\nஇயேசுவே, என் சிந்தனையாலே, என் சொல்லாலே, என் செயலாலே, நான் இழைத்த ஒவ்வொரு பாவங்களுக்காகவும் நீர் தரையிலே விழுந்தீர்.\n எத்தனையோ முறை, பிறர் கீழே விழும் நிலைக்கு நான் காரணமாய் இருந்திருக்கிறேன்.\nபிறர் சமாதானம் இழந்து, அவர்கள் கீழே விழ, பிறர் தங்கள் உரிமைகளை, உறவுகளை, நற்பெயரை இழந்து அவர்கள் கீழே விழ, நான் காரணமாயிருந்தேன்.\nஇனிமேல் பாவத்தின் மட்டில் நான் ஜாக்கிரதையாக இருப்பேன்.\nமனிதன் பெலவீனன். வீழ்ச்சி என்பது அவனுக்கு சகஜம்.\nஆனால் வீழ்ந்த இடத்தில் படுத்து கிடப்பவன் பாவி. எழும்புவனோ பரிசுத்தன்.\n என்னால் இனி யாரும், கீழே விழ நான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் என்று இந்த நேரம் தீர்மானிக்கிறேன்.\nஎங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)\nமரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு\n\"இயேசு தன் தாயை சந்திக்கிறார்\"\n\"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்\"\n\"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்\"\nமுப்பது ஆண்டுகள் சரீரத்தில் தூக்கி சுமந்த தாய், மூன்று ஆண்டுகள் மனத்திலும், ஆத்துமாவிலும் தூக்கி சுமந்த தாய், தன் மகன் சிலுவை சுமந்து வரும் சொல்லொண்ணா காட்சியைக் காண்கிறார். தன் தோளைத் தழுவி வளர்ந்த மகனின் கரங்கள், சிலுவையை தழுவியிருந்தன. தன் முகத்தில் முகம் பதித்த இயேசுவின் திவ்ய முகம், இரத்தக்கறைபடிந்திருந்தது.\n“தாய் தந்தையரை போற்று” என்ற கட்டளையால், பெற்றவர்களை தாங்க வேண்டும், போற்ற வேண்டும் என்று கற்றுத் தந்தீர்.\nஇயேசுவே, சின்னப் பருவத்திலிருந்து, இந்த நாள் வரை நான் என் பெற்றோரை எத்தனையோ முறை துயரப்படுத்தியிருக்கிறேன்.\nநான் எதிர்பார்க்காதது அவர்கள் எனக்கு செய்த போதெல்லாம்,\nநான் எதிர்பார்த்தது அவர்கள் எனக்கு செய்யாத போதெல்லாம், நான் அவர்களை துன்புறுத்தியிருக்கிறேன்.\n அவர்கள் எவ்வளவு பெரியவர்கள், உயர்ந்தவர்கள் என்பதையெல்லாம் நான் எண்ணாமல், என்னுடைய அகந்தையாலும், சிறுபிள்ளைத் தனத்தினாலும் நான் அவர்களை துயரப்படுத்தி இருக்கிறேன்.\nதெய்வமே, என்னைப் பெற்றவர்களின் மனதைப் புண்படுத்தி, அவர்களை காயப்படுத்திய என் பாவமே,\nஇந்த 4-ம் ஸ்தலத்தை உருவாக்கியது என்பதை அறிகிறேன். ஐயா இந்த உலக வாழ்வில், உமது தாய்க்கு செய்ய வேண்டிய உம் கடமையை, நீர் செய்ய விடாமல் தடுத்தது என் பாவம்.\nநான் பாவம் செய்யும் போது, அது எவ்வளவு கொடியது என்ற உணர்வே இல்லாமல், அனேக விசை நான் பாவம் செய்தேன்.\nஎன் பாவம் இயேசுவை மட்டுமல்ல் அவர் குடும்பத்தை மட்டுமல்ல அவரை சார்ந்த அனைவரையும் பாதித்திருக்கிறது என்பதை இப்போது உணர்கிறேன்.\nநான் என் வாழ்க்கையில் ஒருவருக்கு இழைக்கின்ற குற்றம்,\nஅது பேச்சாக இருக்கலாம், எண்ணமாக இருக்கலாம், செயலாக இருக்கலாம்.\nஅது அவரை மட்டுமல்ல, அவரை சார்ந்த குடும்பம் முழுவதையுமே பாதிக்கிறது என்பதை இந்த பரிசுத்த வேளையில் உணர்ந்து கொள்கிறேன்.\nஒவ்வொரு முறை, பாவ சந்தர்ப்பங்களில் நான் நிற்கும் போது,\nபாவம், இயேசுவை, அவர் தாயிடமிருந்து பிரிக்கும் சக்தி கொண்டது என்பதை எப்போதும் உணர்வேன்.\n என்னால் காயப்பட்ட என் பெற்றோரின் காயங்களை குணப்படுத்தி, வியாகுல அன்னையின் காயங்களை ஆற்றுவேன் என்று இப்போது தீர்மானம் எடுக்கிறேன்.\nஎங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)\nமரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு\n\"இயேசுவுக்கு சீமோன் உதவி செய்கிறார்\"\n\"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்\"\n\"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்\"\nபிலாத்துவின் தீர்ப்புப்படி, இயேசு கொல்கத்தாவில், சிலுவையில் அறைந்து கொல்லப்பட வேண்டும். அவர் மிகுந்த களைப்போடு காணப்பட்டார். வழியில் ஒரு வேளை சாகக்கூடும். இது காவலருக்கு பிரச்சனையை உண்டாக்கும். எனவே, சிரேனே ஊரானாகிய சீமோன் என்பவனை, காவலர்கள் கட்டாயப்படுத்தினர். சீமோன், கட்டாயத்தினால் இயேசுவின் சிலுவையை சுமந்தாலும், இயேசுவுக்கு அது மிகப்பெரும் இளைப்பாற்றியாகவே இருந்தது. இயேசுவின் பாடுகளில் பங்கு பெற்ற சீமோன், என்றும் நினைவுகூரப்படுகிறார்.\nஇயேசுவே, என்னிடம் நிறைய சுயநலம் உண்டு. என்னுடைய சுயநலம் எவ்வளவுக்கு என்னை ஆட்டிப்படைக்கிறதென்றால்,\nபிறர் நலத்தைப் பற்றி எனக்கு நினைத்து கூட பார்க்க முடியவில்லை.\nஎன் சொந்த வீட்டில், என் கூட இருப்பவர்கள், என்னை சுற்றிலும் இருக்கிற எத்தனையோ பேர்,\nதங்கள் குடும்ப கடமைகளிலும், சரீர பிரயாசங்களிலும், தங்கள் அன்றாடப் பாடுகளை தூக்கி சுமக்க முடியாமல்,\nதள்ளாடுவதை நான் பார்த்தும் என்னால் உணர முடிவதில்லை. என் சுயத்தால் என் பார்வை மங்கிப் போய் இருக்கிறது.\nஅப்படியே பிறர் துன்புறுவதை நான் பார்த்தால் கூட, உனக்கு வந்ததற்கு எனக்கு என்ன என்ற தோரணையில் அசட்டையாக இருந்திருக்கிறேன்.\nநான் வேலை செய்கிற இடங்கள், நான் பயணம் செய்கிற பாதையில், பாரத்தால், மனசுமையால், கஷ்டங்களால், தளர்ந்து தள்ளாடுபவர்களைப் பார்த்து,\nஒரு ஆறுதல் வார்த்தை கூட சொல்ல எனக்கு மனமில்லாமல் போயிற்று.\n ஒரு ஆறுதலின் வார்த்தை, ஒரு பாசம் நிறைந்த பார்வை, ஒரு சின்ன உதவி,\nஒரு வேளை என்னை சுற்றி சிலுவை சுமப்போருடைய பாரத்தை கொஞ்சம் தணித்திருக்காதோ\nஎன் சுயநலத்தால், நான் பாவம் செய்தேன்.\nஇந்த சீரேனே சீமோனை எனக்கு பாடமாக சொல்லித் தருகிறீரே\n நானும் ஒரு சீமோனாகி, ஒரு நல்ல சமாரியனாகி, இயேசுவே, என்னை சுற்றி; உள்ளவர்களின் சுமைகளை தாங்கும் ஒரு சுமைதாங்கி ஆவேன் என, இந்த நேரம் வாக்களிக்கிறேன்.\nஎங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)\nமரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு\n\"இயேசுவின் முகத்தை வெறோணிக்கம்மாள் துடைக்கிறாள்\"\n\"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்\"\n\"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்\"\nஅத்தனை நெருக்கடியிலும், ஒரு வீரப்பெண் வேறோணிக்காள், துணிந்து இயேசுவிடம் வருகிறாள். அவருடைய இரத்தக்கறை படிந்த முகத்தை, தன் துண்டால் துடைக்கிறாள். இயேசுவின் மீது அவளுக்கிருந்த அன்பையும், அசையாத மன உறுதியையும், இவ்வாறு வெளிப்படுத்தினாள். ஆண்டவருடைய துன்பத்தில் பங்கு கொண்டது மல்லாமல், சுற்றிலும் சூழ்ந்து நின்ற அத்தனை கொலைஞர்களுக்கும், அவள் ஒரு விசுவாச வீரங்கனையானாள்.\nதம் குமாரனின் சாயலாக நான் உருமாற வேண்டுமென்பது பிதாவின் திட்டம்.\nஅந்த இயேசுவினுடைய சாயலை நான் பெற்றுக் கொள்வதை விட்டு விட்டு,\nஎன் முகத்தின் பாவ சாயலை, நான் அவர் முகத்தில் பதித்தேன்.\nஎன் பாவ சிந்தனையால், என் பாவ சொல்லால், என் பாவ செயலால், என் கடமையில் தவறியதால்,\nநான் உருவாக்கிய அந்த பாவ முகத்தின் கறையை அகற்றும் பணியை வெறோணிக்காள் செய்தாள்.\nஅவரோடு சேர்ந்து, நானும் இனி என் பாவ முகத்திலிருக்கும் கறைகளை அகற்ற முயற்சி எடுப்பேன்.\nஎன்னை வெளிப்படையாக ஏற்றுக் கொள்பவனை, நானும் வெளிப்படையாக ஏற்று கொள்வேன்.\nஎன்னை வெளிப்படையாக ஏற்று கொள்ள வெட்கப்படுபவனை குறித்து, நானும் வெட்கப்படுவேன் என்று சொன்ன இயேசுவே\nபல சந்தர்ப்பங்களில் என் விசுவாசத்தை வெளிப்படையாக காட்ட நான் தவறி இருக்கிறேன்.\nஅச்சம், கூச்சம், வெட்கம் போன்றவை, என் விசுவாச வாழ்க்கையின் வேகத்தை தடை செய்தது.\n அத்தகைய சந்தர்ப்பங்களிலெல்லாம், நான் பரிசுத்த வெறோணிக்காளை நினைவு கூர்வேன்.\nநேசரை, எந்த சந்தர்ப்பங்களிலும் வெளிப்படையாக உம்மை ஏற்று கொள்வேன் என்று இப்போது தீர்மானிக்கிறேன்.\nஇயேசுவே, பிறருடைய துன்பத்தில் அவர்களைத் தாங்குவதில் நான் ஒருபோதும் வெட்கப்படமாட்டேன்.\nபிறருடைய துன்பத்தில் அவர்களுக்கு ஆறுதல் சொல்லுவதில், நான் ஒரு போதும், பின் வாங்கமாட்டேன் என்று, இந்த பரிசுத்த வேளையில் தீர்மானம் எடுக்கிறேன்.\nஎங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)\nமரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு\n\"இயேசு இரண்டாம் முறை கீழே விழுகிறார்\"\n\"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்\"\n\"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்\"\nஇயேசு மீண்டும் கீழே விழுகிறார். சிலுவையின் பாரம் அவரை அதிகமாக அழுத்தியது. மரச்சிலுவையின் பாரத்தைவிட, மனச்சிலுவையின் பாரம் அவருக்கு மிகுந்த களைப்பை உண்டாக்கியது. கசையடிகளால் உடலில் களைப்பு, ஆனால் செல்லும் வழியில் கிடைத்த வசைமொழிகளால் மனதில் களைப்பு, நிந்தை அவமானம் என்று, அனைத்து உபாதைகளும், அவர் சிலுவையின் அழுத்தத்தை அதிகரித்தது. இந்த மண்ணுலகை உண்டாக்கிய பரிசுத்தர் மண்ணோடு மண்ணாகப் புரள்கின்றார்.\n என்னுடைய பொறாமை, கவனக்குறைவு, சுயம���, போன்றவை என் வாழ்க்கையில் உண்டாக்கிய விபரீதங்கள் பல.\nபிறருடைய வாழ்க்கையில் இனி எழும்ப முடியாத அளவுக்கு அவர்களுடைய பெயரைக் கெடுத்திருக்கிறேன்.\nஒரு வேடிக்கையாக நான் பேசிய சில காரியங்கள், எத்தனையோ பேருடைய உள்ளங்களில் காயத்தை உண்டாக்கி,\nஅவர்களது வாழ்க்கையை பெரும் துன்பத்திற்கு தள்ளியிருக்கிறது.\nபொறாமையினாலே, பிறர் பெயரைக் கெடுத்து, அவர்கள் இனி உலகை பார்க்க முடியாத அளவுக்கு, நான் உபத்திரவப்படுத்தியிருக்கிறேன்.\nஇதெல்லாம், எவ்வளவு பெரிய பாவம் என்று நான் உணராமலேயே இருந்தேன்.\nஇயேசுவே, பிறருக்கு துன்பம் கொடுப்பதில் அனேகமுறை நான் சந்தோஷப்பட்டிருக்கிறேன்.\nபிறர் வேதனையடைவதை கண்டு பலமுறை ஆனந்தமடைந்திருக்கிறேன்.\nஎன்னை பிடிக்காதவர்கள், எனக்கு இஷ்டமில்லாதவர்களுக்கு துன்பம் வரும்போது, நான் அதைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன்.\nஇந்த பாவங்கள், எனக்கும் என் ஆண்டவருக்குமிடையே பெரும் தடைச்சுவராக நிற்கிறது என்பதை இப்போது உணர்கிறேன்.\nநீ பாவம் செய்தாயோ, மீண்டும் பாவம் செய்யாதே.\nபாம்பை கண்டு ஓடுவது போல, பாவத்தை கண்டு ஓடு,\nஇந்த பரிசுத்த வார்த்தைகளை நான் பலமுறை கேட்டேன்.\nஆனாலும், பாவத்தின் மட்டில் நான் விழிப்பாகவும், ஜாக்கிரதையாகவும், எச்சரிக்கையாகவும் இல்லை.\nஇதனால் என் பாவ வழி இன்றும் அழுத்தமாய் துலங்யுள்ளது.\nஓன்றை நான் பலமுறை செய்வதில்லை என்று தீர்மானித்தும், நான் மீண்டும், அதே பாவத்தில் விழுவதால், அந்த பாவத்தில் நான் பழகிப் போகிறேன் என்பதை, இந்த நேரத்தில் நினைவு கூர்கிறேன்.\nசெய்த பாவத்தை மீண்டும் செய்யாமல் இருக்கும் போது, இயேசுவே என்னில் பாவத்தின் பெலன் குறைந்து போகிறது என்பதை, இப்போது நான் உணர்கிறேன். என்னை மன்னியும்\n என் பெலவீனத்தில் எனக்கு துணையாய் வாரும்.\nஎங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)\nமரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு\n\"இயேசு எருசலேம் மகளிருக்கு ஆறுதல் சொல்கிறார்\"\n\"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்\"\n\"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்\"\nஇயேசுவின் பணியி��ே, அவரோடு இணைந்து உழைத்தவர்களும், பணியில் பங்கு பெற்றவர்களுமாக, அனேக பெண்கள் இருந்தனர் - பெரும்பாலும் உள்ளவர்கள், அவரிடமிருந்து கிருபைகளைப் பெற்றுக் கொண்ட, உயர்குலப் பெண்கள். இயேசு யார் என்பதையும், அவர் எந்த அளவுக்கு பரிசுத்தர் என்பதையும், நன்கு உணர்ந்தவர்கள் அவர்கள். இயேசுவுக்கு உண்டான இந்த பெரும் துன்பத்தில் பங்கு கொள்ள, அவர்கள் குடும்பம் குடும்பமாக முன் வந்தனர்.\nஏற்கனவே, வெறோணிக்காள் தன் விசுவாசத்தை வெளிப்படையாக அறிக்கையிட்டாள் என்பதைப் பார்த்தேன்.\n மற்றொரு விசுவாசக்கூட்டம், தங்கள் விசுவாசத்தை வெளிப்படையாக அறிக்கையிடுகிறது.\nபடைவீரர்கள் சூழ்ந்து நின்ற இடம் அது.\nபொதுவாக, கொலையாளிகளை இழுத்து செல்கின்ற இடங்களில் பெண்கள் செல்வதில்லை.\nகாரணம் அந்த நிஷ்டூரக் காட்சிகளைக் காண பெண்களுக்குப் பொறுக்காது.\nஆனால் இங்கோ, உயர் குலத்துப் பெண்கள் பலர் வீதிகளில் இறங்கி வருகிறார்கள்.\nஇயேசுவின் பொருட்டு, அவர்பட்ட பாடுகளின் பொருட்டு, அவர் பட்ட நிந்தைகளின் பொருட்டு, அவற்றில் தாங்களும் பங்குபெற வந்தார்கள்.\nபிற்காலத்தில் இயேசுவின் பொருட்டு, இலட்சோக இலட்ச விசுவாசிகள்,\nதங்களை சிலுவையில் அறைந்து கொல்லும்படி, கொப்பரைகளில் போட்டு எரிக்கும்படி, வாளால் தலை வெட்டும்படி கையளித்தார்களே அந்த இரத்த சாட்சிகளின், தொடக்க சாட்சிகள் இவர்களே\n இனிமேல், என் இயேசுவுக்காக, நான் எந்த பாடுகளையும் ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயிருப்பேன்.\nஎன் பாவத்தையும், என் பாடுகளையும் சுமந்த என் நேச இயேசுவே,\nநீர் எனக்குத் தந்த பிள்ளைகள், உம்முடைய சொத்து என்று உணராமல், நீர் எனக்கு தந்த கொடை என்பதை உணராமல்,\nஇந்த பிள்ளைகள் உமக்கு திருப்பித் தரப்பட வேண்டியவர்கள் என்பதை எண்ணாமல், அகந்தையோடு வாழ்ந்திருக்கிறேன் ஐயா.\nஎன் பிள்ளைகளுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் இருந்திருக்கிறேன்.\nஎன்னுடைய கோபதாபங்களாலும், எரிச்சல்களாலும், பொறுமையின்மையாலும், பாவ அசுத்தங்களாலும்,\nஎன் பிள்ளைகளுக்கு நான் துர்மாதிரியாய் இருந்திருக்கிறேன் ஆண்டவரே.\nஅந்த பிஞ்சு உள்ளங்களை நான் காயப்படுத்தியிருக்கிறேன்\nஅப்பா. அவர்கள் இன்று வளர்ந்து, அவர்களோடு அவர்கள் காயங்களும் வளர்ந்து தவிப்பதை உணர்கிறேன் சுவாமி.\nஇயேசுவே, நீர் இம்மையில் வாழ்ந்த போத���, அழுது புலம்பி கண்ணீர் வடித்து ஜெபித்தீரே.\nநானோ, ஜெபத்தில் கண்ணீர் விட்டு அழ பலமுறை வெட்கப்பட்டிருக்கிறேன்.\nபாவம் பெரிய தண்டனை தந்ததென்றால்,\nபட்ட மரமாகிய எனக்கு, என் பாவத்தால் உண்டாகப்போகும் தண்டனை என்ன என்பதை இப்போது உணர்கிறேன்.\n என் பாவத்தின் மட்டில் எச்சரிக்கையாயிருந்து, அழுது புலம்பி ஜெபிக்க, இப்போது தீர்மானிக்கிறேன்.\nஎங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)\nமரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு\n\"இயேசு மூன்றாம் முறை கீழே விழுகிறார்\"\n\"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்\"\n\"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்\"\nஇயேசு சுமந்து வந்த சிலுவையின் பாரம், எவ்வளவுக் கொடியது என்றால், அவரை கொல்கத்தாவரை சுமந்து செல்ல அது அனுமதிக்கவில்லை. பிலாத்துவின் அரண்மனையிலிருந்து புறப்பட்ட போது, இயேசுவுக்கு இருந்த மனபலம், சரீர உறுதி இப்போது இல்லை. சிலுவையின் பாரமும், போகப் போக அதிகரித்தது. வழி எங்கும், மக்கள் கூட்டம் கூடி நின்று, அவரை எள்ளி நகையாடி பரிகசித்தது. இயேசுவைப் பற்றி ஏற்கனவே திருப்தி இல்லாத யூதர்கள், இப்போது நடப்பதை எண்ணி, தங்கள் ஐயப்பாடுகள் சரி என்று உறுதிப்படுத்தினர். இயேசுவை விரோதிகள் தண்டித்தது, “பொறாமை” யால்தான் என்று பிலாத்து உணர்ந்திருந்தான். அந்தப் பொறாமைக் கூட்டம், கொக்கரித்துக் கூத்தாடியது. இயேசுவின் கரத்தினின்று அற்புதங்களையும், ஆறுதலையும் பெற்றுக் கொண்ட, எளிய மக்களை, பாதை எங்கும் இயேசு கண்ட போது, அவர்களையும் சேர்த்து, பரிசேயர்கள் பரிகசித்த போது, இயேசுவுக்கு, உண்டான துயரம், பன்மடங்காகி அவரை மீண்டும் தரையிலே வீழ்த்தியது. அந்த பரிசுத்த முகம் புழுதியில் புதைந்தது.\nஇயேசுவே, நன்றியின்மை எவ்வளவு பெரிய பாவம்.\nநான் இன்று, இந்த நிலையில் இருக்கிறேன் என்றால், அது எத்தனையோ பேருடைய தியாகத்தால்.\nஅது எத்தனையோ பேருடைய இழப்பால், எத்தனையோ பேருடைய பலியால்,\nஎன் தாய், என் தந்தை, என் உடன்பிறப்புகள், என்னை சார்ந்தவர்கள், என் கணவன், என் மனைவி,\nஎன் பிள்ளைகள், என் நண்பர்கள், என் சுற்றத்தா���், என் உபகாரிகள். ஓ… அடுக்கி கொண்டே போகலாமே.\nஇவர்கள் எல்லாம் சுயநலம் மறந்து, தங்களுடைய வசதிகளையும், வாழ்க்கையையும் இழந்து, பலியாகி,\nஎன்னை வளர்த்து ஆளாக்கி, இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்களே,\nஒருவிசை கூட, அவர்களுடைய துயரங்களை, கஷ்டங்களை, நான் நினையாமல் வாழ்ந்திருக்கிறேனே.\nஎன்னை வளர்த்தவர்கள், வீழ்ந்து கிடக்கப் பார்த்தும், பாரமுகமாய் இருந்திருக்கிறேனே,\nஅவர்களுக்கு கை கொடுத்து தாங்குவது என் கடமை என்பதை உணராமலேயே, மரத்துப் போயிருந்தேனே.\nஉலக ஆதாயங்களுக்காக, என் நேசருடைய வழிகளையும், சத்தியங்களையும் தூக்கி எறிந்திருக்கிறேன்.\nஎன்னை ஆரத் தழுவி ஏற்றுக்கொண்ட என் நேசரை நான் பலமுறை புறக்கணித்திருக்கிறேன்.\nஅவரை அறியேன் என்று பலமுறை சொன்னேன்.\nஎன் ஆண்டவரை மூன்றாம் முறையாக வீழ்த்தியது, என்னுடைய இந்த கொடிய பாவங்கள் என்று ஏற்றுக் கொள்கிறேன்.\nஇனி ஒரு போதும், இப்படிப்பட்ட பாவங்களை செய்வதில்லை என்று பலமுறை தீர்மானம் எடுத்திருக்கிறேன்.\nஒவ்வொரு முறையும், தீர்மானம் எடுத்து முடியும் போது, மீண்டும் அதே பாவத்தில் நான் விழுந்து கிடப்பதை உணர்கிறேன்.\nஎன் தீர்மானத்தில் நிலைத்து நிற்க முடியாத கொடிய பாவத்தினால், இயேசுவே மூன்றாம் முறை உம்மை கீழே விழத்தாட்டினேன்.\n“எழுந்திரு”, “எழுந்து பிரகாசி”, “எழுந்திரு, நீ செல்ல வேண்டிய பாதை இன்னும் தூரம் உண்டு”; “எழுந்து உன் படுக்கையை எடுத்து கொண்டு நட” என்று, விழுந்த உலகத்தை எழும்ப சொன்ன இயேசுவே,\nவிழுந்து கிடந்த உலகத்தை, எழுப்பி விட்ட இயேசுவே நான் விழுந்த இடமே சுகம் என்று, எழும்ப மனமின்றி, காலம் தாழ்த்துகிறேனே\n ஊதாரி மைந்தனும், நாற்றம் தாங்காமல், எழுந்து தந்தையிடம் திரும்பியது போல,\nநானும் இந்த நோன்பு காலத்தில் உம்மிடம் எழுந்து வருகிறேன். என்னை பொறுத்து, ஏற்றருளும் சுவாமி.\nஎங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)\nமரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு\n\"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்\"\n\"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்\"\nஆடையோடு யாரையும் சில���வையில் அறைவது இல்லை. அவ்வாறே இயேசுவின் ஆடைகளை உரிந்தார்கள். இது அவமானத்தின் உச்சிக்கே அவரை அழைத்துச் சென்றது. இரத்தக் கறையால் உடலோடு ஒட்டியிருந்த ஆடை இது. உடலின் காயங்களோடு, ஆடைகள் ஒன்றித்திருந்தன. அதை நிஷ்டூரமாக இழுத்து உரித்ததால், இயேசுவின் காயங்கள் புதுப்பிக்கப்பட்டன.\n ஆடைகள், மானம் காக்க, மனுக்குலத்துக்கு நீர் கொடுத்த, ஒரு பெரிய கொடை.\nஏதேன் தோட்டத்தில், நான் நிர்வாணமாய் நின்றதை கண்ட இயேசுவை, என் உடலை மறைக்க, நீர் எனக்கு பரிசாக தந்த ஆடைகளையே,\nநான் எனது உடலின் அலங்காரத்திற்காகவும், பாவ இச்சைகளுக்காகவும் உடுத்தி பாவம் செய்தேன்.\nஆடை அலங்காரத்திற்கானது என்று நினைத்து அகந்தை கொண்டேன். ஆடையால் அனேகரை பாவத்துக்கு உள்ளாக்கினேன்.\nஅப்பா எனக்கு தந்த ஆடையை, என் பரிசுத்தத்தில் நான் வளர பயன்படுத்துவதை விட்டு,\nபாவ ஆசைகளுக்கு மக்களை இட்டு செல்லும் கவர்ச்சிக்கு, என் ஆடைகளை பயன்படுத்தியிருக்கிறேன்.\nஅப்படியே என் பிள்ளைகளையும் உடுத்தி, பாவம் செய்கிறேன்.\nஎன் ஆடையினால் நான் மாசுபடிந்து அழுக்கடைந்தேன். என்னை மன்னியும்.\nஇயேசுவே, மானம் காக்க நீர் தந்த ஆடைகளை களைந்து, பலரை அவமானப்படுத்தியிருக்கிறேன்.\nபிறரை அவமானப்படுத்துதல் எவ்வளவு கொடியது என்பதை உணராமலேயே, அதை செய்திருக்கிறேன்.\nஎன் மானம் காக்க வந்த நீர், என் அவமான பாவத்தால், இன்று அவமானப்பட்டீர்.\nஒரு காலத்தில் நீங்கள் உங்கள் உடலின் உறுப்புகளை, பாவத்துக்கு கையளித்தீர்கள்.\nஇப்போதோ, அந்த உறுப்புகளை பரிசுத்தத்துக்கும், மீட்புக்கும் கையளியுங்கள். என்று எங்களுக்கு சொன்னவரே,\nஅதற்குப் பதிலாக உம்முடைய சரீரத்தை நான் ஒரு அவமான சின்னமாக மாற்றிய, இந்த இடத்தை நினைத்து நான் அழுகிறேன்.\nஇந்த உலகத்தில், நீர் எனக்கு தந்த சரீரத்தை, பாவத்திற்கு அல்ல,\nமீட்புக்கு பயன்படுத்த வேண்டும் என்று, நீர் எனக்கு சொல்லித் தருகிறீர்.\nஎன் உடலின் ஒவ்வொரு உறுப்புக்களாலும், நான் கட்டிக் கொண்ட பாவங்கள், என் நேசரை அவமானமாக நிறுத்தியது, என்று ஏற்று கொள்கிறேன்.