diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_1098.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_1098.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_1098.json.gz.jsonl" @@ -0,0 +1,521 @@ +{"url": "http://eegarai.darkbb.com/t140372-topic", "date_download": "2018-07-21T06:15:31Z", "digest": "sha1:QMICJIJNXBTIAXBDCFSKGXWECEIEB43H", "length": 10882, "nlines": 205, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சினி துளிகள்!", "raw_content": "\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\n* சபாஷ் நாயுடு படத்தில், கமலின் ம��ளாகவே நடிக்கிறார்,\n* ஜெயம் ரவி நடித்து வரும், டிக் டிக் டிக் படம், திகில் கதையில்\n* ஜி.வி.பிரகாஷ், நடிகை ஆனந்தி நடித்த, த்ரிஷா இல்லன்னா\nநயன்தாரா படத்தின் இரண்டாம் பாகம் விரைவில்\nமணிமாறன் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும்\n`சங்க தலைவன்' படத்தில் டி.வி.தொகுப்பாளினி\nரம்யா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hussainamma.blogspot.com/2012/12/", "date_download": "2018-07-21T05:37:33Z", "digest": "sha1:6P2FXZEXKKIBSDWNQ7F5JODBXDAW4YJ6", "length": 77806, "nlines": 557, "source_domain": "hussainamma.blogspot.com", "title": "ஹுஸைனம்மா: 01/12/12 - 01/01/13", "raw_content": "\nமரணம்... உலகப் பற்று நீங்கிய துறவியோ, அல்லது அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவரோ அல்லது இடைப்பட்டவரோ - எப்பேர்ப்பட்டவரையும் கொஞ்சமாவது அசைத்துப் பார்த்துவிடும். நிகழ்வாக இல்லாவிடினும், இந்த வார்த்தையே போதும் நெஞ்சைக் கொஞ்சம் ஆட்டி வைக்க.\nமரணமில்லா வீடு உலகில் இல்லையென்றாலும், நம் வீட்டை அது தொட்டுவிடுமோ என்கிற அச்சமும்தான் நம்மைக் கொஞ்சமாவது\nநல்லவர்களாக இருக்க வைக்கிறது என்றால் மிகையில்லை. மரணங்களில் சில, மரணித்தவருக்கோ அல்லது வேறு சிலருக்கோ விடுதலையாக இருக்கும். சில மரணங்கள் இருப்பவர்களின் வாழ்வை சுமையாக்கும். எதுவாகிலும், எல்லாருக்குமே மரணம் பல கேள்விகளை எழுப்புகின்றது.\nசென்ற வாரங்களில் தொடர்ச்சியாக இரு மரணச் செய்திகள். ஒன்று பிறந்து இரு நாளே ஆன சிசு. கருவிலேயே ஏற்பட்ட, பிறக்கும்வரை அறியப்படாத குறைபாடுகளால் மரணம். இன்னொன்று, சில குறைபாட்டுகளுடன் பிறந்து, 17 வருடங்கள் வாழ்ந்த ஒரு குழந்தை - ஆம், அவன் அப்போதும் குழந்தைதான்.\nஇந்தக் குழந்தை ஏன் பதினேழு வயது வரை வாழ்ந்து மரணிக்க வேண்டும் அந்தக் குழந்தை ஏன் இரு நாட்களிலேயே வாழ்வை முடித்துக் கொண்டது அந்தக் குழந்தை ஏன் இரு நாட்களிலேயே வாழ்வை முடித்துக் கொண்டது அவன் போட்ட புதிர்களின் விடை அவனன்றி யாருக்குத் தெரியும்\nஎதிர்பாராத இந்த இரண்டுமே மனதைப் பாதித்திருந்த வேளையில், இன்னுமொரு தகவல். வெகுநாட்களாக ஒரு அரிதான நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு உறவினர் - இளைஞர்- கவலைக்கிடமாக இருப்���தாகவும், உயிர்காக்கும் கருவியால்தான் மூச்சு இருக்கிறது, இன்னும் சில மணிநேரங்களே... என்றெல்லாம் கேட்டபோது... மற்ற இரண்டைவிட இத்தகவல் பேரதிர்ச்சியைத் தந்தது.\nமரணித்துவிட்டார் என்பதைவிட, இதோ இன்னும் சில மணிநேரங்களே என்கிற தகவல் தரும் வேதனை மிக மிகக் கொடுமையானது. வெளிவட்ட உறவினரான நமக்கே இத்தனை பதைபதைப்பைத் தருகிறது என்றால், அருகே இருக்கும் பெற்றோர், மனைவி, உடன்பிறந்தோரின் நிலையைக் கற்பனை செய்யக்கூடப் பயமாக இருந்தது. ஏதேதோ நினைவுகள், எண்ணங்கள், கவலைகள்... பழைய நினைவுகளில் மூழ்கி, இப்படியிருந்தோமே, அப்படியெல்லாம் இருந்தானே என்று கலங்கி..\nசிறு வயது என்பதால்தான் இத்தனைக் கலங்குகிறோமோ என்று தோன்றலாம். கல்லூரியில் படிக்கும்போது, சக தோழியின் தாத்தா இறந்துவிட்டார். இரண்டு நாள் கழித்து கல்லூரிக்கு வந்த அவளிடம், ஒரு நண்பன் “வயசானவர்தானே” என்கிற ரீதியில் பேச கொதித்துப் பாய்ந்துவிட்டாள் தோழி” என்கிற ரீதியில் பேச கொதித்துப் பாய்ந்துவிட்டாள் தோழி நல்லவேளை நான் வாயைத் திறக்கவில்லை. ஏனெனில் நானும் கிட்டத்தட்ட அப்படி நினைத்திருந்ததால்தான் அவளிடம் எதுவும் விசாரிக்கவில்லை. அச்சம்பவம், பாசத்திற்கு வயதில்லை என்று கற்றுக் கொடுத்தது.\nஇன்னொரு சம்பவம் என் தாயார் சொன்னது. 16 வருடங்களாகப் படுக்கையில் இருந்த தன் பாட்டி இறந்தபோது, அவரின் 16 வயதுப் பேத்தி, கதறிக் கதறி அழுததாகச் சொல்லி வியந்தார். எந்தளவுக்கு அவர்களுக்குள் பாசமும், நேசமும் இருந்திருந்தால் பிரிவு துயரம் வாய்ந்ததாக இருந்திருக்கும்\nஇந்த இளைஞரின் மனைவியை முன்பொருமுறை ஒரு ஐ.சி.யூ. வாசத்தின்போது ஆறுதல் கூறலாம் என்று சந்தித்தேன். ஆனால், அவரிடமிருந்து நான் அறிவுரை பெற்று வந்தேன் “எங்களுக்கு இந்நிலை இறைவனால் தரப்பட்டது. ’எந்தவொரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி துன்புறுத்துவதில்லை’ என்று அவன் கூறியுள்ளான். எனவே நாங்கள் பொறுமையாக இருக்கிறோம். இவ்வுலகில் படும் சிரமங்களுக்கான நற்கூலிகள் மறுமையில் தரப்படும் என்று முழுமையாக நம்புகிறோம். ஆகையால் எங்களை இந்நிலைக்கு ஆளாக்கிவிட்டாயே இறைவா என்று ஒருபோதும் நாங்கள் எண்ணியதில்லை” என்றார். அவரின் மன உறுதி, திண்மை என்னை வாயடைக்கச் செய்தது\nமருத்துவர்கள் இனி காத்திருப்பதில் பயனில்லை, உயிர்காக்கும் கருவியை எடுத்துவிடலாம் என்று வற்புறுத்த, மனைவி மறுக்க, மற்றவர்கள் அதிர்ச்சியில்... விபரம் கேள்விப்பட்ட அனைவரும் - உறவுகள், உறவுகளின் உறவுகள், அறிந்தவர்கள், அறியாதவர்கள் என்று அனைவரும் - பிரார்த்தித்தோம்.\nஅதிசயிக்கத்தக்க திருப்பமாக, மறுநாளே- இறைவன் கருணை - அவருக்கு நினைவு வந்து செல்ல, தன் தேவைகளை எழுதிக்காட்டுமளவு முன்னேற்றம் ஏற்பட்டது. மருத்துவர்களே இது மெடிக்கல் மிராக்கிள் என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்க, “அணையப் போகிற விளக்கு பிரகாசமாக எரியும்” என்கிற விதமாக நிரந்தரமாக இறைவனிடத்து மீண்டுவிட்டார். அவர் நோயால் பட்ட துன்பங்களுக்குப் பகரமாக இறைவன் அவரது பாவங்களை மன்னித்து, மறுமை வாழ்வைச் சிறப்பித்துத் தருவானாக.\nமேற்சொன்ன மூவரும் உறவுகள் என்பதால் அவர்களின் மறைவு என்னைப் பாதித்தது என்றால், டெல்லி துயரச்சம்பவத்தினால் மறைந்த ஜோதி ஏன் நம் அனைவரையுமே வருத்தப்படவைக்கிறார் குழந்தை விளையாடும்போது கீழே விழுந்து காயப்பட்டு வந்தால், பதற்றமான தாய் “எதுக்கு ஓடுனே குழந்தை விளையாடும்போது கீழே விழுந்து காயப்பட்டு வந்தால், பதற்றமான தாய் “எதுக்கு ஓடுனே ஒழுங்கா ஒரு இடத்தில் உட்கார்ந்து விளையாட வேண்டியதுதானே ஒழுங்கா ஒரு இடத்தில் உட்கார்ந்து விளையாட வேண்டியதுதானே” என்று அடிபட்ட குழந்தையின் முதுகிலே ரெண்டு போடுவதைப் போல, மக்களைப் பாதுகாக்கத் தவறிய அரசு-காவல் துறையினரைக் கேள்வி கேட்கமுடியாத கையாலாகாத்தனத்தில், ஜோதியைப் பாத்து “ஏன் சினிமாவுக்குப் போனாய் - அதுவும் இரவில்” என்று அடிபட்ட குழந்தையின் முதுகிலே ரெண்டு போடுவதைப் போல, மக்களைப் பாதுகாக்கத் தவறிய அரசு-காவல் துறையினரைக் கேள்வி கேட்கமுடியாத கையாலாகாத்தனத்தில், ஜோதியைப் பாத்து “ஏன் சினிமாவுக்குப் போனாய் - அதுவும் இரவில்” என்று கேட்கத் துணிகிறேன்.\nஎனில், அதே டெல்லியைச் சேர்ந்த மூன்றரை வயதுச் சிறுமியிடமும், தமிழ்நாட்டின் மாணவி 13-வயது புனிதாவிடமும் “ஏன் பகலில் பள்ளிக்குப் போனீர்கள்” என்று கேட்பதா இன்னும் கூட்டாகவும், தனியாகவும், வீட்டினுள்ளும் வெளியேயும், வன்புணரப்பட்ட எத்தனையோ பெண்களிடம் என்ன கேட்பது “ஏன் பிறந்தீர்கள்\nஎனது உறவுகளுக்கு, சுற்றங்கள் சூழ நேர்ந்த அமைதியான மரணங்கள், உற்றாருக்கு ஏற்படு���்தும் சோகத்தை, பாதிப்பை நினைத்துத்தான் வருந்த வைக்கின்றன. ஜோதி-புனிதாக்களின் மரணங்கள் மரணம் வந்த வழியை நினைத்துப் பதறிப் பரிதவிக்க வைக்கிறது. குற்றங்கள் செய்து, அவை நிரூபிக்கப்பட்ட பிறகும், தேசிய மரியாதையோடு மரணிப்பவர்களும் இருக்கும் இதே மண்ணில்தான்; ஒரு பாவமும் அறியாத, இன்னும் மண்ணில்கூட கால் வைக்காத சிசுவாக தாயின் வயிற்றில் இருக்கும்போதே, கூராயுதத்தால் கிழிக்கப்பட்டுக் கொல்லப்படுபவர்களும் உண்டு.\nவாழ்வு மட்டுமல்ல, சாவும் நல்லதாக இருக்கவேண்டும் என்கிற பயம் வருகிறது. இறைவா வாழும் வாழ்க்கையை மட்டுமல்ல, இறப்பையும் துன்பமில்லாததாக, நிறைவானதாக, பயனுள்ளதாக ஆக்கித் தருவாயாக\nLabels: அதிர்ச்சிகள், எண்ணங்கள், பெண், மரணம், வன்முறை, வாழ்க்கை\nவாழ்க்கையில நாம நெறய கொள்கை, வைராக்கியம் வச்சிருப்போம் - இதச் செய்யணும், அதச் செய்யவேக் கூடாது, இப்படித்தான் வாழணும்னு என்னவெல்லாமோ. ஆனா, எல்லாருக்கும் எல்லாமே நிறைவேறுவது இல்லை அல்லது விரும்பாததைச் செய்யாமல் இருக்க முடிவதில்லை. பல காரணங்கள்.\nஉதாரணமா, சின்ன வயசுல வீட்டுல உள்ளவங்க மீன் கழுவ படுற பாட்டைப் பாத்து - முழுமீன் நழுவி ஓடும், அது பின்னாடியே ஓடி பிடிக்கணும், அப்புறம் சாம்பலால தேச்சு சலாம்பு, செதிள் எடுக்கிறதுன்னு பாத்து நொந்து, நான் சமைக்கும்போது மீனே சமைக்கக்கூடாதுன்னு ஒரு கொள்கை முடிவு எடுத்தேன். (கவனிக்க, மீன் சமைக்கக்கூடாதுன்னுதான், சாப்பிடக்கூடாதுன்னு இல்லை) ஆனா, ஆண்டவன் விதிச்சதைப் பாருங்க, நான் வாக்கப்பட்டது வாரத்தில ஏழு நாளும் மீன் சாப்பிடுற ஒரு கடலோரக் குடும்பத்துல) ஆனா, ஆண்டவன் விதிச்சதைப் பாருங்க, நான் வாக்கப்பட்டது வாரத்தில ஏழு நாளும் மீன் சாப்பிடுற ஒரு கடலோரக் குடும்பத்துல\nஎன்னடா, கொள்கை வைராக்கியம்னு பெரிய்ய லெவல்ல ஆரம்பிச்சிட்டு, சமையல், சாப்பாடு, மீனுன்னு லோ-க்ளாஸாப் பேசுறாளேன்னு யோசிக்கிறீங்க இல்லியா எவ்ளோ பெரிய மேட்டர்னாலும், அன்றாட நிகழ்ச்சிகளை உதாரணமாச் சொன்னா, மனசுல நல்லாப் பதியும். நாங்கள்லாம் டீச்சரா இருந்தவங்களாக்கும்\nஅதே மாதிரி, பதிவு எழுத வரும்போது எடுத்த முடிவுகளில் ஒன்று, சமையல் பதிவே எழுதக்கூடாதுன்னு. எல்லாம் வாசகர்கள் நலம் கருதித்தான். நான் சமையல் குறிப்பு எழுதினால் எப்படி இருக்கும்னு ஏற்கனவே சொல்லிருக்கேன்.\nஜலீலாக்கா ”பேச்சிலர்ஸ்க்கான ஈஸி சமையல் குறிப்புகள்”னு ஒரு சமையல் போட்டி நடத்துறாங்க. அந்த அறிவிப்பைப் பாத்ததுமே என் கையில் அரிப்பு... ஏன்னு அப்புறம் சொல்றேன். இருந்தாலும், கொள்கையை மீறவேக்கூடாதுன்னு பல்லைக் கடிச்சிகிட்டு இருந்த என்னை... என்னாச்சி, தலையில கைவச்சிட்டீங்க\nநான் வேண்டாம்னுதான் மறுபடி மறுபடி சொன்னேங்க, இந்த ஜலீலாக்காதான் எனக்கே எழுதுற ஆசையைத் தூண்டி விட்டுட்டாங்க. சரி, அன்பிற்காக விட்டுக் கொடுக்கிறது தப்பேயில்லைன்னு நானும் துணிஞ்சிட்டேன். ஆனா, கண்டிப்பா இதான் கட்டக்கடைசி. சமைக்கிறதைவிட சமையல் பதிவு எழுதுறதுதான் கஷ்டம்னு இன்னிக்கு டபுள் கன்ஃபர்மாகிடுச்சு.\nசரி, விஷயத்துக்கு வருவோம். முதல்ல “பேச்சிலர் சமையல்”னா என்னன்னு பார்ப்போம். எல்லாத்திலயும் தெளிவா இருக்கணும்லே\n(பேச்சிலர் - க்கு தமிழ்ல என்னங்க ’பேச்சிலர்’னு ஆங்கிலத்திலயே தமிழில் எழுதும்போது, ‘பேச்சுரிமை இல்லாதவர்கள்’னு நேரெதிரா அர்த்தம் வருது ’பேச்சிலர்’னு ஆங்கிலத்திலயே தமிழில் எழுதும்போது, ‘பேச்சுரிமை இல்லாதவர்கள்’னு நேரெதிரா அர்த்தம் வருது\nவேலை நிமித்தம் தனியாக வசிக்கும் ஆண்களுக்கு சமையல் செய்றதுக்கான நேரமும், ஆர்வமும் குறைவு என்பதால், எளிதான செய்முறைகள் அவங்களுக்கு வேலையை இலகுவாக்கும். அதே சமயம், உணவு தரும் சத்துக்களும், சக்தியும் (nutrient value) குறைவில்லாம முழுமையா இருக்கணும். அதாவது ஒரே கல்லில ரெண்டு மாங்காய்...\nஆங்கிலத்தில் “one pot meal” என்று சொல்வாங்க. அதாவது, சாதம், குழம்பு, பொரியல்னு பல பாத்திரங்களில் தனித்தனியே சமைப்பது கடினமானது மட்டுமல்ல, நேரத்தை விழுங்கும் வேலை. அதையே, எல்லாம் சேர்த்து ஒரே பாத்திரத்தில் ”கலந்த சாதம்”னு செய்தா அதான் “one-pot meal\" இதுக்கு சைட் டிஷ் தனியா எதுவும் வேண்டாம். அப்பளம், வற்றல், ஊறுகாய் போன்ற ஏதேனுமொன்று இருந்தாலே போதும்.\nநல்ல உதாரணம் சொல்லணும்னா, நம்ம பிரியாணியே ஒரு one-pot mealதான். ஆனா, அதுக்கே, தாளிச்சா, எண்ணெய்க் கத்தரிக்காய், பொறிச்ச கறி, சிக்கன் ஃப்ரை, அப்பளம், தயிர்ப்பச்சடி, தக்காளி ஜாம்னு “சைட் டிஷ்கள்” சேர்த்து உண்ணும் ‘ரசனைக்காரர்கள்’ நாம\nதனியே சமைக்கும் ஆண்களுக்கு இந்த கலந்த சாதம் எனப்படும் “வெரைட்டி ரைஸ்” மிகப் பொருத்தமான உணவு. சத்துக்களும், சக��தியும் ஒருசேரத் தருவது மட்டுமல்ல, உடல் பருமனுக்குக் காரணமான ’கார்போஹைட்ரேட்’ அதிகம் சேராமலும் தடுக்கிறது. தனியாக குழம்பு, கூட்டு வைத்துச் சாப்பிடும்போது சாதம் அதிகமாகவும், காய்கள் குறைவாகவும் வைத்துச் சாப்பிடுவோம். இதுவே எல்லாம் சேர்த்த கலந்த சாதம் என்றால், கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும்\nகுழம்பு, கூட்டு என்று தனியே இல்லாததால், குழந்தைகளுக்கும் சாப்பிடப் பிடிக்கும். ஆக, பல நன்மைகள் ஒன்றாகச் சேர்ந்த கலவைதான் “வெரைட்டி ரைஸ்”\nபேச்சிலர் சமையலில் இன்னொரு முக்கிய அம்சம், “தேவையான பொருட்கள்” ஸ்ட்ரிக்டா இன்னின்ன சாமான் இருந்தாத்தான் இந்தச் சமையலைச் செய்ய முடியும்னு இல்லாம, அடிப்படைப் பொருட்கள் இருந்தாப் போதும், மீதிக்கு இருப்பதை வைத்துச் சமாளிச்சுக்கலாம் என்கிற மாதிரியா இருக்கணும். அதுவும், இந்த கலந்த சாத வகைகளுக்குப் பொருந்தும். ஏன்னா, பொதுவாவே ஆண்கள் “ஷாப்பிங்” போறதை விரும்பமாட்டாங்க - புடவை, நகை மட்டுமில்லை, காய்கறி, மளிகைக்கும் அப்படித்தான்\nஇப்ப புரிஞ்சிருக்குமே, “பேச்சிலர் சமையல் போட்டி”ன்னதும் ஏன் எனக்கு கை அரிச்சுதுன்னு ஏன்னா, நாங்களாம் மட்டன் இல்லாமலே மட்டன் குழம்பு வைக்கிறவங்களாக்கும் ஏன்னா, நாங்களாம் மட்டன் இல்லாமலே மட்டன் குழம்பு வைக்கிறவங்களாக்கும் சரி, சரி, இப்போ சமையலைப் பாப்போம். இன்னிக்குத்தான் போட்டியோட கடைசி தேதி சரி, சரி, இப்போ சமையலைப் பாப்போம். இன்னிக்குத்தான் போட்டியோட கடைசி தேதி ஏற்கனவே லேட்டு, இதிலே வளவளன்னு என்ன பேச்சு...\nஇன்னிக்கு நாம செய்யப்போற “ராஜ்மா புலாவ்” மேலே சொன்ன எல்லா definitionக்கும் ஒத்து வரும் சமையல்.\nஎன்னடா, முதல்லயே “final product\"-ஐக் காட்டாறாளே, ‘தேவையான பொருட்கள், செய்முறை’யெல்லாம் அம்போவான்னு யோசிக்கிறீங்களா கடைகளில், முதல்ல நீங்க புடவையப் பாருங்க, அப்புறம் விலை பேசுவோம்னு சொல்வாங்கள்ல, அதுபோல எல்லாம் ஒரு “வியாபாரத் தந்திரம்” தான். அப்பத்தானே உங்களுக்கும் என்மேல ஒரு நம்பிக்கை வரும். :-)\n* ராஜ்மா என்கிற சிவப்பு கிட்னி பீன்ஸ் - ஒரு கை அளவு\n* பச்சரிசி - 300 கிராம் (சுமார் இரண்டு டிஸ்போஸபிள் கப் அளவு)\nதேங்காய்ப் பால் - 2 கப்\n* தண்ணீர் - 2 கப்\n* இஞ்சி - சிறு துண்டு\nபூண்டு - 4 பெரிய பல்\n* பெருங்காயம் - ஒரு மிகச்சிறிய துண்டு அல்லது கால் டீஸ்பூன்\n(பெருங்காயம் இல்லையென்றால் அரை டீஸ்பூன் இஞ்சி-பூண்டு பேஸ்ட்; அதுவுமிலைன்னா ஒரு நாலு பல் பூண்டு)\nகேரட் - 1 (அல்லது பட்டாணி, பீன்ஸ், ஸ்ப்ரிங் ஆனியன் எது இருக்கோ அது)\n* நெய் அல்லது எண்ணெய் - 4 டீஸ்பூன்\nஏலக்காய், கிராம்பு, பட்டை - தலா 2\n* சீரகம் - 1 டீஸ்பூன்\nஇதென்னடா, ரிஜிஸ்ட்ரேஷன் ஃபார்ம்களில் *-Required fieldsனு போட்டிருக்கிற மாதிரி, இங்கேயும் போட்டிருக்கேன்னு பாக்குறீங்களா ஆமாம், * -போட்டிருப்பதெல்லாம் கண்டிப்பா வேணும். மத்ததெல்லாம் இருந்தா ஓக்கே, இல்லையின்னா டோண்ட் வொர்ரி ஆமாம், * -போட்டிருப்பதெல்லாம் கண்டிப்பா வேணும். மத்ததெல்லாம் இருந்தா ஓக்கே, இல்லையின்னா டோண்ட் வொர்ரி\nராஜ்மா பீன்ஸை ஒரு ஆறு மணிநேரம் ஊறப் போட்டுக்கோங்க. ஊறிய தண்ணீரை வடிகட்டிடுங்க. எப்பவுமே பயறு வகைகளை ஊறப்போட்டத் தண்ணீரை கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது. வாயுத் தொல்லை வரும். பயறு, பருப்பு வகைகளை வேக வைக்கும்போது உப்பு போடாமல் வேக வைத்தால் சீக்கிரம் வேகும். பிறகு குக்கரில் பயறு மூழ்குமளவு தண்ணீர் வைத்து, பெருங்காயம் அல்லது இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிய தீயில் வைத்து, 20 நிமிடங்கள் வேக விடவும். வெந்தத் தண்ணீரைப் பத்திரமாக வச்சுக்கோங்க. தேவைப்படும்.\nஇல்லைங்க, பயறு ஊறப்போட மறந்துட்டேன் அல்லது அதுக்கெல்லாம் நேரமில்லைன்னு சொல்றவங்க, பீன்ஸோடு ஒரு சிட்டிகை சோடா உப்பு போட்டு குக்கரில் வேக வைக்கலாம். இதில், வேக வைத்தத் தண்ணீரைப் பயன்படுத்தக்கூடாது.\nஇதுக்கும் சோம்பப்படுறவங்க, ரெடிமேட் டின்களில் வேகவைத்த ராஜ்மா பீன்ஸ் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கிக்கோங்க. அதிலுள்ள தண்ணீரும் வேண்டாம்.\nஅரிசியை அளந்து பாத்துட்டு, கழுவி ஊறப்போடுங்க. பச்சரிசிக்குப் பதிலா, புழுங்கலரிசியும் பயன்படுத்தலாம். அப்படின்னா, அரிசியை அரைமணி நேரமாவது கண்டிப்பா ஊறப்போடணும். அரிசி வேகவைக்க (மொத்த) தண்ணீரும், மூணரை மடங்கு வேணும்.\nமற்ற எல்லாம் வெட்டி ரெடியா வச்சுக்கோங்க. பாத்திரத்தை அடுப்பில் வச்சு, எண்ணெய் ஊற்றி, ஏலம், கிராம்பு, பட்டை, சீரகத்தைப் போடுங்க. ஒரு அரை நிமிஷம் ஆனதும், வெட்டி வச்சிருக்கிற எல்லாத்தையும் ஒண்ணாப் பாத்திரத்தில் போடுங்க. என்னது ஒன் பை ஒன்னா நாம செய்றது “பேச்சிலர் குக்கிங்”, ஞாபகம் இருக்கட்டும். ஒரு ரெண்டு நிமிஷம் அப்படியே சின்ன தீய���ல் வதங்கட்டும்.\nஅதுக்குள்ளே தேங்காய்ப் பால் ரெடி பண்ணுங்க. தேங்காயிலிருந்து ஃப்ரெஷ்ஷாப் பால் எடுத்தாலும் சரி, ரெடிமேட் தேங்காய்ப் பொடியைக் கலக்கினாலும் சரி. தேங்காய்ப் பால், பயறு வேக வைத்த தண்ணீர், அரிசி ஊற வச்ச தண்ணி எல்லாம் சேர்த்து அரிசி அளந்த அதே கப்பினால் அளந்து பாருங்க. அரிசிக்கு இருமடங்கு வரணும். இல்லைன்னா தேவையான தண்ணீர் சேர்த்து, கொதிக்க வைங்க.\nஇப்ப வடிகட்டிய அரிசி மற்றும் வெந்த பீன்ஸை வெங்காயக் கலவையோடு சேர்த்து ஒரு நிமிஷம்போல வதக்குங்க. இப்ப கொதிக்கிற தண்ணியை இதில ஊத்துங்க. உப்பு போட மறக்க வேண்டாம். ஒரு கொதி கொதிச்சதும் தீயை குறைச்சு வச்சு, மூடி போட்டு ஒரு இருபது நிமிஷம் வைங்க. அப்புறமென்ன, “சாப்பாடு ரெடி”ன்னு போர்டு வச்சிரலாம்\nஎழுத ஆரம்பிக்கும்போதே ஒரு விஷயம் நெருடலா இருந்துது நான் இன்னிக்கு சமையல் பதிவு போடுறதுக்கும், நாளை உலகம் அழியப்போவுதுன்னு வந்த வதந்திக்கும் எதாவது சம்பந்தம் இருக்குமோ\nLabels: அதிர்ச்சிகள், அனுபவம், சமையல், விபரீத ஆசை\nகேள்வியின் நாயகன் - 4\nமூணு-மூணரை வயசான (அப்போ) என் பெரியவனுக்கும், உடன் விளையாடிக் கொண்டிருந்த நண்பரின் 4 வயது மகளுக்கும் சண்டை வந்தது.\nஅவள்... “நான் எங்கப்பாகிட்ட சொல்றேன், பாரு..”\nஇவன்... “ஏஏஏய்ய்.. நான் எங்கம்ம்மாகிட்ட சொல்லிடுவேன்..”\nநண்பர் என் கணவரைப் பார்க்க, அவர்..”அமெரிக்காவுலயும் ஜனாதிபதி இருக்காரு... இந்தியாவிலயும் ஜனாதிபதி இருக்காரு... ஐ யம் இண்டியன்\nஇன்னொரு குடும்ப நண்பரின் குடும்பமும், நாங்களும் ஒரே காரில் சுற்றுலா போயிருந்தோம். அரையே அரை நாள் கழிந்ததும் நண்பர் என்னிடம் “இல்ல.. பொதுவா இந்த வயசுப் பசங்க இவ்வளவு அமைதியா இருந்து நான் பாத்ததில்லை. உங்க பையன் குணமே அப்படித்தானா, இல்லை மிரட்டி வச்சிருக்கீங்களா\nநான் என்ன சொல்லன்னு.. அதாவது எப்படி பாலீஷாப் பதில் சொல்றதுன்னு யோசிச்சுகிட்டிருக்கும்போதே, என் சின்னவன் பாஞ்சுகிட்டு, “மிரட்டிதான் வச்சிருக்காங்க மாமா\nஅவ்வ்வ்வ்... இந்த மாதிரி எல்லார் முன்னாடியும் புத்திரர்கள் உண்மை விளம்பிகளாகும் சமயத்துல, அவங்களைத் திட்டவும் முடியாம... குட்டவும் முடியாம அசடு வழியறது இருக்கே...\nசின்னவனுக்கு அவ்வப்போது பல் விளக்கி விடுவது உண்டு. ஒருமுறை ’பல் விளக்கும் படலம்’ முடிந்தவுடன்:\n“ம்ம��... அதெப்படிம்மா நீ தேச்சா மட்டும் பல் க்ளீனா ஆகுது நீ இப்ப சும்மாதானே இருக்கே.. பேசாம ‘டெண்டிஸ்ட் டாக்டர்’ ஆகிடு. அப்புறம், எல்லார் பல்லையும் க்ளீன் பண்ணி விடலாம். ”\n”Adjectives\" படித்துக் கொண்டிருக்கிறான். பள்ளியில் பயிற்சிக்காக வீட்டுப் பாடம் கொடுத்திருந்தார்கள். Tea, sun, sea, wind, girl என்று கொடுக்கப்பட்டிருந்த வார்த்தைகளுக்கு நான் நினைத்ததுபோலவே முறையே hot, bright, blue, cool என்று எழுதிக் கொண்டு வந்தவன், அடுத்த வார்த்தையான “girl\"க்கு “beautiful\" என்று எழுதுவான் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் “a clever girl\" என்று எழுதினான்\nநான் வளர்த்த புள்ளை வேற எப்படி இருப்பான்\nஅவனின் Social science பாடத்தில், “brown rice\"தான் நல்லது என்று கொடுத்திருக்கிறது. Brown rice என்றால் என்ன, ஏன் நல்லது, எப்படி எல்லாம் கேட்டுக் கொண்டான்.\n“அப்ப ஏன் நாம அந்த அரிசி வாங்குறதில்லை\n“பிரவுன் ரைஸ் நல்லது. ஆனா, ரொம்ப டேஸ்டா இருக்காது. நீங்கல்லாம் டேஸ்டா இருந்தாத்தானே சாப்பிடுறீங்க. உங்களுக்கெல்லாம் பர்கர், பீட்ஸாவெல்லாம்தானே பிடிக்குது. அதெல்லாம் வெள்ளை அரிசிச் சோறு மாதிரி பார்க்கவும் சாப்பிடவும் நல்லாருக்கும். ஆனா ஹெல்த்தி ஃபுட் கிடையாது. ஹெல்த்தியான சாப்பாடு டேஸ்டா இருக்காது. அது எங்கே புரியுது உங்களுக்கு\nஒரு அரை நிமிஷம்போல யோசிச்சுட்டுச் சொன்னான், “நீ சமைக்கிற எல்லா சாப்பாடுமே ஹெல்த்தி ஃபுட், இல்லியாமா\nஹூம்... எனக்கு வில்லன் வெளியே இல்லை...\nLabels: அனுபவம், குடும்பம், குழந்தை வளர்ப்பு, சின்னவன்\nபக்கத்து வீட்டிற்கு மீண்டும் வாகனம் வந்த சத்தம் கேட்டது. சில மாதங்களாகவே காலியாயிருந்த பக்கத்து பங்களாவிற்கு வரப்போவது யாராக இருக்கும் என்று ஆர்வமாக இருந்தது. இரண்டு மூன்று நாட்களாக க்ளீனிங், பெயிண்டிங், மெயிண்டெனன்ஸ் எல்லாம் முடிந்து, இன்று வீட்டு உபயோகப் பொருட்கள் வந்து இறங்கிய வண்ணம் - அதுவும், “ராயல் ஃபர்னிச்சர்”, “ஜம்போ எலக்ட்ரானிக்ஸ்”, “ஜஷன்மால்” போன்ற உயர்ரகக் கடைகளிலிருந்து நான் நினைத்தது போலவே வரப்போவது ஒரு அமீரகக் குடும்பம்தானாம், என்னவர் சொன்னார்.\nபெரிய குடும்பமில்லையாம், புதுமணத் தம்பதியராம். ஓ, அதான் புதுப்புது சாமான்செட்டு வருதா எல்லாம் பெண்வீட்டு சீதனம் என்று நினைச்சிட்டீங்களா எல்லாம் பெண்வீட்டு சீதனம் என்று நினைச்சிட்டீங்களா\nஇத்தனை வருஷமா இங��கே அமீரகத்தில் இருந்ததில், அமீரக மக்களின் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் எல்லாம் ஓரளவு தெரிஞ்சுகிட்டேன். அமீரக அரசு, தன் குடிமக்களை எப்படித் தங்கத் தட்டில் வைத்துத் தாங்குகிறதுன்னு விலாவாரியாச் சொல்லி உங்களையும் புகைய விட்டாத்தான் எனக்கும் மனசு ஆறும்\nஅமீரகத்தில் ஒரு திருமணம் முடிவானதும், மணமகன் பெண்ணின் குடும்பத்தாருக்கு ஒரு தொகையும், இஸ்லாமிய சட்டப்படி பெண்ணுக்குத் தனியே “மஹர்” என்ற தொகை அல்லது அசையாச்சொத்து கொடுக்க வேண்டும். கல்யாணம் என்பது ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் சிறு வைபவம்; அதன்பிறகு ஒருநாள் மணமகன் தன் செலவில் இருவீட்டு உறவுகளுக்கும் பெரிய விருந்து ஒன்று கொடுக்க வேண்டும். பிறகே தனிக்குடித்தனம்.\nமணமகளுக்கான திருமண உடை தொடங்கி, fully-furnished தனி வீடு, உதவிக்கு பணிப்பெண், வெளிநாடுகளுக்குத் தேனிலவுப் பயணம், சிலசமயம் மனைவிக்குத் தனிக் கார் உட்பட எல்லாச் செலவுமே முழுசா மணமகனோடதுதான். நம்ம ஊர்ல கட்டுன சேலையோட வர்றதுன்னு சொல்வாங்களே - அது இங்கே நிஜம் கண்ணுமுழி பிதுங்குதா இவ்வளவுக்கும் சம்பாதிச்சுட்டு கல்யாணம் பண்றதுன்னா, வழுக்கை விழுந்திடுமேன்னு தோணுதா\nஅப்படியெல்லாம் இல்லை. அமீரகத்தில், ஒவ்வொரு குடிமகனுக்கும் பலவித சலுகைகள் தரப்படுகின்றன. கல்வி, மருத்துவம் எல்லாமே இலவசம். தவிர தேவையைப் பொறுத்து வீடு கட்ட நிலம்+பணம் அல்லது கட்டிய புதுவீடே இலவசமாகக் கொடுக்கப்படும். வீடுகளில் தண்ணீர், மின்சாரமும் இலவசம் மேலும், படித்து முடித்தவுடன், தகுதிக்கேற்றவாறு அரசாங்க நிறுவனங்களில் வேலை அல்லது தனியே தொழில் தொடங்க அரசு முதலீடு தரும். அப்புறமென்ன, திருமணத்துக்கு சேமிச்சு ரெடியாகிடலாம். இதுதவிர, மணமகனுக்கு அரசாங்கமே “திருமண உதவித் தொகை” என்று ஒரு பெருந்தொகையைக் கொடுக்கிறது. பெற்றோர்களும் முடிந்தால் உதவலாம். அப்புறமென்ன\nஒருமுறை ஒரு அரபுத் தாயிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “எனக்கு மூன்று மகள்கள்; நல்லவேளை ஒரே ஒரு மகன். இறைவனுக்கு நன்றி.” என்றார்.\nமுன்பு என்னுடன் வேலை பார்த்த அமீரகப் பெண்ணின் தங்கையின் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். நிகழ்வுகளைப் பார்த்துக் கொஞ்சமல்ல, ரொம்பவேப் பொறாமையாக இருந்தது. முக்கியமாக, பெண்களுக்கான மண்டப வாசலில், இரு தரப்பு அம்மாக்கள், சகோதரிகள் இணைந்து நின்று, வருபவர்களை வரவேற்கிறார்கள். ”மாப்பிள்ளையோட, மச்சானோட சின்னம்மாவோட ரெண்டு விட்ட அண்ணனை உங்க அம்மா வாங்கன்னு சொல்லலை” என்று எந்தக் கம்ப்ளெயிண்டும் கிடையாது\nஅரங்கம் ஓரளவு நிரம்பியதும், மணமகளை அழைத்து அமர வைக்கிறார்கள். மேடைக்குப் போய் மோதிரம் போடுறது, டின்னர் செட் கொடுக்கிறது, மொய் எழுதுறது - ஊஹும்... எதுவ்வும் இல்லை போலவே விருந்துக்கும் எல்லாரும் ஒரே மாதிரி அழைக்கப்பட்டு அமரவைக்கப்படுகிறார்கள். மேசைகளில் உணவு பரிமாறப்பட்டு ரெடியாக இருக்கிறது. மைனிகளுக்கும், அவர்களின் மாமியார்களுக்கும் தனியாக ஸ்பெஷல் பொறிச்ச கறியெல்லாம் கிடையாது\n கல்யாணமும் முடிஞ்சுது, கத்தரிக்காயும் காய்ச்சுதுன்னு கிளம்ப வேண்டியதுதான். நம்ம ஊர் ஜமாத்களிலிருந்து மக்களை இந்த ஊர் கல்யாணங்களுக்கு அழைச்சு வந்து காமிக்கணும்\nநம்ம ஊர்களின் கல்யாண நிகழ்ச்சிகளில் காணப்படுற உணவு வீணடித்தல் இங்கும் இருக்கிறது. நேற்று செய்தித்தாளில், மிக முதிய அமீரகப் பெண்மணி ஒருவர் இதைச் சுட்டிக்காட்டி, ”எங்கள் காலங்களில் நாங்கள் தேவைக்கு மட்டும் சமைத்து உண்டோம். இன்றோ உணவு பெருமளவு வீணடிக்கப்படுகிறது.” என்று வருத்தப்பட்டுக் கண்டித்திருந்தார்.\nஉண்மைதான், நம் நாட்டைப் போலவே இளந்தலைமுறையினரிடம் அதிகப் பணப்புழக்கம் இருப்பதால், உயர்ரகக் கார்கள், எலக்ட்ரானிக் கேட்ஜட்டுகள் பயன்பாடு அதிகம் உள்ளது. பணத்தின் அருமை முதியவர்களுக்குப் புரிந்ததுபோல, இளையவர்களுக்கு இன்னும் புரிபடவில்லை.\nஎனினும், இளைய தலைமுறையினர் கல்வியின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருக்கிறார்கள். நம் நாட்டுக் இளைஞர்களைப் போலவே, மேலைநாடுகளில் படித்து பட்டம்/முதுநிலைப் பட்டம் பெறுகிறார்கள். மேலும், இங்கே அமீரகத்திலேயே நிறைய வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கல்லூரிகள் இருக்கின்றன. இந்தியாவின் பிட்ஸ்-பிலானி கிளைகூட உண்டு தெரியுமா\nபெண்கள் முன்னேற்றமும் - படிப்பு, வேலை, தொழில்கள் ஆகியவை நம் நாட்டுக்கு இணையாகவே உள்ளது. அநேகம் பெண்கள் படிச்சு, நல்ல வேலைகளில் இருக்காங்க அல்லது சுயதொழில் செய்றாங்க. ஆனால் இதனால் வீட்டில் பணியாளர்களை அதிகம் சார்ந்து இருக்க வேண்டியிருப்பதால், குழந்தைகள் வளர்ப்பில் இதன் பக்க விளைவு எதிரொலிப்பதாகவும் அமீரகப் பெரியவர்கள் வருத்தப்படுறாங்க. இன்னொன்று, இந்தியாவைப் போலவே இங்கும் லேட் மேரேஜ், விவாகரத்து விகிதம், விவாகரத்தான பெண்கள் தனித்து வாழ விரும்புவது ஆகியவை அதிகரித்து வருகிறது. நாட்டுக்கு நாடு வாசப்படி\nநான் கேட்டு வியந்த ஒரு சம்பவம் உண்டு. ஒரு நண்பருக்கு அறிமுகமான அமீரகக் குடிமகன் ஒருவருக்கு (முதல்) திருமணம் ஆனது. திருமண ஒப்பந்தம் கையெழுத்தான ஒருசில தினங்களில் அப்பெண் விவாகரத்து வாங்கிக் கொண்டாள். அப்பெண்ணுக்கு இது இரண்டாவது திருமணம், முதல் முறையும் இதேபோலவே ஒப்பந்தம் கையெழுத்தானதும் விலகினாளாம் இதில் யார் பக்கம் சரியோ, தவறோ. ஆனால், அப்பெண் துணிச்சலாக இருமுறை உடனடி விவாகரத்து கோரும் சாதகமான சூழ்நிலை இருக்கிறது என்பதுதான் ஆச்சரியம்\nஆம், இங்கு விவாகரத்து அதிகம் இருந்தாலும், விவாகரத்தான பெண் மறுபடி முதல் தாரமாகவே வாழ்க்கைப் படுமளவுக்கு, மறுமணம் என்பதும் மிக சகஜமான ஒன்று.\nஒரு குடும்பத்தில் பல சகோதர சகோதரிகள் இருந்தால், முதலில் அக்காவுக்குக் கல்யாணம், பிறகு தங்கைக்கு என்றெல்லாம் கிடையாது. யாரைப் பெண் கேட்டு வருகிறார்களோ, அது கடைசிப் பெண்ணாக இருந்தாலும், உடன் திருமணம். போலவே சகோதரர்களுக்கும் - சகோதரிகளின் திருமணம் முடிந்துதான் அண்ணனுக்குக் கல்யாணம் என்கிற சம்பிரதாயங்களெல்லாம் கிடையாது. இதற்கு வரதட்சணை, சீர்கள், கூட்டுக்குடும்பம் இல்லாதது காரணமாக இருக்கலாம்.\nஆண்கள் திருமணமானதும் (பொருளாதாரத்தைப் பொறுத்து) உடனே தனிக்குடித்தனம் போய்விடுவார்கள் இதனாலேயே மாமியார்/நாத்தனார்-மருமகள் பிரச்னைகளெல்லாம் இல்லையோ என்னவோ. அதற்காக பிள்ளைகள் தம் பெற்றோரை அப்படியே விட்டுவிடுவதில்லை. வார இறுதி நாட்களில் இருதரப்பு பெற்றோர் வீடுகளிலும் அனைத்து மக்களும் கூடுவது கட்டாயக்கடமை இதனாலேயே மாமியார்/நாத்தனார்-மருமகள் பிரச்னைகளெல்லாம் இல்லையோ என்னவோ. அதற்காக பிள்ளைகள் தம் பெற்றோரை அப்படியே விட்டுவிடுவதில்லை. வார இறுதி நாட்களில் இருதரப்பு பெற்றோர் வீடுகளிலும் அனைத்து மக்களும் கூடுவது கட்டாயக்கடமை அமீரகக் குடும்பங்களில் தாய்க்கே அதிகாரம் அதிகம். பல அமீரகத் தொழிலதிபர்கள் பேட்டி கொடுக்கும்போது, தன் தாய்க்கு இன்றும் கட்டுப்படுவதுண்டு என்று சொல்லிப் பார்த்திருக்கிறேன். மேல��ம், வீடு, மருத்துவம், உதவித் தொகை உள்ளிட்ட பெரிய செலவுகளுக்கெல்லாம் அரசே பொறுப்பேற்றுக் கொள்வதால், பணத்திற்காக பிள்ளைகளைச் சார்ந்திருக்கும் அவசியமும் இல்லை\nஎங்கள் பக்கத்து வீட்டுத் தம்பதியரும் வாரம் தவறாமல், வேறு மாநிலமான ராஸ்-அல்-கைமாவில் இருக்கும் தம் பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிடுவர். கணவர், விண்வெளித் துறையில் வேலை பார்க்கிறார். மனைவியும் ஒரு அரசு நிறுவனத்தில்.\nஉறவுமுறைத் திருமணங்கள் அதிகம் என்பதால், அவசியத்தை உணர்ந்து, திருமணத்திற்குமுன் மருத்துவப் பரிசோதனைகள் பல வருடங்களுக்குமுன்பே கட்டாயமாக்கப்பட்டுவிட்டன. இந்நாட்டு மக்கள் மனவளர்ச்சிக் குறைபாடுள்ள சிறப்புக் குழந்தைகளை ”இறைவனின் நன்கொடையாகக்” கருதுகிறார்கள் என்று செய்தித்தாளில் வாசித்து ஆச்சரியப்பட்டேன். அதேசமயம் மரணத்தை மிக இலகுவாகவும் எடுத்துக் கொள்கிறார்கள்.\nஇங்கும் கிராமங்களும், அங்கு வாழும் எளியவர்களும் உண்டு. ஏன் நாகரீகம் பெரிதும் எட்டாத மலைவாழ் மக்கள்கூட உண்டு. ஆனால், சுகாதாரம், கல்வி வசதிகள் எட்டாத இடம் இல்லை.\nவிவசாயம் பெரிதும் போற்றப்படுகிறது. மானியங்களும், இலவச தண்ணீர்-மின்சாரம், உற்பத்திப் பொருளை அதிக விலைக்குக் கொள்முதல் எல்லாம் உண்டு. புதிய முயற்சிகளையும், ஆராய்ச்சிகளையும் உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கிறார்கள். இதனால், கடும் கோடையிலும் குறையாத உற்பத்தி தரும் Green-house farming பயன்பாட்டில் உள்ளது. மண் இல்லாமல், தண்ணீரில் பயிர் செய்யும் Hydroponics முறையும் ஒரு (படித்த) விவசாயி மேற்கொள்கிறார்\nகல்வி, மருத்துவத்துறைகளை நாளுக்கு நாள் மேம்படுத்தி வருகிறது அரசு. அரசுப் பள்ளிகளில், பாடங்கள் அரபிமொழியில்தான் கற்பிக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த, எல்லா ஆசிரியர்களுக்கும் தற்போது ஒரு வருட பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலப் புலமையை அதிகரிக்க பிரைமரி வகுப்புகளில் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு ஆங்கிலேய ஆசிரியையும் பிரத்தியேகமாக வரவழைத்து நியமித்துள்ளார்கள்.\nஅரசு மருத்துவமனைகளும் அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் போன்ற பிரபல மருத்துவமனைகளோடு இணைந்து செயலாற்றும்படி சீரமைக்கப்பட்டு, பல அரிய சிகிச்சைகள் இங்கேயே கிடைக்குமளவு தரம் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.\nநாட்டின் வளர்ச்சிக்குரிய இத்தனை ஏற்பாடுகளும், நாட்டின் பெட்ரோலிய மற்றும் இதர வருமானங்களைக் கொண்டே செய்யப்படுகிறது. தனிநபர் வருமான வரிகள் உட்பட பல வரிகள் இங்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமீரகத்தின் தொடர் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் இந்நாட்டின் தொலைநோக்குள்ள ஆட்சியாளர்களே காரணம். மக்களோடு மக்களாகக் கலந்து பழக முனையும் முயற்சியாகவும், நிர்வாகத்தைக் கண்காணித்து முறைப்படுத்தவும் ஆட்சியாளர்கள் அரசு நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், சேவை மையங்களுக்கு திடீர் வருகைகள் தருவதுண்டு. அமீரக “தேசிய தினமான” நேற்று (டிசம்பர் 2) வெளிநாட்டு மக்கள் உள்ளிட்ட எல்லாருக்கும் மொபைல் ஃபோனில் வாழ்த்துச் சொல்லி, உப ஜனாதிபதியான துபாய் ஆட்சியாளரிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது எல்லாருக்கும் இன்ப அதிர்ச்சி\nநேற்றைய தேசிய தினத்தின் கொண்டாட்டங்களில், இந்நாட்டு குடிமக்களுக்கு இணையாக, வெளிநாட்டினரும் குறைவில்லாத உற்சாகத்துடன் தம் வீடுகள், கார்களை அலங்கரித்துக் கலந்துகொண்டது ஒன்றே சாட்சி, அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சி தரும் நாடு இது என்பது\nLabels: அபுதாபி, அமீரக அரசு, அமீரகம், அனுபவம், துபாய், வெளிநாட்டு வாழ்வு\nநான் யார் நான் யார்\nகேள்வியின் நாயகன் - 4\nஅமீரக தமிழ் மன்றம் (1)\nஇங்கு அரசியல் பேசக்கூடாது (1)\nஃபார்முலா 1 ரேஸ் (1)\nகுர் ஆன் விளக்கம் (1)\nசத்தியமா இது சொந்த அனுபவம் இல்லை (1)\nதொப்புள் கொடி இரத்தம் (1)\nபுத்தர் சிலை இடிப்பு (1)\nபேகம் ஹஸ்ரத் மஹல் (1)\nமனம் ஒரு குரங்கு (1)\nஅழிந்து வரும் இனம் இன்று நாம் பார்ப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paraneetharan-myweb.blogspot.com/2012/03/", "date_download": "2018-07-21T05:59:34Z", "digest": "sha1:46RXO4BMW7XUNQSR6QPK6HAV6ZQKPIMC", "length": 88391, "nlines": 283, "source_domain": "paraneetharan-myweb.blogspot.com", "title": "பரணீதரன்: March 2012", "raw_content": "\nபணமும் பதவியும் பகுத்தறிவை கண்டால் நடுங்கும். பக்தியை கண்டால் கொஞ்சும். - தந்தை பெரியார்\nவெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்\nஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.\nஉங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]\nஎம்.ஜி.ஆர். அவர்கள் திராவிட இயக்கக் கொள்கையை மிகவும் நீர்த்துப் போகச் செய்தவர்\nஅண்ணா என்ற பெயர் அண்ணா தி.மு.க.வால் கொச்சைப்படுத் தப்படுகிறது. திராவிட என்ற ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்புக்கு எதிரான இன அடையாளத் தத்துவம் தரைமட்டமாக்கப்படுகிறது.\nபவுத்தமார்க்கத்தில் பார்ப்பனர்கள் புகுந்து திரிபுவாதப் புயலை நுழைத்து சேதப்படுத்தியதுபோல திராவிடர் இயக்கத்தில் ஆரியம் ஊடுருவி உருக்குலைக்கும் வேலை வேகமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. நீதிக்கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்க்கலாம் என்று ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்ற மாநாட்டில் (6.10.1929) தீர்மானம் ஒன்றை ஏ.பி. பாத்ரோ முன்மொழிந்தார். தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்தார். ஆர்.கே. சண்முகம் அவர்களும் கடுமையாக (ஆங்கிலத்தில் பேசி) எதிர்த்தார்.\nமக்கள் பிறவியில் ஜாதி உண் டென்ற கொள்கை உள்ளவரையில் நமது கட்சியில் எந்தப் பார்ப்பன ரையும் எவ்வித நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டாலும் சேர்ப்பது நமக்குப் பயன்படாது என்றார் தந்தை பெரியார்.\nதந்தை பெரியார் அவர்களின் உரைக்குப் பிறகு கூட்டத்தின் தலைவர் முனுசாமி நாயுடு வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டார். பார்ப்பனர்களை நீதிக்கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற பாத்ரோவின் தீர்மானத்துக்கு வெறும் ஏழு வாக்குகளும், அதனை எதிர்த்த தந்தை பெரியார் அவர் களுக்கு நூற்றுக்கு மேற்பட்ட வாக்கு களும் கிடைத்து தீர்மானம் தோல்வியைத் தழுவியது.\nஇரண்டாவது தீர்மானமாக பார்ப்பனர்களைச் சட்டசபையில் சேர்த்துக் கொள்ளலாம் என்பதாகும். அத்தீர்மானத்திற்கு ஆதரவாக 13 வாக்குகளும், எதிராக 14 வாக்குகளும் அளிக்கப்பட்டதால் அந்தத் தீர்மான மும் தோற்றுப் போனது.\nநெல்லூர் மாநாடு நடைபெறுவதற்கு முன்பே, அதன் நோக்கத்தைப் புரிந்து கொண்ட தந்தை பெரியார் குடிஅரசு இதழில் பின் வருமாறு எழுதினார் (22.9.1929).\nஎந்தக் காரணத்தை முன்னிட்டும் பார்ப்பனர்களை இவ்வியக்கத்தில் சேர்த்தால், அவ்வியக்கம் அன்றே தேன் கூட்டில் நெருப்பு வைக்கப்பட் டது போல் இயக்கம் செத்து, பார்ப்பன ஆதிக்கத்திற்கு மற்றொரு சாதனமாய் ஆகிவிடும் என்பதை மட்டும் அழுத்தந் திருத்தமாய் உறுதியாகச் சொல்கிறோம் என்று எழுதினாரே\n1929இல் தந்தை பெரியார் எச்சரித்ததை இப்பொழுது 2012இல் க(ச)ட்சியாகப் பார்க்க முடிகிறது.\nதிராவிடர் கழகத்திலிருந்து தி.மு.க. பிரிந்தபோது திராவிடர் என்பதற்குப் பதிலாக திராவிட என்பதோடு நிறுத்திக் கொண்டு பார்ப்பனர்களும் தி.மு.க.வில் சேரலாம் என்ற கதவைக் கொஞ்சம் திறந்துவிட்டது.\nவி.பி. இராமன் போன்ற பார்ப் பனர்கள் தி.மு.க.வில் சேர ஆரம்பித் தனர். ஆனாலும் தேர்தலில் ஈடுபட முடிவு எடுத்த திமுக இதுவரை எந்த ஒரு பார்ப்பனரையும் திமுக வேட் பாளராக நிறுத்தவில்லை என்பது இமயமலை போன்ற உண்மையாகும். தி.மு.க. வெற்றி பெற்று அண்ணா அவர்கள் முதல் அமைச்சர் ஆன நிலையில் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி. அமைச்சரவையில் பிராமணர்களுக்கு இடம் உண்டா\nஎன்னை நம்பி யாரும் வர வில்லையே என்பதுதான் அண்ணா அவர்கள் அளித்த அழகான பதில். இன்றுவரை தி.மு.க.வில் இந்த நிலை உறுதியாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.\nதி.மு.க.விலிருந்து பிரிந்து அண்ணா தி.மு.க.வை உருவாக்கிய எம்.ஜி.ஆர். அவர்கள் திராவிட இயக்கக் கொள்கையை மிகவும் நீர்த்துப் போகச் செய்தவர்.\nஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆர். எச். வெங்கட்ரமண ஹண்டே என்ற பார்ப்பனருக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்து தவறான வழிகாட்டி, தீராப் பழியைத் தேடிக் கொண்டார். கட்சிக்கு செல்வி ஜெயலலிதா என்ற பார்ப்பனப் பெண்மணியை கொள்கை பரப்புச் செயலாளராகவே ஆக்கி, திராவிடர் இயக்கத்தின் ஆதார அடி வேர்மீதே வெடி குண்டை வீசினார்.\nஆம், வரலாற்றில் பவுத்த மார்க்கத்துக்குப் பார்ப்பனர்களால் ஏற்பட��ட பாதகம் அ.இ.அ.தி.மு.க.வின் பார்ப்பனத் தன்மை மூலம் ஏற்பட்டு விட்டது.\nஅதன் அப்பட்டமான அடை யாளம்தான் சேது சமுத்திரத் திட்டம் செயல்பாட்டுக்கு வரக் கூடாது; ராமன் கட்டிய பாலத்தை இடிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் அ.இ.அ.தி. மு.க.வின் பொதுச் செயலாளர் வழக்குத் தொடுத்ததாகும்.\nஇப்பொழுது அடுத்த கட்டமாக, ராமன் பாலத்தைத் தேசிய நினைவுச் சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா எழுதியுள்ள கடிதமாகும். (28.9.2012).\nஅண்ணாவின் பெயரைக் கட்சி யிலும், உருவத்தைக் கொடியிலும் வைத்துள்ள அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் இப்படிஒரு கடிதத்தை பிரதமருக்கு எழுதி இருப்பது எந்த வகையில் சரி\nஅண்ணா ராமனை ஏற்றுக் கொண்டவரா\nஇராமாயணத்தை அண்ணா அவர்கள் ஒப்புக் கொண்டதுண்டா\n என்ற சொல்லை யாவது செல்வி ஜெயலலிதா கேள்விப் பட்டு இருப்பாரா தீ பரவட்டும் என்ற ஒரு நூல் வெளிவந்துள்ளதே அறிவாரா\nடாக்டர் ரா. பி. சேதுபிள்ளை அவர் களோடு சென்னையிலும், நாவலர் சோமசுந்தர பாரதியாரோடு சேலத்திலும் இராமாயணத்தையும், பெரிய புராணத்தையும் கொளுத்துவதா கூடாதா என்ற விவாதப் போரில், கொளுத்தப்பட வேண்டும் என்ப தற்கான காரண காரியங்களை அடுக்கடுக்காக எடுத்து வைத்துத் திணற அடித்த வரலாறு எல்லாம் அறிந்தவரா இந்த அம்மையார்\nதிராவிடர் இயக்கப் பெரும் புலவர் குழந்தை அவர்களை அறிவாரா அவர் எழுதிய இராவண காவியம் பற்றி கேள்வியாவது பட்டதுண்டா\nஅந்த நூல் காங்கிரஸ் ஆட்சியில் தடை செய்யப்பட்டது தெரியுமா பிறகு கலைஞர் முதல் அமைச்சராக இருந்தபோது அந்தத் தடை நீக்கப்பட்ட வரலாறெல்லாம் புரியுமா\nபுலவர் குழந்தையின் இராவண காவியத்துக்கு அண்ணா தந்த அணிந்துரையை ஒருமுறை செல்வி ஜெயலலிதா படித்துப் பார்க்கட்டும் -- இதுவரை படிக்காவிட்டால் படிக்குமாறு இந்த நேரத்தில் பரிந்துரையும் செய்கிறோம்.\nஇராமதாசர்களுக்கு இராவண தாசர் விடுக்கும் மறுப்புரையல்ல புலவர் குழந்தை அவர்களின் இராவண காவியம். இராமதாசர் களுக்குத் தன்மான தமிழர்தரும் மயக்க நீக்க மருந்து இது. தாசர் நிலைகூடாது தமிழா இராமதாசர் என்பது ஆரிய தாசராக்குவதற்கே பயன்படும் நண்பா இராமதாசர் என்பது ஆரிய தாசராக்குவதற்கே பயன்படும் நண்பா என்று அறிவு றுத்தவே இராவண காவியம் நூல்.\nஇராவணகாவியமும், இராமா யணமும் இரண்டும் கற்பனைகளே. முன்னது இராமனைத் தேவனாக்க இஃது (இராவண காவியம்) இரா வணனைத் தேவனாக்க அல்ல, தமிழனாக்க, அதாவது வீரனாக்க என்று அண்ணா எழுதியுள்ளாரே\nஇராமாயணம்பற்றி அண்ணாவே இவ்வளவு எழுதியிருக்கிறார் என்றால், தந்தை பெரியார் அவர்கள் எழுதிக் குவித்ததோ. அளவிடற்கரியது. குறிப்பாக தந்தை பெரியார் எழுதி இலட்சக்கணக்கில் வெளிவந்திருக்கும் இராமாயணப் பாத்திரங்கள் இராமாயணக் குறிப்புகள் என்ற இரு நூல்களைப் படித்தாக வேண்டும்.\nசச்சு இராமாயணம் என்று அது இந்தியிலும் வெளி வந்துள்ளது. Ramayana A True Reading என்று ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது.\nதிராவிடர் இயக்கத்திற்குத் தலைமை வகிப்பது என்றால் சாதாரணமானதா இந்த அடிப்படை உயிர் எழுத்துக் களையும், மெய்யெழுத்துக்களையும் படிக்காமல், உணராமல், ஏற்காமல் எப்படி திராவிடர் இயக்கத்தில் உறுப்பினராகக்கூட ஆக முடியும் இந்த அடிப்படை உயிர் எழுத்துக் களையும், மெய்யெழுத்துக்களையும் படிக்காமல், உணராமல், ஏற்காமல் எப்படி திராவிடர் இயக்கத்தில் உறுப்பினராகக்கூட ஆக முடியும் உறுப்பினராகவே ஆக முடியாது என்றால் எப்படி கட்சியின் பொதுச் செயலாளராக இருக்க முடியும்\nஇது ஒன்றும் அரசியல் அல்ல- _ அடாவடித்தனமாகப் பேசுவதற்கு\nஒரு மாபெரும் இயக்க வரலாற்றின் ஆரம்பப் பாடங்கள்.\nகடைசி கடைசியாக நமது கேள்விகள் மூன்றே மூன்றுதான்\nஅண்ணாவின் கொள்கையை ஏற்காதவர் எப்படி அண்ணா தி.மு.க.வுக்கு பொதுச் செயலாளராக இருக்க முடியும்\nதந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை சீரணிக்க முடியாதவர் எப்படி திராவிட இயக்கத்தில் இடம் பெற முடியும்\nதிராவிடர் இயக்கச் சித்தாந்தத்தின் எதிரியாக இருக்கக் கூடியவர் திராவிட இயக்கத்தில் இருக்க முடியுமா இது அசல் ஊடுருவல் அல்லவா\nஇப்பொழுது ஒரே வழி தான் இருக்கிறது. இந்தக் கொள்கைகளை ஏற்கா விட்டால் கட்சியிலிருந்து விலகி நிற்க வேண்டும் இல்லை இவர்தான் தலைமை வகிக்க வேண்டும் என்றால் கட்சியின் பெயரிலிருந்து அண்ணா வையும், திராவிட பெயரையும் விலக்கிக் கொள்ள வேண்டும்.\nஅதுதான் அறிவு நாணயம் என்பது.\nஇறுதியாக அண்ணா திமுக தொண்டர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்.\nஅய்யாவையும் அண்ணாவையும் அவர்கள் கண்ட திராவிடர் இயக்கக் கொள்கைகளையும் ஏற்காத ஒருவர்தான் உங்களுக்குத் தலைவரா சிந்தியுங்கள்\n--- நன்றி: விடுதலை ஞாயிறு மலர், 31-03-2012\nஆ.ராசா மாதிரி யாரும் இளிச்ச வாயி அமைச்சர்கள் கிடைக்கவில்லையா\nஇன்றைய (22-03-2012) தி(இ)னமணி தலையங்கம் படிச்சேன்.....\"புத்தி கொள்முதல்...\" என்ற தலைப்பில் இந்திய அரசின் தாராளமயக் கொள்கையின் தவறினால் அரசுக்கு ஏற்ப்பட்ட வரி இழப்பு பற்றி எழுதியுள்ளது....அதாவது, பன்னாட்டு நிறுவனமாகிய ஹட்ச் நிறுவனம் தனது பங்குகளை வோடபோன் நிறுவனத்துக்கு 1,100 கோடி அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்ததில், அந்த பங்கு பரிவர்த்தனைக்கு வோடபோன் நிறுவனம் இந்திய அரசுக்கு வரி செலுத்தவில்லை....காரணம் என்ன என்றால் இந்தப் பங்குப் பரிவர்த்தனை கேமேன் தீவில் நடைபெற்றதாம்....இப்படி வெளிநாட்டில் நடைபெற்றதால், வரி செலுத்த வேண்டியதில்லை என்றது வோடபோன்....ஆனால், இந்தியாவில் செயல்பட்ட ஹட்ச் எஸ்ஸர் நிறுவனத்தில் 67% பங்குகள் வைத்திருந்ததால்......ஹட்ச்எஸ்ஸர் நிறுவனம் வோடபோன் நிறுவனத்துக்கு மாறியதால் கிடைத்த லாபத்துக்கேற்ற வரியைக் கேட்டது இந்திய வருமான வரித்துறை...இப்படி தவறான ஒரு கொள்கையை அரசு வைத்துகொண்டு வோடபோன் நிறுவனத்திடம் வரி கேட்பது நியாயம் அல்ல என்று சொல்லி உச்சநீதி மன்றம் தீர்பளித்துள்ளது....இதனால்இந்திய நடுவண் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 11000 கோடி.\nசரி விசயத்துக்கு வரேன்........இந்த இழப்பீட்டுக்கு ஆ.ராசா மாதிரி யாரையாவது கைய காமிச்சுட்டு எஸ்கேப் ஆக மத்திய அரசுக்கு யாரும் இளிச்ச வாயி அமைச்சர்கள் கிடைக்கவில்லை போலும்....அதனால் வேறு வழியில்லாமல் உச்சநீதி மன்றத்திடம் குட்டு வாங்கி கொண்டுள்ளது......இப்படி 11000 கோடி இழந்து தான் ....தவறான தாராளமயக் கொள்கையினை இந்திய அரசு \"புத்தி கொள்முதல்\" செய்துள்ளதாக இனமணி சொல்லுகிறது.......நமது கேள்வி என்ன என்றால், 2 - ஜி ஸ்பெக்ட்ரம் வழங்கியதில் 'முதலில் வந்தவருக்கு முதலில் முன்னுரிமை' என்ற தவறனா தொலைதொடர்பு கொள்கையினால் தானே 22000 கோடி (அதுலயும் பீலா 1750000 கோடி என்று....நான் குறிபிட்டுள்ளது சி.எ.ஜி இறுதியாக உச்சநீதி மன்றத்தில் கொடுத்த தொகை ) இழப்பு ஏற்பட்டு பல பணமுதலைகள் பணம் பார்த்தார்கள்.....அப்போ வோடபோன் நிறுவனம் மாறி அவர்களும் அரசு பணத்தை அனுபவித்திருக்கிறார்கள்......தவறு நிறுவனங்கள் மீதோ அந்த துறையின் அமைச்சர்கள் மீதோ அல்ல...தவறு நடுவண் அரசின் தவறான தொலை தொடர்பு கொள்கையில்தான்.........இதற்க்கு எதுக்கு எங்க ஆ.ராசாவை குற்றம் சொல்லுரிங்க....அப்போ மட்டும் இந்த இனமணி \"இழப்பு\" என்று சொல்லமால் \"ஊழல்\" என்று தம்பட்டம் அடித்தது......இப்போ \"புத்தி கொள்முதல்...\" என்று அரசுக்கு அறிவுரை சொல்லுது.......தோழர்களே, ஒருகுலத்துக்கு ஒரு நீதி எழுதும் இது போன்ற பார்ப்பன பத்திரிகைகள் மூலம் நாம் புத்தி கொள்முதல் செய்து கொள்ள வேண்டும்.\nஉன் சாதி பற்றி கேட்டால் ஏன் பொத்துக்கொண்டு வருது\nஒரு நண்பர் ஒருவர் சொன்னார்...என்னாங்க வீடு வாடகைக்கு கேட்டு போனா...நீங்க என்ன சாதி என்று கேட்கிறாங்க.....நான் சொல்ல மறுத்த போது...நாங்க 'பிராமின்ஸ்' (பார்ப்பான்) க்கு மட்டும்தான் வீடு கொடுப்போம் என்று சொல்கிறார்கள்.....இன்னமும் இப்படி இருக்கா என்று சொல்லிகிட்டே தன் பர்சை திறந்து யாருக்கோ பணம் எடுத்து கொடுத்தார்........அப்படி பர்சை திறக்கும் போது, ஒரு பக்கம் கீதை கிருஷ்ணன் போட்டாவை வச்சு இருந்தார்........நான் கேட்டேன் இப்படி கிருஷ்ணன் போட்டவா நீங்க வச்சுகிட்டு அவர்களை தவறு என்று சொல்லுரிங்க என்று கேட்டேன்....சாதிக்கும், கிருஷ்ணனுக்கும் என்னாங்க தொடர்பு.....சும்மா போங்க என்று என்னிடம் விவாதம் செய்து சண்டைக்கு வருகிறார்.....இப்படித்தான் நிறைய பேரு திரிகிறார்கள்........சரி கீதை கிருஷ்ணன் யோகிதை என்ன அவனின் கீதை உபதேசன் என்ன\".....கீதையில் கீழ் சாதிக்காரர்களுக்கு கிருஷ்ணனின் உபதேசம் என்ன:\n\"நீ ஒரு சாதாரண செருப்புத் தைப்பவனாக இருந்தாலும், உனது மரணத்திற்கு பின் அடுத்த ஜென்மத்தில் நீ பெற விருப்பும் வாழ்வை உத்தேசித்து அதே செருப்பு தைக்கும் தொழிலைத்தான் செய்யவேண்டுமே தவிர, ஒரு வீரம் செறிந்த ராணுவ வீரனாகவோ, ஒரு சிறந்த கல்விமானகவோ வர விரும்பவே கூடாது. எவ்வளவு கீழான கேவலமானதாயினும் அந்த உன் சாதித் தொழிலிலிருந்து மாறாமல் நீ இருந்தாயானால், அடுத்த பிறவியில் உனக்கு விடிவு உண்டு\" (ஆதாரம் நூல்: கீதை பற்றிய உண்மை, ஆசிரியர்:வீ.ஆர்.நார்லா, பக்கம்:169 )\nஇப்படி பட்ட கிருஷ்ணனுக்கு ஒரு பக்கம் பக்த்தனாக இருந்துகொண்டு...சாதி பற்றி இவரிடம் பார்ப்பான் கேட்டால் பொத்துக்கொண்டு வருதாம்...பார்ப்பான் அவனுடைய வருணாசிரமத்தை பாதுகாத்து கொண்டுதான் நம்மிடம் பேசுகிறான்....பார்ப்பான் கிருஷ்ணன் போட்டவ வச்சு இருக்கான் என்றால் அவனுக்கு சாதகமா பேசினவன் கிருஷ்ணன்.....நீ என்ன___க்கு அது வச்சுகிட்டு...உன் சாதி பற்றி கேட்ட கோபப்படுரே...கிருஷ்ணன் கும்புடுற நீ உன் சாதிய சொல்லு.....சாதிய ஏற்றுக்கொண்டு உன் குலத்தொழிலை செய்....ஏன் பொத்துக்கொண்டு வருது...கிருஷ்ணன் கும்புடுற நீ உன் சாதிய சொல்லு.....சாதிய ஏற்றுக்கொண்டு உன் குலத்தொழிலை செய்....ஏன் பொத்துக்கொண்டு வருது..நீங்கள் ஒழுங்கா இருந்த அவன் உன்னை இப்படி கேட்பான..நீங்கள் ஒழுங்கா இருந்த அவன் உன்னை இப்படி கேட்பான பார்ப்பன பாரதி கூட கிருஷ்ணனை நம்பியவர் தானே.....ஆனா மறுபக்கம் \"சாதிகள் இல்லையடி பாப்பா\" என்று பாடுவது எந்த அர்த்தத்தில் பார்ப்பன பாரதி கூட கிருஷ்ணனை நம்பியவர் தானே.....ஆனா மறுபக்கம் \"சாதிகள் இல்லையடி பாப்பா\" என்று பாடுவது எந்த அர்த்தத்தில் யாரை ஏமாற்ற இப்படி சாதி ஒழிப்பு பற்றி பேசுபவர்கள் மரியாதையாக சாதி ஒழிப்பு பற்றி பேசுவதை நிறுத்தி கொள்ளவேண்டும்.\nபார்ப்பான் தமிழன் இல்லை என்றால் நம்மிடம் சண்டைக்கு வரும் மரமண்டைகள் ஏராளம்.....இதோ அவர்களுக்காக \"தமிழன் யார்\" என்று பாவேந்தர் பாரதிதாசன் சொன்ன விளக்கத்தை பதிவு செய்கிறேன்....\nதமிழை தாய் மொழியாக கொண்டவன் தமிழன். ஒருவன் தமிழ் பெசுகின்றவனாகலாம், தமிழ் படித்திருக்கலாம். அவன் தமிழனின் அண்டை வீட்டுக்காரனாக இருக்கலாம்.இக்காரணங்களை கொண்டு அவன் தமிழன் என்று கொள்வது பெரும் பிழையாகும். அவனை நோக்கி உன் தாய்மொழி எது என்று கேட்டால் அதற்கவன், என் தாய்மொழி சமஸ்கிருதம் அல்லது இந்தி அல்லது பிரான்சு அல்லது ஆங்கிலம் என்பானானால் அவனை தமிழன் பட்டியலில் சேர்ப்பது இழுக்கு.\nதமிழ்நாடு விடுதலை பெற வேண்டும் என்று தனி இயக்கம் கொண்ட என் நண்பர் ஒருவர் இரண்டாவது உலகப்போர் நடந்தபோது சென்னையில் இருந்த வடநாட்டார், தம் வடநாட்டை நோக்கி ஓடிவிட்டார்கள். அப்போதும் தென்னாட்டை விட்டு பார்ப்பனர்கள் ஓடவில்லை. ஆதலால் பார்ப்பனர் தமிழரே என்று கூறினார்.\nநண்பர் முடிவு தீய விளைவுக்குரியது. புறாப் பண்ணை விட்டுக் கழுகு நகரவில்லையானால் கழுகு புறாவாகி விடாது.\nமேலே சொன்ன கருத்து நான் சொன்னது இல்லீங்க தோழர்களே......\"தமிழன் யார்\" என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய கட்டுரையில் (குயில், 1-06-1958) இருந்துதான் மேற்கண்ட பகுதி......தமிழர்களே, இப்பொழுதாவது உணருகின்றீர்களா யார் தமிழன் என்று\nபார்ப்பான் தமிழன் இல்லை என்று என்னுடைய விளக்கத்தையும் தருகிறேன்.....\nபார்ப்பானை தமிழன் என்று சொல்லாதீர்கள்.......எந்த பார்ப்பானாவது 'தமிழ்ச்செல்வன்', 'தமிழரசு', 'கனிமொழி','கயல்விழி' என்று தன் வீட்டுப் பிள்ளைக்கு பெயர் வைத்து இருக்கிறனா (நம்ம ஆளு சொறன இல்லமா சம்ஸ்கிருத பேரு வைப்பான்..அது வேற விஷயம்..) அப்படி வைத்து இருந்தால் அந்த பார்ப்பானை என்னிடம் காண்பியுங்கள்......எந்த பார்ப்பனாவது \"வீடு\" என்று சொல்கிறானா (நம்ம ஆளு சொறன இல்லமா சம்ஸ்கிருத பேரு வைப்பான்..அது வேற விஷயம்..) அப்படி வைத்து இருந்தால் அந்த பார்ப்பானை என்னிடம் காண்பியுங்கள்......எந்த பார்ப்பனாவது \"வீடு\" என்று சொல்கிறானா ஆத்துல....சூ....என்றுதானே பேசுறான்....அப்புறம் எப்படி பார்ப்பானை தமிழன் என்று சொல்லுரிங்க ஆத்துல....சூ....என்றுதானே பேசுறான்....அப்புறம் எப்படி பார்ப்பானை தமிழன் என்று சொல்லுரிங்க.....நாலு பார்ப்பான் சேர்ந்துகிட்டு தமிழ்ல கட்டுரை எழுதினா அவன் தமிழன் ஆயிடுவான.....நாலு பார்ப்பான் சேர்ந்துகிட்டு தமிழ்ல கட்டுரை எழுதினா அவன் தமிழன் ஆயிடுவான தமிழ் பேசுறவன் எல்லாம் தமிழன் இல்லை..தமிழை தாய்மொழியாக கொண்டவனே தமிழன்...நன்றாக சிந்தியுங்கள் தோழர்களே....