\nகர்த்தாவே என்னை பொறுத்து கொள்ளும்; இனி என் உடலின் உறுப்புகளை உமக்கு மகிமை உண்டாக்கும் படியாகவும்,\nஎன் சொந்த மீட்புக்காகவும் பயன்படுத்துவேன் என்று உறுதியான தீர்மானம் எடுக்கிறேன்.\nஎங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)\nமரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு\n\"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்\"\n\"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்\"\nஇயேசுவுக்குண்டான துன்பம், அதிகரித்துக் கொண்டேயிருந்தது. அதன் ஒரு நிகழ்ச்சியாக, சிலுவையில் அறைதல் நடைபெற்றது. சிலுவையில் அறையப்படும் ஆளின் அளவைப் பார்த்து, சிலுவை செய்யப்படுவதில்லை. எனவே அறையப்படும் போது, சிலுவையின் அளவுக்குத் தகுந்தபடி, கைகால்களை இழுத்து நீட்ட வேண்டும். அதுவே கொடுமை. ஆனால் அதற்குமேல், ஆணி அறைதல் நடந்தது.\nஉள்ளங்கைகளை மரத்திலே பதித்து வைத்து, பச்சை மரத்தில், ஆணி அடிப்பது போல் ஓங்கி அறைந்தார்கள். இரண்டு கால்களையும் பிணைத்து வைத்து, பாதங்களைத் துளைத்து ஆணி அடித்தார்கள். ஆணிகளின் முனையை வளைக்க, இயேசுவின் உடலோடு சிலுவையை கவிழ்த்து வைத்து அடித்தார்கள். ஆக, இந்த கொடுமையான சம்பவம், இயேசுவை கொல்லாமல் கொன்றது. உடலிலிருந்து உயிர் பிரியும், பொல்லாத நேரத்தை நோக்கி, இந்தப் பாடுகள் நடந்தன.\n பிறரை காயப்படுத்துகின்றன, என்னுடைய வார்த்தைகளும், என்னுடைய செயல்களும்.\nஎத்தனை முறை வேண்டுமென்றே பிறரை நான் கொடுமையாக காயப்படுத்தியிருக்கிறேன்.\nஎன் உள்ளத்தின் பழி எவ்வளவு பெரிது என்றால், வாய்ப்பை உண்டாக்கி, என் பழி தீருமட்டும் பிறரை காயப்படுத்தியிருக்கிறேன்.\nஇயேசுவே என்னுடைய வைராக்கியம், என் பழி வாங்குதல்கள், எத்தனையோ பேரை சிலுவையில் அறைந்திருக்கிறது.\nஇன்னும் அவர்கள் சிலுவையிலேயே தொங்கி நிற்கிறார்கள்;\nஎன் பாவத்தை பொறுத்து, என்னை மன்னியும் தெய்வமே.\nஇயேசுவே, கரத்தால் நான் செய்த பாவம், உம்முடைய கரத்தில் ஆணிகளை துளைத்தது.\nஎன் கால்களால் நான் செய்த பாவம், உம்முடைய கால்களில் ஆணிகளை துளைத்தது.\nஎன் நெஞ்சத்தால், நான் செய்த பாவம், உம் இதயத்தை ஈட்டியதால் குத்தியது.\nஎன் எண்ணங்களால், நான் செய்த பாவம், உம் தலையிலே முள்முடியே ஏற்றியது. என்னை மன்னியும் இயேசுவே.\n“உங்கள் பாவங்கள், இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்டால், அவரோடு மகிமையில் உயிர் பெறுவீர்கள்”.\n என் சரீரத்தின் பாவங்களும், என் மனத்தின் பாவங்களும், உம்முடைய சிலுவையோடு அறையப்பட வேண்டும் என்று எனக்கு கற்றுத் தருகிறீர்.\nஎனக்கு அன்றாடம் வருகின்ற சிலுவையை நான் அன்போடு ஏற்கும் போது, என் பாவங்களை சிலுவையில் அறைகிறேன்.\nஎன் சரீரத்தின் பாடுகளை, நான் சந்தோஷமாய் ஏற்கும் போது, என் சரீரத்தின் பாவங்களை நான் சிலுவையில் அறைகிறேன்.\nஎன் மனதுக்கு வரும் பாடுகளை சந்தோஷமாய் ஏற்கும்போது, என், அக, மன பாவங்களை நான் சிலுவையில் அறைகிறேன்.\nநான் உம்மை சிலுவையிலறையும், இப்படி ஒரு தலத்தை மீண்டும் ஒரு முறை என் வாழ்க்கையில் உருவாக்க மாட்டேன் என்று வாக்களிக்கிறேன்.\nயாராவது, என்னை சிலுவையில் அறைந்து என்னை பலியாக்கட்டும்.\nஅது அவனா, அவளா, அவரா, இவரா யாராக இருந்தாலென்ன\nபிறர் என் குற்றங்குறைகளை சுட்டிக்காட்ட முன் வரும் போது,\nஎன் சுயத்திற்கு உண்டாகக் கூடிய அடியை என்னால் பொறுத்து கொள்ள முடியவில்லை என்றால்,\nஇந்த பெரும் ஆணியை எங்கே நான் தாங்கி கொள்ள போகிறேன்.\nஇயேசுவே, என்னை திருத்தவும், என்னை மீட்கவும் என் குறைகள் சுட்டிக்காட்டப்படும், எல்லா குற்ற சந்தர்ப்பங்களிலும், அதை மகிழ்ச்சியோடு ஏற்று கொள்ள தீர்மானிக்கிறேன்.\nஎங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)\nமரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு\n\"இயேசு சிலுவையில் உயிர் விடுகிறார்\"\n\"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்\"\n\"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்\"\nஇயேசுவை நிர்வாணமாக சிலுவையில் தொங்கவிட்டனர். உலகத்தின் அத்தனை அவமானங்களும் ஒன்று சேர்த்து அவர்மேல் சாய்ந்து தொங்கியது. இவர் தெய்வ மகன், மெசியா என்று கூறிப் புகழ்ந்த மக்களுக்கு முன், நிர்வாணக் கோலத்தில் சிலுவையில் தொங்கினார். உயிர் உடலைவிட்டுப் பிரிய, கடைசிப் போராட்டம் நடத்தியது. சிலுவையில் தொங்கி நிற்கும் ஒருவர், மூச்சை இழுத்து விடுவது தான் பிராண வேதனை. இந்த கொடுமையான மரணப்பாடு பலமணி நேரங்கள் நீடித்தன. அந்த மரணப் போராட்டத்திலும், தெய்வமகன் தன்பணியை சாந்தத்தோடு செய்து கொண்டிருந்தார்.\n“அம்மா, இதோ உம் மகன்; ���ோவான், இதோ உன்தாய்,” யோவா 19:2.\n“பிதாவே இவர்களை மன்னியும்.” லூக் - 23:43.\n“இன்றே நீ என்னோடு பரகதியில் இருப்பாய்.” லூக் - 23:43.\n“பிதாவே, ஏன் என்னைக் கை விட்டீர்,” மாற் - 15: 34.\n“தாகமாயிருக்கிறது.” யோவா 19 : 28.\n“எல்லாம் முடிந்தது,”; யோவா 19 : 28.\n“பிதாவே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்.” லூக் - 23:46 என்று கூறி இயேசு உயிர் துறந்தார்.\n நான் பாவத்தை பற்றிய அச்சமே இல்லாமல் வாழ்கிறேன்.\nபாவம் எவ்வளவோ கொடியது. அது என் தெய்வத்தை நேரடியாக தாக்குகின்ற சக்தி கொண்டது.\nஎன் தெய்வத்துக்கும் எனக்கும் இடையே உறவை அறுத்துப் போடும் சக்தியுடையது.\nஇதை நான் உணராமலேயே வாழ்ந்தேன்.\nஎன் பேச்சுக்களால், கடுமையானப் பாவங்களைக் கட்டி கொண்டேன்.\nஎன் எண்ணங்களால், கொடிய பாவங்களை கட்டி கொண்டேன். என் செயல்களாலும் அவ்வாறே…\nஅப்பா நான் பரிசுத்தமான இதயத்தோடு, உம்மைச் சுற்றி வலம் வந்த என் கடந்த காலத்தை நினைக்கிறேன்.\nஇன்று பரிசுத்தம் இழந்து, புனிதம் இழந்து, ஆத்துமா செத்துப்போக, உம் காலடியில் வந்து நிற்கிறேன்.\nஉம் பாடுகளாலும், மரணத்தாலும், எனக்கு விடுதலை தாரும்.\nஎன்னில் “நான்” என்ற அகந்தை சாக வேண்டும்.\nஇயேசு என்னில் வாழ, என் “சுயம்” சாக வேண்டும்,\nஎன்னில் மாமிசத்துக்கு அடுத்தவை, உலகுக்கு அடுத்தவை சாக வேண்டும்.\n“இனி வாழ்வது நானல்ல என்னில் இயேசு வாழ்கிறார்” , என நான் சொல்ல வேண்டும்.\nஇயேசுவே நீர் சாக வந்தவர் அல்ல வாழ வந்தவர்.\nஎன் மனதில், என் சரீரத்தில், என் ஆத்மாவில், நீர் வாழ வேண்டும்.\nஇதோ வருகிறேன் ஆண்டவரே, நான் செத்து உமக்கு ஜீவன் தர இதோ வருகிறேன்.\nஎன் சரீரத்தை நீர் சுதந்தரித்து கொள்ளும். அது இனி உமக்கு சொந்தம்;\nஎன் மனத்தை தாழ்த்தி தருகிறேன். அதை எடுத்து கொள்ளும்.\n அங்கே வாழ நீர் வர வேண்டும், அது இனி உமக்கே சொந்தம்.\nஎங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)\nமரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு\n\"இயேசுவை இறக்கி, தாயார் மடியில் வைக்கிறார்கள்\"\n\"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்\"\n\"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்\"\nஅரிமத்தியா ஊர் சூசை நல்லவர், நீதி���ான், யூதரின் திட்டத்திற்கும் செயலுக்கும் இணங்காதவர். கடவுளுடைய அரசை எதிர்பார்த்திருந்தார். தலைமைச் சங்க உறுப்பினர் இவர், அதிகாரிகளின் உத்தரவு பெற்று, இயேசுவை சிலுவையிலிருந்து இறக்கினார். இயேசுவின் நேசத்தாய் மரியாள், அங்கே இருந்தார். அவர் மடியில் இயேசுவை வைத்தார்கள் தாங்கொண்ணா துயரத்தில், மரியாள் இருந்தார். உன் இதயத்தையும் ஒரு வாள் ஊடுருவும், என்று முன்னறிவிக்கப்பட்டவர். வியாகுலத்தாயாக அமர்ந்திருந்தார்.\nகணவனை இழந்த மரியாள், தன் ஒரே மகனின் அடைக்கலத்தில் இருந்தவர் . அந்த ஒரே மகனையே பிதாவுக்கு பலிப்பொருளாய் கையளித்தார். உலக மீட்புக்கான பிதாவின் திட்டத்தில், மரியாளுக்கும் உரிய பங்கு கிடைத்தது. ஆணிகள் பதிந்த பரிசுத்தக் கரங்கள், முள்முடி பாய்ந்த தேவமகனின் திருத்தலை, கொடிய ஈட்டி ஊடுருவிய தேவனின் திருவிலா, ஆணியால் குத்தித் திறக்கப்பட்ட, இறைமகனின் பொற்பாதங்கள், கண்கள் குளமாக, முத்தமாரி பொழிகின்றாள், அந்த வீரத்தாய். தன்னை முழுவதுமே, தேவ சித்தத்துக்குக் கையளித்த அந்தத்தாய், தனக்கு மீதியிருந்த ஒரு மகனையே, பிதாவின் பலி பீடத்துக்கு கையளிக்கிறார். உலக மீட்புக்கான உன்னத பலி ஒன்று நடந்து முடிந்தது.\nநான் பாவம் செய்ததும், என் ஆத்துமா சாகிறது.\nஆனால் என் சரீரமோ வாழ்கிறது.\nஆத்துமா செத்த பின், மீண்டும் சரீரம் வாழ, கடவுள் இரக்கம் கொண்டது எதற்காக.\nநான், பாவப் பரிகாரம் செய்வதற்காக.\nபாவம் செய்ய, நான் உனக்கென்று ஒரு காலத்தை உண்டாக்கினேன்.\nபாவத்திற்கு பரிகாரம் செய்ய உனக்கென்று, கடவுள் ஒரு காலத்தை தருகிறார்.\nஅந்த காலத்தை, இயேசுவை சிலுவையில் அறைந்ததால் நான் கறைப்படுத்தினேன்.\nஎனக்கு கடவுள் தந்த, என் எஞ்சிய காலத்தை, என் பாவக் கறையை கழுவும் படியாக, இயேசுவை சிலுவையிலிருந்து இறக்க இதோ வருகிறேன்.\nஎன் சிந்தனையாலே, என் சொல்லாலே, என் செயலாலே, என் ஆத்மீக கடமைகளைச் செய்ய தவறியதாலே, பலமுறை உம்மை நான் சிலுவையில் அறைந்தேன் இயேசுவே\nஇனி உம்மை சிலுவையிலிருந்து இறக்குவதிலேயே நான் கவனமாக இருப்பேன். பிறருக்காக பலியாவதிலும், பிறருடைய சுமையை இறக்குவதிலும் நான் ஆர்வமாக இருப்பேன்.\nஎங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)\nமரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு\n\"இயேசுவை கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள்\"\n\"திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி, உமக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரம் செலுத்துகின்றோம்\"\n\"அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்\"\nமண்ணையும், விண்ணையும் படைத்த மகா பரிசுத்தர் மண்ணுக்குள் புதைக்கப்படுகிறார். “அவர் தமக்குரிய இடத்துக்கு வந்தார். அவருக்குரியவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை” தெய்வத்தை புறக்கணித்த மனிதனின் செயல்தான் இயேசுவின் அடக்கம்.\n“கடவுள் வேண்டாம், கனி போதும்” என்று தொடங்கிய பாவம்,\n“இயேசு வேண்டாம், பரபாஸ் போதும்” என்று உருவான பாவம்,\n“தெய்வம் வேண்டாம், உலகம் போதும்” என்று இன்றும் தொடர்கிறது\nஅந்த பாவ உலகம், தெய்வத்திற்கு அளித்த பரிசு, “கல்லறை”. விளக்கை அணைத்துவிட்டால், இருளை விரும்பும் பிராணிகளுக்குக் கொண்டாட்டம். நல்லவரை அழித்துவிட்டால் தீயவருக்கு குதூகலம். இயேசுவை அடக்கம் செய்தால், பிசாசின் மக்களுக்கு கூத்தாட்டம், ஆனால் தெய்வத்தை கல்லறை தாங்குமா உயிரும் உயிர்ப்புமானவர் கல்லறையில் இருக்க முடியுமா\nஎன் இயேசுவை, கல்லறையிலிருந்து வெளியே கொண்டு வர வேண்டும்.\n நான் என்ன செய்ய வேண்டும்\nஎன் நேசரை கல்லறைக்கு அனுப்பிய, என் பாவத்தை நான் கல்லறைக்கு அனுப்ப வேண்டும்.\n இரகசிய பாவங்கள், எனக்குள் பாவக் கல்லறையாக இருந்து கொண்டிருக்கிறது.\nஇரகசிய பாவம் என்பது, வெளிப்படையாக மறைக்கப்பட்ட பாவமாக இருக்கலாம்.\nஆனால், என் மனதில் புதைந்திருந்து.\nஅது புழுத்து புழுவாகி, பெரும் மரண ஆபத்தை என் ஆத்துமாவுக்கு கொடுத்து கொண்டே இருக்கிறது.\nநான் அதைப் பற்றியெல்லாம் அக்கரை கொண்டதேயில்லை.\nவெளிப்படையாக, மக்கள் பார்க்கின்ற பாவங்கள் தான்,\nநீக்கப்பட வேண்டியது என்று நான் என்னையே தேற்றியிருக்கிறேன்.\nவாய்ப்பு கிடைக்காததால், நான் பாவம் செய்யாமலிருக்கிறேன்.\nஎன்னுடைய மறைந்த உள்ளம் பாவத்தை தேடிக் கொண்டே இருக்கிறது.\nஎன் இரகசியப் பாவங்கள், என் சரீரத்தையும் என் ஆத்துமாவையும், ஒவ்வொரு நாளும் கொன்று கொண்டே இருக்கிறது.\n என்னை முற்றும் அறிகிற கர்த்தாவே,\nநான் மறைத்தாலும், உமக்கு முன் மறைவானது ஒன்றுமில்லை ஐயா.\nஎன் சின்ன பருவத்திலிருந்து, இந்த நாள் வரை, வானகத்துக்கு முன்பும், உமக்கு முன்பும்,\nநான் மறைத்த என் பாவங்களை, இதோ வெளியே கொண்டு வருகிறேன்.\nஎன்னை மன்னித்து ஏற்றுக் கொள்ளும்.\nஎன் பாவங்கள் அடக்கம் செய்யப்பட வேண்டும்.\nஎன் மாமிசத்தையும், என் சுயத்தையும், அதில் அடங்கிய அனைத்துத் தீமைகளையும் நான் மண்ணுக்குள் அடக்கம் செய்கிறேன். தன்னடக்கம் கட்டுப்பாடோடு,\nஇந்த 40 நாள் நோன்பில், நான் எனக்குள் இருக்கும் தீமைகள் அனைத்தையும் அடக்கம் செய்வேன்.\nஎன் நேசரை நான் கல்லறையிலிருந்து வெளியே கொண்டு வருவேன். அங்கே நான் அடக்கம் ஆவேன்.\nஎங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி, எங்கள் பேரில் தயவாயிரும் (2)\nமரித்த விசுவாசிகளின் ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது - ஆமென் இயேசு\n என் பாவங்களால் நொறுக்கப்பட்டு, கல்வாரியில் தொங்கி உயிர்விட்ட இயேசுவே, என் பாவங்கள், என்னை மீட்க வந்த நேசரை, சிலுவையில் அறைந்து கொன்றது, என்பதை எண்ணும் போது, நான் மிகுந்த துயரப்படுகிறேன். ஏன் பாவம், “கடவுளையே” கொன்றது என்றால், அது “என்னை” விட்டு வைக்குமா என்பதை, எண்ணிப் பார்க்கிறேன்.\nஇனி என் வாழ்வு, மீண்டும் ஒரு முறை என் இயேசுவை, சிலுவையில் அறைய பாவம் செய்யாது. இதில் நான் எச்சரிக்கையாக இருப்பேன். இயேசுவே ஒவ்வொரு முறையும், உம்முடைய பரிசுத்த காயங்களையும், நீர் சிலுவையில் தொங்கி நிற்கும் காட்சிகளையும் நான் பார்க்கும் போது, என்னில் குடிகொள்ளும் பாவத்தை, நான் அடியோடு வெறுக்கிறேன்.\n“ஒருமுறை, ஒளியைப் பெற்று, விண்ணகக் கொடையை சுவைத்தவர்கள், நெறிபிறழ்ந்து விடின், இவர்கள் தாங்களே, இறைமகனை சிலுவையில் அறைகிறார்கள்” – எபி 6:4-6, என்று சொன்ன இயேசுவே, இந்த காரியத்தை, நான் என் வாழ்க்கையில், எப்போதும் செய்ய மாட்டேன் என்று, இப்போது தீர்மானம் எடுக்கிறேன். ஆமென்.\nஉங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள\nஉங்கள் சாட்சியங்களை பகிர்ந்து கொள்ள\nஉங்கள் கேள்விகளுக்கு பதில் பெற\nஇயேசு, கைது செய்யப் பட்டு, இழுத்துச் செல் லப்பட்டார் - எசா 53:8.\nஇயேசுவே என் ஜெபத்தைக் கேளும்\nஆண்டவர், நம் அனை வருடைய தீச்செயல் களையும் அவர் மேல் சுமத்தினார் - எசா 53:6.\nஉன் பாவத்தையும், உன் பாரத்தையும் நான் சுமக்கிறேன்\nமுடியாத நேரத்தில் இயேசுவே எனக்கு துணையாக வாரும்\nஇயேசு அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்��டும், கத்தாத செம்மறி போலிருந்தார் - எசா 53:7.\n எல்லாம் இருளாக இருக்கிறது, வெளிச்சம் காட்டும்.\nகாண்போர் தம் முகத்தை மூடிக்கொள் ளும் நிலையில் இயேசு இருந்தார் - எசா 53:3.\nஉன் சிலுவையை சுமந்து என் பின்னே வா.\n நான் பாவி. என்மேல் இரக்கமாயிரும்.\nஇயேசு நம் துன்பங்களை சுமந்து கொண்டார் - எசா 53:4.\nஎன்னிடம் வருபவனை ஒருபோதும் தள்ளேன்.\n என்னை உம்மை விட்டு பிரிந்து அகல விடாதேயும்\nபார்வைக்கேற்ற அமைப்போ, தோற்றமோ அவரிடம் இல்லை – எசா 53:2.\n எனக்கு நல்ல ஆலோசனைத் தாரும்\nஇயேசு மனிதரால் புறக்கணிக்கப்பட்டார் - எசா 53:3.\nஉனக்காக நான் யாவையும் செய்து முடிப்பேன்\n நான் கையிட்டுச் செய்யும் அனைத்தையும் ஆசீர்வதியும்.\nஇயேசுவுக்கு நேர்ந்தது பற்றி, அக்கரை கொண்ட வர் யார்\nதாங்கும் திறனும் தந்து, தப்பும் வழியும் காட்டுவேன்\n என் இதயக் கலக்கத்தை மாற்றும்.\nநம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார் - எசா 53:5.\nஉன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.\n மாலை நேரமாகிறது. எங்களோடு தங்கும்\nஇயேசு ஒடுக்கப்பட்டார், இழிவுப்படுத்தப்பட்டார் - எசா 53:7.\nஇயேசுவே என் ஜெபத்தைக் கேளும்\nநம் குற்றங்களுக்காக, இயேசு காயமடைந்தார் - எசா 53:5.\nஉன் பாவத்தையும், உன் பாரத்தையும் நான் சுமக்கிறேன்\nமுடியாத நேரத்தில் இயேசுவே எனக்கு துணையாக வாரும்\nஇயேசு தம் உயிரை குற்ற நீக்கப் பலியாகத் தந்தார் - எசா 53:10.\n எல்லாம் இருளாக இருக்கிறது, வெளிச்சம் காட்டும்.\nஇயேசு தம் மக்களின் குற்றத்தை முன்னிட்டு, கொலையுண்டார் - எசா 53:8.\nஉன் சிலுவையை சுமந்து என் பின்னே வா.\n நான் பாவி. என்மேல் இரக்கமாயிரும்.\nதீயோரிடையே இயேசுவுக்கு கல்லறை அமைத்தார்கள் - எசா 53:9.\n எனக்கு நல்ல ஆலோசனைத் தாரும்\nஇயேசு பலரின் பாவங்களை சுமந்தார், கொடியோருக்காய் பரிந்து பேசினார் - எசா 53:12.\nசமாதானத்தின் ஊற்றாகிய கடவுள் உன்னோடு உண்டு\nஉன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/16/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-2650671.html", "date_download": "2018-07-21T23:36:43Z", "digest": "sha1:RGZMWHLR4M6TJWLICWW3YRNYVVPBPI74", "length": 7599, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "புதிய அமைச்சரவையில் யாருக்கு இடம்? டி.டிவி. தினகரனுடன் போயஸ் தோட்டத்தில் எடப்பாடி ஆலோசனை!- Dinamani", "raw_content": "\nபுதிய அமைச்சரவையில் யாருக்கு இடம் டி.டிவி. தினகரனுடன் போயஸ் தோட்டத்தில் எடப்பாடி ஆலோசனை\nசென்னை: இன்று மாலை நான்கு மணிக்கு பதவியேற்க உள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் பங்கேற்க உள்ள அமைச்சர்கள் யார் யார் என்பது தொடர்பான ஆலோசனை போயஸ் தோட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டிவி. தினகரன் தலைமையில் நடந்து வருகிறது.\nதமிழகத்தில் நிலவி வந்த அரசியல் நிலையற்ற தன்மைக்கு முடிவுக்கட்டும் விதமாக அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று காலை அழைப்பு விடுத்தார். அதனை தொடர்ந்துஇன்று மாலை 4 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் என்று ம் அறிவிக்கப்பட்டது.\nஅதன் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் பங்கேற்க உள்ள அமைச்சர்கள் யார் யார் என்பது தொடர்பான ஆலோசனை போயஸ் தோட்டத்தில் அதிமுகவின் துணை பொது செயலாளர் டி.டிவி. தினகரன் தலைமையில் நடந்து வருகிறது.\nஇந்த ஆலோசனையில் முதல்வர் பதவிக்கு தேர்வாகியுள்ள எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், தளவாய் சுந்தரம், சி.வி.சண்முகம் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியயோர் இடம் பெற்றுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2010/09/blog-post_12.html", "date_download": "2018-07-21T23:21:34Z", "digest": "sha1:YNGBP6QU57F4RAQWW7TTZKVBYTP2GOEX", "length": 40525, "nlines": 329, "source_domain": "www.mathisutha.com", "title": "யாழ்தேவி இணையமும் நாசமாய்ப்போகும் மாணவர்களும்... « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nBrowse: Home விழிப்புணர்ச்சி யாழ்தேவி இணையமும் நாசமாய்ப்போகும் மாணவர்களும்...\nயாழ்தேவி இணையமும் நாசமாய்ப்போகும் மாணவர்களும்...\nவாருங்கள் வாசகப் பெருமக்களே தலைப்பைப் பார்த்தவுடன் தலை சுற்றுகிறதா.. என்ன செய்வது எனது கட்டுரையின் கனத்தை குறைக்க கூடாது என்பதற்காகவே இருவிசயத்தையும் தொடர்புபடுத்தி எழுதுகிறேன்.. உள்ளே இருப்பது முக்கியமான சமூகப்பிரச்சனையாகும்.\nமுதலில் என்னை நட்சத்திரப் பதிவராக்கிய யாழ்தேவிக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் (தலைப்பை தப்பாகப் புரிந்தால் நான் பொறுப்பில்லை).\nஇந்த அந்தஸ்துக்கு காரணமான கடவுளுக்கும், என் குடும்பத்தாருக்கும முக்கியமாக என் உடன் பிறந்த எழுத்தாளர் அண்ணனுக்கும், என்னை அங்கிகரித்திருக்கும் இணைய வாசகர்களுக்கும் மிக்க நன்றிகள்... எனக்கு இச்சந்தர்ப்பம் எப்படிக்கிடைத்தது என்பது அதிசயம் தான் தினக்குரல் பத்திரிகையில் இணையத்தில் எம்மவர் பகுதி ஆரம்பிக்கும் போது நான் வன்னித் தடுப்பு முகாமில் இருந்தேன். அப்போது பத்திரிகைகள் ஏதாவது பொதி உறையாகத் தான் எம்மிடம் வரும். பத்திரிகையில் ஒவ்வொரு எழுத்தாக மேயும் எனக்கு ஆரம்பத்தில் இது என்னவென்றே தெரியாது.. போகப் போகத்தான் நானும் இப்படி எழுதலாமா என்று ஆசை கொண்டேன்... ஆனால் அப்போது இது நப்பாசை தான் ஏனெனில் அப்போது தட்டச்சு தெரியாது... பத்திரிகை, வானொலிக்கு மட்டும் ஆக்கங்களை அனுப்பிக் கொண்டிருந்தேன்.. ஆனால் அப்போது எழுதிவைத்த அக்கங்கள் பலது தான் இன்று எனக்கு அந்தஸ்தை பெற்றுத்தந்திருக்கிறது.\nமீண்டும் நான் அங்கே போகமுடிந்தால் இன்னும் பல ஆக்கத்துடன் தான் திரும்பி வருவேன்.. ஆனால் ஒன்று முதல் கிடைத்த கிறிஸ்தவ பாதிரியார் போல ஒருவர் கிடைப்பாரா என்பது சந்தேகமே. அவர் தான் எனக்காக பல கடைகள் தேடி பகவத்கீதை வாங்கித் தந்தார். எங்கிருந்தாலும் அவர் நல்லாயிருக்கணும். நான் மதம் என்ற ஒரு வட்டத்திற்குள் சிக்காமல்இருப்பதற்க அவரும் ஒரு காரணம்.\nசரி வாருங்கள் என் சமூகக் கட்டுரைக்கு (இது ஒரு பத்திரிகையால் நிராகரிக்கப்பட்ட ஆக்கம்) யாழ் மாணவரை மையப்படுத்தி எழுதப்பட்ட���ு. ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் இதைத் தான் செய்கிறார்கள்.\nநாட்டில் மாறி வரும் அரசியல், போர் மாற்றங்களானது தமிழர் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது அதிலும் யாழ் குடாநாட்டில் புகுந்திருக்கும் பல தனியார் கல்வி நிலையங்களால் யாழின் கல்வி நிலை மேலும் வளம் பெறப் போகிறது. இது பெரிதும் வரவேற்பிற்குரிய விடயமாகும்.\nஆனால் ராமர் வில்லில் நசிபட்ட தவளை போல் சில விசயங்கள் நசிபட்டுப் போவதை யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. மாணவரின் மேலதீக நேரங்களை தனிப்பட்ட வகுப்புக்கள் கவர்ந்திழுத்துக் கொள்கின்றன. இது அவர்களின் கற்றல் தவிர்ந்த செயற்பாட்டை பெரிதும் பாதிப்புறச் செய்கிறது.\nசதாரணமாக அவர்களின் ஒரு நாள் நேர அட்டவணையைப் பார்ப்போமா\nகாலை 5.00 மணிக்கு எழும்பிக் கற்றல்\nகாலை 6.30 மணிக்கு பாடசாலை தயாராகுதல்\nகாலை 7.30 மணிக்கு பாடசாலைக்கு செல்லுதல்\nபிற்பகல் 2.45 மணிக்கு வீடு வருதல்/ தனியார் கல்வி நிலையத்தக்கு தயாராகுதல்\nபிற்பகல் 3.15 மணிக்கு வகுப்பிற்கு செல்லதல்\nபிற்பகல் 6.00 மணிக்கு வீடு வருதல்\nபிற்பகல் 6.30 மணிக்கு கற்க இருத்தல்\nஅண்ணளவாக 10.00 ற்கு படுக்கைக்க செல்லதல்\nஇதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால் அவர்களுக்கு சுய கற்றலுக்கான நேரம் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு பாடசாலை. தனியார் வகுப்புக்களின் வீட்டு வேலை செய்யவே நேரம் போய்விடும். அப்படியானால் சிலர் நினைக்கலாம் அதிலேயே கற்றல் தானே நடக்கிறது என்று ஆனால் பிரச்சனை அதுவல்ல வீட்டுப் பாடம் கொடுத்து விடாத ஆசிரியர் ஒருவரின் பாடம் என்றால் அப்படத்தில் மாணவரின் நிலையை ஒருமுநற சிந்தித்துப் பாருங்கள்.\nஇனி இதனால் வரும் பாதிப்புக்களைப் பார்ப்போமானால்\n1. சுயகற்றலின்மையால் அம் மாணவர்களின் உயர் கல்வி பாதிக்கப்படும்.\nகாரணம் – அங்கு சுய கற்றல் முக்கியம். நாமாகத் தான் தேடிப் படிக்க வேண்டும். சிறு சந்தேகத்தைக் கூட அசிரியரிடம் கேட்கப் பழகுவதால் உயர் கல்வி பாதிக்கப்படும்.\n2. விளையாட்டுத் துறை என்பதே மறந்தவிடும்\nகாரணம் – விளையாட்டுத் தான் ஒரு மனிதனை எதையும் எதிர்கொள்ளக் கூடியவனாக மாற்றுகிறது. தன்னம்பிக்கையை வளர்க்கிறது. புத்தகங்கள் அனுபவத்தை அனுபவமாகச் சொல்லாது.\n3. கலைசெயற்பாடுகள் அழிவடைந்து போகலாம்\nகாரணம் – உலகிலேயே எம் இ��த்துக்கென்று தனிப்பட்ட பல கலைகள் இருக்கிறது. குறிப்பாக சங்கீதம், பரதம் போன்ற கலைகளை யாருமே நாடுவதில்லை என்ற நிலை வந்துவிட்டது.\nசரி மாணவர் பக்கம் பார்த்தால். இத்தனை சுமைகளை மாணவர் மீது சுமத்தும் பெற்றோர் எவ்வளவு நேரம் அவர்களுடன் செலவிடுகிறார்கள் என்று பார்த்தால் தொடர் நாடக விளம்பர இடைவேளைகள் தான் அதை தீர்மானிக்கிறது.\nமுடிவாகப் பார்த்தால் இச் செயற்பாடுகளால் எதிர் காலத்தில் உடல் உள நலம் குறைந்த சமுதாயமே உருவாகப் போகிறது என்பதை பலர் அறியாமல் இருப்பது தான் கவலைக்கிடமான விடயமாகும். எனக்கு செவிடன் காதல் சங்கு ஊதியது போல் தான் இருந்தாலும் இதையாவது கவனத்திலெடுக்கவும். ஒரு மாணவன் குறைந்தது 7-8 மணித்தியாலம் உறங்கினால் தான் நீண்ட கால ஞாபக சக்திக்கு தகவல்கள் மாற்றப்படும். இதையாவது சகலரும் கவனத்திலெடுக்கமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nஇந்த ஆக்கம் பலரை சேர வேண்டும் என்றெண்ணினால் ஒரு வாக்கு இட்டுச் செல்லுங்கள்.\nTags: என் ஆய்வுகள், சமூகம், விழிப்புணர்ச்சி\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\nயாழ்தேவி இலங்கையில் வலைப்பதிவுகள், பற்றியும் வலைப்பதிவர்கள் பற்றியும் மக்கள் மத்தியில் பல ஊடகங்களுடன் இணைந்து அறிமுகத்தையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்துகின்றமை பாராட்டுக்கும் நன்றிக்கும் உரிய விடயமே.\nமற்றது தாங்கள் சொன்னதுபோல \"இணையத்தில் நம்மவர்\" பகுதியை பார்த்தபோது நீங்களும் இப்படி வருவீர்கள் என நினைக்கவில்லை என்று சொன்னீர்கள் அல்லவா அதுதான் நாளை நமக்கு போடும் புதிர்கள். நாளை யார் எப்படி, எங்கே இருப்போம் என்று எவருக்குமே தெரியாது.\n//...\"இணையத்தில் நம்மவர்\" பகுதியை பார்த்தபோது நீங்களும் இப்படி வருவீர்கள் என நினைக்கவில்லை என்று சொன்னீர்கள் அல்லவா அதுதான் நாளை நமக்கு போடும் புதிர்கள். நாளை யார் எப்படி, எங்கே இருப்போம் என்று எவருக்குமே தெரியாது...// உண்மை தான் அண்ணா அங்கு செத்திருந்தால் சுதா என்றொரு வீணாய்ப் போனவன் இருக்கிறான் என்பது தெரிந்திருக்குமா.. அதுதான் நாளை நமக்கு போடும் புதிர்கள். நாளை யார் எப்படி, எங்கே இருப்போம் என்று எவருக்குமே தெரியாது...// உண்மை தான் அண்ணா அங்கு செத்திருந்தால் சுதா என்றொரு வீணாய்ப் போனவன் இருக்கிறான் என்பது ��ெரிந்திருக்குமா..\nஎன் தளத்திற்கான தங்களின் முதல் வருகையை மகிழ்வுடன் கொண்டாடுகிறேன் நன்றி...\n// ஆனால் ராமர் வில்லில் நசிபட்ட தவளை போல் சில விசயங்கள் நசிபட்டுப் போவதை யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. //\nவெறுமனே புத்தகங்களைப் படித்து ஒப்புவிக்கும் மாணவர் சமுதாயம் உருவாகிவருகிறது, உருவாகிவிட்டது... :(\nஉங்கள் அன்பு நண்பன் RA.Dinushan said...\nநண்பா நான் தலைப்பை பார்த்ததும் சற்று பதட்டப்பட்டு விட்டேன், வாழ்த்துக்கள்...... ஒரே கல்லில் இரண்டு மாங்காய்...\nமுயச்சி திருவினையாக்கும் என்பதட்க்கு நீங்கள் ஒரு உதாரணம்\nஇன்று நீங்கள் ஒரு நாணல் மரம் உங்கள் எண்ணம் போல் எல்லாம் வெற்றி பெற எல்லாருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்திக்கின்றேன் தொடருங்கள்..\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...\nவெறுமனே புத்தகங்களைப் படித்து ஒப்புவிக்கும் மாணவர் சமுதாயம் உருவாகிவருகிறது, உருவாகிவிட்டது... :(..//\nவாழ்த்துக்கு நன்றி சகோதரா.. ஆனால் இதை யாரும் ஏற்றுக் கொள்கிறார்கள் இல்லையே..\n@ உங்கள் அன்பு நண்பன் RA.Dinushan said...\nஃஃஃ...நண்பா நான் தலைப்பை பார்த்ததும் சற்று பதட்டப்பட்டு விட்டேன், வாழ்த்துக்கள்...... ஒரே கல்லில் இரண்டு மாங்காய்...ஃஃஃ\nஇப்படித்தான் விளங்க முடியாக் கவிதை நான் சகோதரா..\nஃஃஃ...முயச்சி திருவினையாக்கும் என்பதட்க்கு நீங்கள் ஒரு உதாரணம்...ஃஃஃ ஓடி வந்து உடனே வாழ்த்தி வாக்கிட்டுப் பொகும் சகோதரனுக்கு நன்றிகள்..\n@ உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...\nஇப்படியெல்லாம் அதிர்ச்சியான தலைப்பு வைத்தால்தான் சமூக கருத்து சொல்ல முடியும் என்பது கசப்பான உண்மை\nஎல்லா இடத்திலும் இப்பிரச்சினை இருக்கிறது நண்பரே..இன்றைய கல்விநிலையங்கள் மாணவனுக்கு தனித்தன்மையை,திறமையை வளர்த்தெடுப்பதில்லை..மாறாக மனப்பாடம் செய்ய வைத்து அவன் திறமைகள் மழுங்கடிக்கப்படுகின்றன..\nஇப்படியெல்லாம் அதிர்ச்சியான தலைப்பு வைத்தால்தான் சமூக கருத்து சொல்ல முடியும் என்பது கசப்பான உண்மை...ஃஃஃ\nநன்றி சகோதரா... எனக்கம் இப்பத்தான் உண்மை விளங்குகின்றது...\nஎல்லா இடத்திலும் இப்பிரச்சினை இருக்கிறது நண்பரே..இன்றைய கல்விநிலையங்கள் மாணவனுக்கு தனித்தன்மையை,திறமையை வளர்த்தெடுப்பதில்லை..மாறாக மனப்பாடம் செய்ய வைத்து அவன் திறமைகள் மழுங்கடிக்கப்படுகின���றன...ஃஃஃ\nஎல்லொரும் பிரச்சனையை விளங்கிக் கொண்டால் தமிழ் அமாழி, கலாச்சாரம் நிச்சயம் காப்பாற்றப்படும்..\nதலைப்பை பார்த்து நானும் தான் குழம்பிவிட்டேன். வாழ்த்துக்கள் சுதா தொடர்ந்து கலக்குங்கள். பத்திரிகையில் இடம் எடுப்பது என்பது குதிரைக்கொம்புதான்\n///...தலைப்பை பார்த்து நானும் தான் குழம்பிவிட்டேன். வாழ்த்துக்கள் சுதா தொடர்ந்து கலக்குங்கள். பத்திரிகையில் இடம் எடுப்பது என்பது குதிரைக்கொம்புதான் ...///\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரா... பத்திரிகை தரும் திருப்தியை விட பதிவுலகில் எனக்கு அதிகமாகவே கிடைக்கிறது...\n உங்க வளர்ச்சியையும், முயற்சியையும் கண்டும், அறிந்தும் மகிழ்ச்சியடைபவர்களில் முக்கியமானவர்களின் பட்டியலில் நானும் ஒருவனாகத்தான் இருக்க முடியும்.\nஉங்களைப்பற்றியும் உங்க எழுத்தாற்றல் பற்றியும் பலபேருடன் விவாதித்திருக்கின்றேன். ஒவ்வொரு பதிவிலும் உங்களது திறமையை காண்பித்த வண்ணமே உள்ளீர்கள்.\nபலர் ஏதாவது ஒரு விடயத்தைப் பற்றித்தான் திரும்பத் திரும்ப எழுதிய வண்ணமிருப்பார்கள் ஆனால் நீங்க அடுத்த தடவை எதைப்பற்றி எழுதுவீர்கள் என்ற ஒரு எதிர்பார்ப்பை கொடுத்து உங்க பக்கம் ஒரு வாசகர் படையையே வைத்துள்ளீர்கள்.\nவாழ்க, வளர்க உங்க கலைத்தொண்டு...\nடியூசன் சென்டர் போகாமல் இருந்தாலே, பிள்ளைகள் நல்லாப் படிப்பாங்க...\nநான் எல்லாம் தெரிந்தவனுமில்லை ஒன்றும் தெரியாதவனும் இல்லை\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nதமிழ் பற்றி ஒரு ஆய்வு பாகம் -1\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\nஇறுதிப் போர் வலியைச் சொல்லி சர்வதேச விருதுகள் வென்ற என் குறும்படம்\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \nஅன்பு அண்ணனுக்காக ஆசையாய் ஒரு மடல்\nதாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..\nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nஇனிமையான வாழ்வுக்கான CANDO தத்துவம்....\nஅசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...\nஒரே சொல் எதிர்மாறான அர்த்தம்...\nபேன் பார்க்கப் போகும் எந்திரன்.....\nபோட்டிப் போக்கு மாற்றி அணியும் கண்டு கொள்ள ஐசிசி ய...\nபிரபு தேவாவின் வலையில் விழுந்த பெண்களின் பட்டியல்....\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வ...\nதமிழ் நாடு ஈழத்திற்கு இதையாவது தருமா..\nயாழ்தேவி இணையமும் நாசமாய்ப்போகும் மாணவர்களும்...\nஅன்புள்ள சந்தியா அங்கம் - 2\nபொட்டு வைக்கச் சொல்வதன் விஞ்ஞான காரணம்\nகிருஷ்ணரும் கிறிஷ்துவும் ஒன்று தானே (ஒரு ஒப்பீடு)....\nவன்னி மக்களின் நகை திருடியவரைத் தெரியுமா...\nசெத்தும் கொடுத்த சீதாக்காதி கதையின் விஞ்ஞான விளக்க...\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\nமனித நேயம் கொண்டவர் பார்வைக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nftekmb.blogspot.com/2011/12/tta.html", "date_download": "2018-07-21T23:16:39Z", "digest": "sha1:BJIUDYAL4MFK6RQPTJWFXTB4BBQWQUIE", "length": 2055, "nlines": 15, "source_domain": "nftekmb.blogspot.com", "title": "NFTE: ரௌத்ரம் பழகு", "raw_content": "\nநாச்சியார்கோயில் TTA தோழர் . பாலாஜி பிரபு தனது முகபுத்தகத்தில் பகிர்ந்த தகவல் இது ..... தனியாரின் மோச வலை குறித்த தகவல் .......தனியார் நிறுவனங்கள் நியாமாய் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் செலுத்தினால் இப்படி வியாபாரம் செய்யமுடியுமா \nஎதை எதையோ விவாதிக்கும் facebook ல் தனது துறை சார்ந்த கவலையை வெளியிட , போராட இளம் தொழில் நுட்ப தோழர்கள் இங்கு உள்ளார்கள் . என்பது மகிழ்ச்சி தரும் நிகழ்வு ....\nபுதியதலைமுறையின் ரௌத்ரம் பழகு நிகழ்ச்சி கடும் ,நெடும் தேடலுக்கு பிறகு ,,\nஎல்லோரும் , தலைப்புக்கு ஏற்ற கோபம் காண ,\nஎழுந்து நின்று போராட மட்டும் ,\nஉச்.. கொட்ட அல்ல ...\nநிகழ்ச்சி காண இங்கே சொடுக்கவும் : http://www.youtube.com/watch\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajanscorner.wordpress.com/2013/09/11/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-07-21T22:41:11Z", "digest": "sha1:TETRTGLDR3MCAD2SHYACU75SQOC35QTK", "length": 8729, "nlines": 124, "source_domain": "rajanscorner.wordpress.com", "title": "‘தலைவா பட்டர் மசாலா’ தயாரிப்பது எப்படி? செஃப் விஜய் விளக்கம்- ஃபேஸ்புக்கில் கலகல! | ராஜனின் மஸாலா கார்னர்", "raw_content": "\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\n என் பெயர் காளிராஜன் லட்சுமணன். என்னுடைய வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறேன்.\nஇதில் எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.\nதவறுகள் இருந்தால் என்னிடம் சுட்டி காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். நன்றாக இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்.\nRT @erode_kathir: யாருய்யா அது, சந்தடி சாக்குல ”ஜெ. ஆட்சி அமைக்கிறது தெரிஞ்சவுடன் புயல் கூட ஆந்திராவுக்கு ஓடிப்போய்டுச்சு”னு சொல்றது :) 2 years ago\n நான் BE பாஸ் ஆயிட்டேன். 3 years ago\n மழை நாளில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து ரசிக்க நேரம் கிடைப்பது அட அட அடடே\nஇந்தஏர்செல் காரன் சரியான நேரத்துல தான் பக்கதது வீட்டுக்காரன் ஜெயிக்கிர விளம்பரம் போடுறான் 3 years ago\n#கீச்சுக்கள் அரசியல்/தேர்தல் அலுவலகம் கதைகள் காணொளிகள் குடும்பம் கேலி சித்திரங்கள் சுட்டது நகைச்சுவை நல்ல சிந்தனைகள் நல்ல மனிதர்கள் புகைப்படங்கள் பொது அறிவு மொக்கை வகை படுத்தாதது வரலாறு வழிகாட்டுதல்கள் விளையாட்டு\n‘தலைவா பட்டர் மசாலா’ தயாரிப்பது எப்படி செஃப் விஜய் விளக்கம்- ஃபேஸ்புக்கில் கலகல\nPosted: செப்ரெம்பர் 11, 2013 in சுட்டது\nதலைவா பட்டர் மசால் – செஃப் .விஜய்\nநாயகன் – ஒரு கிலோ\nசர்க்கார் – அரை கிலோ\nதேவர்மகன் – 6 பல்\nஇந்திரா – ஒரு தேக்கரண்டி\nபில்லா – அரை கப்\nபுதிய பறவை – கோபால் கோபால் மிக்ஸ் ஒரு டீஸ்பூன்\nபொல்லாதவன் – தேவையான அளவு\nகதாபாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இந்திரா, பம்பாய் சேர்த்து வதக்கவும்.\nஇத்துடன் நைசாக அரைத்து வைத்திருக்கும் தேவர்மகன் சேர்த்து பொன்னிறமாக ���ரும் வரை வதக்கவும் .\nபொன்னிறமாக வரும் போது கோபால் கோபால் மிக்ஸ் சிறிது சேர்த்து மிதமான சூட்டில் வேகவைக்கவும்.\nநன்றாக வதங்கியதும் சுத்தபடுத்தி வைத்திருக்கும் நாயகன் துண்டுகளை சேர்த்து பிரட்டி மூடி வேக விடவும்.\nநாயகன் வெந்ததும் அரைத்த சர்க்கார் சேர்த்து கொதிக்க விடவும்.\nநன்றாக கொதித்ததும் பொல்லாதவன் தூவி இறக்கவும். தலைவா ரெடி.\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுருஷனுக்கு எது பிடிச்சாலும் … அது பொண்டாட்டிக்கும் பிடிக்கணும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://erodenagaraj.blogspot.com/2009/06/", "date_download": "2018-07-21T23:23:45Z", "digest": "sha1:NLBKVEAFJMXEV2OT2Z4CDCFNEYFETW63", "length": 36790, "nlines": 291, "source_domain": "erodenagaraj.blogspot.com", "title": "எல்லாப் பூக்களையும்...: June 2009", "raw_content": "\nபொதுத் தேர்வு ரத்து :) :)\nB.Com-ஐ முடித்துவிட்டு அப்பாவின் நண்பருக்குத் தெரிந்த இடத்தில் ஏதேனும் வேலைக்குச் சேருதல் எடுபடாத காலம் இது. தான் என்னவாகப் போகிறோம் என்பதை ஒரு மாணவன்/வி\nதீர்மானிக்கும் வயது குறைந்து கொண்டே வருகிறது...\n\"எங்க நாள்ல எல்லாம் ஒக்காரரதுக்கு பதனாறு பதனேழு வயசாச்சு... இப்போவெல்லாம் ஒம்போது பத்துலையே ஒக்காந்துடறா\" என்று பாட்டிகள் அங்கலாய்ப்பது போல. (ஆமாம் இந்த கலாய்க்கறதுக்கும் அங்கலாய்க்கறதுக்கும் என்ன தொடர்பு\nபடிப்பு, அனுபவம், வசதிகள், காதல், காமம் எல்லாமே முன்தேதியிட்டு நடந்துவிடுகின்றன, அரசு அளிக்கும் சம்பள உயர்வு போல.\nபத்தாவதோ ப்ளஸ்-டுவோ இரண்டிலும் விருப்பப் பாடம் தவிர மற்றவற்றையும் மிகுந்த கவனத்துடன் படிக்க வேண்டியிருப்பதால் அவ்வருடம் முழுவதுமே, புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்று முனைப்புச் சிதறல் ஏற்படுகிறது.\nஎட்டாம் வகுப்பிலேயே தான் ஒரு கணிதவியல் நிபுணனாக வேண்டும் என்று ஒருவன் தீர்மானித்து விட்டாலும், தன் முழு கவனத்தையும் கணிதம், மொழியின் வளமை, யதார்த்த வாழ்க்கைக்குத் தேவையான மேலாண்மைத் தகுதிகள், நாளிதழ்களும் வலைப்பூக்களும் தரும் பொது அறிவு, விவாதப் பண்பு மற்றும் communication skills இவற்றில்ஆழமாக வைக்கலாம் என்றால், ம்ம்ஹும்...\n\"NACL and H2O + கொதிக்கின்ற தண்ணீர் நொதித்து வரும்போது எழுகிற புகையை ஒரு குழாயில் பிடித்து...\"\n\"கடலைகளும் ஒதங்களும் பற்றித் தெரிந்துகொள்ள ஜெர்மெனியின் ஆராய்ச்சியாளர் நாடா மாயா கூறும்...\"\n\"பகுபதப் பண்பிலக்கனம் என்பது ஒரு வார்த்தையின் திரிபிலிருந்து வரும் தனக்குரிய மாத்திரையில் குறைந்தொலிக்கும் குற்றியலுகரத்தை...\"\nநாராயணா... இதையெல்லாம் ஒரு கட்டத்தில் கழட்டிவிட்டு என்னுடைய பாடத்தில் என் முழு கவனத்தையும் வைத்து, நான் வளரும் காலத்திலேயே என் துறையும் வளர்கிறது என்ற உண்மையை உணர்ந்து, அதன் update-களுடன் என் அறிவையும் தேடலையும் சமன் செய்துகொண்டே என் வேலையை நான் செய்வது, offering the fullest concentration and the best of my ability என்று என் வேளையில் நிம்மதியாக ஈடுபடுகின்ற வாழ்க்கை, இவற்றுக்கு இந்த பொதுத்தேர்வு முறைகள் இடைஞ்சல் என்பது என் அபிப்பிராயம்.\nகல்லூரிக்கு செல்லுமுன், ஒருவன் எந்தத் துறையை விரும்புகிறானோ அதைப் பற்றிய theoretical knowledge-ஐயேனும் வளர்த்துக் கொண்டால், முழுமையான practical knowledge அவனுக்கு கல்லூரிச் சூழலில் கிடைத்துவிடும். அப்போது, அவசர அவசரமாக நான்கு வருடங்கள் தடவுகிற விஷயங்களை அப்போது நிதானமாகவோ அல்லது தெளிவாக மூன்று வருடங்களிலேயோ படித்து விடலாம்.\nஎந்தத் துறை சம்பந்தப் பட்ட விஷயத்தையுமே, புரிந்துகொண்டு படிப்பதற்குப் போதுமான கால அவகாசமோ (breathing time) பொறுமையோ இன்றி குழறுவதும் குழப்புவதும் தடுக்கப்படும். மனப்பாடம் செய்து ஒப்பித்து விடுவது எளிமையான வழியாகத் தோன்றுவதற்கு இது ஒரு முக்கியமான காரணம். அப்போ, அதானே எல்லாரும் பண்ணுவான்\nமேலும், கலையிலோ விளையாட்டிலோ இருக்கின்ற திறமைகள் கூட சரியான முறையில் இனங்காணப்பட்டு ஊக்குவிக்கப்படாத நிலைக்கும் இது ஒரு காரணம்.\nAlso , Stress and anxiety, results in obesity and in a life enveloped with tension and anger. தானே விளையாடுதலில் இருக்கும் ஆனந்தம் அறியாமல் பதினொரு பேர் நாள் முழுதும் விளையாடுவதை வீட்டுப் பாடமும் அசைன்மென்ட்டும் எழுதிக்கொண்டே பார்க்கிற அவலம் என்பது, துணையிருந்தும் நீலப் படம் பார்த்து மைதுனம் செய்து மனம் பிழறும் நிலைக்கு ஒப்பானது.\nமருத்துவம், சங்கீதம், மொழியிலக்கணம் போன்றவை குறித்த பொது அறிவு தான் நமக்கு இருக்கிறது. அதற்கு மேலே தேவையென்றால் கற்றுக்கொள்ளவோ குணமடையவோ அதற்குரியவரிடம் போகிறோம். அது போல, அறிவியலோ சரித்திரமோ ஏதாவது தேவை என்றால் கோழி, \"பறப்பதைப்\" போல தெரிந்து கொண்டுவிட்டு, எஞ்சிய நேரத்தில் கிளரும் வேலையை சரியாகச் செய்தால் வாழ்க்கை சுமுகமாகும்; குஞ்சுகளும் ப��ழைத்துக்கொள்ளும்.\nஇந்நிலையில், பொதுத் தேர்வுகள் என்று சகல பாடங்களுக்கும் செலுத்தப் படுகின்ற முனைப்பு சற்று, விருப்பப் பாடங்களின் நுழைவுத்தேர்விற்கென்று முழுவதாகப் பயன்படுத்தப்படும் சூழல் வரவேற்கத்தக்கதே.\nஇன்னும் சற்று நேரம் கிடைக்கும்...\nகனவில் மட்டும் கண்டு மகிழாது,\nஇன்னும் சற்று நேரம் கிடைக்கும்...\nநாகர்கோயில் பயணம் - 4\nதிரும்பி வந்ததும், நல்ல பசி. புட்டு கடலை ஆறிப் போயிருந்தாலும் வடையுடன் நன்றாக இருந்தது. தலைவலி மிகுதியானதும், காலையிலிருந்து தேநீர் அருந்தாதது நினைவிற்கு வந்தது. சற்றே குரூரமாக, வலிக்கட்டும் கொஞ்ச நேரம் என்று வலியோடிருந்தேன்... அரை மணி கழித்து, அறை மணி அடித்து டீ வந்தது.