இனியும் பார்ப்பனக் கூட்டத்திடம் ஏமாறாதீர்கள்\nமேலும் \"தமிழன் யார்\" என்பதற்கு பாவேந்தர் சொல்லுகிறார் பாருங்கள்...\nதமிழ்நாடு தாய்நாடு, தமிழே தாய்மொழி, தமிழர் ஒழுக்கம் தனதொழுக்கம். என்னும் இம் மூவகைப் பேரும் பெற்றவன் தமிழன்; மற்றவன் பிறனே\nபாசாங்கு பண்ணியவர் அல்ல பாவேந்தர் பாரதிதாசன்\nசிலர் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பற்றி நாம் எதாவது சொன்னால்....ஏங்க, அவரே பாரதியின் மீது பற்று வைத்து தானே தன் பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார் என்று நம்மிடம் வினா எழுப்புகிறார்கள்...அவர் பாரதியின் கவிதை நடை மீது பற்றுகொண்டு தன் பேரைத்தான் மாற்றிக்கொண்டாரே ஒழிய....மற்றபடி பாரதியின் கருத்துக்கும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கருத்துக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உண்டு.....புரசிக்கவிஞர் பெரியாரின் மேடை பேச்சுகளை அப்படியே கவியாக வடித்த திராவிடர் கழகத்தின் தீரமிக்க தளபதியாவார்.....1933இல் சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர் அவர்களால் சென்னையில் நடத்தப்பட்ட மாநாட்டுக்கு வருகை தந்த புரட��சிக் கவிஞர் நான் ஒரு நிரந்தரமான நாத்திகன் என்று கையொப்பமிட்டார்.....இதோ அவர் சுத்த அக்கமார்க் திராவிடர் கழகக்காரர் என்பதற்கு இதோ ஒரு மிக மிக மிக சிறிய சான்று....\nகடவுள் இல்லை என்பான் யாரடா\nஎன்று தண்டபாணி தேசிகர் பாடிய பாடலுக்குப் பதிலடியாக\nஇல்லை என்பேன் நானடா - அத்\nஎன்று பாட்டுக்குப் பாட்டாகப் பதிலடி கொடுத்த பாவலன் பாரதிதாசன்.\nஎனவே பாரதி போல ஒரு இடத்தில் தான் \"காளி\" பக்தன் என்று சொல்லிக்கொண்டு இன்னொரு பக்கத்தில் சாதி ஒழிய வேண்டும் என்று பாசாங்கு பண்ணியவர் அல்ல பாவேந்தர்......சாதி ஒழிய கவிதை மட்டும் போதாது....சமுக களத்தில் நின்று களமாட வேண்டும்...அதனை பெரியார் வழியில் நின்று செம்மையாக செய்தவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.\nதமிழ்'நாடு' என்ற பெயருக்கு பொருத்தமில்லாமல் இந்தியாவுடன் தமிழகம் ஏன் ஒட்டி இருக்கிறது\nஅமெரிக்க கொண்டுவந்துள்ள இலங்கைக்கு எதிரான போர் குற்ற தீர்மானத்தை ஆதரிக்க...ஒரு முடிவு எடுக்காமல் மத்திய அரசு டிமிக்கி கொடுத்து வருகிறது...பாராளுமன்றத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் ஒருமித்த கருத்தை கைகழுவிட்டு....கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு நேசக்கரம் நீட்டி அந்த கொடுங்கோலனை போற்குற்றவாளி என்ற போர்வையில் இருந்து காப்பாற்ற தலைகீழ் நிற்கிறது ஆளும் காங்கிரஸ்...இதும் மிகவும் கண்டிக்கத்தக்க மனிதநேயமற்ற கொடுரமான செயல்......\nஈழத்தமிழர் விவகாரத்திலும் சரி...தமிழக மீனவர்கள் இலங்கை சிங்கள மீனவர்களால் தாக்கப்படும் போதும் சரி......காங்கிரஸ் நடுவண் அரசு தமிழகத்துக்கும்,தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் இது நாள் வரை கொஞ்சம் கூட மதிப்பளிப்பதில்லை.....அறிஞர் அண்ணா கூறியது போல \"திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டோமே ஒழிய அதற்க்கான காரணங்கள் இன்னும் அப்படியேத்தான் இருக்கிறது\" என்ற கூற்று இன்றைய மத்திய அரசின் நடவடிக்கைகள் மூலம் உறுதியாகிறது........அன்று அண்ணா சூடிய தமிழ்'நாடு' என்ற பெயருக்கு பொருத்தமில்லாமல் இந்தியாவுடன் இந்த தமிழகம் ஏன் ஒட்டி இருக்கிறது என்று மத்திய அரசு நினைக்கிறது போலும்....அப்படி நினைத்தால் அதற்க்கு நாம் பொறுப்பல்ல.....கூடிய சீக்கிரம் அதற்க்கான தீர்வு கொடுக்கட்டும்....நாமும் டெல்லியிடம் கையேந்த தேவை இல்லை.\nதிராவிடர், திராவிடம், திராவிட நாடு\nதிராவிட என்கிற சொல் பிராமி மொழியில��ம் இருக்கிறது. பிராமி மன்னன் நிக்கலஸ் ஆட்சிச் சரித்திரத்தில் திராவி டர்களைப் பற்றிய குறிப்பு காணப்படு கிறது. ஸ்மிருதியிலும், பஞ்ச திராவிடம் என்று குறிக்கப்பட்டிருக்கிறது. மலையாளம், தமிழகம், ஆந்திரம், கேரளம் அவற்றோடு மராத்தி தேசம் ஆகிய அய்ந்து திராவிடங்கள் குறிப்பிடப்பட்டி ருக்கின்றன. மலையாள தேசத்தில் பிறந்து வளர்ந்து வடமொழி கற்று சவுந் தர்யலகரி என்ற சமஸ்கிருத நூல் எழுதிய சங்கராச்சாரியாரும் அப்புத்தகத்தில் திராவிடர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள் ளார். எல்லையப்பர் அவர்களின் மொழி பெயர்ப்பின் மூலம் நாம் இதை அறிய லாம் என்று கூறுவதோடு,\nசுமார் 55 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சபாபதி நாவலர் என்கின்ற தமிழ்வாணரால் எழுதப்பட்ட திராவிட பிரகாசிகா என்கின்ற நூலிலும் திராவிடம் என்கிற வார்த்தைக்குப் பல ஆதாரங்கள் காட்டப் பட்டிருப்பதைப் பார்க்கலாம் என்றும் இதுவரை எவரும் சுட்டிக் காட்டாத புதிய தகவலைக் கூறுகிறார். சென்னையில் நடைபெற்ற திராவிட இயக்க நூறாவது ஆண்டுத் தொடக்க விழாவில் தலைவர் கலைஞர் இரவீந்திரநாத் தாகூரின் ஜனகண பாடலில் திராவிட என்ற சொல்லாட்சி இடம் பெற்றிருப்பதைப் பாடிக் காட்டினார்.\nதிரு.வி.க.வோ விடுதலை பெற்ற அடுத்த ஆண்டிற்கு அடுத்த ஆண்டில் 1949இல் தமது உரையில் இன்று இந்நாட்டின் தேசியப் பாட்டாக வழங்கி வரும் ஜனகணமனவிலும் கவி ரவீந்திர நாத் தாகூர் அவர்கள் திராவிட உட்கல வங்கா என்ற வரியில் திராவிட நாட்டைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம் என்று கூறுகையில் சிந்திப்பவர்கள் கருத்து ஒரே திசை நோக்கிச் செல்லும் என்பது சான்றாகிறது.\nமேலும் அவர் அழுத்தந்திருத்தமாக, திராவிட நாடு என்று ஒரு நாடு தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கிற தென்பதற்கு இவ்வாதாரங்களே போதும் என நினைக்கிறேன். இத் திராவிட நாட்டுக்கு எல்லை குறிப்பது மிகச் சிரமமான காரியம் அல்ல. சரித்திரமே சுலபமாக நிர்மாணித்துவிடும் எந்தெந்தப் பகுதிகள் திராவிட நாட்டைச் சேர்ந்தவை என்று.\nஎனவே திராவிடம் என்று ஒரு பகுதி இருந்து வருகிறது என்பது பற்றியோ அல்லது அதன் எல்லையைக் குறிப்பிடு வது பற்றியோ யாரும் நம்மோடு சர்ச் சைக்கு வர முடியாது என்று எல்லை குறித்த சர்ச்சைக்கும் கூட முற்றுப் புள்ளி வைக்கிறார்.\nநம் ���ிராவிடப் பண்பாடு வேறு, ஆரியப் பண்பாடு வேறு - அடிப்படையிலேயே ஒட்டாது. இரண்டுக்கும் உள்ள தொலைவு அதிகம் என்று கூறும்போது, தாம் தூம் தையாதக்கா என்று சில ஆரிய, வைதீக ஆதரவாளர்கள் குதி, குதியென்று குதித்து, ஆரியமாவது, திராவிடமாவது, எல்லாம் ஒன்று கலந்து விட்டது என்றெல்லாம் கூறி வருவதை அறிவோம்.\nஅவர்களுக்கு இன்றைக்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்னே - அருமை யான விளக்கத்தைத் தமிழ்த் தென்றல் கூறி ஆரியம் வேறு, திராவிடம் வேறு என்று தெள்ளத் தெளிவாகக் கூறுகிறார்.\nநாம் கூட ஆரியர்களில் சிலர் - சில நடிகர்கள் - பார்ப்பனர்கள் - பகுத்தறிவு பேசுவதுகண்டு, பூணூல் மேல் வெறுப் பாகப் பேசுவது கண்டு ஏமாந்துவிடுவது உண்டு. எனவேதான் தமிழர் தலைவர் ஆசிரியர், எந்தப் பார்ப்பானாவது, கட வுள் மறுப்புக் கொள்கையைக் கூறினால் ஏமாந்துவிடாதீர்கள். ஏனென்றால் அவனுக்குக் கல்லிலும், செம்பிலும் கடவுள் இல்லை என்பது நம்மைவிட அவனுக் குத்தான் நன்றாகத் தெரியும். ஆனால் வகுப்புரிமைக் கோட்பாட்டை இடஒதுக் கீட்டினை ஏற்கிறானா என்று பாருங்கள். அப்போது தெரியும் அவன் உண்மையான ஆரியனா, திராவிட ஆதரவாளனா என்று தெரியும் என்று கூறுவார்.\nசென்னையில் நடைபெற்ற திராவிடர் நூற்றாண்டு விழாக் கூட்டத்தில் உரை யாற்றிய பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் ஆரியன் யார் திராவிடன் யார் என்று கண்டறிய வேறோர் அளவு கோலை எடுத்து வைத்தார். பிறப்பொக் கும் எல்லாவுயிர்க்கும் என்ற கோட் பாட்டை எவனொருவன் ஏற்கிறானோ அவன்தான் திராவிடன். பிறவியில் வேற் றுமை பாராட்டி நிற்பவன் ஆரியன் என்று.\nஇவ்வாறான சிந்தனைகள் 60 ஆண்டுகளுக்குப் பிறகு நம்மவர்களுக்கு அளவு கோல் வைத்திடத் தோன்றியுள் ளது. ஏன் தமிழன் என்று கூறாமல் திராவிடன் என்று கூற வேண்டியதற்கும் முன்பு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் குறிப்பிட்டார்.\nதமிழ் பேசுவதாலேயே, தமிழ் நாட்டில் பிறந்ததாலேயே திராவிடன் என்று கூறுவோமேயானால் கல்கியும், கவிஞர் வாலியும் கூடத் தமிழர் என்று கூறும் இடம் உண்டு. ஆனால் திராவிடர் என்று தங்களை அவர்கள் கூறுவார்களா திருஞான சம்பந்தர் திராவிட சிசு என்று அழைக்கப்பட்டாலும், இவர்கள் அழைத் துக் கொள்ள மாட்டார்கள்.\nதந்தை பெரியார் நம்மை ஏன் பார்ப் பனர் அல்லாதார் என்று எதிர்மறையாக அழைத்துக் கொள்ள வேண்டும் சூத் திரர் எனும் இழி மொழியால் அழைத்துக் கொள்ள வேண்டும் என்று சிந்தித்துப் பார்ப்பனர் அல்லாதார் அனைவரும் திராவிடர் என்று வகுத்தார் என்பது வரலாறு. அதனாலேயேதான் சுயமரி யாதைத் திருமணம் எனும் பார்ப்பனர் மேற்கொள்ளாத, பார்ப்பனர் உயர்வாகக் கருதிக் கொள்கின்ற பார்ப்பனீயத் திருமண முறை ஒழித்த திருமண ஏற் பாட்டை வலியுறுத்தி லட்சக் கணக்கில் அவற்றைத் தலைமையேற்று நடத்தி வைத்தார்.\nஅத்திருமணங்களை ஏற்பு செய்து அண்ணாவின் ஆட்சி சுயமரி யாதைத் திருமணம் செல்லுபடியாகும் சட்டம் நிறைவேற்றியபோது அகம் மகிழ்ந்து தம் கனவு நிறைவேறியது கண்டு வாழ்நாளிலேயே கண்டு மகிழ்வுற்றார். இந்தப் பின்னணியில் அன்றே திரு.வி.க. இரண்டு பண்பாடுகளும் எதிர் எதிரானவை. ஒன்றுக் கொன்று ஒட் டாதவை என்று தெளிவுபடுத்தி இரண் டையும் வேறுபடுத்திக் காட்டும் அருமை யான விளக்கத்தை அளித்தது இன்றும் நமக்கு ஆரியப் பண்பாடு எது திராவிடப் பண்பாடு எது என்று பகுத்துப் பிரித்துக் காட்டுகிறது.\nதிராவிடர், திராவிடம், திராவிட நாடு\nதந்தை பெரியார், திரு.வி.க., வ.உ.சி. ஆகிய மூவரும் தேசியத் திலகங்கள் - நம்மவர்கள் - திராவிடர்கள். இந்திய விடுதலைப் போர் வரலாறு ஆயினும், இந்தியச் சமூக சீர்திருத்த வரலாறு ஆயினும், பொதுவான இந்திய வரலாறு ஆயினும் - அவற்றைத் தீட்டுவோர் - எடுத்து இயம்பி வரலாற்றுக்குக் கட்டியம் கூறுவோர் இவர்களை ஒதுக்கிவிட்டு, புறந்தள்ளி அல்லது புறக்கணித்து வரலாறு வரைவார்களேயாயின் - வரைந்து படித்து இருப்பார்களேயாயின் அது உண்மையான வரலாறும் அன்று - ஏன் வரலாறே அன்று.\nஇம்மூவரில் திரு.வி.க., தேசிய இயக் கத்திற்காகவும், தொழிலாளர் இயக்கத் துக்காகவும் மட்டும் உழைத்ததோடு அல்லாமல் தமிழ் மொழி, இன உணர்வு, பெண்மை உயர்வு போற்றியவர்.\nஅன்னைத் தமிழ், தீந்தமிழ், செந்தமிழ், உயர்தமிழ் என்றெல்லாம் புகழப்படும் தாய்த் தமிழைத் தமிழ் உணர்வாளர் - தமிழ் நெஞ்சத்தவர் - திரு.வி.க. தமிழ் என்று அழைக்கத் தகும் பெருமையினைத் தமிழ்க் குழவிக்கு ஊட்டி வளர்த்த தகைமையாளர்.\nமேடைப்பேச்சில் எத்தனை, எத் தனையோ பேர் முத்திரை பதித்திட்டாலும் - சென்ற நூற்றாண்டின் முதல் அரைப் பகுதி திரு.வி.க. தமிழ், அண்ணாதுரை தமிழ் என்று கொஞ்சி மகிழ்ந்தது. அண்ணாவின் அழகுத் தமிழில் ஆண்மை தழைத்தது. திரு.வி.க.வின் தமிழில் தமிழ்த் தென்றல் வீசிப் பெண்மையின் எழிலோங்கியது.\nஅரசியல் வாணில் பண்பாளர், நயத்தக்க நனி நாகரிகர் - சாது முதலியார் என்று அழைக்கப்பட்ட திரு.வி.க. தந்தை பெரியார் நட்பு ஆழமும், அகலமும் உடையது. தந்தை பெரியாரை எவ்வளவு சிறப்பாகப் போற்றித் தம் நெஞ்சத்துக் கொண்டு புகழ்ந்துரைத்தார் என்பதற்குத் திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் எனும் அவர்தம் தன்வரலாறு வாழும் சான்றாகும்.\nஒரு காலை ஒன்றாக நாட்டு விடு தலைக்கு நாளும் உழைத்திட்ட பெரியார் - வைதீகத்தின் சூடு தாங்காமல் வெளி யேறியது போலவே, திரு.வி.க. எனும் பண்பாளருக்குக் காங்கிரசுப் பேரியக்கம் அதன் போக்கின் மாறுபாட்டால் கசந்தது. திரு.வி.க.வும் தந்தை பெரியாரைப் போல மாஜி காங்கிரசுக்காரர் ஆனார்.\nதந்தை பெரியார் சுயமரியாதை இயக்கம் கண்டார். திரு.வி.க.வோ இயக்கம் ஏதும் காணாமல் தன் தனி இயக்கத்துடன் நின்று போனார். அவருடைய எழுதுகோல் எழுதிக் குவித்த எழுத்துச் சான்றுகள் - தமிழுக்குத் தமிழன்னைக்கு அவர் அணிவித்த அணிகலன் ஆகிவிட்டன. திரு.வி.க.வின் எழுத்தும், பேச்சும் உள் ளத்தை உருக்கி ஓடச் செய்யும் ஆற்றல் பெற்றன.\n1949 இல் திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணா; பிரிந்து செல்வதற்கு முன் ஈரோட்டில் 19 வது திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது. அந்நாளில் திராவிட எதிர்ப்புணர்வைத் தூள் தூளாக்கும் அணுகுண்டுகளாகத் திரு.வி.க.வின் பேச்சுக் கந்தகத் துகள்கள் விளங்கின.\nதந்தை பெரியாரின் திராவிடர் கழகம் நடத்திய 19ஆவது திராவிடர் கழக மாநாட்டில் திரு.வி.க. உட்கார்ந்து கொண்டு பேசவேண்டிய நிலைக்கு உடல் நலிவுற்று இருந்த வேளையில் திராவிட நாடு படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய உரை இன்றைய இளம் தலைமுறையினர் படித்துத் தெளிவும், சிந்தனை வளமும் பெறத் துணை புரிபவை. திரு.வி.க., மூத்தவரா\n நேற்று பெரியார் அவர்கள் தெரிவித்தபடி அவரைவிட நான் 6 வயது மூத்தோ னாகவே காணப்படுகிறேன். எனவே உட்கார்ந்து கொண்டு பேசவேண்டிய நிலையில் இருக்கின்றேன். மேலும் இரைந்தோ, விரைந்தோ பேச முடியாமலும் சங்கிலித் தொடர்போல் எழுத்துக்களை வெளியிடுவதற்கு ஞாபக சக்தியில்லாத வனாகவும் இருக்கின்றேன். எனவே இங்கொன்றும், அங்கொன்றுமாகத் தொடர்பற்று என்னால் வெளியிடப்படும் இக்கருத்துக்களை நீங்கள் அத்தொடர்பு களைச் சேர்த்துப் பட���த்துத் தெளிவு பெற வேண்டுமென்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்கிறார் தம் சொற் பொழிவின் தொடக்கத்தில் திரு.வி.க.\nதிராவிட நாட்டுப் படத்தை நான் திறந்து வைக்க வேண்டுமென்ற விருப் பத்தை என்னிடத்துத் தோற்றுவித்தவர் இவ்வியக்கத் தலைவரும் எனது நெருங் கிய நண்பருமான பெரியார் ஆவார் என்று கூறுகிறார்.\nதிராவிடர் கழக உறுப்பினர் அல்லாத நான், திராவிட நாட்டுப் படத்தைத் திறந்து வைப்பது பொருந்துமா என்று பல தடவை யோசித்துப் பார்த்தேன். முடிவில் இந் நாட்டு மக்கள் எல்லோருமே திராவிடர் கள்தான், நானும் திராவிடன்தான். எனவே தாராளமாகத் திறந்து வைக்க லாம். அதில் ஒன்றும் தவறில்லை என்கின்ற முடிவுக்கு வந்தேன் என்று முதலில் தென்னகம் திராவிடம் என்பதை உறுதி செய்து கொள்கிறார்.\nபின்னர் திராவிடர்கள் என்பதற்கு விளக்கம் கூறத் தலைப்படுகிறார் திரு.வி.க.\nதிராவிடர்கள் என்பதற்கு என ஆராய்ச்சியில் பல பொருள்கள் தென் பட்டன. அவற்றுள் இரண்டை மட்டும் ஈண்டு எடுத்துக் கூற ஆசைப்படுகிறேன். திராவிடர்கள் என்றால் ஓடுபவர் என்று ஒரு சார்பாரும், ஓட்டுபவர்கள் என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர். வடமொழிச் சார்புடையவர்கள் முன்னைய அர்த்தத்தையும், சிவஞான முனிவர் அவர்கள் பின்னைய அர்த்தத்தையும் கூறுகிறார்கள். இவற்றுள் எதைக் கொள்வதென்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். ஓட்டுகிறவர்கள் என்றால் மாசை, அசுத்தத்தை ஓட்டு கிறவர்கள். மனத்துக்கண் உள்ள மாசை ஓட்டுபவர்கள் என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும். மனத்துக்கண் மாசிலனாதல் அனைத் தறன்\nஎன்கிற அறத்தின் வழி நடந்தவர்களே திராவிடர்கள்.\nதிராவிடம் எனும் சொல்லுக்கு உரிய விளக்கமும் திரு.வி.க. வாயிலாகப் பெறுகிறோம்.\nஇப்படி இருந்தா, ஆணுக்கு நிகராக பெண்ணுரிமை என்பது முயற்கொம்பே\nஉலக மகளிர் தினம் என்றால் கூட.....ஒரு குறிப்பிட்ட பெண்கள் கூட்டம், புதிய பட்டு புடவை கட்டி, தலை நிறைய பூ வச்சுகிட்டு, நகைய மாட்டிகிட்டு......கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து....அலுவலகம் செல்வார்களாம்...இன்னும் சில பெண்கள், ஒரே கலர் புடவை கட்டிக்கிட்டு ஆபீஸ் வர அறிவுரை சொல்லுது.....இதற்க்கு பெயர் மகளிர் தினமாம்.......இப்படி மகளிர் தினம் கொண்டாடும் பெண்களே...இன்னும் ஏலே ஏழு தலைமுறைக்கு முயற்ச்சித்தாலும் ஆணுக்கு நிகராக பெண்ண���ரிமை என்பது முயற்கொம்பே.\nஇந்த அருமையான தினத்தில் ஆணுக்கு நிகர் சம உரிமை பெற உறுதி கொள்ளுங்கள்.....அடக்கி ஆளும் ஆண் வர்க்கத்தை கேள்வி கேளுங்கள்...அரசியல்,சமுகம், பொருளாதாரம் பற்றிய பகுத்தறிவை வளர்த்துகொண்டு பொது வெளி விவாதங்கள் செய்யுங்கள்.......தந்தை பெரியார் சொன்னது போல, ஆணுக்கு என்ன என்ன உரிமை இருக்கோ அத்துனையும் பெண்ணுக்கும் வேண்டும் என்று உறுதி மொழி எடுங்கள்......\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன், பெண் குழந்தை இந்த புவிக்கு\nவரும்போது எப்படி வரவேற்கிறார் பாருங்கள்...\nமின்னல் ஒளியே, விலைமதியா ரத்தினமே\nகன்னல் பிழிந்து கலந்த கனிச்சாறே\nகாடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே\nவேண்டா சாதி இருட்டு வெளுப்பதற்குத்\nதூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி\nபுண்ணிற் சரம்விடுக்கும் பொய்ம்மதத்தின் கூட்டத்தைக்\nகண்ணிற் கனல்சிந்திக் கட்டழிக்க வந்தவளே\nதெய்வீகத்தை நம்பும் திருந்தாத பெண்குலத்தை\nஎல்லாம் கடவுள் செயல் என்று துடைநடுங்கும்\nபொல்லாங்கு தீர்த்துப் புதுமைசெய வந்தவளே\nஒவ்வொரு பெண்களும் புரட்சிகவிஞர் வரிகளை அசை போட்டு அவர் சொன்னது போல புரட்சி பெண்ணாக இருக்க இந்த மகளிர் தினத்தில் உறுதி\nஎடுங்கள்........எல்லோருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.\nசாதி ஒழிப்பு என்றாலே ஏன் எல்லா பார்ப்பானுக்கும் கசக்குது என்ற உண்மை புரியுதா\nநம்ம ஆளுகள பார்த்து, இந்து என்று சொல்லிக்கிட்டு சூத்திரன் என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டு திரிகிறாயே....வெட்கமா இல்லையா என்று கேட்டால்....நீங்க இன்னும் எந்த காலத்துல இருக்கீங்க என்று ஒரு குரூப் பதில் சொல்லுது.......இன்னொரு குருப் 'சூத்திரனா' என்று கேட்டால்....நீங்க இன்னும் எந்த காலத்துல இருக்கீங்க என்று ஒரு குரூப் பதில் சொல்லுது.......இன்னொரு குருப் 'சூத்திரனா' அப்படி என்றால் என்ன\nஅதேசமயம், பல பேர பார்த்தீங்கன்னா, எங்க வீட்டு ஓனர் \"பிராமின்\"..ஆனா பாரபட்சம் எல்லாம் பார்க்கமாட்டார்........இன்னும் பலர், எங்க மேனேஜர் 'பிராமின்' தெரியுமா. என்று அப்படியே பூரிப்பா சொல்லுவானுக.......சரி, சாதியே ஒழிஞ்சு போச்சுன்னா, இது (பார்ப்பன அடையாளம்) மட்டும் எப்படி தெரியுது. என்று அப்படியே பூரிப்பா சொல்லுவானுக.......சரி, சாதியே ஒழிஞ்சு போச்சுன்னா, இது (பார்ப்பன அடையாளம்) மட்டும் எப்படி தெரியுது அவர்களை எப்படி 'பிராமின்' ���ன்று கண்டு பிடிக்குரிங்க அவர்களை எப்படி 'பிராமின்' என்று கண்டு பிடிக்குரிங்க...அங்கேதான் பார்ப்பனியத்தின் பிராடுத்தனத்தை புரிஞ்சுக்கணும்....மற்ற சாதிக்காரன் எவனாவது தான் யார் என்பதை கண்டுபிடிக்க லேபில் ஒட்டிகிட்டு இப்படி திரியுரானா...அங்கேதான் பார்ப்பனியத்தின் பிராடுத்தனத்தை புரிஞ்சுக்கணும்....மற்ற சாதிக்காரன் எவனாவது தான் யார் என்பதை கண்டுபிடிக்க லேபில் ஒட்டிகிட்டு இப்படி திரியுரானா....இன்றைக்கும் சாதி ஒழிப்பு என்றாலே ஏன் எல்லா பார்ப்பானுக்கும் கசக்குது என்ற உண்மை புரியுதா....இன்றைக்கும் சாதி ஒழிப்பு என்றாலே ஏன் எல்லா பார்ப்பானுக்கும் கசக்குது என்ற உண்மை புரியுதா இப்போ சொல்லுங்க யார் ஏமாளிகள்\nஇப்படி நம்மை ஏமாற்றி கொண்டு திரியுற பார்ப்பனக் கூட்டம் தான்......கலைஞர், பேராசிரியரும் இவர்களை திட்டுகிறார்கள் என்று மத்திய, மாநில அரசிடம் நியாம் கேட்கிறது.......ஏய் நியாய மற்ற பார்ப்பன கூட்டமே....இன்னும் நாங்க ஏமாற...நாங்கள் ஒன்றும் ஏமாந்த சோணகிரிகள் அல்ல...சாக்கிரதை\nகலைஞரை பற்றி காமராசர் சொன்னது....\nகலைஞரை பற்றி காமராசர் சொன்னது....\nஒரு முறை ஸ்தாபனக் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர், தி.மு.கழகம் நெருக்கடி நிலையைக் கண்டித்த போதிலும், திமுக அரசு இது தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காதது பற்றி மனக் கசப்புடன் பேசினார். கருணாநிதி இரட்டை வேடம் போடுவதாக விமர்சித்தார். அதைக் கேட்டதும் காமராசுக்கு கோபம் வந்து விட்டது.\nஅட சும்மாக் கெடப்பா ரொம்பத் தெரிஞ்சவன் போல... இந்த நேரத்துலே எப்படி நடந்துக்கணுமோ அப்படித்தான் கருணாநிதி நடத்துக்கிட்டாரு. அது ஒம் மூளைக்கி எப்படி எட்டும்னேன்... சும்மா வீறாப்புக் காட்டினா ஆச்சா... அதுனால என்ன லாபங்கறேன்... அந்தம்மா டி.எம்.கே.கவர்மெண்டை டிஸ்மிஸ் பண்ணும், இப்ப இங்க மிஞ்சியிருக்கிற சுதந்திரமும் இல்லாமல் போகும். வேற என்ன நடக்கும்னேன் இந்த நேரத்துக்கு இங்க கருணாநிதி தொடர்ந்து பதவியில் நீடிச்சுக்கிட்டு இருக்கறது ரொம்ப அவசியம். அதை மறந்துடாதே. பிரை மினிஸ்டரைப் பத்தி ஆரும் எதுவும் பேசக்கூடாதுன்னு உத்தரவு வருது. அங்கங்க இருக்கற சீப் மினிஸ்டரெல்லாம் அந்த உத்தரவிலேயே தன்னைப் பத்தியும் ஆரும் எதுவும் பேசக்கூடாதுன்னு சேர்த்துக்கறான். பார்க்கப்போனா இப்ப கருணாநிதியைப் பத்தித்தான் கண்டவனெல்லாம் கன்னா பின்னான்னு பேசிக்கிட்டிருக்கான். கருணாநிதி நினைச்சா இந்த உத்தரவைப் பயன்படுத்தி அதை தடுக்க முடியும். ஆனா அவரு அப்படிச் செய்யல அதை மறந்துடாதே. கருணாநிதி விரும்பினா ப்ரை மினிஸ்டரோட ஒத்துப் போயி நிம்மதியா இருந்துக்கிட்டிருக்க முடியும். அதையும் அவரு செய்யல. இதையெல்லாம் நினைச்சுப் பார்க்காம ஏதோ வாயிருக்குதுன்னு பேசிட்டா ஆச்சா என பொரிந்து தள்ளினார் காமராசர். கொஞ்ச நேரத்துக்கு அறையில் ஒரே நிசப்தமாக இருந்தது.\nபொதுக் காரியங்களில் ஈடுபடுகிறவர் யாரவது தன கவுரவத்தைப் பற்றிச் சிந்திக்கிறார் என்றால், அவர் தன் சொந்த கவுரவத்துக்காகப் பொதுக் காரியத்தைப் பயன்படுதிக்கொள்பவரே ஆவார்\nசுயமரியதக்காரர்கள் கடவுளை ஒழிப்பதில்லை. என்றைய தினம் மனிதனுக்கு ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப்போய்விட்டது.\nஅனால், நமது நாட்டில் செத்தபிணம் அழுகி நாரிகொண்டிருப்பதை எடுத்து புதைத்து நாறின இடத்தை லோசன் போட்டுக் கழுவிச் சுத்தம் செய்கின்ற வேலயயைதான் சுயமரியதைக்காரர்கள் செய்கின்றனர்.\nசுயமரியாதை என்பது மனிதத்தின் தலைசிறந்த மாண்புகளில் ஒன்றாகும். அதை இழந்தால் எவரும் மனிதத்தை இழந்தே விடுவர்.\nஎம்.ஜி.ஆர். அவர்கள் திராவிட இயக்கக் கொள்கையை மிகவு...\nஆ.ராசா மாதிரி யாரும் இளிச்ச வாயி அமைச்சர்கள் கிடைக...\nஉன் சாதி பற்றி கேட்டால் ஏன் பொத்துக்கொண்டு வருது\nபாசாங்கு பண்ணியவர் அல்ல பாவேந்தர் பாரதிதாசன்\nதமிழ்'நாடு' என்ற பெயருக்கு பொருத்தமில்லாமல் இந்திய...\nதிராவிடர், திராவிடம், திராவிட நாடு\nதிராவிடர், திராவிடம், திராவிட நாடு\nஇப்படி இருந்தா, ஆணுக்கு நிகராக பெண்ணுரிமை என்பது ம...\nசாதி ஒழிப்பு என்றாலே ஏன் எல்லா பார்ப்பானுக்கும் கச...\nகலைஞரை பற்றி காமராசர் சொன்னது....\nமனித மலத்தை மனிதனே அள்ளும் மகத்துவம்() நமது மண்ணில் மட்டும்தான்...\nஅவசியம் பார்க்க, படிக்க வேண்டிய தளங்கள்\nஅறிஞர் அண்ணா பற்றி முழுமையாக\nபெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா\nபெரியார் குரல்... 24/7 இணைய வானொலி.\nஇதுதான் இந்து மதத்தின் முகம் அம்பலப்படுத்துவது அவசியமாகி விடுகின்றது.\nஅது ஒரு பொடா காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2766&sid=d83516b0e3386ac906537d3cdc42b7fc", "date_download": "2018-07-21T05:34:23Z", "digest": "sha1:NECBXPHMCLJ5FEXLSC7AIGIY52UGZM5A", "length": 30586, "nlines": 395, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nகபாலியோட கல்யாணத்துக்கு போலீஸ்காரர் என்ன\nநூறு ரூபாய் மொய் எழுதிட்டு, மாமூல்ல கழிச்சுக்கச்\nலைப்பை மாற்ற சில யோசனைகள்னு புத்தகம்\nஎழுதினேன், ஒண்ணு கூட விற்கலை\nஅப்புறம் எப்படி புத்தகத்தை விற்பனை செஞ்சீங்க\nவொய்ப்பை மாற்ற சில யோசனைன்னு\nRe: வொய்ப்பை மாற்ற சில யோசனை...\nவீரர்களே, சாகும் வரைப் போரிட வேண்டும்\nபுலவரே, உமது பாட்டில் பிழை இருக்கிறது\nநீங்கள் வளர்ந்தது கண்டு மகிழ்ச்சி, மன்னா\nRe: வொய்ப்பை மாற்ற சில யோசனை...\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:36 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வய���ு சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் ��ாதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://santhipu.blogspot.com/2007/05/blog-post_11.html", "date_download": "2018-07-21T05:41:54Z", "digest": "sha1:MIX6PARIS23Q6U2DXYSKIK6C2BGQTX6G", "length": 15648, "nlines": 109, "source_domain": "santhipu.blogspot.com", "title": "சந்திப்பு: மண்ணை கவ்விய ராமர் அரசியல்!", "raw_content": "\nமண்ணை கவ்விய ராமர் அரசியல்\nஉத்திரபிரதேச தேர்தல் முடிவு அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது போலவே பகுஜன் சமாஜ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி தன்னுடைய மக்கள் விரோத - மற்றும் வன்முறை அரசியலால் தனிமைப்பட்டு ஆட்சியை இழந்திருக்கிறது. இருப்பினும் சமாஜ்வாதி கட்சி இரண்டாவது இடத்தை பிடித்து தன்னுடைய செல்வாக்கை நிரூபித்திருக்கிறது.\nஅதே சமயம் காங்கிரஸ் கட்சி எந்தவிதமான கொள்கை நோக்கும் இன்றி முலாயமை எதிர்க்கும் அரசியல் நிலைபாட்டை மேற்கொண்டதும், உறுதியான இந்துத்துவ எதிர்ப்பு நிலைபாட்டை எடுக்காததும், அரசியல் முதிர்ச்சியற்ற - கவர்ச்சிதன்மையிலான ராகுல் - பிரியங்காவை மட்டுமே நம்பி ஆட்ச��� கட்டிலை பிடிப்பதற்கு நம்பாசையோடு காத்திருந்தது. உத்திரபிரதேசம் என்றாலே அது காங்கிரசுக்கு வாக்கப்பட்டது என்ற சூழ்நிலை எல்லாம் மாறிவிட்டதை கிஞ்சித்தும் கணக்கில் கொள்ளாத காங்கிரஸ் ஏற்கனவே இருந்த இடங்களில் சிலவற்றை இழந்து கரையொதுங்கிப் போயுள்ளது. மேலும், மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் விலைவாசி உயர்வு, உலகமய ஆதரவு கொள்கை, விவசாயம் சீரழிப்பு, வேலையின்மை மற்றும் அடிப்படை சுகாதாரம் போன்ற மக்களின் அத்தியாவசிய விஷயங்களுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்துவதும், குறைந்தபட்ச செயல் திட்டத்தை அமலாக்குவதிலிருந்து அமெரிக்க ஆதரவு நிலைபாட்டை பா.ஜ.க.வோடு இணைந்து எடுப்பது போன்றவற்றால் நாடு முழுவதும் காங்கிரஸ் மீது கடுமையான அதிருப்தி நிலவுவதைதான் பஞ்சாப், அசாம், உத்ராஞ்சல் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியது. உத்திரபிரதேச தேர்தல் முடிவும் மத்திய காங்கிரஸ் அரசின் தோல்வியை பறைசாற்றுவதாகவே உள்ளது. இனியாவது திருந்துமா அல்லது நான் புதைகுழிக்கு சென்றே தீருவேன் என்ற சபதமேற்று செயல்படுமா என்பதை பார்ப்போம்\nராமர் அரசியலை வைத்தே கடந்த காலத்தில் மத்திய ஆட்சியைப் பிடித்ததைப்போல் தற்போதும் உத்திரபிரதேசத்தில் ஆட்சியைப் பிடிக்கலாம் என சங்பரிவாரம் கனா கண்டு கொண்டிருந்தது. இதற்காக ராமர் பாலம் அரசியலை கையில் எடுத்துக் கொண்டு நாடு முழுவதும் பெரும் முக்கியத்துவத்தோடு தனது இழிவான அரசியல் நடவடிக்கையை மேற்கொண்டது பா.ஜ.க., அத்தோடு புதிய தலைவர் ராஜ்நாத் சிங் உத்திரபிரதேசத்தில் ராமருக்கு கோயில் கட்டுவோம் என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்தார். அதைத் தவிர மக்களிடையே மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில் - விஷத்தனமான மதவாத அடிப்படையில் தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு சி.டி. தயாரித்து விட்டு அரசியல் சந்தர்ப்பவாதத்தை மேற்கொண்டது. ஆரம்பத்தில் நாங்கள் தனித்தே ஆட்சியைப் பிடிப்போம் என்று கடை விரித்தவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் தனது குரலை மாற்றிக் கொண்டு, இறுதியில் கூட்டாட்சிக்கும் தயார் என்றெல்லாம் வாக்குறுதியளித்துப் பார்த்தார்கள் இருப்பினும் என்ன மக்களுக்கு ரொட்டியும், சாப்படும்தான் முக்கியமே தவிர ராமர் அல்ல என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர். மதவாத பா.ஜ.க.வின் மதவெறியைத் தூண்டும், உணர்ச்சிகளில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து போராடி வருவதன் எதிரிரொலிதான் பா.ஜ.க.வின் இந்த படுதோல்விக்கு அடிப்படை காரணம். இடதுசாரிகளைப் பொறுத்தவரை திரும்பத் திரும்ப ஒரு விஷயத்தை வலியுறுத்தி வந்தது. உ.பி.யில் மதச்சார்பற்ற கட்சிகளின் வாக்குகள் பிரியக்கூடாது என்று இதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாதவர்கள் மண்ணைக் கவ்வியுள்ளனர். சங்பரிவாரம் மற்றும் பா.ஜ.க.வின் மதவெறி விஷத்தனத்திற்கு முற்றிலுமாக சவக்குழி தோண்டப்பட்டுள்ளது. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் உட்பட அனைத்திலிருந்தும் அதனை முழுமையாக வீழ்த்த வேண்டிய கடமை மதச்சார்பற்ற கட்சிகளுக்கு உண்டு.\nதேர்தல் வெற்றியை ஈட்டியுள்ள மாயாவதி தலித் மக்களை முன்னிறுத்தி செயல்பட்டாலும், கடந்த கால அனுபவங்களில் இருந்து சிறந்த பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறார் என்பதை இந்த தேர்தல் நிரூபித்துள்ளது. இங்கே ஓயாது கூப்பாடு போடு “மனு” அரசியலை மாயாவதி நிராகரித்து விட்டு, உத்திரபிரசேதத்தில் உள்ள பிராமணர்களுடனும், உயர்ஜாதி இந்துக்களுடனும், பிற்படுத்தப்பட்ட மக்களுடனும் கூட்டணி அமைத்துக் கொண்டு, மொத்ததில் உத்திரபிரதேச மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேர்தல் உத்தியை கையாண்டது அவருக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளது.\nமனுவாத அரசியலை கைகொண்டுள்ள பா.ஜ.க.கூட பெரும்பான்மையான உயர்ஜாதி இந்துக்களிடம் இருந்து தனிமைப்பட்டுள்ளதைத்தான் 40 இடங்களுக்கு மேல் அது இழந்துள்ள சீட்டுக்கள் காட்டுகிறது. மனுவாத சிந்தனைகள் எதிர்க்கப்பட வேண்டியதே அதற்காக இதையே வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த பிராமணர்களை எதிர்க்கும் போக்குதான் நிலவுகிறது. மொத்ததில் இந்திய மக்களின் வாழ்வு சிறக்க எதிர்கால அரசியல் மதச்சார்பின்மை + மக்கள் நலன் சார்பு + குறுகிய பிராந்திய நலன் - ஜாதி - இனவாத நலன்கள் இவற்றுக்கு எதிரான அரசியல் கொள்கைகளே வெற்றிபெறும் இனியாவது திருந்துவார்களா நமது பங்காளிகள் அதற்காக இதையே வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த பிராமணர்களை எதிர்க்கும் போக்குதான் நிலவுகிறது. மொத்ததில் இந்திய மக்களின் வாழ்வு சிறக்க எதிர்கால அரசியல் மதச்சார்பின்மை + மக்கள் நலன் சார்பு + குறுகிய பிராந்திய நலன் - ஜாதி - இனவாத நலன்கள் இவற்றுக்கு எதிரான அரசியல் கொள்கைகளே வெற்றிபெறும் இனியாவது திருந்துவார்களா நமது பங்காளிகள் உழைக்கும் மக்களை மதவெறி மூலமோ, ஜாதிவெறி மூலமோ, இனவெறி மூலமே பிரிக்க முடியாது. அவர்களது வர்க்க ஒற்றுமையே அவர்களுக்கு பலம் உழைக்கும் மக்களை மதவெறி மூலமோ, ஜாதிவெறி மூலமோ, இனவெறி மூலமே பிரிக்க முடியாது. அவர்களது வர்க்க ஒற்றுமையே அவர்களுக்கு பலம்\n//மக்களுக்கு ரொட்டியும், சாப்படும்தான் முக்கியமே தவிர ராமர் அல்ல என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்//\nவெற்றி பெற்ற மாயாவதியை கழகத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்\nஉடன் பிறப்பின் அடையாளம் மாற்றப்பட வேண்டியுள்ளது கவனத்தில் கொள்க வாழ்த்துக்கள் உங்களது எதிர்கால அடையாளத்திற்காக.\nமே தின வரலாறு புத்தகம்\nகுருமூர்த்தியின் கவலை இந்துக்களின் கவலையா\nகலாச்சார பாசிசத்தின் நிர்வாண சிந்தனை\nமனுவாதி குருமூர்த்தியின் புலம்பலும் மாயாவதியின் மா...\nமண்ணை கவ்விய ராமர் அரசியல்\nஎன் குழந்தைக்கு எப்படி பாலூட்டுவேன்\nசுயமரியாதை இயக்கம் அழிந்து போவதே மேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vjpremalatha.blogspot.com/2017/04/blog-post_27.html", "date_download": "2018-07-21T06:00:51Z", "digest": "sha1:GDL7JIXU4TJB7IJIWIVNPTY2OU2OL7OE", "length": 7625, "nlines": 185, "source_domain": "vjpremalatha.blogspot.com", "title": "Web Blog - Dr.v.j.premalatha: சுயபுராணம்", "raw_content": "\nஉலக புத்தக தினவிழாவில் பெரியார் பல்கலைக்கழகத்தில் சாகித்ய அகடமி விருது பெற்ற படைப்பாளர் பிரபஞ்சன் அவர்கள் உரையாற்றினார்.\nமுனைவர்ஜ.பிரேமலதா, தொழிலதிபர் நாசர்கான், நூலக தகவல்துறை பேராசிரியர் முனைவர்ம.ஜெயபிரகாஷ்,சாகி்த அகடமி பொறுப்பு அலுவலர்முனைவர்அ.சு. இளங்கோவன், மாவட்ட நூலக அலுவலர் வே.மாதேஸ்வரன், பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் தமிழ்மாறன், மாவட்ட மையநூலகர் வசந்தமல்லிகா\n9.3.2017ல் திராவிடப்பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த நூற்றாண்டின் நாவல் போக்குகள் தலைப்பிலான கருத்தரங்கில் பின்நவீனத்துவ நாவல்கள் குறித்து.......\n3.3.2017ல் கரந்தை தமிழ்க்கல்லூரியில் நடைபெற்ற பொதுவாய்மொழித்தேர்வில் புறத்தேர்வாளராக பங்கேற்றபோது,.........\nதிண்டுக்கல் தனபாலன் 15 June 2017 at 00:22\nஉங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே\nஆய்வு மாணவர் பக்கம் (2)\nபழமொழி - உண்மை விளக்கம் (1)\nவந்துள்ள ஆய்வுகளும் வர வேண்டிய ஆய்வுகளும் (1)\nசங்க இலக்கியத்தில் பஞ்சு முதல் பட்டு வரை\nசிலப்பதிகாரம்19. ஊர் சூழ் வரி\nதமிழ்ப் பண்பாட்டு நோக்கில் காவிய கம்பனும் காப்பிய இளங்கோவும்.\nசிலப்பதிகாரம் -பதிகம்-1.மங்கல வாழ்த்துப் பாடல் முதல் 5.இந்திரவிழவு ஊர் எடுத்த காதை\nசிலப்பதிகாரம் - 13.புறஞ்சேரி இறுத்த காதை\nநீரின்றி அமையாது உலகு பெண் இன்றியும்\nஅறிவை விடச் சிறந்தது அறம்\n2017-2018 பி.ஏ. தமிழ் அடித்தளப்படிப்பு மூன்றாம் பருவம்\nதமிழ் இலக்கிய வினா விடைக் களஞ்சியம் -அகர வரிசையில் -நாகுப்பிள்ளை வெளியீட்டகம் தஞ்சாவூர்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nஇளங்கோவன் என்னும் எம் ஏந்தல்... பேராசிரியர் ப. அருளி அவர்களின் வாழ்த்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://worldinmind.blogspot.com/2006/04/blog-post.html", "date_download": "2018-07-21T05:58:58Z", "digest": "sha1:OLEKFGBQ7QTFR4OBOIV3Y6RN77CC7OEP", "length": 7554, "nlines": 36, "source_domain": "worldinmind.blogspot.com", "title": "எனக்குள் உலகம்: தங்கக் கன்று <-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->", "raw_content": "\nபைபிள் தொன்மவியல் கதைகளில் தங்கக் கன்று (Golden Calf) உருவச்சிலை ஒன்றை மையமாக வைத்து ஒரு முக்கிய கதை இருக்கின்றது. இஸ்ரேலிஸ் (இஸ்ரேல் மக்கள்) அடிமை வாழ்வை விட்டு எகிப்த்திலிருந்து வெளியேறி அவர்களுடைய நீண்ட யெரூசலம் நோக்கிய பயணப் பாதையில், சினைய் மலையடிவாரத்தில் இக்கதை நிகழ்கின்றது. கதையின் படி மோசஸ் இறைவனிடம் இருந்து 10 கட்டளை பெற சினைய் மலை உச்சி நோக்கி பயணித்து இருந்தார். பல நாட்கள் சென்றும் மோசஸ் திரும்பாததை கண்ட இஸ்ரேலியர்கள், அரோனிடம் தமக்கு கடவுள்கள் உருவாக்கி தரும்படி கேட்டனர். அதற்கு இணைந்த அரோன், அவர்களிடம் இருந்த தங்கத்தை பெற்று உருக்கி ஒரு தங்கக் கன்று உருவச்சிலை ஒன்றை உருவாக்கி ஒரு பீடத்தில் உயர்த்தி வைத்தான். அத்தங்கக் கன்றை கடவுள் என்று கூறி இஸ்ரேலியர்கள் நிவேதனம் மற்றும் பலி கொடுத்து வணங்கினர். மேலும் அவர்கள் பல விதமாக கொண்டாடினார்கள்.\nஆத்திரம் கொண்ட இறைவன் இஸ்ரேலியர்கள் தங்கள் ஒழுக்க நெறியில் இருந்து தவறிவிட்டதாகவும், ஆகையால் அவர்களை அழிக்கப்போவதாகவும் மோசஸ்டம் சொன்னார். மோசஸ் அவர்களை மன்னித்துவிடும்படி கெஞ்சினார். இறைவனும் அவரின் கோரிக்கைக்கு இணங்கினார். மோசஸ் 10 கட்டளைளோடு சினைய் மலையில் இருந்து இறங்கிய போது, அவரும் இஸ்ரேலியர்களின் ஒழுக்கமீறல்களை கண்டார், கோபம் கொண்டார். கோபத்தி���் 10 கட்டளைகள் எழுதப்பட்டிருந்த கல்வெட்டுக்களை கீழே போட்டுடைத்தார். தங்கக் கன்றின் உருவச்சிலையை போட்டு எரித்து, அதன் சாம்பலை இஸ்ரேலியரை பருக வைத்தார். அரோனிடம் என்ன நடந்தது என்பதை கேட்டறிந்து, லெவியின் மகன்களை கூட்டி தவறுகளுக்கு தலைமை வகித்த 3000 ஆண்களை கொல்லும்படி உத்தரவு இட்டார். அதன் பின்னர் ஒரு கொடிய கொள்ளை நோய் இஸ்ரேலியர்களை வாட்டியது. மீண்டும் இறைவனிடம் சென்ற மோசஸ் இறைவனிடம் தன்னை தண்டிக்கும்படியும், மக்களை மன்னிக்கும் படியும் வேண்டினார். இறைவன் அவரவர் தம்முடைய குற்றங்களை தாமே பொறுப்பேற்க வேண்டும் என்றும், மோசஸ்ஸை மீன்டும் சென்று இஸ்ரேலியருக்கு தலைமை தாங்குமாறு கூறி மீண்டும் 10 கட்டளைகளை அளித்தார்.\nதங்கக் கன்று - தமிழ் விக்கிபீடியா\nபதிப்பு: நற்கீரன் @ 1:21 AM 3கருத்துக்கள்\nஉறங்கி கிடக்கும் தமிழ் கணிமை தளங்கள்\nபண்பாடு என்ற திறந்த மூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_950.html", "date_download": "2018-07-21T05:50:46Z", "digest": "sha1:3RHN5HMKVBLH2P5JCPYMGEXFWAEP6GR4", "length": 4287, "nlines": 40, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்டதென சந்தேகிக்கப்படும் ஒருதொகை பீடியுடன் ஒருவர் கைது", "raw_content": "\nசட்ட விரோதமாக தயாரிக்கப்பட்டதென சந்தேகிக்கப்படும் ஒருதொகை பீடியுடன் ஒருவர் கைது\nஅட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் பகுதியில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதலின்போது சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்டதென சந்தேகிக்கப்படும் ஒருதொகை பீடியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த பீடிகளை கண்டி மாவனெல்ல பகுதியிலிருந்து கொண்டு வந்து அட்டன் நகர பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்யும் பொழுது, அட்டன் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலய பகுதியில் அட்டன் பிரதான வீதியில் வைத்து கிடைத்த இரகசிய தகவலையடுத்து அட்டன் பொலிஸ் நிலைய உதவிபொலிஸ் பரிசோதகர் எம்.பிரதீப் தலைமையில் சாஜன் மகேஷ்வரன், ரதீஷன் ஆகியோர் கொண்ட குழு இவ்வாறு 23.08.2017 நேற்று இரவு 7 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇதன்போது மீட்கப்பட்ட பீடிகளில் இலட்சினை பொறிக்கப்படாத, சுகாதார எச்சரிக்கை விளம்பரம் மற்றும் லேபல்கள் ஒட்டப்படாத நிலையில் 143 பன்டல்களில் 1430 பீடிகள் கைப்பற்றப்பட்டதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.\nகைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள அதேவேளை, சந்தேக நபருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அட்டன் மஹிந்தமாவத்த பகுதியை சேர்ந்தவர் என அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்ததோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/04/blog-post_70.html", "date_download": "2018-07-21T05:42:19Z", "digest": "sha1:WUDEA2ZCK5JOOBLR2IPIFCNEAIJL6D3U", "length": 4651, "nlines": 42, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அக்கறைப்பற்று மா.சபை பிரதி மேயர் அஸ்மி. ஏ கபூர் அவர்களுக்கு!", "raw_content": "\nஅக்கறைப்பற்று மா.சபை பிரதி மேயர் அஸ்மி. ஏ கபூர் அவர்களுக்கு\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் எதிர்கட்சி அக்கறைப்பற்று மாநகர சபை உறுப்பினர் ஏ.சீ. நுஹ்மான் அவர்கள் நேற்று அக்கறைப்பற்றில் அவரது இல்லத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவிக்கையில்,\nகடந்த மாநகர சபைத்தேர்தலில் வெற்றி பெற்ற தற்போதய பிரதி மேயர் அஸ்மி. ஏ கபூர் அவர்களே, இதற்கு முன்னரான மாநகர சபைக் காலத்தில் தாங்கள் உறுப்பினராக இருக்கின்ற போது வெள்ளப்பாதுகாப்பபு வீதியில் காணப்படும் மர ஆலைகள் அனைத்தும் பொது மக்களுக்கு இடைஞ்சலாகக் காணப்படுவதாகவும் அது சுகாதாரச் சீர்கேடாகக் காணப்படுவதாகவும் அதனை உடனடியாக வேறு பிரதேசங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அதற்கான பிரேரணையும் முன்வைத்தீர்கள் எதுவும் நடைபெறவில்லை.\nஅதனைச் சூழ பொது மக்கள் வாழந்து வரும் பிரதேசமாகவும் மற்றும் அரச காரியாலயங்கள், பொது விளையாட்டு மைதானம், சிறுவர் நன்நடத்தைக் காரியாலயம், பிராந்திய வானொலியான பிறை எப்.எம், போன்ற காரியாலங்களும் காணப்படுவதனால் இவ்வாறான மரஆலைகள் தொடர்ந்தும்; இயங்கி வருகின்றதே தற்போது நீங்கள் அதிகாரம் வாய்ந்த ஒரு பிரதி மேயராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளீர்கள் எனவே இதற்கான உடனடித்தீர்வாக எதனை செயற்படுத்தப்போகின்றீர்கள் உங்களுக்கு வாக்களித்த மக்களுக்காக என்ன செய்யப் போகின்றீர்கள் என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பிர் ஏ.சீ. நுஹ்மான் அவர்கள் கேட்டுக்கொண்டார்.\nவேண்டுமென பிரேரணைகளை முன்வைத்தீர்கள் முடிவு எதையுமே காணவில்லை. தற்பொழுது நீங்கள் பிரதி மேயராக இருக்கிறீர்கள் இதற்கு என்ன முடிவு எடுக்கப் போகிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ularuvaayan.com/2015/06/24-1.html", "date_download": "2018-07-21T05:58:19Z", "digest": "sha1:SEJXZPCUHV6X7LTN3VBRFEXQ7FC5GRFD", "length": 15152, "nlines": 177, "source_domain": "www.ularuvaayan.com", "title": "ularuvaayan: இன்று மட்டும் 24 மணி நேரம் + 1 நொடி! பாதிப்பை ஏற்படுத்துமா லீப் செகண்ட் ?", "raw_content": "\nஇன்று மட்டும் 24 மணி நேரம் + 1 நொடி பாதிப்பை ஏற்படுத்துமா லீப் செகண்ட் \nஇன்று மட்டும் 24 மணி நேரம் + 1 நொடி பாதிப்பை ஏற்படுத்துமா லீப் செகண்ட் \nஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இன்று மட்டும் 24 மணி நேரம் + ஒரு நொடி கூடுதலாக இருக்கும். அதை தான் லீப் செகண்ட் என்கிறோம். அதாவது இன்றைய நாளின் கடைசி நிமிடத்துக்கு மட்டும் 61 நொடிகள் என்ற அளவில் கணக்கிடப்படும். இதற்கு காரணம் நாம் ஒரு நாளை 84600 நொடிகள் என்று தான் கணக்கில் எடுத்து கொள்கிறோம். ஆனால் பூமியோ ஒரு நாள் என்பதை 84600.002 நொடியாக தான் ஒரு சுழற்சிக்கு எடுத்து கொள்கிறது. அதனால் இது போன்ற லீப் செகண்டை ஜூன் 30 அல்லது டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் ஏதாவது ஒரு ஆண்டில் சேர்க்கும் முறை 1972ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\n1972ம் ஆண்டு முதல் இதுவரை 25 நாட்கள் லீப் செகண்ட் சேர்க்கப்பட்டுள்ளது. இன்று சேர்க்கப்படுவது 26வது முறையாகும். இதில் ஜூன் 30ம் தேதி 10 முறையும், டிசம்பர் 31ம் தேது 15 முறையும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நொடி எப்படி சேர்க்கப்படுகிறது எனில் 23:59:59 என முடிந்து 00:00:00 என துவங்குவதற்கு இடையே ஒரு நொடி அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டு மீண்டும் செயல்பாடு துவங்கவதன் மூலம் ஒரு நொடி பூமியின் சுழற்சியோடு ஒத்துப்போக வழிவகை செய்கிறது.\n1972ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வரும் இந்த லீப் நொடி கடைசியாக கடந்த 2012ம் ஆண்டு ஜூன் 30ம் தேதியோடு சேர்க்கப்பட்டது. அந்த நாளில் பல பெரிய பாதிப்புகள் நிகழ்ந்தன. மிகப்பெரிய நிறுவனங்களான மொஸில்லா, ரெடிட், ஃபோர் ஸ்கோயர், யெல்ப், லிங்க்டுஇன் மற்றும் ஸ்டெம்பிள்டன் ஆகிய நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகி முடங்கிபோயின. லினெக்ஸ் செயல்பாடுகள் முடங்கிபோனது பாதிப்புக்கு காரணமாகின. மேலும் சில ஜாவாவை அடிப்படையாக கொண்டு செயல்படும் நிறுவனங்கள் முடங்கின.\nஅத���மட்டுமின்றி ஆஸ்திரேலியாவில் 400க்கும் மேற்பட்ட விமானங்கள் தரையிறக்கப்பட்டன. இதற்கு காரணம் லீப் நொடியால் குவாண்டாஸ் செக் இன் செயலிழந்து போனது என கூறப்பட்டது.\nஇந்த வருடம் என்ன ஆகும்\n2015ம் ஆண்டு தற்போது ஜூன் 30ம் தேதி இந்த லீப் செகண்ட் மீண்டு வருவதால் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கூகுள் இந்த ஒரு நிமிடத்தை கடக்க புதிய திட்டத்தை வைத்துள்ளதாக கூறியுள்ளது. இதன் மூலம் 20 மணி நேரத்துக்கு முன்னதாக கூகுள் அனைத்து சர்வர்களும் இணைய துவங்கும் இந்த செயல்பாடு முடியும் போது லீப் நொடி கடக்கப்பட்டிருக்கும் என கூகுள் கூறியுள்ளது.\nஅதே போல அமெரிக்க பங்குச் சந்தைகள் சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளது என்பதால் அமெரிக்க பங்குச் சந்தை இந்த லீப் நொடியை மறுநாள் புதன்கிழமை சந்தை ஆரம்பிக்கும் நேரத்துக்கு முன்னதாக கணக்கில் சேர்த்து கொள்ளும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் இன்டர்கான்டினென்டல் எக்ஸ்சேஞ்ச் இந்த லீப் நொடி எங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் எங்கள் பங்கேற்பாளர்களுக்கு எங்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது என கூறியுள்ளது.\nஅதனால் இந்த வருடம் சில நிறுவனங்களும் , சில வர்த்தகங்களும் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. பூமியின் சுழற்சி சரியாக பிரிக்கப்படாததால் இந்த நொடியை சேர்த்தே ஆகவேண்டும் என்ற நிலை உள்ளது. இல்லையெனில் பூமியின் சுழற்சியில் நாம் ஒரு நொடியை நாம் இழக்க நேரிடும். அதனால் நாம் வாழ்க்கையில் ஒரு நொடி காணமல் போக வாய்ப்புள்ளது என்கின்றனர் அறிவியல்வல்லுனர்கள். இன்று சர்வதேச அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் இந்த லீப் நொடியில் செல்ஃபி எடுக்க தயாராக இருப்பதாக கூறுகிறது இன்னொரு கூட்டம். எப்படியோ இன்று மட்டும் ஒரு நாள் 24 மணி நேரம் இல்லை 24 மணி நேரம் + 1 நொடி.\nம னதில் ஆழ்ந்து போன விஷயங்களும் , சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து . ஆனால் அதையும் தா...\nதமிழக ' சிலந்தி மனிதன் ' சாதனை செ ங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல் , விறு , விறுவென ஏறியும் , தலைகீழாக இறங்க...\nஅர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது\nமுற்றுகையும் - முற்றுகையின் பின்னும் ... ' அர்த்த சாஸ்திரம் ' எனும் ச���ணக்கியரின் நீதிநூல் உலகத்தையே ஆளும் ஞானத்தைத் தர...\nஊர் கூடி உளறினால் உண்மைகள் தெளிவாகும். எதையும் எங்கேயும் எப்போதும் எடுத்தியம்பல் எம் பணி.\nஇன்று மட்டும் 24 மணி நேரம் + 1 நொடி\nஎதையும் எங்கேயும் எப்போதும்... உள்ளதை உள்ளப்படி உரைப்பதே எம் பணி.\nரியல் ஜோடி நம்பர் 1\nஐ.பி.எல். கோலாகல நிறைவுவிழாவில் ஏ.ஆர்.ரகுமான்\nலைப் ஆஃப் பை - Life of PI\nரியல் ஸ்டீல் - Real Steel\nஉங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி\nதமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்\nவேலை வாய்ப்புக்கு உதவும் வெளி நாட்டு மொழிகள்.\nஇருளர்கள் : ஓர் அறிமுகம் - K.குணசேகரன்\nசுரேஷ் பிரேமசந்திரன் - பாராளுமன்ற உரை\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part IV\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part III\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part II\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part I\nலிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்\nஆபிரகாம் லிங்கனுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்.\nசே குவேராவின் கடிதங்கள் - மனைவிக்கு எழுதிய கடிதம்\nஅப்பருடன் 60 வினாடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/37009", "date_download": "2018-07-21T06:13:28Z", "digest": "sha1:U4OVVC4YXDZOQUGYQBMK6NSXVCRYFUBX", "length": 23409, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "தன்னைத் தக்கவைத்துக்கொள்ளல்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 45\nஅனுபவம், உரையாடல், கட்டுரை, பொது, வாசிப்பு\n வாசகர் கேள்வி ஒன்றுக்கு பதிலாக, அசோகமித்ரனையும், பஷீரையும் (அவர்களின் எழுத்துக்களை) வழிபாட்டு உணர்வுடன் அணுகுவதைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பீர்கள். அதனால் நீங்கள் பெறுவதற்கு வேண்டுமானால் ஏதும் இருக்குமேயன்றி இழப்பது ஏதுமில்லை என்று. நான் உங்களை அணுகுவதும் அவ்வாறே இருந்து வருகிறது. நீங்களல்லாமல் ஜெயகாந்தன் அவ்வாறு இருந்திருக்கிறார் எனக்கு. இந்த உணர்வு சிறிதேனும் குழப்பமடைகிறது என்றால் மனம் சமநிலை இழந்தது போல் பதட்டம் கொண்டு தவித்துப் போய் விடுகிறது என்பதே உண்மை. இது வருந்தி வரவழைத்த உணர்வில்லை. இயல்பாக வாசிப்பின் ஊடே உருவாகி வந்தது. உங்களை வாசிக்க வாசிக்க, உங்களில் வாசித்துத் தீராத பக்கங்களே பெருகிக்கொண்டிருக்கின்றன.\nசமீபமாக, எழுத���தாளர்கள், அறிஞர்கள் தமிழ்நாட்டில் பெரும் மரியாதையைப் பற்றி எழுதியிருந்தீர்கள். அதை வாசித்த போது மனதில் கசப்போடு ஒன்றை நினைவு கூர்ந்தேன். அது, வாசகர்களுக்கும் கிட்டத்தட்ட அதே நிலை என்பதே. சினிமா, கிரிக்கெட் பைத்தியங்களுக்கு கிடைக்கும் ‘பார்வை’ தனி. வாசகர்களுக்குக் கிடைக்கும் ‘பார்வையே’ தனி. ‘பாவம். பொழப்பில்லாமல் (பொழைக்கத்தெரியாமல்) இதையெல்லாம் படிச்சுகிட்டுக் கெடக்குதுகள்) இதையெல்லாம் படிச்சுகிட்டுக் கெடக்குதுகள்’ எனும் பார்வை. வாசிக்கும் பழக்கம் பற்றியோ, நான் வாசகன் என்றோ சந்திப்பவர்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்டதே இல்லை. அதில் இன்றும் தயக்கமே. ஒரு உதாரணம் நண்பர் பன்னீர். நார்வேயிலிருந்து உங்களுக்கு எழுதக்கூடிய வாசகர். அவரும் நானும் முன்பு ஒரே அலுவலகம். இருவரும் அறிமுகமாகி சில மாதங்களுக்குப் பின் எதார்த்தமாக அவர் என்னுடைய கணினித் திரையில் உங்கள் வலைத்தளத்தைப் பார்த்து ‘நீங்க ஜெயமோகன் வாசிப்பீங்களா’ எனும் பார்வை. வாசிக்கும் பழக்கம் பற்றியோ, நான் வாசகன் என்றோ சந்திப்பவர்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்டதே இல்லை. அதில் இன்றும் தயக்கமே. ஒரு உதாரணம் நண்பர் பன்னீர். நார்வேயிலிருந்து உங்களுக்கு எழுதக்கூடிய வாசகர். அவரும் நானும் முன்பு ஒரே அலுவலகம். இருவரும் அறிமுகமாகி சில மாதங்களுக்குப் பின் எதார்த்தமாக அவர் என்னுடைய கணினித் திரையில் உங்கள் வலைத்தளத்தைப் பார்த்து ‘நீங்க ஜெயமோகன் வாசிப்பீங்களா’ என்று கேட்க, அப்போதுதான் அவரும் உங்கள் வாசகர் என்பது தெரிய வந்தது.\nஆனால், இப்போது இலக்கியம் பேச விவாதிக்க, அழகான ஒரு சிறு நண்பர் கூட்டம் உண்டு, நண்பர் கணேஷ் பாபு, (சிங்கப்பூரிலிருந்து உங்களுக்குக் கடிதங்கள் எழுதக் கூடியவர், கல்லூரி நாள் தொட்டு நண்பர்கள்), பன்னீர் உட்பட…\nசென்ற சிலநாட்களுக்கு முன்னால் ஒரு மலையாள இதழின் பேட்டியில் என்னிடம் கேட்கப்பட்டது, ’இன்றைய சூழலில் ஒரு தனிமனிதன் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை என்ன\nநான் பதில் சொன்னேன் ‘கரையாமல் உருவத்தைத் தக்கவைத்துக்கொள்வது’\nஇந்தச்சிக்கல் வேறெந்த காலகட்டத்திலும் இந்த அளவுக்கு இருந்ததில்லை என்று நினைக்கிறேன். பழைய நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் தனிமனித ஆளுமை என்ற ஒன்று சாதாரணமாக அடையாளம் காணப்பட்டதில���லை. தன்னையறியாமல் ஒரு கலைஞனுக்கோ கவிஞனுக்கோ அது உருவாகி வந்து வெளிப்பட்டிருக்கலாமே ஒழிய அதற்கான முயற்சிகள் இருந்திருக்குமோ என்பது ஐயமாகவே உள்ளது.\nஅன்று ஒருவர் அவரது குலம்,சாதி, மதம், சமூகத்தால் முழுமையாக அடையாளப்படுத்தப்பட்டார். கம்பன் போன்ற பெருங்கவிஞர்கள்கூட. அந்த சுயம் அவருக்கு அவர் வாழ்ந்த சூழல் அளிப்பது. அவர் அதுதான். அதற்குமேல் ஒரு தனித்தன்மை அவரே அடைவது. இக்காரணத்தால்தான் சங்கப்பாடல்கள் எல்லாம் அமைப்பில், வெளிப்பாட்டில் ஒன்றுபோலிருக்கின்றன.\nஆளுமையின் தனித்தன்மை என்பது நவீனகாலகட்டம் உருவாக்கிய கருத்து.நவீனத்துவ காலகட்டத்தில் உச்சத்தை அடைந்தது. தமிழ்நவீனத்துவத்தின் உச்சமாகிய ஜி.நாகராஜன் ,சுந்தர ராமசாமி இருவரையும் தனித்தன்மையின் சுவிசேஷகர் என்றே சொல்லமுடியும்.\nஆனால் இந்த சமகாலகட்டத்தில் மீண்டும் நாம் தனித்தன்மையை இழக்கும் நிலைக்கு வந்திருக்கிறோம். மிதமிஞ்சிய ஊடகவலை மூலம் நாம் உலகளாவ இணைக்கப்பட்டிருக்கிறோம். உலகம் ஒரே மூளை போல சிந்திக்க வைக்கப்பட்டிருக்கிறது.