\nஆறு மணிக்கு கிருஷ்ண பவனில் வாங்கிய இட்டிலி-பூரிகளுடன் அனந்தபுரியில் ஏறினோம். எக்மோரிலிருந்து மேற்கு மாம்பலத்திற்கு இதுவரை பல தடவைகள் வந்திருப்பினும், இன்னும் ஒரு தெளிவான வழி புலப்படவில்லை\n1. தேர்தல் நேரங்களும் feb-14thம் ஒரு விதத்தில் ஒன்று... எப்படிச் சொல்லுங்கள்..\nஇரண்டுமே, காதலர் தினங்கள்... (காது-அலர் தினங்கள்)\n2. இந்தியாவின் எந்த மாநிலத்தில் முதல் முதலில் people had an awareness about inner garments\nகேரளா. அவர்களுக்குத்தான் \"கோமன்\" sense உண்டு.\n3. பணப் பேய் என்று ஏன் சொல்கிறோம்... \n4. vajpayee யின் உறவினரான மருத்துவர் யார்\n Dr.மாத்ருபூதம் தான். (serious ஆன பதில் எல்லாம் யோசிக்கக் கூடாது)\n5. மற்ற கடவுள் பெயர்களை வெறுமே சொல்லும்போது, முருகனை மட்டும் ஏன் பழனி\nஆண்டவர், தணிகை ஆண்டவர் என்று சொல்கிறோம்\nஏனெனில் அவர் குன்றுதோறாடும் குமரன். மலை, அதன் மீது கோபுரம்என்றிருப்பவர். ஆகையால்,\n6. புகழ் இல்லை பெருமாளே என்றால் கீர்த்தியை அளிப்பார்....\nபணம் இல்லை கோவிந்தா என வேண்டினால் செல்வம் வழங்குவார்...\n7. க்ரஹாம் பெல் தொலைபேசியைக் கண்டுபிடுக்கும் முன்பே காலர் ஐடியைக் கண்டுபிடித்தது\nஇந்தியர்கள் தான்... வாழை இல்லை, ஆழம்-வேலங்குச்சிகள், மனைவிகள்... :D\nசரியான விடையளித்தவர்களுக்கு பாராட்டுக்கள். :) :)\nகொசுறு: \"டாக்டர், என் பொண்ணு மோனிகா வளரவே மாட்டேங்கறா...\"\n\"ம்ம்... Konica-ன்னு பேர் வெய்யுங்க... Develop ஆயிடுவா\"\nநாகர்கோயில் பயணம் - 3\nமணக்குடியின் உடைந்த பாலத்திலிருந்து வரும் வழியில் சுசீந்தரம் கோவிலுக்கு வந்தோம். காருக்குள்ளேயே இருந்து விட்டேன். பார்க்கிங்கில் இருந்தவாறு கோப���ரத்தை பார்த்தபடி ஒரு பத்து நிமிடம் இருப்போம், உடனே கிளம்பி விடலாம் என்று நினைத்தேன். படிக்கட்டுகளை ஏறி இறங்கும் மன நிலையில் நான் இல்லை. ரவியும் அருணும் இறங்கியபின், வேறு ஒரு வண்டி கிளம்புகிறது என்று சற்றே நகர்த்தி, திருப்பி நிறுத்தி இறங்கிச் சென்றார் டிரைவர். நேரே... கட்டணக் கழிப்பிடம்; பின்னால் கோபுரம்\nஇரண்டு ரூபாய் என்பது பலருக்கும் மிகப் பெரிய தொகையாகவே இருந்தது. எல்லோரும் பார்க்கிங் முனையில் நிம்மதியடைந்தவாறு \"இருந்தனர்\". பக்கத்தில், வெய்யிலை பொருட்படுத்தாது இரண்டு நாய்கள் கூடிக் கொண்டிருந்தன.\nஆவின் பார்லர் என்று எழுதியிருந்த இடத்தில் டீ குடிக்க எண்ணி, அந்த இடமும் அழுக்கும் பார்த்து மனம் மாறினேன். கோவிலிலிருந்து வந்ததும் ரவி, \"ஈரோட் சார்... இங்க புட்டு கடலை சாப்பிட்டிருக்கேளா... ரொம்ப நன்னா இருக்கும்... இவ்ளோ தூரம் வந்துட்டு, அத சாப்டாம போனா எப்பிடி\" என்றார். அஞ்சு மணீல இருந்து ஏழு மணி வரைக்கும் தான் புட்டு கிடைக்கும், அப்புறம் தீந்து போயிரும் என்ற டிரைவர் குரலைப் புறந்தள்ளி, குளத்தருகே தேடினார். அருணும் போனான். முதலில் திரும்பி வந்தது அருண்.\n\"மாமா, அவுரு, புட்டு இருக்கான்னு பாத்துண்டே, ஆர்ச் வரைக்கும் போய்ட்டார்... நான், ரவி சார்.. ரவி சார்னு கூப்டேன்... அவருக்குக் கேக்கல... நான் இருந்த எடத்துல பூரி சூடா இருந்துது... சரி அவர் புட்டு சாப்ட்டுட்டு வரதுக்குள்ள, இத முடிப்போம்னு பூரிய உள்ள தள்ளினேன்... வா, நம்ம அங்க போகலாம்\"\nஆர்ச் அருகில் ரவி கையசைத்தார். நான் பதிலுக்கு கை காட்டியதும், நடுவில் யாரோ ஒருவர் என்னைப் பார்த்துச் சிரித்து, அவரும் கை காட்டினார். நடந்து வந்து, கடைகளில் படிக்கட்டுகளில், கையில் டீயுடன் குனிந்து காருக்குள் பார்த்து... எனக்கும் அவருக்கும் \"ஸ்நானப் ப்ராப்தி\" கூட இல்லை என்று தெளிந்து சென்று விட்டார்.\n\"தெரியல.. தலைக்கு ச்சொகமில்ல போல...\"\nமென்மையாக, மிகை நடிப்பற்ற, உற்று கவனித்தால் அன்றி, இதழோரக் குறுநகை தெரியாத, உள்ளே ஒளிந்த கிண்டல்.\nபெய்த்தியத்துல ஒண்ணாம் நம்பர், ரெண்டுங்கெட்டான், கிறுக்குப் பய, பகல்லயே ஒரு எழவும் புரீல போலிருக்கு... என்ற தஞ்சை வாசகங்கள் இன்றி, கவிதையாய்த் தோன்றியது அந்த சொல்லாடல்.\nஅருகே வந்த ரவியின் கையில் இரண்டு பொட்டலங்கள். புட்டு-கடலையும் வடைகள���ம். ஒரு துண்டு வாயில் போட்டுக்கொண்ட வடை ஏனோ, அவ்வூரின் அபூர்வப் படைப்பு போல, மிகச் சுவையாய் இருந்தது. அங்கிருந்து தான் தொட்டிப்பாலம்.\nதொட்டிப்பாலத்தில் இருந்து பத்மநாபபுரம் அரண்மனைக்குச் சென்றோம்.திங்கட்கிழமை விடுமுறை என்று எழுதியிருந்தார்கள். காரைத் திருப்பியபோது, பஸ் ஒன்று ரிவர்ஸில் வந்தது. \"கைகாட்ட மாட்டீகளா... போப்பா...\" என்று மென்மையாகக் கோபித்துக்கொண்டார் டிரைவர். \"ஹ்ம்ம்.. இதே மெட்ராசா இருந்தா, சாவு கிராக்கி... வூட்ல சொல்லிக்கினு வந்தியா... னு ஆரம்பிச்சிருப்பான்\" என்றார் ரவி.\nநேரே திற்பரப்பு அருவிக்குச் சென்றோம். சரிவாக சிமென்ட் பாதையில் இறங்குகையில், பாதி வழியில் ஆண்கள் குளிக்கச் செல்லும் வழியில் என்று இடது புறம் திரும்பி மூங்கில் கைப் பிடிகளுடன் படிகள் இறங்கின.\nDetroit-ல் இருந்தபோது, மாடி ஏறுகையில் கஸ்தூரியிடம் கேட்டேன். சைடுல புடிச்சுண்டு ஏற மரத்துல hold இருக்கே, இத எப்பிடி ஒரே வார்த்தைல சொல்லுவ \"சார், இந்த வெளையாட்டுக்கு நான் வல்ல.. நீங்களே சொல்லுங்கோ...\" \"உடன்படிக்கை\" :) :) நேராக இறங்கிய சரிவில் சென்றால் தான் அருவியருகில் நான் போகலாம். பெண்கள் செல்லும் வழியில் என்றது அறிவிப்பு. ஆனால், அறிவிப்புகளை மதித்தால் ஆபத்து வரும் என்று \"தெளிவாக\" காட்டியது மற்றொரு பலகை.\nநான் பெண்கள் பகுதியில் இறங்கித் திரும்பியதும், ஈரம் ஆரம்பித்த முனையிலேயே நிறுத்திவிட்டேன். அதற்கு மேல் இறங்கி வழுக்கினால், bathing using liqur என்று எண்ணப்படுவேன் என்று ஆண்கள் தான் பெண்கள் அருகில் போகக்கூடாதே தவிர, ஆண்கள் பகுதியில் பெண்கள் குளித்துக்கொண்டிருந்தார்கள். உறவுக்கு வலியுறுத்தலும் பிறன் மனை நோக்குதலும் அவள் சம்மதித்தால் தவறில்லை என்று ஒரு விதியின் அடி நூலிழை பின்னப்பட்டுக்கொண்டிருந்தது.\nஅருவியில் குளித்திருக்கலாம். ஆனால், அங்கேயே பல் தேய்த்து துப்பிக்கொண்டிருந்தனர் மக்கள். சோப்பு, ஷாம்பூ என்று, surf தவிர மற்றயவை சிதறின. அந்த அருவி, நீளமாக இருந்தது. பெண்கள் பகுதி, ஒரு சுவர்த் தடுப்பு, இரு படிகள் அளவிற்கு இறங்கினால், ஒரு பரப்பு, அங்கிருந்து இரு படிகள் இறங்கினால் சற்று நீல அகலத்துடன் ஒரு துறை, அதிலிருந்து இறங்கினால் சின்னதாய் குழந்தைகளுக்கு இயற்கை அளித்த குதூகலமாய் ஒரு சிறிய அருவி. ஆனால், அது தான் கடைசியாய் சகல தீ��்த்தங்களையும் வாங்கி வழிந்து கொண்டிருந்தது. பலரும் நனையும் ஒரு அருவியில் ஒரு நீச்சல் குளத்தின் கட்டுப்பாடுகளை விதிப்பதோ, கண்காணிப்பதோ மிகக் கடினம் என்று தோன்றவில்லை. மக்கள் நாகரீகம் இழக்கும் தருணங்களில் அதைநினைவூட்டவாவது அரசு முனைய வேண்டும்.\nதிற்பரப்பில் இருந்து கிளம்பும்போது 11.30 மணி ஆகியிருந்தது. சாப்பிடாவிட்டாலும் பசி இல்லை.\nநாகர்கோயில் பயணம் - 2\nபாலங்கள் தாங்கிக்கொண்டிருந்தாலும் மனம் கனத்தது. War Memorial -கள் நினைவில் ஆடின. கூடை கூடையாய் கோயம்பேடு மார்க்கெட்டில் அழுகிவிடும் காய்கறிகள் போல, கொத்து கொத்தாய் உணர்வின்றி மனிதர்கள் மரித்துப் போனது துக்கமாயிருந்தது\nகாதுகளை வெளிமுகமாய்த் திருப்பிய காலம் தான் மனிதன் உள்ளுணர்வைத் தொலைத்ததின் ஆரம்பமாய் இருந்திருக்கும் எனத் தோன்றியது. உள்ளே ஏற்படும் நுண்ணிய சலனங்களை, உணர்வுகளை அறியாமல் போன க்ஷணத்தை மனிதன் உணராமல் இருந்திருக்க வேண்டும்.\n\"போற வழியில தொட்டிப்பாலம் இருக்கு, பாக்கலாமா\", என்றார் டிரைவர் சுதர்சன்.\nதொட்டிப்பாலம் ஒரு தொங்கும் பாலம் என்று ரவி சொன்னார், ஆசியாவின் மிகப்பெரிய என்று சேர்த்து. ஆனால் அது தொங்கும் பாலம் அல்ல - \"அதனுயரக் கால்கள்\" அதைத் தாங்கிக்கொண்டிருந்தன என்று அங்கே போனதும் தெரிந்தது. (ஆளுயர என்றால் மாலை; வானுயர என்றால் மிகை இது சௌகர்யம், உண்மையும் கூட :) )\nவீல் சேர் செல்லுமளவு அகலம், ஒரு கிலோ மீட்டர் நீளம், இரு மருங்கும் அடர்ந்த பசுமை ஆகிய காரணங்கள் போதுமானதாக இருந்தன, நான் அதைக் கண்டதும் காதல் கொள்ள.\n\"அருண், இந்த canal மேல இருக்கற குறுக்குக் கட்டைல கால வெச்சு, அந்த ஓரம் போயி, அந்த மரத்துல இருக்கற காயையோ எலையையோ நீ தொடறா மாதிரி ஒரு ஃபோட்டோ எடுக்கலாமா\", என்று நான் கேட்டபோது, பாலத்தின் மறுமுனையில் இருந்தோம்.\n\"ம்ஹும்... வழீல கார்ல தூங்கீண்டே வந்ததுனால தூங்கு மூஞ்சியா இருக்கு\" என்றான்.\nவிதவிதமான வேடங்களில் வந்தாலும் கொண்டையை மறைக்காது, மாட்டிக்கொள்ளும் வடிவேலு போல, மரங்கள் சூழ்ந்து, சற்று தூரத்தில் மறைந்து போன ஆற்றின் பாதையை தென்னை மரங்களின் உச்சிகள் காட்டிக் கொடுத்தபடியிருந்தன. ஆற்றின் கரையில் ஆனை படுத்தாற்போல பெரியதொரு பாறை இருந்தது. அருகே போனால் ஒன்பதாம் வகுப்பில் மூன்று வருடம் தங்கிய ஏதோ ஒரு பெண்ணை, எத்தனை பே���் காதலித்தார்கள் என்ற கல்வெட்டுகள் கண்ணில் படக்கூடும் கரையில், முன்குளியலாய் துணி அலசிய இருபெண்களின் பின்னால், இயற்கையாய்ச் செதுக்கிய நீர் நிறைந்த பள்ளங்களில் முகங்களாய்த் தெரிந்த பாறைகள்...\nபொதுத் தேர்வு ரத்து :) :)\nநாகர்கோயில் பயணம் - 4\n1. தேர்தல் நேரங்களும் feb-14thம் ஒரு விதத்தில் ...\nநாகர்கோயில் பயணம் - 3\nநாகர்கோயில் பயணம் - 2\nநாகர்கோயில் பயணம் - 1\n1. கரிய முண்டா துணை சபாநாயகர் ஆனதில், பா.ஜ.கா.விற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://events.valaitamil.com/ticket_titles.php?ticketid=43&pg=7", "date_download": "2018-07-21T22:58:34Z", "digest": "sha1:TMPZSPCIQ6FOXYZXWOOITC6GS6GSCIMU", "length": 14714, "nlines": 306, "source_domain": "events.valaitamil.com", "title": "Events and Registration,", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nஅனைத்துலகத் திருக்குறள் மாநாடு - நாகர்கோவில், இந்தியா.\n17 ஆம் ஆண்டு சித்திரா பெளர்ணமி திருவருட்பா இசை விழா - பெங்களூரு, இந்தியா\nபழைய மெட்ராஸ் ரோடு, அல்சூர், பெங்களூரு, Karnataka, India\nவரலாற்றுக் கருத்தரங்கம் 2017 - சேலம், இந்தியா\nEvent Location: அரிமா அரங்கம்\nகாளியம்மன் கோயில் அருகே, , வாழப்பாடி, சேலம், Tamil nadu, India - 636111\nவானகத்தில் மூன்று நாள் இயற்கை வழி வாழ்வியல் அறிமுகப் பயிற்சி பட்டறை - கரூர், இந்தியா\nEvent Location: வானகம் நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம்\nசுருமான்பட்டி , கடவூர், கரூர், Tamil nadu, India\nமக்கள் பாதை கைத்தறி துணி விற்பனையகம் திறப்புவிழா - சென்னை, இந்தியா\n7/12 CTH சாலை (கோச்சார் அடுக்கம் எதிரில்), அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை, Tamil nadu, India - 600058\nசிறப்பு அமுத சொற்பொழிவு - குவைத்\nEvent Location: பின்ட்டாஸ் அரங்கம்\nவிவசாயம் பேசுவோம் -3 , திரு.விக்ரம் கண்ணன் (Let\\'s Talk Agriculture -3) USA\nசுட்டி மன்றம் - நியூயார்க், அமெரிக்கா\nஉலகப் புத்தக தினம் - ஈரோடு, இந்தியா\nEvent Location: செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி அரங்கம்\nமொய் விருந்து (தமிழக விவசாயிகளுக்கான நிதிசேர்ப்பு நிகழ்ச்சி) -To Support TN Farmers, NJ, USA\nசிட்னியில் சித்திரைத் திருவிழா - ஆஸ்திரேலியா\nமாபெரும் விதைபந்துகள் செய்யும் நிகழ்வு - சென்னை, இந்தியா\nEvent Location: ஜெயகோபால்கரோடிய தேசிய மேல்நிலைப்பள்ளி\nபாரத மாதா தெரு, கிழக்கு தாம்பரம் , சென்னை , Tamil nadu, India\nமேரியட்டா தமிழ்ப்பள்ளி சுற்றுலா -ஜோர்ஜியா, அமெரிக்கா\nவிவசாயம் பேசுவோம் -( USA) , திரு.D.குருசாமி\nமுத்தமிழின் சங்கமம் - டெக்சாஸ், அமெரிக்கா\nகோடை கொண்டாட்டம் 2017 - மாசசூசெட்ஸ், அமெரிக்கா\nமுத்தமிழ் போற்றும் சித்திரைத் திருவிழா - திருச்சி, இந்தியா\nEvent Location: கி.ஆ.பெ விசுவநாதம் மேல்நிலைப்பள்ளி\nதில்லை நகர், திருச்சி, Tamil nadu, India\nதமிழ் புத்தாண்டு விழா 2017 - கலிபோர்னியா, அமெரிக்கா\nதமிழ் மொழி விழா 2017 - சிங்கப்பூர்\nபாட்டும் பரதமும் - மேரிலாந்து, அமெரிக்கா\nஅற்றைத்தமிழர் நோக்கும் இற்றைத்தமிழர் போக்கும், டெக்சாஸ் - அமெரிக்கா\nகோடை குடும்ப விழா - கனெக்டிகட், அமெரிக்கா\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2008/11/spontaneous-human-combustion.html", "date_download": "2018-07-21T22:47:21Z", "digest": "sha1:UNTMPI3RSWARX3T4OJ6ITNBMWAZAMS3G", "length": 88952, "nlines": 803, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: Spontaneous Human Combustion - அடியார்கள் இறைவனுடன் ஜோதியானாது இப்படித்தானாம் !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nSpontaneous Human Combustion - அடியார்கள் இறைவனுடன் ஜோதியானாது இப்படித்தானாம் \nSpontaneous Human Combustion (SHC) - இதுபற்றி டிஸ்கவரி சேனலில் செய்திப்படங்களை (டாக்குமென்டரி) பார்த்திருப்பீர்கள். வெவ்வேறு காலகட்டங்களில் அந்த நிகழ்ச்சியை நானும் டிஸ்கவரி சேனலில் பார்த்து இருக்கிறேன். திடிரென்று எந்த ஒரு தூண்டுதல், உராய்வு இல்லாமலேயே சிலரின் உடம்பு பற்றி எரிந்து கருகி இறந்துவிடுவார்களாம்.\nஇதுபற்றிய படங்களைப் பார்க்க இங்கே கிளிக்குங்கள்.\nஅண்மைய காலங்களில் அதனால் இறந்தவர்கள் பற்றிய ஆவணங்கள் விபரங்கள் சேகரித்து இருக்கிறார்கள். ஆனால் அறிவியல் கூற்றுப்படி அதற்கான மிகச் சரியான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. கூறுகளாக சொல்லப்படுபவை, மனித கொழுப்பை உறிஞ்சு உலர்ந்த ஆடைகள் எளிதில் தீப்பற்றும், அல்லது உடைகளில் உள்ள static electricity யால் தீப்பிடித்து இருக்கலாம். மனித கொழுப்பு சட்டையில் எப்படி சேர்ந்து உலர்ந்தது என்று சரியாக விளக்கப்படவில்லை. அதாவது,\nதானாக எரிந்து போகும் எதிர்பாராத இந்த நிகழ்வுகளில் இருந்து சிலர் கால் கருகியதுடன் தப்பி இருக்கிறார்கள்.மேலே இருக்கும் சுட்டியில் அந்த தகவல்களும் இருக்கிறது.\nசைவ அடியார்கள் பலரும், வைணவ அடியார்கள் சிலரும் இறைவனடி சேர்ந்ததாக சேக்கிழார் புராணம் உட்பட பல இறை இலக்க்கியங்களில் குறிப்புகள், கதைகள் வருகின்றன. இதுபோன்ற இறைவனடி சேர்ந்ததாக கதைகள் சைவம் மறுமலர்ச்சிக்கு முன்பு ஏற்பட்டதே இல்லை. 13 ஆம் நூற்றாண்டில் நடந்தாக மட்டுமே இவை சொல்லப்படுகின்றன, ஆண்டாள் , திருப்பணந்தாள் ஆழ்வார் ஆகிய வைணவர்களும், சைவத்தில் நந்தனார் மற்றும் ஞானசம்பந்தர் திருமணக் கோலத்துடன் சுற்றத்துடன் 'ஜோதி'யில் ஐக்கியமானார்கள் என்பதாக கதைகள் கூறப்படுகின்றன.\nஇதுகுறித்து பகுத்தறிவு பகலவன்கள் இறைவனடி சேர்ந்தார்களா புனிதமாக காட்டுவதற்கென்றே எரிக்கப்பட்டார்களா என்று அவ்வப்போது கேட்டு வருகின்றனர்.\nஇதற்கு விளக்கமாக சைவ அன்பர்கள் சார்பில் சொல்லப்படுவது தான் மேற்கண்ட Spontaneous Human Combustion , அதாவது அவர்களாகே எரிந்து சாம்பலனார்களாம்.\nசம்பந்தரும் ஆண்டாளும் மாயமாக மறைந்தது எப்படி\n\"பாரதத்தில் ஆதி சங்கரர் குகைக்குள் சென்று மறந்தார். (சர்வக்ஞபீடம் ஏறி மறைந்தது), இராமலிங்க வள்ளலார் ஒரு அறைக்குள் சென்று ஜோதி வடிவாகப் போனார், ஆண்டாள் ஸ்ரீ ரங்கநாதருடன் ஐக்கியமாகி மறைந்தார். ஞானசம்பந்தர் தனது சீடர்களுடன் திருமணப் பந்தலில் (இதைப் பகுத்தறிவு வாதிகள் தீ விபத்து என்று வருணிப்பர்) ஜோதியில் ஐக்கியமானார்.\nமாணிக்கவாசகருடன் இருந்த அடியார்கள் அவரை மட்டும் விட்டு ஜோதிக்குள் புகுந்தனர். பின்னர் மாணிக்கவாசகரும் ஜோதியில் ஐக்கியமானார். நந்தனார் மற்றும் திருப்பாணாழ்வார் ஆகியோர் ஜோதியில் கலந்தார்கள். இவை எல்லாவற்றையும் SPONTANEOUS COMBUSTION என்று கூறலாம்.\nதானாக எரியும் நிகழ்ச்சியில் சில அதிசய ஒற்றுமைகளையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுள்ளனர்.\n(1) இந்தத் தீ அவர்களின் உடலிலிருந்து உற்பத்தியாகிறது.\n(2) அருகில் எளிதில் தீப்பிடிக்கும் பெட்ரோல், பஞ்சு ஆகியன இருந்தாலும் அவைகளை எரிப்பதில்லை.\n(3) பெரும்பாலான நிகழ்ச்சிகளில் உடை முதலியன கூடக் கருகாமல் அப்படியே குளிக்கும் முன் 'கழற்றி வைத்த' உடைகள் போல உள்ளன. மேலும் படிக்க.... (நன்றி \nநந்தனார் வரலாற்றில் தெளிவாக தீ புகுந்தார் என்றே குறிப்பிடப்பட்டு ஜோதியில் கலந்தார் என்று சொல்லப்படுகிறது, தானாகவே எரிந்து மறைந்தார் என்று சொல்லப்பட���ில்லை. மேலும் Spontaneous Human Combustion ஆல் எரிபவர்களின் எலும்புகளும் முற்றிலும் எரிந்துவிடாது கூடவே சாம்பல்கள் தேறும். ஆனால் இறைவனடி சேர்ந்தவர்கள் அனைவருமே கருவறையில் மறைந்தார்கள் என்று சொல்வது ஏற்றுக் கொள்ளும் வகையில் இருக்கிறதா இறைவனடி சேர்ந்ததாக சொல்லப்பட்டு நம்ப வைக்கும் நிகழ்வுகளை Spontaneous Human Combustion என்ற எதிர்பாராத நிகழ்வாக சொல்லிவிடமுடியுமா \nஎனெனில் Spontaneous Human Combustion எரிந்த வெளிநாட்டினர் யாருமே சங்கரரை, ஞானசம்பந்தரை, ஆண்டாளைப் போல் ஞானிக்கள் கிடையாது, சாதாரண மனிதர்களே. இவர்கள் கூற்றுப்படி யோக / ஞான சக்திகளால் உயர்ந்த ஆன்மிகவாதிகளுக்கு கிடைக்கும் Spontaneous Human Combustion என்கிற தானாகவே எரிந்து போகும் பேறு / சக்தி, அதாவது இறைவனடி சேறுதல், வெளிநாட்டில் சாதாரண மனிதர்களுக்கும் கிடைத்திருக்கிறதென்றால் அதில் அற்புதம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இதற்கு மேலும் விளக்கம் சொல்ல மைக்ரோவேவ் சமையலையெல்லாம் கூடச் சொல்கிறார்கள்.\nஎனக்கு கேள்வியாக எழுவது ஒன்று தான். வள்ளலாரும் இறைவனடி சேர்க்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு பிறகு நல் ஆன்மிகவாதிகள் இறைவன் அருள் பெற்றவர்கள் எவருமே தோன்றவே இல்லையா அவர்களையெல்லாம் இறைவன் ஏன் ஆட்கொள்ளவில்லை, ஆனால் இறைவனருகில் ஆட்(களால்)கொல்லப்பட்டவர் உண்டு .அவர் தான் 'சங்கர ராமன்' வரலாறுகள் சரியாக பதியப்பட்டால், அல்லது பதிந்தது அழிக்கப்பட்டால் காஞ்சிபுரத்தில் கொலை செய்யப்பட்ட சங்கர ராமன் கூட நாளைக்கு ஆழ்வார் வரிசையில் கடைசியாக இடம் பிடித்து அவருக்கென்றே தனி புராணம் கூட எழுதப்பட்டு இருக்கும்.\nஇறை என்பது ஒரு உணர்வே. மனமாற்றத்திற்கான சக்தியைத் தந்து அதன் முலம் வாழ்வை மாற்றி அமைக்கும் சக்தியே இறைவனுக்கு இருக்கிறது என்று சொன்னால் ஏற்றுக் கொள்ளலாம், அதையெல்லாம் விட்டுவிட்டு இறைவன் ஆட்கொண்டான், அற்புதம் செய்தான் என்றெல்லாம் சொல்லி அதுவே ஆன்மிகம் என பரப்புவதெல்லாம் காலத்தால் பட்டுப்போகும், பழிக்கப்படும்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 11/25/2008 03:23:00 பிற்பகல் தொகுப்பு : அறிவியல், ஆன்மீகம், கட்டுரைகள்\nஇங்கேயும் சென்று பார்க்கவும் :)\nசெவ்வாய், 25 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 3:59:00 GMT+8\n//இறை என்பது ஒரு உணர்வே. மனமாற்றத்திற்கான சக்தியைத் தந்து அதன் முலம் வாழ்வை மாற்றி அமைக்கும் சக்தியே இறைவனுக்கு இருக��கிறது என்று சொன்னால் ஏற்றுக் கொள்ளலாம், அதையெல்லாம் விட்டுவிட்டு இறைவன் ஆட்கொண்டான், அற்புதம் செய்தான் என்றெல்லாம் சொல்லி அதுவே ஆன்மிகம் என பரப்புவதெல்லாம் காலத்தால் பட்டுப்போகும், பழிக்கப்படும்.\nசெவ்வாய், 25 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 4:09:00 GMT+8\nபட்டுப்போகும் , பழிக்கப்படும் என்றெல்லாம் உளற வேண்டாம்..\nபல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆன்மீகம் இந்த நிலையிலேயே தழைத்தோங்கி வளர்ந்துள்ளது.. எங்கும் பட்டுப்போகவில்லை..\nஉங்கள் நாத்திகம் தான் இன்னும் 3% - 5% கூட்டமாக வளராது இருக்கிறது என்பதை நியாபகம் வைக்கவும்..