\nசென்ற சில மாதங்களில் நான் விட்டு விட்டு சிலவாரங்கள் கேரளத்தில் இருந்தேன்.அப்போது சிலசமயம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்தேன். முதல்தடவை சென்றபோது அமைச்சர் கணேஷ்குமார் என்பவரின் கள்ள உறவைப்பற்றி மட்டுமே ஊடகங்கள் பேசின. மொத்த மலையாளிகளும் அதைப்பற்றி மட்டுமே பேசினர். அடுத்தமுறை அச்சுதானந்தன் மீதான நடவடிக்கை பற்றி அனைத்து ஊடகங்களும் கொப்பளித்துக்கொண்டிருந்தன.\nஇங்கும் அப்படித்தான். ஒரு மாத காலம் பாலசந்திரனின் மரணம் தவிரவேறேதுமில்லை.தொலைக்காட்சி, பத்திரிகைகள், சிற்றிதழ்கள் , இணையம் முழுக்க அதைப்பற்றித்தான் பேச்சே.அதை அதன்பின் பாலசந்திரன் எவரென்றே யாருக்கும் தெரியாது.\nஇணையத்திலும் இதைக்காணலாம்.சமூகவலைப்பின்னல்கள் ஒவ்வொருவரையும் பிடித்து இழுத்து ஒரே சிந்தனைப்பின்னலில் இணித்துவிடுகின்றன. காலையில் எழுந்ததும் அத்தனைபேரும் ஒன்றையே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.\nஇதன் விளைவாகப் பெரும் இழப்புகள் உருவாகின்றன. ஒரு மனிதன் தனக்குப்பிடித்த ஒன்றில் மூழ்கி அதைத் தாண்டிச்செல்வதன் வழியாகவே தன் ஆளுமையின் முழுமையை அடைகிறான். உதாரணமாக நான் 1986 முழுக்க ருஷ்ய இலக்கியங்களை மட்டும் வாசித்துக்கொண்டிருந்தேன். அந்த வாசிப்பு என் ஆளுமையை வடிவமைத்தது.நான் வாசிப்பது இன்றும் அப்படித்தான்.\nஇந்தவகையான தனிப்பட்ட அறிவுத்தேடல்களை இந்தப் பொது விவாத அலை அழித்துவிடுகிறது. உப்புப்பொம்மை கடலில் இறங்குவதுபோல தனிப்பட்ட ஆளுமைகள் இந்த விரிவில் கரைந்து மறைந்துவிடுகின்றன.\nஇந்த விரிவு ஒரு தனிமனிதரை தன் சராசரித்தளம் நோக்கிக் கொண்டு வருகிறது. கீழிருப்பவரை மேலே கொண்டு வருகிறது. இணையவெளிக்கு அறிமுகமாகக்கூடியவர் உடனடியாகப் பலவற்றை அறிந்துகொள்கிறார். பல புதிய திறப்புகளை அடைகிறார். ஆனால் அது ஒவ்வொருவரையும் சராசரியில் கட்டிப்போடவும் செய்கிறது. இணையவெளியிலே இருப்பவர் அந்தச் சராசரியில் தேங்கி விடுகிறார்.\nஇந்தச்சூழலில் ஒருவரின் முழுப்போராட்டமும் தன் தனியடையாளத்தைத் தக்கவைக்கவும் தன்னை முன்னெடுத்துக்கொள்ளவும் தேவைப்படும் நிலை உள்ளது. அதற்கான வழிகளை அவரே தேடிக்கண்டடையவேண்டும். இல்லையேல் மெல்லமெல்ல நாளும் மனமும் வீணாகி அழிந்துவிட் நேரும்\nநான் உணரும் சில வழிகள் உண்டு\n1. பொது ஊடகங்களை முழுமையாகக் கவனிக்கவேண்டியதில்லை. இன்றைய ஊடக வீக்கச் சூழலில் நீங்கள் அறியவேண்டியது தேடி வந்து சேரும். நான் செய்தித்தாள்களை ஐந்து நிமிடத்துக்குமேல் வாசிப்பதில்லை. தொலைக்காட்சி இணைப்பே என் வீட்டில் இல்லை. இணையத்தில் செய்திகளை வாசிப்பதில்லை.\n2. ஒருபோதும் பொதுவிவாதங்களில் உக்கிரமாக தொடர்ந்து ஈடுபடவேண்டியதில்லை. அரசியல் இலக்கியம் எதிலும் நிகழ்வனவற்றை ஓர் எல்லைக்கு மேல் கவனிக்கவேண்டியதில்லை. சொல்லப்போனால் அவை முடிந்தபின் மொத்தமாக என்ன நிகழ்ந்தது என்று கவனிப்பதே நல்லது. நான் பொதுவிவாதங்கள் முடிந்தபின்னர் ஏதேனும் ஒரு கட்டுரை மூலம் எல்லாக் கோணங்களையும் அறிந்துகொள்வதுடன் சரி. பெரும்பாலும் எதிர்வினையாற்றுவதில்லை. எதிர்வினையாற்றினாலும் உடனே எதிர்வினையாற்றுவதில்லை\n3. ஒருபோதும் சராசரி வாசிப்பும் சராசரி ரசனையும் உடையவர்களிடம் அதிகமான உரையாடலை வைத்துக்கொள்வதில்லை. அவர்கள் என் நேரத்தையும் மனதையும் எடுத்துக்கொள்ள அனுமதிப்பதில்லை. ஒதுங்கி இருப்பேன். நான் மனிதர்களை கவனிப்பவன் மட்டுமே.\n4. எப்போதும் இரு தளங்களில் வாசிப்பைத் தொடர்ச்சியாக மாதக்கணக்கில் நிகழ்த்துவேன். தமிழ்வரலாறு சார்ந்தும�� அமெரிக்க பிராக்மாட்டிசிசம் சார்ந்தும் கடந்த நாலைந்து மாதங்களாக வாசித்துக்கொண்டிருக்கிறேன்.இந்த வாசிப்பைத்தான் என் மையச்சிந்தனை ஓட்டமாக முன்னெடுப்பேன்.\n5. எப்போதும் நான் முக்கியமானவையாக நினைக்கும் துறைகளில் உள்ள நிபுணர்களுடன் தொடர்பில் இருப்பேன்.\nஅந்த வழியையே அனைவருக்கும் சொல்வேன்\n”இன்றைய காந்தி” புத்தக விமர்சன நிகழ்ச்சி\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு - கடிதங்கள் - 8\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா -2010 கோவையில்\nகீதை உரை கோவை -கடிதம்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 26\nமு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் 3\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t119847-topic", "date_download": "2018-07-21T06:09:16Z", "digest": "sha1:KLNVQFHY7E4LDMXWPPWVZXMUMIZN2Z32", "length": 14172, "nlines": 187, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நூல்சூழ்உலகு - பியர்சன் கயே, ஆலன் வான்கா.", "raw_content": "\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nநூல்சூழ்உலகு - பியர்சன் கயே, ஆலன் வான்கா.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nநூல்சூழ்உலகு - பியர்சன் கயே, ஆலன் வான்கா.\nஇந்த நூல் Komalimedai.blogspot.in வலைப்பூவில் எழுதிய பல்வேறு புத்தகங்கள் பற்றிய எளிய பகிர்தல்களாகும். புத்தகங்கள் என்பவை படிப்பவரின் வாசிப்பு,\nவாழ்வனுபவம் பொறுத்து பெரிதும் மாறுபடக்கூடியவை. ஒருவர் கண்டடைந்த தரிசனம் இன்னொருவருக்கு கிடைக்கவில்லை என்பதற்கு இதுதான் காரணம். எனவே ஒருபோதும், திரைப்படம், புத்தகம் என எதனையும் பொதுப்படையாக ஒரு அறிவை மக்களுக்கானதாக கொண்டு விமர்சனம் செய்துவிட முடியாது என்பதுதான் நாங்கள் கண்டடைந்த தெளிவு.\nநாற்பதிற்கும் மேலான இந்தப்புத்தகங்கள் பெரும்பாலும் நண்பர்கள் மூலமாகவும், நூலகங்களிலும் வாசிக்கப்பட்டவைதான். இதில் புத்தகத்தேர்வு என்பது பெரிதும் பின்பற்றப்படவில்லை என்றாலும் அதனை இந்த நூல் வலியுறுத்தும் என்று நம்புகிறோம். மற்றபடி நூல் வாசித்தலால் யாரும் புனிதர், மகான் ஆகமுடியாது. பல வாழ்வனுபவங்களிலிருந்து சிறிது விசாலமான மனதை பெற, புத்தகங்களிலிருந்து பெற்ற சிந்தனைகளை சோதித்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் வளர்ச்சி சாத்தியம். நமது பரிணாம வளர்ச்சிகூட எதை அதிகம் உடலில் பயன்படுத்துகிறோமோ அதுதான் இன்றைய நவீன காலம் வரை வளர்ந்து வந்திருக்கிறது. இன்று பலரும் தாம் என்ன படிக்கிறோம் என்று வெளிப்படுத்துவதில்லை. அறிவு என்பது பகிர்ந்துகொள்வதில்தான் வளருகிறது என்று முழுமையாக நாங்கள் நம்புகிறோம். அதன் வெளிப்பாடுதான் இந்த வாசிப்பு பகிர்தல் நூல். வாசித்துவிட்டு கருத்துக்களை கூறுங்கள். எழுத்துக்களின் தரத்தினை மேம்படுத்த அது பெரிதும் உதவியாக இருக்கும். இதனை உருவாக்கியதில் உதவிய ஆரா குழுவினருக்கும், படித்து பல விமர்சனங்களை நேர்மையாக பகிர்ந்துகொண்ட நண்பர்களுக்கும் நன்றிகள் கோடிசொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.\nபியர்சன் கயே, ஆலன் வான்கா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t138712-topic", "date_download": "2018-07-21T06:18:48Z", "digest": "sha1:OHLBXNTDQUMIVK3TB7Y2F5QB7VDDOM7Z", "length": 12139, "nlines": 200, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கார் ஓட்டிய தலைமை நீதிபதி", "raw_content": "\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கார் ஓட்டிய தலைமை நீதிபதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கார் ஓட்டிய தலைமை நீதிபதி\nவாழும் கலை அமைப்பினர் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு\nகவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஜித் சிங் கார்\nஓட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஅசாம் மாநில தலைவர் கவுகாத்தியில், செப்., 5ம் தேதி வடகிழக்கு\nதனித்துவ மக்கள் மாநாடு நடந்தது. இதில் பங்கேற்க,\nஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், கவுகாத்தி வந்திருந்தார். விமான நிலையத்தில்\nஅவரை, தலைமை நீதிபதி அஜித் சிங் வரவேற்றார்.\nமேலும், விமான நிலையத்தில் இருந்து ஓட்டல் வரை, ரவிசங்கருக்கு\nஅவரே கார் ஓட்டிச் சென்றார். இது தொடர்பான படங்கள்,\nதலைமை நீதிபதிக்கு கவுகாத்தி உயர்நீதிமன்ற பார் கவுன்சில்\nகண்டனம் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற விதிகளை அவர்\nமீறி விட்டார் என்றும் குற்றம் சாட்டி உள்ளது.\nமேலும், இது குறித்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் புகார்\nஅளிக்கப்படும் என்றும் பார் கவுன்சில் கூறியுள்ளது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanuvukalinkathalan.blogspot.com/2010/05/blog-post_24.html", "date_download": "2018-07-21T05:28:44Z", "digest": "sha1:7S5DGGEBYNV3DQ3ZN7WXJTXNEZS3YE6B", "length": 31589, "nlines": 210, "source_domain": "kanuvukalinkathalan.blogspot.com", "title": "கனவுகளின் காதலன்: சிங்கம் சென்ற பாதை", "raw_content": "\nகாமிக்காலாஜி நிறுவனர் திரு. ரஃபிக் அவர்கள் சமகால காமிக்ஸ் படைப்புக்களை காமிக்ஸ் ரசிகர்களிற்கு மின்னல் வேகத்தில் அறிமுகப்படுத்துவதில் இன்று முன்னனியில் இருப்பவர். அவரது பதிவுகள் அழகையும், ஆழத்தையும் ஒருங்கே பெற்றவை என்ற பாராட்டுக்களை அள்ளிக் கொள்ளத் தவறியதேயில்லை.\nராணி காமிக்ஸ், ஒரு மென்பொருளாளனின் நாட்கள் [அங்கத்தவர்களிற்கு மாத்திரம்] என மேலும் இரு வலைப்பூக்களையும் அவர் மிகத் திறமையுடன் நிர்வகித்து வருகிறார். நாளொன்றிற்கு 30 மணிநேரம் அயராது பணிபுரியும் திரு. ரஃபிக் அவர்கள் தனது பரபரப்பான மணித்துளிகளிடையே எமக்கும் சிறிது நேரம் ஒதுக்கினார். அவரது நீண்ட பேட்டியிலிருந்து ஒரு சிறு பகுதியை இங்கு நாம் உங்கள் பார்வைக்கு தருகிறோம்.\nநிருபர்: வணக்கம் திரு ரஃபிக் அவர்களே, உங்கள் பொன்னான நேரத்தை எங்களிற்கு வழங்கியமைக்கு முதலில் நன்றிகள். நீங்கள் பதிவிடும் வேகம் உலகப் பிரசித்தம் பெற்றது. எனவே முதல் கேள்வியை அதிலிருந்தே ஆரம்பிக்கிறேன். எப்படி இவ்வளவு வேகமாக உங்களால் சராமாரியாக பதிவுகளை பிரசுரிக்க முடிகிறது \nரஃபிக்: ஒரு நாளில் 24 மணி நேரம் என்பது உலக வழக்கு. அதையே 30 மணி நேரமாக மாற்றியது என் கணக்கு. தூக்கம் ஒய்வை மட்டுமே தரும். சிலர் கனவுகளையும் தரும் என்பார்கள்.[ பெரிதாக சிரிக்கிறார்.. அது செல்போன் சிணுங்கியது போல் இருக்கிறது] ஆனால் நான் நேரத்திற்கு முன்பாக ஓட விழைகிறேன். இது காலத்துடன் நான் நடத்தும் போட்டி. ஒவ்வொரு தடவையும் அதில் வெற்றி என்னைத் தழுவும் போதும் அது எனக்கு மேலும் உத்வேகத்தை தருகிறது. இன்னும் வேகமாக ஓட உந்துகிறது.\nநி: எவ்வாறு உங்களால் ஒரு நாளிற்குள் 3 பதிவுகளை பிரசுரிப்பது என்பது சாத்தியமாகிறது\nர: காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளும் நாம் உணவருந்த மறக்கிறோமா அதில் தவறுகிறோமா என் பதிவுகளை உணவாக அருந்துபவர்களை நான் பட்டினி போட விரும்புவதில்லை அவர்களில் ஒருவரின் மனம் நிரம்பாவிடில் கூட நான் என் ஒரு மணி நேர தூக்கத்தை இழந்து விடுகிறேன்.\nநி: உங்களின் இந்த வேகத்தில் ராணி காமிக்ஸ் வெளியிட்ட அனைத்து இதழ்களும் இன்னம் சில வாரங்களிற்குள் பதிவாக இடப்பட்டுவிடும். இது ராணிக் காமிஸ் வலைப்பூவின் இயக்கத்தை முடங்க செய்து விடுமே. அதாவது உங்கள் வேகமே இங்கு உங்களிற்கு எதிராக திரும்பும் ஒரு சாத்தியம் தோன்றுகிறது அல்லவா\nர: இது எனக்கு ஒரு சவால். என் வேகம் எனக்கு விடுக்கும் சவால். என்னுடன் நானே மோதுவது எனக்குப் பிடிக்கும். ஆனால் நான் ஒய்ந்து விடப் போவதில்லை. ராணிக் காமிக்ஸ் இதழ்கள் அனைத்தும் பதிவாக்கப்பட்டுவிடும் தருணத்தில், அப்பதிவுகள் அனைத்தையும் தூக்கி ஒரு பக்கம் போட்டு விட்டு மீண்டும் புதிதாக பதிவிட ஆரம்பிப்பேன். அதனை நினைக்கையில் இப்போதே என் உடல் சிலிர்க்கிறது[ கைகளைக் காட்டுகிறார், கை முடிகள் சிலிர்த்துப் போய் எழுந்து நிற்கின்றன. கூர்மையான அவதானிப்பில் பிடரி முடிகள் கூட சிலிர்த்திருப்பதை அவதானிக்க முடிகிறது]\nநி: ஒரு மென்பொருளாளனின் நாட்கள் வலைப்பூவில் நீங்கள் அலசாத விடயங்களே இல்லை எனலாம். மிகவும் குறுகிய காலத்தில் உங்கள் மற்றைய வலைப்பூக்களை விட, பதிவு மற்றும் வாசகர் எண��ணிக்கையில் முந்திச் செல்லும் வலைப்பூவாக அது நிமிர்ந்து நிற்கிறது. இது நீங்களே விரும்பிச் செயல்படுத்தும் ஓர வஞ்சனையா\nர: இங்கு நீங்கள் பிரயோகிக்கும் ஓர வஞ்சனை எனும் சொற்பதத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன் [ கண்கள் சிவப்பேறி கனல் பறக்கிறது, மிகவும் சிரமபட்டு தன் கோபத்தை அடக்குகிறார். குருஜி குத்தானந்தாவின் போட்டோவைப் பார்த்து அமைதியாகிறார்] ஒவ்வொரு நாளும் பகிர்வதற்கும், சிந்திப்பதற்கும், வாதிடுவதற்கும் உரிய எண்ணற்ற விடயங்களுடனேயே பிறக்கிறது. மென்பொருளாளின் நாட்கள் வலைப்பூ அதற்கு ஒரு களமாக செயற்படுகிறது. அதன் உருமாற்றமும், கவர்ச்சியும் தானே உருவானது. காமிக்ஸ் வலைப்பூக்களை அது மிஞ்சுவதற்கு காரணம் அதில் மிகவும் சூடான விடயங்கள் உடனுக்குடன் நேர்மையாக அலசப்படுவதுதான். ஒரு தந்தைக்கு தனது பிள்ளைகள் எப்படியோ அதே அக்கறையுடனேயே என் மூன்று வலைப்பூக்களையும் பராமரித்து வருகிறேன்[ தண்ணீர் குடிக்கிறார்]\nநி: நீங்கள் முழுமை செய்த வேதாள மாயத்மா- கானகக் காற்று [10 பாகப் பதிவு], Bone- ஒரு மீள் பார்வை, மாண்ட்ரெக்கின் மந்திரம்- மனோவசிய மஸ்தான், அல்டெப்ரான் – வேற்று அறிவு, ஸ்கார்பியோன் – தேளின் பொந்திற்குள்ளே, மாடஸ்டி- ஒரு அழகான வாழ்க்கை, ஃப்ளுபெரி- மேற்குத் தடம் போன்ற பதிவுகள் சர்வதேச அங்கீகாரம் வென்றவை. எவ்வாறு உங்களால் இதனை நிகழ்த்த முடிகிறது\nர: ஒரு கதையைப் படிக்கும் போதே என் மனதில் பதிவு சூல் கொண்டு விடுகிறது. மறு நாள் உதயத்தின் முன்பாக அக்கதைகள் அல்லது அக்கதையின் நாயகர்கள் குறித்த என் பதிவு தயாராகி விட வேண்டுமென்பதில் நான் உறுதியாகவிருக்கிறேன். அதனையே செயற்படுத்தியும் வருகிறேன். இது தொடரும். ஒரு முறை ஒரே நாளில் இரு கதைகளைப் படித்து முடித்து விட்டதால் இரு பதிவுகளை எழுதியே ஆக வேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகியது. நான் தயங்கவில்லை. ஒரு பதிவை இடது கையாலும், மற்றயதை வலது கையாலும் இரு வேறு கணினிகளில் தட்டினேன். இரண்டு பதிவுகளையும் நான் ஒரே நாளில் இட்ட போது பதிவர் மைனர் மச்சான் ஒரு நாளில் இரு உதயம் என்று எழுதினார். அது உண்மைதான்.[ முகத்தில் ஒரு புன்சிரிப்பு, அதில் பெருமை கலந்திருப்பதை தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கிறது] மேலும் குருஜி குத்தானந்தாவின் கை மாற்றிக் கை தியானம் என் சக்தியை மேலும் பெ���ுக்குகிறது.[ குருஜியின் படத்தை மீண்டும் பரவசத்துடன் பார்க்கிறார்]\nநி: கொஞ்சம் கடினமான கேள்வி, தொடர்ந்து எழுதுவது சலிப்பைத் தரவில்லையா என்றாவது பதிவுகளிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்று உங்கள் மனதில் ஒர் எண்ணம் ஓடியதில்லையா\nர: [பதிலளிப்பதற்கு முன்பு சற்று சிந்தனையில் ஆழ்கிறார், அதிர்ந்த கைத்தொலைபேசியை அடக்குகிறார்] மூச்சு விடுவதை நான் நிறுத்தும் போது என் எழுத்துக்களும் நிற்கும்.\nபதிலைக் கூறி விட்டு எழுகிறார் ரஃபிக், அவர் எமக்கு ஒதுக்கியிருந்த நேரம் ஓடிச் சென்றிருந்தது. அவரிற்கு மீண்டும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டோம். தன் மந்திரப் புன்னகையுடன் எம்மிடமிருந்து விடைபெற்ற ரஃபிக் கம்பீரமாக நடந்து சென்றார். அவரது அலுவலக அறையை அவர் அடைவதற்குள் அவர் பதிவுகளின் எண்ணிக்கை மேலும் இரண்டாக அதிகரித்திருக்கும். அந்த தன்னம்பிக்கையும், வேகமும் சிங்கம் சென்ற பாதையில் பதிந்த தடமாக அவர் பின்னால் சென்று கொண்டேயிருந்தன.\nகுத்து டைம்ஸுக்காக - கபால் வைரவ்\nதவிர்க்க முடியாத காரணங்களினால் தமிழ்நாட்டு மார்க்கோபோலோ அவர்களின் பேட்டியை எம்மால் பிரசுரிக்க முடியவில்லை. இயன்றளவு விரைவில் அவரின் பேட்டியை உங்களிற்கு குத்து டைம்ஸ் வழங்கும்.\nஆனாலும் பூங்காவனதிர்க்கு போட்டியாக வளருவது\nயாருங்க அவரு கபால பைரவ்\nஅவரால எங்க பயப்கரவாதிய பேட்டி எடுக்க முடியுமா\nவிஸ்வா, முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே. பூங்காவனம் அம்மையாருக்கு போட்டியாக குத்து டைம்ஸ் உருவாகாது என்பதனை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். கபால் வைரவ் குத்து டைம்ஸின் தலைமை நிருபர், ஆப்கான் முதல், பாக்தாத் வரை உள்ள பொந்துகளில் சுழியோடுபவர், பயங்கரவாதிகளை பேட்டி எடுப்பதில் கபால் வைரவ் தனியார்வம் காட்டுவார். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே. ம்ம்ம்ம் யார் அந்த மார்க்கோபோலோ\nஅன்பு நண்பரே மற்றும் ஜெ ச\nகடமை என்ற நாலெழுத்தையே தாரக மந்திரமாக கொண்டு வாழ்பவர் ரபீக் என்பது குறுகிய வட்டத்திற்கே தெரிந்த உண்மையாகும். இது பாரிஷ் வரை சென்றது அவரின் விடா முயற்சிக்கு கிடைத்த பரிசாகும். அன்பர் ரபீக் லேப்டாப்பை டேபிளிலும், டெஸ்க்டாப்பை மடியிலும் வைத்து பதிவிடும் ஒரு அரிய புகைப்படம் என்னிடம் உள்ளது.\nவேலை பளு என்னை நெருக்கும்போது அதை பார்த்தே மனம் தேற்றிக் கொள்கிறேன். சிங்கம் சென்ற பாதை முதல் பாகம் படிக்கும் போது மனம் நிறைகிறது. அடுத்த பாகங்களையும் வேதாள மாயத்மா படங்களுடன் வெளியிடுங்கள்.,\n//என் பதிவுகளை உணவாக அருந்துபவர்களை நான் பட்டினி போட விரும்புவதில்லை\nஇதுக்கு பதில் மரியாதையாக ரபிக் அவர்கள் இன்று முதல் நாள் ஒன்றிற்கு நூறு பதிவுகள் இடுவார் என்று எங்கள் 'வரும் ஆனா வராது' சங்கத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.... :)\nஎப்படி மனதில், மட்டும் கனவில் நான் நினைத்தவைகளை நிகழ்காலத்தில் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறீர்கள்.... அப்படியே கால இயந்திரத்தில் நிகழாத ஒரு எதிர்காலத்தை நேரில் பார்த்து வந்து உணர்வு....\n30 மணி நேர நாட்கள் சாத்தியமாகும் போது, நீங்கள் கூறிய அனைத்தும் சாத்தியமாகும் வாய்ப்புகள் பிரகாசமாக தெரிகிறது... அப்புறம் என்ன குத்தானந்தா அருளால் பதிவுகள் கரகோசம் செய்யலாம்.\nநிரம்ப நாட்கள் அடங்கி கிடந்த மொத்த ஆசையும் தீர தீர இந்த ஒரு சின்ன பதிவிலேயே அறைந்து சாத்தி விட்டீர்களே... இனி இன்னும் இட மேலும் என்ன பாக்கி இருக்கிறதா குத்து டைம்ஸ் இனி மார்க்கோபோலோவை தொடரட்டும்....\nஇன்னொன்று தமிழ்நாட்டின் என்று கூறிய சொல்லிற்கு எதிராக, பாண்டியில் பைரவ் உருவ பொம்மை கொளுத்தபடுவதாக தகவல். அவரை பேட்டி என்ற பெயரில் அங்கு அழைய வேண்டாம் என்று எச்சரித்து விடுங்கள்.\nஜோஷ்: அப்புகைபடத்தை கண்டிப்பாக வெளியிடுங்கள்.... புரட்சி செய்யும் அக்காட்சிந நம் கண்களுக்கும் தேவை.\nஇலுமி: வரும் ஆனா வராது.............. :)\nபி.கு.: இப்பதிவை தமிலிஷில் சேர்க்காமல் செய்த புண்ணியத்திற்கு கோடி கும்பிடு சாமியோவ் :)\nஅடுத்த பேட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கும்....\n'வரும் ஆனா வராது' சங்கம்....\nகுறிப்பு:எங்களுக்கு தமிழ்நாடு தவிர வேறு கிளைகள் இல்லை... :)\nஜோஸ், அந்த அரிய புகைப்படத்தை வெளியிடும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். மேலும் ஜெ ச எனும் சொற்கள் ஏற்படுத்தப் போகும் விபரீதங்களிற்கு நீங்களே பொறுப்பு :) வேதாளர் இடத்தில நான் இருக்கக் கூடாதா:) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.\nநண்பர் இலுமினாட்டி, சந்தோசஷம் ஆகும் போது இனி புற்களின் அருகில் நிற்காதீர்கள் ;) வரும் ஆனா வராது சங்கத்திற்கு ஒரு கருவாட்டு பார்சல் ப்ளீஸ். அடுத்த பேட்டி வரும் ஆனா வராது :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.\nரஃபிக், முதலில் நன்றிகள். பெரிய மனதுடன் இந்தப் பதிவில் உங்கள் கருத்துக்களைப் பதிந்தமைக்கு. பைரவ், மார்க்கோபோலோவை தொடர்பு கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளுகிறார்,தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.\nநண்பரே, தங்களின் மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றேன். மிக்க நன்றி.\nஅட ச்சே இந்த விஸ்வா அண்ணன் எங்கே போனாலும் சொன்ன மாதிரி Me the 1st அப்படின்னு போர்டு போட்டுடுரர்\nஎப்புடி சொல்லுறதுன்னு தெரியலே பாசு\nரூம் போட்டு இப்புடி எல்லாம் யோசிப்பாங்களோ\nகருந்தேள் கண்ணாயிரம் May 25, 2010 at 8:23 AM\nஅடப்பாவிகளா . . தூங்கி எழுந்து ஆபீஸுக்கு வந்து பார்த்தா (வூட்டாண்ட இண்டர்நெட்டு ப்ரச்னபா), இப்புடி ஒரு பதிவு. . ஆனால் இந்தப் பதிவுக்குக் காரணம், ஃபேஸ்புக்கில் நேற்று பதிவிடப்பட்ட ஒரு புகைப்பட ஆல்பமே என்று நம்பத்தகுந்த (மற்றும் தகாத) வட்டாரங்களில் உள்ள சிட்டுகள் தெரிவிக்கின்றன. . :-) [ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்... அப்பாடி (த்தாத்தாடா, பாட்டிடி போன்ற மானே தேனே வார்த்தைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்). .நம்மால முடிஞ்ச ஒரு நாரதர் வேலை] . .\nநிற்க. . நண்பர் ஜோஷ் சொல்லியுள்ள படம், நினைத்துப் பார்ப்பதற்கே புளகாங்கிதத்தை வரவழைக்கிறது என்ற எனது கருத்தை இங்கு பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன் . . :-)\nபிட(தி)ரி மயிர் சிலிர்க்கும் வருணனை அபாரம் :-) குருஜி குத்தானந்தா வாழ்க. . வளர்க. . ’கை மாற்றிக் கை’ தியானமா அதைப் பற்றியும் நண்பர்களை ஒரு விரிவான செய்முறை வெளக்கப் பதிவு எழுத விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன் . . :-)\nஆமாம்.. அது யாருங்க மார்க்கோபோலோ அந்தப் பேர்ல லோக்கல்ல கிடைக்கும் சரக்கு தான் எனக்குத் தெரியும் (உவ்வே . . ) . .\nஅப்புறம்... தமிழிஷில் வராவிட்டால் என்ன இதோ இப்போது ஃபேஸ்புக்கில் வரப்போகிறதே இதோ இப்போது ஃபேஸ்புக்கில் வரப்போகிறதே \nநண்பர் சிபி, இதற்கு கூடவா ரூம் போட வேண்டும் :)தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.\nநண்பர் சரவணக்க்குமார் தங்கள் வருகைக்கு நன்றி.\nநண்பர் கருந்தேள், இயற்கைக்கும் இந்தப் பதிவுக்கும் என்ன சம்பந்தம் :)) கை மாற்றிக் கை தியானம் ஆச்சிரமத்தில் மட்டுமே கற்றுத் தரப்படும். இல்லாவிடில் ரஃபிக் கற்றுத்தருவார். ஒரு லோக்கல் சரக்கிற்கு மார்க்கோபோலோ பெயரா அதனை அடித்தால் உலகப் பயணம் செய்த கிக் கிடைக்குமா\nதங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.\nஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\n#003: மந்திரியை கடத்திய மாணவி – 01 ஆகஸ்ட் 1984\nரேப் ட்ராகன் - 3\nரேப் ட்ராகன் - 2\nரேப் ட்ராகன் - 1\nநீ என் அருகில் இல்லாது\nஅனுபவம் (1) காமிக்ஸ் (97) சினிமா (128) புத்தகம் (41) மங்கா (6) ரேப் ட்ராகன் (27)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kmsssociety.blogspot.com/2009/03/blog-post.html", "date_download": "2018-07-21T05:37:06Z", "digest": "sha1:2LTBONZDRGY7JTGKEKHFQ5JUF6C64ABD", "length": 10315, "nlines": 69, "source_domain": "kmsssociety.blogspot.com", "title": "Kumbakonam Multipurpose Social Service Society: மனித உரிமைகள் மீறல் என்றால் ?", "raw_content": "\nகும்பகோணம் பல்நோக்கு சமூகப்பணி மையம் \"வாழ்வு மலர\" (Regd. S.No. 54 of 1973)\nமனித உரிமைகள் மீறல் என்றால் \nஒவ்வொரு மனிதனுடைய மனித உரிமைகளையும் காப்பதற்குரிய செயல்படுத்த கட்டுப்பாடும் அரசுக்கு உண்டு. அதனை செயல்படுத்த இயலாத நிலையில் அரசோ, காவல்துறை அரசு அதிகாரிகள், வனத்துறை, ஆயுதப்படை அதிகாரி, அரசு சார்பாக ஒப்பந்தக்காரரைப் போல் செயல்படுகின்ற எவரேனும் ஒருவர் அடுத்தவரின் மனித உரிமையில் தலையிட்டோ மரியாதைக் குறைவாக நடத்துகிறார் எனில் அவைகளும், மனித உரிமைகள் மீறல்களே. மனித உரிமைகள் அரசுக்கு எதிராகவே கோரப்படுகின்றது. தனி மனிதர்களுக்கு எதிராக கோரப்படுவதில்லை. இருப்பினும் ஒரு தனி மனிதன் இன்னொருவரின் வாழ்வுரிமைகளான சுதந்திரம், சமத்துவம், கண்ணியம் தொடர்பான உரிமைகளை மீறினால் பாதிக்கப்பட்டவர் அந்த உரிமை மீறலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசினை அணுக முடியும். அரசு அந்த உரிமையை மீறுவோருக்கு தண்டனை வழங்கவோ (அல்லது) தடுத்து நிறுத்தவோ தவறினால் அப்போது அது மனித உரிமை மீறலாக மாறுகிறது.\nமனித உரிமை மீறலுக்கான சில வரையறைகள் :\nமக்களுடைய வீடுகள், நிலங்கள் மற்றும் நீர் நிலைகள் ஆகியவற்றில் தொழிற்சாலையால் வெளியிடப்படும் நச்சு, வேதியியல் கழிவுகள் கலக்காமல் முன்னெச்சரிக்கையாகத் தடுப்பதற்கு அரசு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தவறுவதே\n- காவலரால் சந்தேகப்பட்டு அடித்தல், விலங்கிடல் மற்றும் சித்ரவதை செய்தல் என்பன மனித மாண்பு மற்றும் உடல் பாதுகாப்புக்கு எதிரான உரிமை மீறலாகும்.\n- ஒரு பெண் சிறைக் கைதி சிறைக்காப்பாளரால் கொடுமைப்படுத்தப்படுகிறாள் என்ற புகார் அடிப்படையில் குற்றவியல் நடுவர் நடவடிக்கை எடுக்க தவறுதல் சட்டப்படி சம பாதுகாப்பளிக்கும் உரிமை மீறலாகும்.\n- தாழ்த்தப்பட்ட மக்கள�� ஒரு கோவிலில் வழிபட, கிணற்றிலிருந்து குடிநீர் எடுக்கத் தடுக்கின்ற உயர் சாதி மக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மறுத்தல் பாகுபாடு சார்ந்த உரிமை மீறலாகும்.\nவேலைத் தளங்களில் ஆணுக்கும், பெண்ணுக்கும் சம ஊதியம் கொடுக்கப்படுவதையும், பணி உயர்வில் சம வாய்ப்பு கொடுக்கப்படுவதையும் உறுதி செய்வதற்கு முதலாளிகளுக்கான சட்ட வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்த தொழிலாளர் துறையினர் புறக்கணித்தல் சம வாய்ப்பிற்கான உரிமை மீறலாகும்.\nபாதுகாப்பு படையில் பாதுகாப்பு நோக்கத்திற்காக ஒரு கடையின் சொந்தகாரருக்கு இழப்பீடு கொடுக்காமல் எடுத்துக் கொள்ளுதல். வாழ்வாதார உரிமை மீறலாகும்.\nமாவட்ட நிர்வாகம் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விரிவாக வெளியிட மறுத்தல் செய்தி பெறும் உரிமை மீறலாகும்.\nபுலனாய்வுக் குழுமத்தால் முகம்மதியர் கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு மதபாடங்கள் கொடுக்கப்படுவதை அவர்கள் தேச விரோதிகள் என்று காரணங்களை காட்டி மறுத்தல் மதவுரிமை மீறலாகும்.\nவனத்துறையினரால் பாதுகாக்கப்பட்ட காடு அழிக்கப்படுவதையும், சட்டத்திற்குப்புறம்பாக மரங்கள் வெட்டப்படுவதையும் கட்டுப்படுத்த இயலாதிருந்தால் சுற்றுச்சூழல் உரிமை மீறலாகும்.\nஅரசு என்பது மத்திய மாநில அரசுகளையும் மேலும் நாட்டை நிர்வகிக்க உதவுகின்ற நிறுவனங்கள் முகவாண்மைகள் ஆகியவைகளை உள்ளடக்கிய அனைத்து மக்களையும் குறிக்கும். மாவட்ட ஆட்சி அலுவலர்கள் ஊராட்சி அமைப்புகள், நீதி மன்றங்கள், நகராட்சி, அஞ்சல்துறை, மின்சாரத்துறை, அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான அரசின் கட்டுப்பாட்டிற்குள்ள குழுக்கள் அனைத்துமே அரசின் அங்கமாகவே குறிக்கப்படும்.\nஎச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய விளக்கங்கள்\nதொழிலாளி - மேசை துடைக்கும் குழந்தை\nஏழையின் இரக்கம் - (சிறுகதை)\nமனித உரிமைகள் மீறல் என்றால் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarimainthan.blogspot.com/2009/06/3.html", "date_download": "2018-07-21T06:05:42Z", "digest": "sha1:JKWHPWUJFS2WAWB27EPWZOJV7IDGHQO4", "length": 27670, "nlines": 137, "source_domain": "kumarimainthan.blogspot.com", "title": "குமரிமைந்தன் படைப்புகள்: தேசியம் வெல்லும் .....3", "raw_content": "\nஇனி, இந்திய அரசின் உண்மையான நிலைப்பாடு என்ன என்று பார்ப்போம்.\nஏற்கெனவே ஆங்கில வல்லரசுடன் கமுக்கம��ன ஓர் உடன்பாட்டுடன்தான் காந்தி 1919இல் தெற்கு ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்தது. ஆங்கில வல்லரசிய நலன்களுக்கு எந்தப் பாதிப்பும் இன்றி இந்தியாவை பனியா - பார்சிகளுக்கு முழு உரிமையாக்குவதே அந்த உடன்பாடு. அதற்கிசைய இந்தியாவை ஆண்ட ஆங்கிலரும் காந்தியும் திறமையாகக் காய்களை நகர்த்தினர். ஆயுதந் தாங்கிய போராட்டங்களால் ஆங்கிலரை வீழ்த்த வேண்டுமென்ற திட்டத்தினால் இந்தியாவிலுள்ள பல்வேறு தேசங்களைச் சேர்ந்த புரட்சிகரத் தனிமங்கள் மேலெழும்பிவிடக் கூடாது என்ற குறிக்ககோளுடன் அத்தகைய முயற்சியில் ஈடுபட்டவர்களைக் களத்திலிருந்து ஈவிரக்கமின்றி அகற்றினர். ஆனால் பனியா - பார்சிகளின் பொருளியல் போட்டியாளர்களில் முதன்மையானவர்களான வட இந்திய முகம்மதியர்களை அவ்வாறு அகற்ற முடியவில்லை. அவர்களின் தலைமை முன்வைத்தது, முழுத் தன்னாட்சியுடைய மாநிலங்களின் ஒரு கூட்டமைப்பை அல்லது தனி பாக்கித்தானை. காந்தியின் கட்சி தனிப் பாக்கித்தானைத் தீர்வாக வைத்தது. அதாவது, ஒருங்கிணைந்த இந்தியா என்ற மடைமைக்காக பனியா - பார்சி நலன்களை விட்டுக்கொடுக்க காந்தி ஆயத்தமாக இல்லை. இந்தியா பனியா -பார்சிகளுக்கும் பாக்கித்தானம் பஞ்சாபி முகமதியர்களுக்கும் வேட்டைக்காடாகியது.\nகாந்தியின் இந்த “மென்முறைப் புரட்சி” ஒப்பற்றது என்றும் மனித குல வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்படத்தக்கது என்றும் 1930களிலேயே வெள்ளைத் தோல் வரலாற்றாசிரியர்கள் காந்தியை ஒரு கடவுளாக்கிவிட்டார்கள்.\nஇந்தியாவுக்கு ‘விடுதலை’ வழங்கத் தீர்மானித்த போது ஆங்கில அரசு, சமத்தானங்கள் தங்கள் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று வாக்களித்தது. அதை நம்பி சில சமத்தானங்களின், குறிப்பாகத் திருவிதாங்கூர் சமத்தானத்தின் திவானாக இருந்த சி.பி.இராமசாமி ஐயர் விடுதலை பெற்ற திருவிதாங்கூர் பற்றிய அறிக்கையை வெளியிட்டார். ஆட்சியைக் கையிலெடுத்த பனியா - பார்சி நலன்களுக்கான காந்தியின் கட்சி படைகளைக் கொண்டு மிரட்டிப் பணிய வைத்தது. காந்தி மீது அளவுக்கு மீறிய பற்றும் நம்பிக்கையும் வைத்திருந்த திரு.வி.க. போன்று இந்தியா முழுவதையும் சேர்ந்த ஓர் ஆர்வலர் கூட்டம் “காந்தியம் வீழ்ந்துவிட்டது, பட்டேலியம்தான் ஆட்சிபுரிகிறது” என்று தவறாகக் கணித்தனர். (அப்போது உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய்ப் பட்டேல்தான் படைகளைக் காட்டி “இந்திய ஒருமைப்பாட்டை”க் காத்து “இரும்பு மனிதர்” என்று புகழப்பட்டவர்)\nஇவற்றை அறியாத தமிழ்நாட்டு அறிவிலிகள் இன்றும் சி.பி.இராமசாமியாரைத் தூற்றித் திரிகின்றனர். அவரது உள்நோக்கம் தமிழர்கள் சார்பானது. கேரளத்துடன் இணைந்தால் திருவிதாங்கூர் தமிழர்கள் மிகச் சிறுபான்மையாகிவிடுவர் என்பதுதான் அது. அது போலவே நடந்தது. திருவிதாங்கூரிலிருந்த தமிழர்களில் பாதிப்பேர் தமிழகத்தோடு சேர்வதற்கே பல நூறு உயிர்களைக் களப்பலியாக்க நேர்ந்தது பின் நடந்த வரலாற்று நிகழ்ச்சி.\nகாசுமீர மக்கள் இந்தியாவோடு இணைய விரும்பவில்லை. ஆனால் அதை ஆண்ட ‘இந்து’ அரசரைக் கையில் போட்டுக்கொண்டு ஒரு முழுத் தன்னாட்சியுடைய மாநிலமாக ஏற்பதாகக் கூறினர். பின்னர் பாக்கித்தான் ஆட்சியாளரும் நேருவும் சேர்ந்து ஒரு போரை நடத்தி அதனை இரண்டாக உடைத்தனர். பாதிச் சண்டை நடந்து கொண்டிருந்த போது ஒன்றிய நாடுகளவைக்குச் சிக்கலைக் கொண்டு சென்று போரை முடித்தவர் நேரு. இது அவரது தவறான அணுகலின் விளைவு என்று பலர் நம்புகின்றனர். ஆனால் உண்மையில் அது அவரது திட்டமிட்ட செயலே.\nநேரு காசுமீரத்திலிருந்து வந்த பார்ப்பனக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர்கள் பாரசீகத்திலிருந்து அங்கு வந்தவர்கள் என்றும் கூறப்படுவதுண்டு. அவரது மகள் இந்திரா மணம் முடித்தது பிரோசு காந்தி எனும் பார்சியை. அவ்வாறுதான் காந்தி என்ற குடும்பப் பெயர் அவர்களுக்கு அமைந்தது. பெருமுதலாளி டாட்டா ஒரு பார்சி. அரைப் பார்சியான இராசீவை மணந்தவர் இத்தாலியரான சோனியா. ஆக, பார்ப்பன - பனியா - பார்சி - ஐரோப்பியக் கலவையான ஒரு குடும்பத்தின் தலைவியான ஓர் ஐரோப்பியப் பெண் கையில் இன்று இந்தியா இருக்கிறது.\nகாசுமீரின் தன்னாட்சி உரிமைகளைத் தந்திரமாகக் களவாடினர் தில்லி ஆட்சியாளர்கள். எதிர்ப்புகள் உருவாயின. பாக்கித்தானிய, இந்திய அரசுகள் திட்டமிட்டு அதை மதப் போரட்டமாக்கித் திசைதிருப்பினர். பாக்கித்தானில் சிந்து, பலூச்சித்தானம் போன்ற மாநிலங்களிலும் இந்தியாவில் தமிழகத்திலும் பஞ்சாபிலும் விடுதலைப் போராட்டங்கள் தலைதூக்கின. தமிழகப் போராட்டத்தின் தலைமை நேர்மையாளர்கள் கையில் இல்லை. பஞ்சாபு விடுதலைப் போராட்டத்தையும் மதப் ப��ராட்டமாக்கித் தற்காலிகமாக முடக்கிவைத்துள்ளனர்.\nஇந்தச் சூழலில் ஈழப் போரைத் திசைதிருப்ப இந்திய ஆட்சியாளர்கள் செய்த முயற்சிகள் இன்றுவரை பயனளிக்கவில்லை.\n1983 இல் ஈழ மக்களுக்கு ஆதரவாக தமிழக மக்களிடையில் வெடித்த போராட்டங்களைக் கண்டு திகைத்த தமிழக அரசியல் கட்சிகள் அந்தப் போராட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு அரசியல், பொருளியல் ஆதாயங்களை அடையத் தலைப்பட்டன. இந்திய ஆட்சியாளர்களோ, இலங்கை அரசைத் தங்கள் மேலாளுமையினுள் வைக்கவும் ஈழ விடுதலை இயக்கத்தைத் தம் கைப்பிடிக்குள் கொண்டுவரவும் இதுதான் வாய்ப்பென்று ஈழப் போராளிகளுக்கு போர்ப்பயிற்சி, ஆயுதம் வழங்குதல் என்று அனைத்து வகையிலும் உதவினர். அமெரிக்கா, தன்னை எதிர்க்கும் இயக்கங்களிலும் தன் கைக்கூலிகளை ஊடுருவ வைப்பது போன்ற உத்தி இது. இன்றும் ஈழ ஆதரவு இயக்கங்கள் என்று தமிழகத்தினுள் செயல்படும் இயக்கங்களின் நடவடிக்கைகள் இது போன்ற ஊடுருவல் தன்மை உள்ளவைதாமா என்ற ஐயத்தை அவற்றின் பொதுவான நடவடிக்கைகள் நமக்கு ஏற்படுத்துகின்றன.\nஆளுநர் என்ற பெயரில் இருக்கும் நடுவரசின் ஒரு கையாள் மாநில “அரசின்“ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவது தமிழர்களாகிய நமக்குக் கிடைத்துள்ள மக்களாட்சி உரிமையின் உச்சம். சட்டமன்றத்தில் நிறைவேறும் சட்ட வரைவுகள் அந்தக் கையாள் அல்லது தில்லியிலிருக்கும் நடுவரசுத் தலைமை என்ற பொம்மை ஏற்றுக்கொண்டால்தான் சட்டமாகும். இவ்வாறு பனியா - பார்சி கும்பலின் நடுவரசின் மண்டல அலுவலகங்களாக மாநில “அரசுகள்” அமைந்த இந்திய அரசியல் சட்டத்துக்கு மேல் எதையும் ஈழ மக்கள் பெற்றுவிடக் கூடாது என்பதுதான் இந்திய அரசின் நோக்கம்.\nஇந்தக் குறிக்கோளுடன் அரைப் பார்சியான இராசீவ் ஈழத்துக்குப் படையை விடுத்து, இந்தியா திணிக்க முற்பட்ட அரசமைப்பை நடைமுறைப்படுத்துவதறகாக நடத்திய நாடகத்தை ஈழப் போராளிகள் முறியடித்தனர்.\nஅன்றிலிருந்து எத்தனையோ மாற்றங்கள். உலகில் எல்லா நாடுகளும் ஈழ மக்கள் மீது பரிவு கொண்டிருந்த நிலைமாறி இந்தியா - இலங்கை அரசுகளின் பரப்பல்களால் பல நாடுகள் ஈழப் போராளிகளைத் தடைசெய்யும் நிலை வந்தது. ஆனால் அந்தச் சூழலிலும் அவர்களது போர் வலிமை குன்றவில்லை, மாறாக மிகுந்தது.\nஇன்று ஈழத்தில் நடப்பது குறித்து எமக்கு ஐயங்கள் உள்ளன. இந்��ியாவின் நிலைப்பாடு, இந்திய மாநிலங்களுக்கு உள்ளவற்றுக்குக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட மாநிலங்கள் அண்டை நாடுகளில் இருக்கக் கூடாது என்பதாகும். அதிலும் தம் அரத்த உறவுகளைத் தமிழகத்தில் கொண்டுள்ள ஈழத்துக்கு அத்தகைய உரிமைகள் கிடைத்துவிடக் கூடாது என்பது இந்தியாவின் உறுதியும் இறுதியுமான நிலைப்பாடு. ஒரு வேளை ஈழ விடுதலைப் போராளிகளை வெற்றி கொள்ள முடியாத சூழலில் இலங்கை அரசு கீழே இறங்கிவந்து ஈழ மக்கள் கேட்கும் உரிமைகளைக் கொடுக்கக்கூடும் என்ற ஐயம் ஏற்பட்ட உடனேயே இந்திய அரசு தலையிட்டு போர்த் தளவாடங்களும் பயிற்சிகளும் கள அறிவுரைகளும், கள ஒருங்கிணைப்பும் தொழில் நுட்ப, தொழில்நுட்பர் உதவியுடன் குறிப்பாக வானூர்திகளையும் வலவன்(பைலட்)களையும் சிங்களர்களுக்கு முனைப்பான போர்ப் பயிற்சியும் வழங்கி ஈழம் – இலங்கைப் போரை ஈழம் - இந்தியப் போராக மாற்றியிருக்கிறதோ என்பது எமது ஐயம். அந்த ஐயம் நாளுக்கு நாள் உறுதிப்பட்டும் வருகிறது. நார்வே நாட்டின் நடுமையில் பேச்சுகள் தொடங்கிய உடனேயே இலங்கையின் ஆட்சியாளர்களும் எதிர்க் கட்சியினரும் இங்கு அடிக்கடி வந்து போனதும் அவர்களை இந்தியாவிலுள்ள புத்த, “இந்து” சமயக் கோயில்களுக்கெல்லாம் அழைத்துச் சென்று விருந்தாட்டயர்ந்தது போன்ற நடவடிக்கைகளும் இங்கிருந்து அரசுமுறை அதிகாரிகளும் படைத்துறையினரும் அடிக்கடி சென்றுவந்ததும் எம் ஐயப்பாட்டுக்கு உரம் சேர்க்கின்றன. பாக்கித்தானம் பத்து நாட்களுக்கு ஒரு கப்பல் என்ற வகையில் தங்களுக்கு ஆயுதங்கள் விடுத்துக்கொண்டிருப்பதாக இலங்கை அரசு விடுத்த அறிக்கை பொய்யாகவும் இருக்கலாம். அல்லது தேசிய விடுதலைப் போராட்டங்களின் எதிரிகள் என்ற நிலையில் இந்தியா, பாக்கித்தானம், சீனம் ஆகியவை மறைமுகக் கூட்டணியுடன் இணைந்தும் செயற்படலாம். அதுதான் சீனச் சார்பு இந்தியப் பொதுமைக் கட்சி(மார்க்சியம்)யின் பிருந்தா காரத்தின் அறிக்கை மூலம் வெளிப்படுகிறது.\nஅதே நேரத்தில் உருசியச் சார்பு இந்தியப் பொதுமைக் கட்சியின் எச்.இராசாவும் தா.பாண்டியனும் ஈழத் தமிழர்களுக்குத் துணையாகத் திடமாகக் குரல் கொடுப்பது உலக வல்லரசியத்தின் கூட்டணிக்குள் ஏற்பட்டிருக்கும் சிறு பிளவின் அறிகுறியா தங்கள் நாட்டிலுள்ள தேசங்களின் உணர்வுகளை ஒடுக்கி அவர்க��து உரிமைகளைப் பறித்துத் தம் நாட்டின் வலுவைக் குறைத்து அமெரிக்க வல்லரசியத்தின் கீழ் ஓர் எடுபிடியாக இருப்பதைவிட தன்னுரிமையுள்ள தேசங்களைக் கொண்ட வலிமை மிக்க ஒரு நாடாக விளங்க அது முடிவுசெய்யலாம். முன்பு உலக ஏழை நாடுகளின் காவலன் என்று தனக்கிருந்த புகழை மீண்டும் நிலைநாட்ட புதின் தலைமையிலான உருசியா விரும்பலாம். வல்லரசுகளின் நோக்கம் உலகிலுள்ள ஒடுக்கப்படும் தேசங்களுக்கு விடுதலை பெற்றுத்தர வேண்டும் என்பதாக இருக்க முடியாது. ஆனால் அவற்றுக்கு இடையிலான முரண்பாடுகள் ஈழம் போன்று தேச விடுதக்காகக் களமிறங்கியுள்ள மக்கள் எதிர்கொள்ளும் முட்டுக்கட்டைகளை அவர்கள் தாண்டிச்செல்ல ஓர் இடைவெளியை ஏற்படுத்தும் எனும் நம்பிக்கை நம் நெஞ்சினுள் குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதற்கேற்பவே உருசியாவின் அண்மைக்கால உலகளாவிய நடவடிக்கைகளும் அமைந்துள்ளன.\nஎழுதியவர்: குமரிமைந்தன் ; நாளும் நேரமும்: 6/28/2009 10:53:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n72அ, என்.சி.ஓ.நகர், சவகர் நகர்,12ஆம் தெரு, திருமங்கலம், மதுரை மாவட்டம்,6255 706, செலெபேசி: 9790652850, தமிழ்நாடு, இந்தியா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகுமரி மாவட்டக் கலவரம் (10)\nகுமரிக் கண்ட ஆய்வுகள் (22)\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் (23)\nதமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் (1)\nதமிழினி - கட்டுரைகள் (42)\nபொருளியல் உரிமை இதழ் (1)\nவரவு - செலவுத் திட்டம் 2008 – 2009 (3)\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalrasigan.blogspot.com/2009/07/", "date_download": "2018-07-21T05:46:55Z", "digest": "sha1:UHOGIVPCFV7BCPIWBHWIFI7FKUWUWNKN", "length": 156982, "nlines": 337, "source_domain": "ungalrasigan.blogspot.com", "title": "உங்கள் ரசிகன்: July 2009", "raw_content": "\nஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்\n’ என்று சுட்டிக் குழந்தைகளிடம் பேசும்போது, எழுதும் திறனை வளர்த்துக் கொள்ளும் பயிற்சிகளுள் ஒன்றாக, “பழைய ‘முயலும் ஆமையும்’, ‘காக்கை-வடை-நரி’ போன்ற கதைகளை உங்களுடைய ஸ்டைலில் எழுதிப் பாருங்கள். உதாரணமாக, ‘ஏ... காக்கா நீ அசின் மாதிரி ரொம்ப அழகா இருக்கே நீ அசின் மாதிரி ரொம்ப அழகா இருக்கே உன் குரலும் சாதனா சர்கம் குரல் மாதிரி ரொம்ப ஸ்வீட்டா இருக்கு. அதனால, எனக்காக ப்ளீஸ்... ஒர��� ஒரு தடவை அந்த நாக்கு மூக்க பாட்டைப் பாடிக் காட்டேன்’ என்று நரி கேட்பதாக எழுதிப் பார்க்கலாம்” என்று ஓர் உதாரணமாகக் குறிப்பிட்டேன்.\nசென்னை, மயிலாப்பூர் பி.எஸ்.ஹையர் செகண்டரி ஸ்கூலில் நடந்த இந்த சுட்டி விகடன் விழாவுக்கு ஒரு பார்வையாளராக ஆவலோடு வந்து, மாலை வரை விழாவை ரசித்தார் 80 வயதான என் தந்தை. விழாவில் நான் பேசியதை ஒரு தந்தை என்கிற முறையில் ரசித்த அவர், “காக்கா-வடை கதைன்னா உனக்கு அத்தனை பிடிக்குமோ 30 வருஷங்களுக்கு முன்னே தினமணி கதிர் தீபாவளி ஸ்பெஷல் புத்தகத்தில், காக்கா-வடை கதையை பிரபல எழுத்தாளர்கள் எழுதினால், எப்படி எழுதியிருப்பார்கள் என்று கற்பனையாக எழுதியிருந்தாயே, அதுதான் நீ இப்போது பேசும்போது சட்டென்று என் ஞாபகத்துக்கு வந்தது” என்று சொல்லி, வீட்டுக்கு வந்ததும், தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த புத்தகங்களிலிருந்து மேற்படி தினமணி கதிர் இதழை எடுத்துக் காண்பித்தார்.\nநம் சின்ன வயது போட்டோவை இப்போது எடுத்துப் பார்க்கிறபோது, நமக்கே ஒரு சந்தோஷம் வருமில்லையா, அப்படி இருந்தது என் பழைய எழுத்தைப் பார்க்கும்போது.\n14.11.1980 தேதியிட்ட தினமணி கதிர் இதழில் வெளியான, நான் எழுதிய அந்தக் கற்பனைக் கட்டுரை இதோ, இங்கே..\nபிரபலமான எழுத்தாளர்களுடைய கதைகளைக் கூர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு, அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாணியில் அமைந்திருப்பது புரியும். ‘காக்கையும் வடையும்’ கதையினை சாண்டில்யன், இந்துமதி, புஷ்பா தங்கதுரை, கண்ணதாசன், சுஜாதா ஆகியோர் எழுதியிருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்தேன்.\nபொழுது புலர்ந்து பத்து நாழிகைக்கு மேல் ஓடிவிட்ட போதிலும், பங்குனியின் பின்பனி மூட்டம் சிறிதும் விலகாமல், முத்துக்களால் நெய்யப்பட்ட போர்வையைப் போன்று அம்மரத்தைப் போர்த்துக் குளிரச் செய்தும், ஆல விருட்சத்தின் கரிய பெரிய கூரிய மரக் கிளைகள் பேய்களைப் போல் பயங்கரமாக எழுந்து நின்று மிரட்டியும், பனியில் குளிர்ந்தாலும் மனம் குளிராத வாயு தேவனானவன் சீறி எழுந்திருந்து தன் வலிவு மிக்க கரங்களால் அம்மரத்தைப் பலமாக அசைக்க முயன்றும்கூட, எதற்கும் மசியாத அக்காகம், மிக அலட்சியமாகக் கிளைகள் மீது தாவியும் குதித்தும், இளம் யுவதியின் இடையினைப் போல் சிறுத்துப் போய் மிக மெல்லியதாயிருந்தபோதிலும் வலிவு ��ிக்கதாயிருந்த தன் கால்களால் கிளைகளை உறுதியாகப் பற்றியும் தன்னிஷ்டத்திற்கு விளையாடியது.\nகதிரவன் கிளம்பிப் பனி மூட்டங்களை விலகச் செய்துவிட்ட காரணமோ, அல்லது தன் அலகில் கொத்தியிருந்த திருட்டு வடையினைச் சுவைக்கும் ஆசை எழுந்து விட்டதன் காரணமோ... அதனுடைய ஆட்டங்கள் சிறிது மந்தப்படவே செய்ததால், தவழ்ந்து பறந்து வந்து கீழே அகலமான பெரிய கிளையொன்றில் உட்கார்ந்தது.\nஇதன் நடவடிக்கைகள் அனைத்தையும் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு, சற்றுத் தள்ளியிருந்த பாறை மீது அமர்ந்திருந்த நரியானது, அர்த்தபுஷ்டியுடன் சிரித்துக்கொண்டே கீழிறங்கி வந்தது. அப்படி இறங்கி வரும் மாத்திரத்திலேயே, “ஏமாற்றுவதென்பது அநாகரிகமான செயல் அல்லவா” என்று உள் மனம் கண்டித்தாலும், அந்தக் கண்டிப்பு பொய்க் கண்டிப்பு என்பதாக அர்த்தப்படுத்திக்கொண்டு, ‘சமயம் வரும்போது எந்த நரிமாவும் அயோக்கியன்தான்’ என்று நரி வர்க்கத்தின் அவல நிலைக்குச் சமாதானம் சொன்னது. சொந்தக் குற்றங்களுக்கு வர்க்கத்தின் மேல் பழி போடுவது யாருக்குமே உள்ள இயற்கையாதலால், அந்த இயற்கைக்குத் தானும் விலக்கல்ல என்பதை அந்தச் சந்தர்ப்பத்தில் அந்த நரியும் நிரூபித்தது.\nபுகழ் என்பது வாழ்க்கையில் ஏற்படும் பிரமை. ஒரு மாயை. சிலர் புகழை வெறும் மாயை என்று உணர்ந்து, அதிலிருந்து விலகப் பார்க்கிறார்கள். அவர்களைப் புகழ் விடுவதில்லை. சிலர் புகழைச் சம்பாதிக்கப் பார்க்கிறார்கள். புகழ் அவர்களை அணுகுவதில்லை. வாழ்க்கையை ஊன்றிப் பார்க்கும் பட்சத்தில், புகழுக்கு ஆசைப்பட்டுச் செய்யும் சின்னஞ்சிறு செய்கைகள்கூட பெரியதொரு நஷ்டத்தில் கொண்டு தள்ளிவிடுகின்றன. அதற்கு ஏதாவது உதாரணம் தேவையென்றால், ஆல விருட்சத்தின் அடிக்கிளையில் அமர்ந்திருந்த காகத்தைச் சுட்டிக்காட்டலாம்.\nகாகம் செய்த முதல் தவறு, புகழின் மீது வைத்த அத்து மீறிய ஆசை. இரண்டாவது தவறு, நரியின் பசப்பு வார்த்தைகளில் மயங்கிச் சுய நிலை இழந்து பாட ஆரம்பித்தது. இந்த இரண்டு தவறுகளும் சிறிய தவறுகள்தான்; யாருமே செய்யக்கூடியவைதான். ஆனால், அந்தச் சிறிய தவறுகள் எத்தனை பெரிய நஷ்டத்தில் கொண்டு போய் விட்டன காகம் ஆசையுடன் உண்ண வைத்திருந்த வடையினை அல்லவா இழக்கும்படிச் செய்துவிட்டன\nபூவரசன் பூக்க ஆரம்பித்துவிட்டது. இரண்டு ந��ட்களாகத்தான் இப்படி மஞ்சளில் சிரிக்கிறது. இடத்தையும் மனசையும் நிறைக்கிற குழந்தைச் சிரிப்பாகத் தெரிகிறது. தன்னிடம்கூட அதே சிரிப்பு வந்துவிட்டதாக நினைத்துக்கொண்டது காகம். பூவரசன் சிரிக்கிறபோதெல்லாம் அதற்கும் சிரிப்பு வரும். மனசு நிறைய சந்தோஷம் வரும். நாள் முழுதும் இப்படிப் பார்த்துக்கொண்டே மரத்தின் மேல் கிளையில் உட்கார்ந்துகொண்டிருக்கலாம் போலிருக்கும். அந்த நேரத்தில் அதுதான் நிஜம், அது மட்டும்தான் சாஸ்வதம் என்கிற பட்சத்தில் அது எவ்வளவு சந்தோஷமாயிருக்கும் எப்படிச் சிரித்துக்கொண்டிருக்கும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு, எதையுமே நினைக்காமல்... முக்கியமாய் அந்தப் பள்ளிக்கூடம் - குழந்தைகள் - அதன் குறும்புகள் - அப்புறம் அந்த நரி..\n கற்பனையில்கூடத் தன்னால் நிஜத்திலிருந்து விலக முடிவதில்லை. நிஜங்கள் குரூரமானவைகள். விலக்க முடியாதவைகள். அதனால்தான் அப்பொழுது நரியின் நினைவு வருகிறது. பூவரசன் பூத்துச் சொரிகிறபோதெல்லாம் எப்படி நரியின் நினைவு தவறாமல் வருகிறது நரிக்கும் பூவரசனுக்கும் என்ன சம்பந்தம் நரிக்கும் பூவரசனுக்கும் என்ன சம்பந்தம் அந்த நிகழ்ச்சிதான் சம்பந்தமா எதுவானாலும் நரி மோசமான பிராணிதான் என்று பட்டது.\nஅன்றைய அந்தச் சம்பவம் - பேசின பேச்சுக்கள் மனசுக்குள் வந்து போயிற்று. நேற்று நடந்த மாதிரி ஒவ்வொன்றும் அப்படியே நினைவுக்கு வந்தது. பாட்டி வைத்திருந்த வடைகளுள் ஒன்றை தான் கொத்திக்கொண்டு வந்தது - அதை ருசி பார்க்கத் துவங்குகையில் நரி வந்து நின்றது - தன்னைப் பெரிதாகப் புகழ்ந்து, பாடச் சொல்லி வற்புறுத்தியது - தானும் அதன் பேச்சுக்களில் மயங்கிப் பாட ஆரம்பித்தது - கீழே விழுந்த வடையை நரி கவ்விக்கொண்டு ஓடி மறைந்தது...\n‘நரியே, நீ ஏன் இப்படி இருக்கிறாய் எதற்காக, ஏமாற்றும் கூட்டத்தில் ஒருத்தனாக அலைகிறாய் எதற்காக, ஏமாற்றும் கூட்டத்தில் ஒருத்தனாக அலைகிறாய் இவர்களை விட்டுவிட்டுத் தனியே வாயேன் இவர்களை விட்டுவிட்டுத் தனியே வாயேன் உன் ரசனையைக் கொஞ்சம் வளர்த்துக் கொள்ளேன். உன் தகுதிக்கும் திறமைக்கும்...’\nமரத்தின் கீழே காலடிச் சத்தம் கேட்டுக் காகம் கலைந்து போனது. கீழே நின்றிருந்த நரியினைக் கண்டதும் மெலிதாகப் புன்னகைத்தது. நரியும் இதனைப் பார்த்துப் புன்சிரிப்பாகச் சிரித்தத��.\nஅப்பா... என்ன சிரிப்பு அது மனசுக்குள் ஊடுருவுகிற மாதிரி... நெஞ்சைத் தொடுகிற மாதிரி... இதமாய் வருடிக் கொடுக்கிற மாதிரி... அதனுடைய தவறுகளை, அதன் மீது எழுந்த கோப தாபங்களை மறக்கடிக்கிற மாதிரி...\nஇதனுடைய இந்த ஒரு சிரிப்புக்கு எத்தனை வடைகளை வேண்டுமானாலும் இழக்கலாமென்று தோன்றியது. கூடவே, தான் அன்று வசமாக ஏமாந்துபோனதும் நெஞ்சினை உறுத்தியது.\nமனசுக்குள் அந்த உறுத்தல் கலையாமல் - கனம் குறையாமல், காகம் அந்த மரத்தை விட்டுப் பறந்து போயிற்று\nபுஷ்பா தங்கதுரை, சுஜாதா, கண்ணதாசன் ஆகியோர் இதே கதையை எழுதினால்..\nவணக்கம். ‘உங்கள் ரசிகன்’ என்கிற உங்களின் வலைப்பூவைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். அதில், ‘கண்ணன் எத்தனைக் கண்ணனடி’ என்கிற தலைப்பிலான பதிவைப் படித்துக்கொண்டே வந்தவன் ஓரிடத்தில் சட்டென்று பரவசமாகிவிட்டேன். எதிர்பாராத இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகிவிட்டேன். நீங்கள் குறிப்பிட்டிருந்த கண்ணன்களில் நானும் ஒரு கண்ணன்.\nஆமாம். நான் சிறு வயதில் சங்கீதமங்கலம் கிராமத்தில் தங்களுடன் பழகிய கண்ணன். தங்களின் பதிவைப் படித்தபோது, கால யந்திரத்தில் ஏறி, 30 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய காலத்துக்கே போய்விட்டாற் போன்ற ஓர் இனிமையான, மகிழ்ச்சியான உணர்வில் நான் திளைத்தேன்.\nஒரு சிறு திருத்தம். என் இனிஷியல் ‘கே’ இல்லை. ‘ஜி’. என் அப்பா பெயர் கோவிந்தன். தவிர, என் அசல் பெயர் விஜய்கிருஷ்ணன். ஆனால், கண்ணன் என்றுதான் எல்லோரும் கூப்பிடுவார்கள்.\nநான் தொடர்ந்து ஆனந்த விகடன் வாசித்து வருகிறேன். அதில் உங்கள் பெயரைப் பார்த்திருக்கிறேன். ஆனால், முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் என்னோடு பழகிய ரவிதான் இந்த ரவிபிரகாஷ் என்று என்னால் தொடர்புபடுத்திப் பார்க்க இயலவில்லை. உங்களை வெறும் ரவியாக மட்டுமே எனக்குத் தெரியும். தவிர, வலைப்பூவின் முகப்பில் போட்டிருக்கும் உங்கள் புகைப்படமும் எனக்குப் பரிச்சயமானதாக இல்லை. என் மனதில் இருக்கிற உங்கள் முகத்தின் பிம்பம் வேறு.\nஅப்போது நீங்கள் விழுப்புரம் கல்லூரியில் புகுமுக வகுப்பு முடித்துவிட்டு, கிராமத்துக்கு வந்து உங்கள் பெற்றோருடன் தங்கி, அருகில் உள்ள அனந்தபுரம் டவுனில் தட்டச்சுப் பயிற்சியில் சேர்ந்திருந்தீர்கள் என்று ஞாபகம். ராஜகோபால் செட்டியார் கடைக்குப் பக்கத்தில் உள்ள பாய் டெய்லர் கடைதான�� நாம் வழக்கமாகச் சந்திக்கும் இடம்.\nஅனந்தபுரம் பனமலை குமரன் தியேட்டரில் ‘ஐந்து லட்சம்’, ‘அன்பளிப்பு’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘நாடோடி மன்னன்’ எனப் பல படங்களை நாம் இருவரும் ஒன்றாகப் பார்த்து ரசித்திருக்கிறோம். ‘அன்னக்கிளி’ படம் விழுப்புரத்தில் வெளியானபோது, நாம் இருவரும் கிளம்பிப் போய்ப் பார்த்தோமே, ஞாபகமிருக்கிறதா எனக்குத் தெரிந்து இளையராஜாவின் அந்த முதல் படத்திலிருந்தே நாம் இருவரும் அவரின் தீவிர ரசிகர்களாகிவிட்டோம். அப்போதெல்லாம் நீ ‘சாமக்கோழி, ஏ... கூவுதம்மா’ பாடலைத்தான் அடிக்கடி பாடிக்கொண்டு இருப்பாய். அதை விட்டால், ‘ஒரு மஞ்சக் குருவி, என் நெஞ்சைத் தடவி...’ பாடல். ‘ஓரம்போ ருக்குமணி வண்டி வருது’ பாடல் தமிழ்நாட்டையே கலக்கிக்கொண்டு இருந்த காலம் அது. எங்கே திரும்பினாலும், ஸ்பீக்கர்கள் ‘ஓரம்போ... ஓரம்போ’ என்று கத்திக்கொண்டே இருக்கும்.\n’கல்கி’ பத்திரிகையில் உன்னுடைய சிறுகதை ஒன்று முதன்முதலாக வெளியானபோது உன் அப்பாவுக்கு அத்தனை மகிழ்ச்சி தபாலில் வந்திருந்த கல்கி பத்திரிகையை உன் அப்பா எடுத்துக்கொண்டு போய், உள்ளூர் சிவன் கோயில் குருக்கள், தெரிந்தவர்கள், சக ஆசிரியர்கள்... என் தந்தையார் உள்பட கிட்டத்தட்ட சங்கீதமங்கலம் கிராமத்தில் இருந்த அத்தனை பேருக்குமே காண்பித்துப் பெருமையாகச் சொல்லி மகிழ்ந்தது எனக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது. சில மாதங்கள் கழித்து உனது இன்னொரு கதை கூட வேறு ஒரு பத்திரிகையில் வந்ததென்று ஞாபகம். உன் நண்பன் என்கிற முறையில் எனக்குமே அது பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. எனக்கும் கதை எழுதக் கற்றுக்கொடுக்கும்படி கேட்பேன். மனதில் தோன்றுவதை எழுத வேண்டியதுதான்; அதில் கற்றுக் கொடுக்க ஒன்றுமில்லை என்பாய்.\n75 முதல் 80 வரையில், கிட்டத்தட்ட நாலைந்து வருடங்கள் நீங்கள் சங்கீதமங்கலத்தில் தங்கியிருந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் அப்பாவுக்கு சங்கீதமங்கலம் கிராமப் பள்ளிக்கூடத்தில் மட்டுமல்லாது, க்லயாணம்பூண்டி, நங்காத்தூர், அன்னியூர் எனப் பக்கத்துப் பக்கத்து ஊர்களிலேயே மாறுதல் கிடைத்ததால், குடும்பத்தை மாற்றாமல் ஒரே ஊரிலேயே அத்தனை வருடங்கள் தங்கியிருக்க முடிந்ததென்று நினைக்கிறேன்.\nநீ உள்ளூர் மற்றும் வெளியூர் கோயில் விழாக்களில் கலந்துகொண்டு புராணச் சொற்பொழிவுகள் செய்வதை நான் ஆச்சரியத்தோடு கேட்டு ரசித்திருக்கிறேன். புராணப் பட்டிமன்றங்களில் கலந்துகொண்டு டாண் டாணென்று நீ பேசியதை இன்றைக்கும் என்னால் மறக்க முடியவில்லை.\nஅதன்பின், உன் அப்பாவுக்கு வேறு ஊருக்கு மாற்றலாகிவிட்டது. நீயும் விழுப்புரம் சென்று செட்டிலாகிவிட்டாய் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேல் ஆகியிருக்கும், நீங்கள் கிராமத்தை விட்டுச் சென்று. அப்படி ஒரு சமயத்தில்தான் உன்னை உன் தாயாரோடு நான் கடலூரில் வைத்துப் பார்த்தேன். ரொம்பக் காலம் கழித்து உன்னைக் கண்டதும் சந்தோஷமாகி ஓடி வந்து உன் கையைப் பற்றிக் குலுக்கிப் பேசினேன். எனக்கு உன்னை தூரத்தில் பார்த்ததுமே அடையாளம் தெரிந்தது. ஆனால், உனக்கு என்னைத் தெரியவில்லை. அத்தனை தூரம் பழகிய என்னை மறந்துவிட்டாய் என்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஞாபக சக்தி உனக்கு அதிகம். அதனால்தானே ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என்று உன்னால் தட்டுத் தடுமாறாமல் சொற்பொழிவுகள் செய்ய முடிந்தது அப்படியும் என்னை மறந்துவிட்டிருக்கிறாய் என்றால், நீ ஃப்ரெண்ட்ஷிப்புக்குக் கொடுக்கிற மரியாதை அதுதான் என்று எனக்குக் கோபமாகிவிட்டது. நானாவது என்னை யாரென்று அப்போது தெரியப்படுத்திக்கொண்டு இருக்கலாம். என்னவோ ஒரு அசட்டுக் கோபம்.\nஇந்த விஷயத்தை இத்தனைக் காலமும் நினைவு வைத்திருந்து எழுதியதிலிருந்து, நீ பழைய நட்பை மறக்கவில்லை என்பது புரிகிறது. உன்னை நேரில் சந்தித்துப் பேச விரும்புகிறேன். ஆனால், உன் அலுவலகத்திலோ, என் அலுவலகத்திலோ வைத்துச் சந்திக்க விரும்பவில்லை. அப்படிச் சந்தித்தால், அது பழைய நண்பர்களின் இனிமையான சந்திப்பாக இல்லாமல், ஏதோ இரண்டு அலுவலர்களின் சந்திப்பாகத்தான் அமையும். கீழே என் முகவரியைக் கொடுத்துள்ளேன். நான் இங்கே சென்னையில், பெரம்பூரில்தான் இருக்கிறேன். அவசியம் ஒரு ஞாயிற்றுக்கிழமை வரவும். வருவதற்கு முன் எனக்கு போன் செய்துவிட்டு வர வேண்டுகிறேன்.\nஎனக்குத் திருமணமாகி, இரண்டு பெண் குழந்தைகள். அகிலா, ஆர்த்தி. பெரிய ஃபுல்ஸ்டாப் மேற்கொண்டு இ, ஈ-க்களுக்கு முயற்சி செய்யவில்லை. பெரியவள் அகிலாவுக்குத் திருமணமாகி, ஹைதராபாதில் இருக்கிறாள். அவளுக்கு இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். சாய்கண���ஷ் என்று பெயர். ஆமாம், நான் தாத்தாவாகிவிட்டேன். சின்னவள் கல்லூரியில் செகண்ட் இயர் படிக்கிறாள்.\n மரியாதையாக ஆரம்பித்து, ஏக வசனத்துக்கு என்னையுமறியாமல் மாறிவிட்டதற்கு மன்னிக்கவும். அப்பா, அம்மா இருவரும் நலமா\nபல காலம் கழித்து ஒரு பழைய நண்பனைக் கண்டெடுப்பதுதான், உள்ளதிலேயே மிகவும் சந்தோஷமான விஷயம் என்று இப்போது எனக்குத் தோன்றுகிறது.\nஉன் வரவை ஆவலோடு எதிர்பார்க்கும்,\nகுறிப்பு: சென்ற ஞாயிறன்று, கண்ணன் எனக்கு ஆங்கிலத்தில் அனுப்பியிருந்த இ-மெயிலின் தமிழாக்கம் இது.\nசாவி வார இதழில் எனக்கு சீனியராக இருந்த திரு. கண்ணன் அவர்களைப் பற்றிய பதிவை எழுதிய அன்றைக்கு, என்னோடு எத்தனைக் கண்ணன்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று சும்மா தமாஷாக யோசித்துப் பார்த்தேன்.\nவிகடன் நிர்வாக ஆசிரியர். என்னைவிடக் குறைந்தபட்சம் 20 வயதாவது இளையவராக இருப்பார் என்று நினைக்கிறேன். பழகுவதற்கு மிக இனிமையானவர். அதே சமயம், விகடன் பணிகள் என்று வந்துவிட்டால் மிகவும் கண்டிப்பானவர். விகடன் பரிசீலனைக்கு வரும் படைப்புகள் சிலவற்றின் தரத்தில் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், பிரசுரிக்கலாம் என்று நினைப்பவன் நான். புதிய படைப்பாளியை ஊக்குவிப்போமே என்கிற நல்ல எண்ணம்தான். ஆனால், தரத்தில் குறைவு என்று தெரிந்தால், அதை உதவி ஆசிரியர்களிடம் கொடுத்து சரி செய்யச் சொல்வார் கண்ணன். அப்படியும் திருப்தியாக வரவில்லை என்றால், அது எத்தனைப் பிரபல படைப்பாளியினுடையதாக இருந்தாலும், அந்தப் படைப்பை தாட்சண்யமின்றி நிராகரித்துவிடுவார். ஆனந்த விகடன் இதழ் தரமானதாக வந்துகொண்டிருப்பதில் பெரும்பங்கு கண்ணனைத்தான் சாரும். இளம் வயதில், ஒரு படைப்பை எடை போட்டுத் தேர்ந்தெடுக்கிற திறனும், தரமாக இல்லையெனில் கொஞ்சமும் தயங்காமல் நிராகரிக்கிற திறனும் இருப்பது வியப்புக்குரியது; போற்றத்தக்கது.\nசாவியில் பணியாற்றிய காலத்தில் நான்கூட அப்படித்தான் இருந்தேன். ஆசிரியர் சாவி இருக்கிற தைரியத்தில், பிரபல படைப்பாளிகள் சிலரின் படைப்புகளை நிராகரித்திருக்கிறேன். அதற்காக அவர்கள் என்னைப் பற்றி சாவி அவர்களிடமே புகார் செய்ய, பிரபலம் என்பதற்காக சாவி சார் அவர்கள் பக்கம் சாராமல், என் பக்கம்தான் நின்றார். அவற்றைப் பற்றிப் பின்னர் சமயம் வரும்போது விரிவா�� எழுதுகிறேன்.\nஎன் இரண்டாவது தங்கையின் இரண்டாவது மகன். ப்ளஸ் டூ படிக்கிறான். ஐந்தாறு வருடங்களுக்கு முன்பே, “என்ன மாமா, எப்படி இருக்கே லைஃபெல்லாம் எப்படிப் போயிட்டிருக்கு மிஸஸ் உடம்பு ஒண்ணுமில்லாம இருக்காங்களா” என்றெல்லாம் பெரிய மனுஷத்தனமாக விசாரித்தவன். ஸ்போர்ட்ஸில் நாட்டமுள்ளவன். படிப்பிலும் கெட்டிக்காரன். மகா துறுதுறுப்பும், பழகினால் யாருடனும் ஒட்டிக் கொள்கிற குணமும் உள்ளவன்.\nஐந்தாறு வயதுக் குழந்தையாக இருந்தபோது, வீட்டுக் காம்பவுண்டுச் சுவரில் ஏறி விளையாடி, அங்கிருந்து தலைகுப்புற வெளியே தவறி விழுந்து, டிரெயினேஜில் தலைகீழாய்ப் போய்ச் சிக்கிக்கொண்டு, மண்டை உடைந்து, மகா பயங்கரமாகி, அவனைப் பிழைக்க வைப்பதே பெரும் பாடாகிவிட்டது.\nவிழுப்புரத்தில், நான் என் மாமா வீட்டில் தங்கிப் படித்துக்கொண்டு இருந்த காலத்தில், வீட்டின் இன்னொரு போர்ஷனில் சுந்தரம் ஐயர் என்பவர் குடியிருந்தார். அவரின் மூத்த பிள்ளைதான் கண்ணன். அவரின் தம்பி சிவராமகிருஷ்ணன். எம்.ஜி.ஆர். ரசிகர். சிவாஜி ரசிகனாக இருந்த என்னை வற்புறுத்தி எம்.ஜி.ஆர். படத்துக்கு அழைத்துப் போவார். முதன்முதல் நான் பார்த்த எம்.ஜி.ஆர். படம் ‘பறக்கும் பாவை’. அதற்கு அழைத்துக்கொண்டு போய் என்னைப் படம் பார்க்கவைத்தவர் சிவராம கிருஷ்ணன்தான். அதன்பின் பல எம்.ஜி.ஆர். படங்களுக்கு என்னை அழைத்துப் போய், எம்.ஜி.ஆர். படங்களையும் ரசிக்க வைத்தவர் அவர்.\nசரி, கண்ணனுக்கு வருவோம். கண்ணன் அவரின் அண்ணன். சென்னை, கற்பகம் ஸ்டுடியோவில் வேலை செய்துகொண்டு இருந்தார். ஆண்டுக்கு ஒரு முறை விழுப்புரம் வருவார். தேங்காய் சீனிவாசனுடன், நாகேஷுடன், ஐசரி வேலனுடன், வி.கே.ராமசாமியுடன் இருப்பது போன்ற புகைப்படங்களையெல்லாம் என்னிடம் காட்டி பிரமிப்பில் ஆழ்த்துவார். அவர்களும் அவரும் மட்டும் இருக்கிற படங்கள் அல்ல அவை. அந்த நடிகரைச் சுற்றி நட்பு வட்டம் போல் ஏழெட்டுப் பேர் இருப்பார்கள். அவர்களில் ஒருவராக இந்தக் கண்ணனும் இருப்பார்.\nநிறையப் படங்களில் நடித்திருப்பதாகச் சொல்லி, அந்தப் படம் வந்தால் கட்டாயம் பார்க்கும்படி சொல்வார். எந்தக் காட்சியில் யாராக தான் வருகிறார் என்பதையும் குறித்துக் கொடுப்பார். ‘வாயில்லாப் பூச்சி’ என்று ஒரு படத்தில் ஜெய்சங்கரோடு தான் வருகிற காட்சிகள் நிறைய என்று சொன்னார். அதற்காகவே அந்தப் படத்தைப் பார்த்தேன். இரண்டு மூன்று இடங்களில் அவரைக் கண்டுபிடித்துவிட்டதில் ஏக சந்தோஷம் எனக்கு.\n‘இரும்புத் திரை’ என்ற படத்தில், ஒரு காட்சியில் கூலித் தொழிலாளர்கள் வரிசையில் நின்று கூலி வாங்குகிற காட்சியில் இவரும் ஒருவராக நின்றிருப்பார். பின்பு அதே படத்தில் வேறு ஒரு காட்சியில், ‘சார், போஸ்ட்’ என்று சொல்லி தபால் கொடுப்பார். பின்பு வேறு ஒரு காட்சியில், ஒரு துணிக்கடையிலிருந்து கஸ்டமர் போல வெளியே வருவார்.\nஅந்தப் படத்தில், சிவாஜி இருக்கும் அறையில் இவர் அமர்ந்து ஏதோ டைப் அடித்துக்கொண்டு இருப்பார். சிவாஜி இவர் சொந்தப் பெயரைச் சொல்லி அழைத்து, ‘கண்ணன், அவர் வந்தா என்னை அங்கே வந்து பார்க்கச் சொல்லிடுங்க’ என்று ஏதோ சொல்லிவிட்டுப் போவார். எனக்குத் தெரிந்து கண்ணன் பளிச்சென்று தெரிந்த காட்சி இது மட்டும்தான்\nசென்னை, அசோக் நகரில் நான் சுமார் பதினைந்து வருடங்களாகக் குடியிருக்கும் வீட்டு ஓனர் ஓர் இஸ்லாமியர். அவரும் அவரது குடும்பத்தில் உள்ள அனைவருமே எங்களிடம் அன்பு கொண்டவர்கள். அவரது கடையில் வேலை செய்கிற பையன் பெயர் கண்ணன். அவனுக்குச் சொந்த ஊர் சென்னை இல்லை. கம்பமோ, தேனியோ அடிக்கடி அவன் தன் முதலாளியிடம் கோபித்துக்கொண்டு இனி வரவே போவதில்லை என்று சொல்லிவிட்டு, ஊருக்குப் போய்விடுவான். ஆனால், சில மாதங்கள் கழித்து அவனாகவே வந்துவிடுவான். இவர்களும் மறுக்காமல் அவனை வேலைக்கு வைத்துக் கொள்வார்கள்.\nஒருமுறை, டிரைசைக்கிளில் அந்தப் பையன் கடை விஷயமாகப் போய்க்கொண்டு இருந்தபோது விபத்து ஏற்பட்டு, தகவல் தெரிந்ததும் கடை ஓனரின் பெரிய பையன் ஓடிப் போய்ப் பார்த்தார். மயங்கிக் கிடந்த அவனை ஆட்டோவில் போட்டுக்கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்தார். பதினைந்து நாளுக்கு மேலாயிற்று அந்தப் பையன் டிஸ்சார்ஜ் ஆக. அதுவரைக்கும் அந்தப் பெரிய பையன்தான் கடைக்கும் ஆஸ்பத்திரிக்குமாக ஓடிக்கொண்டு இருந்தார்.\nகண்ணன் உடம்பு பூரண குணமானதும், தான் இனி ஊருக்குப் போய் பெட்டிக் கடை வைத்துப் பிழைத்துக்கொள்ளப் போவதாகச் சொல்லிவிட்டுச் சென்றான். அவன் இனி நிஜமாகவே வரமாட்டான் என்றுதான் நான் நினைத்துக்கொண்டு இருந்தேன். ஆனால், அடுத்த ஏழெட்டு மாதத்தில் வந்துவிட்டான் - புதுப் பெண்டாட்டியோடு அந்தப் பெண் அவர்கள் வீட்டில் வேலை செய்ய, அவன் பழையபடி கடையில் வேலை செய்துகொண்டு இருக்கிறான்.\nஅவனைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு, ‘எங்கிருந்தோ வந்தான் கண்ணன்...’ பாட்டுதான் ஞாபகத்துக்கு வரும்.\nநான் முன்பு சங்கீதமங்கலம் என்கிற கிராமத்தில் வசித்தேன். அங்கே ஊர்க்கார நண்பர் ஒருவர் கண்ணன் என்ற பெயரில் எனக்கு உண்டு. ஏறக்குறைய என் வயதுதான் இருக்கும். மற்றபடி நான் அவரோடு சேர்ந்து படித்ததில்லை; வேலை செய்ததில்லை. ஒரே ஊர்க்காரர். அவ்வளவுதான். சேர்ந்து அரட்டை அடித்திருக்கிறோம். கடையில் டீ குடித்திருக்கிறோம். அருகில் உள்ள அனந்தபுரம் தியேட்டரில் (பனமலை குமரன் என்று அந்தத் தியேட்டருக்குப் பெயர்) சினிமா பார்த்திருக்கிறோம்.\nஎனக்கு முகங்களையும் பெயர்களையும் தொடர்புபடுத்தி நினைவுக்குக் கொண்டு வருவதில் பிரச்னை உண்டு. நன்கு பழகிய ஒருவரை முற்றிலும் வேறு ஒரு இடத்தில், வேறு ஒரு சூழ்நிலையில் பார்த்தால், அவரை எங்கோ பார்த்த மாதிரி இருக்குமே தவிர, யார் என்று சட்டென்று நினைவுக்கு வராது. இதனால் பல நண்பர்களின் கோபத்துக்கும் கடுப்புக்கும் ஆளாகியிருக்கிறேன்.\nவிழுப்புரத்தில் இருந்தபோது, ஒரு விபத்தில் எனக்குக் கை ஒடிந்துபோய்விட்டது. அதற்காக அம்மாவுடன் சென்று கடலூர் பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு, மாவுக் கட்டு போட்டுக்கொண்டு வந்தேன். மாதமொரு முறை போய், கட்டு மாற்றி வரவேண்டும். இப்படியாக எலும்பு ஒன்று கூடும் வரையில் இரண்டு மூன்று மாதம் தொடர்ந்து கடலூர் போய் வரவேண்டியிருந்தது.\nஅப்படி ஒரு முறை அம்மாவுடன் கடலூர் போய்விட்டுத் திரும்பி பஸ் ஸ்டாண்டு வரும் வழியில், எதிரே ஒருவர் எதிர்ப்பட்டார். “என்ன ரவி, என்ன ஆச்சு” என்று விசாரித்தார். சொன்னேன். அவர் யார் என்று தெரியவில்லை.\n” என்று கேட்டார் அம்மா. “தெரியாது” என்று சொன்னால், அந்த நபர் மனம் புண்படப் போகிறாரே என்று, அம்மாவின் கேள்வி காதில் விழாதது போல் அந்த நண்பருடன் பேச்சுக்கொடுத்தேன். அவரைப் பற்றிய ஏதாவது குறிப்பு அவர் வாயிலிருந்தே வந்தால், அதை வைத்து அவர் யார் என்று கண்டுபிடித்துவிட முடியாதா என்ற நப்பாசை எனக்கு.\nஅவரோ, “அம்மா கேட்கறாங்க இல்லே, சொல்லு ரவி\nஅம்மா விடாமல், “யாருடா இது உன் கூடப் படிக்கிற ஃப்ரெண்டா உன் கூடப் படிக்கிற ஃப்ரெண்டா இவரும் விழுப்புரமா” என்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுத் துளைத்தார்.\n” என்று கடுப்பாகச் சொல்லிவிட்டு, அவரிடம், “ம்... அப்புறம்... எப்படி இருக்கீங்க அங்கே எல்லாரும் சௌக்கியமா\n“முதல்ல அம்மா கேட்டதுக்கு நான் யாருன்னு சொல்லு ரவி” என்றார் அவர் விடாப்பிடியாக. அம்மாவும் என் நிலைமையைப் புரிந்துகொள்ளாமல், ஆர்வம் மேலிட, “யார் ரவி இது” என்றார் அவர் விடாப்பிடியாக. அம்மாவும் என் நிலைமையைப் புரிந்துகொள்ளாமல், ஆர்வம் மேலிட, “யார் ரவி இது சொல்லேன்\nதர்மசங்கடமான நிலையில், “தெரியவில்லை” என்று முனகலாகச் சொன்னேன். அவருக்குக் கோபம் வந்துவிட்டது. “இவ்வளவுதானா ரவி நீ ஃப்ரெண்ட்ஷிப்புக்குக் கொடுக்கிற மரியாதை\n“நீங்கதான் சொல்லுங்களேன்” என்றார் அம்மா அவரிடம். “உங்க பையனுக்கே அப்புறம் ஞாபகம் வந்தா சொல்லச் சொல்லிக் கேட்டுக்குங்க” என்று கோபமாகச் சொல்லிவிட்டு வேகமாகப் போய்விட்டார்.\nஅப்புறம் ரொம்ப நாட்கள், நாட்களென்ன, மாதங்கள்... அவர் யாரென்ற கேள்வியே என் மனதில் சுற்றிச் சுழன்றுகொண்டு இருந்தது. ஊஹூம்... ஞாபகத்துக்கு வரவே இல்லை.\nஅதன் பிறகு, பல வருடங்கள் கழித்து நான் சென்னை வந்து செட்டிலான பிறகு, ஒரு நாள் பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்தபோது, சம்பந்தமே இல்லாமல் அவரைப் பற்றிய நினைவும், கூடவே சட்டென்று கடலூர் சம்பவமும் அடுத்தடுத்து ஞாபகத்துக்கு வந்து, ‘அடடா அந்தக் கண்ணன்தானா அன்றைக்குக் கடலூரில் எதிர்ப்பட்டவர் அந்தக் கண்ணன்தானா அன்றைக்குக் கடலூரில் எதிர்ப்பட்டவர்’ என்று ஆச்சரியப்பட்டுப் போனேன்.\nமாம்பலத்தில் என் அம்மாவுடைய சித்தி வீடு இருந்தது. அந்தச் சித்தப்பா பெயர் மார்க்கபந்து சாஸ்திரிகள். அவர் வீட்டில் தங்கியிருந்தபோதுதான், நண்பர் மார்க்கபந்து என்னை முதன்முதலில் தேடி வந்து பார்த்தார். இன்றளவும் குடும்ப நண்பராக இருக்கிறார்.\nஅந்த மார்க்கபந்து சித்தப்பா பையன் பெயர் கண்ணன். என்னை விட இரண்டு மூன்று வயது பெரியவராக இருப்பார். எனக்குத் தெரிந்து எங்கள் உறவினர்களில் காதல் திருமணம் செய்துகொண்ட ஒரே நபர் இந்தக் கண்ணன்தான். அவருடைய பெண்ணுக்குத் திருமணமாகி இன்றைக்கு அமெரிக்காவில் இருக்கிறாள்.\nஇந்தக் கண்ணன் படிப்பில் படு சூரப்புலி. அப்போதெல்லாம் சட் சட்டென்று ஒரு கம்பெனியிலிருந்து ���ன்னொரு கம்பெனிக்கு அதிக சம்பளத்துக்கு மாறிவிடுவார். இப்போது எந்த வேலையிலும் இல்லாமல், விருப்ப ஓய்வு பெற்று, சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு சுகமாகக் காலம் தள்ளி வருகிறார். பொழுதுபோகவேண்டுமே என்பதற்காக இன்ஷூரன்ஸ் ஏஜெண்ட்டாக இருக்கிறார்.\nஇயக்குநர் பாண்டியராஜன் இவரின் நண்பர். நான் சென்னை வந்த புதிதில், பாண்டியராஜனிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக என்னைச் சேர்த்துவிடுகிறேன் என்று சொல்லி, கடிதம் கொடுத்து, அப்போது சைதாப்பேட்டை ஜோன்ஸ் ரோட்டிலிருந்த அவரது வீட்டுக்கு அனுப்பினார். நானும் போய்க் காத்திருந்தேன். பாண்டியராஜனின் முதல் படம் ‘கன்னி ராசி’ வெளியாகி, சக்கைப்போடு போட்டுக்கொண்டு இருந்த நேரம் அது. பாண்டியராஜனின் வீட்டு வாசலில் ஒரு மணி நேரம் காத்திருந்தேன். ஷூட்டிங் முடிந்து அவர் இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று அவரின் மனைவி சொன்னார். காபி கொடுத்தார். குடித்தேன். பிறகு, ‘அப்புறம் வந்து பார்க்கிறேன்’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். ஆனால், மறுபடியும் போகவே இல்லை. நான் முதலும் கடைசியுமாக ஏறிய டைரக்டர் வீட்டுப் படி, பாண்டியராஜனின் வீட்டுப் படிதான் அதற்கு வழிவகை செய்தவர் என் மாமா முறையான கண்ணன்.\nஎன்னோடு பழகிய கண்ணன்களில் சட்டென்று என் நினைவுக்கு வந்தவர்களைப் பற்றி மட்டுமே இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். இன்னும் சிலரும் இருக்கக்கூடும். மற்றபடி பாம்பே கண்ணன், யார் கண்ணன், ‘வேதம் புதிது’ கண்ணன், கவர்ச்சி வில்லன் கே.கண்ணன் பற்றியெல்லாம் இங்கு நான் குறிப்பிடவில்லை.\nசிலர் மீது நமக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தபோதிலும், சந்தர்ப்ப சூழ்நிலைகள் வேறு விதமாக அமைந்து, அவரோடு பகை என்னும்படியான ஒரு நிலைக்கு நாம் விரும்பாமலே ஆளாகிவிடுவதுண்டு. அப்படியான ஒரு நிலை, எனக்குப் பிரியமான சிலருடனேயே நேர்ந்திருக்கிறது.\nஅவர்களில் ஒருவர், இன்று காலையில் அமரரான திரு. சி.ஆர்.கண்ணன். நான் சாவியில் சேரும்போது, என்னை இன்முகத்தோடு வரவேற்று, அன்பாகப் பேசியவர். ‘அபர்ணா நாயுடு’ என்கிற புனைபெயரில் தினமணி கதிரில் நான் படித்து ரசித்த கதைகளை எழுதியவர் இவர்தானா என்று பிரமிப்போடு அவரைப் பார்த்திருக்கிறேன். ஆனால், முந்தைய பதிவில் சொன்னது மாதிரி, சேர்ந்த பத்தே நாட்களுக்குள் அவர் என் மீது மனக் கசப்பு கொள���ளும்படியான சம்பவம் நிகழ்ந்துவிட்டது.\nஅடுத்து, மோனா மாத இதழின் பொறுப்பை அவரிடமிருந்து பிடுங்கி, என்னிடம் தந்து, “இனி நீதான் மோனா இதழைப் பார்த்துக் கொள்ளப்போகிறாய். என்ன செய்வாயோ, ஏது செய்வாயோ... சரியாக முதல் தேதியன்று அடுத்த மோனா இதழ் என் மேஜையில் இருக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுவிட்டார் சாவி.\nஎனக்குப் பயம் வந்துவிட்டது. பழம் தின்று கொட்டை போட்ட அபர்ணா நாயுடுவாலேயே முடியாதபோது, நான் சுண்டெலி எம்மாத்திரம்\nசில மணி நேரம் கழித்து, சாவி சார் வீட்டில் தன் அறையில் தனியாக இருக்கிற நேரம் பார்த்து, அனுமதி பெற்று அவர் அறைக்குள் சென்றேன்.\n திடீர்னு நீங்க பெரிய பொறுப்பைத் தூக்கி என்கிட்டே கொடுத்துட்டீங்க. அவ்வளவு அனுபவம் வாய்ந்தவராலேயே செய்ய முடியாத காரியத்தை, அனுபவமே இல்லாத என்னால் மட்டும் எப்படிச் செய்ய முடியும் தவிர, அவருக்கு முன்னே சவால் வேற விட்டுட்டீங்க. இப்போ இதை என்னால செய்ய முடியலைன்னா, அவமானம் எனக்கு இல்லை. உங்க முகத்துல கரி பூசினது மாதிரி ஆயிடும். அதுக்காகத்தான் நான் பயப்படறேன். வேண்டாம் சார் தவிர, அவருக்கு முன்னே சவால் வேற விட்டுட்டீங்க. இப்போ இதை என்னால செய்ய முடியலைன்னா, அவமானம் எனக்கு இல்லை. உங்க முகத்துல கரி பூசினது மாதிரி ஆயிடும். அதுக்காகத்தான் நான் பயப்படறேன். வேண்டாம் சார் மோனாவை அவரே தொடர்ந்து பார்த்துக்கட்டும்” என்றேன்.\n“அப்போ, அவர்கிட்டே போய், ‘அவனால முடியாதாம். பயப்படறான். நீங்களே பழையபடி பார்த்துக்குங்க’ன்னு என்னைச் சொல்லச் சொல்றியா’ன்னு என்னைச் சொல்லச் சொல்றியா அப்ப மட்டும் என் மூஞ்சியில கரி பூசின மாதிரி ஆகாதா அப்ப மட்டும் என் மூஞ்சியில கரி பூசின மாதிரி ஆகாதா நீதான் பார்த்துக்கறே தைரியமா எடுத்துச் செய். எல்லாம் சரியா வரும். போ\nமேற்கொண்டு பேச முடியாமல், திக் திக்கென்ற நெஞ்சோடு வெளியே வந்தேன். நேரே அபர்ணா நாயுடுவிடம் போனேன். “சார் என்னை மன்னிச்சுக்குங்க. இவர் (சாவி) இந்த மாதிரி பண்ணுவார்னு எனக்குத் தெரியலை. உங்களாலேயே முடியாத ஒரு காரியத்தை என்னால பண்ண முடியும்னு எனக்குத் தோணலை. இது என் மீது சார் சுமத்தியிருக்கிற பொறுப்பு. என்னைத் தப்பா நினைக்காதீங்க, ப்ளீஸ் என்னை மன்னிச்சுக்குங்க. இவர் (சாவி) இந்த மாதிரி பண்ணுவார்னு எனக்குத் தெரியலை. உங்களாலேயே முட��யாத ஒரு காரியத்தை என்னால பண்ண முடியும்னு எனக்குத் தோணலை. இது என் மீது சார் சுமத்தியிருக்கிற பொறுப்பு. என்னைத் தப்பா நினைக்காதீங்க, ப்ளீஸ்\n“அவர் எப்பவும் இப்படித்தான். முன்கோபக்காரர். அவர்கிட்டே நானாக இருக்கக்கொண்டு காலம் தள்ளிக்கிட்டிருக்கேன். அவர் கோபத்தை உன்னால தாங்க முடியாது. நான் உன்னை எதுவும் தப்பா நினைக்கலை. நீ பாவம், என்ன செய்வே ஆனா, சார் கிட்டே மட்டும் ஜாக்கிரதையா இரு. எப்போ என்ன செய்வார்னு சொல்ல முடியாது. தனக்கு ஒருத்தனைப் பிடிக்கலைன்னா, அவனை மட்டப்படுத்தறதுக்காகவே அவன் கீழ் இருக்கிறவனை உற்சாகப்படுத்தற மாதிரி பேசுவார். அவனும் அதை நம்பி, தன் தலையில அவர் ஏதோ கிரீடம் சூட்டிட்டதா அகமகிழ்ந்து போவான். அப்புறம், இன்னொரு புதுமுகம் வருவான். இவர் அந்தப் புதுமுகத்தை உற்சாகப்படுத்தி இவனை டமால்னு தூக்கிக் கீழே போடுவார். உடைஞ்சு சுக்குநூறாயிடுவான். அந்த நிலை உனக்கு வரக் கூடாது. பார்த்து நடந்துக்கோ ஆனா, சார் கிட்டே மட்டும் ஜாக்கிரதையா இரு. எப்போ என்ன செய்வார்னு சொல்ல முடியாது. தனக்கு ஒருத்தனைப் பிடிக்கலைன்னா, அவனை மட்டப்படுத்தறதுக்காகவே அவன் கீழ் இருக்கிறவனை உற்சாகப்படுத்தற மாதிரி பேசுவார். அவனும் அதை நம்பி, தன் தலையில அவர் ஏதோ கிரீடம் சூட்டிட்டதா அகமகிழ்ந்து போவான். அப்புறம், இன்னொரு புதுமுகம் வருவான். இவர் அந்தப் புதுமுகத்தை உற்சாகப்படுத்தி இவனை டமால்னு தூக்கிக் கீழே போடுவார். உடைஞ்சு சுக்குநூறாயிடுவான். அந்த நிலை உனக்கு வரக் கூடாது. பார்த்து நடந்துக்கோ” என்று இதமாகப் பேசினார் அபர்ணா நாயுடு.\nமறுநாள், ஒரே வாரத்துக்குள் கிடைக்கும்படியாக மோனா நாவலுக்கு ஒரு கதை எழுதி அனுப்பும்படி எழுத்தாளர் ராஜேஷ்குமாருக்குத் தந்தி கொடுத்தேன். ‘அப்படியே செய்கிறேன்’ என்று பதில் தந்தி அனுப்பியிருந்தார் ராஜேஷ்குமார். நான் கேள்விப்பட்டிருந்த வரையில், சொன்னால் சொன்ன வாக்குத் தவறாதவர் ராஜேஷ்குமார். (இன்று வரையிலும் அவர் அப்படித்தான். ஒப்புக்கொண்டு விட்டாரானால், ஓரிரு நாட்கள் முன்பாகவே கதை நம் கைக்குக் கிடைக்கும்படியாக அனுப்பிவிடுவார்.)\nஆனால், ஒரு வாரமாயிற்று. கதை வரவில்லை. எஸ்டீடி செய்து பேசினால், “இரண்டு நாள் முன்பே அனுப்பிவிட்டேனே சரி, அதன் ஜெராக்ஸ் பிரதியை இன்றைய தபாலில் ஸ்பீட் ���ோஸ்ட் மூலம் அனுப்பி வைக்கிறேன்” என்றார் ராஜேஷ்குமார். அப்போது பார்த்துதானா தபால் ஊழியர்கள் ஸ்ட்ரைக் ஆரம்பிக்க வேண்டும்\nதேதி 27. பதறிப்போய் மீண்டும் ராஜேஷ்குமாருடன் தொலைபேசினேன். தானே 29-ம் தேதி சென்னை வரவிருப்பதாகவும், பாக்கெட் நாவல் அசோகனின் அலுவலகத்திற்கு ஆளை அனுப்பிக் கதையை அன்று வாங்கிக் கொள்ளும்படியும் சொன்னார். அவ்விதமே செய்தேன்.\nநல்லவேளையாக அந்த மாதத்துக்கு 31 தேதி. கதையோடு நேரே சென்று பிரஸ்ஸில் நானே போய் உட்கார்ந்துவிட்டேன். மற்ற வேலைகளோடு தலைமை அச்சக ஊழியர் ராஜாபாதர் இந்த நாவலையும் அச்சுக்கோத்து கேலிகளாகப் போட்டுத் தரத் தர, உடனுக்குடன் அங்கேயே அமர்ந்து திருத்திக் கொடுத்தேன். ராஜேஷ்குமார் தொலைபேசியில் சொன்ன தலைப்பைக் கொண்டு (சின்ன தப்பு, பெரிய தப்பு) மோனா அட்டையை டிசைன் செய்து, ரெடி செய்தாகிவிட்டது.\nமறுநாள் 30-ம் தேதி, இரவு ஏழு மணிக்கு நாவல் மொத்தமும் அச்சுக்கோத்து முடிந்தது. அப்போதுதான் புதிய சோதனை ஒன்று முளைத்தது மோனா மொத்தம் 72 பக்கங்கள். ஆனால், ராஜேஷ்குமாரின் நாவல் 60 பக்கங்களிலேயே முடிந்துவிட்டது. மிச்சம் 12 பக்கங்களுக்கு என்ன செய்வது\nபோய் சூடாக ஒரு டீ குடித்துவிட்டு வந்தேன். போனில் சாவி அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, ஆர்ட்டிஸ்ட் ராஜேந்திரனிடம் (தற்போது தினமலரில் பணிபுரிகிறார்) ‘நா ஒரு மாதிரி’ என்ற தலைப்பைச் சொல்லி, ஏதாவது பழைய ஜெயராஜ் ஓவியத்துப் பெண்ணை வைத்து ஒரு பக்கம் டிஸைன் செய்யச் சொன்னேன். மீதி 11 பக்கங்களுக்கு நானே கதை எழுதிவிடுவதென்று முடிவெடுத்துவிட்டேன்.\nஇரவு 9 மணியிலிருந்து, அச்சகத்தில் அமர்ந்து நான் எழுதிக்கொடுக்கக் கொடுக்க, ராஜாபாதர் உடனுக்குடன் அதை அச்சுக்கோத்துத் தர... இரவு 1 மணிக்கு, “போதும், கதை 12 பக்கத்துக்கு மேல் ஓடுகிறது” என்றார் அவர். “மொத்தத்தையும் அச்சுக்கோத்து முடியுங்கள். பின்னர் கேலி திருத்தும்போது குறைத்துத் தருகிறேன்” என்று ஒருவழியாகக் கதையை முடித்தேன்.\nமொத்தம் 14 பக்கங்களில் கதை நிறைவடைந்திருந்தது. தேவை 12 பக்கங்கள். தவிர, முகப்புப் பக்கமாக ஜெயராஜ் ஓவியம் + தலைப்பு என ஒரு பக்கத்தை ஒதுக்கினால், கதைக்கு 11 பக்கம்தான் இடம். கேலி திருத்தும்போதே எடிட் செய்துகொடுத்தேன்.\nஎல்லாம் முடியும்போது விடியற்காலை மணி 4. அவசர அவசரமாக அதை அப்போதே த���க் தடக்கென பெரிய ராட்சத இயந்திரம் அச்சிடத் தொடங்கியது. மோனா நாவல் அட்டையோடு சேர்த்து பைண்டிங் ஆகி, கையில் ஆசிரியருக்கான இரண்டு காப்பிகள் கிடைக்கும்போது மணி 6.\nஎடுத்துக்கொண்டு நேரே அண்ணா நகருக்கு ஓடினேன். வீட்டு வாசலில் சாவி சார் காபி சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். அவரிடம் மோனா இதழ்களைக் கொடுத்தேன்.\n ராத்திரி பூரா தூங்காம இருந்திருப்பே. நாளைக்கு வா\nமுதல்நாள் சாவி சார் கோபப்பட்டுத் திட்டியதில், திரு.சி.ஆர்.கண்ணன் வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போயிருந்தார்...\nஇல்லை. அப்படி எதுவும் விபரீதமாக நடக்கவில்லை. ஒருவேளை, அப்படி நடந்திருந்தால், இன்றளவும் அது என் மனசுக்குள் உறுத்திக்கொண்டே இருந்திருக்கும்.\nசரியான தேதியில் மோனா இதழைக் கொண்டு வந்தது சம்பந்தமாக ஆசிரியர் சாவி, திரு.கண்ணனிடம் எதுவுமே முதல் நாள் பேசவில்லை என்றார்கள் சக நண்பர்கள். என்னிடமும் சாவி அது சம்பந்தமாக பிறகு ஒருபோதும் பேசவில்லை.\nரமணீயன் வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போய்விட, திரு.கண்ணன் சாவி இதழ் பொறுப்பை மேற்கொண்டார். மோனா மாத இதழ் பொறுப்பு என் வசம் தொடர்ந்தது.\nஉதவி ஆசிரியரின் பொறுப்புகள், கடமைகள் என்னென்ன, எதை எதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் எனக்குக் கற்றுத் தந்தவர் திரு.சி.ஆர்.கண்ணன்தான். அந்த நன்றி என் மனதில் இப்போதும் உண்டு\nசி.ஆர்.கண்ணன் - சில நினைவுகள்\n‘நானும் என் சாவி சகாக்களும்’ என்னும் தலைப்பில், சாவியில் என்னோடு பணியாற்றிய சீனியர்களையும் ஜூனியர்களையும் பற்றிய அறிமுகக் கட்டுரை ஒன்றை போன மாதம் எழுதியிருந்தேன்.\nஅதில், ‘அபர்ணா நாயுடு’ என்கிற சி.ஆர்.கண்ணன் பற்றித்தான் முதலாவதாகக் குறிப்பிட்டு எழுதியிருந்தேன். அவர் இன்று காலை மரணமடைந்துவிட்டார் என்று எனக்குத் தொலைபேசித் தகவல் வந்தது.\nகண்ணன் எப்போதுமே தூய வெள்ளை வேட்டியும் ஜிப்பாவும்தான் அணிவார். நடனம் பழகியவரா என்று தெரியவில்லை. ஆனால், அவரது பேச்சும் அங்க அசைவுகளும் நடன அபிநயங்கள் போலத்தான் இருக்கும். தன்மையாகப் பேசுவார். இனிமையாகப் பழகுவார்.\nஅவர் மீது எனக்குப் பெரும் மரியாதை உண்டு. ஆனால், நான் சாவி வார இதழில் பணியாற்றியபோது நடந்த சில சம்பவங்கள், சாவி சார் என் பொருட்டு திரு.கண்ணனிடம் கோபப்பட்ட நிகழ்வுகளாகவே அமைந்துவிட்டன. அவை என் மீது திரு.கண்ணனுக்கு மனக் கசப்பை ஏற்படுத்தியிருக்கலாம் - உண்மையில் அதற்கெல்லாம் நான் பொறுப்பு இல்லை என்றபோதிலும்\nஅவரைப் பற்றி எண்ணும்போது, என் மனதில் எழக்கூடிய நினைவுகள் எதுவும் அவரைப் பெருமைப்படுத்துகிற விதமாக இல்லை. ஓர் அஞ்சலிக் கட்டுரையில் அவற்றை எழுதுவது நாகரிகம் இல்லைதான். என்றாலும், அவரின் மதிப்பைக் குறைக்காத விதமாக இங்கே இரண்டொன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.\n‘கேலி’ (galley) பார்ப்பது என்றொரு வழக்கம் அந்த நாளில் பத்திரிகை அலுவலகங்களில் உண்டு. அதாவது, கையால் அச்சுக்கோத்து, அதை வால் போன்ற நீளமான நியூஸ்ப்ரின்ட் தாளில் அச்சிட்டுத் தருவார்கள். அதை உதவி ஆசிரியர்கள், ஆசிரியர் எனப் பலரும் பலப்பல முறை திருத்தித் திருத்திக் கொடுக்க, ஒவ்வொரு முறையும் அச்சுக்கோப்பவர் அந்தத் திருத்தங்களைச் செய்து, புது கேலி எடுத்துக் கொடுப்பார். சாவி சாரின் தொடர்கதை, பதில்கள் பகுதி, தலையங்கம் அல்லது கட்டுரையைப் பொறுத்தவரை, கடைசி வரையில் அவரேதான் கேலி புரூஃப் பார்த்துத் தருவார். ஃபைனல் புரூஃபின்போதுதான் நாம் பார்த்து, அச்சுப் பிழை இருந்தால், அதை மட்டும் திருத்திக் கொடுக்க வேண்டும். அங்கே அதுதான் முறையாக இருந்தது.\nநான் சாவியில் வேலைக்குச் சேர்ந்திருந்த புதிது. பத்து நாள் கூட ஆகியிருக்காது. சாவி சார் பார்ப்பதற்காக, அவர் பார்க்க வேண்டிய கேலி புரூஃப் ஒன்று நெல்சன் மாணிக்கம் ரோடிலிருந்த (அருண் ஹோட்டல் பின்புறம்) சாவி அச்சுக்கூடத்திலிருந்து வந்தது. மதிய நேரம். சாவி சார் ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தார். அதுவரையில் சும்மா இருப்பானேன் என்று, அந்த கேலி புரூஃபை நான் எடுத்து, எனக்குத் தோன்றிய திருத்தங்களைச் செய்து வைத்துவிட்டேன்.\nஇதை சி.ஆர்.கண்ணன் அவர்கள் பார்த்து, என்னைக் காச் மூச்சென்று திட்டத் தொடங்கிவிட்டார். “ஆசிரியர் பார்க்கிற புரூஃபில் கைவைப்பதாவது உடனே நீயே சைக்கிளில் போய், வேறு ஒரு கேலி போட்டு வாங்கிக்கொண்டு வா உடனே நீயே சைக்கிளில் போய், வேறு ஒரு கேலி போட்டு வாங்கிக்கொண்டு வா சீக்கிரம். சார் எழுந்திருப்பதற்குள் அவர் மேசையில் கிறுக்கல் இல்லாத புதிய கேலி இருக்க வேண்டும்” என்றார். அதன்படியே நான் அண்ணா நகரிலிருந்து அமிஞ்சிக்கரை வரை சைக்கிளில் போய், வேறு ஒரு கேலி போட்டு எடுத்து வந்தேன்.\nநான் வருவதற்குள் சாவி சார் எழுந்து வந்து, நான் திருத்தி வைத்திருந்த புரூஃபைப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார். கண்ணன் அருகில் சென்று, எனக்கு ஆதரவாக, “சார் ரவி சின்னப் பையன். புதுசு ரவி சின்னப் பையன். புதுசு நீங்க பார்க்க வேண்டிய புரூஃபில் கை வைக்கக்கூடாதுன்னு தெரியலே நீங்க பார்க்க வேண்டிய புரூஃபில் கை வைக்கக்கூடாதுன்னு தெரியலே வேறு புரூஃப் வாங்கிக்கொண்டு வரச் சொல்லி, அவனை அனுப்பியிருக்கேன். இதோ வந்துடுவான். அதைப் பாருங்க வேறு புரூஃப் வாங்கிக்கொண்டு வரச் சொல்லி, அவனை அனுப்பியிருக்கேன். இதோ வந்துடுவான். அதைப் பாருங்க\nஆனால், என்னுடைய திருத்தங்கள் மிகச் சரியானதாக இருக்கவும், சாவி சார் வியந்து, என்னை வெயிலில் துரத்தியதற்காகவும், ஓர் இளம் உதவியாளனை ஊக்குவிக்கும் விதம் இதுதானா என்று கேட்டும் திரு. கண்ணனைக் கடுமையாகத் திட்டிவிட்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல், அன்றிலிருந்து தான் பார்க்கவேண்டிய புரூஃப்கள் அனைத்தையும் என்னை முதலில் பார்த்துத் திருத்திக்கொடுத்து, அடுத்த புரூஃப் வாங்கி வைக்கும்படி சொல்லிவிட்டார். (என் புத்தகத் தொகுப்புக்காக எழுதித் தந்த அணிந்துரையில் இதை மறக்காமல் குறிப்பிட்டுள்ளார் சாவி சார்.) திரு. கண்ணன் என் மீது ஆரம்பத்திலேயே எரிச்சலும் கோபமும் கொள்ளும்படியான நிகழ்வாக ஆகிப்போனது இது.\nசாவியின் சகோதர பத்திரிகையான ‘மோனா’, மாதமிருமுறை இதழாக அப்போது வந்துகொண்டிருந்தது. ரமணீயன் சாவி வார இதழைக் கவனித்துக் கொள்ள, சி.ஆர்.கண்ணன் மோனா இதழுக்குப் பொறுப்பேற்றிருந்தார். 15-ம் தேதி வெளியாகவேண்டிய பத்திரிகை, 20-ம் தேதிதான் ரெடியாகும். முதல் தேதி வர வேண்டிய பத்திரிகை நாலைந்து தேதிகளில்தான் தயாராகும். ஒவ்வொரு முறையும் சாவியிடம் இதற்காகத் திட்டு வாங்குவார் சி.ஆர்.கண்ணன்.\nஅப்படி ஒரு முறை 20 தேதி வாக்கில், மோனா இதழை சாவி சாரிடம் கண்ணன் கொண்டு வந்து கொடுத்தபோது, புத்தகத்தை வாங்கி விட்டெறிந்தார் சாவி. “நீங்க ஒரு தடவை கூட ஒழுங்கான தேதிக்குப் புத்தகம் கொண்டு வர்றதாய் இல்ல. பார்க்கறீங்களா, இந்தச் சின்ன பையனை வெச்சு நான் சரியான தேதியில மோனாவைக் கொண்டு வந்து காட்டட்டுமா” என்று கத்திவிட்டு, அருகில் நின்றிருந்த என்னை அழைத்தார். நான் சாவியில் சேர்ந்து அப்போது கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகியிருந்தது.\n“ரவி, இனிமே மோனா உன் பொறுப்பு. என்ன செய்வியோ, ஏது செய்வியோ, யார் கிட்ட கதை வாங்குவியோ, எனக்குத் தெரியாது வர ஒண்ணாம் தேதி அடுத்த இதழ் மோனா என் மேஜையில் இருக்கணும். போ வர ஒண்ணாம் தேதி அடுத்த இதழ் மோனா என் மேஜையில் இருக்கணும். போ” என்று விரட்டிவிட்டார். தேதி 20.\nஎனக்குப் படபடப்பாகிவிட்டது. கை கால்கள் நடுங்கத் தொடங்கிவிட்டன. தனியாக ஒரு புத்தகத்தை ஏற்று நடத்தும் அளவுக்கு எனக்கு அனுபவம் கிடையாது. என்ன செய்வது என்று தெரியாமல் பதறிப்போனேன்.\n(இதன் தொடர்ச்சியை எனது அடுத்த பதிவில் எழுதுகிறேன்.)\nLabels: சாவி , வி.ஐ.பி\nநமது கல்வி முறையில் உள்ள ஒரு பெரிய குறை - அது வாழ்க்கையை நடத்தக் கற்றுத் தருகிறதே தவிர, வாழக் கற்றுத் தருவதில்லை.\n‘வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்\nபயிற்றிப் பல கல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்’ என்றார் மகாகவி பாரதி.\n‘தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று சீறிய பாரதி, இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் கல்வி தரவேண்டும் என்று வலியுறுத்துகிறார். அதே பாடலில் அந்த வரிகளுக்கு முன்பாக,\n‘அறிவை வளர்த்திட வேண்டும் மக்கள் அத்தனை பேருக்கும் ஒன்றாய்\nசிறியரை மேம்படச் செய்தால் பின்பு தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்’ என்கிறார் மகாகவி பாரதி.\nமக்கள் அத்தனை பேருக்குமான கல்வியை ஏற்றத் தாழ்வில்லாமல் ஒன்றாய் அளித்திடவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். கல்வி பிற்காலத்தில் வளம் கொழிக்கும் வியாபாரமாகப் போகிறது என்று அவருக்கு அன்றைக்கே தோன்றியிருக்கிறது போலும்\nகாசிருந்தால்தான் இன்றைக்கு ஒருவன் கல்வி கற்க முடியும். ஒவ்வொரு விலைக்கு ஏற்ப ஒரு கல்வி என்று கடைச்சரக்காகிவிட்டது கல்வி. இத்தகைய ‘காசுக்குக் கல்வி’ முறை வேறு எந்த நாட்டிலும் இல்லை. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தனியார் பள்ளிகள் என்கிற ஒரு விஷயமே கிடையாது. கேட்டால் சிரிப்பார்கள். எல்லோருக்கும் ஒரே விதமான, சமமான, பாரதியார் விரும்பிய கல்வி அங்கேயெல்லாம் இருக்கிறது.\nசரி, காசுக்கேற்ற கல்வியும்தான் எந்த லட்சணத்தில் இருக்கிறது வளர்ந்துவிட்ட இன்றைய தொழில்நுட்ப யுகத்திலும் பள்ளிக் குழந்தைகள் கழுதைகளைப் போல புத்தகப் பொதி சுமந்து செல்கிறார்கள். ஒரு ட��விடியில் அவர்களின் அத்தனைப் புத்தகங்களையும் பதிந்துகொள்ள முடியும். ஓர் ஐந்தாம் வகுப்பு மாணவனுக்குக் கணினியை இயக்கக் கற்றுக்கொடுத்தால், நம்மை விட வேகமாகவும் ஆர்வமாகவும் அவன் அதை இயக்குவான். வீட்டுக்கொரு இலவச டி.வி. கொடுக்கிற அரசாங்கம் ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் போதிய கணினிகளை இலவசமாகக் கொடுக்கலாமே வளர்ந்துவிட்ட இன்றைய தொழில்நுட்ப யுகத்திலும் பள்ளிக் குழந்தைகள் கழுதைகளைப் போல புத்தகப் பொதி சுமந்து செல்கிறார்கள். ஒரு டிவிடியில் அவர்களின் அத்தனைப் புத்தகங்களையும் பதிந்துகொள்ள முடியும். ஓர் ஐந்தாம் வகுப்பு மாணவனுக்குக் கணினியை இயக்கக் கற்றுக்கொடுத்தால், நம்மை விட வேகமாகவும் ஆர்வமாகவும் அவன் அதை இயக்குவான். வீட்டுக்கொரு இலவச டி.வி. கொடுக்கிற அரசாங்கம் ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் போதிய கணினிகளை இலவசமாகக் கொடுக்கலாமே தனியார் பள்ளிகளும் தாராளமாகத் தங்கள் பள்ளியை கணினிமயமாக்கலாமே தனியார் பள்ளிகளும் தாராளமாகத் தங்கள் பள்ளியை கணினிமயமாக்கலாமே புத்தக மூட்டைகளை வீட்டு உபயோகத்துக்கு மட்டும் வைத்துக் கொள்ளலாமே\nபடிப்பு எதற்கு என்று யாரையாவது கேட்டுப் பாருங்கள். நல்ல வேலையில் அமர்வதற்கு என்றுதான் பதில் வரும். ஆக, பெற்றோர்களின் கவனம் எல்லாம் தங்கள் மகன் அல்லது மகள் புத்திசாலியாக ஆக வேண்டும் என்பதில் இல்லாமல், என்ன படிப்பு படித்தால் அவன் நல்ல வேலையில் அமர்ந்து கை நிறையச் சம்பாதிக்கலாம் என்று கணக்குப் போடுவதிலேயே இருக்கிறது. திரும்பத் திரும்ப டாக்டர், இன்ஜினீயர் என்று அவர்கள் தங்கள் குழந்தைகளை பிரெயின் வாஷ் செய்து வருவதற்கு இதுதான் காரணம். இன்றைக்கு அந்த இரண்டோடு சாஃப்ட்வேர் இன்ஜினீயர் வேறு சேர்ந்துகொண்டு இருக்கிறது. அந்தக் குழந்தைகளுக்குப் பிடிக்கவே இல்லை என்றாலும்கூட, பெருந்தொகை செலவிட்டு, கட்டாயப்படுத்தி அவர்களைத் தாங்கள் விரும்பிய படிப்பில்தான் சேர்க்கிறார்கள்.\nஉண்மையில், படிப்புகளில் உசத்தி தாழ்த்தி என்பது இல்லை. எந்தப் படிப்புமே நல்ல படிப்புதான். பெற்ற அந்தப் படிப்பை நாம் வாழ்க்கையில் என்ன விதமாகப் பயன்படுத்திக்கொள்ளப் போகிறோம் என்பதில்தான் நமது வெற்றியும் தோல்வியும் உள்ளதே தவிர, படிப்பில் இல்லை. என்னுடைய உறவினர் பையன் ஒருவனைக் கட்டாயப்படுத்தி டா���்டருக்குப் படிக்க வைத்தார்கள். அவனும் கஷ்டப்பட்டுப் படித்து எம்.பி.பி.எஸ். ஆகிவிட்டான். தனியாகக் கிளினிக் வைத்தான். கைராசியில்லாத டாக்டர் என்று பெயர் எடுத்துவிட்டான். கிளினிக் ஈயாடியது. மூடிவிட்டு அரசு சுகாதார மையத்தில் சொற்ப சம்பளத்தில் காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறான்.\nகல்வியின் முக்கிய அம்சம் கைத்திறன் வேலைகள். ஆனால், இன்றைய கல்வித் திட்டத்தில் கைத்திறன் வேலைக்கு எங்கே வாய்ப்பிருக்கிறது புத்தகத்தில் இருப்பதை மனப்பாடம் செய்து, தேர்வில் வாந்தியெடுப்பது தவிர, சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்க நமது கல்வி எங்கே கற்றுத் தருகிறது\nநினைவாற்றல் என்பது தேவையில்லை என்று சொல்லவில்லை. அது அவசியம்தான். ஆனால், ஓரளவுக்கு. சில தமிழ்ப் பாடல்களை, கணித, அறிவியல் சூத்திரங்களை மனதில் பதித்துக்கொள்வது அவசியம்தான். ஆனால், கேள்விக்கான பதில்களையுமல்லவா மாணவர்கள் உருப்போடுகிறார்கள்\n‘ஏட்டுச் சுரைக்காய் கவைக்கு உதவாது’ என நம் முன்னோர் அன்றைக்கே சொல்லி வைத்திருக்கிறார்கள். ஆனாலும் என்ன பயன் ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் நீங்கள் சேர வேண்டும் என்றால், வெறும் ஏட்டுக் கல்வி மட்டும் இருந்து பயனில்லை. மனப்பாடம் செய்து வைத்திருக்கும் பதில்கள் மட்டும் போதாது. கல்லூரிகளில் கேம்பஸ் இண்டர்வியூக்கள் எனப் பல பெரிய தொழில் நிறுவனங்கள் வந்து முகாமிட்டுத் தேர்வு செய்கின்றனவே, அவர்கள் வெறும் படிப்பை மாத்திரமா பார்த்துவிட்டுத் தேர்வு செய்கிறார்கள். இல்லை. ஒரு மாணவன் என்ன கற்றுக்கொண்டிருக்கிறான் என்று மட்டும் அவர்கள் பார்ப்பதில்லை; கற்றுக்கொண்டவற்றிலிருந்து என்ன புரிந்துகொண்டு இருக்கிறான் என்பதை அவர்கள் பிரத்யேகமாகச் சோதித்து அறிகிறார்கள். இதனால்தான் முதல் மதிப்பெண் எடுத்தவன் வேலைக்குத் தேர்வாகாமல் போய்விட, ஐம்பத்தாறாவது நிலையில் இருப்பவனாக இருந்தாலும், அவனை நல்ல சம்பளம் கொடுத்து அள்ளிக்கொள்கின்றன நிறுவனங்கள்.\nகல்வி என்பது நமக்கு என்னென்ன வழங்க வேண்டும் நான்கு அடிப்படைத் திறன்களைக் கொடுப்பதாக இருக்க வேண்டும். எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வைக் கண்டுபிடிக்கும் திறமையை அளிக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் இது ஏன் இப்படி இருக்கிறது, இதை மாற்றினால் என்ன ஆகும் என்று ஆராய்ந்து தெளியு���் புத்தியைத் தரவேண்டும். எதையும் லாஜிக்கலாக யோசித்து முடிவெடுக்க நமக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். புதுசாக ஒரு விஷயத்தை உருவாக்கும் திறமையை அளிக்க வேண்டும்.\nஆனால், நமது இன்றைய கல்வி இதையெல்லாம் செய்கிறதா இல்லை. மனப்பாடம், தேர்வு, மதிப்பெண் இதிலேயே சுற்றிச் சுழன்றுகொண்டு இருக்கிறது.\nநான் விழுப்புரம் மகாத்மா காந்தி உயர்நிலைப்பள்ளியில் எட்டாம், ஒன்பதாம், பத்தாம் வகுப்புகளில் படிக்கும்போது, வாரம் ஒரு முறை மாணவர் சங்கக் கூட்டம் நடக்கும். அதில் மாணவர்கள் பெயர் கொடுத்துக் கலந்துகொண்டு பேச வேண்டும். நான் தவறாமல் பேசுவேன்.\nஆரம்பத்தில் எல்லாம், கூட்டத்தில் என்ன பேச வேண்டும் என்பதை என் மாமாவிடம் எழுதி வாங்கிக்கொண்டு, அதைத் தலைகீழ் மனப்பாடம் செய்துகொண்டு போய், அங்கே ஏற்ற இறக்கத்துடன் பேசிக் கைத்தட்டல் வாங்கிவிடுவேன். ஆனால், இதில் ஓர் ஆபத்து இருந்தது. பேசிக்கொண்டே இருக்கும்போது நடுவில் ஒரு வரி மறந்துவிட்டால் போச்சு லிங்க் விட்டுப் போய்விடும். அடுத்து என்ன பேச வேண்டுமென்றே தெரியாது. மொத்தமும் மறந்து போய்விடும். இதனால் சபை நடுவே திருதிருவென்று முழிக்கும்படியாகி, கேலிப் பொருளாகிவிடுவோம். இப்படி இரண்டொரு முறை நடக்கவும், நான் சுதாரித்துக்கொண்டேன்.\nஎன்ன பேச வேண்டும் என்பதை எழுதி வாங்கிக்கொள்வதோடு சரி; அதை ஒரு வரி கூட மனப்பாடம் செய்வதில்லை. மாறாக, அதிலிருந்து நாம் சொல்ல வருவது என்ன என்று புரிந்து கொள்வேன். முக்கிய வார்த்தைகளை மட்டும் ‘கீ வேர்ட்ஸ்’ ஆகக் குறித்துக்கொண்டு போய், கூட்டத்தில் எனக்குத் தெரிந்ததை என் சொந்த மொழியில், சொந்த வாக்கியங்களில் இயல்பாகச் சொல்லத் தொடங்கினேன். அதன்பிறகு மேடை பயமும் இல்லை; என் பேச்சில் மறதியும் தடுமாற்றமும் இல்லை.\nஇதுவே தேர்வுக்குப் பொருந்தும். ஒரு பதிலை மனப்பாடம் செய்துகொண்டு போனால், நடுவில் ஒரு வார்த்தை மறந்தாலும் மொத்த பதிலும் மறந்துவிடும். எனவே, மனனம் செய்யக் கூடாது. புரிந்துகொள்ள வேண்டும். நாம் புரிந்துகொண்டதைத் தெளிவாக விவரித்து எழுத நமக்கு மொழியறிவு முக்கியம். இங்கேதான் தாய்மொழி வழிக் கல்வி என்பது முக்கியமாகிறது. காரணம், வீட்டில் பேசிப் பழகும் மொழி தாய்மொழி. நம் எண்ணங்களைப் பிறருக்கு எளிதாகவும் தெளிவாகவும் புரியவைக்கும் மொழி அ���ு. எனவே, பாடங்களைத் தமிழில் படித்தால் அதை மனப்பாடம் செய்ய வேண்டிய தேவையிருக்காது. மனதில் வீணான பாரமோ, குழப்பமோ இருக்காது.\nதாய்மொழிக் கல்வி என்பதையே புரிந்துகொள்ளாத சிலர், ‘அறிவியலை எப்படித் தமிழில் படிப்பது ஒவ்வொரு அறிவியில் வார்த்தைக்கும் தமிழ் வார்த்தைகள் கண்டுபிடிக்க வேண்டும். அந்த வார்த்தைகளும் கடினமாக இருக்கும். அதைப் புரிந்து கொள்வது சிரமமாக இருக்காதா ஒவ்வொரு அறிவியில் வார்த்தைக்கும் தமிழ் வார்த்தைகள் கண்டுபிடிக்க வேண்டும். அந்த வார்த்தைகளும் கடினமாக இருக்கும். அதைப் புரிந்து கொள்வது சிரமமாக இருக்காதா’ என்கிறார்கள். தமிழில் படிப்பது என்பதற்கு இதுவா அர்த்தம்’ என்கிறார்கள். தமிழில் படிப்பது என்பதற்கு இதுவா அர்த்தம் ரேடியோவை ரேடியோ என்று சொல்லுங்கள். செல்போனை செல்போன் என்றே சொல்லுங்கள். அதற்கு ஏன் வீணாக வானொலி, கைபேசி, அலைபேசி என்று மண்டையைப் போட்டு உருட்டுகிறீர்கள் ரேடியோவை ரேடியோ என்று சொல்லுங்கள். செல்போனை செல்போன் என்றே சொல்லுங்கள். அதற்கு ஏன் வீணாக வானொலி, கைபேசி, அலைபேசி என்று மண்டையைப் போட்டு உருட்டுகிறீர்கள் மொழி என்பது தகவல் பரிமாற்றத்தை எளிமைப்படுத்துவதற்கானது. பஸ்ஸும் ரேடியோவும் செல்போனுமே சுலபமாகப் புரிகிறபோது, அதை வேலைமெனக்கெட்டுத் தமிழ்ப்படுத்த வேண்டுமா\nஅதே போல, விஞ்ஞானச் சொற்களையும் ஆக்ஸிஜன், நைட்ரஜன், கார்பன் டை ஆக்ஸைடு என்றே சொல்லுங்களேன். கரியமில வாயு, பிராண வாயு என்று ஏன் பிராணனை வாங்குகிறீர்கள் அவற்றைக்கொண்டு மாணவனுக்கு நீங்கள் என்ன புரியவைக்கப் போகிறீர்கள் என்கிற வழிமுறையைத்தான் தமிழில் விளக்க வேண்டுமேயல்லாது, மேலும் குழப்பத்தை உண்டுபண்ணுவதற்கல்ல தமிழ்க் கல்வி.\nமேல் நிலைப்படிப்பு வந்த பிறகுதான் விருப்பப்பாடம் என்று ஒரு மாணவன் தான் விரும்பிய படிப்பை எடுத்துப் படிக்க முடிகிறது. அதுவே தவறு என்பது என் கருத்து. ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே ஒரு மாணவனுக்கு ஒரு பாடத்தில் விருப்பம் இருக்கும்; வேறொன்றில் இருக்காது. ஐந்தாம் வகுப்பு வரை கணிதம், சரித்திரம், பூகோளம், அறிவியல் எனப் பலவற்றையும் ஓர் அறிமுகமாகக் கற்றுத் தந்துவிட்டு, அவனுக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்று பார்த்து, ஆறாம் வகுப்பிலிருந்தே அந்தப் பாடத்தில் சிறப்புக் ���வனம் செலுத்தவும், அதில் உச்ச நிலைக்குப் போகவும் பயிற்றுவிக்க வேண்டும்.\nஎனக்குச் சரித்திரம், பூகோளம் என்றால் வேப்பங்காய். தமிழும் கணிதமும் விருப்பமாக இருந்தது. என் பள்ளி மார்க்குகளைப் பார்த்தால் இந்த இரண்டிலும்தான் நான் தொடர்ந்து அதிக மார்க்குகள் வாங்கினேன். ஆனாலும், இன்றைய கல்வித் திட்டத்தால், தமிழ்ப் பாடமாக என்ன கொடுக்கப்பட்டிருந்ததோ அதை மட்டும்தான் நான் படிக்க முடிந்ததே தவிர, அதைத் தாண்டி என் தமிழறிவு விருத்தியாகவில்லை. கணிதமும் அப்படித்தான்.\nஇப்படி, ஒவ்வொரு மாணவனின் விருப்பத்துக்கும் திறனுக்கும் ஏற்ப அவனைப் பயிற்றுவிப்பதற்குரிய திட்டத்தைக் கல்வியாளர்கள் தீட்ட வேண்டும். தமிழில் சிறந்து விளங்கும் மாணவனைச் சொந்தமாய்க் கதை, கட்டுரைகள் எழுதிக் காட்டச் சொல்லவேண்டும். அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவனை அறிவியல் உண்மைகளைப் பிராக்டிகலாகச் செய்து பார்க்கச் சொல்லிப் பழக்க வேண்டும். சிறு சிறு கண்டுபிடிப்புகளைச் செய்யச் சொல்லி ஊக்குவிக்க வேண்டும். பூகோளத்தில் பிரியமுள்ள மாணவனுக்கு இயற்கைச் சூழல் உள்ள பல இடங்களுக்கும் சுற்றுலா அழைத்துப் போய் நேரடியாகக் காண்பிக்க வேண்டும். இதையெல்லாம் சாத்தியப்படுத்துவது எப்படி என்று கல்வியாளர்களும் அரசாங்கமும்தான் ஒன்றாக அமர்ந்து யோசித்து, நடைமுறைப்படுத்த வேண்டும்.\nகல்வியாளர்கள் மட்டுமின்றி, சமூக அக்கறையுள்ள பெரியவர்கள், உளவியல் நிபுணர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் உள்ள ஒரு குழுதான் இதைச் சரியான முறையில் சாத்தியப்படுத்த முடியும்.\nஏட்டுக் கல்வித் திட்டத்தை ஒழித்துக் கட்டி, செயல்முறைக் கல்வித் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்துவிட்டால், தேர்வுகளும் மார்க்குகளும் தாமாகவே முக்கியமற்றுப் போய்விடும்.\nதனக்கு எந்த அளவுக்குத் தெரிந்திருக்கிறது என்று சுய பரிசோதனை கொள்வதற்காகத்தான் தேர்வுகளும் மதிப்பெண்களும் உள்ளனவே தவிர, அதில் அச்சம் கொள்ள எதுவும் இல்லை என்பது மாணவனுக்குத் தன்னால் புரிந்துபோகும். இதையெல்லாம் செய்யாமல், மதிப்பெண் முறையை மாற்றி கிரேடு முறை கொண்டு வந்துவிடுவதால் மட்டும் எந்தப் பயனும் விளையப் போவது இல்லை.\nஎன் பாட நோட்டில் வகுப்பாசிரியர் ஒருமுறை எல்லாப் பக்கங்களிலும் சிவப்பு மையால் ரைட் போட்டு, ‘குட்’, ‘குட்’ என்று போட்டுக் கொடுத்தார். எனக்கு ரொம்பச் சோகமாகிவிட்டது. அன்று முழுக்க நான் மிக வருத்தத்தில் இருந்தது இன்றைக்கும் எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. காரணம், அவரிடம் ‘குட்’ வாங்கியது அதுதான் முதல் தடவை. அதற்கு முன்னெல்லாம் அவர் ‘வெரி குட்’ என்றுதான் எனக்குப் போடுவார். டீகிரேடு ஆகிவிட்டால் வருத்தம் இருக்குமா, இருக்காதா\nஎனவே, மீண்டும் சொல்கிறேன்... தேர்வுகளும் மதிப்பெண்களும் ஒரு விஷயமே இல்லை. கல்வி முறை மாறினால், தேர்வு முறைகளும் மதிப்பெண் முறைகளும் தன்னால் மாறிவிடும்.\nகாய்ச்சலுக்கான காரணத்தைக் கண்டுபிடித்து, அந்த நோய்க்கு மருந்து கொடுக்க வேண்டுமே தவிர, காய்ச்சலுக்கு வெறுமே ஜுர மாத்திரை முழுங்கிப் பயனில்லை.\nசரியான பதில்களைச் சொல்வதற்கு உங்கள் குழந்தைகளைப் பழக்காதீர்கள்; சரியான கேள்விகளைக் கேட்கப் பழக்குங்கள்\nநான் ஏன் சிறுகதைத் தொகுப்புப் புத்தகம் போடவில்லை என விளக்கமாக ஒரு பதிவினை என் இன்னொரு பிளாகில் ‘தொகுதிக்கு வேணும் ஒரு தகுதி’ என்னும் தலைப்பில் வெளியிட்டிருந்தேன். அதில், இருபது சிறுகதைகளை இருபது பிரபலங்களிடம் தந்து ஒவ்வொன்றுக்கும் விமர்சனம் கேட்டு வாங்கியதையும், இருபது கதைகளையும் என் குருநாதர் சாவி அவர்களிடம் தந்து அணிந்துரை எழுதி வாங்கியதையும் சொல்லியிருந்தேன். பின்னர், என்னுடைய கோபத்தால் அந்தப் புத்தகத் தொகுப்பு வெளிவராமல் போனது பற்றியும், நான் பதிப்பகத்தாரிடம் தந்த தாஸ்தாவேஜுகள் அனைத்தையும் திரும்ப வாங்கிக்கொண்டு வந்து, ஒரு மூட்டையாகக் கட்டிப் பரண் மேல் போட்டுவிட்டேன் என்பதையும் கூட அதில் குறிப்பிட்டிருந்தேன்.\nஎனது அந்தப் பதிவினைச் சமீபத்தில் என் தந்தையார் படித்துவிட்டு, சாவி எழுதித் தந்த அந்த முன்னுரையைப் படிக்க விரும்பி, தேடிப் பார்த்துத் தரும்படி ஆவலுடன் கேட்டார். மூக்கில் கர்ச்சீப்பைக் கட்டிக்கொண்டு, புழுதியும் ஒட்டடையும் படிந்து கிடந்த பரண் மீதிருந்து ஒவ்வொன்றாக எடுத்துக் கீழே இறக்கி வைத்து, போன ஞாயிற்றுக்கிழமைதான் அவற்றைக் கண்டெடுத்தேன்.\nசாவி சார் தம் கைப்பட எழுதித் தந்த அந்த அணிந்துரையை ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, நானே மீண்டும் இப்போதுதான் படிக்கிறேன். படிக்கும்போது அவரின் ஞாபகங்கள் மேலிட, நெஞ்சம் நெகிழ்கிறது; கண்கள் கசிகின்றன.\nஇதோ, அவர் எழுதித் தந்த அணிந்துரை:\n“எண்பத்தைந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நான், பத்திரிகைத் துறையில் ஏறத்தாழ அறுபது ஆண்டுக் காலம் உறவாடியிருக்கிறேன். எத்தனையோ பேர் என்னிடம் பயிற்சி பெறவும், பணியாற்றவும் வந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் வந்த வேகத்திலேயே திரும்பியும் போயிருக்கிறார்கள். காரணம் என்ன என்று அவர்களைக் கேட்டால், ‘ஸாரோட முன்கோபம்’ என்பார்கள். இருக்கலாம். ஆனால், உண்மையில் காரணம் இல்லாமல் எனக்குக் கோபம் வருவதில்லை. அந்தக் காரணம்கூட என்னிடம் பணிபுரிபவர்கள் நல்ல முறையில் வரவேண்டும், பத்திரிகைத் தொழிலைச் சரியாகக் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதுதான்.\nஇப்படி என் வட்டத்தில், நான் பார்த்த இளைய தலைமுறை பத்திரிகைத் தொழில் ஆர்வலர்களில் என்னைப் பளிச்சென்று கவர்ந்த ஒருவன் ரவிபிரகாஷ்தான். சொல்வதைக் கவனமாகக் கேட்டு, அதை அப்படியே செயல்படுத்தும் அவனது ஆற்றல் என்னைப் பிரமிக்க வைத்தது. இன்று, திறமைமிக்க ஒரு முழு எழுத்தாளனாக வளர்ந்திருக்கும் ரவிபிரகாஷை நான் ‘அவன்’ ‘இவன்’ என்று பேசுவது மரியாதைக்குறைவால் அல்ல. ரவி மீதுள்ள அன்பால், அபிமானத்தால், பாசத்தால், நெருக்கத்தால்\nநான் நடத்திய சாவி இதழில் அவன் உதவி ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்த புதிதில், ஒரு நாள் என் பார்வைக்கு வரவேண்டிய ப்ரூஃபை என் அனுமதி இல்லாமலேயே அவனே படித்துச் சில திருத்தங்களைச் செய்து எனக்கு அனுப்பி வைத்தான். ‘ஆசிரியருக்குப் போகவேண்டிய ப்ரூஃபை யாரைக் கேட்டு நீ பார்த்தாய் அவரிடம் வாங்கிக் கட்டிக்கொள்ளப்போகிறாய்’ என்று மற்ற உதவி ஆசிரியர்கள் அவனைப் பயமுறுத்தியதாகப் பின்னர் அறிந்தேன். ஆனால், அந்த ப்ரூஃபை அவன் திருத்தியிருந்ததைப் பார்த்து நான் கோபப்படவில்லை. மாறாக, மகிழ்ச்சிதான் அடைந்தேன். காரணம், நானே திருத்தியிருந்தால் எப்படி இருக்குமோ, அந்த அளவுக்குச் சிறப்பாகவும் கச்சிதமாகவும் இருந்தன அவனுடைய திருத்தங்கள்.\n‘சாவி’யில் ரவி பணியாற்றியவரை, ஒவ்வொரு நாளும் நானும் அவனும் பத்திரிகை சம்பந்தமாகச் சந்தித்துக்கொண்டபோதெல்லாம் அவனுள் மண்டிக்கிடந்த பத்திரிகை ஆசிரியர் தன்மை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது. அதைக் கண்டு எனக்கு ஒரு சிறந்த வாரிசு உருவாகி வருவதாகவே உணர்ந்தேன்.\nஅற்புதமான உழைப்பாளி அவன். பல நாட்களில், நான் இரவு தூங்கப் போகும்போது பார்த்தால், அவன் கருமமே கண்ணாக இருந்து வேலை பார்த்துக்கொண்டு இருப்பான். காலையில் எழுந்து பார்த்தால், அப்போதும் வேலைதான். அண்ணா நகரில் என் வீடும் அலுவலகமும் ஒன்றாக இருந்த நாட்கள் அவை. இப்படி ஒரு ‘வொர்க்ஹாலிக்’கா என்று நான் வியந்துபோயிருக்கிறேன்.\nகதை எழுதுவதில் கவனம் செலுத்தினால் பத்திரிகை வேலையில் கவனம் சிதறும் அல்லது குறையும் என்பதால், என்னிடம் பணிபுரிபவர்களை நான் அதிகம் எழுத அனுமதிப்பதில்லை. ஆனால், ரவிபிரகாஷை என்னால் அப்படி ‘அமுக்கி வைக்க’ முடியவில்லை. ஏனெனில், அவன் எழுதிய சில கதைகள் ‘இவற்றை வெளியிட்டே ஆக வேண்டும்’ என்ற கட்டாயத்தை எனக்கு ஏற்படுத்தின.\nதனது உழைப்பாலும் ஜர்னலிஸத் திறமையாலும் கணிசமான உயரத்தில் ஓங்கி நிற்கும் ரவிபிரகாஷ் என்னால் வளர்க்கப்பட்டவன் என்பதை எண்ணி இறும்பூது எய்துகிறேன். இன்று அவன் ஆனந்தவிகடன் ஆசிரியர் திரு.பாலசுப்பிரமணியன் தலைமையில் இயங்கும் ஆசிரியர் குழாமில் பங்கு பெற்றுச் சிறப்பாகப் பணியாற்றி வருவது கண்டு பெருமைப்படுகிறேன்.