\nஆன்மிகம் அனுபவிக்கப்படவேண்டியது, அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே அதனருமை தெரியும்.. இப்படி ஆராய்ந்து அழுக்கு தேட நினைக்கும் உங்களை போன்ற நாத்திகர்களுக்கு புரிய வாய்ப்பில்லை..\nஇந்த கண்ணனுக்கு எல்லாம் வல்ல அந்த இறைவன், கிருஷ்ண பரமாத்மா நல்ல புத்தி தரட்டும்..\nசெவ்வாய், 25 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 4:37:00 GMT+8\n// ராஜேஷ், திருச்சி said...\nபட்டுப்போகும் , பழிக்கப்படும் என்றெல்லாம் உளற வேண்டாம்..//\nஇறைப் பயிரில் முளைத்திருக்கும் போலிப் புல்லுறுவிகளை களையெடுப்பதைத் தான் நான் செய்துவருகிறேன். பிடிங்கி எரியப்படும் புல்லுறுவிகளின் மரண ஓலம் எப்போதும் கேட்கவே செய்கிறது, உயிர்வலி அனைவருக்கும் பொதுவன்றோ.\n//இந்த கண்ணனுக்கு எல்லாம் வல்ல அந்த இறைவன், கிருஷ்ண பரமாத்மா நல்ல புத்தி தரட்டும்..//\nஇறைபற்றி சரியான புரிதல் உங்களுக்கும் கிட்ட வேண்டும் என்று நானும் எண்ணம் வைக்கிறேன்.\nசெவ்வாய், 25 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 4:41:00 GMT+8\nபல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆன்மீகம் இந்த நிலையிலேயே தழைத்தோங்கி வளர்ந்துள்ளது.. எங்கும் பட்டுப்போகவில்லை..\nஉங்கள் நாத்திகம் தான் இன்னும் 3% - 5% கூட்டமாக வளராது இருக்கிறது என்பதை நியாபகம் வைக்கவும்..//\nவருணாசிரமம், சாதியக் கூறுகள் இவை காரணமாக அன்னிய மதங்களின் ஊடுறுவல் என இந்திய ஆன்மிகம் தலைதொங்கிதான் இருக்கிறது. நாத்திகர்கள் இல்லை என்றால் இன்னும் கூட அடிப்படை வாத மூதேவிகள் பெண்களை உடன்கட்டை ஏறச் சொல்லியும்,கோவில்களில் பெண்களை ஆடவிடுவதும் இல்லாமல் அவர்களை வைப்பாட்டியாக்கி இறைவனின் பெயரில் அனுபவித்துக் கொண்டு இருப்பார்கள், மறுமணம் என்பதே பெண்களுக்கு மறுக்கப்பட்டு இருக்கும்.\nகருத்தியல��� ரீதியாக எதாவது சொல்ல முடிந்தால் சொல்லுங்கள். சும்மா 1000 - 2000 ஆண்டு பீலாவெல்லாம் இங்கு வேண்டாம்\n//ஆன்மிகம் அனுபவிக்கப்படவேண்டியது, அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே அதனருமை தெரியும்.. இப்படி ஆராய்ந்து அழுக்கு தேட நினைக்கும் உங்களை போன்ற நாத்திகர்களுக்கு புரிய வாய்ப்பில்லை..\nஆன்மிகம் நல்லாவே அனுபவிச்சிட்டுதான் 'திருச்சி' சாமியார் பிரேம்ஸ் சிறைக்கம்பிக்குள் இருக்கார், சிக்காதவர்களெல்லாம் வெளியே இருக்கிறார்கள்.\nசெவ்வாய், 25 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 4:47:00 GMT+8\n//வாத மூதேவிகள் பெண்களை உடன்கட்டை ஏறச் சொல்லியும்,கோவில்களில் பெண்களை ஆடவிடுவதும் இல்லாமல் அவர்களை வைப்பாட்டியாக்கி இறைவனின் பெயரில் அனுபவித்துக் கொண்டு இருப்பார்கள், மறுமணம் என்பதே பெண்களுக்கு மறுக்கப்பட்டு //\nஇதையெல்லாம் ஆன்மீகம், கடவுள் பக்தி என்று நீங்கள் குழம்பியிருப்பது நன்றாக தெரிகிறது.\nமறுமனம் மறுக்கப்படுவதும், உடன்கட்டை ஏறுவதும் ஆன்மீகத்தின் வெளிப்பாடு என்று நீங்கள் நினைத்து கொன்டிருப்பதை நினைத்தால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. உங்களுக்கு புரிந்த ஆன்மீகம் அது.\n//கருத்தியல் ரீதியாக எதாவது சொல்ல முடிந்தால் சொல்லுங்கள். சும்மா 1000 - 2000 ஆண்டு பீலாவெல்லாம் இங்கு வேண்டாம் //\nஇதில் என்ன பீலா கன்டீர் யதார்த்த உண்மையை சொன்னேன்.. இல்லாத ஒரு விஷயம், பொய் என்று சொல்லப்படும் ஒரு விஷயம் இத்துனை ஆண்டு காலம் தழைத்தோங்க இயலாது , ஆரம்பத்தில் பளிச்சிட்டாலும்,விரைவில் பட்டுவிடும்.. ஆனால் இந்த ஆன்மீக சிந்தனை , ஈடுபாடு காலம் கடந்து இன்றும் நிலைத்திருக்க காரணம் அதில் இருக்கும் உண்மை என்று கோடிட்டு காட்டவே இந்த யதார்த்தை சொன்னேன். உங்களால் புரிந்துக்கொள்ளமுடியவில்லை.\n//'திருச்சி' சாமியார் பிரேம்ஸ் சிறைக்கம்பிக்குள் இருக்கார்//\nஇது தான் ஆன்மீகம், அந்த சாமியார் தான் ஆன்மீகவாதி என்று நீங்கள் நினைத்து இருப்பதால் தான் இந்த மாதிரி பதிவுகள் , கருத்துக்கள் உங்களிடமிருந்து வருகிறது.. போலி சாமியார்களை விட்டு வெளியே வாருங்கள்..\nஇறுதியாக, ஆன்மீகம் , மூட சம்பிரதாயம், போலி சாமியார் என்று எல்லாத்தையும் போட்டு குழம்பிக்கொள்ளவேண்டாம்.,\nசெவ்வாய், 25 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 5:23:00 GMT+8\nஒரு தொழில் இருக்கிறது... அது கூட.... 1000, 2000 வருடமாக அழியாமல் தான் இருக்க���றது....அப்படியானால் அது \nமாட்டினா போலி சாமி... மாட்டாட்டி.. லோக குரு... நல்ல இருக்கு உங்க கதை....\nசெவ்வாய், 25 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 5:40:00 GMT+8\n\"யூ வில் கெட் மோர் பிறாஸ்பரஸ்\" என்று சொல்லி இருப்பாங்க அதை அவர்கள் தப்பா புரிந்து கொண்டு \"பாஸ்பெரஸ்\" -ஐ எடுத் திருப்பார்கள்....\nசெவ்வாய், 25 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 5:45:00 GMT+8\nஆன்மீகவாதிகளுக்கு கொழுப்பு அதிகம் போல, ஒருவேளை அதனால் ஜோதியில் ஐக்கியமாகி விடுகிறார்களோ\nசெவ்வாய், 25 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 6:23:00 GMT+8\n//..ஆன்மீகவாதிகளுக்கு கொழுப்பு அதிகம் போல..//\nநாத்திகவாதிக்கு கொழுபு இல்லை என்று சொல்லமுடியுமா\nஆன்மீகத்துக்கும் கொழுப்புக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை.\nகுதர்க்க பேச்சு இந்த நாத்திகர்களுக்கு கை வந்த கலை போல..\nசெவ்வாய், 25 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 7:01:00 GMT+8\nஆனா தானா எரிஞ்சி சாம்பாலாகர அளவுக்கு இல்லை,\nஅதனால் தான் அதிகமோ என்று கேட்டிருந்தேன்.\nசெவ்வாய், 25 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 7:03:00 GMT+8\n//இதையெல்லாம் ஆன்மீகம், கடவுள் பக்தி என்று நீங்கள் குழம்பியிருப்பது நன்றாக தெரிகிறது.\nமறுமனம் மறுக்கப்படுவதும், உடன்கட்டை ஏறுவதும் ஆன்மீகத்தின் வெளிப்பாடு என்று நீங்கள் நினைத்து கொன்டிருப்பதை நினைத்தால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. உங்களுக்கு புரிந்த ஆன்மீகம் அது.//\nஎல்லா இனப்பெண்களுக்கும் மதத்தின் வழியாகவே கடவுளின் பெயராலேயே அநீதி இழைக்கப்படுகிறது, இயற்கையாக மாதம் தோறும் வெளியேறும் இரத்தம் தீட்டு, புனிதமற்றவள் என்று சொல்வது ஆன்மீகமா \nஅதே தீட்டுப் பெண்கள் தாரளமாக உள்ளே பூசை செய்ய மேல்மருவத்தூர் போன்ற கோவில்களில் அனுமதிக்கிறார்கள்,அங்கே பூஜைசெய்யும் மாதவிலக்கு பெண்களெல்லாம் வயிறு வெடித்து செத்தா போய்விட்டார்கள் \n12 வயது ஐயப்பனுக்கு பருவமடைந்த பெண்கள் அக்கா முறைதான், பிறகு ஏன் அவர்களை கோவிலுக்கு மற்ற ஆண்களைப் போல் விரதத்துடன் செல்ல அனுமதிப்பது இல்லை \nஅதுக்கு சூப்பர் காரணம் ஒரு ஐயப்பன் படத்தில் சொல்லி இருப்பாங்க, அப்படி பருவப் பெண் அந்த கோவிலுக்கு போனால் மாலை போட்டிருக்கும் சாமிகள் மனது கெட்டு அவளை மானபங்கப்படுத்திவிடுவார்களாம். ஐயோஓஓஓஓஓஓஓ\nஅட எனக்கு புரிந்த ஆன்மிகம் வேண்டாம் உங்களுக்கு தெரிந்த அக்மார்க் தூய புனித ஆன்மிகத்தைதான் இங்கே ச���ல்லுங்களேன், உங்கள் பதிவில் எழுதுங்களேன் நான் என்ன உங்களை கையை அழுதிப்பிடித்து இருக்கேனா \n//இதில் என்ன பீலா கன்டீர் யதார்த்த உண்மையை சொன்னேன்.. இல்லாத ஒரு விஷயம், பொய் என்று சொல்லப்படும் ஒரு விஷயம் இத்துனை ஆண்டு காலம் தழைத்தோங்க இயலாது , ஆரம்பத்தில் பளிச்சிட்டாலும்,விரைவில் பட்டுவிடும்.. ஆனால் இந்த ஆன்மீக சிந்தனை , ஈடுபாடு காலம் கடந்து இன்றும் நிலைத்திருக்க காரணம் அதில் இருக்கும் உண்மை என்று கோடிட்டு காட்டவே இந்த யதார்த்தை சொன்னேன். உங்களால் புரிந்துக்கொள்ளமுடியவில்லை.//\nபொய் என்ற விசயம் இத்தனை காலம் தழைத்தோங்காதா யார் சொன்னது இன்றும் காலில் இருந்து பிறந்தவன் சூத்திரன், மூக்கு சளியில் இருந்து பிறந்தவன் பார்பனன் என்று என்று சொல்வதெல்லாம் பொய் என்றே தெரிந்தே தலைத்தொங்கலையே \n அவைகள் 2000 ஆண்டுகளாக தலைத்தோங்கவில்லையா \nஎதுவும் தலைத்தோங்க சிறந்த கொள்கை என்று காரணம் மட்டுமே போதாது, கூடவே அடிப்படை வாதிகளின் சப்போர்ட்டும் இருக்கவேண்டும். அதுதான் நடப்பது எல்லாமே.\n1400 ஆண்டுகளாக இஸ்லாம் மற்றும் கிறித்துவம் கூடத்தான் இருக்கிறது, அவைகளும் உயர்ந்தவையே, அவைகளின் இறைவனும் ஒன்றே என்று உங்களால் சொல்ல முடியுமா \nஅப்படி சொல்ல முடிந்தால் முதலில் நீங்கள் சென்று கருத்துரைக்க வேண்டிய இடம் எனது பதிவு அல்ல, இந்துத்துவ வாதிகளின் பதிவே.\n//இது தான் ஆன்மீகம், அந்த சாமியார் தான் ஆன்மீகவாதி என்று நீங்கள் நினைத்து இருப்பதால் தான் இந்த மாதிரி பதிவுகள் , கருத்துக்கள் உங்களிடமிருந்து வருகிறது.. போலி சாமியார்களை விட்டு வெளியே வாருங்கள்..\nஇறுதியாக, ஆன்மீகம் , மூட சம்பிரதாயம், போலி சாமியார் என்று எல்லாத்தையும் போட்டு குழம்பிக்கொள்ளவேண்டாம்.,//\nஆன்மிகத்திலிருந்து மூடநம்பிக்கையையும், போலி சாமியார்களையும் அடையாளம் காட்டுபவனே நாத்திகன் தான், ஆக்சுவலி கோவிலில் முதல்மரியாதையாக பூரணகும்ப மரியாதைக் கொடுக்க வேண்டுமென்றால் அவற்றை நாத்திகனுக்குத்தான் கொடுக்கவேண்டும். அவன் தான் ஆன்மிகத்தில் இருக்கும் குப்பைகளை, சாக்கடை புழுக்களையும் அடையாளம் காட்டுவதுமின்றி அழிக்கவும் செய்கிறான்\nசெவ்வாய், 25 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 8:29:00 GMT+8\nஆன்மீகவாதிகளுக்கு கொழுப்பு அதிகம் போல, ஒருவேளை அதனால் ஜோதியில் ஐக்கியமாகி விட��கிறார்களோ\nஅடியார்கள் ஒருவேளை சாரி சாரி மூன்று வேளையும் நெய் பண்டமாக சாப்பிட்டு சாப்பிட்டு கொழுப்பு கூடிப்போச்சோ என்னவோ. இருக்கலாம் நந்தனும் பன்றி இறைச்சு உண்ணும் மக்களைச் சார்ந்தவன் என்பதால் Spontaneous Human Combustion சாத்தியமாகி இருக்கும்.\nசெவ்வாய், 25 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 8:31:00 GMT+8\nஆன்மீகவாதிகளுக்கு கொழுப்பு அதிகம் போல, ஒருவேளை அதனால் ஜோதியில் ஐக்கியமாகி விடுகிறார்களோ\nசெவ்வாய், 25 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 9:27:00 GMT+8\nஆன்மீகவாதிகளுக்கு கொழுப்பு அதிகம் போல, ஒருவேளை அதனால் ஜோதியில் ஐக்கியமாகி விடுகிறார்களோ\nசார், அது விளையாட்டாக சொன்னது,\nமதனின் ”மனிதர்களும், மர்மங்களும்” புத்தகத்தில் இதை பற்றி படித்திருக்கிறேன், இவ்வாறு நடப்பதற்க்கு உடம்பில் இருக்கும் கொழுப்பு வகைகளே காரணம் என்று அறிவியல் சொல்வதாக எழுதியிருந்தார்,\nசெவ்வாய், 25 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 9:33:00 GMT+8\nகோவி :- ஆன்மீகத்துக்கும் மதத்திற்கும் உள்ள வேற்றுமையை நன்கு புரிந்து எழுதி வந்தவர் தானே நீங்கள் அப்படி இருக்கும் பொழுது இப்பதிவிற்கான பின்னூட்டத்தில் அவ்விரண்டையும் கலந்து ஒரே மஜா செய்து இருக்கிறீர்கள் \nஒரு பத்து நாட்களுக்கு ஆன்மிகம் / மதம் / நாத்திகம் / ஈழம் ஆகியவை இன்றி பதிவு எழுதுங்களேன் \nசெவ்வாய், 25 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 10:09:00 GMT+8\nகோவி :- ஆன்மீகத்துக்கும் மதத்திற்கும் உள்ள வேற்றுமையை நன்கு புரிந்து எழுதி வந்தவர் தானே நீங்கள் அப்படி இருக்கும் பொழுது இப்பதிவிற்கான பின்னூட்டத்தில் அவ்விரண்டையும் கலந்து ஒரே மஜா செய்து இருக்கிறீர்கள் அப்படி இருக்கும் பொழுது இப்பதிவிற்கான பின்னூட்டத்தில் அவ்விரண்டையும் கலந்து ஒரே மஜா செய்து இருக்கிறீர்கள் \nமதிப்பிற்கு குரிய மணிகண்டன், நான் எங்கே ஆன்மிகத்தை கொச்சைப்படுத்தி எழுதி இருக்கிறேன் என்று சுட்டிக்காடுங்கள். இங்கே ஆன்மிகம் என்று சொல்லபடுவது அனைத்தும் மதவாதமாக இருக்கும் போது அப்படி பட்ட புரிதல் கூட சாத்தியமானதே. ஆன்மிகத்தை பழிப்பது என் நோக்கமல்ல, ஆனால் ஆன்மிகம் என்ற பெயரில் மதவாதம் செய்பவர்களுக்கு அதே பெயரில் பதில் சொன்னால் தான் புரியும். எனது பதிவுகளில் இறை மறுப்பு எப்போதும் இருக்காது. மூட நம்பிக்கையை சாடி மட்டுமே எழுதி வருகிறேன்.\n//ஒரு பத்து நாட்களுக்கு ஆன்மிகம் / மதம�� / நாத்திகம் / ஈழம் ஆகியவை இன்றி பதிவு எழுதுங்களேன் \nகஷ்டம் தான். ஏனென்றால் அன்றாட வாழ்க்கையில் இவை அனைத்துமே எதோ ஒரு வழியில் நம்முடைய தாக்கத்துக்கு உள்ளாகிறது, 'உளவியல்' என்ற குறிசொற்களில் நீங்கள் கேட்கும் பதிவுகள் நிறைய எழுதி இருக்கிறேன். இருந்தாலும் நீங்கள் சொல்வதை முயற்சி செய்கிறேன்.\nசெவ்வாய், 25 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 10:55:00 GMT+8\nகோவி :- ஆன்மீகத்துக்கும் மதத்திற்கும் உள்ள வேற்றுமையை நன்கு புரிந்து எழுதி வந்தவர் தானே நீங்கள் \nஎப்போதும் அப்படியே ஆன்மிகம் மற்றும் மதத்தின் வேறுபாடு தெரிந்தே தான் எழுதுவருகிறேன், ஆன்மிகத்தில் பேருண்மைகள் உண்டு அதுவே மெய்ஞானம் எனப்படும், ஆன்மிகத்தில் அற்புதங்கள் எதுவும் கிடையாது. அற்புதங்கள் இருப்பதாக நம்புபவர்கள் பக்தியாளர்கள். அற்புதம் நிகழ்த்தி பக்தர்களை ஏமாற்றுபவர்கள் போலி சாமியார்கள் மற்றும் போலி ஆன்மிகவாதிகள்.\nசெவ்வாய், 25 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 11:02:00 GMT+8\n***** ஏனென்றால் அன்றாட வாழ்க்கையில் இவை அனைத்துமே எதோ ஒரு வழியில் நம்முடைய தாக்கத்துக்கு உள்ளாகிறது *****\nஎன்னோட அன்றாட வாழ்க்கை சாப்பாடு, வேலை, பணம் என்று ஓடுகிறது. அதனால தான் கேட்டேன் \nபுதன், 26 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 1:04:00 GMT+8\n*********** இங்கே ஆன்மிகம் என்று சொல்லபடுவது அனைத்தும் மதவாதமாக இருக்கும் போது அப்படி பட்ட புரிதல் கூட சாத்தியமானதே. ஆன்மிகத்தை பழிப்பது என் நோக்கமல்ல, ஆனால் ஆன்மிகம் என்ற பெயரில் மதவாதம் செய்பவர்களுக்கு அதே பெயரில் பதில் சொன்னால் தான் புரியும். எனது பதிவுகளில் இறை மறுப்பு எப்போதும் இருக்காது. மூட நம்பிக்கையை சாடி மட்டுமே எழுதி வருகிறேன் ******\nஉங்களுடைய ஒன்றிரண்டு பதிவுகளை படிப்பவர்களுக்கு புரிதல் இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. அதுனால நீங்க எல்லாரையும் மதவாதம் செய்பவர்களாக நினைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறேன்.\nபுதன், 26 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 1:07:00 GMT+8\n*********** இங்கே ஆன்மிகம் என்று சொல்லபடுவது அனைத்தும் மதவாதமாக இருக்கும் போது அப்படி பட்ட புரிதல் கூட சாத்தியமானதே. ஆன்மிகத்தை பழிப்பது என் நோக்கமல்ல, ஆனால் ஆன்மிகம் என்ற பெயரில் மதவாதம் செய்பவர்களுக்கு அதே பெயரில் பதில் சொன்னால் தான் புரியும். எனது பதிவுகளில் இறை மறுப்பு எப்போதும் இருக்காது. மூட நம்���ிக்கையை சாடி மட்டுமே எழுதி வருகிறேன் ******\nஉங்களுடைய ஒன்றிரண்டு பதிவுகளை படிப்பவர்களுக்கு புரிதல் இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை. அதுனால நீங்க எல்லாரையும் மதவாதம் செய்பவர்களாக நினைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறேன்.\nஒன்றிரண்டு பதிவுகளைப் படிப்பவர்களுக்கு புரியாது என்பது சரிதான். ஆரம்பத்தில் அப்படி பட்ட புரிதலுடன் என்னை நாத்திகனாக பார்த்தவர்கள் பிறகு மாற்றிக் கொண்டார்கள். நான் எல்லோரையும் மதவாதம் செய்பவராக நினைத்து இருந்தால் ஆன்மிகம் எழுதும் சில பதிவர்களுடன் நெருக்கமாக கருத்துப்பரிமாற்றம் செய்ய முடியாது. மதவாதத்திற்கும் மூடநம்பிக்கைக்கும் உள்ள நெருக்கமும், இவற்றிற்கும் ஆன்மிகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் தெரியும். கூடவே யார் மதவாதம் பேசுகிறார்கள், யார் ஆன்மிகம் பேசுகிறார்கள் என்பதும் ஓரளவுக்குத் தெரியும். நீங்கள் சொல்வதை எண்ணத்திலும் கொள்கிறேன்.\nபுதன், 26 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 10:37:00 GMT+8\nஎன்னோட அன்றாட வாழ்க்கை சாப்பாடு, வேலை, பணம் என்று ஓடுகிறது. அதனால தான் கேட்டேன் \nஇன்றைக்கு அரசு விடுமுறை வீட்டில் இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் எதாவது ஒரு மதப்பண்டிக்கை இன்று வந்திருக்கலாம். வேலைக்குச் செல்லும் போது திடீர் போக்குவரத்து தடை எதாவது இடத்தில் மதத்தீவிரவாதிகளால் குண்டுவெடிப்பு அதனால் அடுத்த 10 நாள் பதட்டம். இப்படி அன்றாடம் இல்லாவிட்டாலும் எதோ ஒரு வழியில் தனிப்பட்டவர்களின் வாழ்க்கையில் மறைமுகமாக சிறிய / பெரிய அளவில் மதத்தீவிரவாதங்கள், மூடநம்பிக்கைகள், மத நம்பிக்கைகள், இறை நம்பிக்கைகள் பாதிப்பை / தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா \nபுதன், 26 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 10:42:00 GMT+8\n////அற்புதம் செய்தான் என்றெல்லாம் சொல்லி அதுவே ஆன்மிகம் என பரப்புவதெல்லாம் காலத்தால் பட்டுப்போகும், பழிக்கப்படும்.\nபுதன், 26 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 11:15:00 GMT+8\n////அற்புதம் செய்தான் என்றெல்லாம் சொல்லி அதுவே ஆன்மிகம் என பரப்புவதெல்லாம் காலத்தால் பட்டுப்போகும், பழிக்கப்படும்.\nஇறை நம்பிக்கை பட்டுப் போகும் என்று சொல்ல வரவில்லை, ஆன்மிகம் என்ற பெயரில் சொல்லப்படும் அபத்தங்களைத் தான் குறிப்பிட்டேன்.\nமாஜி கடவுள்கள் பற்றி கேள்விப்பட்டது இல்லையா வேதகாலத்தி��் போற்றப்பட்ட இந்திரன் கூட மாஜி கடவுள் தான். ஏனென்றால் அதற்கு பிறகு இந்திரன் பற்றி வந்த கதைகள் யாவும் அவனை பெண் பித்தனாகவே காட்டியது, அப்போதெல்லாம் பெண் பித்து என்பது பெருமையான ஒன்றாம், பிறகு கருத்துமாறவே இந்திரனை பலரும் மறந்துவிட்டனர். தேவலோக இந்திரனுக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பூலோகத்தில் கோவில்கள் கிடையாது.\nபுதன், 26 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 12:01:00 GMT+8\n\\\\இறை என்பது ஒரு உணர்வே. மனமாற்றத்திற்கான சக்தியைத் தந்து அதன் முலம் வாழ்வை மாற்றி அமைக்கும் சக்தியே இறைவனுக்கு இருக்கிறது என்று சொன்னால் ஏற்றுக் கொள்ளலாம், அதையெல்லாம் விட்டுவிட்டு இறைவன் ஆட்கொண்டான், அற்புதம் செய்தான் என்றெல்லாம் சொல்லி அதுவே ஆன்மிகம் என பரப்புவதெல்லாம் காலத்தால் பட்டுப்போகும், பழிக்கப்படும்.\nபுதன், 26 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 1:37:00 GMT+8\n////அற்புதம் செய்தான் என்றெல்லாம் சொல்லி அதுவே ஆன்மிகம் என பரப்புவதெல்லாம் காலத்தால் பட்டுப்போகும், பழிக்கப்படும்.\nபுதன், 26 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 1:39:00 GMT+8\nபுதன், 26 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 1:58:00 GMT+8\nபுதன், 26 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 2:05:00 GMT+8\n*************** இன்றைக்கு அரசு விடுமுறை வீட்டில் இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் எதாவது ஒரு மதப்பண்டிக்கை இன்று வந்திருக்கலாம். ***********\nநீங்க விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சி எல்லாம் பாக்கறது இல்லையா \nநான் விடுமுறை மட்டும் தான் பாக்கறேன். எதுக்குன்னு புரியறது இல்ல. நான் ஒரு தடவைக்கு மேல இங்க உள்ள மக்கள் கிட்ட காரணம் கேட்டு இருக்கேன். பாதி பேருக்கு மேல அவங்களுக்கும் தெரியல \nபுதன், 26 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 5:55:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதான��ை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nமும்பை தீவிரவாதம் (தற்காலிகமாக) முடிவுக்கு வந்துள்...\nஅமெரிக்காவிற்கு இருக்கும் வீரம் ஏன் இந்தியாவுக்கு ...\nதமிழில் தேசிய கீதம் - இராமகோபலன் ஆ'வேஷம் \nமூடநம்பிக்கையை விதைக்கும் பேய்கள் வெற்றியடைந்து வர...\nமுதியோர் இல்லங்கள் இனி பெருகுமா \nஇலக்கிய (இதழ்) வாசிப்பின் சுவையார்வம் \nஇன அழிப்புகள் உலக அளவில் வெற்றி பெற்றதில்லை \nஅப்பாடா.....இடது கையைப் பார்த்து சுடுங்க...\nவேணாம்டானு சொல்லி தலைப்பாடாக ...\nஎனக்கு தெரிந்த திருநங்கைகள் (அரவாணிகள்) \nமுதல்வர் பேச்சு - ஒரே குழப்பமைய்யா \nதிராவிடன், ஆரியன் என்று சொல்வது மிசனெறிகளின் சதி.....