\nஒரு பெண்ணைப் பெற்ற தந்தை, அவளை நல்ல முறையில் வளர்த்து, ஒரு நல்ல இடத்தில் வாழ்க்கைப்பட வைக்கும்போது எத்தனை மகிழ்ச்சியும் பெருமையும் அடைவாரோ, அந்த நிலையில் நான் ஆனந்தப்பட்டுக்கொண்டு இருக்கிறேன். அத்துடன், நான் வாழ்க்கைப்பட்ட புக்ககத்துக்கே அவனும் போய்ச் சேர்ந்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி\nரவிபிரகாஷ் எழுதிய இருபது கதைகள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் எந்தக் கதை ‘ஒசத்தி’, எது ‘சுமார்’ என்று பிரித்துப் பார்க்கமுடியாத அளவுக்கு எல்லாமே உயர்ந்த கதைகளாக அமைந்துள்ளன. வெல்லப் பிள்ளையாரில் எந்தப் பக்கம் ருசி அதிகம், எந்தப் பக்கம் ருசி குறைவு என்று சொல்ல முடியாதல்லவா, அதைப் போலத்தான்\nதெளிவான எளிய நடையில், சரளமாகக் கதை சொல்லும் பாணியில் கைதேர்ந்த ரவிபிரகாஷ் சபாஷ்\nகுறிப்பு: என் சிறுகதைத் தொகுப்பு வெளிவராததில் எனக்கொன்றும் பெரிய வருத்தமில்லை. சாவி உயிருடன் இருக்கும்போதே அவரின் இந்த அணிந்துரையோடு இந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்து ஆசி பெற முடியவில்லையே என்கிற ஒரே வருத்தம்தான்\nஇது சரியான தேர்வு அல்ல\nபத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை ரத்து செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார் கபில் சிபல். காரணம், தேர்வுகள் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறதாம்.\nதினந்தோறும் நாளேடுகளில் கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்திகள் வருவது கண்டு அதைப் படிப்பவர்களுக்கெல்லாம் மன அழுத்தம் ஏற்படுகிறதே, அப்படியானால் இனி நாளேடுகளில் அப்படியான செய்திகளைப் பிரசுரிப்பது ரத்து செய்யப்படுமா\nப்ளஸ் டூ தேர்வுகள் இன்னும் அதிக மன அழுத்தத்தைத் தருமே, அவற்றையும் ரத்து செய்துவிடலாமே\nமதிப்பெண் முறை கூடாது; அதுவும் மன அழுத்தத்தைத் தரும். அதனால் கிரேடு முறை கொண்டு வரப்படும் என்றும் சொல்லியிருக்கிறார். ‘ஏ’ கிரேடு மாணவனைப் பார்த்து ‘டி’ கிரேடு மாணவனுக்கு மன அழுத்தம் வராதா\nதேர்வு கூடாது, மதிப்பெண் கூடாது என்றால், அப்புறம் எப்படித்தான் மாணவர்களின் கல்வித் தரத்தைச் சோதிப்பது\nவிஞ்ஞானி என்று தன்னைச் சொல்லிக்கொண்ட ஒருவன், தவளை ஒன்றின் ஒரு காலை வெட்டிவிட்டு, ‘ஜம்ப்’ என்றான். தவளை வலி தாளாமல் துடித்து எகிறியது. இன்னொரு காலையும் வெட்டிவிட்டு ‘ஜம்ப்’ என்றான். அப்பவும் துள்ளித் துடித்தது. விஞ்ஞானி, தவளையின் மூன்றாவது காலையும் வெட்டிவிட்டு, ‘ஜம்ப்’ என்றான். வலியால் துடித்த அந்தத் தவளை தன் ஒரு காலைக் கொண்டே கோணலாக எகிறியது. கடைசியாக அந்த விஞ்ஞானி தவளையின் நான்காவது காலையும் வெட்டி எறிந்துவிட்டு, ‘ஜம்ப்’ என்றான். பரிதாபத்துக்குரிய அந்த ஜீவன் கொஞ்சம்கூட அசைய முடியாமல் விழுந்து கிடந்தது. ‘ஹூர்ரே..’ என்று குஷியாகக் கத்திய அந்த போலி விஞ்ஞானி, ‘இன்றைக்கு நான் ஓர் அறிவியல் உண்மையைக் கண்டுபிடித்துவிட்டேன். அதாவது, தவளையின் நான்கு கால்களையும் வெட்டிவிட்டால், அதற்குக் காது கேட்காது’ என்று குஷியாகக் கத்திய அந்த போலி விஞ்ஞானி, ‘இன்றைக்கு நான் ஓர் அறிவியல் உண்மையைக் கண்டுபிடித்துவிட்டேன். அதாவது, தவளையின் நான்கு கால்களையும் வெட்டிவிட்டால், அதற்குக் காது கேட்காது’ என்று குறிப்பு எழுதி வைத்தானாம்.\nஅப்படி இருக்கிறது இவர்களின் யோசனைகள் நமது கல்வித் திட்டத்தில் உள்ள உண்மையான கோளாறு என்ன என்பதைப் புரிந்துகொள்ளாமல், எதையாவது செய்கிறார்கள். கடப்பாரையை முழுங்கிவிட்டு சுக்குக் கஷாயம் குடித்தால் செரிமானமாகிவிடுமா\nநமது கல்வித் திட்டத்தில் கட்டாயம் மாற்றம் வரவேண்டும். அதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதற்குத் தேர்வுகளை ரத்து செய்வதோ, மதிப்பெண் முறையை மாற்றியமைப்பதோ சரியான வழிமுறையாகாது\nநூறாண்டுகளுக்கு மேல் இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த வெள்ளையர்கள் தங்களுக்குக் கணக்குப்பிள்ளை உத்தியோகம் பார்க்க வேலையாட்கள் வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தி வைத்த கல்வித் திட்டம்தான், இன்று நம்மிடையே நடைமுறையில் இருக்கும் மெக்காலே கல்வித் திட்டம். மாணவனின் மனன ஆற்றலை மட்டுமே வளர்த்து, புத்தாக்கத் திறனை வளர்த்துக்கொள்ள எந்த வழிவகையும் செய்யாத இந்தக் கல்வித் திட்டத்தைதான் மாற்றியமைக்க வேண்டுமே தவிர, மதிப்பெண் முறையை அல்ல\nநான் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தபோது, எனக்கு நேர்ந்த சொந்த அனுபவத்திலிருந்து இரண்டு உதாரணங்கள் கூறுகிறேன்.\nகணிதப் பாடம். ‘இருபது பேர் ஒரு வேலையை எட்டு நாளில் செய்வார்கள் என்றால், அதே வேலையை பத்து பேர் செய்ய எத்தனை நாளாகும் ஒருவருக்கு ஒரு நாள் கூலி ஐம்பது ரூபாய் என்றால், மொத்தக் கூலி எவ்வளவு ஒருவருக்கு ஒரு நாள் கூலி ஐம்பது ரூபாய் என்றால், மொத்தக் கூலி எவ்வளவு’ என்று கணக்கு நீளமாக இருக்கும். உடனுக்குடன் அந்தப் பெருக்கல், வகுத்தலை எல்லாம் போட்டுக்கொண்டு இருந்தால், ஒவ்வொரு முறையும் பின்னமாக வரும். இறுதி விடை மட்டும் ரவுண்டாகக் கிடைக்கும். எனவே, ஒருமுறை நான் இதுமாதிரியான கணக்கில் பெருக்கல், வகுத்தல் இடங்களை மட்டும் அப்படி அப்படியே குறித்துக்கொண்டே, வழிமுறைகளை மட்டும் போட்டுக்கொண்டே போனேன். கடைசியில் பார்த்தால், மேலே இருக்கிற 74 என்கிற எண்ணை கீழே உள்ள 37-ஆல் மிச்சமில்லாமல் வகுக்க முடியும். கீழே இருக்கிற ஓர் எண்ணையும் மேலே இருக்கிற ஓர் எண்ணையும் ஒரு பொது எண்ணால் வகுத்துப் போட முடியும். இறுதியில் சரியான விடை லட்டு போல் கிடைக்கும்.\nநானே என் புத்திசாலித்தனத்தை மெச்சிக்கொண்டு, இதே பாணியில் அத்தனைக் கணக்குகளையும் மிகச் சரியாக, சடுதியில் போட்டுக்கொண்டு போய் என் கணித ஆசிரியரிடம் காட்டியதில் சக்கையாக உதை விழுந்தது. ஒழுங்குமுறையாகப் போட்டுக்கொண்டு வரச்சொல்லி இம்போசிஷன் எழுத வைத்துவிட்டார்.\nஅடுத்து, தமிழ்ப் பாடம். புலவர் ஒருவர் ஒரு மன்னனிடம் போய்த் தம் புலமையை நிரூபிக்க, அவன் மகிழ்ந்து அவருக்கு ஒரு யானையைப் பரிசாகக் கொடுத்துவிடுவான். அவர் அந்த விஷயத்தைத் தன் மனைவியிடம் போய்ச் சொல்வார். யானை என்று நேரடியாகச் சொல்லாமல், அதன் வெவ்வேறு பெயர்களைச் சொல்வார். அவளும் ஒவ்வொரு முறையும் அதற்கான அர்த்தத்தை வேறு விதமாகப் புரிந்துகொண்டு, ஒவ்வொன்றுக்கும் ஒரு பதிலைச் சொல்லுவாள். உதாரணமாக, மாதங்கம் என்று அவர் யானையைச் சொல்ல, அவளோ நிறைய தங்கம் என்பதாக அர்த்தப்படுத்திக்கொண்டு, ‘நாம் இனி ஒரு குறைவுமில்லாமல் வாழ்வோம்’ என்பாள். கடைசியில் புலவர் ‘கைம்மா’ என்றபோதுதான், அதற்கு யானை என்பதைத் தவிர வேறு அர்த்தம் இல்லாததால், சரியாக அர்த்தப்படுத்திக்கொண்டு திடுக்கிடுவாள் என்பது அந்தப் பாடலின் பொருள்.\nஇம்பர்வான் எல்லைஇரா மனையே பாடி\nஎன் கொணர்ந்தாய் பாணாநீ என்றாள் பாணி\nவம்பதாம் களபமென்றேன் பூசு மென்றாள்\nமாதங்கம் என்றேன் யாம் வாழ்ந்தே மென்றாள்\nபம்புசீர் வேழமென்றேன் தின்னு மென்றாள்\nகம்பமா என்றேன் நல்களியாம் என்றாள்\nகைம்மாஎன் றேன் சும்மா கலங்கினாளே\nயானையைக் குறிக்கும் பல்வேறு தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்துவதுதான் இந்தப் பாடலின் நோக்கம். எனக்கு அந்த விஷயம் புரியாமல், நான் நேரே எங்கள் தமிழாசிரியரிடம் போய், “ஐயா அந்தப் புலவர் முதலில் இரண்டு மூன்று முறை மாற்றிச் சொன்னபோதே, தன் கணவர் யானையைத்தான் பரிசாக வாங்கி வந்திருக்கிறார் என்று அந்த அம்மாள் புரிந்துகொண்டு இருக்கலாமே அந்தப் புலவர் முதலில் இரண்டு மூன்று முறை மாற்றிச் சொன்னபோதே, தன் கணவர் யானையைத்தான் பரிசாக வாங்கி வந்திருக்கிறார் என்று அந்த அம்மாள் புரிந்துகொண்டு இருக்கலாமே அல்லது, அவளுக்குத்தான் புரியவில்லை என்றால், இவராவது கைம்மா என்று சொல்லியிருந்தால் இந்தக் குழப்பமே வந்திருக்காதே அல்லது, அவளுக்குத்தான் புரியவில்லை என்றால், இவராவது கைம்மா என்று சொல்லியிருந்தால் இந்தக் குழப்பமே வந்திருக்காதே” என்று சீரியஸாகக் கேட்டேன்.\nஅடுத்த கணம், பளாரென்று என் கன்னத்தில் அறை விழுந்தது. “என்ன பேச்சு பேசுறே அதிகப்பிரசங்கித்தனமா ஒழுங்கா போய் மனப்பாடம் பண்ணி எழுதுற வழியைப் பாரு ஒழுங்கா போய் மனப்பாடம் பண்ணி எழுதுற வழியைப் பாரு கேக்கறான் கேள்வி கோணங்கித்தனமா” என்று சீறினார் தமிழய்யா.\nஇன்னொருமுறை, ‘இன்றியமையாத’, ‘இடுக்கண்’ போன்ற பத்து சிக்கலான தமிழ் வார்த்தைகளைக் கொடுத்து, ஒவ்வொன்றையும் வாக்கியத்தில் பொருத்தி எழுதிக்கொண்டு வரச் சொன்னார். அத்தனை மாணவர்களும் சமர்த்தாக பத்து வார்த்தைகளுக்குப் பத்து வாக்கியங்கள் அமைத்து எழுதிக்கொண்டு போய்ப் பாராட்டுதல்களைப் பெற்றனர்.\n அந்தப் பத்து தமிழ் வார்த்தைகளையும் வரிசையாக அடுத்தடுத்த வாக்கியங்களில் வருமாறு அமைத்து ஒரு பாராவாக, அதாவது முதல் வாக்கியத்துக்கும் அடுத்த வாக்கியத்துக்கும் தொடர்பு இருக்கும்படியாக எழுதி எடுத்துக்கொண்டு போய்ப் பெருமிதத்தோடு காண்பித்தேன். அதற்கும் அறை விழுந்தது. காரணம் ஐயா சொல்லிக்கொடுத்த வாக்கியங்கள் அல்ல அவை. நானே சொந்தமாகத் தயாரித்து எழுதிக்கொண்டு போனவை. அந்தப் பத்து வார்த்தைகளைச் சரியானபடி நான் வாக்கியங்களில் பொருத்தியிருக்கிறேனா இல்லையா என்று கூடச் சோதிக்கவில்லை தமிழய்யா. சிவப்பு மசியால் குறுக்கே கோடு போட்டு அடித்துவிட்டு, தான் சொல்லிக்கொடுத்ததைப் பிழையின்றி ஒவ்வொன்றையும் பத்து முறை எழுதிக்கொண்டு வந்து காண்பிக்கச் சொல்லி உத்தரவிட்டார்.\nஎதற்குச் சொல்கிறேன், மாணவர்களின் புத்தாக்கத் திறமைகள் நமது பள்ளிகளில் ஊக்குவிக்கப்படுவதே இல்லை. அதற்கு முதலில் வழிவகை செய்யட்டும் இந்த அரசாங்கம் தகுந்த கல்வியாளர்களைக் கொண்டு, கல்வித் திட்டத்தை எப்படி மாற்றியமைக்கலாம் என்று விரிவான ஆய்வு நடத்தட்டும்.\nபுத்திசாலிகள் பெரும்பாலும் ஞாபக மறதிக்காரர்களாகவே இருப்பதைக் காணலாம். டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் புத்திசாலித்தனத்துக்கு எந்தக் குறைவும் இல்லை என்பதையும் இங்கே யோசித்துப் பார்க்கவேண்டும். ஆனால், நமது கல்வி முறையோ மனனம் செய்யும் திறன் உள்ள குழந்தைகளைத்தான் புத்திசாலிகளாகவும், படைப்பாக்கத் திறன் உள்ள குழந்தைகளை மக்குகளாகவும் காட்டுகிறது.\nஆகவே, அதை மாற்றியமைத்து, அதற்கேற்ப தேர்வு முறைகளை வடிவமைத்து, மதிப்பெண் வழங்கட்டும்.\nஅஸ்திவாரமே ஆட்டம் கண்டிருக்கிறபோது, சுவர் விரிசல்களைச் சும்மா பூசி மெழுகுவதில் அர்த்தமில்லை.\nஎ ன்னுடைய பிளாகில் ஆசிரியர் சாவி, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் என நான் பழகிய பெரிய மனிதர்கள் பற்றியெல்லாம் எழுதுவதாக இருக்கிறேன். அந்த வரிசைய...\nசி.ஆர்.கண்ணன் - சில நினைவுகள்\nஇது சரியான தேர்வு அல்ல\nCopyright 2009 - உங்கள் ரசிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vinoththeatheist.blogspot.com/2009/06/blog-post_29.html", "date_download": "2018-07-21T06:00:51Z", "digest": "sha1:OTILPI56UVO3OWVZMSFXO4S3KBSHSY7F", "length": 12971, "nlines": 118, "source_domain": "vinoththeatheist.blogspot.com", "title": "கற்றதும் பெற்றதும்: அடையாளம் ('உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதை போட்டிக்காக)", "raw_content": "\nதெரிந்துகொள்ளுங்கள் உங்களுக்கு தெரியாததாக இருந்தால்\nஅடையாளம் ('உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதை போட்டிக்காக)\n எனக்கு ஒரு சிம்கார்டு வேணும்”\n“எந்த கம்பனி, ஏர்டெல், ஏர்செல் இல்ல வோடபோன்”\n“எதுல ரேட் கம்மியா இருக்கோ அது கொடுங்க”\n“சரி உன்னோட அடையாள அட்டை அப்புறம் வீட்டு முகவரி அத்தாட்சி ரெண்டும் கொடு”\n“அப்படி எங்கிட்ட எதுவும் இல்ல சார்”\n“அடையாள அத்தாட்சி இல்லாம எதுவும் கொடுக்க முடியாது தம்பி”\n“வேற வழியே இல்லயா சார், எனக்கு அவசரமா தேவைப்படுது”\n“நான் என்னப்பா பண்ணுறது, எதாவது அடையாள அட்டை கண்டிப்பா இருக்கணும் பா, டிரைவிங் லைசென்ஸ் இல்ல ஓட்டு உரிமம் இப்படி எதாவது உன் பெயரில் இருக்கணும்”\n“சரி சார்” என சோகத்துடன் வெளியேறினான் முத்து.\nமுத்து கோவையில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து, 12ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு\nவீட்டுப் பிரச்சினைகளை தாங்க முடியாமல் சென்னைக்கு வேலை தேடி ரயில் ஏறியவன். இங்கு இரண்டு நாட்களாக தன் பள்ளி நண்பன் வீட்டில் தங்கி இருந்து வேலை தேடிக் கொண்டு இருக்கிறான்.\n17 வயது மட்டுமே நிரம்பிய முத்து, சோகங்களும் சுமைகளுமே சொந்தமான வாழ்க்கையில்\nதன் எதிர்காலம் தேடி சென்னையின் இரு கரங்களிலும் தவழ்கிறான் ஒரு மழலை போல.\n ராஜா, எனக்கு சிம்கார்டு கிடைக்கல டா, எதாவது அடையாள அட்டை வேணும்மாம்டா” தன் நண்பனிடம் முத்து.\n“ஆமாண்ட, எனக்கும் இதுதான் நடந்தது, அதனால தான் நான் எங்கப்பாவோட சிம்கார்டு வைத்து இருக்கிறேன்” என்றான் ராஜா.\n“நமக்கு 18 வயது முடியாம, எந்த அரசாங்க அடையாள அட்டையும் வாங்க முடியாது டா” என்றான் ராஜா மீண்டும்.\n“அப்படின்னா இங்க பிறந்து வளர்ந்து சுயமா வேலை செய்யணும்னு நினைக்கற நாமெல்லாம் இருந்தும் அடையாளம் இல்லாத அநாதைகள் தானே” என்றான் ஒரு வித சோகத்தில்.\n“ஆமாண்டா, வேற வழியில்லை, நம்ம அப்பாவோட ர��ஷன் கார்டும் அதுல இருக்கிற நம்ம பேரும் தான் நமக்கான ஒரே அடையாளம்” என்றான் ராஜா அப்பாவியாக.\nஇரவு படுக்கையில் தனியாக உட்கார்ந்து யோசித்து கொண்டு இருக்கிறான் முத்து.\n“வேலை தேடி வந்தவனுக்கு தன் தாய் நாட்டிலேயே இன்னும் அடையாளம் இல்லாத அநாதையாக\nஇருப்பதை நினைக்கையில் அழுகையாய் வந்தது. தாய் மற்றும் தந்தை அரவனைப்பில் எவ்வளவு சுகமாக இருந்தோம், இன்று தனிமை என்று வந்தவுடன் சமுதாய பிசாசின் கையில் எப்படி மாட்டி முழிக்கிறோம் என எண்ணி வாடிப் போனான்.\nஏன் நமக்கு அடையாளம் இல்லை, நாமும் இங்கேதானே பிறந்தோம், இடம் வேறு என்றாலும் இனம் ஒன்று தானே சாதி வேறு என்றாலும் சதையும் ரத்தமும் ஒன்றுதானே சாதி வேறு என்றாலும் சதையும் ரத்தமும் ஒன்றுதானே\n18வயது நிரம்பாதவன் இந்தியாவில் இருந்தும் அடையாளம் இல்லாத அநாதைதானா\nஇதை ஏன் யாரும் கேட்கவில்லை ஏன் எந்த சட்டமும் போடவில்லை ஏன் எந்த சட்டமும் போடவில்லை ஏன் எந்த கட்சியும் கண்டுகொள்ளவில்லை ஏன் எந்த கட்சியும் கண்டுகொள்ளவில்லை எங்களுக்கு ஓட்டு இல்லாத காரணமா எங்களுக்கு ஓட்டு இல்லாத காரணமா இல்லை நாங்கள் ஒன்றும் தெரியாத சிறுவர்கள் என்ற மெத்தனமா\nஇதை யாருக்காவது தெரிவிக்க வேண்டும் யாருக்கு தெரிவிப்பது அப்துல் கலாம் அவருக்கு எழுதுவோம், ஆனால் முகவரி பரவாயிலை, இந்தியாவில் அவரை தெரியாதவன் இருக்க முடியாது”\nஎன நினைத்துக் கொண்டு எழுதுகிறான்.\n18வயது நிரம்பாத அடையாளம் இல்லாத\nஅடையாளம் இல்லாத இந்தியன் எழுதிக்கொள்வது................\nஇன்னும் எழுதிகொண்டு இருக்கின்றனர் இதுபோல் ஆயிரம் முத்துகள் இந்தியாவில்..../\n இது என்னுடைய வாழ்வில் நான் அனுபவித்த விசயம், அந்த முத்து என் கதாபாத்திரமே. மேலும் இது என்னுடைய நான் எழுதும் முதல் சிறுகதை இது..எனவே தவறு இருந்தால் மன்னிக்கவும்.\nபின்னர் உங்கள் மேலான கருத்துகளையும் எதிர்பார்க்கிறேன்...\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nதேடிச் சோறுநிதன் தின்று - பல சின்னச் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ\nஅடையாளம் ('உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நட...\nOK என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா\nFUCK என்ற வார்த்தையின் அர்த்தம் தெரியுமா\nஅண்ணன் தம்பி இருவரும் இரட்டையர்கள். ஆனால் தம்பி அண...\nஇந்தியா 2020 : வல்லரசு கனவை கனவாகவே மாற்றும் காரணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2010/08/blog-post_19.html", "date_download": "2018-07-21T06:07:38Z", "digest": "sha1:QXJ3YH4GI6A6P7LILIUOQXRHTSYOIIPE", "length": 11008, "nlines": 189, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: ஜன்னலில் ஒரு பூ", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nநான் ஒரு தொடர்மாடியில் குடியிருக்கிறேன். எங்கு செல்லவேண்டுமென்றாலும் அருகிலிருக்கும் தொடர்மாடியை கடந்தே செல்லவேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கப்பட்டிருக்கிறது.\nஅண்மையில் பல புதிய தமிழ்முகங்கள் அருகிலிருந்த தொடர்மாடியில் அடிக்கடி நடமாடியதை அதைக் கடந்து போனபோதெல்லாம் அவதானித்தேன். புதிதாய் குடிவந்தவர்களாக இருக்கலாம் அவர்கள்.\nஇதற்குப் பின்னான நாள் ஒன்றில் அந்த தொடர்மாடியை கடந்துகொண்டிருக்கிறேன்..\n என்றதொரு குரல் கேட்டு நிமிர்ந்தேன். இரண்டாம் மாடியில் கையில் ஒரு பொம்மையை அணைத்தபடி ஜன்னலில் நின்றிருந்தாள் ஒரு சிறுமி. 4-5 வயதிருக்கும். சுறுண்ட தலைமுடி, அழகான கண்கள், இவையுடன் புன்னகை அணிந்து, மிக மிக அழகாய், எனது இளையமகளின் குழந்தைப்பருவத்தை நினைவூட்டும்படியாக நின்றிருந்தாள்.\nஎனக்கு மனதிலிருந்த கனத்த சிந்தனைகள் எல்லாம் மறைந்து உலகம் கணப்பொழுதில் அழகாகியது.\nமேலே பார்த்து ஹாய் என்றேன்.\n”நீ தமிழா” என்றாள் நோர்வேஜிய மொழியில்\n”இல்லை” என்றேன் சம்பாசனையை தொடர்வதற்காய்\nஆம் என்பது போல் தலையாட்டினேன்\nபலமாய் சிந்தித்தவளின் கண்கள் ஏதோ புரிந்தது போல் ஒளிகொண்டன\nஆம், நான் தமிழ் என்றும் எனது பெயர் சஞ்சயன் என்றேன்\nஉங்களின் பெயர் என்ன என்ற போது\nஏதோ ‌”லா”வில் தொ���ங்கிய பெயர் சொன்னாள்\nலாவண்யா போலிருந்தது எனக்கு. அவளைப்போலவே அவளின் பெயரும் அழகாயிருந்தது.\nதான் இந்த வீட்டில் வசிப்பதாயும்\nதான் வெளியில் விளையாடும் போது வந்தால் தன்னுடன் விளையாடலாம் என்றும்,\nதன்னிடம் புதிய சைக்கில் இருப்பதாயும்,\nஅன்று மாலை கோயிலுக்கு போவதாயும்\nஏதோ தனது உற்ற நண்பனுக்கு விபரிப்பது போல் விபரித்தாள்\nஅவளின் அழகான தமிழ் தெளிவாயும், வெளிநாட்டு வாடையற்றதாயும் இருந்தது. அவளின் வார்த்தைகள் மழைக்குப்பின்னான வானம் போல் அழகாயும், தெளிவாயும் இருந்தன.\nஆம். தினமும் இவ் வழியால் தான் போவேன் என்றேன்\nகைகாட்டி விடைபெற்ற போது கைகாட்டினாள்..\nதொடர்மாடி மறைய முதல் திரும்பிப் பார்த்தேன்\nஜன்னலில் ஒரு பூ அசைவது தெரிந்தது\nவாழ்வில் நாம் தேடுபவைகளை நாம் தேடாமலே எமக்கு கிடைக்கச் செய்கிறது ஏதோ ஒரு சக்தி. இதை கடவுள் என்றும் சொல்லலாம் அல்லது எனது பாஷையில் லாவண்யா என்றும் சொல்லலாம்.\nநீங்கள் நம்ம ஆளே நைஸ்\nஇதை வாசித்துவிட்டேன், ஆனால் மனதில் குழப்பமாக இருந்தது,\nஇதில் உங்கள் ஏக்கம் நியாயம் மனதே. எல்லாம் அவன் செயல்.\nநாம் அறிவோம் பரா பரனே. வாழ்க உங்கள் எழுத்து திறன்\nபரிசாய்க் கிடைத்தது தேவனுக்கு பிணமொன்று\nமச்சாங்... கடல குலிக்க போறது\nஅன்புள்ள காதலியே ஆசையில் ஓர் மெயில்\nகடவுளின் சைக்கில் திருத்திய.. நான்\nஅழிந்து கொண்டிருந்தாலும் அவனும் போதிமரம்\nNorway Cup என்னும் மாபெரும் கால்ப்பந்தாட்டத் திர...\n நீதான் உன்ட சமயத்த காப்பாத்தனும்....\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhithezhuiyakkam.blogspot.com/2011/09/blog-post_16.html", "date_download": "2018-07-21T05:44:40Z", "digest": "sha1:6FEEB4CNVIWDMLWAQ5RFO35LRJBCHQMK", "length": 107084, "nlines": 992, "source_domain": "vizhithezhuiyakkam.blogspot.com", "title": "விழித்தெழு இளைஞர் இயக்கம்: கூடங்குளம் அணுமின் நிலையம்", "raw_content": "வெள்ளி, 16 செப்டம்பர், 2011\nஜப்பானில் சமீபத்தில் நிகழ்ந்த அணு உலை விபத்தின் காரணமாக லட்ச்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்துள்ளார்கள் .இதன் காரணமாக வளர்ச்சியடைந்த நாடுகள் பலவும் தங்கள் அணு உலைத் திட்டங்களை மறு பரிசீலனை செ��்யத் தொடங்கியுள்ளன .மாறாக இந்தியப் பிரதமர் பல அணு உலைகள் அமைப்பதில் தீவிரமாக உள்ளார் .\nஇதனிடையே தென் தமிழகத்திற்கு அச்சுறுத்தலாகி வரும் கூடங்குளம் அணு உலையைப் பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியாகியுள்ளன .\nஇந்த அணு உலைகள் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளதால் விபத்துக் காலங்களில் கடும் நெருக்கடியை சமாளிக்கவேண்டிய சூழ் நிலையில் இருக்கின்ற வேளையில் அணு உலையின் பாதுகாப்பு குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளது .\nகூடங்குளம் அணு உலை 2001 ம் ஆண்டு கட்டத் தொடங்கப் பட்டது .\nதொடங்கப் பட்ட சில நாட்களிலேயே அணு உலை கட்டுமானத்திற்கு பயன்படுத்தப் படும் மணலில் கடல் மண் கலக்கப் படுவதாக சர்ச்சை எழுந்தது.\nஅப்போது தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த அப்பாவு அவர்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து புகார் தெரிவித்தார்.பின்னர் இது பற்றிய விளக்கங்கள் எதுவும் பொது மக்களுக்கு தெரியப் படுத்தப் படவில்லை .\nஇந்நிலையில் இப்போது புதிதாக சில அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளி வந்துள்ளன .அணு உலை அமைந்துள்ள பகுதியிலிருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவிலான பகுதி நுண்ம பாது காப்பு பகுதி (Sterilized zone) என்பதால் அங்கு தொழிற்சாலைகளுக்கு அனுமதி இல்லை .அதிலும் அணு உலை அமைந்திருக்கும் பாறைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் கல் குவாரிகளுக்கு முற்றிலும் அனுமதியில்லை .\nஆனால் தற்போது அணு உலையிலிருந்து மூன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் கருங்கல் குவாரி செயல் பட்டு வருவது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது .இதன் காரணமாக அணு உலையின் அடித் தளத்தில் விரிசல்கள் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது .இது விபத்து நிகழ்வதற்கான வாய்ப்பை அதிகப் படுத்தியுள்ளது .\nஇது சம்மந்தமாக மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் வழக்கு தொடரப் பட்டுள்ளது .உயர்நீதிமன்றம் நெல்லை மாவட்ட ஆட்சியரை இரண்டு வாரங்களுக்குள் இதற்கு பதிலளிக்க நோட்டிஸ் அனுப்பியுள்ளது .\nநண்பர்களே, கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து நம் நண்பர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். அவர்களை ஆதரித்து நாமும் கோஷம் போடுவோம். நம் குரல் ஓங்கி ஒலிக்கட்டும். நம் மக்களை காத்திட நாம் ஒன்றுபடுவோம். வெற்றிபெறுவோம்.\nதமிழக அரசே.... தமிழக அரசே.... மத்திய அரசே... மத்திய அரசே....\n��ூடிடு... மூடிடு..... கூடங்குளம் அணு உலையை மூடிடு...\nவேண்டாம்.... வேண்டாம்.... அணுஉலை வேண்டாம்.....\nஆபத்து.... ஆபத்து.... அணுஉலையால் ஆபத்து....\nவேண்டாம்... வேண்டாம்.... மக்கள் இனம் அழிய வேண்டாம்...\nதமிழக அரசே.... தமிழக அரசே.... மத்திய அரசே... மத்திய அரசே....\n... எங்கள் குரல் கேட்கிறதா\nவேண்டும்... வேண்டும்... எங்கள் ஊர் எங்களுக்கு வேண்டும்....\nகாத்திடு... காத்திடு... எங்கள் உயிரை காத்திடு...\nபோராடுவோம்... போராடுவோம்... அணுஉலையை மூடும் வரை போராடுவோம்...\nதமிழக அரசே.... தமிழக அரசே.... மத்திய அரசே... மத்திய அரசே....\nஇழைக்காதே.... இழைக்காதே..... துரோகம் இழைக்காதே....\nஆக்காதே.... ஆக்காதே... அணுஉலைக்கு எங்களை பலி ஆக்காதே....\nபூட்டு போடு.... பூட்டு போடு... அணுஉலைக்கு பூட்டு போடு...\nதீர்வு வேண்டும்... தீர்வு வேண்டும்... நிரந்தர தீர்வு வேண்டும்....\nமடிய போகிறோம்... மடிய போகிறோம்.... அணுஉலையால் மடிய போகிறோம்...\nதமிழக அரசே.... தமிழக அரசே.... தமிழக அரசே... தமிழக அரசே....\n... எங்கள் குரல் கேட்கிறதா\nஒன்றுபடுவோம்.... ஒன்றுபடுவோம்... அணுஉலைக்கு எதிராக ஒன்றுபடுவோம்...\nஅணுஉலைக்கு எதிரான போராட்டம் வெற்றி பெறவும், நல்ல முடிவு கிடைத்திடவும் ஒன்றுபடுவோம்\nகாவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு மற்றும் உயர் கல்வியில் இடஒதுக்கீடு என்று பல்வேறு சிக்கல்களைப் பற்றி கவலைப்பட்டு போராடிக் கொண்டிருக்கின்றன, தமிழக அரசியல் கட்சிகளும் அமைப்புகளும். ஆனால், ஒப்பீட்டளவில் இவற்றையெல்லாம் ஒன்றுமில்லை என்றாக்கக்கூடியதாக, பல்லாயிரம் ஆண்டுகாலத்திற்கு நம் எதிர்காலத்தையே அச்சுறுத்தக்கூடிய, ஒட்டுமொத்த தமிழகத்தையே சுடுகாடாக்கக் கூடிய சூழல் பேரழிவாக - கூடங்குளத்தில் 2 அணு உலைகள் கட்டப்பட்டு வருகின்றன. அவை போதாதென்று இன்னும் 4 அணு உலைகளையும் அங்கேயே அமைப்பதென்று கங்கணம் கட்டிச் செயல்படுகிறது இந்திய அரசு. இன்று மற்றெல்லா பிரச்சினைகளையும் ஓரம் கட்டிவைத்துவிட்டு, கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகப் போராட வேண்டிய மிக இக்கட்டான நிலையில் தமிழர்களாகிய நாம் இருக்கிறோம்.\nதொடக்கம் முதலே முரண்பாடுகளும் மோசடிகளும் நிறைந்திருப்பதே கூடங்குளம் அணுமின் திட்டம் 1988 நவம்பர் 20 அன்று சோவியத் ஒன்றியத்துடனான ஒப்பந்தம் மூலம் உருவாக்கப்பட்ட கூடங்குளம் அணுமின் திட்டம் - மக்களின் கடும் எதிர்ப்பாலும், சோவியத் ஒன்றியத்தின் சிதைவாலும் 90களில் கைவிடப்பட்டது. இருப்பினும், 1997இல் தேவ கவுடாவும், 2001இல் வாஜ்பாயும் ரஷ்ய அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் மூலம் கூடங்குளம் திட்டம் புதுப்பிக்கப்பட்டது.\n1994 சுற்றுச் சூழல் சட்டப்படி, 100 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட எந்தவொரு திட்டமும் அது தொடர்பான சுற்றுச் சூழல் துறை உரிய மதிப்பீட்டாய்வு நடத்தி, அறிக்கையை மக்கள் மன்றத்தின் முன்வைத்து, மக்களின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும். ஆனால், 1988 இல் அனுமதி பெற்றுவிட்டோம் என்ற காரணத்தைக் கூறி அணுசக்தித் துறை இதற்கு மறுத்து வருகிறது. உண்மை என்னவெனில், 1988 ஒப்பந்தமும் இப்போது நடைமுறைப்படுத்தப்படுவதும் ஒரே ஒப்பந்தமல்ல. இரண்டுக்குமிடையே ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, அப்போது அணு உலைக்காக குமரி மாவட்டத்திலுள்ள பேச்சிப்பாறை நீரை எடுத்துக் கொள்ளப் போவதாக கூறப்பட்டு வந்தது. இப்போதோ அதனைக் கைவிட்டுவிட்டு, கடல் நீரை சுத்திகரித்து பயன்படுத்தப் போகிறார்களாம் (இதற்கு டாடா நிறுவனத்துடன் 2004 இல் 116 கோடி ரூபாய்க்கு ஓர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது).\nமேலும், 1998 முதல் 2001க்கு இடைப்பட்ட காலத்தில் நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் உருகிய பாறைக்குளம்பு வெடித்து வெளிவந்தது போன்ற நிலவியல் மாற்றங்கள் நடந்துள்ளன. கூடங்குளத்தில் அணுஉலை கட்டப்படும் பகுதியின் நிலமேலோடு, மிக பலவீனமாக இருப்பதாக அப்பகுதியில் ஆய்வு நடத்திய பேராசிரியர் ம. ராமசர்மா, டாக்டர் பிஜூ லாங்கினோஸ் ஆகியோர் தெரிவிக்கின்றனர். ஆனால், இவற்றையெல்லாம் அணுசக்தித் துறை கணக்கில் கொள்ளவே இல்லை. மேலும் 4 அணு உலைகளை கூடங்குளத்தில் அமைக்க மக்கள் கருத்தை கேட்டு நிற்கிறது அணுசக்தித் துறை. இதற்காக 2004 இல் ‘நீரி' என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டறிக்கையைப் பார்த்தால், இவர்களெல்லாம் விஞ்ஞானிகள்தானா அல்லது ‘ரெண்டாம் கிளாஸ்' மாணவர்களா என்ற அய்யப்பாடே நமக்கு எழுகிறது.\nசில முக்கிய முரண்பாடுகளைப் பார்ப்போம்.\n 2001 ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ள பின்னரும், இதில் முழுமையாக 1991 மக்கள் தொகை கணக்குகளே (அதுவும் தவறாக) பயன்படுத்தப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, கூடங்குளத்திலிருந்து 29.6 கி.மீ தொலைவிலுள்ள நாகர்கோவில் நகரின் மக்கள் தொகை 2,662 என்று கூறப்பட்டுள்ளது. உண்மையில், 2001 ஆம் ஆண்டின் மக்கள் தொகை இங்கு 2,09,665 ஆகும்.\n இந்திய அணுசக்தி கட்டுப்பாட்டுக் கழகமே அணுஉலையிலிருந்து 16 கி.மீ. தொலைவுக்குள் 10,000 மக்கள் உள்ள ஊர் இல்லாமலிருப்பதை விரும்புகிறது. இங்கோ இந்த எல்லைக்குள் உள்ள கூடங்குளத்தின் மக்கள் தொகை 11,029. பழவூரின் மக்கள் தொகையோ 15,811. லெவிஞ்சிபுரத்தின் மக்கள் தொகையோ 12,679.\n இந்த அணுஉலைகளில் எவ்வளவு எரிபொருள் பயன்படுத்தப்படும்; அதிலிருந்து எவ்வளவு கதிரியக்க கழிவு வெளியாகும் என்பது போன்ற தகவல்கள்கூட இல்லை. பல்லாயிரம் டன் கதிரியக்கக் கழிவை இங்கே எப்படி பாதுகாக்கப் போகிறார்கள் என்பது குறித்து ஏதும் சொல்லப்படவில்லை.\n வெறும் 460 மெகாவாட் மின்சாரமே உற்பத்தி செய்யும் கல்பாக்கம் அணுஉலைகள் இரண்டிலும் இருந்து வெளியாகும் கழிவு நீரால் அப்பகுதி கடல் 10.3 டிகிரி வரை சூடாகிறது. இங்கே 1000 மெகாவாட் திறனுடைய 6 உலைகளாம். ஆனால், கடல் நீர் மட்டும் 7 டிகிரிதான் சூடாகுமாம்\nஒன்றும் ஒன்றும் இரண்டு என்பதையே அறியாத இவர்கள் கட்டும் அணுஉலைகள் மிகப் பாதுகாப்பானதாக இருக்கும் என்று நாம் எப்படி நம்புவது இத்திட்டத்தால் குமரி முதல் ராமநாதபுரம் வரையிலுமுள்ள மீனவர் வாழ்க்கை என்னவாகும் இத்திட்டத்தால் குமரி முதல் ராமநாதபுரம் வரையிலுமுள்ள மீனவர் வாழ்க்கை என்னவாகும் கடல் மாசுபட்டால் பல்லாயிரம் கோடி செலவில் தோண்டப்படும் சேதுக்கால்வாயில் வெளிநாட்டுக் கப்பல்கள் வருமா கடல் மாசுபட்டால் பல்லாயிரம் கோடி செலவில் தோண்டப்படும் சேதுக்கால்வாயில் வெளிநாட்டுக் கப்பல்கள் வருமா விபத்து ஏற்பட்டால், தென் மாவட்ட மக்களைப் பாதுகாப்பதற்கான வழிவகை என்ன என்று எதுவுமே இன்று வரை அறியத்தரப்படவில்லை.\nஅத்துடன் இவர்கள் சொல்வதையும்கூட அப்படியே ஏற்றுக் கொள்ளவும் இயலாது. முதலில் மின்னணு கட்டுப்பாட்டிற்கு என்று கூடங்குளத்தில் கட்டப்பட்டு வந்த 2 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் பலர் படுகாயமடைந்தனர். அணு உலைக்கான கருவியொன்று கொண்டு வரப்பட்ட சரக்குந்து உயர் அழுத்த மின்கம்பியில் பட்டதால் இருவர் பலி. அண்மையில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூடங்குளத்திற்கு வந்தபோதுகூட, அவர் நின்ற இடத்திற்கு சில அடிகள் தொலைவில் இருந்த அறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. குளி��்சாதனத்தை இயக்க கூரைக்கு மேல் பொறி யாளர் ஏறினாராம், அது இடிந்து விழுந்ததாம். இவர்கள்தான் நம்மைக் காப்பாற்றப் போகிறார்களாம்\nஎண்பதுகளின் இறுதியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவர்களும் குமரி மாவட்ட விவசாயிகளும் பரவலாக, தமிழக மக்களும் கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு எதிராகப் போராடினர். கட்சிகளைப் பொறுத்தளவில், அப்போது தி.மு.க. இதனை கடுமையாக எதிர்த்தது. அப்போதைய அதன் நாடாளுமன்ற மேலவை உறுப்பினரான வைகோ, கூடங்குளம் அடிக்கல் நாட்டு விழாவிற்கு சில நாட்களுக்கு முன்பு பிரதமர் ராஜிவ் காந்தியுடன் கடுமையாக வாக்குவாதம் செய்தார். பின்னர் அடிக்கல் நாட்டுவிழா கைவிடப்பட்டது. இன்று தி.மு.க. திட்டத்தை ம.தி.மு.க. ஆதரிக்கிறது\nபா.ம.க.வும் தொடக்கத்தில் இத்திட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தது. பின்னர் ஒருமுறை அதன் நிறுவனர் மருத்துவர் ராமதாசு, தன்னை டெல்லியில் விஞ்ஞானிகள் சந்தித்து இதுபற்றி தெளிவாக விளக்கியதாகவும், அதற்குப் பிறகுதான் அணுஉலை கூடங்குளத்தில் பாதுகாப்பாக அமைக்கப்படுவதாகத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார். இப்போது...\nஇதழ்களில் ‘தினமணி' அதிகளவில் எதிர்ப்புக் கட்டுரைகளை வெளியிட்டு விழிப்புணர்வூட்டியது. ‘துக்ளக்' இதழ்கூட உலையை ஆதரிக்கவில்லை. இன்றோ கூடுதலாக 4 அணுஉலைகளை அமைக்கும் ஒப்பந்தத்தில் புதின் கையெழுத்திட்டதும் துள்ளிக் குதித்து வாழ்த்துப் பாடுகிறது ‘தினமணி'. அப்போது, \"அய்க்கப்' மாணவர் அமைப்பு, திராவிடர் கழகம், கோவை ராமகிருட்டிணன் - தி.க., இந்திய மக்கள் முன்னணி, எஸ்.யு.சி.அய்., முற்போக்கு இளைஞர் அணி உட்பட ஏராளமான அமைப்புகளும் தனிநபர்களும் தமிழகம் முழுவதும் மக்களைத் திரட்டிப் போராடின. பழ. நெடுமாறன், பெ. மணியரசன் உட்பட ஏராளமான தலைவர்கள், அறிவுஜீவிகள் அவற்றில் பங்கேற்றனர் (இப்பட்டியல் முழுமையானதல்ல). ஆனால், இன்று இவர்களில் பலரையும் காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டியிருக்குமோ என்று கருதுமளவிற்கு கூடங்குளம் தொடர்பாக தமிழகத்தில் மயான அமைதி நிலவுகிறது.\nஇருப்பினும், எந்தத் தலைவரின் வருகைக்காகவும் காத்திருக்கவில்லை மக்கள். கூடங்குளத்தில் மேலும் 4 அணு உலைகள் அமைப்பதற்காக, மக்கள் கருத்தை கேட்பதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் 6 அன்று நெல்லையில் நடத்தப்பட்ட க���ுத்தாய்வு கூட்டத்தில் சுமார் 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மீனவர்கள், விவசாயிகள், மருத்துவர்கள், மாணவர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், தொண்டமைப்பினர் எனத் திரண்ட மக்களின் கடும் எதிர்ப்பால் பாதியிலேயே கூட்டம் கைவிடப்பட்டது. இக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் பங்கேற்றார். இதில் பங்கேற்ற ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு, மக்களால் அம்பலப்படுத்தப்பட்டார்.\nசனவரி 25, 2007 அன்று கூடங்குளத்தில் நடைபெற்ற பட்டினிப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் உட்பட சுமார் 1800 பேர் பங்கேற்ற மாபெரும் மறியல் போராட்டம், கூடங்குளம் அணுஉலைக்கு எதிரில் நடைபெற்றதுடன் அங்கு பணிக்குச் சென்ற பணியாளர்களும் மக்களால் தடுக்கப்பட்டனர். பிப்ரவரி 15 அன்று கூடங்குளத்தில் அணுஉலை வளாகத்திற்கு எதிரில் நடத்தப்பட்ட ஒரு நாள் பட்டினிப் போராட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் போராளி மேதாபட்கர் தலைமையில் சுமார் 7000 பேர் பங்கேற்றனர். இதில் தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு ஆஸ்வால்ட், சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளார், மீனவர்கள், விவசாயிகள் என சாதி, மத எல்லைகளைக் கடந்து மக்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, இப்பிரிவினைகளைப் பயன்படுத்தி மக்களைப் பிளவு படுத்துவோருக்கு எதிராக ஒன்றுபட்ட குரல் எழுப்பப்பட்டது. இந்நிகழ்வு இப்பகுதி மக்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n\"வாழ்வாதாரத்துக்காக, அகிம்சை வழியில் நீங்கள் போராடுகிறீர்கள். வன்முறையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை இந்த அரசுக்கு உணர்த்தி இருக்கின்றீர்கள். ஆனால், அரசு வன்முறையை விரும்புவது போல் அழிவு சக்திக்கு ஊக்கமளித்து வருகிறது. மக்களின் சக்திக்கு முன் எந்த கதிர் வீச்சு சக்தியோ, அணுசக்தியோ நிற்காது. மக்களின் ஒட்டுமொத்த கருத்துதான் முக்கியமே தவிர, ஒரு சிலரின் தனிப்பட்ட கருத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது. இந்த பட்டினிப் போராட்டம்தான் மக்களின் கருத்தறியும் கூட்டம். இயற்கையோடு இணைந்ததுதான் மனித வாழ்க்கை. வாழ்வதற்குதான் நாம் இருக்கிறோம். சாவதற்கு அல்ல. அணுசக்தி விஷயத்தில் எல்லாமே கமுக்கமாகத்தான் வைக்கப்பட்டுள்ளன. இன்று பாதுகாப்பு தருவோம், மக்களை இடப் பெயர்ச்சி செய்யமாட்டோம் என்று ���ூறும் அரசாங்கம், நாளையே உங்களை கைவிட்டுவிடும். மக்களை ஏமாற்ற முடியாது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தலித்துகள் என அனைவரின் நலனும் முக்கியம். இந்த விஷயத்தில் சாதி, மத பேதம் இல்லாமல் நீங்கள் போராட வேண்டும்'' என்று மேதாபட்கர் எழுச்சியுரை ஆற்றினார்.\nஇதனையடுத்து, கூடங்குளம் பஞ்சாயத்து தலைவர் எழிலரசு, அணுஉலைக்கு ஆதரவாக கருத்து கூறியதால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் 3000 பேர், பிப்ரவரி 23 அன்று தலைவரை யும் உறுப்பினர்களையும் ஊர்வலமாக அழைத்து வந்து பதவி விலகக் கோரினர். இதனையடுத்து 10 பஞ்சாயத்து உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர். இதனிடையே எப்படியாவது மக்கள் கருத்தாய்வு நடத்தி கூடுதல் அணுஉலைகளுக்கும் அனுமதி வாங்கத் துடிக்கிறது அணுசக்தித் துறை.\nகடந்த அக்டோபரில் பாதியில் கைவிடப்பட்ட கூட்டத்தின் முடிவில், இந்த சுற்றுச் சூழல் ஆய்வறிக்கையின் தமிழாக்கம் தரப்படும்; நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி என 3 இடங்களிலும் கருத்தாய்வு கூட்டம் நடத்தப்படும் என்றெல்லாம் மாவட்ட ஆட்சியரும், மாசுக் கட்டுப்பாடு வாரியமும், அணுசக்தித் துறையும் ஒப்புக் கொண்டனர். ஆனால், இப்போதோ இவற்றுக்கு மாறாக, அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமையில் கூட்டம் நடத்துவதாக அறிவித்துவிட்டு, எதிர்ப்பு ஏற்பட்டதும் அவர் வெறும் பார்வையாளராகவே பங்கேற்பார் என்று கூறுகிறார்கள். சுற்றுச்சூழல் சட்டப்படி நீதிபதி, மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மட்டுமே இவற்றில் பங்கேற்க முடியும்; அமைச்சர்கள் பங்கேற்க முடியாது. சட்டம் என்னவாக இருந்தால் என்ன, எப்படியாவது இதனை நிறைவேற்றியே தீருவது என்று தீர்மானித்துவிட்டார்கள் ஆட்சியாளர்கள். அதற்கேற்பவே, தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மக்கள் மத்தியில் வதந்திகளைப் பரப்புவதாகவும் அவர்களை காவல் துறையினர் உன்னிப்பாக கண்காணிப்பதாகவும், இத்திட்டத்திற்கு எதிராகச் செயல்படுவோர் மீது என்னவிதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிப்படையாகச் சொல்ல இயலாது என்றும் மிரட்டல் விடுத்திருக்கிறார், நெல்லை மாவட்ட ஆட்சியர் பிரகாஷ்.\nஅணுகுண்டு வெடித்தால் எத்தகைய கொடூரங்கள் நிகழ்ந்து, புல் பூண்டே பல தலைமுறைகளுக்கு முளைக்காமல் நாசமாகும் என்பதை இரோஷிமா, நாகசாகி மூலம் உலகம் அறிந்திருக்கிறது. அத்தகைய அணுகுண்டுகளைத் தயாரிக்கும் அணுஉலைகளால் ஆபத்து நிகழ்ந்தால் ஏற்படும் விளைவுகள் கற்பனைக்கு எட்டாதவை. இருப்பினும், அணுஉலைகளை தொடர்ந்து தமிழகத்தில் நிறுவ ஆட்சியாளர்கள் முடிவெடுத்து விட்டனர். இனி தமிழர்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து களம் காண்பதே, மக்கள் நலனில் உண்மையான அக்கறை உள்ளவர்களின் கடமையாகும். இல்லையெனில், தமிழ்ச் சமூகம் பிணக்குவியலாவதற்கு தயாராவதைத் தவிர வேறு வழியில்லை.\nமின்சாரமும் இல்லை; குண்டும் இல்லை அடிமைத்தனம்தான் மிஞ்சும்: டாக்டர் ஆர். ரமேஷ்\nதொடக்க காலம் முதலே இந்திய அணுசக்தித் துறை தன் திறமை குறித்து, மக்கள் மத்தியில் பல கட்டுக்கதைகளை உலவ விட்டுக் கொண்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக, 1962 இல் இந்திய அணுசக்தித் துறையின் தந்தை என்று போற்றப்படும் டாக்டர் ஹோமி பாபா, 1987 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் அணுசக்தி மூலம் சுமார் 25,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வோம்' என்று அடித்துக் கூறினார். அவரைத் தொடர்ந்து அணுசக்தித் துறைக்கு தலைமை தாங்கிய டாக்டர் விக்ரம் சாராபாய், ‘2000 இல் இந்திய அணுஉலைகள் சுமார் 45,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்' என்று சத்தியம் செய்தார். இந்த சத்தியங்கள் யாவும் நீரில் எழுதப்பட்ட வாசகங்களே என்பதைக் காலம் நிரூபித்திருக்கிறது.\nஆனால், இன்றும் இந்திய அணுஉலைகள் வெறும் 3310 மெகாவாட் மின்சாரத்தையே உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றன. அப்படியும் 2030 ஆம் ஆண்டிற்குள் 40,000 மெகாவாட் மின்சாரத்தையும், 2052 ஆம் ஆண்டுக்குள் 2,75,000 மெகாவாட் மின்சாரத்தையும் உற்பத்தி செய்யப்போவதாக மார்தட்டிக் கொண்டிருக்கின்றன.\nஅணுசக்தித் துறையின் இந்த வாதங்கள் அனைத்தும் வெறும் கையில் முழம் போடும் செயலாக இருந்தால் பரவாயில்லை. ஆனால், மத்திய அரசு ஆண்டுதோறும் அறிவியல் ஆராய்ச்சிக்காக ஒதுக்கும் பணத்தில் மக்களின் உடல்நலத்தைப் பேணுவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டுவரும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், மத்திய அரசின் இந்தப் பணத்தில் 1.1 சதவிகிதத்தை மட்டுமே உபயோகிக்கும் நிலையில், காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சாரத்தைப் பேணுவதற்கான ஆராய்ச்சிகள் வெறும் 0.1 சதவிகிதத்தை மட்டுமே பயன்படுத்தும் நிலையில் அணுசக்தித் துறையோ ஒவ்வொரு ஆண்டும் இந்தக் ‘கனவு நிலை'யை அடைவதற்காக இந்நிதியில் 11.12 சதவிகிதத்தை அல்லவா அனுபவித்துக் கொண்டிருக்கிறது\nதன்னைவிட 30 ஆண்டுகளுக்கு முன்னர் செயல்படத் தொடங்கிவிட்டதும், 100 மடங்குக்கும் அதிகமான ஆராய்ச்சிப் பணத்தை பயன்படுத்திக் கொண்டிருப்பதுமான அணுசக்தித் துறையைவிட, காற்றாலைகளால் கடந்த 20 ஆண்டுகளிலேயே கூடுதலான அளவில் மின்சாரத்தைத் தயாரிக்க முடிந்திருக்கிறதே அப்படியானால் யாருக்கு அதிக நிதி அளிக்கப்பட வேண்டும்\nஅணு உலை அமைக்கப்படுவது மின்சாரம் தயாரிக்க என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் அணுகுண்டு தயாரிக்கத்தான் என்று சிலர் ரகசியமாக திருப்திபட்டுக் கொள்கிறார்கள். மின்சாரம்தான் கிடைக்கவில்லை; அணுகுண்டாவது நமக்கு கிடைக்குமா\n1974 ஆம் ஆண்டில் இந்திய அரசு அணுகுண்டை வெடித்துப் பரிசோதனை செய்தது. இதன் காரணமாக, அணு விநியோகக் குழுமம் என்ற சர்வதேச அமைப்பின் உறுப்பினர்களாக இருக்கும் - அணு எரிபொருள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நாடுகள் அனைத்தும் கூடி, இந்தியாவுக்கு இனி அணுசக்தி தொடர்பான தொழில்நுட்பங்களையோ, பொருட்களையோ விற்பது இல்லை என்று முடிவெடுத்தன. 1998 ஆம் ஆண்டு பா.ஜ.க. அரசு அணுகுண்டுகளை மீண்டும் பரிசோதனை செய்தபோது, இந்தத் தடை மேலும் இறுகிப் போனது.\nஅணுசக்தி விசயத்தில் இந்தியாவுக்கு உதவும் ரஷ்ய அரசின் முடிவை, அமெரிக்க அரசு தொடக்கம் முதலே எதிர்த்து வந்திருக்கிறது. அமெரிக்க அரசின் கடுமையான எதிர்ப்பைத் தாங்க முடியாத ரஷ்ய அரசு, 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு இந்த இரண்டு அணுஉலைகளைத் தவிர மேற்கொண்டு எந்தவித உதவியையும் இனி ரஷ்ய அரசு செய்யாது என்பதையும், தாராப்பூர் அணுஉலைக்குத் தேவைப்படும் செரிவூட்டப்பட்ட யுரேனியத்தை இனி விநியோகிக்காது என்பதையும் வெளிப்படையாகவே அறிவித்தது.\nஇந்நிலையில், அமெரிக்க அரசின் தயவு இல்லாமல் இந்திய அணுமின் திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியாது என்ற முடிவுக்கு அரசு வந்தது. அணுப்பொருள் விநியோகக் குழுமத்தின் அதிமுக்கிய உறுப்பினரான அமெரிக்க அரசின் நல்லெண்ணத்தைப் பெற்றுவிட்டால், அந்தக் குழுமத்தினால் முன் வைக்கப்பட்டிருக்கும் அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையொப்பமிடாமலேயே - நாட்டின் அணுமின் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று இந்தியா கனவு கண்டது.\nஅமெரிக்க அரசை எப்படியாவது இதற்கு இணங்க வைக்கும் முயற்சியை இந்திய அரசு மேற்கொள்ளத் தொடங்கியது. 2006 பிப்ரவரி மாதம் ஈரானின் அணுமின் திட்டத்திற்கு எதிராக அமெரிக்க அரசால் அய்.நா. அவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு ஈரான் தன் நட்பு நாடு என்றும் பாராமல் இந்திய அரசு ஆதரவு தெரிவித்தது. 2006 டிசம்பரில் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்திற்கான சட்டத்தை அமெரிக்க நாட்டின் மக்களவை இயற்றியது. ஆனால், அந்த சட்டத்தில் 2005 ஆம் ஆண்டு சூன் மாதம் நம் பிரதமராலும் அமெரிக்க அதிபராலும் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இந்திய அணுசக்தித் துறைக்கு சாதகமாக இருந்த பல்வேறு பகுதிகள் காணாமல் போயிருந்தன.\nஇந்த டிசம்பர் 2006 சட்டத்தின்படி, இந்தியா அமெரிக்காவிடம் இருந்து அணுஉலைகளையும், அணு எரிபொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், எரிபொருளை மொத்தமாக வாங்கி சேமித்து வைத்துக் கொள்ள முடியாது. தீரத்தீரவே வாங்கிக் கொள்ள வேண்டும். மேலும், ஒவ்வொரு ஆண்டும் இந்தியா வாங்கும் அணு எரிபொருள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற அறிக்கையை, இந்தியப் பிரதமர் அமெரிக்க அதிபரிடம் அளிக்க வேண்டும். அதை அவர் அமெரிக்க மக்களவையின் முன் வைப்பார். இதில் குளறுபடி ஏதும் நடைபெற்றால், அதை ஆய்வு செய்ய அமெரிக்க அணுசக்தி அதிகாரிகளை இந்திய அணுஉலைகளுக்குள் நுழைவதற்கு அனுமதிக்க வேண்டும்.\nஅமெரிக்காவிடம் இருந்து வாங்கும் எரிபொருளில் இருந்து கிடைக்கும் - எரிந்து முடிந்த எரிபொருளை மறு சுத்திகரிப்பு செய்து, அதிலிருந்து கிடைக்கும் புளூட்டோனியத்தை இந்தியா அதன் ‘பாஸ்ட் பிரீடர்' அணு உலைகளில் பயன்படுத்தக் கூடாது. மேலும், இந்த மறுசுத்திகரிப்புக்கான தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு வழங்க இந்தச் சட்டம் தடை செய்கிறது.\n1974 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளின் போது நடத்தப்பட்ட அணுகுண்டு வெடிப்புப் பரிசோதனையைப் போல, இன்னொரு முறை இந்திய அரசு அணு ஆயுதங்களைப் பரிசோதனை செய்தால், இந்த சட்டம் பேச்சுவார்த்தையின்றி ரத்து செய்யப்படும். இதுவரை அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அனைத்து கருவிகளையும், எரிபொருளையும் இந்திய அரசு உடனடியாகத் திருப்பி அளித்துவிட வேண்டும்.\nகடந்த 50 ஆண்டுகளில் சர்வதேச அரசியலில் அமெரிக்க ���ரசிற்கு எதிரான முடிவுகளை, இந்திய அரசு பலமுறை எடுத்திருக்கிறது. இந்த சட்டத்தில் கையெழுத்திடும் நிலையில் மேற்கூறிய சட்டத்தில் இருக்கும் பல்வேறு அதிகாரங்களைக் கொண்டு, நம் அணுமின் திட்டத்தை அமெரிக்க அரசால் முடக்கிப் போட்டுவிட முடியும்.\nஆக, மின்சாரமும் இல்லை; குண்டும் இல்லை. நாம் அமெரிக்காவிற்கு அடிமையாவதுதான் இந்தத் திட்டங்களின் பயன்.\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nஇடுகையிட்டது srithartamilan நேரம் பிற்பகல் 1:24\nலேபிள்கள்: அணுமின் நிலையம், கூடங்குளம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ 17 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 1:10\nஅனைவரும் ஒன்றாக இணைத்து போராடினால் வெற்றி நிச்சயம்\n ❤ பனித்துளி சங்கர் ❤ 17 செப்டம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 1:10\nநண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருந்ததியர் அல்லது சக்கிலியர் வரலாறு\nவரலாறு என்பது கடந்த காலத்தை மட்டும் சேமித்து வைத்து இருக்கும் நூல் அல்ல...அது கடந்த காலத்தை எதிர்காலத்திற்குக் கடத்தும் நிகழ்கால பாலம்...\nதமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் ,கலைகள் ...மனதை பலப்படுத்தும் பாரம்பரிய விளையாட்டை கலையை மீட்டெடுப்போம்..MVI\nதமிழர்களின் பழங்கால விளையாட்டுகள், கலைகள் ...மனதை பலப்படுத்தும் பாரம்பரிய விளையாட்டை கலையை மீட்டெடுப்போம்..MVI ஓடியாடி கூடி விளை யாடும் பா...\n‎ தன்மானத்தலைவர் _சத்தியவாணி_முத்து‬ .. பெப்ரவரி 14,1923 - நவம்பர் 11,1999 அன்னை சத்தியவாணி முத்து ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் செ...\nதமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி\nதமிழர்களின் கலை தொகுப்பு --அங்கள பரமேஸ்வரி முற்காலத்தில் தமிழர்கள் மணி அறியும் உத்தி முற்காலத்தில் மக்களிடம் நேரத்தை அறிந்துகொள்...\nதன்னார்வக் குழு (NGO -Non Government Organisation ) குறித்த கட்டுரைகள் தொகுப்பு.\nMVI:- தன்னார்வக் குழு (NGO -Non Government Organisation ) குறித்த கட்டுரைகள் தொகுப்பு.. நாடு முழுவதும் ஆங்காங்கே சமூக சேவை உணர்வு ஊற்றெட...\nMVI:- ‪#‎ டாக்டர்_பூவை_மு_மூர்த்தியார்_வரலாறு‬ எம்.ஏ., எம்எல்ஏ ., பி எச் டி . (10/04/1953 - 02/09/2002) தமிழக ...\nஅண்ணல் அம்பேத்கர்: நூற்றாண்டின் அடிமைச்சங்கிலியை உடைத்த மகத்தான தலைவன்\nஅண்ணல் அம்பேத்கர்: நூற்றாண்டின் அடிமைச்சங்கிலியை உடைத்த மகத்தான தலைவன் ஆ டுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல...\nநல்ல தமிழ் பெயர்களுக்கு - மும்பை விழித்தெழு இயக்கம்\nநல்ல தமிழ் பெயர்களுக்கு http://thamizhpeyargal.blogspot.in/ நல்ல தமிழ் பெயரைப் பிள்ளைக்கு சூட்டுங்கள் எமது மக்கள் பேசும...\nதமிழர்களும் சாதிகளும் -- பறையர்கள் வரலாறே தமிழர்கள் வரலாறு\nபறையர்கள் வரலாறே தமிழர்கள் வரலாறு.. வரலாறு என்பது கடந்த காலத்தை மட்டும் சேமித்து வைத்து இருக்கும் நூல் அல்ல...அது கடந்த காலத்தை எதிர்கா...\nமரகத செல்வம் : 9003356716\n'இரட்டைக் குவளை' (1) 'எவிடென்ஸ்’ (1) 'மெட்ராஸ் பறையா ரெஜிமெண்ட் (1) ‘ஞான வெட்டியான்’ (1) 17 (1) 368 farm suicides in 2009- Untouchable country (1) அசின் (1) அணுமின் நிலையம் (1) அம்பேத்கர் (5) அம்பேத்கர் படம் (1) அம்பேத்கர் படம் குறுந்தகடு (1) அம்பேத்கர் படம் திரையிடல் நிகழ்வு:-திருநெல்வேலி மாவட்டம் (1) அமெரிக்க இராணுவ (1) அரசு என்றால் என்ன.ஆளும் வர்க்கம் என்றால் .கம்யூனிசத்தின் கோட்பாடுகள் (1) அருந்ததியர் வரலாறு (1) அழகின் சிரிப்பு (1) அறிக்கை (1) அன்றும் (1) ஆதிதமிழர்கள் (1) ஆதிதிராவிடர்கள் (1) ஆப்பிரிக்க (1) ஆவணப்படம் - ஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்\"-(Save Tamils Visual Media) (1) ஆனந்த் டெல்டும்ப்டே (1) இடது திருப்பம் எளிதல்ல (1) இந்தி (2) இந்திய (1) இந்திய கம்யூனிசத்தின் எதிர்காலம் (1) இந்து (1) இம்மானுவேல் சேகர (1) இயக்குனர் கீரா (1) இயற்கை (1) இன்றும் (1) ஈராக் (1) ஈழ இனப்படுகொலை (1) ஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்\"-\"வெடித்த நிலத்தில் வேர்களை தேடி” (2) ஈழம் (16) உச்ச நீதிமன்றம் (1) உலகத்தமிழர் பேரவை (1) உலகப் போர் (1) உலகமயம் (1) உலகமயமாக்கல்: 25 ஆண்டுகளில் எழுந்திருக்கும் சவால்கள் (2) உளவியில் (1) எது கருத்து சுதந்திரம் (1) ஏகாதிபத்திய எதிர்ப்பு அணி (1) ஏகாதிபத்திய எதிர்ப்பு அணி அவசியம் (1) ஐ.நாவின் (1) ஒரிஜினல் மாத்திரையும் எமனாகும் (1) கடவுள் (1) கண்ணீர் (1) கம்பன் உயர்நிலைப்பள்ளி (1) கம்யூனிஸ்ட்கள் ரத்தம் சிந்திய தியாக வரலாறு (1) கருணாநிதி (1) கருவாடு ஆவணப்படம் (1) கல்லூரிகளில் கூடுதல் கட்டண கொள்ளை (1) கல்வி (1) கலாச்சார நடவடிக்கை ஏன் எவ்வாறு (1) கன்சிராம் (1) காணொளி (1) காந்திநகர் -அம்பேத்கர் இளைஞர் அணி (1) கூடங்குளம் (1) கூடங்குளம் அணுஉலை - ஆதரிப்பதா எதிர்ப்பதா (1) கொளத்தூர் மணி (1) கோயில் (1) சக்கிலியர் வரலாறு (1) சடங்கு (1) சந்தி சிரிக்கும் இந்திய மானம் (1) சமச்சீர் கல்வி (1) சமத்துவபுரம் (1) சமுக நிகழ்வுகளை எவ்வாறு மதிப்பிடுவது (1) சமூக வரலாறும் (1) சமூகம் (1) சாத்தான்குளம் (1) சாதி (1) சாதி ஒழிப்பு (4) சாதிகள் வரலாறும் (1) சாதிய அரசியல் (1) சாதிய அரசியல் சூழலில் இடதுசாரிகள் என்ன செய்ய வேண்டும் (1) சமூக வரலாறும் (1) சமூகம் (1) சாத்தான்குளம் (1) சாதி (1) சாதி ஒழிப்பு (4) சாதிகள் வரலாறும் (1) சாதிய அரசியல் (1) சாதிய அரசியல் சூழலில் இடதுசாரிகள் என்ன செய்ய வேண்டும் (1) சாதியைக் காக்குமா சாதி ஆணவக் கொலைகள் (1) சாதியைக் காக்குமா சாதி ஆணவக் கொலைகள் (1) சாதிவெறிபிடித்ததமிழகப் போலீசு (2) சிந்தனை (2) சிந்தாமணி (1) சிறு தொழில்களை அழிக்கும் மோடி அரசு (1) சீமான் (2) செலவு கணக்கு (1) சென்னை நீதிமன்றம் (1) சோனியா (1) டாடா (1) டைட்டானியமும் (1) தகவலுக்கு (2) தந்தை பெரியாரின் தமிழ்த் தேசியம் (1) தமிழ் (14) தமிழ் கலைக்குழு (1) தமிழ்ச் சமூக வரலாற்றில் வண்ணார் (1) தமிழ்ச் சமூக வரலாறு (1) தமிழ்த் தேசியம் (1) தமிழ்நாடு பொதுப்பணித்துறை (1) தமிழக அரசியல் குழப்பம் (1) தமிழக அரசியலும் (1) தமிழக அரசு (1) தமிழக முதல் சபாநாயகர் ஜே.சண்முகம் பிள்ளை (1) தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக மின்சாரம் (1) தமிழகம் (1) தமிழர் (1) தமிழர் புத்தாண்டு எது (1) தமிழர்கள் (1) தமிழர்கள் வரலாறு (1) தமிழர்களின் கலை (1) தமிழன் (4) தலித் (1) தளபதி ஒண்டிவீரன் (1) தனியார்மயம் (1) தாராவி (2) தாராளமயம் (1) திராவிட (1) திராவிடக் கட்சிகளின் நிலையும் (1) திருநெல்வேலி -பத்தமடை (1) தீண்டாமை (1) தீர்வின் திசை எது (1) தெலங்கான (1) தேசிய இனம் (1) தேசியம் (4) தேசியம் என்பது என்ன (1) சாதிவெறிபிடித்ததமிழகப் போலீசு (2) சிந்தனை (2) சிந்தாமணி (1) சிறு தொழில்களை அழிக்கும் மோடி அரசு (1) சீமான் (2) செலவு கணக்கு (1) சென்னை நீதிமன்றம் (1) சோனியா (1) டாடா (1) டைட்டானியமும் (1) தகவலுக்கு (2) தந்தை பெரியாரின் தமிழ்த் தேசியம் (1) தமிழ் (14) தமிழ் கலைக்குழு (1) தமிழ்ச் சமூக வரலாற்றில் வண்ணார் (1) தமிழ்ச் சமூக வரலாறு (1) தமிழ்த் தேசியம் (1) தமிழ்நாடு பொதுப்பணித்துறை (1) தமிழக அரசியல் குழப்பம் (1) தமிழக அரசியலும் (1) தமிழக அரசு (1) தமிழக முதல் சபாநாயகர் ஜே.