\nஉயர்சாதி நாயும் மற்ற சாதி நாய்களும் \nஇப்படி யாராவது குப்பைக் கொட்டி இருக்கிறார்களா \nஇவர்கள் பெயர் ஏன் அரிசியில் இல்லை \nநாயும் மனிதனும் சுவர்க்கம் பற்றி கனவு கண்டால்...\nமிர்தாதின் புத்தகம் - வெறும் நூல் அல்ல \nஓரின புணர்சியாளர்களின் திருமணக் கூத்து \nமு.கண்ணப்பனை மட்டும் தான் தூக்கில் இட வேண்டுமா \nதாய்குலங்களின் பேராதரவினால் OBAMA பெற்ற வெற்றி \nஆளும் வர்க்கம் என்றுமே வடிப்பது முதலைக் கண்ணீர்தான...\nபாவ புண்ணிய கணக்கு புண்ணாக்கு \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nபேய் மாதம், சீனர் நம்பிக்கைகள் \nசீனர்களின் நாட்காட்டி படி அவர்களுடைய ஏழாம் மாதம் பேய் மாதம் என்று சொல்லப்படுகிறது. கிறித்துவ இஸ்லாமிய சீனர்கள் தவிர்த்து மற்ற சீனர்கள் அனைவர...\nஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: ராசா தான் முழுப் பொறுப்பு: கனிமொழிக்கு ஜாமீன் தர வேண்டும்-ஜேத்மலானி வாதம் - என்றத் தகவலைப் படித்ததும், மனுநீதி சோழன்...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர��ந்து படிப்பதைத் தவிர்க...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nதமிழக தேர்தல் ஆணையம் தூங்கியதா \nஇந்தியாவில் தேர்தல் என்பது ஜனநாயகம் செத்ததன் நினைவு நாள் போலவும், அது நடப்பதற்கு சுபயோக சுபதினத்தில் நாள் குறித்து தரும் புரோகிதர் போலத்தான்...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை...\nஇவர்களின் ஆயுதங்களுக்கு பூஜை உண்டா \n'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற பம்மாத்து உண்மை என்றால் இவர்களின் (கழுவிய) ஆயுதங்களுக்குக் கூட பூசைப் போட சொல்லலாம் அல்லவா \nபடகுகளைப் பார்க்கும் போதெல்லாம் என்னுள் எழும் எண்ணம், படகுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் அலை கடலில் அலைக்கழிக்கப்படும் படகுகள், அம...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nஎப்போதும் நின்றுவிடும் கார்:அழகிய ஆசைகளை வைத்துக்கொள்ளுங்கள் - *மெ*ய் வாழ்க்கையில், பணம்,முதலீடு என்ற பேச்சுகள் நண்பர்களுக்குள் வ‌ரும் போது, நான் மலங்க மலங்க விழிப்பேன்.பெரிய சேமிப்புகள் இல்லை என்னிடம். அமெரிக்க வாழ்க்...\nபிரித்து மேய்வது - கெட்டில் - வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அ...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்���ை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neetheinkural.blogspot.com/2010/07/blog-post_2864.html", "date_download": "2018-07-21T23:23:44Z", "digest": "sha1:RH6ZI6FKUJ7PQR5M6I6OKYF2K47DMHUU", "length": 23347, "nlines": 142, "source_domain": "neetheinkural.blogspot.com", "title": "நீதியின் குரல்: மிதித்து ஆசிர்வதிக்கும் சாமியார்!", "raw_content": "\n உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.\nசர்ச்சைகளுக்கும் சாமியார் களுக்கும் அப்படி என்னதான் பொருத்தமோ..... பீர் குடித்து மப்பில் அருள்வாக்கு சொல்வது, கெட்ட வார்த்தைகளாலேயே பக்தர்களுக்குக் குறி சொல்வது என்ற விநோத சாமியார்களின் வரிசையில், கடந்த வாரம் நமது ஆக்ஷன் செல்லில் (044---42890005) பதிவாகி இருந்த ஒரு சாமியார் சமாசாரம் இது\n''ஹலோ... சார், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பக்கத்தில் 'சாக்லேட் சாமி'னு ஒருத்தர் அருள்வாக்கு சொல்றார். 'அம்மன் அவதாரமே நான்தான்'னு சொல்லிட்டு இவர் பண்ற சேட்டைகள் தாங்கலை. பெண் பக்தைகளுக்கு தன் கையாலேயே தலையில் பூ, நெத்தியில் குங்குமம் வெச்சுவிடுறதோட... வாயிலே சாக்லெட்டையும் திணிச்சு அனுப்புறார். எல்லாத்துக்கும் உச்ச கட்டமா பக்தர்கள் முதுகில் தன் கால்களால் ஒரு மிதி மிதிச்சு ஸ்பெஷல் ஆசீர்வாதமும்() பண்ணித் தொலைக்கிறார்'' என்று அதிரவைத்தது ஒரு பெண் குரல்\n'அடடே... இப்படியும் ஓர் பக்தியானந்தாவா' என்று 'சாக்லேட் சாமி'க்கு தரிசனம் கொடுக்க (என்னவொரு மெதப்பு' என்று 'சாக்லேட் சாமி'க்கு தரிசனம் கொடுக்க (என்னவொரு மெதப்பு) கிளம்பினோம். கபாலீஸ்வரர் கோயிலுக்கும் சித்திரக் குளத்துக்கும் இடைப்பட்ட வீதி ஒன்றின் மாடி வீடுதான் (ஆ)சாமியின் ஆசிரமம். இரவு 8.30 மணிக்குமேல்தான் பக்தர்கள் சந்திப்பு. வாசலில் பூ விற்கும் பாட்டி, ''சாமி கால் நம்ம உடம்பில் படுறதுக்குக் கொடுத்துவெச்சிருக்கணும்... இந்தா பூ வாங்கிட்டுப்போய் சாமிய பாருய்யா...'' என்று கூவிக்கொண்டு இருந்தார்\nவரிசையாக ஒரு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்கள் ஒட்டப்பட்டு (அதாவது, இங்கே வந்து போனாலே ஐஸ்வர்யம் கொட்டுமாம்) இருந்த மாடிப்படிகளைக் கடந்து சந்நிதானம்() இருந்த மாடிப்படிகளைக் கடந்து சந்நிதானம்() சென்றோம். ஆங்காங்கே ஐந்து தலை நாகம், அசுரர் முகங்கள்கொண்ட பயமுறுத் தும் சிலைகளைத் தாண்டிச் சென்றால்... 'பளிச்' மூக்குத்தியோடு கருவறைக்குள் அம்மன் சிலை) சென்றோம். ஆங்காங்கே ஐந்து தலை நாகம், அசுரர் முகங்கள்கொண்ட பயமுறுத் தும் சிலைகளைத் தாண்டிச் சென்றால்... 'பளிச்' மூக்குத்தியோடு கருவறைக்குள் அம்மன் சிலை சுவர் எங்கும் ஒட்டப்பட்டு இருக்கும் ஆன்மிகத் தத்துவ நோட்டீஸ்களுக்கு மத்��ியில்... 'சாக்லெட் பெருமை' பேசும் பிட் நோட்டீஸ்களும் அடக்கம். மல்லிகைப் பூ, கலர் கலர் சாக்லெட் பாக்கெட்டுகளோடு சாமியின் தரிசனத்துக்கு காத்துக்கிடந்த பக்தர் ஒருவரிடம் மெள்ளப் பேச்சுக் கொடுத்தோம்.\n''நானும் என் பொஞ்சாதியும் ரெண்டு மாசமாத்தான் சாமியைக் கும்புட வர்றோம். சாமி பேர் வெங்கட்ரமணா. பாரீஸில் (அட, பாரீஸ் கார்னர்) இருக்குற ஒரு தேசிய வங்கியிலதான் வேலை பார்க்கிறார். பகலில் பேங்க் வேலை; ராத்திரியில் மட்டும் பூஜை. வெள்ளி, செவ்வாய் மாதிரி விசேஷ நாட்களில் ராத்திரி ரெண்டு மணி வரைக்கும்கூட பூஜை நடக்கும். ஒவ்வொரு முறை வரும்போதும் 'சாமியோட காலால் ஒரே ஒரு மிதி வாங்கிட மாட்டோமா'ன்னு ஏக்கத்தோடதான் வர்றோம் (எல்லாம் இந்த நாட்டைப் புடிச்ச கெரகம்) இருக்குற ஒரு தேசிய வங்கியிலதான் வேலை பார்க்கிறார். பகலில் பேங்க் வேலை; ராத்திரியில் மட்டும் பூஜை. வெள்ளி, செவ்வாய் மாதிரி விசேஷ நாட்களில் ராத்திரி ரெண்டு மணி வரைக்கும்கூட பூஜை நடக்கும். ஒவ்வொரு முறை வரும்போதும் 'சாமியோட காலால் ஒரே ஒரு மிதி வாங்கிட மாட்டோமா'ன்னு ஏக்கத்தோடதான் வர்றோம் (எல்லாம் இந்த நாட்டைப் புடிச்ச கெரகம்). இந்த முறை நிச்சயம் எனக்கு சாமி கருணை காட்டும்...'' என்று காத்துக்கிடந்தார் அந்த அப்புராணி பக்தர்.\nசிறிது நேரத்திலேயே 'ஜல்ஜல்'லென்ற கொலுசு ஒலியோடு கம்பீரமாக அறைக்குள் நடந்து வந்தார் 'சாக்லெட் சாமி' என்ற 'அம்மன் சாமி' காதில் வளையக் கம்மல், காலில் கொலுசு, கால் விரலில் மெட்டி.... என்று விநோத வில்லனுக்குத் தேவையான கெட்-அப்பில் ஆஜரானவர், அம்மன் சிலை அருகில் உள்ள சொகுசு நாற்காலிக்குள் உடம்பைப் புதைத்துக்கொண்டார்.\nதளும்பி நிற்கும் தீர்த்தம் (தப்பா யோசிக்கப்படாது), குவித்துவைக்கப்பட்ட குங்குமம், விதம்விதமான சாக்லெட் குவியல்களுக்கு மத்தியில் அமர்ந்து எதையோ மென்றுகொண்டே ஜரூராக அருள் வாக்குக்கு சைகை காட்டினார்.\nஅவ்வளவுதான்... 'ஆசீர்வாத மிதி' வாங்கக் கூட்டம் அலைமோதியது. நெடுஞ்சாண் கிடையாகத் தொப்பென்று சாமியின் பாதத்தில் விழுந்து வணங்கு கிறது கூட்டம். பக்தியின் உச்சத்தில், சிலர் சாமியின் பாதங்களைத் தொட்டு... முத்தமிட்டு உருகுவதோடு, 'சாமியின் காலால் மிதி வாங்காமல் எழும்பவே மாட் டேன்' என்ற பிடிவாதத்துடன் படுத்த நிலையிலேயே நேரம் கடத்துக��ன்றனர். இன்னும் சிலர், கீழே கிடக்கும் பூச்சிதறல்களை சுத்தம் செய்யும் சாக்கில் 'மிதி' வாங்க 'விடா முயற்சி' செய்கின்றனர்\nபெண் பக்தைகளும்கூட சாஷ்டாங்கமாக சாமியின் காலில் விழுந்து கும்பிடுகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் எந்தவிதத் தயக்கமும் இன்றி பாந்த மாக மல்லிகைப் பூவைச் சூடி அழகு பார்க்கிறார் சாக்லெட் சாமி. உச்சி குளிர்ந்து நிற்கும் அந்தப் பெண் பக்தைகளின் நெற்றியில் அடுத்த கட்டமாக உரிமையோடு குங்குமத் திலகமும் இடுகிறார். கூடவே, மறக்காமல் அவர்களது தாலியை தன் கைகளுக்குள் பொத்தி அழுத்தியவாறு சில நொடிகள் முணு முணுக்கிறார் சாமி இது தவிர, சொந்த வாழ்க்கைக் குறையைச் சொல்லி அழும் சில பெண் பக்தைகளின் வாய்க்குள் சட்டென்று ஓர் ஒற்றைச் சாக்லெட்டைப் பிரித்துத் திணிக்கிறார். கசப்புகள் கரைந்து இனிப்பாகிவிடுமாம் இது தவிர, சொந்த வாழ்க்கைக் குறையைச் சொல்லி அழும் சில பெண் பக்தைகளின் வாய்க்குள் சட்டென்று ஓர் ஒற்றைச் சாக்லெட்டைப் பிரித்துத் திணிக்கிறார். கசப்புகள் கரைந்து இனிப்பாகிவிடுமாம் அத்தனையையும் பக்கத்தில் இருந்து பார்த்து பூரிப்போடு பரவசமாகிறார்கள் அவரவர் கணவன்மார்கள்\nபக்தர்கள் எல்லோருக்கும் 'கால் மிதி' பாக்கியம் கிடைத்துவிடாது. அதற்கும் ஒரு முதுகு யோகம் வேண்டும். தம்பதி சகிதமாக வந்து விழுந்து வணங்கிக்கொண்டு இருந்தவர்களில், ஓர் ஆண் பக்தரின் முதுகில் திடீரென தனது இரு கால்களையும் படாரென்று தூக்கி மிதித்து சாமி 'ஆசீர்வாதம்' செய்ததில், பதறிபோனோம். மிதி வாங்கிய வலி நமக்குப் புரியவில்லை. அடுத்தடுத்து மிதி வாங்கும் ஆவலோடு கூட்டமும் முண்டியடித்துத் திணறியது.\n) சாப்பிட்டால் முதுமையைத் தடுக்கலாம்' என்ற 'பிராண்ட் நியூ' தத்துவத்தை விளக்கிச் சொல்கிறது பிட் நோட்டீஸ் ஒன்று. ஊருக்கே சாக்லெட் கொடுக்கும் சாமியோ தனது முதுமையை மறைக்க தலைமுடி, தாடிக்கு பளிச்சென்று 'டை' பூசி இளமையைக் காப்பாற்றுகிறார். நமது முறை வந்ததும் சாமியை நெருங்கி நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பேச எத்தனித்தோம். சட்டென்று டென்ஷனாகி, ''ஆன்மிகத்தைப்பற்றி உனக்கு என்ன தெரியும்' என்ற 'பிராண்ட் நியூ' தத்துவத்தை விளக்கிச் சொல்கிறது பிட் நோட்டீஸ் ஒன்று. ஊருக்கே சாக்லெட் கொடுக்கும் சாமியோ தனது முதுமையை மறைக்க தலைமுடி, தாடிக்கு பளிச்சென்று 'டை' பூசி இளமையைக் காப்பாற்றுகிறார். நமது முறை வந்ததும் சாமியை நெருங்கி நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பேச எத்தனித்தோம். சட்டென்று டென்ஷனாகி, ''ஆன்மிகத்தைப்பற்றி உனக்கு என்ன தெரியும் ஜூ.வி-யில் என்ன பக்தியைப் பற்றியா எழுதறீங்க... ஜூ.வி-யில் என்ன பக்தியைப் பற்றியா எழுதறீங்க...'' என்று திடீர் 'அருள்' வந்து ஆட ஆரம்பித்தார். ரொம்ப நேரம் கழித்து சமாதானமாகிப் பேச ஆரம்பித்தார்.\n''இந்த அம்மன் வழிபாட்டை 26 வருஷமா செய்துட்டு வர்றேன். இதுவரையிலும் எந்தக் கெட்ட பெயரும் எனக்குக் கிடையாது. ஒரு மனுஷாளைப் பாத்த மாத்திரத்திலேயே இவர் டாக்டர், இன்ஜீனீயர்னு யாராலும் சொல்லிட முடியுமா உடம்பு சரியில்லைன்னு டாக்டர்கிட்டே போறோம். அவர் ஆம்பளை டாக்டரா... பொம்பளை டாக்டரான்னு பார்த்துக்கிட்டாப் போறோம் உடம்பு சரியில்லைன்னு டாக்டர்கிட்டே போறோம். அவர் ஆம்பளை டாக்டரா... பொம்பளை டாக்டரான்னு பார்த்துக்கிட்டாப் போறோம் யாராயிருந்தா என்ன... நமக்கு உடம்பு சரியானாப் போதும்னு நினைச்சு சிகிச்சை எடுக்குறோம் யாராயிருந்தா என்ன... நமக்கு உடம்பு சரியானாப் போதும்னு நினைச்சு சிகிச்சை எடுக்குறோம் அதே மாதிரிதான் என்னை நம்பி நிறைய பேர் பிரச்னைகளோட வர்றாங்க. அம்மன் கருணையால் அவங்களுக்கு பூ, பொட்டு வெச்சு ஆசீர்வாதம் கொடுக்குறேன். எல்லாம் சுபமாகிடுது. இதெல்லாமே ஒரு ஹீலிங் தெரபிதான் அதே மாதிரிதான் என்னை நம்பி நிறைய பேர் பிரச்னைகளோட வர்றாங்க. அம்மன் கருணையால் அவங்களுக்கு பூ, பொட்டு வெச்சு ஆசீர்வாதம் கொடுக்குறேன். எல்லாம் சுபமாகிடுது. இதெல்லாமே ஒரு ஹீலிங் தெரபிதான்'' என்று ஒரே போடாகப் போட்டு முடித்தார்.\nஉங்களுடைய இறைவன் அல்லாஹ் ஒருவன்தான். அவனைத் தவிர (வேறு) இறைவன் இல்லை அவன் எல்லாப் பொருள்கள் மீதும் ஞானத்தால் விசாலமானவன்.(அல்குர் ஆன்20:98) அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளின் துயரங்களிலிருந்து அல்லாஹ் தம்மை காப்பாற்ற வேண்டுமென விரும்புகிறவர், (கடனை அடைக்க முடியாமல்)சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிக்கட்டும். அல்லது கடனை தள்ளுபடி செய்து விடட்டும் . அறிவிப்பாளர்: அபூகத்தாதா (ரலி) நூல்: முஸ்லிம் 3184\nத.மு.மு.க செய்திகள் பிற தளங்களில்\nத.மு.மு.க - Google செய்திகள்\nஇளையான்குடியில் டாஸ்மாக் கடையை மூடக��கோரி பொதுமக்கள் ... - தினத் தந்தி\nமனிதநேய மக்கள் கட்சி இணையத்திற்கு செல்ல...\nமருத்துவமனையில் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாவை சந்தித்தார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்\nதமுமுக வின் அதிகாரப்பூர்வ இணையத்திற்கு செல்ல\nநாளிதழ்களில் வெளியான தமுமுகவின் பெருநாள் தொழுகை புகைப்படங்கள்…\nதமுமுக - Google செய்திகள்\nஆளுங்கட்சியான அதிமுகவுக்கு உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் ... - தி இந்து\nஇந்நேரம்.காம் (24x7 News) செய்திகள்.\nஉங்களுக்கு வேண்டியதை இங்கேயும் தேடலாம்\n உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்.\nதமுமுக வின் அதிபாரப்பூர்வ தளம்.\nபா.ஜ.க. குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட திருத்த...\nபோர்க்குற்றவாளி இராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும்\nமனைவி கள்ளக் காதலனுடன் ஓட்டம். மூன்று குழந்தைகளுக்...\nகொலைக் களங்களாக மாறிவரும் பள்ளிக்கூடங்கள்\nஅருவியில் குளிக்கச் செல்லும் பெண்களை சிதைக்கும் மன...\nசவுதி அல்ஹஸா மாநகர தமுமுக பொதுக்குழு\nநமது \"நீதியின் குரல்\" வலைப்பூவில் பதியப்படும் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை செய்யப்படாமல் பிரசுரமாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு \"நீதியின் குரல்\" ஆசிரியர் குழு எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.\nநாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.\nகடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://njanapidam.blogspot.com/2005/04/blog-post.html", "date_download": "2018-07-21T23:27:39Z", "digest": "sha1:IAZAPKFBKIADTJCQAJOVFL523JOVSNFE", "length": 4720, "nlines": 52, "source_domain": "njanapidam.blogspot.com", "title": "ஞானபீடம்: ஜெயகாந்தனின் 'நாய்' பேச்சு", "raw_content": "\n« Index | Home | ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது » | Index »\nசமீபத்தில் ஞானபீட விருது பெற்ற ஜெயகாந்தனுக்கு சென்னை சமஸ்கிருத சமிதியின் சார்பில் பாராட்டு விழா நடந்தது.\nஅங்கு சமஸ்கிருதத்தை புகழ்ந்து பேசினார் ஜெயகாந்தன். சமஸ்கிருதத்தை புகழ்ந்ததோடு விட்டிருக்கலாம். ஆனால், அந்த மேடையில் தமிழை போட்டு வாங்கினார்.\nஅ���ர் பேசுகையில், தமிழில் தான் படிக்க வேண்டும், தமிழில் தான் பேச வேண்டும் என்று சொல்பவர்கள் தன்னைத் தானே நக்கிக் கொள்ளும் நாய்கள் என்றார்.\nதமிழை வைத்து ஆதாயம் தேடும் அரசியல்வாதிகளைத் தாக்குகிறார் போலும் என்று அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் நினைக்க, தொடர்ந்து பேசிய ஜெயகாந்தன்,\nதமிழ் நமக்கு தாய் மொழி என்றால், சமஸ்கிருதம் அதை விட மேலானது என்று ஒரு போடு போட்டார். மேலும், சமஸ்கிருதத்தைப் பாராட்டும் சாக்கில் தமிழை கடுமையாக மட்டம் தட்டிக் கொண்டிருந்தார்.\nஅவரது பேச்சுக்கு சமஸ்கிருத சமிதியைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பலத்த கைத் தட்டல் எழுந்தது.\nஜெயகாந்தனின் இந்த நாய் பேச்சையும், தமிழை இறக்கிப் பேசியபோது எழுந்த கைத் தட்டலையும் கேட்டு நொந்து போனார் மேடையில் இருந்த முன்னாள் துணை வேந்தர் பொற்கோ.\nஅடுத்து மைக்கைப் பிடித்தவர், ஜெயகாந்தனின் பேச்சு பண்பற்றது, முறையற்றது என்று நாகரீகமாகச் சொல்லிவிட்டு பேச்சை முடித்துக் கொண்டார்.\nஜெயகாந்தனின் இந்த பேச்சு தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இதற்கென்று ஒரு கூட்டம் போட்டு நாய்ப் பேச்சுக்கு பதிலடி தர முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nஏதாவது சர்ச்சையை ஏற்படுத்துவது, அதிலேயே குளிர்காய்ந்து கொள்வது என்பது ஜெயகாந்தனுக்கு வழக்கமாகிவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/163654", "date_download": "2018-07-21T23:07:43Z", "digest": "sha1:CIKDF72J7YUHLZS62D5N2HRLVY4HVX3I", "length": 15912, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "சவுதி, கத்தார், இந்தியா, நைஜீரியா – உலக அளவில் சிறகை விரிக்கிறது மை ஈவண்ட்ஸ்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் சவுதி, கத்தார், இந்தியா, நைஜீரியா – உலக அளவில் சிறகை விரிக்கிறது மை ஈவண்ட்ஸ்\nசவுதி, கத்தார், இந்தியா, நைஜீரியா – உலக அளவில் சிறகை விரிக்கிறது மை ஈவண்ட்ஸ்\nகோலாலம்பூர் – மலேசியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மை ஈவண்ட்ஸ் இண்டர்நேஷனல், உலக அளவில் தங்களது சிறகை விரிக்கத் தயாராகிவிட்டது.\nஇதற்காக சவுதி அரேபியா, கத்தார், இந்தியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளுடன் கைகோர்த்திருக்கிறது.\nஇதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி, கடந்த மார்ச் 27-ம் தேதி, தலைநகரில் உள்ள பிரபல தங்கும் ���ிடுதியில் நடைபெற்றது.\nஇதில் மை ஈவண்ட்ஸ் நிர்வாகிகளோடு, தொழில்துறையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என சுமார் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nஒய்ஏஎம் தெங்கு லக்‌ஷமணா சிலாங்கூர், துங்கு சுலைமான் இப்னி சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா உடன் மை ஈவண்ட்ஸ் நிறுவனர் ஷாகுல் ஹமீத்\nஇந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஒய்ஏஎம் தெங்கு லக்‌ஷமணா சிலாங்கூர், துங்கு சுலைமான் இப்னி சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா கலந்து கொண்டார்.\nஇந்தப் புதிய ஒப்பந்தத்தின் மூலம், உலகச் சந்தையில், மை ஈவண்ட்ஸ் இண்டர்நேஷனல், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு நிறுவனம் என்ற அந்தஸ்தில் இருந்து ஒரு படி உயர்ந்து அனைத்துலக அளவிலான வர்த்தக நிறுவனமாகச் புத்துணர்ச்சியோடு செயல்படவிருக்கிறது.\nமை ஈவண்ட்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனர் ஷாகுல் ஹமீத்\nநிகழ்ச்சியில் பேசிய மை ஈவண்ட்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் நிறுவனரும், குழும தலைமைச் செயல் அதிகாரியுமான ஷாகுல் ஹமீத், “உண்மையில், நாம் ஒரு நீண்ட பயணத்தைக் கடந்து வந்திருக்கிறோம் என்பதை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி காட்டுகிறது. நமது வெற்றிகளின் எண்ணிக்கைகளையும், வர்த்தகத்தில் நமது சாதனைகளையும் இந்த நிகழ்ச்சி எடுத்துச் சொல்கிறது. எனவே இந்த நேரத்தில், நமது புதிய பங்காளிகளை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். நமது பயணம் மென்மேலும் வெற்றியைத் தேடித் தரும் பயணமாகவும் அமையும் என நம்புகின்றேன்” என்று தெரிவித்தார்.\nஇந்த புதிய ஒப்பந்தப்படி, மை ஈவண்ட்ஸ் நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் ஐக்கிய ராஜ்ஜியம், அரபு நாடுகள், இந்தியா மற்றும் மலேசியா என உலக அளவில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்துகின்றது.\nஇதனிடையே, மை ஈவண்ட்ஸ் இண்டர்நேஷனல் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி கோபி கிருஷ்ணன் கூறுகையில், “இந்தப் புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டதில் மிகவும் பெருமையடைகின்றோம். நாங்கள் அடையாளம் கண்டுள்ள சில பிரிவுகளில் தொடர்ந்து முன்னேற்றம் அடைவோம் என்பதை உறுதியாகச் சொல்கின்றோம்” என்று தெரிவித்தார்.