சண்முகம் பிள்ளை (1) தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக மின்சாரம் (1) தமிழகம் (1) தமிழர் (1) தமிழர் புத்தாண்டு எது (1) தமிழர்கள் (1) தமிழர்கள் வரலாறு (1) தமிழர்களின் கலை (1) தமிழன் (4) தலித் (1) தளபதி ஒண்டிவீரன் (1) தனியார்மயம் (1) தாராவி (2) தாராளமயம் (1) திராவிட (1) திராவிடக் கட்சிகளின் நிலையும் (1) திருநெல்வேலி -பத்தமடை (1) தீண்டாமை (1) தீர்வின் திசை எது (1) தெலங்கான (1) தேசிய இனம் (1) தேசியம் (4) தேசியம் என்பது என்ன தேசம் (1) தேரிக்காடும் (1) தொகுப்பு (1) தொழிலாளிவர்க்க இயக்கம் (1) நல்ல தமிழ் பெயர்களுக்கு (1) நாம் தமிழர் (2) நிழற்பட ஆவணம் \"என்ன (1) நெருடல் (1) பகுத்தறிவு (2) படிப்பினைகள் (1) படிப்பினைகள் - part 3 (1) படுகொலையை (1) பண்பாட்டின் வழி நடத்த வேண்டிய போராட்டம் (1) பரமக்குடி கலவரம் (6) பவுத்தம் - மறுகட்டமைப்புக்கு பாபாசாகேப் (1) பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் (1) பழந்தமிழர் உணவு திருவிழா (2) பறையர்கள் வரலாறு (1) பாசிச (1) பாலியல் முறைகேடு (1) புத்தாண்டு (3) பூவை மூர்த்தியார் (1) ‎பூவையார் (1) பெயர் (1) பெரியார் (2) பொங்கல் (7) பொங்கல் விழா (1) போர்க்குற்ற ஆலோசனைக்குழு (1) போராட்டம் (2) மக்கள் (1) மத நம்பிக்கைகள் (1) மதம் (1) மதிமாறன் (1) மறைமலையடிகள் (1) மனிதச்சங்கிலி (2) மாநில கல்வி உரிமை மீட்பு மாநாடு-பிப்ரவரி 15 (1) மாயாவதி (1) மால்கம் எக்ஸ் (1) மீனவர்கள் (1) மீனவர்கள் படுகொலை (1) முத்துக்குமார் (1) முத்துக்குமார் நினைவு நாளில் (1) மும்பை (13) மும்பை விழித்தெழு இயக்க பேனர் ....MVI பேனர் (1) மும்பை விழித்தெழு இயக்கம் (1) மும்பையில் ஆர்ப்பாட்டம் (2) மும்பையில் தமிழ் கலைக்குழு (1) மும்பையில் முதன் முறையாக (1) முல்லை பெரியார் ஆணை (1) முல்லை பெரியாறு அணை (1) ராவணன் (1) ரே ரோடு (1) வண்ணார் (1) வரவு (1) விடியலை நோக்கி ஒரு விழா- கலைஇரவு 2011 (1) விழித்தெழு இயக்கம் (1) விழித்தெழு இளைஞர் இயக்கம் (17) விழித்தெழு இளைஞர் இயக்கம் கொள்கை அறிக்கை (1) வினவு (2) வீரவணக்கம் (1) வெளிச்சம் மாணவர்கள் (1) வேலை வாய்ப்பு (1) ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னே உள்ள என்.ஜி.ஓ. அரசியல் (1) Ambedkar (2) Ambedkar Periyar Student circle (1) Bal Thackeray (1) Collateral Murder (1) dalit (1) deepawali (1) dharavi (1) Diwali (1) Diwali For whom – By Whom – Against Whom தேசம் (1) தேரிக்காடும் (1) தொகுப்பு (1) தொழிலாளிவர்க்க இயக்கம் (1) நல்ல தமிழ் பெயர்களுக்கு (1) நாம் தமிழர் (2) நிழற்பட ஆவணம் \"என்ன (1) நெருடல் (1) பகுத்தறிவு (2) படிப்பினைகள் (1) படிப்பினைகள் - part 3 (1) படுகொலையை (1) பண்பாட்டின் வழி நடத்த வேண்டிய போராட்டம் (1) பரமக்குடி கலவரம் (6) பவுத்தம் - மறுகட்டமைப்புக்கு பாபாசாகேப் (1) பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் (1) பழந்தமிழர் உணவு திருவிழா (2) பறையர்கள் வரலாறு (1) பாசிச (1) பாலியல் முறைகேடு (1) புத்தாண்டு (3) பூவை மூர்த்தியார் (1) ‎பூவையார் (1) பெயர் (1) பெரியார் (2) பொங்கல் (7) பொங்கல் விழா (1) போர்க்குற்ற ஆலோசனைக்குழு (1) போராட்டம் (2) மக்கள் (1) மத நம்பிக்கைகள் (1) மதம் (1) மதிமாறன் (1) மறைமலையடிகள் (1) மனிதச்சங்கிலி (2) மாநில கல்வி உரிமை மீட்பு மாநாடு-பிப்ரவரி 15 (1) மாயாவதி (1) மால்கம் எக்ஸ் (1) மீனவர்கள் (1) மீனவர்கள் படுகொலை (1) முத்துக்குமார் (1) முத்துக்குமார் நினைவு நாளில் (1) மும்பை (13) மும்பை விழித்தெழு இயக்க பேனர் ....MVI பேனர் (1) மும்பை விழித்தெழு இயக்கம் (1) மும்பையில் ஆர்ப்பாட்டம் (2) மும்பையில் தமிழ் கலைக்குழு (1) மும்பையில் முதன் முறையாக (1) முல்லை பெரியார் ஆணை (1) முல்லை பெரியாறு அணை (1) ராவணன் (1) ரே ரோடு (1) வண்ணார் (1) வரவு (1) விடியலை நோக்கி ஒரு விழா- கலைஇரவு 2011 (1) விழித்தெழு இயக்கம் (1) விழித்தெழு இளைஞர் இயக்கம் (17) விழித்தெழு இளைஞர் இயக்கம் கொள்கை அறிக்கை (1) வினவு (2) வீரவணக்கம் (1) வெளிச்சம் மாணவர்கள் (1) வேலை வாய்ப்பு (1) ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னே உள்ள என்.ஜி.ஓ. அரசியல் (1) Ambedkar (2) Ambedkar Periyar Student circle (1) Bal Thackeray (1) Collateral Murder (1) dalit (1) deepawali (1) dharavi (1) Diwali (1) Diwali For whom – By Whom – Against Whom (1) eelam (3) Free Binayak Sen (1) globalisation. (1) HRPC வழக்கறிஞர்களின் உண்மையறியும் குழு அறிக்கை (1) IIFA (5) Khansi Raam (1) Malcom X (1) MUMBAI (8) MVI (1) MVI – Students Library Book list (1) MVI செய்தி\n'மெட்ராஸ் பறையா ரெஜிமெண்ட் (1)\nஅம்பேத்கர் படம் குறுந்தகடு (1)\nஅம்பேத்கர் படம் திரையிடல் நிகழ்வு:-திருநெல்வேலி மாவட்டம் (1)\nஆவணப்படம் - ஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்\"-(Save Tamils Visual Media) (1)\nஇடது திருப்பம் எளிதல்ல (1)\nஇந்திய கம்யூனிசத்தின் எதிர்காலம் (1)\nஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்\"-\"வெடித்த நிலத்தில் வேர்களை தேடி” (2)\nஉலகமயமாக்கல்: 25 ஆண்டுகளில் எழுந்திருக்கும் சவால்கள் (2)\nஎது கருத்து சுதந்திரம் (1)\nஏகாதிபத்திய எதிர்ப்பு அணி (1)\nஏகாதிபத்திய எதிர்ப்பு அணி அவசியம் (1)\nஒரிஜினல் மாத்திரையும் எமனாகும் (1)\nகம்யூனிஸ்ட்கள் ரத்தம் சிந்திய தியாக வரலாறு (1)\nகல்லூரிகளில் கூடுதல் கட்டண கொள்ளை (1)\nகாந்திநகர் -அம்பேத்கர் இளைஞர் அணி (1)\nகூடங்குளம் அணுஉலை - ஆதரிப்பதா எதிர்ப்பதா\nசந்தி சிரிக்கும் இந்திய மானம் (1)\nசமுக நிகழ்வுகளை எவ்வாறு மதிப்பிடுவது\nசாதிய அரசியல் சூழலில் இடதுசாரிகள் என்ன செய்ய வேண்டும்\nசாதியைக் காக்குமா சாதி ஆணவக் கொலைகள்\nசிறு தொழில்களை அழிக்கும் மோடி அரசு (1)\nதந்தை பெரியாரின் தமிழ்த் தேசியம் (1)\nதமிழ்ச் சமூக வரலாற்றில் வண்ணார் (1)\nதமிழ்ச் சமூக வரலாறு (1)\nதமிழக அரசியல் குழப்பம் (1)\nதமிழக முதல் சபாநாயகர் ஜே.சண்முகம் பிள்ளை (1)\nதமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக மின்சாரம் (1)\nதமிழர் புத்தாண்டு எது (1)\nதிராவிடக் கட்சிகளின் நிலையும் (1)\nதீர்வின் திசை எது (1)\nநல்ல தமிழ் பெயர்களுக்கு (1)\nநிழற்பட ஆவணம் \"என்ன (1)\nபடிப்பினைகள் - part 3 (1)\nபண்பாட்டின் வழி நடத்த வேண்டிய போராட்டம் (1)\nபவுத்தம் - மறுகட்டமைப்புக்கு பாபாசாகேப் (1)\nபழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் (1)\nபழந்தமிழர் உணவு திருவிழா (2)\nமாநில கல்வி உரிமை மீட்பு மாநாடு-பிப்ரவரி 15 (1)\nமுத்துக்குமார் நினைவு நாளில் (1)\nமும்பை விழித்தெழு இயக்க பேனர் ....MVI பேனர் (1)\nமும்பை விழித்தெழு இயக்கம் (1)\nமும்பையில் தமிழ் கலைக்குழு (1)\nமும்பையில் முதன் முறையாக (1)\nமுல்லை பெரியார் ஆணை (1)\nமுல்லை பெரியாறு அணை (1)\nவிடியலை நோக்கி ஒரு விழா- கலைஇரவு 2011 (1)\nவிழித்தெழு இளைஞர் இயக்கம் (17)\nவிழித்தெழு இளைஞர் இயக்கம் கொள்கை அறிக்கை (1)\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னே உள்ள என்.ஜி.ஓ. அரசியல் (1)\nHRPC வழக்கறிஞர்களின் உண்மையறியும் குழு அறிக்கை (1)\nSC தலித் பெண்களின் மீதான பாலியல் வன்முறை (1)\n'மெட்ராஸ் பறையா ரெஜிமெண்ட் (1)\nஅம்பேத்கர் படம் குறுந்தகடு (1)\nஅம்பேத்கர் படம் திரையிடல் நிகழ்வு:-திருநெல்வேலி மாவட்டம் (1)\nஆவணப்படம் - ஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்\"-(Save Tamils Visual Media) (1)\nஇடது திருப்பம் எளிதல்ல (1)\nஇந்திய கம்யூனிசத்தின் எதிர்காலம் (1)\nஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்\"-\"வெடித்த நிலத்தில் வேர்களை தேடி” (2)\nஉலகமயமாக்கல்: 25 ஆண்டுகளில் எழுந்திருக்கும் சவால்கள் (2)\nஎது கருத்து சுதந்திரம் (1)\nஏகாதிபத்திய எதிர்ப்பு அணி (1)\nஏகாதிபத்திய எதிர்ப்பு அணி அவசியம் (1)\nஒரிஜினல் மாத்திரையும் எமனாகும் (1)\nகம்யூனிஸ்ட்கள் ரத்தம் சிந்திய தியாக வரலாறு (1)\nகல்லூரிகளில் கூடுதல் கட்டண கொள்ளை (1)\nகாந்திநகர் -அம்பேத்கர் இளைஞர் அணி (1)\nகூடங்குளம் அணுஉலை - ஆதரிப்பதா எதிர்ப்பதா\nசந்தி சிரிக்கும் இந்திய மானம் (1)\nசமுக நிகழ்வுகளை எவ்வாறு மதிப்பிடுவது\nசாதிய அரசியல் சூழலில் இடதுசாரிகள் என்ன செய்ய வேண்டும்\nசாதியைக் காக்குமா சாதி ஆணவக் கொலைகள்\nசிறு தொழில்களை அழிக்கும் மோடி அரசு (1)\nதந்தை பெரியாரின் தமிழ்த் தேசியம் (1)\nதமிழ்ச் சமூக வரலாற்றில் வண்ணார் (1)\nதமிழ்ச் சமூக வரலாறு (1)\nதமிழக அரசியல் குழப்பம் (1)\nதமிழக முதல் சபாநாயகர் ஜே.சண்முகம் பிள்ளை (1)\nதமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக மின்சாரம் (1)\nதமிழர் புத்தாண்டு எது (1)\nதிராவிடக் கட்சிகளின் நிலையும் (1)\nதீர்வின் திசை எது (1)\nநல்ல தமிழ் பெயர்களுக்கு (1)\nநிழற்பட ஆவணம் \"என்ன (1)\nபடிப்பினைகள் - part 3 (1)\nபண்பாட்டின் வழி நடத்த வேண்டிய போராட்டம் (1)\nபவுத்தம் - மறுகட்டமைப்புக்கு பாபாசாகேப் (1)\nபழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் (1)\nபழந்தமிழர் உணவு திருவிழா (2)\nமாநில கல்வி உரிமை மீட்பு மாநாடு-பிப்ரவரி 15 (1)\nமுத்துக்குமார் நினைவு நாளில் (1)\nமும்பை விழித்தெழு இயக்க பேனர் ....MVI பேனர் (1)\nமும்பை விழித்தெழு இயக்கம் (1)\nமும்பையில் தமிழ் கலைக்குழு (1)\nமும்பையில் முதன் முறையாக (1)\nமுல்லை பெரியார் ஆணை (1)\nமுல்லை பெரியாறு அணை (1)\nவிடியலை நோக்கி ஒரு விழா- கலைஇரவு 2011 (1)\nவிழித்தெழு இளைஞர் இயக்கம் (17)\nவிழித்தெழு இளைஞர் இயக்கம் கொள்கை அறிக்கை (1)\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னே உள்ள என்.ஜி.ஓ. அரசியல் (1)\nHRPC வழக்கறிஞர்களின் உண்மையறியும் குழு அறிக்கை (1)\nSC தலித் பெண்களின் மீதான பாலியல் வன்முறை (1)\nபரமக்குடி துப்பாக்கி சூடு-HRPC வழக்கறிஞர்களின் உண்...\nபரமக்குடி கலவரம்- சாதிவெறிபிடித்ததமிழகப் போலீசு\nபரமக்குடி துப்பாக்கி சூடு-HRPC வழக்கறிஞர்களின் உண்...\nபரமக்குடி கலவரம்- சாதிவெறிபிடித்ததமிழகப் போலீசு\n'மெட்ராஸ் பறையா ரெஜிமெண்ட் (1)\nஅம்பேத்கர் படம் குறுந்தகடு (1)\nஅம்பேத்கர் படம் திரையிடல் நிகழ்வு:-திருநெல்வேலி மாவட்டம் (1)\nஆவணப்படம் - ஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்\"-(Save Tamils Visual Media) (1)\nஇடது திருப்பம் எளிதல்ல (1)\nஇந்திய கம்யூனிசத்தின் எதிர்காலம் (1)\nஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்\"-\"வெடித்த நிலத்தில் வேர்களை தேடி” (2)\nஉலகமயமாக்கல்: 25 ஆண்டுகளில் எழுந்திருக்கும் சவால்கள் (2)\nஎது கருத்து சுதந்திரம் (1)\nஏகாதிபத்திய எதிர்ப்பு அணி (1)\nஏகாதிபத்திய எதிர்ப்பு அணி அவசியம் (1)\nஒரிஜினல் மாத்திரையும் எமனாகும் (1)\nகம்யூனிஸ்ட்கள் ரத்தம் சிந்திய தியாக வரலாறு (1)\nகல்லூரிகளில் கூடுதல் கட்டண கொள்ளை (1)\nகாந்திநகர் -அம்பேத்கர் இளைஞர் அணி (1)\nகூடங்குளம் அணுஉலை - ஆதரிப்பதா எதிர்ப்பதா\nசந்தி சிரிக்கும் இந்திய மானம் (1)\nசமுக நிகழ்வுகளை எவ்வாறு மதிப்பிடுவது\nசாதிய அரசியல் சூழலில் இடதுசாரிகள் என்�� செய்ய வேண்டும்\nசாதியைக் காக்குமா சாதி ஆணவக் கொலைகள்\nசிறு தொழில்களை அழிக்கும் மோடி அரசு (1)\nதந்தை பெரியாரின் தமிழ்த் தேசியம் (1)\nதமிழ்ச் சமூக வரலாற்றில் வண்ணார் (1)\nதமிழ்ச் சமூக வரலாறு (1)\nதமிழக அரசியல் குழப்பம் (1)\nதமிழக முதல் சபாநாயகர் ஜே.சண்முகம் பிள்ளை (1)\nதமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக மின்சாரம் (1)\nதமிழர் புத்தாண்டு எது (1)\nதிராவிடக் கட்சிகளின் நிலையும் (1)\nதீர்வின் திசை எது (1)\nநல்ல தமிழ் பெயர்களுக்கு (1)\nநிழற்பட ஆவணம் \"என்ன (1)\nபடிப்பினைகள் - part 3 (1)\nபண்பாட்டின் வழி நடத்த வேண்டிய போராட்டம் (1)\nபவுத்தம் - மறுகட்டமைப்புக்கு பாபாசாகேப் (1)\nபழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் (1)\nபழந்தமிழர் உணவு திருவிழா (2)\nமாநில கல்வி உரிமை மீட்பு மாநாடு-பிப்ரவரி 15 (1)\nமுத்துக்குமார் நினைவு நாளில் (1)\nமும்பை விழித்தெழு இயக்க பேனர் ....MVI பேனர் (1)\nமும்பை விழித்தெழு இயக்கம் (1)\nமும்பையில் தமிழ் கலைக்குழு (1)\nமும்பையில் முதன் முறையாக (1)\nமுல்லை பெரியார் ஆணை (1)\nமுல்லை பெரியாறு அணை (1)\nவிடியலை நோக்கி ஒரு விழா- கலைஇரவு 2011 (1)\nவிழித்தெழு இளைஞர் இயக்கம் (17)\nவிழித்தெழு இளைஞர் இயக்கம் கொள்கை அறிக்கை (1)\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னே உள்ள என்.ஜி.ஓ. அரசியல் (1)\nHRPC வழக்கறிஞர்களின் உண்மையறியும் குழு அறிக்கை (1)\nSC தலித் பெண்களின் மீதான பாலியல் வன்முறை (1)\nவிழித்தெழு இளைஞர் இ யக்கம். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/health/2391/heart-attack-risk-from-cold-water", "date_download": "2018-07-21T05:47:36Z", "digest": "sha1:RI2RZBA5ZOB7RV54ISNEFYUYQ6EDRSCC", "length": 9801, "nlines": 85, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Heart Attack Risk From Cold Water", "raw_content": "\nமாரடைப்பை வரவழைக்கும் குளிர்ந்த குடிநீர்\nஅடியக்கமங்கலம், 20.03.2014: ஜப்பான் மற்றும் சீனா மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை தவிற்த்து விட்டு சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும். திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு (Acid) வினைபுரியும் போது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சபடும். இவை குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில் இது கொழுப்புகள���க மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும். ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது.\nமாரடைப்பின் முதல் அறிகுறி இடது கையில் ஏற்படும் கடுமையான வலி ஆகும். அது தவிர தாடையில் தீவிர வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாரடைப்பு வரும்போது பொதுவாக நெஞ்சு வலி ஏற்படாது. குமட்டல் மற்றும் கடுமையான வியர்வையே மாரடைப்பு ஏற்பட பொதுவான அறிகுறிகள் ஆகும். 60% சதவீத மக்கள் தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படும்போது அவர்களால் எழுந்துகொள்ள முடியாமல் உறக்கத்திலேயே இறந்துவிடுவர். தாடை வலி ஏற்பட்டவர்கள் மட்டுமே ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுந்து கொள்ள முடியும். எப்பொழுதும் வெதுவெதுப்பான வெண்ணீரை அருந்தி கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்கலாம்.\nவெங்காயத் தோலில் உள்ள ஆற்றல் மிக்க ஆன்டி ஆக்சிடெண்ட்\nஉடல் எடையை குறைக்க மிளகுத் தூள் கலந்த தர்பூசணி ஜூஸ்\nபுற்றுநோய்க்கு எதிராக போராடும் புதினா\nஉயர் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும் காளான்கள்\nபுரோத சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை\nதினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம்\nநோய்களை தீர்க்கும் மருந்து பலாபழம்\nதலை முடி சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஇரண்டாம் வகை நீரிழிவு நோயை வரவழைக்கும் நூடுல்ஸில் உள்ள மைதா\n4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வறிக்கை\nஅதிக நாட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை\nஆரோக்கியம் தரும் அவித்த உணவுகள்\nவலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இரும்பு பொருட்களை கொடுப்பது தீர்வல்ல\nதினமும் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது - ஆய்வறிக்கை\nபிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை எப்படி பயன்படுத்துவது\nபேரிக்காய் சிறுநீரக கற்க்களை நீக்கும்\nதாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்\nஇன்சோம்னியா எனற தூக்கமின்மை நோய்\nஅதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்\nநெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்\nமலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் மற்றும் பற்பசைகள்\nபற்களை வெண்மையக்க உதவும் வாழைப்பழம்\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்\nகருமிளகு வீரியமிக்க கெப்செசின் புற்றுநோயை தடுக்கும்\nபனங்காயின் (நொங்கு) மருத்துவ குணங்கள்\nபெண்களுக்கு இதய துடிப்பின் வேகம் அதிகம் - ஆய்வறிக்கை\nஇரத்த சோகையை போக்கும் உணவுக் காளான்கள்\nவைட்டமின்-A அதிகரிக்கப்பட்ட சூப்பர் வாழைப்பழம் கண்டுப்பிடிப்பு\nமூளை வலிமை மற்றும் ஆண்மை சக்தியை பெருக்கும் வாழைப்பழம்\nநார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் மாரடைப்பைத் தடுக்கலாம்\nகாஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்\nபழ ரசங்களில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை - ஆய்வறிக்கை\nfrom மக்கள் பிறகு அருந்துவதை தவிற்த்து பொருட்கள் � குளிர்ந்த தண்ணீரை விட்டு Heart வழக்கமாக எண்ணெய் உணவில் குளிர்ந்த ஜப்பான் water குடிப்பதனால் மற்றும் உட்கொண்ட தங்களின் சூடான நீர் நம் தேநீர் risk attack உணவிற்கு சீனா கொண்டுள்ளனர் cold சாப்பிட்டவுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/come_on_laugh/come_on_laugh32.html", "date_download": "2018-07-21T05:35:47Z", "digest": "sha1:AQ2JF3BLYMWMYMZSKAEW25UUXCFFN233", "length": 5641, "nlines": 65, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிரிக்கலாம் வாங்க 32 - சிரிக்கலாம் வாங்க - \", சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், வாங்கிக்கொடு, பேசித், தீர்த்துட்டேன், எதாவது, நகைச்சுவை, kadi, சிரிப்புகள், பேசாம\", பேச்சாளர்", "raw_content": "\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிரிக்கலாம் வாங்க 32 - சிரிக்கலாம் வாங்க\nசுவரில் ஆணி அடிக்க எதுக்கு உன் மனைவி கையை யூஸ் செஞ்சே\nஅவ தான் நக ”சுத்தி”ன்னா\n\"விஷய ஞானத்தோட நல்லா பேசறீங்களே, \"பேசாம\" நீங்க பெரிய பேச்சாளர் ஆயிடலாமே\n\"பேசாம\" எப்படிங்க பேச்சாளர் ஆக முடியும்\nஎன்னோட காதலிக்கு எதாவது பரிசு தரணும்.\nஒரு தங்க மோதிரம் வாங்கிக்கொடு.\nவேற எதாவது பெரிசா சொல்லு.\nஒரு MRF டயர் வாங்கிக்கொடு.\nஎன் மகனும் கரண்ட்டும் ஒண்ணு..\nம்ஹூம்… ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை..\n\"ம்ஹும்... என் செல்போன்ல இருந்த பேலன்ஸை பேசித் தீர்த்துட்டேன்...\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிரிக்கலாம் வாங்க 32 - சிரிக்கலாம் வாங்க, \", சிரிக்கலாம், வாங்க, jokes, ஜோக்ஸ், வாங்கிக்கொடு, பேசித், தீர்த்துட்டேன், எதாவது, நகைச்சுவை, kadi, சிரிப்புகள், பேசாம\", பேச்சாளர்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/jokes/come_on_laugh/come_on_laugh76.html", "date_download": "2018-07-21T05:42:50Z", "digest": "sha1:YFKLRPCJIBTSTEMZMMLIVSW6FAJKYABO", "length": 5825, "nlines": 61, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிரிக்கலாம் வாங்க 76 - சிரிக்கலாம் வாங்க - சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், jokes, தற்கொலை, சொத்து, எனக்கு, சிரிப்புகள், kadi, நகைச்சுவை", "raw_content": "\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிரிக்கலாம் வாங்க 76 - சிரிக்கலாம் வாங்க\n'தலைவர் ரொம்ப கோபமா இருக்காரே ஏன்\n'கடைத் திறப்பு விழான்னு கூட்டிக்கிட்டுப் போய் 'சாக்கடை'யை திறக்க வெச்சுட்டாங்களாம்'\nஅந்த நடிகையோட அளவு 36:26:36:0\nடேய் மாது எனக்கு லைப்பே ஒரு பிடிப்பு இல்லே தற்கொலை பண்ணிக்கலாம்னு தோணுதுடா\nஅட அசடு அதுக்காகத் தற்கொலை பண்ணிக்காதே. கல்யாணம் பண்ணிக்கோ. அது போதும்.\n“நீங்க வருமானத்துக்கு மேலே சொத்து சேர்த்திருக்கிறதா பேசிக்கறாங்களே..”\n அது பச்சைப் பொய், எனக்கு வருமானமே கிடையாது.. சொத்து மட்டும்தான் சேர்க்கற��ன்”\nகாலைல எழுந்ததும் உடற்பயிற்சி , அப்புறம் நீச்சல், மாலைல கொஞ்சம் நேரம் யோகா அடுத்து டென்னிஸ்... இ‌வ்வளவு செ‌‌ஞ்சு‌ம் ஏன் சார் உங்க உடம்பு டிரம் மாதிரி இருக்கு \nஅட , இதெல்லாம் டி.வி.ல வழக்கமா பார்க்கிறேன்னு சொல்ல வந்தேங்க\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிரிக்கலாம் வாங்க 76 - சிரிக்கலாம் வாங்க, சிரிக்கலாம், வாங்க, ஜோக்ஸ், jokes, தற்கொலை, சொத்து, எனக்கு, சிரிப்புகள், kadi, நகைச்சுவை\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/02/today-rasipalan-822018.html", "date_download": "2018-07-21T05:39:45Z", "digest": "sha1:HRDVP4FOW63FZ2RKJV3GICJWMUQVIOND", "length": 19099, "nlines": 434, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 8.2.2018 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமேஷம் காலை 11.27 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.\nகுடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். செலவினங்கள் அதிகரிக்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:மயில் நீலம், ப்ரவுன்.\nரிஷபம் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவிவழியில் மதிக்கப்படுவீர்கள். சுபநிகழ்ச்சிகள் வீட்டில் நடந்தேறும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே, பச்சை\nமிதுனம் சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:பிங்க், க்ரீம் வெள்ளை\nகடகம் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச��� சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்:பிஸ்தா பச்சை, மஞ்சள்\nசிம்மம் பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்:மெரூண், வெள்ளை\nகன்னி உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:மயில்நீலம், பிங்க்\nதுலாம் காலை 11.27 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் டென்ஷன் இருக்கும். பிற்பகல் முதல் குடும்பத்தில் நிம்மதி உண்டு. அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். வராது என்றிருந்த பணம் வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள்-. வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்:ஆலிவ்பச்சை, ரோஸ்\nவிருச்சிகம் :காலை 11.27 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில வேலைகளை உங்கள் மேற் பார்வையில் முடிப்பது நல்லது. யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உறவினர், நண்பர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் புது முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்:இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை\nதனுசு மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். அ��ிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:அடர்சிவப்பு, கிரே.\nமகரம் எதிலும் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்:ரோஸ், வைலெட்\nகும்பம் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு, ஊதா\nமீனம் காலை 11.27 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:இளஞ்சிவப்பு, பிங்க்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/33928-g-ramakrishnan-statement-about-2-child-deaths.html", "date_download": "2018-07-21T05:50:48Z", "digest": "sha1:IGE2VEJO5DTTZYGY3KMPNSOP532YB7KV", "length": 9909, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரசின் அலட்சிமே சிறுமிகள் உயிரிழப்பிற்கு காரணம்: ஜி.ராமகிருஷ்ணன் | G Ramakrishnan Statement about 2 Child deaths", "raw_content": "\n22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்\nபுதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது\nகுமரி: பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை\nடீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி ந���டு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்\nஅரசின் அலட்சிமே சிறுமிகள் உயிரிழப்பிற்கு காரணம்: ஜி.ராமகிருஷ்ணன்\nகொடுங்கையூரில் 2 சிறுமிகள் மின்சாரம் தாக்கி பலியானதற்கு அரசு மற்றும் நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் பலியானதை விபத்து என்று சொல்லாமல், கொலை என்று சொல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார். அத்துடன் இந்த சம்பவத்திற்கு மின்வாரியத்தின் அலட்சியமே காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் மழைக்காலங்களில் மற்ற துறைகளை விட மின்துறையில் அதிகப்படியான முன்னெச்சரிக்கை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும், அவ்வாறு நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த சம்பவம் நடைபெற்றிருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் மக்களின் பிரச்னைகளை கவனிக்காமல் முதலமைச்சரும், அமைச்சர்களும் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்வது அலட்சியப்போக்கை வெளிக்காட்டுவதாக கூறியுள்ளார். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் இருக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக அவர் வலியுறுத்தியுள்ளார்.\nவீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை, ரூ.5.25 ‌லட்சம் கொள்ளை\nகனமழையால் கடைகளில் புகுந்த வெள்ளம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபோஸ்டர் ஒட்டுவதில் தகராறு: கல்லூரி விடுதிக்குள் மாணவர் படுகொலை\nஎமெர்ஜென்சியில் மிசாவில் சிறை - பினராயி விஜயன் உருக்கமான கடிதம்\nஎஸ்.வி. சேகரை உடனடியாக கைது செய்க : மார்க்சிஸ்ட்\nகர்நாடக தேர்தலும் கம்யூனிஸ்ட் கட்சிகளும்\nகைகொடுத்த ஐபிஎல்: இந்திய கிரிக்கெட் அணியில் ராயுடுக்கு வாய்ப்பு\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வகுப்புவாத பேராபத்தும்\nதிரிபுரா தோல்வி எதிரொலி: மார்க்சிஸ்ட் கட்சியில் பற்றி எரியும் கூட்டணி விவாதம்\nஇதுவரை பூஜ்ஜியமாக இருந்த பாஜக... திரிபுராவில் இன்று..\nதிரிபுராவில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக\nRelated Tags : Ramakrishnan , 2 Child deaths , 2 சிறுமிகள் பலி , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , ஜி.ராமகிருஷ்ணன்\nகன்னியாஸ்திரிகள் எத்தனை குழந்தைகளை விற்றனர் \n21 வயது பெண்ணை ரூமில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த 50 பேர்\nசாதி மாறி காதல் திருமணம்: நடுரோட்டில் மகளை எரித்துக்கொன்றார் அப்பா\nதென் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட ‘ஜூம்லா’.. அப்படி ராகுல் என்னதான் சொன்னார்..\n120 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த மந்திரவாதி\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை, ரூ.5.25 ‌லட்சம் கொள்ளை\nகனமழையால் கடைகளில் புகுந்த வெள்ளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/33280-it-is-important-to-spend-as-much-time-in-the-middle-dinesh-karthik.html", "date_download": "2018-07-21T05:39:27Z", "digest": "sha1:SSF3GMW6TN2MYDI5QOWMT4W4LQ7UZNJC", "length": 9751, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நினைச்ச மாதிரி பந்தை அடிக்க முடியல: தினேஷ் கார்த்திக் | It is important to spend as much time in the middle: Dinesh karthik", "raw_content": "\n22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்\nபுதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது\nகுமரி: பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை\nடீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்\nநினைச்ச மாதிரி பந்தை அடிக்க முடியல: தினேஷ் கார்த்திக்\nநியூசிலாந்து அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புனேவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 9 விக்கெட் இழப்புக்கு 230 ���ன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணியில் தவான் 68 ரன்களும் தினேஷ் கார்த்திக் 64 ரன்களும் எடுத்தனர்.\nஅரைசதம் அடித்தது குறித்து தினேஷ் கார்த்திக் கூறும்போது, ‘மிடில் ஆர்டரில் இறங்கும்போது களத்தில் அதிக நேரம் செலவிடுவது முக்கியம். எனக்கு அது மிகவும் முக்கியம். அணியின் வெற்றிக்கு நானும் உதவியிருப்பதில் மகிழ்ச்சி. என் மீது நம்பிக்கை வைத்துள்ள அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கும் கேப்டன் விராத் கோலிக்கும்தான் இந்த பெருமை சேரும். பிட்ச்சின் தன்மை கடினமாக இருந்தது. பந்து நன்றாக திரும்ப ஆரம்பித்துவிட்டதால், நான் நினைத்தது போல சரியாக திருப்ப முடியவில்லை. இருந்தாலும் அதிக நேரம் களத்தில் நின்று ரன்கள் குவித்தது நம்பிக்கை அளித்திருக்கிறது’ என்றார்.\nஏடிஎம்மில் நிரப்ப வேண்டிய ரூ.28 லட்சம் பணத்துடன் ஓட்டுநர் தப்பி ஓட்டம்\nஇறந்ததாக நினைத்து புதைக்கச் சென்றபோது உயிர் பிழைத்த குழந்தை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nயுஏஇ-ல் சட்டவிரோதமாக உள்ள இந்தியர்களுக்கு பொதுமன்னிப்பு\nபிசிசிஐ-க்கு மட்டும் தோனி தான் கேப்டனாம்..\nவாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை\nஒருவேளை சாப்பாட்டிற்கு ரூ. 7 லட்சம் செலுத்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்..\nரிஷப் பன்ட் போராடியும் இந்திய ஏ அணி அவுட்\n“தோனியே மறுத்துவிட்டார்” : கோலியின் ஆட்டோகிராஃபில் நெகிழ்ந்த ரசிகை\nசிலிண்டர் மூலமாக இயங்கும் சலவை பெட்டி..\nவிராத் கோலி பற்றி அப்படியா சொன்னேன்\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகன்னியாஸ்திரிகள் எத்தனை குழந்தைகளை விற்றனர் \n21 வயது பெண்ணை ரூமில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த 50 பேர்\nசாதி மாறி காதல் திருமணம்: நடுரோட்டில் மகளை எரித்துக்கொன்றார் அப்பா\nதென் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட ‘ஜூம்லா’.. அப்படி ராகுல் என்னதான் சொன்னார்..\n120 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த மந்திரவாதி\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்��ள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஏடிஎம்மில் நிரப்ப வேண்டிய ரூ.28 லட்சம் பணத்துடன் ஓட்டுநர் தப்பி ஓட்டம்\nஇறந்ததாக நினைத்து புதைக்கச் சென்றபோது உயிர் பிழைத்த குழந்தை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unionassurance.com/ta/faqs", "date_download": "2018-07-21T05:48:30Z", "digest": "sha1:YP7HBKELD3RO2Q7NYCH7FHRD7TGSGX62", "length": 22241, "nlines": 114, "source_domain": "unionassurance.com", "title": "அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "raw_content": "\nஆயுள் முதலீடு மற்றும் பாதுகாப்பு\nமுதலீடு என்பது சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானமாகும். அத்துடன், முதலீட்டை மேற்கொள்ளும் போது சரியான தெரிவை மேற்கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நீங்கள் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடியவகையில் உங்கள் தேவைக்கு பொருத்தமானவகையில் யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் எமது தீர்வுகளை மேம்படுத்தியுள்ளோம்.\nயூனியன் சிங்கிள் பிரீமியம் அட்வான்டேஜ்\nவாழ்க்கை என்பது நிச்சியமற்றது எனவே நாம் வாழ்க்கையில் சகல சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். இந்த சவால்களை எதிர்கொள்ள உங்களை தயாராக வைத்திருக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம், விசேடமாக அமைந்த தீர்வுகளை உங்களுக்கு வழங்கி, உங்களையும் உங்கள் அன்புக் குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறோம்.\nமேலதிக அனுகூலங்கள் – பாதுகாப்பு\nநாம் வாழ்வதை நிறுத்திவிட முடியாது, எமது நாளாந்த வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் முதுமைக்கால வாழ்க்கையை முன்னெடுப்பது பற்றி நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும், அதற்கேற்றாற்போல் சேமிப்பையும் பேணவேண்டும்.\nயூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பல்வேறு ஓய்வூதிய தீர்வுகளைகொண்டுள்ளோம், இவற்றின் மூலம் உங்கள் முதுமைக் காலத்தை நீங்கள் மகிழ்ச்சியாக முன்கூட்டியே திட்டமிட்டுக்\nஉங்கள் குழந்தை தனக்கென எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும், அத்துடன் தனக்கென சிறந்த கல்வி வாய்ப்பையும் எதிர்பார்க்கும். பெற்றோர்கள் எனும் வகையில் உங்கள் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கிட சிறந்த கல்வியை வழங்க எதிர்பார்ப்பீர்கள்.\nநீங்கள் தூர நோக்கில் திட்டமிடுவதற்கும் உங்கள் குழந்தையின் எதிர்கால கல்வித் திட்டங்களை பாதுகாக்கவும் யூனியன் அஷ்யூரன்ஸ் விசேட திட்���ங்களை கொண்டுள்ளது.\nஇன்று ஆரோக்கியமான வாழ்க்கை என்பது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. சுகயீனம் என்பது முன்னறிவித்தல் ஏதுமின்றி வரக்கூடியது அத்துடன் அவை காரணமான செலவீனம் என்பதும் தாங்கிக்கொள்ள இயலாதது. இதுபோன்ற நிலைகளில் உங்களுக்கு உதவ யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பலதீர்வுகளை கொண்டுள்ளோம்.\nZimbra பாவனையாளர் உள்நுழைவு - ஆயுள்\nமுதலீடு என்பது சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானமாகும். அத்துடன், முதலீட்டை மேற்கொள்ளும் போது சரியான தெரிவை மேற்கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நீங்கள் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடியவகையில் உங்கள் தேவைக்கு பொருத்தமானவகையில் யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் எமது தீர்வுகளை மேம்படுத்தியுள்ளோம்.\nயூனியன் சிங்கிள் பிரீமியம் அட்வான்டேஜ்\nவாழ்க்கை என்பது நிச்சியமற்றது எனவே நாம் வாழ்க்கையில் சகல சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். இந்த சவால்களை எதிர்கொள்ள உங்களை தயாராக வைத்திருக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம், விசேடமாக அமைந்த தீர்வுகளை உங்களுக்கு வழங்கி, உங்களையும் உங்கள் அன்புக் குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறோம்.\nமேலதிக அனுகூலங்கள் – பாதுகாப்பு\nநாம் வாழ்வதை நிறுத்திவிட முடியாது, எமது நாளாந்த வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் முதுமைக்கால வாழ்க்கையை முன்னெடுப்பது பற்றி நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும், அதற்கேற்றாற்போல் சேமிப்பையும் பேணவேண்டும்.\nயூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பல்வேறு ஓய்வூதிய தீர்வுகளைகொண்டுள்ளோம், இவற்றின் மூலம்\nஉங்கள் குழந்தை தனக்கென எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும், அத்துடன் தனக்கென சிறந்த கல்வி வாய்ப்பையும் எதிர்பார்க்கும். பெற்றோர்கள் எனும் வகையில் உங்கள் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கிட சிறந்த கல்வியை வழங்க எதிர்பார்ப்பீர்கள்.\nநீங்கள் தூர நோக்கில் திட்டமிடுவதற்கும் உங்கள் குழந்தையின் எதிர்கால கல்வித் திட்டங்களை பாதுகாக்கவும் யூனியன் அஷ்யூரன்ஸ் விசேட திட்டங்களை\nஇன்று ஆரோக்கியமான வாழ்க்கை என்பது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. சுகயீனம் என்பது முன்னறிவித்தல் ஏதுமின்றி வரக்கூடியது அத்துடன் அவை காரணமான செலவீனம் என்பதும் தாங்கிக்கொள்ள இயலாதது. இதுபோன்ற நிலைகளில் உங்களுக்கு உதவ யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பலதீர்வுகளை கொண்டுள்ளோம்.\nமுகப்பு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவாழ்க்கைப் பயணத்தில் பல எதிர்பாராத சம்பவங்களையும் நிகழ்வுகளையும் நீங்கள் சந்திக்க நேரிடலாம். அவ்வாறு சந்திக்க நேரிடுவதிலொன்று தான் பரிதாபமான அனர்த்த அழிவாகும். அநேகமாக, இந்த அனர்த்த அழிவு, பாதிப்புக்குள்ளாகுபவர்களின் வாழ்க்கையில் மேலும் விசனங்களையும் அழிவுகளையும் உண்டுபண்ணி அவர்களின் வாழ்க்கைப் பாணியையும், முன்பு அனுபவித்த மன நிம்மதியையும் பாழ்படுத்தி விடும். இவ்வாறான எதிர்பாராத இழப்புகள் நிகழும் போது, குடும்பங்கள் வருமானத்தை இழந்தும், வர்த்தகங்கள் நஷ்டம் அடைந்தும் பல கடும் கஷ்டங்களை அனுபவிக்கும். இந்த நேரத்தில் கவலைகள் என்ற விசனம் அறியாமலே வாழ்க்கையில் புகுந்து விடும். அதனால் தான், யூனியன் அஷ்யூரன்ஸ் காப்புறுதி நிறுவனம் போன்ற, காப்புறுதியாளர்கள் உங்களின் துயரம் துடைக்க முன் வருவதற்குக் காரணமாகும். ஏற்படும் இழப்புடன் ஒப்பிடும் போது, நீங்கள் செலுத்திய காப்புறுதித் தவணைக் கட்டணம் ஒரு அற்ப சொற்பத் தொகையாகும். என்றாலும், காப்புறுதி நிறுவனம் அந்த இழப்பின் செலவுகளையெல்லாம் தான் சுமந்து உங்கள் சுமையை நீக்கக் கைகொடுக்கின்றது.\nகாப்புறுதிக்காக யூனியன் அஷ்யூரன்ஸை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் \nயூனியன் அஷ்யூரன்ஸை தேர்ந்தெடுப்பதற்கான பல காரணங்கள்:\nமுதலாவது, யூனியன் அஷ்யூரன்ஸ், இன்றைய காப்புறுதிச் சந்தையில் வாடிக்கையாளர்களின் முழு நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்றிருக்கின்றமை\nயூனியன் அஷ்யூரன்ஸ் வழங்கும் பல வகையான சேவைகள் உங்களின் தனியாள் தேவைகளுக்குப் பொருத்தமாகவும் வசதியாகவும் இருக்கின்றமை\nகாப்புறுதித் தெரிவுகளில் மிகச் சிறந்த தெரிவுகளை நீங்கள் பெறும் வகையில் உங்களுக்கு ஆலோசனைகளை வழங்க யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் போதிய காப்புறுதி ஆலோசகர்களும் நன்கு பயிற்றப்பட்ட உன்னத தொழில் தேர்ச்சி வாய்ந்த ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் பணியாற்றத் தயாராக இருக்கின்றமை\nவாழ்வில் உங்களை அரவணைத்துக் காக்க ���ீண்டகால நிலையான காப்புறுதி வசதிகளை வழங்கும் ஆற்றலிருக்கின்றமையும், இந்த நாட்டில் தனியார் காப்புறுதியாளர்களுக்கு மத்தியில் மிகப் பெறுமதியான தேறிய சொத்துக்களையுடைய நிதியிலும், வர்த்தகத் துறையிலும் மிகப் பாதுகாப்பும், பலமும் நம்பிக்கையும் வாய்ந்த ஒரேயொரு காப்புறுதி நிறுவனமாக விளங்குகின்றமை\nவிரும்பும் நேரம் காப்புறுதியைப் பெற்றுக்கொள்வது எவ்வாறு\nஎம்மிடம் உங்களுக்குப் பல தெரிவுகள் உண்டு. எமது தலைமை அலுவலகத்தில் அல்லது நாடளாவிய ரீதியில் இலங்கையில் அமைந்துள்ள எமது நிறுவனத்தின் 43 கிளைகளில் ஏதாவதொரு கிளையில் எம்மைச் சந்தித்து அல்லது எம்முடன் தொடர்புகொண்டு அல்லது உங்களின் செளகரியம் கருதி உங்களை சந்திக்க வரும் எமது பிரதிநிதிகளிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்.\nயூனியன் அஷ்யூரன்ஸ் காப்புறுதி நிறுவனத்தினதும் நாடளாவிய ரீதியிலுள்ள அதன் கிளைகளினதும் அர்ப்பணிப்புடன் பணியாற்றத் தயாராகவிருக்கின்ற முழு ஊழியர்களும் உங்களுக்காகப் பணியாற்றுவார்கள். எமது நிறுவனத்தின் கள ஊழியர்களும், உங்களின் காப்புறுதித் தேவைகளை நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு உங்களுக்கென்றே பிரத்தியேகப்படுத்தப்பட்டவொரு சேவையை வழங்கவும் தயாராகவுள்ளனர்.\nஆயுள் காப்புறுதியின் / ஆதனக்காப்புறுதியின் காப்பீட்டுத் தொகையை நிர்ணயிப்பது எவ்வாறு\nஆயுள் காப்புறுதி தொடர்பில், காப்பீடு செய்யப்படவிருக்கும் தொகை, உங்களது எதிர்கால உழைப்பு ஆற்றலிலும் பொறுப்புக்களிலும் தங்கியிருக்கும். ஆதனக்காப்புறுதி தொடர்பில், இந்தக் காப்பீட்டுத் தொகை, ஆதனத்தின் (சொத்தின்) சந்தைப் பெறுமானத்தினால் நிர்ணயிக்கப்படும்.\nஎம்மைச் சந்தித்து வினவுங்கள். அந்நேரம், மிக நியாயமான தொகையை எவ்வாறு நிர்ணயித்துக் கொள்ளலாம் என்பது பற்றி நாங்கள் உங்களுக்கு ஆலோசனைகளை வழங்குவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2015/11/blog-post_25.html", "date_download": "2018-07-21T05:43:50Z", "digest": "sha1:G6UAC4TODXHBUTAM25R6WU3Z5DI3FUIR", "length": 79312, "nlines": 1488, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: அடித்துப் பெய்...!", "raw_content": "\nபுதன், 25 நவம்பர், 2015\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: முற்பகல் 7:28\nதுரை செல்வராஜூ 25/11/15, முற்பகல் 7:54\n>>> நின்று நனைய ஆசை\nமழை போலவே அழகான கவிதை..\nபரிவை சே.குமார் 25/11/15, பிற்பகல் 9:52\nஎ���க்கும் மழையில் நனைய ரொம்ப ஆசைதான்... இங்கு மழையே இல்லையே..\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nமழை கவிதை அருமை குமார். தங்களுக்கு திருக்கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள் \nபரிவை சே.குமார் 25/11/15, பிற்பகல் 9:56\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதங்களுக்கும் திருக்கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள் அம்மா...\nமனோ சாமிநாதன் 25/11/15, முற்பகல் 10:32\nபரிவை சே.குமார் 25/11/15, பிற்பகல் 9:57\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபரிவை சே.குமார் 25/11/15, பிற்பகல் 9:58\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 25/11/15, பிற்பகல் 12:21\nசரியான காலத்தில் மழை பெய்யாமல், உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடிய வல்லமை படைத்த மழையே... சரியாக பெய்வதன் காரணமாக உயிர்களுக்கு வாழ்வைக் கொடுத்து, காக்கும் வல்லமை படைத்ததும் நீயே...\nஇணைப்பு : →அனைவரும் இங்கு சரிசமமென உணர்த்திடும் மழையே...\nபரிவை சே.குமார் 25/11/15, பிற்பகல் 9:59\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஅருமை நண்பரே நானும் கவிதை மழையில் நனைந்தேன்.... வாழ்த்துகள்.\nபரிவை சே.குமார் 25/11/15, பிற்பகல் 10:00\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபரிவை சே.குமார் 25/11/15, பிற்பகல் 10:01\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nநிஷா 25/11/15, பிற்பகல் 5:57\nமழைக்குள் நீங்களும் நனைந்தாகி விட்டதா\nபரிவை சே.குமார் 25/11/15, பிற்பகல் 10:02\nமழையில் நனையிறதுன்னா எமக்கு ரொம்ப இஷ்டம்...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 26/11/15, பிற்பகல் 2:49\nமழை கவிதை மிக அருமை. எனக்கும் மழையில் நனைய பிடிக்கும் சிறுவயதில். இப்போதும் பிடிக்கும் வீட்டில் எல்லோரும் திட்டுவார்கள்.\nகரந்தை ஜெயக்குமார் 27/11/15, முற்பகல் 6:03\nநான் ஒன்று சொல்வேன்..... 28/11/15, முற்பகல் 12:31\nநான் ஒன்று சொல்வேன்..... 28/11/15, முற்பகல் 12:32\nநான் ஒன்று சொல்வேன்..... 28/11/15, முற்பகல் 12:33\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nகுறுந்தொடர்: பகுதி - 7. கொலையாளி யார்\nமனசின் பக்கம் : வேறென்ன நான் பேச...\nமலையாளம் : என்னு நிண்டெ மொய்தீன்\nமனசு பேசுகிறது : தையற்கடை\nதீபாவளி சிறப்புச் சிறுகதை : ஜீவநதி\nமனசு பேசுகிறது : தீபாவளி தினம்\nகுறுந்தொடர்: பகுதி - 8. கொலையாளி யார்\nமனசின் பக்கம் : ஆல்ப்ஸிலிருந்து தூதுவளை\nகடவுளைக் கண்டேன் (12வது ஆளாய்)\nகுறுந்தொடர்: பகுதி - 9. கொலையாளி யார்\nகுறுந்தொடர்: பகுதி - 10. கொலையாளி யார்\nமனசின் பக்கம் : பொய்யின்றி மெய்யோடு\nகுறுந்தொடர்: பகுதி - 11. கொலையாளி யார்\nகுறுந்தொடர்: பகுதி - 12. கொலையாளி யார்\nமனசின் பக்கம் : பாகிஸ்தானி சூடானி சேம்... சேம்...\nமனசு பேசுகிறது : கூத்தாடிகளைக் கொண்டாடுவோம்\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமா ட்டு வண்டிப் பந்தயத்திற்கும் பந்தய மாட்டிற்கும் பெயர் போன மாவட்டத்தில் செட்டிகுளம் கிராமத்தில் ஒரு உச்சி வேளை, வேப்ப மரத்தடியில் அமர...\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஇ ந்த முறை ஊருக்குச் சென்றது முதல் குடும்ப நிகழ்வுகளின் காரணமாக எங்கள் ஊரிலேயே விடுமுறை நாட்களில் பெரும்பகுதியை செலவழித்தாயிற்று. இரண்டாவத...\nசெல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\nஜு ன் - 19 எங்கள் பிளாக் தளத்தின் ' கேட்டு வாங்கிப் போடும் கதை'யில் பகிரப்பட்ட எனது சிறுகதை. வாசித்து தங்கள் கருத்தைச் சொல்லுங்க.....\n‘பய’ராத்திரி (பிரதிலிபியில் எழுதிய சிறுகதை)\nசில மாதங்களுக்கு முன்னர் பிரதிலிபி சிறுகதைப் போட்டிக்காக எழுதிய கதை. வாசித்தவர்களின் பாராட்டுகள் அதிகம் கிடைத்தாலும் பிரதிலிபியின் தேர்வு...\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nத மிழ்த் திரையுலகம் ரவுடி, பேய்ன்னு சுற்றிக் கொண்டிருக்கும் போது நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கிராமத்துக் குடும்பக் கதையில் 'கடைக...\nகிராமத்து நினைவுகள் : வெள்ளச்சி\nவெள்ளச்சி... எங்க வீட்டில் பிறந்து வளர்ந்து தாயாகி வாழ்ந்த எருமை. அதென்ன வெள்ளச்சின்னு பேரு... அப்படின்னு கேட்டீங்கன்னா... எல்...\nநமக்குள் சண்டை ஆரம்பித்தது உனக்கு நினைவில் இருக்கிறதா சகோதரனே... சிறுவயதில் உன் ரப்பரை எடுத்த என்னை மூர்க்கமாய் அடித்தாயே அது...\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர் அணி – நைட்டி – மால்புவா – அன்பான அழைப்பு\nAstrology: ஜோதிடம்: 20-7-2018ம் தேதி புதிருக்கான விடை\nவெண்பா மேடை - 83\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nஒரு சின்ன பொய் :) சொல்லிட்டேன்\nசலனப்பட்ட மனசு வழிபாட்டுக்குரியதான அதிசயம் - அறிவோம் ஆலயம்\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்\nஅருள்மிகு தேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில்\nஇருவேறு உலகம் – 92\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nNEET - கருகிய கனவுகள்\nபில்டர��� காபி போடுவது எப்படி \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் ���ிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/knowledge/essays/9031-herman-melville-s-moby-dick-celebrated-by-google-doodle", "date_download": "2018-07-21T05:52:34Z", "digest": "sha1:B7P65OK2XWUWGC4GFBXFPSY5L5NWFV23", "length": 6033, "nlines": 139, "source_domain": "4tamilmedia.com", "title": "அரசியல் கைதிகள் என்று யாருமில்லை; புலிகளை விடுதலை செய்ய முடியாது: சரத் பொன்சேகா", "raw_content": "\nஅரசியல் கைதிகள் என்று யாருமில்லை; புலிகளை விடுதலை செய்ய முடியாது: சரத் பொன்சேகா\nPrevious Article வடக்கு- கிழக்கு இணைக்கப்பட வேண்டுமெனில், தனி முஸ்லிம் மாகாணம் அமைக்கப்பட வேண்டும்: ரவூப் ஹக்கீம்\nNext Article அரசியல் கைதிகள் தொடர்பில் மைத்திரியுடன் பேச வேண்டிய தேவையில்லை: சுரேஷ் பிரேமச்சந்திரன்\n“சிறைகளில் அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை. விடுதலைப் புலி உறுப்பினர்களை அரசியல் கைதிகள் என்று கருத முடியாது” என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nஅதுபோல, குற்றச் செயல்களுடன் தொடர்புடைய விடுதலைப் புலிகளை விடுதலை செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் வடக்கில் தொடர்ச்சியாக போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nPrevious Article வடக்கு- கிழக்கு இணைக்கப்பட வேண்டுமெனில், தனி முஸ்லிம் மாகாணம் அமைக்கப்பட வேண்டும்: ரவூப் ஹக்கீம்\nNext Article அரசியல் கைதிகள் தொடர்பில் மைத்திரியுடன் பேச வேண்டி��� தேவையில்லை: சுரேஷ் பிரேமச்சந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hussainamma.blogspot.com/2014/12/", "date_download": "2018-07-21T05:42:59Z", "digest": "sha1:FZTWVSKVPZNQZK7KNMUU77KDYYPQADNP", "length": 27266, "nlines": 449, "source_domain": "hussainamma.blogspot.com", "title": "ஹுஸைனம்மா: 01/12/14 - 01/01/15", "raw_content": "\nசில வருடங்களுக்கு முன்பு, நான் வேலை பார்த்த அலுவலகத்தில், ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்ட ஒரு மேலாளர் ஆங்கிலத்தில் எழுதும் அலுவலகக் கடிதங்களைப் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கும். “சில்லி மிஸ்டேக்” எனப்படும் அற்பமான தவறுகள் இருக்கும். உதாரணமாக, I comes என்று எழுதுவார்.\nசுதந்திரத்திற்கு முன், இந்தியர்கள் எழுதிய ஆங்கிலத்தை பார்த்து அலறித்தான், வெள்ளைக்காரர்கள் இந்தியாவை விட்டு ஓடிவிட்டார்கள் என்று பரிகாசம் செய்வதுண்டு. ஆனால், ஒருவர் தன் தாய்மொழியிலேயே தப்புந்தவறுமாய் எழுதுவது எனக்கு அப்போது ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருந்தது. பின்னர் வலையுலகிற்கு வந்தபிறகுதான், தமிழன்னையும் சில தமிழர்களிடம் இப்படித்தான் பாடாய்ப் படுகிறாள் எனத் தெரிய வந்தது.\nநான் ஒன்றும் தமிழில் வித்தகி இல்லைதான். எழுதும்போது நானறியாமல் தவறுகள் நேர்ந்திருக்கலாம். ஆனாலும், வலைப்பக்கங்களிலோ, முகப்பதிவுகளிலோ சிலர் தமிழில் அதிகப் பிழையுடன் எழுதியிருப்பதைப் பார்க்கும்போது, தெரிந்தவர்களாக இருந்தால், சுட்டிக் காட்டுவதுண்டு.\nஆனால், வழக்கமாகவே பிழையுடன் எழுதப்படுவதைப் பார்க்கும்போது நமக்குக் கோபம் வருவது இயல்பு.\nதமிழ் தெரிந்த நமக்கு, தமிழ் பிழையாகப் பேசப்படுவதைக் கேட்கும்போதும் எரிச்சல் வரும். வட்டார வழக்குகள் வேறுபடலாம், அதில் தவறில்லை. ஆனால் எழுத்து உச்சரிப்புகள் மாறாதல்லவா\nவாழைப்பழம் என்பதை, ‘வாயப்பயம்’ என்று சொல்வதைக் கேட்கும்போது நாராசமாக இருக்கும். இதை கல்வியறிவில்லாதவர் சொன்னாலோ, ஏன் கற்றவரே ஆனாலும் தனிப்பட்ட உரையாடல்களின்போது இப்படி உச்சரித்தாலோ நாம் கண்டுகொள்வதில்லை. ஆனால், ஒரு மேடைப் பேச்சின்போது அல்லது முக்கியக் கலந்துரையாடலின்போது அல்லது உரையாற்றும்போதோ இவ்வாறு பேசினால் எப்படி இருக்கும்\nசெந்தமிழில்தான் பேச எழுத வேண்டுமென்று எதிர்பார்க்கவில்லை; ஆனால், கொடுந்தமிழ் ஆக்காமலிருக்க வேண்டுமல்லவா\nஎழுதுவதை விடுங்கள், அதில் தவறுகள் நேர்வது ஒன்றும் உலக அதிசயமல்ல. இப���போதெல்லாம் கையால் எழுதுவதை விட, கணினியில் டைப் செய்வதே அதிகம். அதை எழுதும்போதே திருத்தித் தர செயலிகளும் உள்ளன. அதையும் மீறி தவறு இருந்தால், “மொபைல் டைப்பிங்” என்று சமாதானம் சொல்லிக்கலாம்.\nஆனால், ஆங்கிலமோ, தமிழோ - எழுதியிருப்பதைப் பார்த்து வாசிக்கும்போதும் தப்புந்தவறுமாக வாசித்தால், கேட்பவருக்கு எப்படியிருக்கும் ”மணிமேகலை” எழுதிய சீத்தலைச் சாத்தனார், இம்மாதிரி பிழையான பாடல்களைக் கேட்டால், தம் தலையில் எழுத்தாணியால் குத்தி, தலையைப் புண்ணாக்கிக் கொள்வாராம் என்று ஒரு வதந்தி உண்டு. அதேபோல, நமக்கும் சுவற்றில் முட்டிக் கொள்ளலாமா என்றுதான் இருக்கும். (சீத்தலை = சீர்+தளை)\nஒரு படத்தில் விவேக் செய்தி வாசிப்பாளராக நேர்முகத் தேர்விற்குச் செல்லும் காட்சி நினைவுக்கு வருகிறது. அதில் அவர் சொல்லும், “தமிழ் மேலே புல்டோசர் விட்டு ஏற்றுவது” என்கிற வசனம்தான் இங்கு பொருந்தும்.\nசுமார் 30 வருடங்களாக குர் ஆனை அரபு மொழியில் ஓதி வருகிறேன். பிறந்ததிலிருந்து பேசி, எழுதி, படித்து, சுவாசித்து வரும் தமிழிலேயே நான் புலமை பெறவில்லை எனும்போது, கேள்வியறிவைக் கொண்டு மட்டுமே வாசித்து வரும் அரபு மொழியில் புலமை இருக்குமா என்ன தமிழர்களாகிய நாம் ஆங்கிலம் அல்லது ஹிந்தி பேசும்போது, தமிழின் சாயல் வருவது தவிர்க்க முடியாது. அந்தந்த மொழிக்குறிய சிறப்பு எழுத்துகளை மிகச் சரியாக உச்சரிப்பதற்கு, அந்த மொழியைப் பேசுபவர்களுடன் பழகினால்தான் ஓரளவு திருத்தமாக உச்சரிக்க முடியும்.