\nமேலும், சவுதி அரேபியாவிலுள்ள மை ஈவண்ட்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் காலீட் அல்மாயினா கூறுகையில், “மை ஈவண்ட்ஸ் நிறுவனத்துடன் இணைவதில் எங்களுக்கு மிக��ும் மகிழ்ச்சி. சவுதி அரேபியா தற்போது பொழுதுபோக்குத் துறையில் அபார வளர்ச்சி அடைந்து வருகின்றது. எனவே சவுதியால் செயல்படுத்த முடிகின்ற பல்வேறு நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்யும் வாய்ப்பை எங்களுக்குக் கிடைத்திருக்கிறது” என்று தெரிவித்தார்.\nஅவரைத் தொடர்ந்து நைஜீரியாவிலுள்ள மை ஈவண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி மிபாக்கா அடோக்கி கூறுகையில், “நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பில் 11 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஒரு நிறுவனத்துடன் கைகோர்ப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். நைஜீரியாவில் இவர்களது நிகழ்ச்சிகளுக்கு அதிக வியாபாரம் உள்ளது. எனவே அதனை மிகச் சிறப்பாக விளம்பரம் செய்யலாம்” என்று தெரிவித்தார்.\nசவுதி அரேபியா, கத்தார், இந்தியா, நைஜீரியா, மலேசியா மை ஈவண்ட்ஸ் நிர்வாகிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகு..\nஇதனிடையே, மலேசியாவில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் சிறப்பாக இயங்கி வரும் விளையாட்டுகள் மக்கள் தொடர்பு மற்றும் விளம்பர முகமை நிறுவனமான விருது பெற்ற ஷேகினா பிஆர் செண்ட்ரியான் பெர்ஹாட் நிறுவனத்துடன் மை ஈவண்ட்ஸ் நிறுவனம் கைகோர்த்திருக்கிறது.\nஇது குறித்து ஷேக்கினா பிஆர் செண்ட்ரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி கிறிஸ்டோபர் ராஜ் கூறுகையில், “மை ஈவண்ட்ஸ் நிறுவனத்துடன் இணைவதில் மிகவும் பெருமையடைகின்றோம். இது எங்களது பயணத்தில் புதிய மைல் கல்லாக அமைந்திருக்கின்றது. நாங்கள் இருவரும் மிகுந்த ஒத்துழைப்புடன் இயங்கி, சிறப்பான வளர்ச்சியை அடைவோம்” என்று தெரிவித்தார்.\nநிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பு மட்டுமின்றி, மை ஈவண்ட்ஸ் நிறுவனம், வேலைவாய்ப்பு ஆலோசனை, வடிவமைப்பு, மேம்பாடு, தகவல் தொடர்பு சேவை, தொழில்நுட்ப சேவை, சமூக ஊடக மேலாண்மை, சந்தைப்படுத்தல் மேலாண்மை, விளம்பரதாரர் மற்றும் கால் சென்டர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றது.\nஇந்தப் புதிய ஒப்பந்தத்தின் படி, மை ஈவண்ட்ஸ் நிறுவனம் அனைத்துச் சேவைகளிலும் மேம்பாடு அடைய எதிர்பார்ப்பு கொண்டிருப்பதாக அதன் நிறுவனர் ஷாகுல் ஹமீத் தெரிவித்தார்.\nமை ஈவண்ட்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த குழுவினர்..\nமக்கள் சேவையே தங்களின் முதன்மை குறிக்கோள் மற்றும் முன்னுரிமை என்று கூறிய ஷாகுல் ஹமீத், அவர்களை மகிழ்விப்���து தான் தங்களின் லட்சியம் என அங்கு கூடியிருந்தவர்களின் பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் கூறினார்.\nமை ஈவண்ட்ஸ் நிறுவனம், கிங் ஆஃப் கிங்ஸ், ராஜா ஒன் மேன் ஷோ, நட்சத்திரக் கலைவிழா உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி மலேசியத் தமிழர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்ற நிறுவனமாகத் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபோதை வழக்கில் சிக்கிய தொகுதித் தலைவர் – அதிருப்தியில் அம்னோ தலைமை\nNext articleதேர்தல்-14: ஷாபி அப்டால் – பக்காத்தான் கூட்டணி சபா மாநிலத்தைக் கைப்பற்றுமா\nநட்சத்திர விழா 2018: அதிருப்தியில் மூத்த நடிகர்கள்\nநட்சத்திர விழா அழைப்பு தொடர்பான குற்றச்சாட்டு – நடிகர் விஷால் விளக்கம்\nநட்சத்திர விழா மாபெரும் வெற்றி: ரசிகர்களுக்கு மை ஈவண்ட்ஸ் நன்றி\nஇலண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/deiva-magal/103431", "date_download": "2018-07-21T22:54:23Z", "digest": "sha1:BJFHAQ2CU2LZE5T5XASEQGQ276VR7S4K", "length": 5018, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Deivamagal - 02-10-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமற்ற கேவலமான பிரபலங்களை விட அஜித், விஜய் எப்படிபட்டவர்கள்- ஸ்ரீலீக்ஸ் புகழ் ஸ்ரீரெட்டி\nகாதலியை கொடூரமாக கொலை செய்த பின் காதலனின் மோசமான செயல்\nஐந்து நண்பர்களிற்கு கிடைத்த அதிஷ்டம்\nகீரையை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா\nசொந்த அண்ணனால் சீரழிக்கப்பட்டு கர்ப்பமாகிய தங்கை சிறையில் அடைக்கப்பட்ட 15 வயது சிறுமி\nஇன்னைக்கே பொட்டி தூக்கிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு போறேன்: சென்ராயன்\nதாய்ப்பால் கொடுக்கிறத போட்டோ எடுத்து இப்படி ஒரு விளம்பரம் தேவைதானா\nபிரியங்காவிடம் இவ்வளவு பிரச்சினை இருந்துள்ளதா கண்ணீருடன் ரகசியத்தை போட்டுடைத்த வம்சம் பூமிகா\n நான் பெங்காலி.. வாட் நான்சென்ஸ் - பிக்பாஸ் வீட்டில் வெடித்த சண்டை\nஇன்னைக்கே பொட்டி தூக்கிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு போறேன்: சென்ராயன்\n நான் பெங்காலி.. வாட் நான்சென்ஸ் - பிக்பாஸ் வீட்டில் வெடித்த சண்டை\nபொதுமக்களிடம் சிக்கிய பொலிசாரின் நிலையைப் பாருங்க... கொந்தளிக்க வைக்கும் காட்சி\nமோதிரத்தை மாற்றிக் கொண்ட பிக்பாஸ் போட்டியாளர்கள் திடுக் தகவல், யாருனு பாருங்க\nஆண்கள் இந்த ஒரு இலையை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nநான் தோற்று போய்விட்டேன்...காலில் விழுந்து மன��னிப்பு கேட்கிறேன் கண்கலங்கிய ஸ்ரீரெட்டி\nபிக்பாஸில் இன்று வெளியேறப்போவது இவர் தான் வெளியான மக்களின் கருத்துக்கணிப்பு ரிசல்ட்\nதாயின் கள்ளக்காதலால் ஏற்பட்ட விபரீதம்: கோடூரமாக கொலை செய்யப்பட்ட மகன்\nதிருமணத்திற்கு பிறகு தன் தோற்றத்தை அப்படியே மாற்றிவிட்ட ஸ்ரேயா\nநடுவழியில் நின்ற மின்சார ரயிலில் தவித்துக் கொண்டிருந்த கர்ப்பினி பெண் இரண்டு பொலிசார் செய்த நெகிழ்ச்சி செயல்\nமனசாட்சியற்ற தந்தையின் கேடுகெட்ட செயல்... பிஞ்சு மழலைகளின் கதறல்... பதை பதைக்க வைக்கும் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedantavaibhavam.blogspot.com/2010/09/7.html", "date_download": "2018-07-21T23:24:06Z", "digest": "sha1:S2GYHUG3P3DR7BRCGF2BKCEN3J5WK3FN", "length": 29678, "nlines": 168, "source_domain": "vedantavaibhavam.blogspot.com", "title": "வேதாந்த வைபவம்: 7: அமர்நாத்-வைஷ்ணோதேவி புனித யாத்திரை", "raw_content": "\n7: அமர்நாத்-வைஷ்ணோதேவி புனித யாத்திரை\nஇந்த பதிவிலிருந்து வைஷ்ணோதேவி யாத்திரை துவங்குகிறது.\nஒன்று கண்டேன் இவ்வுலகுக்கு ஒரு கனி\nநன்று கண்டாய் அது நமச்சிவாயக் கனி\nமென்று கண்டால் அது மெத்தென்று இருக்கும்\nதின்று கண்டால் அது தித்திக்கும் தான் அன்றே. (திருமந்திரம்)\n03-07-2010 சென்னையில் இருந்து புறப்படுதல்.\nஜூலை மூன்றாம் தேதி அன்று சென்னையில் இருந்து புறப்படுவதற்காக எல்லோரும் ஆவலுடன் காத்திருந்தோம். பதினான்கு நாட்கள் வெளியூரில் இருக்க வேண்டும் என்பதால் ஒருவாரமாகவே தேவையான பொருட்களைத் தேடி வாங்கி,அவைகளை பிரயாணத்திற்கான பைகளில் வைத்துக்கொண்டு இருந்தோம். அமர்நாத்தில் பெறப்போகும் த்ரில்லிங் அனுபவத்துக்காக ஏக்கத்துடன் காத்திருந்தோம்.\nவைஷ்ணோதேவி-அமர்நாத் பயணத்துக்காக ஆரம்பத்தில் எண்பத்திரண்டு பேர் சென்னையில் இருந்து புறப்படும் தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ரயிலில் முன்பதிவு செய்திருந்தோம். ஆனால் அறுபத்திரண்டு பேர்கள் மட்டுமே புறப்பட்டோம். பல காரணங்களால் மற்ற இருபது பேர்களால் வரஇயலவில்லை. ஜூலை மூன்றாம் தேதி இரவு சென்னையில் இருந்து புறப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ், ஐந்தாம் தேதி அதிகாலை எங்களை ஆக்ராவில் கொண்டு சேர்த்தது. ஆக்ராவில் முன்னிரவில் நல்ல மழை பெய்திருந்ததால் எங்கும் மழை நீர் தேங்கி இருந்தது. நல்ல வேளையாக நாங்கள் போய் சேர்ந்த நேரம் பார்த்து மழை பெய்யாமல் விட்டிருந்தது.\nஎங்களை அழைத்துச் செல்ல இரண்டு பஸ்கள் ஆக்ரா ரயில் நிலையத்தில் காத்திருந்தன. நாங்கள் அவற்றில் அழைத்துச் செல்லப்பட்டு ஒரு லாட்ஜில் தங்க வைக்கப்பட்டோம். அலஹாபாதைச் சேர்ந்த காசி விஸ்வநாதன் (அவருக்கு காரைக்குடி பூர்வீகமாம்) என்ற சுறுசுறுப்பான இளைஞர் எங்களுடைய மொத்த பயணத்தையும் ஆக்ராவில் இருந்து ஏற்பாடு செய்தார். அவர் சமையல்காரரும் கூட. மேலும் அவர்தான் ஆக்ரா, புதுடில்லி, வைஷ்ணோதேவி, அமர்நாத், பின்னர் ஜம்மு,ஹரித்வார், மீண்டும் தில்லி வரும் வரை உணவு, தங்கும் இருப்பிடம் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்தார். எங்களுடன் வந்து எங்களோடு இருந்து கொண்டு எங்களுடைய எல்லா தேவைகளையும் அன்பான உபசரிப்புடன் நிறைவேற்றித் தந்தார்.\nநாங்கள் தங்கி இருந்த லாட்ஜில் காசி குழுவினர் தயாரித்த காப்பி காலையில் வழங்கப்பட்டது. அனைவரும் குளித்துத் தயாரானதும், சுடசுட பொங்கல் காத்திருந்தது. காலைச் சிற்றுண்டி அருந்தியதும், அனைவரும் பஸ்ஸில் ஏறி தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டையை சுற்றிப் பார்த்துவிட்டு மதிய உணவுக்கு லாட்ஜுக்கு திரும்பினோம். எல்லோருக்கும் மதிய சாப்பாடு தயாராக இருந்தது. அதை முடித்துக்கொண்டு அறைகளை காலி செய்து கொண்டு பின்னர் மதுரா சென்றோம் மதுரா (கிருஷ்ண ஜென்மபூமி) தரிசனம் முடித்து மதுராவில் இருந்து டெல்லி வரும் வழியில் அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது. பிறகு புது டெல்லிக்கு சென்று அங்கு பிர்லா மந்திர் பின்புறம் இருந்த ஒரு லாட்ஜில் இரவு தங்க வைக்கப்பட்டோம்.\nஒரு நீண்ட பயணத்துக்கான ஆரம்பம் சிக்கல்கள் எதுவும் இன்றி இனிமையாகத் துவங்கியதில் எல்லோருக்கும் மகிழ்ச்சி.\nகாலை காப்பி, சிற்றுண்டி ஆனதும், அறைகளை காலி செய்து விட்டு எல்லோரும் அவரவரது பெட்டி, பைகளை பஸ்களில் ஏற்றிக் கொண்டு புதுடெல்லியை பஸ்களில் சுற்றி பார்க்கப் போனோம். பகலில் டெல்லியிலும் மழை பெய்தது.\nபழைய டெல்லி இரயில் நிலையத்தில் இருந்து ஆஜ்மீரிலிருந்து வரும் ஆஜ்மீர்-ஜம்மு எக்ஸ்ப்ரஸ் ரயிலில் ஏறி ஜம்மு செல்வதற்காக எங்களுக்கு ஆறாம் தேதி அன்று இரவு பயணத்துக்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. எங்களுக்கு டெல்லி ஸ்டேஷனில் இரவு உணவாக சப்பாத்தி வழங்கப்பட்டது. பின்னர் ஜம்மு செல்லும் ரயிலின் வருகைக்காக நாங்கள் காத்திருந்தோம். ரயில் வரும்போதே மூன்று மணிநேரம் காலதாமதமாக வந்தது. பின்னிரவில் புறப்பட்ட ரயில் காலை சேர வேண்டிய நேரத்துக்கு ஓரிரு மணிநேரம் லேட்டாக ஜம்முவுக்குச் செல்லும் என்று எங்களுக்குள் பேசிக்கொண்டு உறங்கிப் போனோம்.\nகாலை ஆறு மணிக்கு விழித்தெழுந்து காலை கடன்களை முடித்து விட்டு எந்த ஸ்டேஷனில் ரயில் நிற்கிறது ஜம்மு எத்தனை மணிக்கு போய் சேரும் ஜம்மு எத்தனை மணிக்கு போய் சேரும் என்று விசாரித்த போதுதான் தெரிந்தது, பஞ்சாபில் பெய்து கொண்டிருக்கும் பேய்மழை மற்றும் கடும் வெள்ளம் காரணமாக ரயில் பாதைகள் பாதிக்கப்பட்டிருப்பதால் ரயில் மாற்றுப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று.\nஎங்கள் பயணத்தின் முதல் நெருக்கடியை நாங்கள் சந்தித்துக் கொண்டிருந்தோம். ரயில் மாற்றுப் பாதையில் சென்று கொண்டிருப்பதால் இந்த ரயில் வழக்கமாக செல்லும் ரயில்களை எல்லாம் முன்னே அனுப்பி விட்டு ஆமை வேகத்தில் சென்று கொண்டிருந்தது. ஓடும் ரயிலில் இருக்கும் உணவக வசதி (பான்ட்ரி கார்) இந்த ரயிலில் இல்லை. அது இல்லாவிடில் பரவாயில்லை, வழியில் உள்ள ரயில் நிலையங்களில் ஏதாவது வாங்கி சாப்பிடலாம் என்றாலோ, வழக்கமாக அந்த பாதையில் ஓடும் மற்ற ரயில்களை அனுமதிப்பதற்காக எங்கள் ரயில் நிறுத்தப்பட்ட இடங்கள் எல்லாமே சின்ன சின்ன ரயில் நிலையங்கள். எதிர்பாராத விருந்தாளியாக மாற்றி விடப்பட்ட ரயில்கள் நிறைய வரத்துவங்கியதால் பயணிகளின் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் அங்கிருந்த உணவகங்கள் தவித்தன. டீ வாங்குவதற்கே போட்டா போட்டி நிலவியது.\nஎனது தனிப்பட்ட சங்கடத்தை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். நான் நீண்ட நாட்களாக இயற்கை உணவு உண்ணும் நெறியை கடைப்பிடிப்பவன். திருமண விருந்துகள், பண்டிகை நாட்களில் கூட (தினசரி எனது வீட்டிலும் கூட) சமைத்த உணவை அருந்துவதில்லை. எப்போதாவது சில கட்டாயங்களின் பேரில் சமைத்த உணவை விருப்பமின்றி சாப்பிட நேரிடுவதும் உண்டு. இதனாலயே நீண்ட பயணங்களை தவிர்த்து விடுவேன். நண்பர்கள் உறவினர்கள் வீட்டுக்கு செல்வதையும் அப்படி சென்றால் உணவு வேளைகளில் செல்வதையும், இரவு தங்குவதையும் தவிர்த்து விடுவேன்.\nஇந்த யாத்திரை மேற்கொள்ளும் போது வேறு வழியின்றி எங்கள் சமையல்காரர் சமைத்த உணவில் ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளும் வகையிலான உள்ள உணவு வகைகளை கொஞ்சம் ச��ப்பிட்டு விட்டு அங்கங்கே பழங்கள், பழச்சாறுகள் என்று சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணி இந்த பயணத்தில் கலந்து கொண்ட எனக்கு டெல்லி-ஜம்மு ரயில் பயணம் ஒரு சவாலாக இருந்தது. எப்படியும் காலையில் ஜம்மு போய்விடும் என்று நம்பியதால் டெல்லியில் எதுவும் வாங்கி வைத்துக் கொள்ளவில்லை. கொஞ்சம் டீ, நிறைய தண்ணீர் என்று பொழுதை போக்கினேன்.\nஉணவு விஷயத்தில் எனது நிலை இப்படி இருக்க, ரயில் தாமதமாக செல்வதால், திட்டமிட்டபடி, காலை சிற்றுண்டி, மதிய உணவு இரண்டும் எங்களுடன் வந்த சமையல்காரரால் செய்து வழங்கமுடியவில்லை. இதனால் எங்களால் யாத்திரை ஏற்பாட்டாளரும் தவித்து போனார். எல்லோரும் வழியில் கிடைத்த டீ, பிஸ்கட்,லேஸ் போன்ற நொறுக்குத் தீனிகள் மற்றும் செயற்கையாக சுவையூட்டப்பட்ட குளிர்பானங்கள் போன்றவற்றை வாங்கி உண்டு கொண்டிருந்தார்கள். இந்தக் குழப்பங்கள் பிற்பகல் இரண்டு மணி வரை நீடித்தது. கடைசியில் கப்பூர்த்தலா ஸ்டேஷனில் ரயில் நின்ற போது அங்கிருந்த காண்டீனிலிருந்து சப்பாத்தி-தால் பாக்கட்டுகளை வாங்கி அவரால் தரமுடிந்தது.\nயாத்திரை செல்லும் பலருக்கு சகிப்புத் தன்மை இருப்பதில்லை. கிடைத்த உணவை இறைவனுக்கு நன்றி செலுத்தி விட்டு எதுவும் பேசாமல் நிதானமாக உண்ணும் பழக்கம் உடைய எனக்கு இவர்கள் போன்றவர்களைக் காணும் போது வருத்தம் ஏற்பட்டது. பலபேர்கள் சேர்ந்து பயணம் செல்லும் போது சில அசவுகர்யங்களை எதிர்பார்த்து அவற்றை அனுசரித்துச் செல்லும் மனப்பான்மை எல்லோரிடமும் இருந்தால் பயண அனுபவங்கள் இன்னும் இனிமையாக இருக்கும். பயணம் செய்யும் தங்களுடன் முன் கூட்டியே தயாராக எடுத்து வரவேண்டிய பொருட்களில் இந்த மன நிலையே முதன்மையானதும், முக்கியமானதும் கூட.\nடூர் ஆர்கனைசர்களும், சமையல்காரர்களும் இவர்களைப் போன்ற நிறைய பேர்களை அடிக்கடி பார்ப்பதால் இது போன்ற விமரிசனங்களைக் கண்டு கொள்வதில்லை என்று என்னிடம் சொன்னார்கள். ‘’எதைச் செய்தாலும், எப்படிச் செய்தாலும் சிலரை திருப்திப்படுத்தவே முடியாது. நாங்கள் அனைவருக்காகவும் உணவு மற்றும் தங்கும் வசதிகளை ஏற்பாடு செய்வதால் தனிப்பட்ட நபர்களின் விமரிசனங்களைப் பொருட்படுத்துவதில்லை’’ என்றார்கள்.\nஒருவழியாக ஜம்மு போய் சேரும்போது மாலை ஐந்தரை ஆகிவிட்டது. காலையில் சரியான நேரத��துக்கு வந்திருந்தாலோ அல்லது முற்பகலுக்குள் ஜம்முவுக்கு வந்திருந்தாலோ ஜம்முவிலேயே தங்கி காலை சிற்றுண்டி, பின்னர் ஜம்மு நகரில் ஷாப்பிங், ரகுநாத் மந்திர், ஷாப்பிங் மற்றும் மதிய உணவு முடித்துக் கொண்டு அன்றே கிளம்பி காத்ரா சென்று லாட்ஜ் பார்த்து தங்கிக் கொண்டு அன்று மாலையே வைஷ்ணோதேவிக்கு இரவு நேரத்தில் நடந்து மலை ஏறி தரிசனம் செய்ய செல்வதாக முதலில் திட்டமிட்டிருந்தோம். ரயில் மிகவும் கால தாமதமாக வந்ததால் எல்லோரும் அகோரப் பசியுடனும், மிகுந்த களைப்புடனும் இருந்தார்கள். ஜம்மு ரயில் நிலையத்துக்கு வெளியே எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இரு பஸ்கள் காலையில் இருந்தே எங்கள் வரவுக்காக தயாராக காத்திருந்தன. எங்களை உடனே காத்ரா அழைத்துச் சென்று அறை எடுத்துத் தங்கச் செய்தார்கள். அப்போதே இரவு ஒன்பது ஆகிவிட்டது. எல்லோரும் ஒரு குளியல் போட்டு விட்டு வருவதற்குள், எங்கள் சமையல்காரர் திரு.காசி எல்லோருக்கும் தமிழ்நாடு மீல்ஸ் தயார் செய்து வைத்திருந்தார். ஒரு பகல் பொழுது முழுவதும் சரியான உணவு கிடைக்காமல் காய்ந்து போயிருந்த மக்கள் எதுவும் பேசாமல் உணவை சாப்பிட்டார்கள். எனக்கு கொஞ்சம் சாதமும் ரசமும் வாங்கிக் கொண்டேன்.\nகாத்ராவில் நிறைய ஆப்பிள்கள் கிடைத்தன. மேலும் காத்ரா கடைத் தெருக்கள் முழுவதும் உலர் திராட்சை, பாதாம், அக்ரூட், முந்திரி போன்ற வகைகள் நிறைய விற்கிறார்கள். சென்னைக்கு பார்க்கையில் தரமாகவும், விலை கம்மியாகவும் இருந்தது. அமர்நாத் மலைப் பயணத்துக்கு அவைகள் அவசியம் தேவை என்பதினால் அவற்றையும் வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டேன்.\nஜம்மு-காஷ்மீருக்குள் நுழைபவர்களுக்கு மற்றும் ஒரு சங்கடம் காத்து இருக்கிறது. நீங்கள் வைத்திருக்கும் மொபைல் இணைப்பு ப்ரீ-பெய்ட் என்றால் சேவைகள் கிடைக்காது. போஸ்ட்-பெய்ட் இணைப்பு வைத்திருப்பவர்களே அழைப்புகளைசெய்யவோ, பெறவோ முடியும். அண்டை நாட்டு தீவிரவாதிகளின் செயல்பாடுகளைகண்காணிப்பதில் ப்ரீபெய்ட் இணைப்புகள் தடங்கலாக இருப்பதால் தான் இந்தநிலைமை. எனவே ஜம்மு-காஷ்மீர் செல்பவர்கள் போஸ்ட்பெய்ட் இணைப்புடன்செல்லுவது உசிதமானது என்பதை பலர் அங்கு சென்ற பிறகு தான் உணர்ந்தோம்.\nஎங்கள் குழுவில் ஆர்கனைசர் தவிர ஓரிருவர் தான் போஸ்ட்பெய்ட் இணைப்புவைத்திருந்தார்கள். அவர்களது போனுக்கு நிறைய அழைப்புகள் வந்தன. காரணம்மற்றவர்கள் தங்கள் உறவினர்களுக்கு அந்த எண்களை தந்து விட்டதுதான். எங்கள்அலுவலகத்தில் இருந்து பன்னிரண்டு பேர்கள் வந்திருந்தோம். அதில் உஷாஜிமட்டுமே போஸ்ட் பெய்ட் வைத்திருந்தார். அவரது போனுக்கு எல்லா அழைப்புகளும் வந்தன. நான் மட்டும் அவருக்கு தொந்தரவாக அமையாமல் வாய்ப்பு கிடைத்த போது எஸ்.டி.டி.பூத்துகளில் வீட்டுக்கு போன் செய்து பேசிக் கொண்டேன். திரும்பி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை விட்டு வெளியேறும் வரை இந்த வழியையே நான் கடைப்பிடித்தேன்.\nஅன்றிரவு எல்லோரும் உறங்கி காலையில் விழித்து காலைக் கடன்கள் முடித்து,குளித்துத் தயாரானோம். அனைவருக்கும் காலை சிற்றுண்டி, காப்பி போன்றவை வழங்கப்பட்டன. ஜூலை எட்டாம் தேதி காலை ஒன்பது மணி அளவில் எல்லோரும் வைஷ்ணோதேவியை தரிசனம் செய்ய புறப்பட்டோம்.\nபகுதி ஏழின் நிறைவு இடுகை (புகைப்படங்களுடன்) நாளை இடுகிறேன்.\nஅடுத்து வரும் இடுகைகளைக் காண: பகுதி: 8 பகுதி: 9 பகுதி 10\nஇடுகையிட்டது Ashwinji நேரம் 7:09 AM\nபிரபஞ்சத் துகளில் 'நான்' யார்\n7: அமர்நாத்-வைஷ்ணோதேவி புனித யாத்திரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachaleswar.in/shathiyogam.php", "date_download": "2018-07-21T22:42:00Z", "digest": "sha1:5WWYGZAX46DRBZEAWPIMUOYZAZH6IHL2", "length": 27958, "nlines": 124, "source_domain": "www.arunachaleswar.in", "title": "Arunachaleswarar Temple", "raw_content": "\nஓம் பரி பூரணத்துவ மாதா\nஓம் பரி பூரணத்துவ பிதா\nஓம் பரி பூரணத்துவ குரு\nஓம் பரி பூரணத்துவ தியானேஸ்வர்\nசக்தி என்பது ஒருவகையான பலம் ஆகும். சக்தி உயிரினம் மற்றும் மனிதர்களுக்கு மாறுவது உண்டு. சக்தியை இரண்டாக பிரிக்கலாம்\n1. நல் உடலால் வரும் சக்தி\nநல் உணர்வால் வரும் சக்தி\nநல் காற்றால் வரும் சக்தி\n2. நல் பயபக்தியால் வரும் சக்தி\nஇதில் மனிதனுக்கு என்று தனிசக்தி உண்டு. அதுவே குண்டலினி\nசக்தியாகும். இந்த சக்தியிலும் இரண்டு வகை உண்டு ஒன்று\nமஹாசக்தியான குண்டலினி. மற்றொன்று சிவசக்தியாகும்.