\nஅரபுக்கும் அதேதான். இணையம் வந்தபின்பு, வீடியோக்களில் சரியான உச்சரிப்புடன் குர் ஆன் ஓதப்படுவதைக் கேட்டு முடிந்தவரை திருத்திக் கொள்ள நினைப்பதுண்டு. தனியாக நாமே ஓதிக்கொள்வதால், நம் உச்சரிப்பைச் சரி செய்துவிட்டதாகத்தான் நமக்கு தோன்றும். ஆனால், உரிய ஆசிரியர்களிடம் பயிற்சி எடுத்தால்தான் உரிய உச்சரிப்பு கைவரும் - ஐ மீன் - நாக்கில் வரும்.\nஏனெனில் அரபி மொழிக்கென பல சிறப்பு எழுத்துகள் உண்டு. தமிழுக்கு ல-ள-ழ போல. நமக்குப் பரிச்சயமான தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் அவற்றிற்குச் சமமான எழுத்துகள் இல்லை என்பதால், ஆரம்பத்திலேயே பழகாவிட்டால் பின்னர் சரியான உச்சரிப்பு கொண்டு வருவது மிகச் சிரமமானது.\nசமீபத்தில், இதற்கான பயிற்சி வகுப்பில் சேர்ந்திருக்கிறேன். நான் ஓதுவதைப் பார்த்து - கேட்டு, ஆசிரியர் ஓடிவிடுவாரோ என எனக்கு அச்சமாக இருக்கிறது. அப்படியாக இருக்கிறது என் உச்சரிப்பு என் உச்சரிப்பைத் திருத்த அவர் படும் பாட்டைப் பார்க்க எனக்கே பாவமாக இருக்கிறது. ஐந்தில் வளையாத நாக்கு, ஐம்பதென்ன, நாற்பதில்கூட வளைவது ‘மலையைப் புரட்டுவதை’விட கடினமானது.\nஒவ்வொரு முறை நான் ஓதிக் காட்டுவதும், அவர் திருத்துவதும்.... ‘இம்சை அரசன்’ படத்தின் “ஞானப் பால் - ஆனைப்பால்” காட்சி தான் ஞாபகம் வருகிறது. ஆனால், இங்கே “முடியல...” என்று அலுத்துக் கொள்வது நான்தானே தவிர, ஆசிரியை அல்ல. இந்தப் பணியில் பல வருடங்களாக இருக்கும் அவர் என்னைப் போல எத்தனைப் பேரைப் பார்த்திருப்பார்\nமுதல் வகுப்பிலேயே ஆசிரியை சொன்னார், பிறப்பால் அரபிகளாகிய அவர்களிலேயே அரபியைச் சரியாக உச்சரிப்பவர்கள் மிகக் குறைவு என்றும், ஆகையால் நாங்கள் மனந்தளர வேண்டாம் என்று. அதுவும், சமீபகால ஆங்கில மோகத்தால், இளைய தலைமுறை அரபி மொழி பேசுவது குறைந்து வருவதாகவும் வருத்தப்பட்டார். அட, நீங்களுமா\nவகுப்பில் நாங்கள் ஓதிக்காட்டும்போது அவர் முகத்தில் என்னென்னவோ உணர்ச்சிகள் தோன்றும். சின்னப் பிள்ளைகளாக இருந்தாலாவது, தலையில் குட்டி அல்லது திட்டி திருத்தலாம். நாலு கழுதை வயசில் உள்ள என் போன்ற மாணவிகளை, திட்டவும் முடியாமல் கோபப்படவும் முடியாமல் அவர் தவிக்கிற தவிப்பு இருக்கே... அதுக்காகவாவது சீக்கிரம் திருத்திக்கணும். பேச்சு சரியா வராத சின்னக் குழந்தைகளுக்கு நாக்கில் வசம்பு தடவினா திருத்தமா பேச்சு வரும்னு சொல்லுவாங்க. இந்த வயசுக்கு அது வொர்க் அவுட் ஆகுமான்னு தெரியலையே\nஅதுலயும், சரியாக அவர் எனக்கு சொல்லித் தரும்போதுதான், நடிகர் விஜயகாந்தின் ஆங்கிலத்தை கிண்டல் செய்து வலையில் காணப்படும் போஸ்டர்கள் வேறு ஞாபகம் வந்துத் தொலைக்கிறது சரியாக உச்சரிக்கத் தெரியவில்லையே என்கிற அவமான உணர்ச்சி ஒருபக்கம்; இந்த ஜோக் விவகாரங்கள் வேறு நினைவுக்கு வந்து தொலைவதால் சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கவேண்டிய நிலை ஒருபக்கம்.\nஇந்த மாதிரி ஜோக்குகள் எழுதலைன்னாலும், அதைப் பார்த்து சிரிச்ச பாவத்துக்குத்தான் இப்படி படுறேன் போல. நல்லவேளை அரேபியர்களுக்கு இந்த விஜயகாந்த் மேட்டர்லாம் தெரியாது. இல்லைன்னா, நம்மளை வச்சும் இந்த மாதிரி காமெடி போஸ்டர்கள் பண்ணிருப்பாங்க\nLabels: அரபி, அனுபவம், உச்சரிப்பு, ஐந்தில் வளையாதது, மொழி\nநான் யார் நான் யார்\nஅமீரக தமிழ் மன்றம் (1)\nஇங்கு அரசியல் பேசக்கூடாது (1)\nஃபார்முலா 1 ரேஸ் (1)\nகுர் ஆன் விளக்கம் (1)\nசத்தியமா இது சொந்த அனுபவம் இல்லை (1)\nதொப்புள் கொடி இரத்தம் (1)\nபுத்தர் சிலை இடிப்பு (1)\nபேகம் ஹஸ்ரத் மஹல் (1)\nமனம் ஒரு குரங்கு (1)\nஅழிந்து வரும் இனம் இன்று நாம் பார்ப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://losangelesram.blogspot.com/2010/03/", "date_download": "2018-07-21T05:48:52Z", "digest": "sha1:SS4BVFVAPDAXYQU3T5J4B3WYMMZRUWTD", "length": 20270, "nlines": 123, "source_domain": "losangelesram.blogspot.com", "title": "லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்: March 2010", "raw_content": "\nகட்டுரைகள், கிண்டல்கள், சீரியல்கள், கலக்கல்கள், கவிதைகள்,காமெடி-எல்லாமும் தான்\nஇலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)\nஅடிக்கடி இந்தப் பக்கம் வாங்க\nவீட்டுத் தலைவனுக்கு ஒரு நாள் விடுமுறை\n ப்ளாகை அப்டேட் செய்யவேண்டும், வெப்சைட்டில் அந்த ஜூரிக் கதையை எழுத வேண்டும், அப்புறம் அந்தப் புத்தகத்தைப் படிக்கவேண்டும், புதுக்கதைக்கு ஒரு சேப்டராவது ...\n“ஏங்க, எத்தனை நாளாச்சு உங்ககிட்ட சொல்லி என் வண்டியில ரைட் சைட் மிர்ரர் அட்ஜஸ்ட் பண்ணவே முடியாம அறுந்து தொங்குது. ஆக்சிஜன் சென்ஸார் மாத்தணும்னு வேற சொன்னீங்க. அப்படியே காரையும் கொஞ்சம் வாஷ் பண்ணி ...ம்ஹும். நான் சொல்றது என்னிக்குத்தான் உங்க காதுல விழுந்திருக்கு என் வண்டியில ரைட் சைட் மிர்ரர் அட்ஜஸ்ட் பண்ணவே முடியாம அறுந்து தொங்குது. ஆக்சிஜன் சென்ஸார் மாத்தணும்னு வேற சொன்னீங்க. அப்படியே காரையும் கொஞ்சம் வாஷ் பண்ணி ...ம்ஹும். நான் சொல்றது என்னிக்குத்தான் உங்க காதுல விழுந்திருக்கு ஏற்கனவே இருபத்தி நாலு மணி நேரமும் நெட்ல, இப்போ இந்த ட்விட்டர் சனியன் வேற வந்திருச்சா, வேற வினையே வேண்டாம்”\nஅம்மாவோடு பெண்ணும் பின்பாட்டில் சேர்ந்து கொண்டாள்.\n“அப்பா, ஏன் என்னோட கார் ஸ்லோ ஸ்பீட்ல கொஞ்சம் உதறர மாதிரியே இருக்கு. இதுல இஞ்சின்னு ஒண்ணு இருக்கா, இல்லியா போன மாசம் தானே மெகானிக் கிட்ட எடுத்துட்டுப் போனே போன மாசம் தானே மெகானிக் கிட்ட எடுத்துட்டுப் போனே அவன் உன்னை ரொம்பவும் மொட்டை அடிக்கறாம்பா. அவன் கேரேஜ்ல வேலை செய்யுற கார், வெளியே வந்தவுடனே இந்தப் பாடு படுத்துது அவன் உன்னை ரொம்பவும் மொட்டை அடிக்கறாம்பா. அவன் கேரேஜ்ல வேலை செய்யுற கார், வெளியே வந்தவுடனே இந்தப் பாடு படுத்துது இந்த வாரம் நான் ரொம்ப பிசி. அடுத்த வாரம் என்னிக்கு நீ இதை எடுத்துட்டுப் போயி சரி பண்ணலாம்னு நாளன்னிக்கு ஈவினிங் 4 டு 5 சொல்றேன்”\nஇருமுனைத் தாக்குதலிலிருந்து தப்பிக்க, சமயோசிதமாக, பையனைக் கூப்பிட்டேன், ‘அவதார்’ பார்த்து விடலாம் அவனுடன் என்கிற அடிமன நப்பாசையுடன்.\n சீக்கிரம் சொல்லுங்க. மீட்டிங்ல இருக்கேன்”\n“ இல்லடா, உன் கார் ஆயில் சேஞ்ச் பண்ணி ரொம்ப நாளாச்சே. அதான் அதைப் பண்ணிட்டு நாம ரெண்டு பேரும் ...”\n“அதுக்கெல்லாம் இப்ப நேரம் இல்லைப்பா. என்னோட டிரக் சும்மா தான் நிக்குது. அதை வேணும்னா எடுத்துட்டுப் போய் டிங்கரிங் பண்ணிடுங்க. என் ஃப்ரண்ட்ஸ் எடுத்துக்கிட்டுப் போய் எங்கேயெல்லாமோ இடிச்சுட்டுக் கொண்டு வந்து சைலண்டா கொடுத்துடறாங்க. ஓகேப்பா. அப்புறம் பேசலாம். வேற கால் வருது. பை”\nஎன் சொந்தங்களின் கார் புலம்பல்கள் இருக்கட்டும். என் சொந்தக் காரை எடுத்துக்கொண்டு போய் ட்யூன் பண்ணி, கொஞ்சம் அப்டேக் வால்வ் சத்தத்தை சரி பண்ணி, வாஷ் பண்ணி ...ஊஹும், அதற்கு இன்றும் நேரம் கிடைக்காது.\n“ஏங்க, இன்னிக்கு உங்களுக்கு லீவு தானே\n“இல்லியே, நான், வந்து, ஒரு அரை நாள், வந்து லேட்டா...”\n“அப்ப ஒண்ணு செய்யுங்க. சண்டே பார்ட்டிக்கு ஒரு 40, 50 சேர்ஸ் தேவையா இருக்கும். பையன் டிரக்கை எடுத்துக்கிட்டு போய், எல்லாத்தையும் என் ஃப்ரண்ட் வீட்டில இருந்து கொண்டு வந்துட்டீங்கன்னா, 200 டாலர் மிச்சம்”\n“இல்லம்மா, பையன் டிரக்ல ...”\n”மசம்சன்னு ஏதாவது காரணம் சொல்லாதீங்க. சேர்களெல்லாம் டிரக்லயே கொண்டு வந்தப்பறமா, டேபிள்ஸ் எங்கேயிருந்து வரணும்னு சொல்றேன். பை”\nஆங்காங்கே நசுங்கிய பித்தளைச் சொம்பு மாதிரி இருந்த பையனின் புது டிரக்கில் அவன் நட்பு நாயகர்களின் ஆழம் தெரிந்தது. டிரக்கை எடுத்து வந்தபிறகு தான் அதன் பின்வாசலைத் திறக்க சாவி இல்லை என்பதும், அலாகாபாத் திருவேணி சங்கமத்தில் முழுக்கினால் கூட அதன் புற அழுக்கு போகாதென்பதும் தெள்ளெனத் தெரிந்தது.\nகள்ளச்சாவிகள் எதுவுமே வேலை செய்யாமல் நாள் களைத்துப்போனபோது, 30 ஒற்றைச் சாவிகள் வீட்டு அலமாரிகளில் ஆங்காங்கே கிடைத்திருப்பதாகவும், அதில் எது வேலை செய்யலாமென்று பார்க்கும்படியும் ஒரு அவசர டெக்ஸ்ட் மெசேஜ்.\nசாவி கிடைக்குமா, கிடைத்தாலும் அது வேலை செய்யுமா, அந்த வண்டியில் 40 நாற்காலிகளை ஒரேயடியாக ஒரே நேரத்தில் ஏற்றிவர முடியுமா இதன் டைமென்ஷன்ஸ் என்ன போன்ற கேள்விகளெல்லாம் நானே என்னைக் கேட்டுக்கொண்டு பதிலும் தேடியாக வேண்டிய நிலமை.\nஇந்தக் கொடுமைக்கு ஆபீசுக்கே போய்த் தொலைத்திருக்கலாம்.\nயார் செய்த புண்ணியமோ, டிரக்கின் சொர்க்கவாசல் எப்படியோ திறந்து விட்டது.\nநாற்காலிகளை வண்டியில் ஏற்றலாம் என்று பார்த்தால், அத்தனையும் ராஜா ராணி சைசில், கை மடங்காமல், கால் மடங்காமல், பாரிசவாயு, பக்கவாதத்தால் பல்லிளித்து, பி. வாசு படத்து பண்டரிபாயாய் செண்டிமெண்டுடன் விறைத்து நின்றன. வெட்டைவெளியில் கிடந்த அந்த நாற்காலிகளில் ஆயிரம் குருவிகளும், ஐநூறு காக்காய்களும் லெட்ரின் கட்டி சுகபேதி வாழ்க்கை வாழ்ந்த செப்பேட்டு சுவடுகள் வெட்ட வெளிச்சத்தில் நாறித் தொலைத்தன.\n“ஐ திங்க் ஒன்ஸ் யூ வாஷ் தீஸ் சேர்ஸ், எவ்ரிதிங் வில் பி ஓகே, ரைட்\nதானமாய் வாங்கிய மாட்டை மட்டுமல்ல, நாற்காலிகளையும் அக்கணமே பரிசோதித்தல் அழகல்ல.\n“நானே உங்களுக்கு ஹெல்ப் பண்ணணும்னு நெனச்சேன். ஆனா பாருங்க, என் வலது தோள்பட்டையில சுளுக்கு, இடது தொடையில எலும்பு பிசகி ..”\n“வேண்டாம், வேண்டாம். நானே பார்த்துக்கொள்கிறேன்”\nநாங்கள் கண்ணன் பரம்பரை அல்லவா ‘ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜா’\nஎல்லா தர்மங்களையும், அதர்மங்களையும் கழிசடைகளையும் பொறுப்புகளையும் ஓட்டை சேர்களையும் என் தலையில் கட்டுங்கள், நான் எதற்காக இருக்கிறேன், ஒரு இளிச்சவாயன் உங்கள் அனைவரையும் சந்தோஷமாக உட்கார வைத்து சந்தோஷப்படுத்துவதுதானே என் ஒரே வேலை\nஎல்லா சேர்களையும் மொத்தமாக ஸ்விம்மிங் பூலில் அமிழ்த்தி விடலாமா அல்லது அவை மேல் பெட்ரோலைக் கொட்டி க்ளைமேக்ஸ் காட்சி மாதிரி ஏதாவது செய்து விடலாமா என்று யோசித்த வண்ணம், “ஓகே. ஐ வில் க்ளீன் தெம்” என்றேன்.\nநடமாடும் கொலுவண்டி மாதிரி ஒருவழியாக அத்தனை நாற்காலிகளையும் டிரக்கில் மூன்றடுக்காய ஏற்றி ‘ஆடாது அசங்காது வா கண்ணா’ என்று மத்யமாவதியில் பாடியபடி ஃப்ரீவேயில் ஏறினால் இரண்டே நிமிடங்களில் டிரக் மக்கர் பண்ணி நின்று வி���்டது.\nஅடாடா, என்னிடம் யார் எந்த வண்டியைக் கொடுத்தாலும் பெட்ரோலை சுத்தமாக உறிஞ்சி எடுத்தபின்னர் தானே கொடுப்பார்கள் இந்த பால பாடம் இன்று மட்டும் எப்படி மறந்தே போனது\nஇந்தப்பக்கம் 8 லேன்கள், அந்தப் பக்கம் 8 லேன்கள் என்று அசுர வாகனங்களும் 18 வீலர்களும் அலறிச் செல்லும் அமெரிக்க ஃப்ரீவேயில் பெட்ரோல் இல்லாமல் ஒரு ஓரமாக பேஸ்தடித்து நான் நின்றிருக்கின்ற முதல் நாள் இன்றுதான்.\nஎனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.\nAAA-வைக் கூப்பிட்டால் “16 டிஜிட் மெம்பர்ஷிப் நம்பர் என்ன காரின் லைசென்ஸ்ப்ளேட் நம்பர் என்ன காரின் லைசென்ஸ்ப்ளேட் நம்பர் என்ன கார் எஞ்சினில் பொறித்திருக்கும் ரகசிய எண் என்ன கார் எஞ்சினில் பொறித்திருக்கும் ரகசிய எண் என்ன என்று கே.பி. சுந்தராம்பாள் மாதிரி என்னென்னவோ கேள்விகள் மெஷின் குரலில் கேட்டபிறகு, மனிதக்குரலில் ”அங்கேயே நில்லுங்கள். ஜாக்கிரதை. வண்டியை விட்டு இறங்கவேண்டாம். அரை மணி நேரத்தில் வந்து விடுகிறோம்” என்கிற கரிசனம் வேறு.\nதனிப் புலமபலை மனைவியிடம்தானே புலம்பமுடியும் “என்னம்மா இது, சேர்ஸ் மகா த்ராபையா இருக்கும்போலே இருக்கே “என்னம்மா இது, சேர்ஸ் மகா த்ராபையா இருக்கும்போலே இருக்கே வழக்கம் போல வாடகைக்கே எடுத்திருக்கலாமோ வழக்கம் போல வாடகைக்கே எடுத்திருக்கலாமோ\n“அவ வீட்ல இருக்கற சேர்ஸ் சுமாரா தான் இருக்கும்னு எனக்குத் தெரியாதாக்கும் அதெல்லாம் மொதல்லயே யோசிச்சு வெச்சுட்டேன். நீங்க வீட்டுக்குப் போனப்பறமா, ஸ்பேர் ரூம்ல சேர் கவர்ஸ் மூடி வெச்சிருக்கேன். அதையெல்லாம் எடுத்து, வாஷ் பண்ணி, ஐயர்ன் பண்ணி, ஹலோ, ஹலோ, காலை கட் பண்ணிட்டீங்களா அதெல்லாம் மொதல்லயே யோசிச்சு வெச்சுட்டேன். நீங்க வீட்டுக்குப் போனப்பறமா, ஸ்பேர் ரூம்ல சேர் கவர்ஸ் மூடி வெச்சிருக்கேன். அதையெல்லாம் எடுத்து, வாஷ் பண்ணி, ஐயர்ன் பண்ணி, ஹலோ, ஹலோ, காலை கட் பண்ணிட்டீங்களா\nபோனில் கூட யாரிடமும் எதுவும் பேசப் பிடிக்காமல், “என்னடா இது எல்லேக்கு வந்த சோதனை” என்று வெயிலில் களைத்து நிற்கும்போது இன்னொரு டிரக் என் முன் வந்து அவசரமாக நின்றது. அட, AAA அதற்குள்ளே வந்து விட்டதா” என்று வெயிலில் களைத்து நிற்கும்போது இன்னொரு டிரக் என் முன் வந்து அவசரமாக நின்றது. அட, AAA அதற்குள்ளே வந்து விட்டதா இல்லை, உற்றுப் பார்த்தால் ��மெட்ரோ ஹெல்ப் லாஸ் ஏஞ்சல்ஸ்’ என்று ஏதோ எழுதி இருந்தது.\nநாங்கள் கட்டுகிற மோட்டார் வரி உண்மையாகவே பலன் தரும் நேரம்.\n ஒரு கேலன் பெட்ரோல் தந்தால் அடுத்த பெட்ரோல் பங்க் வரை போய் விடுவீர்களா\n“கண்டிப்பாக. எரிபொருள்தரு கோமானே, உங்கள் குலம் ஏற்றம் பெற்றுப் பல்லாண்டு வாழ்க”\nலஞ்சம் கிடையாது. டிப்ஸ் சந்தோஷமாக வாங்கிக்கொள்ளப்பட்டது.\nவண்டி சீறி எழுந்து, நான் “அப்பாடா” என்பதற்குள் ஆபீசிலிருந்து போன். “லேப்டாப் கையில வெச்சிருக்கீங்களா, சார் முடிஞ்சா நெட்வொர்க் ஆக்செஸ் பண்ணி ...”\nநான் ரிட்டையர் ஆனபின் காசி, ராமேஸ்வரம் எல்லாம் போவேனோ தெரியாது. கண்டிப்பாக இங்கே எனக்கு கார் மெகானிக் வேலை காத்திருக்கிறது.\nஒரே குறை. காசு மட்டும், பத்து பைசா கூட துட்டு பேறாது\nவீட்டுத் தலைவனுக்கு ஒரு நாள் விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paleogod.blogspot.com/2016/11/blog-post_0.html", "date_download": "2018-07-21T05:37:54Z", "digest": "sha1:RBCPPCR77ZK5FQINOE3U3LXZZ7ZUY4HF", "length": 25789, "nlines": 185, "source_domain": "paleogod.blogspot.com", "title": "Paleo Food & Recipes for Dummies : பேலியோவில் செய்ய கூடிய தவறுகள்", "raw_content": "\nபேலியோவில் செய்ய கூடிய தவறுகள்\nபேலியோவில் நாம் செய்யகூடிய தவறுகள்\n1) கொழுப்புநீக்கிய இறைச்சி, எக் ஒயிட்ஸ், ஸ்கிம் மில்க் உண்பது......நம் ஆற்றல் ஒன்று கார்பில் இருந்து வரவேண்டும் அல்லது கொழுப்பில் இருந்து வரவேண்டும். புரதத்தின் மூலம் வந்தால் ராபிட் ஸ்டார்வேஷன் நிகழ்ந்து பாதிப்பு ஏற்படும். தோசையின் மேல் எக் ஒயிட்ஸை ஊற்றிசாப்பிடும் காமன் மேன் டயட்டால் பாதிப்பில்லை. ஏனெனில் அதில் கார்ப் ஏராளமாக கிடைத்துவிடுகிறது..ஆனால் வெறுமனே 4 முட்டை ஆம்ல்ட பிரேக்பாஸ் சாப்பிடுகையில் முட்டையின் மஞ்சள் கருவை உண்பது மிக அவசியம் ஆகிறது\n2) பேலியோ என்ற பெயரில் இனையத்தில் ஏராளமான ரெசிபி கிடைக்கும். பேலியோ ரெசிபி என இருந்தாலும் உள்ளே தேன் ஊற்ற சொல்லி, வாழைபழம் போட சொல்லி எல்லாம் இருக்கும். அதை எல்லாம் சாப்பிட்டுவிட்டு \"பேலியோவில் எடை ஏறிவிட்டது\" என நினைக்ககூடாது :-)\n3) பேலியோ பார்கள், பேலியோ பானங்கள் எல்லாம் சந்தையில் வருகின்றன. பேலியோவுக்கு நல்ல சந்தை உருவாகிவருவதால் கண்டதையும் போட்டு பேலியோ என விற்கிறார்கள். பேலியோவில் பணம் சம்பாதிக்க கூடியவர்கள் இறைச்சி கடைக்காரரும், காய்கறிகடைகாரருமே. இவர்கள் இருவரையும் தவிர்த்து யாரிடமும் பொருட்கள் வாங்கவேன்டாம்\n4) பேலியோவில் இருந்தாலும் போதுமான வைட்டமின், மினரல்கள் கிடைக்கும் வண்ணம் இறைச்சி, விதவிதமான காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை சேர்த்துக்கொள்லவேண்டும். லோகார்ப் என சொல்லி மூன்று வேளையும் முட்டையை மட்டும் சாப்பிடவேண்டாம்..சிலர் அம்மாதிரி கிராஷ் டயட்டுகளில் ஈடுபடுவது உண்டு\n5) பிரேக் எடுக்கையில் கவனம் அவசியம். சிலர் வாரம் 2, 3 நாள் எல்லாம் பிரேக் எடுப்பார்கள் :-) பிரேக் எடுத்தாலும் அன்றுசோயா எண்னெயில் பொறித்த பண்டம், இனிப்புகள், ஐஸ்க்ரீம் முதலானவற்றை தவிருங்கள். இவற்றை எதாவது பிறந்தநாள், பண்டிகை அன்றே சபபிடுங்கள் (சோயா மட்டும் உயிரே போகும் சூழலிலும் வேண்டாம்). சீட் செய்கையில் அரிசி, உருளைகிழங்கு, பழங்கள் என வீட்டுசாப்பாடு சாப்பிட்டு சீட் செய்யலாம். அதுவும் மாதம் 2, 3 முறை மட்டுமே. அதற்குமேல் போகவேண்டாம். அதிலும் குறிப்பாக எண்னெயில் பொறித்த பலகாரத்தில் வரும் டிரான்ஸ்பேட் உடலை விட்டு அகல பல வாரங்கள் ஆகும் என்பதால் அவற்றை வருடத்தில் சில நாட்கள் பண்டிகை நாட்களில் மட்டுமே உண்பது சிறந்தது\n6) 6) போதுமான அளவில் காலரிகள் எடுக்காமல் பட்டினி கிடப்பது..இது தற்காலிக பலனை அளித்தாலும் மயக்கம், தலைசுற்றல் முதலானவை வரலாம். வெறுத்துபோய் அதன்பின் காமன்மேன் உணவை ஒரு கட்டுகட்டுவதும் நிகழும். அதனால் காலரிகள் குறையாமல் பார்த்துக்கொள்வது அவசியம்\nLabels: ஆரோக்கியம் & நல்வாழ்வு, கேள்விகள், பேலியோ, பேலியோ டயட் ப்ரோட்டோகால்\nமுன் எச்சரிக்கை: (இதப் படிங்க மொதல்ல..)\nஇந்த உணவுமுறை மருத்துவரால்/ டயட்டிசியனால் எழுதபட்டது கிடையாது. சராசரி குடிமகனால் சொந்த அனுபவம், படித்து தெரிந்துகொண்டது ஆகியவற்றின் பேரில் எழுதபட்டது. இந்த உணவுமுறையைத் துவக்குமுன் மருத்துவர் அறிவுரையை கேட்டுகொன்டு பின்பற்றூவது நலம்\nஇந்த உணவுமுறையால் கொலஸ்டிரால் & எல்டிஎல் ஏறும். சுகர் இறங்கும். பிளட் பிரஷர் கட்டுபாட்டில் வரும். இதற்கான காரணங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. படித்து அறிந்துகொள்ளவும்.\nஇந்த ரெசிப்பிக்களால் சுகர் இறங்குவதால் அதற்கு தகுந்தபடி சுகர் மாத்திரை அளவை மருத்துவர் அறிவுரையின் பேரில் குறைத்துகொள்வதும், சுகர் லெவலை அடிக்கடி மானிட்டர் செய்து லோ சுகர் ஆகாமல் பார்த்துகொள்வதும் அவசியம்.\nஇது பொதுவாக சுகருக்கும், எடைகுறைப்புக்கும் எழுதபட்டது. அத்துடன் வேறு எதாவது சிக்கல்கள், வியாதிகள் (உதா: கிட்னி பிரச்சனை) இருந்தால் அம்மாதிரி பிரச்சனைகளை மனதில் வைத்து இது எழுதபடவில்லை. அம்மாதிரி சூழலில் இதை மருத்துவ ஆலோசனை இன்றிப் பின்பற்றவேண்டாம்.\nமேலதிக விவரங்களுக்கு எங்கள் பேஸ்புக் குழுமத்திற்கு வருகை தாருங்கள் https://www.facebook.com/groups/tamilhealth/\nபுதியவர்களுக்கான பேலியோ ப்ரோட்டோகால் / Paleo Protocol\nபேலியோ உணவுமுறை ப்ரோட்டோகால். புதியதாகக் குழுவில் பேலியோ உணவுமுறைக்காக அறிவுரை பெற்று உணவுமுறை எடுக்கச் சொல்லி எண்கள் கொடுக்கப்பட்ட அன...\nபேலியோவுக்குப் புதியவர்களுக்கான அறிமுகக் குறிப்புகள்.\nயார்மூலமாகவோ , எதையோ படித்து , யாரோ எடை குறைத்த போட்டோக்களைப் பார்த்து எப்படியோ இந்தக் குழுவுக்குள் வந்த அன்பருக்கு வணக்கம் . உங...\nPaleo diet for beginners பேலியோ துவக்கநிலை டயட் முன் எச்சரிக்கை: இந்த டயட் மருத்துவரால்/ டயட்டிசியனால் எழுதபட்டது கிடையாது. சராசரி ...\nஉங்கள் சந்தேகங்களுக்கு ஒவ்வொரு கேள்வியின் கீழுள்ள சுட்டிகளை அழுத்தினால் அதற்குரிய பதில்களுக்கான தளத்திற்கு கொண்டுசெல்லும். பேலியோ டயட் எ...\nPaleo LifeStyle - Cheat Sheets / எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் பேலியோ விளக்கப்படம்.\nRepeated Questions about Paleo Diet - பேலியோவில் திரும்பத் திரும்ப கேட்க்கப்படும் கேள்விகள்.\nபாதாம் எண்ணிக்கை 100 கிராமா 100 நம்பரா பாதாம் 100 கிராம் என்பது ஒரு வேளை உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. 100 கிராம் என்று போட்டாலும் எண...\nமுப்பது நாள் பேலியோ சாலஞ்ச். பேலியோ துவங்குவதின் முதல் பிரச்சனையே என்ன சாப்பிடுவது எப்பொழுது சாப்பிடுவது\nஆரோக்கியம் நல்வாழ்வு குழுவில் பேலியோ முயற்சிப்பவர்களுக்கான வழிகாட்டி.\nஎச்சரிக்கை: இந்த உணவுமுறை மருத்துவரால்/ டயட்டிசியனால் எழுதபட்டது கிடையாது. சராசரி குடிமகனால் சொந்த அனுபவம் , படித்து தெரிந்துகொண்டது ஆக...\nபேலியோ டயட் என்றால் என்ன\nபேலியோ டயட் என்றால் என்ன பேலியோ டயட் என்றால் என்ன பேலியோ டயட் என்றால் என்ன பெலியோலிதிக் காலம் என்பது சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய, விவசாய காலகட்டத்துக்...\nகுறிச்சொற்கள் கொண்டு தேடி குறிப்பிட்ட பதிவுகளைப் பெற\nபுதியவர்களுக்கான பேலியோ ப்ரோட்டோகால் / Paleo Protocol\nபேலியோ உணவுமுறை ப்ரோட்டோகால். புதியதாகக் குழுவி��் பேலியோ உணவுமுறைக்காக அறிவுரை பெற்று உணவுமுறை எடுக்கச் சொல்லி எண்கள் கொடுக்கப்பட்ட அன...\nபேலியோவுக்குப் புதியவர்களுக்கான அறிமுகக் குறிப்புகள்.\nயார்மூலமாகவோ , எதையோ படித்து , யாரோ எடை குறைத்த போட்டோக்களைப் பார்த்து எப்படியோ இந்தக் குழுவுக்குள் வந்த அன்பருக்கு வணக்கம் . உங...\nPaleo diet for beginners பேலியோ துவக்கநிலை டயட் முன் எச்சரிக்கை: இந்த டயட் மருத்துவரால்/ டயட்டிசியனால் எழுதபட்டது கிடையாது. சராசரி ...\nஉங்கள் சந்தேகங்களுக்கு ஒவ்வொரு கேள்வியின் கீழுள்ள சுட்டிகளை அழுத்தினால் அதற்குரிய பதில்களுக்கான தளத்திற்கு கொண்டுசெல்லும். பேலியோ டயட் எ...\nPaleo LifeStyle - Cheat Sheets / எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் பேலியோ விளக்கப்படம்.\nRepeated Questions about Paleo Diet - பேலியோவில் திரும்பத் திரும்ப கேட்க்கப்படும் கேள்விகள்.\nபாதாம் எண்ணிக்கை 100 கிராமா 100 நம்பரா பாதாம் 100 கிராம் என்பது ஒரு வேளை உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. 100 கிராம் என்று போட்டாலும் எண...\nமுப்பது நாள் பேலியோ சாலஞ்ச். பேலியோ துவங்குவதின் முதல் பிரச்சனையே என்ன சாப்பிடுவது எப்பொழுது சாப்பிடுவது\nஆரோக்கியம் நல்வாழ்வு குழுவில் பேலியோ முயற்சிப்பவர்களுக்கான வழிகாட்டி.\nஎச்சரிக்கை: இந்த உணவுமுறை மருத்துவரால்/ டயட்டிசியனால் எழுதபட்டது கிடையாது. சராசரி குடிமகனால் சொந்த அனுபவம் , படித்து தெரிந்துகொண்டது ஆக...\nபேலியோ டயட் என்றால் என்ன\nபேலியோ டயட் என்றால் என்ன பேலியோ டயட் என்றால் என்ன பேலியோ டயட் என்றால் என்ன பெலியோலிதிக் காலம் என்பது சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய, விவசாய காலகட்டத்துக்...\nமஞ்சள் காமாலை மற்றும் பேலியோ உணவுமுறை\nபேலியோவில் உடல் எடை ஏற....\nபீட் கவாஸ் புரோபயாட்டிக் டானிக்\nபுதியவர்கள் அதிகம் செய்யும் தவறுகள் என்ன\nபேலியோவுக்கு எதிரான கருத்துகளுக்கு ஒரு அறிவியல் வ...\nநாம் பயப்பட வேண்டிய ஒரே கொலஸ்டிரால்\nகொலஸ்டிராலை கெடுத்து மாரடைப்பை வரவழைப்பது எப்படி\nடாக்டர்கள் ஏன் இன்னமும் ஸ்டாட்டின் பரிந்துரைக்கிறா...\nமுகப்பரு இருந்தால் வருங்காலத்தில் சர்க்கரை வியாதி ...\nசர்க்கரை வியாதி பரம்பரை வியாதியா\nHbA1c எனும் மூன்று மாத சர்க்கரை அளவீடு-கவனம்\nநான் என்ன தப்பு செஞ்சேன் எனக்கு மட்டும் ஏன் இப்பட...\nசப்பாத்தி சர்க்கரை வியாதிக்கு நல்லதா\n ( நடை பயிற்சி)---- பாகம...\n-- பாகம் – 4\nமுழுதானி���ம் சர்க்கரை வியாதிக்கு நல்லதா\nநாம் ஏன் அதிக பசியுடன் இருக்கிறோம்\nபேலியோவில் எப்படி சர்க்கரை வியாதி சரியாகிறது\nபேலியோவில் கொழுப்பு சாப்பிட்டும் டிரைகிளிசிரைட் கு...\nஉணவியல் முரண்பாடுகள் - கொழுப்பு கெட்டதா, நல்லதா\nபேலியோ உணவுமுறையால் சிறுநீரக பாதிப்பு வருமா\nகுழந்தைகளுக்கு வரும் காக்கைவலிப்பு: தீர்வு என்ன\nகொலஸ்டிரால் உடல்நலனுக்கு மட்டுமல்ல மனநலனுக்கும் உக...\nமேக்ரோ பகுதி – 11\nமேக்ரோ பகுதி - 10\nமேக்ரோ பகுதி – 9\nமேக்ரோ பகுதி – 8\nமேக்ரோ பகுதி – 7\nமேக்ரோ பகுதி - 6\nமேக்ரோ பகுதி – 5\nமேக்ரோ பகுதி – 4\nமேக்ரோ பகுதி – 3\nமேக்ரோ பகுதி – 2\nமேக்ரோ - பகுதி -1\nஉண்ணாவிரதம் எப்படி நமக்கு உதவுகிறது\nஇரும்பு சத்து குறைபாடு (அனீமியா) - by selvan\nஇரும்பு சத்து குறைபாடு (அனீமியா) - by selvan\nஆட்டோ இம்யூன் வியாதிகள் (உதா சொரோசிஸ், க்ரோன் வியா...\nஆஸ்த்மா, சைனஸ் பிரச்சினை மற்றும் அடிக்கடி சளி வருத...\nஆட்டோ இம்யூன் வியாதிகள் (உதா சொரோசிஸ், க்ரோன் வியா...\nஆஸ்த்மா, சைனஸ் பிரச்சினை மற்றும் அடிக்கடி சளி வருத...\nஆரோக்கியம் நல்வாழ்வுக் குழு சார்ந்த துணைக்குழுக்க...\nபசு மஞ்சள் ஒரு விளக்கம்\nபசு மஞ்சள் ஒரு விளக்கம்\nஎப்சோம் உப்பு என அழைக்கபடும் மக்னிசியம் உப்பின் பல...\nஎப்சோம் உப்பு என அழைக்கபடும் மக்னிசியம் உப்பின் பல...\nபேலியோவில் செய்ய கூடிய தவறுகள்\nபேலியோவில் செய்ய கூடிய தவறுகள்\nஆஸ்துமா & ஆஸ்துமா உணவுமுறை\nபேலியோவில் ஏன் இந்துப்பு பயன் படுத்துகிறோம்\nகுழந்தைகளுக்கான உணவு முறை மாற்றம்\nதேங்காய் எண்ணெயில் ஆயில் புல்லிங் செய்கிறோம்...பற்...\nசர்க்கரை எப்படி உடலில் சேர்கிறது \nஆதிமனிதனுக்கு எப்படி ப்ரொபயாடிக் பாக்டிரியா கிடைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovizi.blogspot.com/2013/04/1980.html", "date_download": "2018-07-21T06:03:05Z", "digest": "sha1:MZPTIKDKZRKG2TD3DJ4AZFJXYV7VLU3S", "length": 14572, "nlines": 185, "source_domain": "poovizi.blogspot.com", "title": "பூவிழி: ஒரு காதலனின் டைரி குறிப்புகள் -1980", "raw_content": "\nபுதன், 10 ஏப்ரல், 2013\nஒரு காதலனின் டைரி குறிப்புகள் -1980\nசினிமா எடுப்பவர்கள் மட்டும் தான்பழசு கண்ணா பழசுசொல்லனுமா நாங்களும் சொல்லுவோம் ..........\nPosted by பூ விழி at பிற்பகல் 8:13\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபழசு கண்ணா பழசு நன்றாக இருக்கிறது. ஆமாம் அது உங்கள் காதலின் டைரியில் இருந்து சுட்டதா என்ன\nவாருங்கள் வந்து இணையுங்கள் நா��ி கவிதையில்\nஉஷா அன்பரசு 10 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 10:38\n// போடி போ.. நீ போவதெல்லாம் நான் கூப்பிடத்தானே// - அட நான் ரசித்த வரிகள்\nகுட்டன் 10 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 11:08\nகாதலித்தவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அனுபவத்தை எண்ணிப் பெருமூச்சு விட வைத்து விட்டீர்கள்.\nஇளமதி 10 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 11:13\nகவியாழி கண்ணதாசன் 10 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 11:18\nநன்றாகத்தான் இருக்கிறது உங்களின் டைரி\nதிண்டுக்கல் தனபாலன் 10 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 11:47\nஒரு காதலனின் மன உணர்வுகளை அருமையாக படம் பிடித்திருக்கிறீர்கள்.\nகிரேஸ் 11 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 5:54\nகலக்குங்க பூவிழி..விதம் விதமாய் பதிவுகள்\nநாணம் மற்றும் வியப்பு மிகப் பிடித்தது\nSasi Kala 11 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 6:48\nதனிமரம் 11 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 7:31\nகவிதைகள் கிறங்கவைக்கின்றது அன்பின் காதலில் பழசு என்றாலும் படிக்க சுவையாக இருக்கின்றது\nsury Siva 11 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 7:34\nதிடீரென இப்படி சொல்லு சொல்லு அப்படின்னு சொன்னா\nஅக்கம் பக்கத்துலே பாத்துக்க வேணாமா..\nஎன்னது... எல்லாத்தயும் நீ கவனிச்சுக்கிறாயா..\nஇந்த ஃபீல்டுலே மட்டும் அவசரமே கூடாது.\nசரி..சொல்லுங்க...பொறுமை போயிடுத்து அப்படின்னு சொல்ற...\nசொல்லிடறேன். ஆனா சொன்னப்பறம் கோவிச்சுக்காதே...\nஉன் மனசுலே இருக்கற உண்மையைத்தானே\nஅதாங்க... கமல் பாடுவாரே ....\nவெங்கட் நாகராஜ் 11 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 7:14\nகீதமஞ்சரி 11 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 8:18\nகற்பனைத் தேரோட்டத்தால் எழுந்த புழுதியா இவை தேர் வரும் பாதையில் காதல் தேவதைகள் இறைத்த பூக்கள் அல்லவா அவை தேர் வரும் பாதையில் காதல் தேவதைகள் இறைத்த பூக்கள் அல்லவா அவை ஒவ்வொன்றும் ரசனையின் உச்சம். பாராட்டுகள் பூவிழி.\npoovizi 11 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 9:12\nஎல்லோருக்கும் பிடித்ததா மிக்க நன்றி என் கல்லுரி நாட்களில் எழுதிய பல துணுக்குகளை எழுத்துகளை சேகரிக்காமல் விட்டு விட்டேனே என்று இப்போது வருத்த படுகிறேன் இப்பொழுது என் நண்பர்கள் ஆகிய உங்களுடன் அதை பகிர முடியவில்லையே என்று\nவாருங்கள் சுப்புதாத்தா என் உளறல்கள் உங்களை இழுத்து வந்ததா ஆமாம் எம்புட்டு தெளிவா சொல்லிருக்கேன் ஆனா நீங்க எம்புடு தெளிவா குழப்பி இருக்கீங்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும் மேலும் வந்து இதே போல் கருத்திட வேண்டும்\nஅப்புறம் குட்டன் சார் அது என்ன காதலித்தவர்கள் என்று இறந்த காலத்தில் சொல்லரீங்க\nகாதல் மொட்டு விட்டதிலிருந்து பூத்து விழும் வரை அது தொடரும் நாம் இருக்கும் வரை அதுக்கு கேரக்ட்டர் மட்டும்தான் மாறும் விருப்பம், கோபம் ,வெறுப்பு, நகைசுவை ,விரக்தி .....இப்படி பல வழிகளில் நம்மோடு ஒட்டி கொண்டே திரியும் நன்றி வருகைக்கு\nவாங்க தனி மரம் உங்களைவிடவா நான் காதலின் வலிகளைகாதலை பற்றியும் சொல்லிவிட முடியும் நன்றி வருகைக்கு\nஅட தனபால் சார் நீங்க கலக்கிடேன் சொல்லிடீங்க ரொம்ப நன்றி\nமதுரைகாரரே உங்களுக்கு முதலிலே பதில் சொல்லிடேன் வருகைக்கு நன்றி\nசகோ வெங்கெட் ஜி நீங்களும் படித்து கருத்திட்டதற்கு நன்றி\nகவிஞ்சருக்கும் பிடித்தது எனக்கு சந்தோசம்\nசகோ மணியை இப்பொழுதான் அறிந்தே வாருங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஎன் தோழிகள் ராஜி ,கலா ,கிரேஸ் ,இளமதி ,உஷாவாருங்கள் அனைவருக்கும் பிடித்து கருத்து சொன்னதற்க்கும் ஊக்கம் கொடுத்தமைக்கும் நன்றிகள்\nசீராளன் 14 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 2:06\nஉளமார்ந்த சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nAnything about every thing :) விதைத்துக்கொண்டே இரு... முளைத்தால் மரம், இல்லையேல் உரம்....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர் + நீரே ஆதாரம்...\nபல் போன சொல் போச்சு- ஞானப் பழம் நீ\nபார்த்தாய நம்பிக்கை என்பது இதுதான் .........\nஞானப் பழம் நீ -அஜீரணம்\nஒரு காதலனின் டைரி குறிப்புகள் -1980\nசிப் சிப் சிப் –பசிக்கு ......\nரிஸ்கெல்லாம் ரஸ்க்கா சாப்பிடுவோமா ......\nசெய்தி தொகுப்பு பூவிழி (14)\nமருத்துவ அறிவியில் விளக்கங்கள் (18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/celebs/06/149983", "date_download": "2018-07-21T06:00:18Z", "digest": "sha1:3J2HBIOWSWMGKJP3PEVCPIAP5DDPDWRL", "length": 6524, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் ரைசாவா இது? அதிர்ச்சியாக்கிய புகைப்படம் - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை\nஒற்றை கண்ணால் உலகை கவர்ந்த அழகிகள்\n இப்போது இரண்டாவது திருமணம் செய்யும் பிரபல பாடகி\nமொத்த விஜய் ரசிகர்களும் கொண்டாடும் ஒரு ஸ்பெஷல்\nகவர்ச்சி இருக்கலாம் அதற்காக இப்படியா- பார்ப்போரை திணறடிக்குமளவுக்கு கவர்ச்சி காட்டும் எமி ஜாக்சன் வீடியோ\nவிஜய் சேதுபதியை கட்டாயப்படுத்தி செய்ய வைத்த சிம்���ு- ஏன் இப்படி\nதெய்வம் தந்த வீடு புகழ் மேக்னாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- இனி கலக்கல் தான்\nஅப்பாவுடன் சேர வேண்டும் ஆசையில் போஷிகா மறுக்கும் நித்யா\nபொது இடத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த நடிகை கஸ்தூரி- ரசிகர்கள் கொந்தளிப்பு\nஉயிரை பறிக்கும் வாழைப்பழம் என்னும் கொடிய விஷம்\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா. இவரது பேச்சும், குறும்பான சேட்டையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மாடலிங் துறையிலிருந்த ரைஸா தற்போது நடிகையாகிவிட்டார்.\nபியார் பிரேமா காதல் படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் நடித்து வருகிறார். இது அவரின் முதல் படம். அதுவும் தன் நண்பரான பிக்பாஸ் பிரபலத்துடனேயே ஜோடி சேர்ந்துள்ளார்.\nஇதன் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின. இந்நிலையில் தற்போது ரைசா ட்விட்டரில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கவர்ச்சியுடன் பிளாக் அண்ட் ஒயிட் காம்பினேசனில் உள்ளார்.\nஆனால் அவரது முகத்தை பார்க்கும் போது பலருக்கும் ரைசா தானா இது என்ற கேள்வி எழுந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2016/apr/25/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE-1319752.html", "date_download": "2018-07-21T05:42:12Z", "digest": "sha1:Z2J77LRVIOAEMLEGYCOZ2RPRPIBUBM65", "length": 8165, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ஜெயலலிதாவுக்கு உள்ள தைரியம் யாருக்கு வரும்? நாஞ்சில் சம்பத் கேள்வி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nஜெயலலிதாவுக்கு உள்ள தைரியம் யாருக்கு வரும்\nதமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் தன் சின்னத்தில் வேட்பாளரை நிறுத்தும் தைரியம் ஜெயலலிதா தவிர வேறு யாருக்கு வரும் என்று அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பினார்.\nகாஞ்சிபுர���்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியது:\nதமிழகத்தில் பல்வேறு நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தவர் ஜெயலலிதா. உயர் வகுப்பு ரயில் பெட்டியில் பயணம் செய்யும் பெண்களுக்குப் பாலூட்டுவதற்கான அறை இருக்கும். ஆனால், பேருந்து நிலையத்தில் இருக்காது. பாலுக்காக குழந்தைகள் அழும்போது தாய் தவிப்பார். அவர்களின் சிரமத்தைப் புரிந்து கொண்டு பேருந்து நிலையங்களில் பெண்களுக்கான பாலூட்டும் அறையை ஜெயலலிதா அமைத்தார்.\nகுழந்தை பெற்றுக் கொள்ளும் தாய்மார்களுக்குப் பரிசுப் பெட்டகங்கள், உதவித் தொகையை ரூ. 6,000 இருந்து ரூ. 12,000 உயர்த்தியதும் ஜெயலலிதாதான்.\nதிமுகவினர் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி இல்லை என்று கூறுகின்றனர். திமுக ஆட்சியில்தான் மின்பற்றாக் குறை ஏற்பட்டு தொழில்துறைகள் நசுங்கின. அதிமுக ஆட்சியில் மின் மிகை மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. இந்த ஆட்சியில் தொழில் வளர்ச்சி நல்ல முறையில் உள்ளது என்றார். தொடர்ந்து உத்தரமேரூர் தொகுதி வேட்பாளர் வாலாஜாபாத் பா.கணேசன், காஞ்சிபுரம் தொகுதி வேட்பாளர் மைதிலி திருநாவுக்கரசு ஆகியோரை ஆதரித்து பல்வேறு இடங்களில் நாஞ்சில் சம்பத் வாக்கு சேகரித்தார். அதிமுகவினர் பலர் உடன் இருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2016/nov/12/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3-2597286.html", "date_download": "2018-07-21T05:42:32Z", "digest": "sha1:DTWUBNHPJC6M4QD5JHX43MENJQEO2WC7", "length": 8808, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "தகவல்கள் 3- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\nகுஜராத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது. நேருவும் மற்ற சிலரும் பேசி முடித்ததும் காமராஜரையும் பேச வேண்டும் என மக்கள் விரும்பினர். காமராஜர் ஐந்து நிமிடம் பேசினார். மக்கள் கைதட்டித் தங்கள் உற்சாகத்தைத் தெரிவித்தனர். மேடையிலுள்ள ஒருவர் எழுந்து, இப்போது பேசிய காமராஜர் தமிழில்தான் பேசினார். என்ன புரிந்தது உங்களுக்கு''என்று மக்களைப் பார்த்துக் கேட்டார். உடனே மக்களில் சிலர், \"\"அவர் நல்லவர். நல்லவர்கள் எப்போதும் நல்லதைத்தான் பேசுவார்கள்'' என்று கூறினர். நேருவும் காமராஜும் புன்னகைத்தனர்.\nதமிழக சுற்றுப்பயணத்தின் போது மதுரைக்குப் புறப்பட்டுக்கிட்டிருந்தார் நேரு. காரில் ஏறி உட்கார்ந்து வெளியே கையைத் தொங்கப் போட்டிருந்தார். பார்த்தால் அந்தக் கை பூராவும் நகத்தாலே கீறின காயங்கள் முதல் நாள் ராத்திரி நேருஜியை தொட்டுப் பார்க்கிறேன்னு சொல்லி ஜனங்கள் பண்ணின வேலை அது. ஒரு பெரியவர் தயக்கத்தோடு, \"\"எங்க ஊர் மக்கள் எப்படி நடந்துக்கறதுன்னு தெரியாம உங்களுக்கு இது மாதிரி ரொம்ப தொல்லை குடுத்துட்டாங்க மன்னிக்கணும்'' என்றார். அதற்கு நேரு, \"\"இந்தக் காயங்கள் எல்லாம் நிமிஷத்திலே ஆறிடும். இவை அவங்க என்கிட்ட காட்டின அன்பின் அடையாளச் சின்னங்கள். இந்த அன்பு என் மனசுல ஆழப் பதிந்து விட்டது'' என்றார்.\nஇந்தியப் பிரதமர் பண்டித நேரு பெருமகனாருக்கு ஜப்பான் நாட்டுக் குழந்தைகள் யானை ஒன்று அனுப்பி வைக்குமாறு கடிதத்தின் வாயிலாக அன்புடன் வேண்டுகோள் விடுத்தனர்.\nகுழந்தை உள்ளம் படைத்தவரும் - குழந்தைகள் மீது அளப்பரிய அன்பும் கொண்டிருந்த நேரு உடனே யானைக்குட்டி ஒன்றை \"இந்திரா' என்று பெயரிட்டு 1950-இல் அனுப்பி வைத்தார். இதே யானையை, சில ஆண்டுகள் கழித்து ஜப்பான் நாட்டுக்குச் சென்றபோது நேருஜி கண்டு மகிழ்ந்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப���பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/show-RUmuyBRZSWhqyB.html", "date_download": "2018-07-21T05:54:24Z", "digest": "sha1:OSH4XCC7XW62TO2VY63ZNQF2OWMCEVKJ", "length": 8307, "nlines": 132, "source_domain": "www.tamilwin.com", "title": "நடிகை ஊர்வசியின் சகோதரி கல்பனா திடீர் மரணம். - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nநடிகை ஊர்வசியின் சகோதரி கல்பனா திடீர் மரணம்.\nபிரபல திரைப்பட நடிகையும், நடிகை ஊர்வசியின் சகோதரியுமான கல்பனா திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது\nதமிழில் நடிகர் கமல்ஹாசனின் பம்மல் கே சம்பந்தம், பாக்யராஜுடன் சின்னவீடு மற்றும் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை கல்பனா (51). சின்னவீடு இவருக்கு தமிழில் பெரும் வரவேற்பை பெற்றுத் தந்த படம்.\nதெலுங்கு படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த கல்பனாவுக்கு, இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.\nகுழந்தை நட்சத்திரமாக 1983-ல் நடிக்க ஆரம்பித்தவர், தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடத்துள்ளார். கடைசியாக இவர் சார்லி என்ற படத்தில் நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழில் கடைசியாககாக்கிசட்டை படத்தில் சிவகார்த்திகேயன் அம்மாவாக கல்பனா நடித்துள்ளார்.\n'தனிச்சலா நிஜன்' என்ற மலையாள படத்தில் நடித்த கல்பனாவுக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.\nமேலதிக தகவல்கள் அறிய cineulagam.com/tamil/\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/chellam/pavala/921", "date_download": "2018-07-21T05:46:33Z", "digest": "sha1:BRCDHRAXSLF4OLWPZCJTOIWBD3FN3UDH", "length": 16695, "nlines": 170, "source_domain": "www.vallamai.com", "title": "ஔவையும் அதியமானும் | செல்லம்", "raw_content": "\nபாப்பா .. பாப்பா கதை கேளு\n இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா..\nமுகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து\nஅகநக நட்பது நட்பு – குறள் 786\nஇதன் அர்த்தம் என்ன தெரியுமா.\nமுகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே அல்ல. மனத்தோடு மனம் மகிழும்படி கொள்ளும் நட்பே சிறந்தது. அதாவது நட்பு என்கிற அந்த உணர்வு அடி மனதிலிருந்து ஊற்றெடுத்து வரவேண்டும். அதுதான் சிறந்த நட்பு.\nநம் ஔவை அதியமான் நட்பு அது போலத்தான்..\nமுன்னொரு காலத்தில், அதியமான் என்ற மிகச் சிறந்த மன்னர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரது நாட்டு மக்களுக்கு அவரை மிகவும் பிடிக்கும். அந்த மன்னர்கிட்ட வீரத்தோட பணிவும், மக்களுக்கு நன்மை செய்கிற நல்ல குணமுமிருந்தது. மன்னர் அதியமான் தன்னோட நாட்டு மக்கள் மீது எந்த அளவிற்கு அன்பு வச்சிருந்தாரோ அதே அளவிற்குத் தம் தாய்மொழி தமிழ் மீதும் அளவு கடந்த அன்பு வைத்திருந்தாராம். அவரோட அரசவையில் நிறைய அமைச்சர்களும் புலவர்களும் , ஞானிகளும் இருந்தார்கள். நல்ல அமைச்சர்கள், அவர் நாட்டு மக்களையும் நாட்டையும் சிறப்பாக ஆட்சி புரிய உதவினர். புலவர்கள் எல்லாம் நல்ல தமிழ் மொழியில் நூல்கள் நிறைய எழுதவும் அதன் மூலம் மக்களுக்கு தமிழ் மொழியை கற்பிக்கவும், மொழியை வளர்க்கவும் தங்கள் பொன்னான நேரங்களை செலவிட்டனர். அரசவையில் ஏராளமான புலவர்கள் இருந்தாலும்,மன்னன் அதியமானுக்க�� மிகவும் பிடித்த புலவர் ஒருவர் இருந்தார். அவர் யார் தெரியுமா..அவர்தான் நம் அவ்வையார். மிகுந்த தமிழ் ஞானமும், புலமையும் கொண்டவர் நம் அவ்வைப்பாட்டி. அவரோட புகழ் நாடு முழுவதும் பரவி இருந்தது. அவரோட பாடல்களை அதியமான் விரும்பி கேட்பது வழக்கம். அரசர்கள் வேட்டையாட எப்போதும் காட்டுக்குப் போவது வழக்கம் இல்லையா. அப்படி ஒருமுறை அதியமான் வேட்டைக்காக காட்டிற்குச் சென்று இருந்தான். அந்த காட்டில் சில பழங்குடியின மக்களைச் சந்தித்தார். அவர்கள் அரசர் அதியமானுக்கு ஒரு அதிசயமான கருப்பு நெல்லிக்கனியை கொடுத்தனர். அந்த அதிசய நெல்லிக்கனியை சாப்பிடறவங்களுக்கு இளமையோட நீண்ட நாள் வாழவைக்கும் மகிமையும் இருந்தது. எல்லோரும், அந்த நெல்லிக்கனியை அதியமான் தான் சாப்பிடுவார் என நினைத்து இருந்தனர். ஏனெனில் அது நீண்ட ஆயுள் தரும் கனி இல்லையா.நிறைய நாள் வாழனும்னு யாருக்குத்தான் ஆசையிருக்காது. அதனால அரசர் அந்த நெல்லிக்கனியை தானே சாப்பிடுவார்னு நினைத்தார்கள். ஆனால் அதியமான் என்ன பன்னினார் தெரியுமா. அக்கனியை அவ்வையார்கிட்டக் கொடுத்து அவரை உண்ண வைத்துவிட்டார். எல்லோருக்கும் ஆச்சரியமா இருந்தது. அதியமான் ஏன் அப்படி அந்த அதிசயமான பழத்தை தான் சாப்பிடாமல் ஔவையாருக்குக் கொடுத்தார் தெரியுமா. ஔவையார் மேல் வைத்திருந்த மனமார்ந்த நட்பு மட்டும் காரணமல்ல.அந்தப் பழத்தை தான் சாப்பிட்டு நீண்ட காலம் உயிர் வாழ்ந்தால் , தானும் தன் நாட்டு மக்களும் மட்டும் தான் மகிழ்ச்சியாக இருப்பார்கள், ஆனால் அக்கனியை அவ்வையார் சாப்பிட்டால் அவர் பாடும் பாடல்கள் மற்றும் எழுதும் நூல்கள் மூலமாக நம் தமிழ் மொழி வளர்வதோடு, பின் வரும் சந்ததினரையும் அது வாழவைக்கும் அப்படீன்னு நினைக்கிறார். அதனால்தான் அதியமான் அந்த கனியை அவ்வை பாட்டிக்கு கொடுத்தார்.அதியமான் போல அந்த காலத்துல பல மன்னர்கள், மக்கள் அனைவருமே சிறந்த தாய் மொழி பற்றோடு இருந்தார்கள்.\nஇதுபோல நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லது செய்யறவங்க இன்னைக்கும் இருக்கிறாங்க.\nசமீபத்துல பிரேசி்ல் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் ‘ரியோ ஒலிம்பிக்’ தொடர் நடைபெற்று முடிந்த பின்னர் மாற்றுத் திறனாளிகளுக்காக பாராலிம்பிக் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் உயரம் தாண்டுதலில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி, தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்.\nதங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேல் சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அடுத்த பெரியவடகம்பட்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றேர் தங்கவேல்- சரோஜா. செங்கல் சூளையில வேலை செய்துகிட்டு, காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். 21 வயதான மாரியப்பன் சேலம் தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார். மாரியப்பன் ஐந்து வயது இருக்கும்போது, வீட்டின் அருகேயுள்ள கோயில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த பேருந்து மோதியதில் அவரது வலது கால் கட்டை விரலை தவிர மற்ற கால் பகுதிகள் சிதைந்து, ஊனமானார். அப்பவும் மனம் தளராமல் பயிற்சி செய்து தங்கப்பதக்கம் வென்றுவிட்டார். அதோட அவருக்கு பரிசுத் தொகை குவிந்த வண்ணம் உள்ளன. பரிசுத்தொகை குவிந்த போதிலும் அவர், தான் படித்த பள்ளிக் கூடத்தை மறக்கவில்லை. தான் படித்த அரசு பள்ளிக்கூடத்திற்கு 30 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். தான் ஏழையா இருந்தாலும் பணத்தைப் பார்த்தவுடன் தான் மட்டும் மகிழ்ச்சியாக இருந்தால் போதும்னு நினைக்காமல் தன்னோட ஊர் பிள்ளைகளும் நல்லாயிருக்கனும்னு சமூக அக்கறையோட அவர் செய்த காரியம் பாராட்டிற்குரியது அல்லவா. நாமும் நம் சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை வளர்க்க வேண்டுமில்லையா.. மீண்டும் சந்திப்போமா..\nPosted in காணொலிகள், சிறுவர் சிறுகதை, பவள சங்கரி | Tagged பவள சங்கரி திருநாவுக்கரசு\n11 Responses to ஔவையும் அதியமானும்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nadmin on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nதூரிகை சின்னராஜ் number of posts: 12\nவிஜயராஜேஸ்வரி number of posts: 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ytamizh.com/thirukural/chapter-52/", "date_download": "2018-07-21T06:11:53Z", "digest": "sha1:PV5AODJFUIZPPVUTU5PO4GCKGUUYP2EZ", "length": 20911, "nlines": 331, "source_domain": "www.ytamizh.com", "title": "Selection and Employment, தெரிந்துவினையாடல், Chapter: 52,பொருட்பால்,Wealth,Thirukural,திருக்குறள்,திருவள்ளுவர்,thiruvalluvar,tamil,english translation,transliteration", "raw_content": "\nஅதிகாரம்/Chapter: தெரிந்துவினையாடல் / Selection and Employment\nநன்மையும் தீமையும் நாடி நலம்��ுரிந்த\nநன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.\nஒரு செயலை நம்மிடம் செய்யக் கொடுத்தால் அச்செயலின் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து எது நன்மையோ அதையே செய்ய வேண்டும்.\nவாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை\nபொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.\nபொருள் வரும் வழியை விரிவாக்கி, வந்த பொருளால் மேலும் செல்வத்தை வளர்த்து, அப்போது அதனாலும் வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கக் கூடியவன் பணியாற்றுக.\nஅன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்\nஅன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.\nநிர்வாகத்தின்மேல் அன்பு, நிர்வாகத்திற்கு நன்மை தருவதை அறியும் அறிவு, அதற்கான செயல்களைச் செய்யும்போது உறுதி, பணியில் பொருள் வந்தால் அதன்மீது ஆசை இன்மை இந்த நான்கையும் உடையவனிடத்தே பதவி தருவதுதான் தெளிவு.\nஎனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்\nஎவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும்(செயலை மேற்க்கொண்டு செய்யும் போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் உண்டு.\nஎல்லா வகையிலும் ஆராய்ந்து உரிய பதவி வழங்கிய பின்னும், செயல் திறத்தால், எதிர்பார்த்த அளவு இல்லாத மாந்தர் பலராவர்.\nஅறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்\n(செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத்தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்றுக் கருதி ஒருச் செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.\nசெய்யும் வழிமுறைகளை அறிந்து தடை வந்தாலும் செய்யும் திறமை உடையவனிடம் அன்றி . இவன் நம்மவன் (கட்சி இனம்) என்று எண்ணி, ஒரு செயலை ஒப்படைக்கக்கூடாது.\nசெய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு\nசெய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்கக் காலத்தோடு பொறுந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.\nமுதலில் ஒரு செயலைச் செய்ய வேண்டியவனின் தகுதிகளை எண்ணி அவன் செய்ய வேண்டிய செயலின் தகுதியையும் எண்ணி பிறகு அவனையும் அச்செயலையும் செய்யப்படும் காலத்தோடு பொருத்தி எண்ணிச் செயல் செய்க.\nஇதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து\nஇந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.\nஇந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக.\nவினைக்குரிமை நாடிய பின்றை அவனை\nஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.\nஒருவனை ஒரு பதவிக்கு உரியவனாக நியமித்த பிறகு, அப்பதவிக்கு உரிய செயல்களை அவனே செய்யுமாறு விட்டுவிடுக.\nவினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக\nமேற்க்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.\nதன் பதவியில் செயல்திறம் உடையவன் நிர்வாகத்திற்கு வேண்டியவனாக இருக்க, அவனை ஒழிக்க எண்ணிக் கோள் மூட்டுவார் சொல்லை நிர்வாகம் கேட்குமானால் அந்த நிர்வாகத்தை விட்டுச் செல்வத் திருமகள் நீக்குவான்.\nநாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்\nதொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது, ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.\nமேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nகுறள் சொல் தமிழில் மட்டும்\n* மக்கட்பேறு / புதல்வரைப் பெறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-07-21T06:11:44Z", "digest": "sha1:RTUO2Q34QD42A6ZGDOJ2VDRTVYDLWS6H", "length": 3908, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கடல்காகம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமான���லும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கடல்காகம் யின் அர்த்தம்\nசாம்பல் அல்லது பழுப்பு நிறத் தலையையும் வெண்ணிற உடலையும் கொண்ட, கடற்கரை ஓரங்களில் காணப்படும் ஒரு பறவை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-07-21T05:39:21Z", "digest": "sha1:AA4XRNMR5OGYZTMLEDMH37TEGHYG3E6C", "length": 11346, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "எபிரேயத் தமிழியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎபிரேயத் தமிழியல் (Hebrew Tamil Studies) என்பது யூதர் மற்றும் எபிரேய மொழி பேசும் மக்களுக்கும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும்.\nஎபிரேய மொழியில் எழுதப்பட்ட யூதர்களின் புனித நூலாகிய எபிரேய விவிலியம் அல்லது தனாக் (Tanakh) தமிழ் சொற்களை பாவித்திருப்பதாக கருதப்படுகின்றது.[1][2] விவிலியத்தில் (1 இராஜாக்கள் 10:22) மயில் என்பதை தமிழில் உள்ள சொல்லான தோகை எனும் உச்சரிப்புசார் துகி என பாவிக்கப்பட்டுள்ளது.[3][4] மயிலை யூதர்களின் அரசனாகிய சாலமோன் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தார் என்னும் இடத்தில் இது குறிப்பிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அரசன் சாலமோன் தமிழ்நாட்டிலிருந்து அதனைப் பெற்றார் என்பது ஆய்வாளர்கள் கருத்தாகவுள்ளது.[5][6][7][8] இந்தியாவிற்கும், (குறிப்பாக தமிழ்நாட்டிற்கும்) யூத நாட்டிற்கும் இடையில் அக்காலத்தில் வர்த்தக, கலாச்சாரத் தொடர்புகள் காணப்பட்டன என்பதை யூத வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.[9][10][11] வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சாலமோன் கால தர்ஷிஸ் தமிழகத்தின அல்லது வட ஈழத்தின் குதிரைமலை அல்லது திருக்கேதீச்சரம் எனவும் அறிஞர்களிடையே கருத்துக்கள் நிலவுகின்றன.