\nகுண்டலினி சக்தியோகம் என்பர். இந்த சக்தி ஒவ்வொரு உயிரினத்திலும் உண்டு. முதுகு தண்டு உள்ள எல்லாப் பிராணிகளுக்கும் குண்டலினி உண்டு இவளே சக்தி யோகத்தின் இறைவி. யோகத்தில் நாம் திழைத்தால்இ- இவளை நாம் அறியலாம். ஒவ்வொரு நாளும் நம்முள் இருந்து சிவத்தை அடையவே முயல்கிறாள். யோகம் செய்பவர்கள் ஒவ்வொருவருக்கும் கு��்டலினி சக்தி நடை பெறும். தூய சிவதொண்டு சிரத்தை பரவைராக்கியத்துடன் குண்டலினியை இயக்குபவர்களுக்கு சக்தி யோகம் நடைபெறும். இந்த சக்தி ஆண் பெண் இருவருக்கும் மாறும். இந்த சக்தி பக்திஇ பயபக்திஇ லயபக்திஇ தபபக்திக்கு ஏற்றவாறு மாறும்.\nஒவ்வொரு ஆணுக்குப் பின் ஒரு பெண் இருப்பாள் என்பது பழமொழி. ஆனால் யோக சாரத்தின் உட்கருத்தை யாரும் அறிவது இல்லை. ஆண் பெண் இருவருக்கும் பின் உள்ள முதுகு தண்டில் குண்டலினி தாய் உள்ளாள். இவளையே சூட்சுமமாக குறிக்கவே ஒவ்வொரு ஆணுக்கு பின்னும் ஒரு பெண் உள்ளாள் இ மறைமுகப் பொருளாக உணர்வோம்.\nகுண்டலினி சக்தி, உயிர்இ காற்று சரிசமமாக உள்ளது. இந்த மூன்றும் சேர்ந்து ஒன்றாக இயங்குகிறது. அதுவே ஆன்மா எனப்படும். இந்த ஆன்மா ஜீவனில் இருக்கும் போது ஜுவ ஆன்மா எனப்படும். ஜுவசக்தியை பரசக்தியாக்குவது தான் மஹா வித்தையாகும். உடலில் மூச்சுக் காற்று நின்றால் - குண்டலினி சக்தி நின்று விடும். குண்டலினி சக்தி நின்று விட்டால் உயிர் நின்று விடும்.\nயோக வலிமை என்பதன் பொருள் யோக பலன் ஆகும். யோக வலிமை என்பதன் மற்ற மறைமுகப்பொருள் உண்டு. யோக வலிமை அர்த்தம் உண்டு - யோக வலி + மை யோகம் ஒருமை படுத்தப்பட்ட ஒரு பொருள். வலி(உணர்வு) ஒரு வகையான உணர்வு.\nபத்திரகிரியார் உணர்வின் வெளிப்பாடு -தம் பாட்டில் வெளிப்படுத்துகிறார். தம் தாயை தழுவி. நிற்பது எக்காலம். தாயாகி மஹாசக்தி நம்முள் மூண்டு எழும். அதன் வலியோ வலியது ஆகும். வலியின் வலிமையை அறிய வேண்டும். இந்தவலியை யோகத்திற்கு பயன்படுத்த வேண்டும்.\nகுரு சிஷ்யர்களில் சிஷ்யர்கள் அறிந்ததே இந்த யோக வலியானது.\n1 அனாதகத்தில் இருந்தே உடல் முழுவதும் பரவும்.\n2 வலி (மை)என்றும் மையத்தில் இருந்தே வலி ஏற்படும். இவ்வலியானது---நாடி மூலம் வலி மேல் எழுந்து வரும். இவ்வலியை உணர்வு பூர்வமாக உணர்ந்து. அதையே தியானத்தால் - நாடியில் இருந்து வலியோடு, அக்னி மூட்டு மேல் எழுந்து, சகஸ்ரதலம் தொட்டு உடல் முழுவதும் பரவும். இந்த வலியை தபமாகச் செய்யலாம். இந்த வலியை வலிமையாக்கி நாம் வெல்லும் தன்மையை அடையலாம்\nபூசுவன எல்லாம்இ பூசிப் புலர்த்திய வாசநறுங் குழல் மாலையும் சாத்தி காய்க் குழலி கலலியொடுங் கலந்து ஊசித் துளை உறங்காது போகமே.\nஅன்பின் வடிவம்- நம்மை செதுக்கும் அற்புத ஆயுத யுக்தியே- தியானம். அன்பின் வடிவமாக நாம் மாறிய பின் உலகிற்கு ஆயுதமே தேவையில்லை. அன்பினால் ஆகாதது எதுவும் இல்லை. அன்பே பெருமையை தரவல்லது. எங்கும் தாழ்மை என்னும் தன்னடக்கம் உள்ளதே. அங்கு அன்பு மிளிரும் அன்பில் பண்பு கலந்து இருக்குமாயின் அல்லல் இல்லையே. அன்பில் கருணை கலந்து இருக்குமாயின் பிறருக்கு துன்பமில்லை. அன்பில் அறிவு கலந்து இருக்குமாயின் கஷ்டம் என்பது இல்லை. அன்பில் ஞானம் கலந்தால் தெய்வம் தேட வேண்டியதுமில்லை. மெய்யை மெய் அறியும் போது நீயே தெய்வம் ஆகிறாய். இந்நிலையை அறிய வேண்டுமாயின் தியானம் பழகு மெல்ல மெல்ல உன்னில் மாற்றங்கள் மலரும். மனம் மலரும் போது தெய்வீகம் என்னும் வாசம் வீசும். தியானம் ஒரு அற்புதமான கலையாகும். இந்த தியானத்தையும் மென்மையிலும் மென்மையாக பயன் படுத்த வேண்டும். தியானத்தில் தீய எண்ணங்களை மாற்றும் போது செயல் எல்லாம் நன்மை தரக்கூடியதாக இருக்கும்.\nதியானம் திகட்டாத பரம் பொருள். அப்பொருள் அன்பின் தன்மையால் ஆனது தியானத்தை அன்பாலே மேலும் மேலும் மலரச் செய்யலாம.\nஅறிவு என்பது அறிந்து கொள்ளும் ஆற்றலையே அறிவு என்கிறோம். நாம் எதை அறிய வேண்டும் - எனில் உலகம்இ குடும்பம்இ உன்னையும் அறிய வேண்டும். இந்த மூன்றும் தான் அமைதியை தரும். உலகை நாம் அறிதலும் புரிதலும் குடும்பத்தின் தெளிவை தரும். குடும்பத்தெளிவு தான் உன்னையும் உன்னுள் அமைதி (நிம்மதி) தரும். இந்த மூன்றும் அறிவோடு செயல் படுபவனுக்கே சொந்தமானது. 1.அறிவுள்ளவனிடம் மதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் எல்லாம் சிறந்தவையே. தமக்கும் பிறர்க்கும் நன்மை தருபவையாக இருக்கும். 2.அறிவுள்ளவனிடம் அனுமதிக்கப்படாத விஷயங்கள் கோடி. அந்த பொது அறிவையும் அறிய உதவுவது தியானம் ஆகும்.\nபலபல தெய்வம் இ பலபல மதம் இபலபல மொழி இ பலபல இனம் இ பலபல மார்க்கங்கள் இருக்கலாம் - ஆனால் கடவுள் என்னும் மூலம் ஒன்றே. கடவுள் என்ற ஒன்றையே பல வாறு ஏற்றி போற்றி பணிந்து வாழ்ந்தனர். ஆனால் கடவுள் என்ற ஒன்றே மெய்இ உண்மைஇ சத்தியம் என்றானது. மெய்யை அறியவே பல மார்க்கம் உருவானது. தத்துவம் பிறந்ததால் மார்க்கம் உருவானது. மார்க்கம் அனைத்தும் உலகின் நன்மையை கருதி உண்மையே போதித்தது. மெய் பொருளை உணர்த்தவே உருவானது. இந்த தத்துவமார்க்கம் அனைத்திற்கும் அடிப்படையான ஒரு உண்மை வெளிப்படையாகவும்இ உள்ளும் புறமுமாகவும் இருந்தது. அந்த அடிப்படை அமைதிஇ சாந்தி என்று ஒன்றையே போதித்தது. இந்த போதனை எக்காலத்திலும் மாறாததாக இருந்தது. இந்த அமைதிஇ சாந்தம்இ சாந்தி என்ற ஒன்றுக்காகவே பல வழிகனை போதித்தாலும்இ அது மன அமைதியை தரவல்லதாக இருந்து. எல்லாம் மனம் அமைதியை அடக்கும் மார்க்கத்தை வழிகாட்டியது. அதுவும் மனித குலத்துக்காகவே இந்த மார்க்கம்.\nதியானத்தால் ஆகாத காரியங்கள் எதுவும் இல்லை. மனதை ஒரு முகப்படுத்தும் போது தான் நடப்பவைகள் எல்லாம் நல்லவைகளாகவும்இ எண்ணங்களுக்கு உட்ப்பட்டும் நடக்கிறது. எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களும் உண்டு. தியானத்தின் மேன்மை அதை தெளிவோடு புரிதல் வேண்டும். தியானத்தால் நம்மால் லக்இ அதிஷ்டதேவதையும் வரவழைக்கலாம். இந்த அதிஷ்டமும் ஒரு வகை யோகமே. யோகத்தில் வரவழைப்பது எல்லாம் போகமே ஆகும். தபத்தில் வரவழைப்பது இறைவனையே ஆகும். தியானத்தில் நம்முடைய புத்தியால் சாதிக்கும் காரியங்கள் தான் யோகம் ஆகிறது. புத்தியின் வழியில் அடைய நினைக்கும் உலகப் பொருள் எல்லாம் போகமே. தியானத்தில் போகத்தை அடையலாம். இது மிகவும் எளியதும் ஆகும். தியானத்தால் நாம் அடையும் நிலை உலக வாழ்க்கைக்கு தேவையானதுஇ அனைத்தையுமே எமக்கு மெல்ல மெல்ல நிறைவேற்றி தரும். தியானத்தில் நம் பலமும் பலனும் இல்லைஇ தியானசக்தி இறைவனின் பலமும் பலனும் ஆகும். தியானத்தில் எடுக்கும் முடிவு தீர்க்கமான முடிவு. தியான செயல் நல்ல தீர்வுகளை தரும. தியானத்தின் மூலம் செய்யப்படும் அனைத்து செயல்கள் எல்லாம் நம் விதியில் இருந்து மாறுபட்டவைகளாகும்.\nஉங்கள் எண்ணங்களில் நம்பிக்கையும்இ எண்ணவலிமையும் முறையான பயிற்சியும் இருந்தால் போதும்இ நீங்கள் நினைத்தகாரியம் கை கூடும். உங்கள் எண்ணம் வலிமை மிக்கதாக இருந்தால் போதும் விடாமுயற்சி வெற்றிக்கு வளிகோலும். தியானம் யோகியரின் வரபிரசாதம் ஆகும். நினைத்ததை நினைத்த மாத்திரம் சாதிக்கும் வலிமை தியானத்துக்கு மட்டுமே உண்டு.\nதியானம் பழக பழக அமைதி குடிகொள்ளும். அமைதியில் தான் அறிவு மிளிரும். அறிவுள்ள இடத்தில் அமைதி அழகுறும. அமைதியுள்ள மனிதனை கண்டவுடன் பிறர் மனம் சாந்தியாகும். எவர் மனம் சாந்தியுடன் இருக்குமோ அவர்களது மனம் அழகானதாக இருக்கும். அமைதியின் இருப்பிடம் தான் தியானம். தியானத்தால் மட்டுமே ��மைதியை அடைய முடியும்.\nஅமைதியில் ஆழ்ந்து இருக்கும் போது தான் ஆண்டவன் வருகிறார். ஆண்டவன் இருப்பிடம் மிக அமைதியான இடம் மட்டுமே. அமைதி மட்டுமே ஆரோக்கியமான மனதை தரமுடியும். ஆரோக்கிய உடலை அடைய அமைதியான மனம் வேண்டும். அமைதியுள்ள இடத்தில் ஆரோக்கியமான மனமும்இ உடலும் இருக்கும். ஆரோக்கிய மனம்இ உடல் இல்லாத வனிடம் கோடிபணம் புகழ் பெண் பொன் எது இருப்பினும் வீணே. ஆரோக்கியம் இல்லாத மனம் உடல் எதையும் அனுபவிக்க முடியாது. அமைதியை அடையும் மார்க்கத்தின் வழியே ஆண்டவனை தரிசிக்கலாம். அமைதியில் ஆண்டவனே அடிமை. அன்பின் வழி தியானம் இறைவனே அடியவராவார்.\nஒன்றை ஒன்றி இருக்க செய்யும் வழியே தியானம். தியானத்தில் மனம்\nஅடங்கும் மார்க்கம் (வழி) உள்ளது. மனம் அடங்கும் மந்திரம் தந்திரமும் சூட்சுமமான முறையிலேயே சொல்லப்படுகிறது. தியானம் தொடருமானால் அது தபம் ஆகும். தபத்தின் பலன் எல்லை அற்றது. அதுவே எல்லை அற்றதுடன் இணைக்கும். தியானத்தில் முழுமையாக இருக்கும் போது இறைவனுடன் இறைவன் ஆகும் முயற்சியாகும். இம் முயற்சி மட்டுமே மனம் அடங்க வழியை காட்டும். வேறு எந்த மதத்திலும் இல்லாத வழி இந்துமதத்தில் உள்ளது. இம்மதம் இறைவனால் தோற்றி வைக்கப்பட்டதே. தபத்தை இறைவனே மனிதனுக்கு அறிமுகப்படுத்துகிறார். இதை அறியசெய்ய இறைவனும் தப கோலத்தில் இருக்கிறார். தபம் மட்டுமே மனம் அடங்கும் மார்க்கம் ஆகும். மனம் இறைவனை அடக்கி அடங்கும் மார்க்கம் தபம் மட்டுமே ஆகும்.\nஒவ்வொரு மனிதனின் வாழும் நாட்கள் மிக மகத்துவம் மிக்கதாக இருக்க வேண்டும். அரிதினும் அரிது மானிடராய் பிறப்பது அரிது. அரிதிலும் இனிது ஆரோக்கிய உடலும்இ மனமும். அரிதிலும் பெரிது நாம் சந்தோஷமாக இருந்து பிறரையும் சந்தோஷப்படுத்துவது. அரிதினும் எளிது எளிமையின் இனிமையை அறிவது. அரிதினும் அரியது உள்ளும் புறமும் கோபம் அற்று இருப்பது. அரிதினும் மிகையது புறம் கூறாமை இருப்பது. அரிதினும் அரியது தர்மம் செய்யாதது. இறையது அரிதினும் வலியது தொழில் தர்மம் ஆற்றுவது. பிறரை மன்னித்து மிகையது மறந்து மகிழ்வது. அரிதினும் பிரியாது இருப்பது பெருமையினும் பண்பு.\nவிட்டகுறை தொட்டகுறை. விட்டகுறை என்பதன் பொருள் புரியும் எதை விட்டாயோ அதையே குறையாக சுட்டிக்காட்டப்படுகிறது. தொட்டகுறை எந்த செயல் காரண காரியத்தை நாம் தொடுகிறோமோ அதுவும் குறையானதே என்பதைக் காட்டுகிறது. ஆம் நீ எதை விட்டாய்இ நீ எதை தொட்டாய் உணரவேண்டும். விட்டது - நாம் எங்கு இருந்து வந்தோமோ - அதுயாவும் தொட்ட குறைஇ இப்பூமியில் உள்ள போகத்தையே குறிக்கிறது. எங்கிருந்து வந்தோம் இங்கு சேரும் காலத்தில் குறைகள் இன்றியே வாழ வேண்டும். இவ்வாறு செயல் படும் செயலுக்கே விட்டகுறை தொட்டகுறை என்ற பொருள் சூசகமானதாகும்.\nஓம் சிவ புவன சாந்தி\nஓம் சகல ஜீவ சாந்தி\nஓம் என மன சாந்தி\nஓம் சாந்தி சாந்தி சாந்தி\nதருவிப்பு : சத்குரு சிவராஜேஸ்வரி அம்மா\nஉரிமம் : தியானேஸ்வர் பீடம் அறக்கட்டளை மேலும் படிக்க\nதியானேஸ்வர் நித்திய காரி பூஜை விவரம்.\nதிங்கள் - திரு. K. ராஜா அவர்கள்\nசெவ்வாய் - திரு. C. ரமேஷ் (C.C. பில்டர்) அவர்கள்\nஞாயிறு - திரு. குமரேசன் அவர்கள்\nதிருமதி சாந்தி - கஜேந்திரன்.\nகைலாய வாத்திய குழு நடத்துனர் : சிவதாஸ் அவர்கள்\n: சுனிதா - பாபு அவர்கள்\nஉழவாரப் பணிக்குழு நடத்துனர் : திருமதி . சுனிதா - பாபு அவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/02/ops_4.html", "date_download": "2018-07-21T23:22:08Z", "digest": "sha1:MSOTWMAQ2QLHKX2T6FXCTPPB3CRICWCT", "length": 5393, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "பொதுமக்களுடன் உணவருந்திய முதலமைச்சர் பன்னீர்செல்வம் - News2.in", "raw_content": "\nHome / அண்ணா / அதிமுக / அரசியல் / உணவு / ஒ.பன்னீர் செல்வம் / தமிழகம் / நினைவு தினம் / பொதுமக்களுடன் உணவருந்திய முதலமைச்சர் பன்னீர்செல்வம்\nபொதுமக்களுடன் உணவருந்திய முதலமைச்சர் பன்னீர்செல்வம்\nSaturday, February 04, 2017 அண்ணா , அதிமுக , அரசியல் , உணவு , ஒ.பன்னீர் செல்வம் , தமிழகம் , நினைவு தினம்\nஅண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பொது விருந்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார்.\nஅண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்துகொண்டார். கோவிலில் வழிபாடு நடத்திய முதலமைச்சர், ஏழை பெண்களுக்கு சேலைகளை வழங்கினார்.\nபின்னர், அங்கு நடைபெற்ற பொது விருந்தில் கலந்துகொண்ட முதல்வர், பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான அ.தி.மு.க தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெ���ும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nவீடியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/national/404", "date_download": "2018-07-21T23:15:10Z", "digest": "sha1:K7F3ROTIXMVTCAE3MCHUAFHDTGQGZE4U", "length": 6764, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "இந்தியா", "raw_content": "\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\nநீட் கருணை மதிப்பெண் வழங்க இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்\n - நாடாளுமன்ற அவையில் ராகுல் காந்தி கேள்வி\nபஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்தது காங்கிரஸ்\nகேரளா டிவியில் கல்வீச்சு - அமைச்சர் சிபு பேபி ஜான் காயம்\nசீனாவின் ஊதிய உயர்வால் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு\nபனாமா ரகசிய ஆவணங்களில் உள்ள இந்தியர்களுக்கு நோட்டீஸ்\n10 சதவீத இடஒதுக்கீடு - குஜராத் அரசு\nஆதர்ஷ் குடியிருப்புகளை இடிக்க உத்தரவு\nமேற்கு வங்க தேர்தல் - நாளை 5 ஆம் கட்ட வாக்கு பதிவு\nஇந்தியா வர மாட்டேன் : விஜய் மல்லையா\nஉத்தர பிரதேசத்தில் வீட்டில் தீ - 6 சிறுமிகள் பலி\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை\nஅருணாச்சல பிரதேசத்தில் கோடை மழை - 23 பேர் பலி\nஅசாமில் குண்டுவெடிப்பு : 11 பேர் காயம்\nபா.ஜ.க.விற்கு அரவிந்த் கெஜ்ரிவால் சவால்\nசுஷ்மா ஸ்வராஜ் உடல் நிலை முன்னேற்றம்\nபகலில் சமைக்காதீர்கள் - பீகார் அரசு\nதர்காவுக்குள் பெண்களை அனுமதிக்க திருப்தி தேசாய் போராட்டம்\nஇன்று விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-33 ராக்கெட்\nஇந்தியாவுக்கு எதிராக யுத்த விமானங்கள்\nதனியாக களம் இறங்கும் என்ஆர் காங்கிரஸ்\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n3. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n4. தோனியின் டாப் 20 உலக சாதனைகள்\n5. #BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\n6. ஒருவேளை சாப்பாட்டுக்கு 7 லட்சம் பில் செலுத்திய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்\n7. இந்து மதத்தை அவமதித்ததாக சர்ச்சை... மண்டியிட்ட தனியார் டிவி தொகுப்பாளர்\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/marava-country-in-east-india-company-maps/", "date_download": "2018-07-21T22:38:24Z", "digest": "sha1:7M55Y7JIQOTV26VZU7RTHJSUBPLTWHN7", "length": 8038, "nlines": 202, "source_domain": "www.thevarthalam.com", "title": "Marava Country in East India company Maps | தேவர்தளம்", "raw_content": "\n← வெங்கலராஜன் வடுகபடை வெட்டிய மறவர்கள்\nவரலாற்று நோக்கில் மறவர் சீமை இராமநாதபுரம் →\n← வெங்கலராஜன் வடுகபடை வெட்டிய மறவர்கள்\nவரலாற்று நோக்கில் மறவர் சீமை இராமநாதபுரம் →\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2018 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/andaman-heroines-romance-with-villain-040087.html", "date_download": "2018-07-21T23:22:09Z", "digest": "sha1:NJN35GTCOAGCRQECCZ3BHHYSCTPYNLBH", "length": 15066, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வில்லனுடன் குளியல் போட்டு ஹீரோவை அதிர வைத்த ஹீரோயின்- ‘அந்தமான்’ கப்பலில் ஒரு களேபரம் | Andaman: Heroines romance with Villain! - Tamil Filmibeat", "raw_content": "\n» வில்லனுடன் குளியல் போட்டு ஹீரோவை அதிர வைத்த ஹீரோயின்- ‘அந்தமான்’ கப்பலில் ஒரு களேபரம்\nவில்லனுடன் குளியல் போட்டு ஹீரோவை அதிர வைத்த ஹீரோயின்- ‘அந்தமான்’ கப்பலில் ஒரு களேபரம்\nபொதுவாக ஹீரோக்களுடன்தான் ஹீரோயின்கள் ஆட்டம் போடுவார்கள்.. டூயட் பாடுவார்கள்.\nஅந்தமான் படத்தில் இதை உல்டாவாகக் காட்டியிருக்கிறார்கள். தன்னைக் கடத்திச் செல்லும் வில்லனுக்கு சோப்புப் போட்டு குளியல் போட்ட நாயகியைப் பார்த்து 'அடக் கருமேந்திரா' என அதிர்ந்து போனாராம் ஹீரோ.\nசுதா மூவி கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.கண்ணதாசன் தயாரிக்கும் படம் அந்தமான்.\nகதாநாயகனாக ரிச்சர்ட், கதாநாயகியாக மனோசித்ரா நடிக்கிறார்கள். இவர்களுடன் மனோபாலா, வையாபுரி, சாம்ஸ், மீரா கிருஷ்ணன், அறிமுக வில்லன் கண்ணதாசன், முத்துக்காளை, சாம்ஸ், நெல்லை சிவா, போன்டா மணி, கிரேன் மனோகர், சிசர் மனோகர், லொள்ளுசபா மனோகரன் ஆகியோர் நடிக்கிறார்கள். கானா பாலா ஒரு பாடல் பாடி நடிக்கிறார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெறும் \"கோகோ கோகோ கோலா... நான் வந்திருக்கேன் கூலா...\" என்ற பாடல் முழுக்க முழுக்க கப்பலில் படமாக்கப்பட்டு வருகிறது.\nஎம்.ஜி.ஆர்-ன் ‘ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க கப்பலில் படமாக்கப்பட்ட பாடல் இதுவாகத்தான் இருக்கும் என்கிறார் இயக்குநர் (அதுக்கப்புறம் நிறைய படம் வந்துடுச்சேங்க..) நைட் எபெக்ட்டில் பல வண்ண விளக்குகளுடன், கப்பலில் கூடுதல் செட்களை அமைத்தது மட்டும் இன்றி, நடு நடுவே குதிரைகளையும் ஓட வைத்து பிரமாண்டம் காட்டியுள்ளார்களாம்.\nஹீரோயினை வில்லன் அந்தமானுக்கு கடத்திச் செல்லும்போது இடம்பெறும் பாடலாகும். பாடல் நடுவே ஹீரோயின் வில்லனை சோப் போட்டு குளிக்கவைப்பது போல காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டுள்ளது. 'பொதுவாக தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு தான் ஹீரோயின் சோப் போடுவார். ஆனால், இந்த படத்தில் உல்டாவாக வில்லனுக்கு ஹீரோயின் சோப் போடுதே... டைரக்டர் இப்படி திடீர்னு காட்சிய மாத்திட்டாரே...' என ஹீரோ ரிச்சர்ட் அதிர்ச்சியடைந்துவிட்டாராம்.\nஎஸ்.பி.எல்.செல்வதாசன் இசையில், டி.ஆர்.எஸ்.ரமணி எழுதியுள்ள இந்த பாடலுக்கு கூல் ஜெயந்த் நடனம் அமைத்துள்ளார்.\nஇப்படத்தின் ஹீரோ ரிச்சர்ட் மண் ஆராய்ச்சி செய்ன்கின்ற மாணவர். மண் வளத்தை மேம்படுத்துவதற்காக இவர் கண்டுபிடிக்கும் கருவி ஒன்றை, இவரிடம் இருந்து வில்லன் கண்ணதாசன் கைப்பற்ற நிணைக்கிறார். இதனால் ஏற்படும் விளைவுகளும், அந்த கருவியை ரிச்சர்ட் வில்லனிடம் இருந்து காப்பாற்றினாரா இல்லையா என்பது தான் கதை.\nஎஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் ஆதவன் இப்படத்த�� இயக்குகிறார். அந்தமானில் இதுவரை யாருடம் படப்பிடிப்பு நடத்தாத பல இடங்களில் ஷூட்டிங்கை நடத்தி வருகிறார்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nஅந்தமான்... இந்தப் படமாவது கை கொடுக்குமா அஜீத் மச்சானுக்கு\nஅந்தமானில் இருந்து தனுஷ் வாங்கி வந்தது என்ன\nஅந்தமான் கடற்கரையில்… நாலுபேரும் ரொம்ம்ம்ப நல்லவங்க\nதுப்பாக்கியால் சுட்டுப் பயிற்சி.. மாவோயிஸ்டு என நினைத்து நடிகர் கிருஷ்ணாவை சுற்றி வளைத்த அதிரடிப்படை\n'நகல்'... புதுமுகங்கள் நடிக்கும் மெடிக்கல் த்ரில்லர் படம்\nசரத்குமாரின் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'... தூத்துக்குடி சம்பவம் பற்றிய படமா\nசிவகார்த்திகேயனின் புதிய படம்.... பூஜையுடன் துவங்கியது படப்பிடிப்பு\nபேக்கப் சொல்லியாச்சு... சண்டையுடன் முடிந்த மாரி 2 ஷூட்டிங்\nபேச்சுவார்த்தை நடக்கிறது... பிக்பாஸுக்கு பிரச்சினையில்லை\nமை டியர் லிசா ஷூட்டிங்கில் விபத்து... விஜய்வசந்த் கால் முறிந்தது\nமாரி 2 ஷூட்டிங்கில் படுகாயம்... சமூக வலைதளங்களில் வைரலான செய்திக்கு தனுஷ் விளக்கம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n5 மாத குழந்தைக்கு காது குத்திய நடிகை: பொங்கி எழுந்த ரசிகர்கள்\nபச்சை தமிழன் கமல் ஹாஸன் இப்படி பண்ணலாமா\nசர்கார் போஸ்டர் பிரச்சனை: ஒரேயொரு கேள்வி கேட்ட விஜய் சேதுபதி\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592861.86/wet/CC-MAIN-20180721223206-20180722003206-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}