[12][13]\nதமிழில் உள்ள அம்மா, அப்பா என்னும் உச்சரிப்புக்கள் எபிரேயத்தில் முறையே இம்மா (imma), அபா (abba) என பாவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறு தமிழிலும் எபிரேயத்திலும் காணப்படும் சொற்களின் அட்டவணை பின்வருமாறு:[14]\n↑ தமிழ் வரலாறு - தேவநேயப் பாவாணர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூ���் 2015, 13:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2012/07/31/rbi-cuts-slr-rate-1-repo-rate-retained-000155.html", "date_download": "2018-07-21T05:27:08Z", "digest": "sha1:YR7D2MQ5YICPSW422AEKI5CIHIYSJTXV", "length": 17804, "nlines": 177, "source_domain": "tamil.goodreturns.in", "title": "குறுகிய கால வட்டி வீதத்தில் மாற்றமில்லை; எஸ்எல்ஆர் 1 சதவீதம் குறைப்பு - ரிசர்வ் வங்கி | RBI cuts SLR rate 1%; repo rate retained | குறுகிய கால வட்டி வீதத்தில் மாற்றமில்லை; எஸ்எல்ஆர் 1 சதவீதம் குறைப்பு - ரிசர்வ் வங்கி - Tamil Goodreturns", "raw_content": "\n» குறுகிய கால வட்டி வீதத்தில் மாற்றமில்லை; எஸ்எல்ஆர் 1 சதவீதம் குறைப்பு - ரிசர்வ் வங்கி\nகுறுகிய கால வட்டி வீதத்தில் மாற்றமில்லை; எஸ்எல்ஆர் 1 சதவீதம் குறைப்பு - ரிசர்வ் வங்கி\nவரலாறு காணாத வளர்ச்சி அடைந்த ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ்.. முகேஷ் அம்பானி செம ஹோப்பி..\nவிரைவில் புதிய 20 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகின்றது ஆர்பிஐ..\nவங்கி மோசடிகள் பட்டியலில் 'ஐசிஐசிஐ வங்கி' முதல் இடம்..\nஆகஸ்ட் 9 ரெப்போ விகிதத்தை நிர்ணயம் செய்வது யார்.. ரிசர்வ் வங்கியா..\nடெல்லி: எஸ்எல்ஆர் எனப்படும் சட்டப்பூர்வ ரொக்க இருப்பு வீதத்தை 23 சதவீதமாகக் குறைத்துள்ளது மத்திய ரிசர்வ் வங்கி.\nமற்ற விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை.\nரிசர்வ் வங்கியின் ஆளுநர் சுப்பாராவ் இந்த நிதியாண்டுக்கான இடைக்கால நிதி கொள்கையை இன்று வெளியிட்டார். அதில், பண வீக்க விகிதம் குறையாததால் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வட்டி விகிதம் 8 சதவீதமாகவே நீடிக்கும்.\nஎஸ்எல்ஆர் (Statutory Liquidity Ratio) விகிதம் என்பது ஒவ்வொரு வங்கியும் தங்களது வைப்புத் தொகையில் ஒரு பகுதியை அரசின் கடன் பத்திரங்களில் கட்டாயமாகச் செய்யும் முதலீடாகும். இதன் மூலம் வெளிச் சந்தையில் புழக்கத்தில் உள்ள உபரி பணத்தை மீண்டும் ரிசர்வ் வங்கிக்கே திருப்பி விட முடியும். நாட்டில் அனாவசிய பணப்புழக்கம் குறையும்.\nஇந்த முறை 1 சதவிகிதம் எஸ்எல்ஆர் குறைக்கப்பட்டு, 23 சதவீதமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதல் ரொக்கம் புழக்கத்துக்கு வரும்.\nசிஆர்ஆர் (4.75 %), ரெபோ ரேட் (8%), ரிவர்ஸ் ரேட்டில் மாறுதல் இல்லை.\nவளர்ச்சித் விகிதம் 7.3 சதவீதத���தில் இருந்து 6.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉரங்கள் - எரிபொருள் மானியத்தை குறைக்க யோசனை\nஉரங்கள் மற்றும் எரிபொருள்களுக்கு மாநில அரசுகள் வழங்கும் மானியத்தை நிறுத்த அல்லது குறைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது ரிசர்வ் வங்கி.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRBI cuts SLR rate 1%; repo rate retained | குறுகிய கால வட்டி வீதத்தில் மாற்றமில்லை; எஸ்எல்ஆர் 1 சதவீதம் குறைப்பு - ரிசர்வ் வங்கி\nமோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையிலா தீர்மானம்.. சரிந்த பங்கு சந்தை..\nவிரைவில் ஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் நோட்டு அறிமுகம்..\nஐ10 கார் விலையை உயர்த்த ஹூண்டாய் நிறுவனம் திடீர் முடிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://chennailive.net/NewsDetail.aspx?Id=243&Category=News", "date_download": "2018-07-21T05:51:52Z", "digest": "sha1:FHCFFYKY64NQBHUS4SNGSS3ILEEZ5DYA", "length": 1785, "nlines": 16, "source_domain": "chennailive.net", "title": "Welcome to News Site", "raw_content": "\nமுதல் ப‌க்க‌ம் இலக்கியம் வேளாண்மை பங்குச்சந்தை சினிமா ஆன்மீகம் மருத்துவம் சங்க நிகழ்வுகள் விளையாட்டு வரி விளம்பரங்கள்\nதுப்பாக்கி முனையில் சென்னை வங்கியில் ரூ. 24 லட்சம்\nசென்னை பெருங்குடியில் பட்டப் பகலில் நான்கு பேர் கொ\nநான் எந்த கட்சியிலும் சேரவில்லை\nதெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி\n\"இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ\nசமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்\nமுதல் ப‌க்க‌ம் | இலக்கியம் | வேளாண்மை | பங்குச்சந்தை | சினிமா | ஆன்மீகம் | சங்க நிகழ்வுகள் | ௨லகம் | விளையாட்டு | வரி விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinnappayal.blogspot.com/2014/", "date_download": "2018-07-21T05:48:39Z", "digest": "sha1:P6RZHYLXDZTWMF4NIMR4NY76NGZMZYN6", "length": 49938, "nlines": 313, "source_domain": "chinnappayal.blogspot.com", "title": "சின்னப்பயல்: 2014", "raw_content": "\nஎலான் கன்வென்ஷன் செண்டர் பக்கம் இதுவரை போனதில்லை. ஜெபீ நகர் ஏழாவது ஃபேஸ், தேடிக்கண்டுபிடிச்சு போய்ட்டேன். எப்பவும் புத்தகக்கண்காட்சின்னா அது பேலஸ் க்ரௌண்ட்ஸ்ல தான் நடக்கும். நிறைய ஸ்டால்ஸ் இல்லை. மொத்தமே ஒர் 60-70 ஸ்டால்ஸ் இருந்திருக்கலாம். எங்கு திரும்பினாலும் கன்னடம் , அவ்வப்போது கொஞ்சம் இங்கிலீஷ், மூன்றே மூன்று கடைகள் தமிழில். காலச்சுவடு, கிழக்கு, மற்றும் விகடன் மட்டுமே.\nடிசம்பர் 19 லிருந்து 28 வரை என போட்டிருந்ததால், இன்று ஞாயிற்றுக்கிழமை பார்த்து தேடிச்சென்றேன்.\nபெரிய பலூன் பறக்கவிட்டிருந்தனர். பறக்காஸ் :) , உள்ளே நுழைய இருபது ரூபாய் டிக்கெட். வாங்கிக் கொண்டு நுழைந்தவுடன் இடம் வலம் புறம் எல்லாம் கன்னடப்புத்தகங்கள் மட்டுமே. பின்னர் கொஞ்சம் இங்கிலீஷும் மூன்று கடைகள் மட்டும் தமிழில். வேறு எந்த மொழியும் காணக்கிடைக்கவில்லை. இங்கு தெலுகு பேசும் மக்கள் அதிகம் தான் , தமிழோடு ஒப்பிடும்போது சற்றுக்குறைவு. அதற்கும் ஒரு கடை கூட இல்லை. இந்தியும் ஓரிரு கடைகளில் மட்டுமே காணக்கிடைத்தது.\nஸாஹித்ய அகாடெமியின் ஸ்டால் ஒன்று, அதிலும் அத்தனையும் கன்னட நூல்கள். இத்தனை ஸாகித்ய அகாடெமி விருது வாங்கியிருக்கிறதா கன்னடம் உள்ளே நுழைந்து நோட்டம் விட்டேன். ஒரு வரி போலும் வாசிக்கத்தெரியாத எனக்கு அத்தனையும் லத்தீன் :)\nசலாம் செண்டர் என ஒரு ஸ்டால். முழுக்க இஸ்லாமிய மதநூல்கள். உள்ளே நுழைந்து பார்க்க எத்தனித்தேன். அத்தனை மொழிகளிலும் குர்ஆன் காணக்கிடைத்தது. ஸ்டாலில் இருந்த ஒருவர் , மெதுவாக கன்னடத்திலேயே உரையாடினார். இங்கு இருக்கும் நூல்களை இலவசமாக நீங்கள் எடுத்துச்செல்லலாம் என்றார்.\nபெரும்பாலும் மத சம்பந்தமான நூல்களை நான் தேடி வாசிப்பதில்லை. இருப்பினும் என்னிடம் ஒரு நூலை,என் மொழியைக் கேட்டுக்கொண்டு,எடுத்துக்கொடுத்தார், ‘தவறான புரிதல்கள்’ என்ற நூலை. தொடர்ந்தும் என்னிடம் இந்த நூலைப்பற்றி விளக்கிக்கூறினார், அவர் கண்களில் இருந்த இரக்கம் என்னை என்னவோ செய்தது, சரி கொடுங்கள் என வாங்கிக்கொண்டேன். பிறகும் உங்களுக்கு குர் ஆன்’ தமிழில் வேண்டுமா என வினவினார். மறுக்க இயலவில்லை, எந்த பதிலும் நான் சொல்லவில்லை. கடை முழுக்கத்தேடி பின்னர் மன்னிப்பு கேட்கும் பாங்கில் என்னருகில் வந்து, தமிழ்ப்பதிப்புகள் தீர்ந்துவிட்டன, குறைவாகவே கொண்டு வந்தோம். உங்கள் உள்ளூர் முகவரியைக்கொடுங்கள் உங்கள் வீட்டிற்கே அனுப்பிவைக்கிறோம் என்றவரிடம் எனது முகவரியைக் கொடுத்துவிட்டு வந���தேன். தொடர்ந்தும் சரளமான கன்னடத்தில் என் கையிலிருந்த நூலை ஒரு முறையேனும் முழுதும் வாசிக்க வேண்டிக்கொண்டார். சரி என்ற நான் பக்கத்து கடைகளை நோக்கி செல்ல எத்தனித்தேன். யாரோ சிலர் செய்யும் தீங்குகள் எவ்விதமான பார்வையை நம் மனதில் பதித்துவிடுகின்றன. எனினும் அந்தக்கண்களை என்னால் மறக்கவே இயலவில்லை.\n‘எங்கும் கன்னடம் எதிலும் கன்னடம்’ என்றே என் கண்ணில் பட்டுக்கொண்டேயிருந்தன. இத்தனை ஆண்டுகள் பெங்களூரில் வசித்த பின்னரும் ஒரு அட்சரம் கூட கன்னடத்தில் வாசிக்கத்தெரியாத என்னை நானே நொந்துகொண்டேன். தோழர் கௌதம் சித்தார்த்தன் சமீப காலத்திய கொஞ்சம் கன்னட நூல்களைப் பற்றிய விபரங்கள் வேண்டும் என என்னிடம் கேட்டிருந்தார், அதற்கென கொஞ்சம் நாட்கள் முன்பு சப்னா புக் ஹவுஸ், உள்ளூர் லேண்ட்மார்க் எனத்தேடி ஒரு லிஸ்ட் எடுத்தேன். இன்னபிற உள்ளூர் கன்னட நண்பர்களிடம். அதையும் ஆங்கிலத்தில் எழுதச்சொல்லி வாங்கி பின்னர் அனுப்பிவைத்தேன் J ஒரு வேளை அதே புத்தகங்கள் கூட வைக்கப் பட்டிருந்திருக்கலாம். எனக்குத்தான் வாசிக்கத்தெரியவில்லை தற்குறி ஸப்னா புக் ஹவுஸின் ஸ்டால் பெரிய அளவிலே இருந்தது.\nஅதைத்தாண்டி வரும்போது , தொடர்ந்தும் தமிழ்நாட்டை விட்டு வெகுதூரம் பயணிக்கும்போது , எப்போதாவது தெரியும் தமிழ்ப்பலகைகளை, எழுத்துகளைப்பார்க்கும்போதும் வரும் மகிழ்ச்சி போல் என்னுள் பொங்கியது காலச்சுவடு ஸ்டாலைக்கண்டதும் :) ஸ்டால் என்னவோ சின்னது தான். இருப்பினும் புத்தக எண்ணிக்கைகள் நிறைவாகவே இருந்தன. மொழிபெயர்ப்புகளும், நேரடித்தமிழ் வெளியீடுகளும் என காலச்சுவடு பதிப்பகத்தின் நூல்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. ஓரான் பமுக்’கின் என் பெயர் சிவப்பு ( My Name Is Red ) பனி ஆகிய நூல்கள் என்னைக்கவர்ந்து இழுத்தன. கரம்ஸோவ் சகோதரர்கள்,ஆகப்பெரிய தலையணை போல உட்கார்ந்திருந்தது. ஹோட்டல் மெனுவின் வலது பக்கம் மட்டுமே பார்த்துப்பழகிய கண்கள் , புத்தகத்தின் பின்னட்டையை மட்டுமே பார்க்க விழைகிறது. பார்த்தேன் விலை படியாது போலிருக்கிறது வைத்துவிட்டேன். பக்கத்திலே ‘திருடன் மணியப்பிள்ளை’ என்னைப்பார்த்து கண் சிமிட்டினார். சரி திருடிவிடலாம், பின்னர் எவ்வாறு திருடினேன் என மணியபிள்ளை போல ஒரு புத்தகம் போட்டு உட்கார்ந்து சாப்பிடலாம் என எண்ணிக��கொண்டிருந்த போது, புத்தகங்களைப்பற்றி விளக்கி கூறிக்கொண்டிருந்தவருக்கு என் முழி மேல் சின்ன சந்தேகம் வந்ததால் ‘தற்கொலைக்கு பறக்கும் பனித்துளி – ஸில்வியா ப்ளாத்’ மற்றும் ‘வாடிவாசல்- சி,சு செல்லப்பா’ வையும் கையில் எடுத்துக் கொண்டேன். நல்லபிள்ளை போல் பில் போடக்கொடுத்தேன்.\nஒன்றும் சுரத்தில்லை. தமிழில் பேசிக்கொண்டு என் கூடவே இரண்டு பேர் வந்துகொண்டிருந்தனர். காலச்சுவடு ஸ்டாலில் அந்தக்கரம்ஸோவ் சகோதரர்கள் புத்தகத்தைப்பற்றி விளக்கிக்கொண்டிருந்தார். ‘இந்தப்புத்தகத்துல என்ன பிரச்னைன்னா பேர்களெல்லாம் ரஷ்யனில் இருக்கறதால கொஞ்ச நேரத்துலயே எல்லாம் மறந்துரும். மறுபடியும் பத்துப்பக்கம் பின்னால திருப்பி வாசித்துவிட்டு பின்னரும் மீண்டும் வரணும்’ என்றார்.கேட்டுக்கொண்டிருந்த இருவருக்கும் அவரின் பேச்சில் அத்தனை சுவாரசியமில்லை. பின்னரும் ‘மிஷ்கின்’ டைரக்டர் தெரியுமா சார் என வினவினார். அவர்கள் இடம் வலம் தலையாட்டினர். மிஷ்கின் சார், பிசாசு என்றவுடன் ஓ ஆமாமா என்றனர். அவர் இயற்பெயர் ராஜா, இந்தப்புத்தகத்தின் மேல காதலாகி இதுல வர்ற ஒரு கேரக்டரோட பேரான ‘மிஷ்கின்’ என்பதையே தன்னோட பேரா வெச்சுக்கிட்டார். தன்னிடம் உதவி இயக்குநரா வர்றவங்ககிட்ட ‘இந்த கரம்ஸொவ் ப்ரதர்ஸ’ வாசிச்சிருக்கியான்னு கேட்டு விட்டு தான் உதவியாளராகச்சேர்த்துக்கொள்வார் என்றார். கொஞ்சம் கவனிக்க ஆரம்பித்தனர்.\nபின்னர் பில் போட்டுக்கொண்டிருந்த என்னிடம் மெதுவாக பேச்சுக்கொடுத்தார் சமது. காலச்சுவடில் ஒரு திட்டம் இருக்கிறது , ஐந்தாயிரம் கட்டி மெம்பராகி விட்டால் எனத்தொடர்ந்து விளக்கிக்கொண்டிருந்தார். நண்பர்களுக்கு சொல்லுங்க என என்னைக் கேட்டுக்கொண்டார். வழக்கம்போல் தலையாட்டிக்கொண்டேன்.\nஇன்னும் நிறைய புத்தகங்கள் கொண்டுவந்திருக்கலாம். எவ்வளவு போகும், எவ்வளவு கூட்டம் வரும் இங்கே என்ற சந்தேகங்களில் அதிகம் கொண்டுவரவில்லை என்றும் நாளை மறுநாள் என இன்னமும் வந்திறங்கப்போவதாக எல்லோரையும் போல் சொல்லிக்கொண்டிருந்தார்.\nஅங்க ‘பேல்ஸ் க்ரொண்ட்ஸ்லன்னா; இன்னும் நிறையப்பேர் வருவாங்க என தம் ஆதங்கத்தை தெரிவித்தார். ஏற்கனவே வைத்திருந்த பழைய காலச்சுவடு இதழ்களை என் பையில் திணித்தார். ஹ்ம்.. சரி பரவாயில்லை,அந்த ஓரான் பமுக்’க���யும் எடுங்கள் என்றேன். ஆயிற்று மூன்று புத்தகங்கள். ஸில்வியா ப்ளாத், செல்லப்பா, ஓரான் பமுக்.\nபின்னர் கண்ணில் பட்டது விகடன் ஸ்டால்.விகடன் பதிப்பக அத்தனை புத்தகங்களும் கொட்டிக்கிடந்தன. லிங்கூ முன்னர் துருத்திக் கொண்டிருந்தார். ‘கத்துக்கிட்ட மொத்த வித்தையும்’ இறக்கீருப்பார் போல. கொஞ்சம் கொஞ்சம் புரட்டி வாசித்தேன். ஹைக்கூக்கள் என்ற புரிதலில் நிறைய எழுதியிருக்கிறார். முழுப்பக்கத்தையும் வெறுமையாக விட்டுவிட்டு பக்க எண் போடும் இடத்தில் மட்டும் இரண்டு வரிகளென. வைத்துவிட்டு நகர்ந்தேன்.\nசத்குருவின் ஸ்டால் பெரிதாகவே இருந்தது. எல்லா மொழிகளிலும் அவரின் போதனைப்புத்தகங்கள் , சீடிக்கள் என விற்றுக் கொண்டிருந்தனர். உள்ளே உணவுகள் கொண்டு வருதல் தடை என்றபோதும் ஒரு சாயா விற்பவரின் குரல் என்னைக்கடந்து சென்றது, அதற்கு தடை இல்லை போலும். நித்தியானந்தா\n(இன்னும் தான் இருக்கார்யா) ஸ்டால் பளபளப்பாக முன்னைவிட முனைப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. சிறுகுழந்தைகளுக்கான க்ரேயான்,ஸ்டோரி புக்ஸ், எல்லாம் கூட அதிக கடைகள் இல்லை.\nசுற்றி வந்து கடைசியில் பார்த்தேன். கிழக்கு ஸ்டாலை. முழுக்க முழுக்க சுஜாதா. எங்கெங்கு திரும்பினும் சுஜாதா மட்டுமே. ஆங்காக்கே கொஞ்சம் சாரு நிவேதிதாவின் ஜீரோ டிகிரி, பாம்புக்கதைகள், எக்ஸைல் எல்லாம் ஒன்றிரண்டு பிரதிகள் மட்டுமே காணக்கிடைத்தன. இன்னும் நிறையப்புத்தகங்கள் இல்லை தெரிந்தெடுக்க. சாருவின் புதிய புத்தக ஆஃபர் இன்னமும் இருக்கிறதா என்ற நப்பாசையில் பில் போடும் கவுண்டரில் ஏதேனும் போஸ்ட்டர் இருக்கிறதா எனப்பார்த்தேன் அங்கனம் ஒன்றும் இல்லை. ‘உயிர்மை’ தேடி ஏமாந்தேன் :)\nஇந்த விஷயத்தில் வெளியீட்டாளர்கள் பெங்களூரைப்புறக்கணிப்பது ஏன். எல்லோரும் பின்னர் ஆன்லைன் வர்த்தகம் தான் செய்யவேண்டிவரும். எத்தனை தான் ஆன்லைனில் கிடைத்தாலும் , கையில் அந்தப் புத்தகத்தை எடுத்து அதன் புதிய புத்தக காகித வாசனையை முகர்ந்தபடி நான்கு பக்கங்களைப்புரட்டிப் பார்த்து பின்னர் பில் போடக்கொடுக்கலாமா வேண்டாமா என கொஞ்ச நேரம் யோசித்து பின்னரும் தயங்கி, இதைவிட இது இப்ப லேட்டஸ்ட்டா வந்திருக்கே இது வாங்கலாமா என கொஞ்சம் சலனப்பட்டு, இந்த புதுப் புத்தகத்தப்பத்தைப்பற்றி இன்னும் தெளிவான விமர்சனங்கள் எதுவு���ே வரலையே என்று சமாதானப்படுத்திகொண்டு பின்னரும் முன்னர் எடுத்த அதே புத்தகத்தையே வாங்க முடிவெடுப்பது என்ற அந்த அனுபவமெல்லாம் ஆன்லைனில் கிடைக்காது :)\nசிறிதும் தயங்காமல் எந்த ஷாப்பிங் மால்களிலும் ,சில வேளைகளில் சாலையில் முகவரி கேட்கவும், தெரியாத வழித்தடத்தில் பயணிக்க நேர்ந்தாலும் நடத்துனரிடமும் தமிழிலேயே பேசி விட முடிகிறது. மேலும் அதே நாளில் அத்தனை தமிழ்த்திரைப் படங்களும் உள்ளூர் கன்னட ஆதரவாளர்களின் தீவிர எதிர்ப்புகளையும் மீறி பெங்களூரின் சுவர்களில் தமிழிலேயே போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டு ரிலீஸாகும் போது தமிழ்ப்புத்தகங்களுக்கும் தமிழ்ப்புத்தக வெளியீட்டாளர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலை சென்னைப்புத்தக கண்காட்சிக்கு வந்து வாங்கிக்கொள்ளலாமே எனக்கேட்கலாம் தான். எனினும் நான்கே நான்கு மணிநேர பயணத்தூரத்துக்குள் இத்தனை பெரிய கடக்கவியலாத காட்டாறு என ஒன்று இருக்கிறதா என்ன \nகேள்வி: கலைகளில் Originality தற்படைப்பாற்றல்/தனித்தன்மை என்பது உண்மையில் இருக்கிறதா நாம் பிறந்ததே இன்னொருவரின் வழி. உலகின் முதல் மனிதனின் டிஎன்ஏ மூலக்கூறின் வாய்ப்பாடு இன்னமும் நம்முள்ளே வரி போல ஓடிக் கொண்டுதான் இருக்கிறது என்பது அறிவியல் உண்மை. அத்தனை கலைகளும், அதை உருவாக்குவதற்கான தூண்டுதல்களும் வெளியிலிருந்து தானே கிடைக்கின்றன. ஒரு செயலுக்கு எதிர்ப்பதமாக செய்தல் கூட ‘போலச் செய்தல்’ என்றே கூறப்படுகிறது. எனில் ஒன்றிலிருந்து வந்ததை அந்த ஒன்றைப் போல் அல்லாமல் இன்னொன்று போலக் காட்டி விடுதலே கலையா நாம் பிறந்ததே இன்னொருவரின் வழி. உலகின் முதல் மனிதனின் டிஎன்ஏ மூலக்கூறின் வாய்ப்பாடு இன்னமும் நம்முள்ளே வரி போல ஓடிக் கொண்டுதான் இருக்கிறது என்பது அறிவியல் உண்மை. அத்தனை கலைகளும், அதை உருவாக்குவதற்கான தூண்டுதல்களும் வெளியிலிருந்து தானே கிடைக்கின்றன. ஒரு செயலுக்கு எதிர்ப்பதமாக செய்தல் கூட ‘போலச் செய்தல்’ என்றே கூறப்படுகிறது. எனில் ஒன்றிலிருந்து வந்ததை அந்த ஒன்றைப் போல் அல்லாமல் இன்னொன்று போலக் காட்டி விடுதலே கலையா\nபதில்: நான் சிந்திக்கும் மொழி என்பது வரலாற்றின் மூலமாக எனக்குக் கொடுக்கப்பட்டதே என்றாலும் புரிந்து கொள்ளுதல், அறிந்து கொள்ளுதல், உணர்தல் போன்ற செயல்பாடுகளின் மூலம் அகம், புறம் இரண்டையு��் என் மனதின் பல்வேறு அடுக்குகளுக்குக் கொண்டு செல்கிறேன். இந்த அனுபவத்தோடு பல்லாயிரம் மனிதத் தாதுக்களின் மகரந்தத் துகள்களினால் உருவாக்கப்பட்ட நான் பல நூறு ஆண்டுகளாகப் பாய்ந்து கொண்டிருக்கும் இந்த மொழியின் கரையில் அமர்ந்திருக்கிறேன். கனவு, நனவு, நனவில் கனவு, கனவில் நனவு ஆகிய திசைகளின் வழியே காற்றில் மிதந்து என் மூதாதையரின் பாடலைக் கேட்கப் பயணிக்கிறேன். இந்தப் பயணத்தில் உருவாகும் பித்தநிலையையே எழுத்து எனப் பெயரிட்டு சக மனிதனுக்கு வழங்குகிறேன்.\nகேள்வி: இசையின் இருப்பிடம் எது எங்கிருந்து உருவாகிறது மௌனத்தை வெல்ல எந்த இசையாலும் இயலவில்லையே, ஏன்\nபதில்: The music is not in the notes, but in the silence between என்று மொஸார்ட் கூறியிருக்கிறார். (மேற்கத்திய சங்கீதத்தில்) இரண்டு சலனங்களுக்கு இடையே வரும் இறுக்கமான மௌனமும் ஒரு இசையே. மௌனத்தையே இசையாக மாற்றிய ஜான் கேஜ் (John Cage) பற்றி ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை. ஜான் கேஜின் புகழ் பெற்ற படைப்பான 4’33”-இல் ஒரு சப்தம் கூட இருக்காது. ஒரு பியானிஸ்ட் பார்வையாளர்களின் முன்னால் தோன்றி 4 நிமிடம், 33 நொடிகளுக்கு எந்த சப்தமும் இல்லாமல் இருப்பார்.\nஇது ஒருவகை தியானம். இசை என்று சொல்லும் போது நம் மனதில் என்னென்ன எண்ணங்கள் தோன்றுகிறதோ, நாம் இதுவரை எதை இசை என்று ரசித்துக் கொண்டிருந்தோமோ அது எல்லாவற்றையும் மாற்றக் கூடியது ஜான் கேஜின் இசை. ஆனால் ஆச்சரியகரமாக ஜான் கேஜின் இசைக்கு அடிப்படையாக அமைந்தது இந்தியத் தத்துவமும் ஜென் பௌத்தமும்தான். மிக முக்கியமாக, ஆனந்த குமாரசுவாமி மற்றும் I Ching என்ற சீன நூல். சீனர்களின் மிகப் பழமையான நூல் இதுவே.\nSchoenberg என்ற கம்போஸரிடம் இரண்டு ஆண்டுகள் இசை கற்றார் கேஜ். இரண்டு ஆண்டுகள் சென்று உனக்கு இசையே வராது என்றார் ஷோன்பெர்க். ”ஏன்” ”நீ ஒரு சுவரின் முன்னே நின்று கொண்டிருக்கிறாய். அதன் ஊடாக உன்னால் போக முடியாது.” “அப்படியானால் என் வாழ்நாள் வரை அந்தச் சுவரை என் தலையால் முட்டிக் கொண்டே இருப்பேன்.”\nஜேன் கேஜ் ஒரு மாபெரும் கலைஞனாக இருந்ததால் அவர் சுவரை முட்டியதெல்லாம் வியக்கத்தக்க கலா சிருஷ்டிகளாக மாறின. என்னைப் பொறுத்தவரை மௌனத்தை இசையால் வென்ற கலைஞன் ஜான் கேஜ் என்று சொல்வேன். முடிந்தால் இதைக் கேட்டுப் பாருங்கள்.\nபிறகு கேஜ் ஒரு திரைப்பட இயக்க���னரை சந்திக்கிறார். அவர் ஒருமுறை கேஜிடம் சொல்கிறார்: ”இந்த உலகில் உள்ள எல்லா பொருட்களிடம் ஒரு சக்தி இருக்கிறது. அது தன்னை அதிர்வுகளின் மூலம் வெளிப்படுத்திக் கொள்கிறது.” இந்தக் கருத்து கேஜிடம் மிகப் பெரிய பாதிப்பை உண்டாக்குகிறது.\nபிறகு ராமகிருஷ்ண பரமஹம்சரின் தத்துவத்தில் ஈடுபாடு கொள்கிறார் கேஜ். அதேபோல் நாகார்ஜுனா, விட்ஜென்ஸ்டைன் ஆகியோரின் தத்துவத்தைப் படிக்கிறார். நாகார்ஜுனா இந்தியப் பாரம்பரியத்தில் புத்தருக்கு அடுத்த இடத்தில் வருபவர். தத்துவம் (சூன்ய வாதம்), விஞ்ஞானம் (ரசவாதம்), மருத்துவம் (ஆயுர்வேதம்) போன்ற துறைகளில் மாபெரும் பங்களிப்புகளைச் செய்தவர். நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் இருந்தார்.\nகுறிப்பாக உங்கள் கேள்வி இசை பற்றியதாகத் தெரிந்தாலும் அதற்கான பதில் தத்துவத்திலும் விஞ்ஞானத்திலும் வான சாஸ்திரத்திலும்தான் இருக்கிறது. வெற்றிடத்தில் இசையைக் கேட்க முடியாது. கேட்க முடிந்தால் சூரியன் மற்றும் இன்னொரன்ன நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் சப்தப் பிரளயத்தில் பிரபஞ்ச வெளியே கிழிந்து போய் விடும். சூரியன் ஒரு விநாடியில் 70 கோடி டன் ஹைட்ரஜனை 69.5 கோடி ஹீலியமாகவும் மீதி 50 லட்சத்தை காமா கதிர்களாகவும் வெளியேற்றுகிறது. இவ்வளவும் நடப்பது ஒரு விநாடியில். இதை எழுதும் போது “மனிதப் பதரே” என்ற ஒரு எண்ணம் மனதில் தோன்றுகிறது. தோன்றினால் அது தத்துவத்தின் பக்கம் கொண்டு போய் விடும். வேண்டாம். நாம் சூரியனையே ஆராய்வோம். இவ்வளவும் ஒரு நொடியில் வெளியாகிறது என்றால் அதன் சப்தம் எப்படி இருக்கும் அமைதிதான். சூன்யம்தான். ஏனென்றால், விண்வெளியில் காற்று இல்லை. காற்று இருந்தால் பிரபஞ்சப் பிரளயம். ஆக, இசை என்பதெல்லாம் இந்த மனிதப் பதர்களின் செவிகளில் வந்து விழும் சப்தம்தான். மீதியுள்ள பிரபஞ்சம் முழுவதும் நிரம்பி இருப்பது மௌனம். சூன்யம். அந்த மௌனத்தை எப்படி உணர்வது அமைதிதான். சூன்யம்தான். ஏனென்றால், விண்வெளியில் காற்று இல்லை. காற்று இருந்தால் பிரபஞ்சப் பிரளயம். ஆக, இசை என்பதெல்லாம் இந்த மனிதப் பதர்களின் செவிகளில் வந்து விழும் சப்தம்தான். மீதியுள்ள பிரபஞ்சம் முழுவதும் நிரம்பி இருப்பது மௌனம். சூன்யம். அந்த மௌனத்தை எப்படி உணர்வது எப்படிக் கடப்பது அந்தக் கேள்வி நம்மை ஆன்மீகத்தில் கொண்��ு போய் விடும்.\nதமிழ் ஹிந்து நாளிதழ் (2)\nகாலம் தன் போக்கில் வாரி இறைக்கும் புழுதிகளைத் தட்டிவிட மனமின்றி,அதை நானும் ரசித்துக் கொண்டு உங்களோடும் பகிர்ந்துகொள்ள..\nஇணையதளச் சிக்கல் - நேற்று முழுக்க இணையதளம் முடக்கம். பலர் மின்னஞ்சல் செய்திருந்தார்கள். முதன்மையான காரணம் இப்போது இணையதளம் பெரிய செலவுடையதாக ஆகிவிட்டது என்பதே. வருகையாளர் எ...\nபுதிய பதிப்புகள் - தேசாந்திரியின் புதிய பதிப்புகள் வெளியாகியுள்ளன கடவுளின் நாக்கு புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. விலை ரூ 350 பதின் நான்காம் பதிப்பு வெளியாகியுள்ளது. விலை 235 ...\nஇசையும் மலர்க்குன்றுகள் - ரசனை கெட்டவர்களைப் பற்றி உனக்கென்ன கவலை தின்பவன் போல பார்ப்பவனை கண்டும் காணாமல் நட பச்சையாய் முணுமுணுப்பவனை அணுவளவும் நினையாதே இச்சையாய் நோக்குபவன் ...\nகம்பலை-பிற்சேர்க்கை - கம்பலை-பிற்சேர்க்கை நாஞ்சில் நாடன் | இதழ் 187 | 26-03-2018| [185 ஆம் இதழில் வெளியான ‘கம்பலை’ கட்டுரையை இங்கே பெறலாம்: https://solvanam.com/\nஅன்பும், நன்றியும், வாழ்த்தும்.... - வருட இடைவெளிக்குப் பிறகு இன்னொரு பதிவு. அதுவும் முந்தைய கடைசிப் பதிவினைப் போலொரு வாழ்த்துப் பதிவாகிறது. சித்தர்கள் இராச்சியத்தின் இணை நிர்வாகியும், எனது அண...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nஒரு பயணம் ஒரு புத்தகம் - அன்புள்ள மாதங்கி, கட்டுரை என்று நான் நினைத்துக்கொண்டிருப்பதை எழுதுவதில் ஒருவித சலிப்பு வந்துவிட்டது. அதனாலேயே இன்றைக்கு உன்னைப் பிடித்துக்கொண்டேன். அதனா...\nகாஷ்மோரா - டார்க் ஃபேன்டஸி\nகாஷ்மோரா ஆஹா...என்னா படம்டா. பிரமாதம் பிரமாதம். கார்த்தி'கிட்ட நிறைய வெரைட்டீஸ் இருக்கு. சூர்யாவ விட கார்த்தி தான் சேலஞ்சிங் கேரக்டர...\nகடலுக்குப்பிறகு வந்திருக்கும் மரியான், எதாவது புதிதாக இருக்குமா என்று தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது ரஹ்மானிடம். எதோ ஒண்ணு மி...\nஒரு மாதம் டில்லியில் தங்கியிருந்தபோது உடன் தங்கியிருந்தவர் அனைவரும் கிட்டத்தட்ட வட இந்தியாவைச்சேர்ந்தவர் தான். கொஞ்சம் அங்குமிங்குமாக ...\nசொப்னசுந்தரி..ஹிஹி.. பாய்ஸ் ஆர் பேக், ஆமா,, வெங்கட்பிரபு அவருக்கு என்ன செய்ய வருமோ அத ரொம்பவே சரியா செய்திருக்கிறார். முதல் பாதில பாதிக...\nஎண்பதுகளில் ஆல் இந்தியா ரேடியோவில், தேசபக்திப்பாடல்கள் என இசைக்கப்படும். அத்தகைய தரத்தில் இப்போது ரஹ்மானின் மெர்சல். நிலையக் கலைஞர்களை ...\nதீபன்' பார்க்க போயிருந்தேன், புலம்பெயர் படங்கள் வரிசையில் இந்தப்படம் இன்று திரையிட்டனர் பெங்களூர் டெரி அமைப்பின் அரங்கத்தில். படத்த...\nவடக்கின் வசந்தம் (El Norte)\nடெரி ' அமைப்பு பெங்களுர் தொம்லூரில் ' எல் நார்ட்டி ' El Norte என்ற திரைப்படம் திரையிட்டனர் . மாயன் பழங்குடியினர் அண்ணனு...\nதேவசேனா .. ஹ்ம் .. சரி சரி மலர் டீச்சர் மாதிரி . ஹிஹி . அவ்வளவு அழகு . பேசாம அவரையே சிவகாமி ராணியா அறிவிச்சிருந்தா இன்னும் நல்லாருந்...\nபரதேசி - புழுதியில் எறியப்பட்ட நல்லதோர் வீணை\nகீற்று இதழில் வெளியான விமர்சனம் பஞ்சம் பிழைக்கவேண்டி அண்டை நாடுகளுக்கும், இந்தோனேசியா/ஃபிஜி தீவுகள் வரைக்கும் கூட தேயிலை பிட...\nஇசையில் கேட்பவனின் நாடிபிடித்துதான் கொடுக்கவேணும் என்ற ஒன்று எப்போதுமே இல்லை. இசைப்பவன் தான் கேட்பவனின் அந்த சப்தநாடியையும் தீர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?option=com_content&view=article&id=3100:2016-01-13-10-52-28&catid=53:2013-08-24-00-05-09&Itemid=69", "date_download": "2018-07-21T05:43:39Z", "digest": "sha1:2SH6YM74OWVEI3OXSC6C6QQVIPE2V4VE", "length": 53465, "nlines": 191, "source_domain": "geotamil.com", "title": "சாயத்திரை நாவல் வங்காள மொழிபெயர்ப்பு அறிமுகம்!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nசாயத்திரை நாவல் வங்காள மொழிபெயர்ப்பு அறிமுகம்\nWednesday, 13 January 2016 10:50\t- சுப்ரபாரதிமணியன் -\tசுப்ரபாரதிமணியன் பக்கம்\nகனவு இலக்கிய வட்டம் டிசம்பர் மாதக் கூட்டம்: நூல் அறிமுகம்\nஎன் நாவல் சாயத்திரை : வங்காள மொழிபெயர்ப்பு அறிமுகம் கனவு இலக்கிய வட்டத்தின் டிசம்பர் மாதக் கூட்டம் மாலை சக்தி பில்டிங், அம்மா உணவகம் அருகில், பாண்டியன் நகரில், திருப்பூர் நடந்தது. கலாமணி கணேசன்( தலைவர் ஸ்ரீ சக்தி மகளிர் அறக்கட்டளை, பாண்டியன் நகர் ) தலைமை தாங்கினார். சுப்ரபாரதிமணியனின் ” சாயத்திரை ” நாவலின் வங்காள மொழிபெயர்ப்பு நூலை ஜோதி அறிமுகப்படுத்திப் பேசினார்.\n” சாயத்திரை ” நாவல் “ ரங்க பர்தா “ என்ற பெயரில் அமரர் கல்கத்தா கிருஷ்ணமூரத்தி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு கல்கத்தாவைவைச் சார்ந்த ஆதர்ஷ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அந்நாவல் முன்பே ஹிந���தி, கன்னடம், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. புலவர் சொக்கலிங்கம் பேசுகையில் ” குறிப்பிட பிரதேசம் சார்ந்த மக்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் இலக்கியம் எப்போதும் உயர்வான இடத்தை அதன் மொழி, கலாச்சாரம் சார்ந்து பெறும். அதுவே மண்ணின் படைப்பாக இருக்கும். திருப்பூர் மக்களின் பழமையான வாழ்க்கையையும், நகரமயமாதல், தொழில் மய்மாதலின் விளைவுகளையும் ” சாயத்திரை “ பேசுவதாலே அது சிறப்பிடம் பெற்றுள்ளது “ என்றார்.சுப்ரபாரதிமணியன், மோகன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். விஜயா நன்றி கூறினார். Kanavu 8/2635, Pandian nagar, Tiruppir 641 602 ( ph. 9486101003 )\nசுப்ரபாரதிமணியனின் நாவல் “ சாயத்திரை “ - சிறந்த நாவலுக்கான தமிழக அரசு பரிசு பெற்றது. ஆங்கிலம், மலையாளம், கன்னடம், ஹிந்தி, வங்காள மொழிகளில் வெளிவந்துள்ளது.* தமிழின் சிறந்த நாவல்கள் பட்டியலில் இடம் பெறுவது. - பிரேமா நந்தகுமார்: இந்தியா டுடே விமர்சனம் -\nவிளம்பர யுகத்தின் வண்ணங்கள் காட்டும் மாயையில் இன்று நாம் சிக்கியிருக்கிறோம். இந்த வானவில்லின்பின்னால் அனைத்தும் சோகம். இயற்கையைப் பார்த்து, அதைப் போல் தானும் வர்ணங்களை சிருஷ்டிக்க முடிந்தமனிதன், புலியைப் பார்த்து பூனை சூடிட்டுக்கொண்டாற்போல் அவதியுறுவதை சுப்ரபாரதிமணியன் மறக்க முடியாத-அல்ல, மறக்கக் கூடாத-புதினமாக வடித்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தரையில் உதிர்ந்த பவழ மல்லிமலர்களைப் பிழிந்து தம் உடைக்குக் காவி ஏற்றிய புத்த பிட்டுக்கள் இயற்கையை அழிக்கவில்லை. இன்றுஇயற்கையின் மகத்தான படைப்பாம் மனிதனை இந்த வண்ண மோகம் எப்படி அரித்துக் கொண்டிருக்கிறது, அழித்துக்கொண்டிருக்கிறது என்ற அவலத்தை சாயத்திரை நாவல் எடுத்துச் சொல்கிறது.\nஇந்த நாவல் தற்காலத் தமிழ் இலக்கியத்தில் கலைப்பாங்குடன் சொல்வது என்பதிலும் பொருள் காரணமாகவும்முக்கியத்துவம் பெறுகிறத. நவீனத்திற்குப் பின் எனப்படும் உத்தியில், கதை முன்னேறுவது போல் தோன்றாமலேமுன்னேறும் வகை ஒன்றுண்டு. இதை இடைவெளி வழி (Spatial form) என்பார்கள். பல அனுபவங்கள் திட்டுத்திட்டாகத்தரப்படும். ஒன்றுக்கு ஒன்று சொல்லிக் கொள்ளும்படியான தொடர்ச்சி இருப்பது போல் தோன்றாது. ஆனால் புள்ளிகள்சேரச்சேர கோலத்தின் சொரூபம் தெரிவது போல் சில நேரங்களில் பல மனிதர்களி���் அனுபவங்களை உள்வாங்கிக்கொள்ளும்போது, கதாசிரியரது நோக்கம் புரியும். சுப்ரபாரதிமணியன் இந்த எழுத்து நடையை சிறப்பாகக்கையாண்டிருப்பதால் நம் சிந்தனைகள் நெஞ்சை நெருடுவதேயன்றி, மனிதாபிமானத்துடன் நாம் செயல்பட வேண்டும்என்பதையும் உணர்த்துகிறது.\nநிகழ்ச்சிகள் ஒரே சீராக முன்னேறாமல் விட்டு விட்டுத் தரப்பட்டாலும், சாயத்திரை எங்குமே சோகம்தான்.அங்கிங்கெனாதபடி திருப்ழுர் சாயப்பட்டறைத் தொழிலாளர்கள் அனைவர் மேலும் வண்ணமோ, பஞ்சுத் துகளோபடிந்திருப்பது போல், துயரமும் இவர்கள் வாழ்வில் படிந்திருக்கிறது. இந்த சோகத்தினை மூலதனமாகக் கொண்டுள்ளமுதலாளிகளை ஆசிரியர் நமக்குக் காட்டவில்லை. இது நன்று. அந்த முரண்பாடு இருந்திருந்தால் படிக்கும் பலஉள்ளங்கள் வெடித்திருக்கும். இங்கு ஓரளவு வசதியானவர்கள் செட்டியாரும், சாமியப்பனும் என்றாலும்அவர்களுக்குள்ளும் சுகமேதும் இல்லை. பக்தவத்சலம், ஜோதிமணி, நாகன், செல்லம்மிணி, பெரியண்ணன் முதலியோரின் வாழ்க்கையுடன்ஒன்றும்போது நாதனியல் ஹாதர்ன் எனும் அமெரிக்க நாவலாசிரியரின் ரப்பாச்சினியின் மகள் எனும் சிறுகதைதான்நினைவுக்கு வருகிறது. ரப்பாச்சினி விஷ மருந்துச் செடிகளை வளர்க்கிறான். இவனது மகள் பியேட்ரிஸ் விஷமயமானதோட்டத்தில் வளர்வதால் இயற்கையாகவே விஷக்கன்னி ஆகிறாள். அவளை யாரால் மணக்க முடியும் அந்த விஷமலர்களால் கொத்தப்பட்டு விஷம் உடலில் ஊறிப்போன மாணவன் சியோவன்னியால் தான் மணக்க முடியும்.\nஇந்தியாவின் ஒரு பாகமாக இருந்தாலும் ரப்பாசினியின் தோட்டம் போல் தனிப்பட்டுப் போயுள்ள திருப்பூரைப்பற்றிய சாயத்திரையில் செஸ் ஆட்டம், வியாதியில் தவிக்கும் நாய் எனப் பல உருவகங்கள், சாதிக் கலவரங்கள்,வரதட்சிணைப் பிரச்சனைகள், நொய்யல் ஆறு சாக்கடையாகவும் வைகுந்தக் கிணறு குப்பைக் கூடாரமாகவும்ஆகிவிட்ட பயங்கரம் போன்ற உண்மைகள்; குடிதண்ணீர் காணாமற் போய்விட்ட அனுபவம் கூட பாக்கியில்லையோஎனும்படி ஆசிரியரின் கருடப் பார்வை, திருப்பூர் தொழிலாளிகளைக் கவனிக்கிறது. அவர்கள் குழந்தைகளைப் பார்த்துபெருமூச்சு விடுகிறது.\n1962ல் முதன் முதலாக வெளிவந்த ரேகல் கார்ஸனின் மவுன வசந்தம் (The Silent Spring) நூல் தந்த அதிர்ச்சியில்,மேலை நாடுகளில் சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும் என்ற உணர்வு பரவலாயிற்று. சுப���ரபாரதிமணியனும்அப்படியொரு அதிர்ச்சி தந்திருக்கிறார்.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nவாசிப்பும், யோசிப்பும் 288: கே.எஸ்.சிவகுமாரனின் ஆங்கில நூலான 'On Films Seen' என்னும் நூலை முன்வைத்துச் சில கருத்துகள்..\n'ஒரு பொம்மையின் வீடு' நாடகத்தை முன்வைத்து நடிப்பு - நெறியாள்கை – மொழிபெயர்ப்புகள் மீதான ஒரு விசாரணை\nசொப்காவின் கனடாதினக் கொண்டாட்டம் - 2018\nகோவை புத்தக திருவிழாவில், ஆசி கந்தராஜாவின் \"கள்ளக்கணக்கு\" சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nவ.உ.சி நூலகம் 15ஆம் ஆண்டு விழா: 20 நூல்கள் வெளியீடு\nயாழ்ப்பாண நூலகத்துக்குத் தீ வைத்தவர் ஒருவரின் வாக்குமூலம்\n உலககோப்பை கால்பந்து போட்டியும் அதன் பின் உள்ள ஆபத்து அரசியலும்\n\"தமிழ் - முஸ்லிம் இனநல்லிணக்க உறவு காலத்தையும் வென்றது\" அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் கருத்தாடல் களத்தில் கலாநிதி அமீர் அலி உரை.\nசாதா\u001fரண மக்\u001fகளின் விடி\u001fவுக்\u001fகாக பேனா பிடித்த படைப்\u001fபாளி நாவேந்தன்..\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும��, அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்க���் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nஎழுத்தாளர்: கா.விசயரத்தினம் (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இ��ைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந��துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithayasaaral.blogspot.com/2010/09/blog-post.html", "date_download": "2018-07-21T05:50:52Z", "digest": "sha1:A2DDI4YT3GFNATOSKIA4R52X7W7Q3BWO", "length": 19538, "nlines": 293, "source_domain": "ithayasaaral.blogspot.com", "title": "\"இதயச்சாரல்..!\": கோகுல கண்ணனுக்கு.....!!!", "raw_content": "\nநிசமோகற் பனையோ நீலவண்ண மோமிது\nஎவன் எண்ணமோ கண்ணா நானறியேன்,\nகறுப்பென்றார் பச்சையென்றார் சிலர் மயில்\nகழுத்து வண்ணமென்றார் கண்ணா உன்\nயாது சொல்வேன் யாதவ மாதவா..\nயதுகுல மென்றார் கண்ணா நீ\nகடவுள் என்றால் ஏது குலம்..\nயாதுமாகி நிற்க்கு முனக்கு குலம்\nபார்க்கும் குண முண்டோ நானறியேன்.\nஅவதார மென்றார் ஆநிரை மேய்ப்பன்\nநின்னை ஆயர்பாடி கோமான் தன்னை\nகம்சனை இம்சிக்கும் கடவுள் என்றார்.\nவம்சம் காக்கும் குலவிளக் கென்றார்\nதீராத விளையாட்டுப் பிள்ளை யென்றார்.\nஆராவமுத வெண்ணெய் திருட னென்றார்.\nஆழிசூழ் உலகுனக்கு விளையாட்டு பொருளென்றார்.\nமலைக்குடை பிடிக்கும் மாவீர னென்றார்\nநிசமெதுவோ இருந்துவிட்டுப் போகட்டும் நீ\nகேட்டது கொடுக்கும் கடவுளென்பது செல்வம்\nசேர் செட்டியார் வணங்க காரணமாம்.\nசிறுவயது முதல் உன் புல்லாங்குழல்\nநர்த்தன மிட்டபடி ஊதும் உன் புல்லாங்குழலில்\nஉலகு மயங்குங்கால் நான் எம்மாத்திரம்...\nமாடுகளுக்கு மட்டுமான மயக்க வோசையோ\nஇரகசியம் எதுவென மதுசூதனா நானறியேன்.\nபுல் செழிக்கவைத்த புனித நின்\nபாதச் சுவடுகள் தங்கள் இல்லில்\nஇட்டுவைப்பார் நின் பாதம் போல் தொட்டு\nவைப்பார் மாக்கோல மந்திரம் நானறியேன்.\nமன்மத அழகென்ப மயங்கும் மாதென்ப\nமாகாபாரத தூதென்ப குசேல நட்பென்ப\nகுந்தியின் உறவென்ப மருமகள் மானமென்ப\nபரிப்பூட்டிய தேரோட்டிப் பார்த்தனுக் கென்ப\nஉண்மை நிலவரம் உன்மத்தன் நானறியேன்.\nதன்பிள்ளை பிறந்த நாள் தெரியாத\nஏழை வீட்டில்கூட பலகார பட்சனங்களோடு\nகிட்டியதே யென்றெண்ணி குதூகளிக்கும் சிறுவர்க்\nகுழாம் வாயொழுகும் பட்சனசுவை எச்சில்...\nஇந்த ஒரு நன்மைக்காகவேனும் இறைவா\nஉன் பிறந்தநாள் கொண்டாடப் படட்டும்.\nஇதோ உனக்கு இவ்வெளியேன் படைக்கும்\nபூமித்தாயின் மடியில் தமிழாய் மலர்கிறேன்\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nகடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்\nசென்னை 28 2 - திரை விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபாப்பா பாப்பா கதை கேளு\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nஇணையம் வெல்வோம் - 23\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஆளில்லாத விமானம் ..அற்புத சாதனை ..\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஅருந்ததி ராய் உயிர்மைக்கு செய்தது என்ன\nஎனதினிய தமிழா, உனை என் இதயத்தமிழால் வரவேற்கிறேன். கண்டங்கள் தோறும் பரவிக் கிடக்கும் நம் தமிழ் இனத்தை இணைத்து வைக்கும் ஒரே பாலம் \"தமிழ்\". உலகெங்கிலும் உள்ள தமிழர்களே... கைக்கோர்ப்போம். தமிழ் உலகம் உருவாகட்டும். வாழ்க தமிழ். வெல்க தமிழ்.\nபதிவுலக நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும் வணக்கம். நீண்ட நாட்களுக்கு முன் பதிவுலகத்தின் முன் நான் வைத்த வினாவுக்கு யாரிடமிருந்தும் ...\n\" ( சுபாஷ் சந்திர போஸ் )\n வரலாற்றை புரட்டிப் போட்ட புயலே... இந்திய இளைஞர்களின் எழுச்சியே... இந்தியாவுக்கு இராணுவம் அமைத்த தளபதியே...\nகண்ணியமான கனவுகள் யாவும் நிறைவேறிட எண்ணிய எண்ணங்கள் ஈடேற்றித் தர குவளையும் குதூகளிக்க உள்ளத்தில் இன்பமும் இல்லத்தில் சுகமும் இனிதே தங்கி...\nஅரியும் சிவனும் விரும்பி அரும்பிய ஆரமுதே... அழகே.. முல்லையும் நாணும் புன்னகை பூம்பெழிலே..\nஅலைய அலைய அலை யடிக்குது வலைய வலைய வாருங்கடி வளையல் சத்தம் வானம் பிளக்கணும் குலுங்கி குலுங்கி ஆடுங்கடி பாட்டனும் பாட்டியும் கூடிக் க...\nநேசித்த தேசத்தின் மானம் மண் படாதிருக்க சுவாசித்த சுவாசத்தை வன்கொடுமைக்கு பரிசாக்கி யாசிக்க கூடாத கூட்டத்தின் பிரம்படி வாங்கி யோசிக்க வைத்...\nகடல்கன்னி உலர்த்தும் தாவணி தலைப்பு நீண்டு நெளிந்து காற்றில் அலையும் குழலொத்த வடிவத்தில் துகள்களைத் தூவி மணலென மலர்த்தி வைத்த மகரந்தங்கள்...\nஎனதன்பு நெஞ்சங்களுக்கு இனிய வணக்கம். என் அன்புத் தம்பி தினேஷ்குமார் (கலியுகம் வலைப்பூ) அவர்களுக்கு திருமணம் வருகிற ஏப்ரல...\n(நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், வெகுளி, பெருமிதம், உவகை, அமைதி) இணையிலா இன்பம் கூட்டும் இன்முகம் இதழ் பிரிக்க நெகிழும் நெஞ்சம்...\nஇறுகி கிடக்கும் மொட்டின் முனைத்தொட்டு இதமாய் தழுவி இதழ் விரிக்கும் சுகமடி.. பனியின் காதலுக்கு பல்லிளிக்கும் மலரின் மகரந்தத் துகள்களில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jyovramsundar.blogspot.com/2008/12/blog-post_03.html", "date_download": "2018-07-21T06:10:30Z", "digest": "sha1:R7RUF6IDKWMCOAFT6C6WF3VKJVGOSS55", "length": 13967, "nlines": 257, "source_domain": "jyovramsundar.blogspot.com", "title": "மொழி விளையாட்டு: பயம் அல்லது அலுப்பு", "raw_content": "\n'சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில்' என்ற வரியைச் சேர்த்து முடித்தால் இது சோகக் கவிதையாகிவிடக்கூடுமென்பதால் மேற்கண்ட வரிகளோடு கவிதை முற்���ுப் பெறுகிறது. 'அடுத்த ரயில் பிடித்து வீட்டிற்குச் சென்றான்' என நீங்கள் படித்துமுடித்துவிட்டு உங்கள் பணிகளைத் தொடரலாம் அல்லது\nசில துப்பாக்கி வெடிச் சத்தங்களை\nரயில் - // அடுத்த வரிகள் எழுதியுள்ளேன். கடைசி வரி என்ன\nஎன்று யாராவது யூகிக்க முடியுமா\nகடலை வாங்கி உள்ளே வர.....\nநன்றி, ரவிஷங்கர். அந்தக் கவிதையை எப்படி வேண்டுமானாலும் முடிக்கலாம் :)\nநாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.\nAdd a Gadget - ல் இதை பயன்படுத்துக\nTitle : தமிழ் ஸ்டுடியோ.காம்\nகடலை வாங்கி உள்ளே வர...\n”கன்” எடுத்துச் சுட்டான் கயவன்.\n...சரி விடுங்க .அந்த கடைசி வரியைப் பாராட்டி ஏதாவது நீங்க சொல்லி இருந்தீங்கன்னா,அட நானும் கவிஞந்தான் அப்பிடி இன்னும் பல கவிதைகளை அரங்கேற்றுவேன்.இப்படி எதுவும் சொல்லாம இருந்தா எப்படி..அப்ப நான் கவிஞ்சனா ஆகவெண்டியதுதானா..அப்ப நான் கவிஞ்சனா ஆகவெண்டியதுதானா\nஒரு க‌விதை ப‌ல‌ முடிவு என்று த‌லைப்பிட்டிருக்க‌லாம்\n//எப்படி வேண்டுமானாலும் முடிக்கலாம் //\nகலைஞர் டைப் பதில். ரசித்தேன்.\nநான் எழுதிய கடைசி வரி.\n“அடுதத கடைசி ரயிலும் போயிற்று”\nதங்கள் கவிதை ஏற்கனவே பல சாத்தியக்கூறுகளை முன்வைக்கும்.. அதில் தாங்களே அதற்கான முன்மொழிதல்களை வரையறுத்தது வாசகனை கட்டிப்போடுவது போலவோ அல்லது கைகாட்டிச்செல்வது போல ஆகிறதே....தேவையா அந்த கடைசி குறிப்புகள் ஒருவேளை வேறு மாதிரியான கட்டமைப்பு தாங்கள் சொல்லவந்ததை சொல்லியிருக்கூடும் என்பது என் எண்ணம். ஆனாலும் நல்ல கவிதை...\nநன்றி, நல்லதந்தி. நீங்க கவிஞர்தான் :)\nநன்றி, கிருத்திகா. ஒரு கோபத்தில் எழுதியது. பிறகு வேண்டுமென்றுதான் குறிப்புகளைச் சேர்த்தேன்.\nஅதிர்ஷ்டம் இல்லாததால் ரயிலை விட்டு உயிர்பிழைத்தோர் சிலர், அதிர்ஷ்டம் இருந்ததால ரயில் பிடித்து உயிர் இழந்தோர் பலர். அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமோ\n இல்ல எனக்கே புரியல அதுதான்...\nமொழி விளையாட்டின் இன்னொரு அத்தியாயம். ரசித்தேன் சுந்தர்.\nநன்றாக உள்ளது... பல சாத்தியங்கள் மட்டுமல்ல பல உணர்வுகளையும் கட்டமைக்கும் ஒரு மொழி விளையாட்டு என்பதாக உள்ளது.\nவால்பையன், அனுஜன்யா, அத்திரி, ஜமாலன்... நன்றி.\nஎன்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது\nகாமக் கதைகள் 45 (25)\nஒரே மருத்துவரும் அதே பழக்கமும்\nஒடுக்கப்பட்ட பாலியல் உணர்வுகளும் தொன்மக் கதைகளும்\nஒரு வருடம், அறிமுகம் & மும்பை\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமுதன்மையாய் வாசகன். சில சமயம் எழுதவும் செய்வேன்.\nவந்த வழி சென்ற காக்ஷி\nடுவிட்டரில் பின் தொடர :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarimainthan.blogspot.com/2009/05/2.html", "date_download": "2018-07-21T06:03:31Z", "digest": "sha1:NJB246QSGUWXRHJJDN5CRTH3LX56XDYV", "length": 43848, "nlines": 139, "source_domain": "kumarimainthan.blogspot.com", "title": "குமரிமைந்தன் படைப்புகள்: முதலாளியமும் வல்லரசியமும் .....2", "raw_content": "\nமார்க்சு, ஏங்கல்சு ஆகியோரைத் தொடர்ந்து வந்தவர் லெனின்.\nஉருசியா ஐரோப்பாவின் பிற்போக்கின் குப்பைத் தொட்டி என்று கூறப்பட்ட ஒரு நாடு. அங்கு சார் மன்னனின் கொடுங்கோன்மை தலைவிரித்தாடியது. ஐரோப்பிய முதலாளிகள் தங்கள் முதலாளிய வேட்டையை அங்கும் நடத்தினர். அதன் விளைவாக உருசியாவின் மேட்டுக்குடிகளிடையில் மக்களாட்சிக் கருத்துகள் பரவத் தொடங்கியிருந்தன. அது ஒரு கட்டத்தில் வன்முறை சார்ந்ததாக, சாரை ஒழித்துக்கட்டும் திட்டத்துடன் வளர்ந்து நின்றது. அந்தத் திட்டம் தோல்வியில் முடிந்தது. அதில் மரண தண்டனை அடைந்த இளைஞர்களில் ஒருவர் லெனினின் தமையன். இந்த நிகழ்ச்சி லெனினை அரசியல் களத்துக்குக் கொண்டு வந்ததில் முகாமையான பங்கேற்றது.\nமக்களாட்சிக்காகப் போராடியவர்களிடையில் மார்க்சியம் பரவியது. அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பரந்து கிடந்த இயக்கங்களை ஒன்று திரட்டி உருசிய குமுகியல் தொழிலாளர் மக்களாட்சிக் கட்சி என்ற அமைப்பு உருவானது. 1903இல் லண்டனில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சி பெரும்பான்மையினர் கட்சி(போல்சுவிக்) சிறுபான்மையினர் கட்சி(மென்சுவிக்) என்று இரண்டாகப் பிரிந்தது. பெரும்பான்மை - சிறுபான்மை என்றது, அந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் அணி பிரிந்து நின்ற போது இருந்த பேராளரின் எண்ணிக்கையின் அடிப்படையில் அமைந்ததுதான். அமைப்புகளின் ஒட்டுமொத்த உறுப்பினர் எண்ணிக்கை இதற்குத் தலைகீழாக இருந்தது.\n1905இல் இரண்டு பிரிவினரும் முன்வைத்த செயல்திட்டங்களை அலசி உருசிய குமுகியல் தொழிலாளர் மக்களாட்சி கட்சியின் இரு போர்த்தந்திரங்கள் என்ற நூலை லெனின் எழுதினார். அதில் இப்பொழுது நடக்க இருக்கும் புரட்சியில் முதலாளியருக்கே கூடுதலான நன்மைகள் கிடைக்கும்; ஆனால் பாட்டாளியருக்குத் தாங்கள் அமைப்பு வழியில் செயற்படுவதற்கான உரிமைகள் கிடைக்கும்; இது ஒரு புதுவகை மக்களாட்சி என்று அறிவித்தார்.\nஆனால் 1913இல் அவர் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். உருசியாவில் முழுமையான முதலாளியம் உருவாகி விட்டது என்று நிறுவும் வகையில் உருசியாவில் முதலாளியத்தின் வளர்ச்சி என்ற நூலை எழுதினார். அவரது போட்டியாளர்களை எதிர்கொள்ள வேண்டி இந்த நிலைப்பாட்டை அவர் கொண்டிருக்கலாம்.\nஇந்தக் காலகட்டத்தில் லெனின் எழுதிய குறுநூல் ஒன்று மிக முகாமையானது. முதலாளியத்தின் மீஉயர்ந்த படிவம் வல்லரசியம் (Imperialsim is the Highest Form of Capaitalism) என்பது அதன் பெயர். மார்க்சின் காலகட்டத்துக்குப் பின் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுமுள்ள பெரும் தொழில் நிறுவனங்கள் ஒன்றிணைந்து கூட்டிணைவுகளை (Cartels) உருவாக்கி இருந்தன; அவற்றுக்கிடையில் உலகை மறு பங்குவைக்க அவை முயன்று கொண்டிருந்தன; இந்தப் போட்டியிலிருந்து ஓர் உலகப் போர் வெடிக்கும் என்று அவர் முன்கணித்தார். அது போலவே நடந்தது.\nஉலகப் போரைத் தொடங்கிய செருமனியின் வரலாறு பல பாடங்களைக் கொண்டது. உலகத்தின் கூரையில் விரிசல் என்ற கட்டுரையில் (தமிழினி, ஏப்பிரல், 2008) குறிப்பிட்டது போல் செருமன் மொழிபேசும் மக்கள் பல அண்டை நாடுகளுக்கிடையில் பிரிந்துகிடந்தார்கள். அவர்கள் வாழ்ந்த பகுதிகளை அந்தந்த நாடுகளிலிருந்து பிரித்து ஒரே நாடாக்குவதற்குப் பாடுபட்டவர் இளவரசர் பிம்மார்க்கு. ஆனால் இந்தியாவைப் போலவே வெவ்வேறு பகுதி மக்களுக்கிடையில் உணர்வு ஒன்றிய ஒற்றுமை உருவாகவில்லை. அதற்காக, பிம்மார்க்கு வேண்டுமென்றே பிரான்சின் அரசனாக இருந்த மூன்றாம் நெப்போலியனை அவன் அவையிலேயே இழிவுபடுத்தி ஒரு போரை உருவாக்கினார். அதன் மூலம் செருமனி உறுதியான நிலையடைந்தது.\nஇந்தப் பின்னணியில் நாடு பிடிப்பதில் இங்கிலாந்தும் பிரான்சும் உலகமெல்லாம் போரிட்டுக் கொண்டிருந்தன. இந்தப் போட்டியிலிருந்து பிரான்சைத் திசைதிருப்ப, பிரிட்டனின் தலைமை அமைச்சாரா��ிருந்த பிட்சு என்பவர் செருமனிக்குப் பணம், படைக்கலன்கள், கருத்துரைகளை வழங்கி பிரான்சின் மீது ஏவிவிட்டார். நீண்டநாள் நடைபெற்ற இந்தப் போருக்காகப் பிரான்சு வெளியே இருந்த தன் படைப் பிரிவுகளைத் திரும்ப அழைக்க வேண்டியதாயிற்று. இருப்பினும் இந்தியாவை நீக்கிவிட்டுப் பார்த்தால் இங்கிலாந்துக்கு அடுத்தபடி கூடுதலான குடியேற்ற நாடுகளைக் கொண்டிருந்தது பிரான்சுதான். ஐரோப்பாவில் செருமனிக்கும் பிரான்சுக்கும் போர் முடிந்தபோது உலகையெல்லாம் ஐரோப்பிய நாடுகள் தமக்குள் பங்கு போட்டு முடித்துவிட்டன. தான் இங்கிலாந்தால் கொடுமையாக, இழிவாக ஏமாற்றப்பட்டுவிட்டதைச் செருமனி அப்போதுதான் உணர்ந்தது. இந்தச் சூழலில்தான் மாக்சுமுல்லர் மனித இனத்துக்கே கேடு பயக்கும் தன் ஆரிய இனக் கோட்பாட்டை முன்வைத்தார். ஆரியர்களின் உடலமைப்பு என அவர் விரித்துரைத்தது முழுமையாகச் செருமானியரை மனதில் கொண்டே ஆகும். இதைப் பற்றிப் பிடித்துக்கொண்டுதான் உலகில் உள்ள தூய்மையான, கலப்பற்ற ஆரிய இன மக்கள் செருமானியரே, அவர்களே, உலகை ஆளத் தகுந்தவர்கள் என்ற இனவெறி அரசியலை இட்லர் உருவாக்கினார்.\nஆக உலகப் போர் உலகை மறுபங்கீடு செய்வதையும் இங்கிலாந்தைப் பழிவாங்குவதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.\nதன் வினை தன்னைச் சுடும் என்பதற்கேற்ப, தன் நாட்டை ஒற்றுமைப்படுத்த பிரான்சுடன் பகைமை உணர்வை வளர்த்த பிம்மார்க்கின் செயலால் செருமனி ஒரேயொரு குடியேற்ற நாடுகூட பெறாமல் போனது. செருமனியைப் பிரான்சின் மீது ஏவிவிட்டுத் தான் உருவாக்கிய பேரரசை அதே செருமனியின் தாக்குதலில் நிலைகுலைந்த இங்கிலாந்து இழந்து நிற்கிறது. தான் உருவாக்கிய உலகப் போரின் இறுதியில் தானே இருகூறாக உடைந்து அரைநூற்றாண்டு காலம் செருமனி துண்டுபட்டுக் கிடக்க வேண்டி வந்தது.\nஉலகப் போரின் உச்ச கட்டத்தில் உருசியப் புரட்சி நடைபெற்றது. போரில் உருசியாவை ஈடுபடுத்திய சார் மன்னனால் படைவீரர்களுக்குத் தேவையான உணவு, உடை முதலியவற்றை வழங்க முடியவில்லை. எனவே போர்க்களத்தைக் கைவிட்டு ஓடிவந்த படைவீரர்கள் திரும்பிவந்து நாட்டினுள் நடமாடிக்கொண்டிருந்தனர். நாட்டில் வறுமையும் பிணியும் தாண்டவமாடின. இந்த நிலையில் ″சிறுபான்மை″க் கட்சியினர் புரட்சி செய்து சாரைத் தளை செய்து மரண தண்டனையை நிறைவ���ற்றிவிட்டனர். இது 1917ஆம் ஆண்டு பிப்ருவரியில் நடைபெற்றதால் இதனை பிப்ருவரிப் புரட்சி என்பர். புரட்சி தொடங்கிய போது லெனின் சாரின் ஒடுக்குமுறையிலிருந்து தப்பி சுவிட்சர்லாந்தில் இருந்தார். அவர் அங்கிருந்து உருசியாவுக்குச் சென்றார். அவர் பாதுகாப்பாகச் சென்று சேர்வதற்குச் செருமனி ஏற்பாடு செய்தது என்று வரலாறு கூறுகிறது. அங்கு புரட்சி நடந்து அரசின் வலிமை குறைந்தால் தன் படையெடுப்பு எளிதாக இருக்கும் என்பது செருமனியின் கணிப்பு.\nஉருசியா சென்றடைந்த லெனின் சிறுபான்மைக் கட்சி அரசிடம் சில திட்டங்களை முன்வைத்தார். புதிய அரசியலமைப்பு அவை கூட்டப்பட வேண்டும், புரட்சியை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளான சோவியத்துகளுக்கு முழுமையான ஆட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்பவை முகாமையான திட்டங்கள். இவற்றை அரசு ஏற்காவிட்டால் புரட்சி நடத்த வேண்டும் என்றார். இதுபற்றி ஆய்ந்து முடிவு செய்வதற்காக 1917ஆம் ஆண்டு அக்டோபர் 26[1] ஆம் நாள் அனைத்து சோவியத்துகளின் பேராளர்களின் குழு கூட இருந்தது. ஆனால் லெனின் தன் கட்சியினருக்கு ஓர் அறிவுரை வழங்கினார். 25 ஆம் நாள் இரவிலேயே புரட்சியை நடத்திவிட வேண்டும். அதற்கு முன்பு நடந்தால் சோவியத்துக்களின் பேராளர்கள் புறப்பட்டு வரமாட்டார்கள். 26ஆம் நாள் விடிந்துவிட்டால் பேராளர்கள் வந்து சேர்ந்துவிடுவர். அப்போது அவர்கள் இசைவு இன்றி புரட்சி நடத்த முடியாது என்று கூறினார். எனவே 25 ஆம் நாள் இரவே அமைச்சர்களைத் தளையிட்டு பெரும்பான்மைக் கட்சியைச் சேர்ந்த சிறு எண்ணிக்கையிலான செயின்று பீட்டர்சுபர்க்குத் தொழிலாளர்களும் போர்க்களத்திலிருந்து திரும்பிவந்த படைவீரர்களும் கொண்ட ஒரு குழு கிரெம்ளின் அரண்மனையைக் கைப்பற்றியது. அடுத்த நாள் சோவியத்துகளின் பேராளர் கூட்டத்தில் புரட்சி நடந்துவிட்டது; நீங்கள் உங்கள் ஊர்களுக்குச் சென்று புரட்சியைத் தொடர்ந்து நடத்துங்கள் என்று அறிவுரை கூறப்பட்டது. சிறுபான்மைக் கட்சியினருக்கு பேரவையில் பெரும்பான்மை இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதைத் தொடர்ந்து உருசியா முழுவதும் பழமையாளர்களுக்கும் புரட்சியாளருக்கும் போர் நடந்து 1919இல் முடிவுக்கு வந்தது. இந்த வகையில் இது ஓர் ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்த புரட்சி என்றே வரலாற்ற��சிரியர்கள் கூறுகின்றனர்.\nஆட்சி கைக்கு வந்த பின் சிறுபான்மைக் கட்சி அரசிடம் கேட்டபடி அரசமைப்புச் சட்டப் பேரவை கூட்டப்படவில்லை. லெனினின் வரைவான சட்டமே நடைமுறைக்கு வந்தது.\nஉருசியப் புரட்சி பாட்டாளியரின் புரட்சி என்று கூறப்பட்டாலும் ″பாட்டாளியரின் முன்னணிப் படையாகிய″ பொதுமைக் கட்சியின் வழிகாட்டலிலும் தலைமையிலும் நடந்த தேசியங்களின் விடுதலைப் போரின் வடிவமாகவே அது இருந்தது.\nஉருசியாவின் நிலவுடைமைகள் அனைத்துமே மாருசியா எனப்படும் நடுப் பகுதியின் உயர்குடியினரின் சொத்துகளாகவே இருந்தன. ஆங்காங்குள்ள மக்கள் அந்நிலங்களில் பயிரிட்டுத் தங்கள் ஆண்டைகளான மாருசியர்களுக்கு வாரம் அளக்கும் கொத்தடிமைகளாகவே இருந்தனர். மாருசியா தவிர்த்த பெரும்பாலான தேசங்களும் அவற்றுக்கு, ″பிரிந்து செல்லும் உரிமையுள்ள தன்னாட்சி″ வழங்குவதாக வாக்குறுதி அளித்துத்தான் அத்தேசியங்களின் குடிமக்களைப் புரட்சியினுள் இட்டுவந்தார் லெனின். அந்த வகையில் உருசியாவில் நடைபெற்றது நிலக்கிழமை விளைப்பு முறையை எதிர்த்து நடந்த முதலாளியப் புரட்சியே. அதைத் தொடர்ந்து நிலங்கள் உழவர்களுக்கு உடைமையாக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த உடைமையாளர்கள் தமக்குள் ஒப்புக்கொண்டோ மூலதனத்தால் வாங்கப்பட்டோ இணைந்து பெரும் பண்ணைகள் ஆகியிருக்க வேண்டும். பெரும்பான்மை முன்னாள் உழவர்களும் அப்பண்ணைகளில் கூலித் தொழிலாளர்களாக மாறி இருக்க வேண்டும். கூலித் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து பண்ணைகளைத் தங்கள் கூட்டு ஆளுமையில் கொண்டுவந்திருக்க வேண்டும். இந்த இயல்பான மாற்றத்துக்கு இடம் தராமல் அதிகாரிகளும் கட்சியினரும் கட்டாயப்படுத்தி அல்லது பேசி இணங்கவைத்துக் கூட்டுப் பண்ணைகளையும் கூட்டுறவுப் பண்ணைகளையும அமைத்து அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். முதலாளியச் சுரண்டலை விடக் கீழான ஊழல் சுரண்டல் உருவானது. தேசிய மக்கள் போராடினர். அது ஒடுக்கப்பட்டது. இவை நிகழ்ந்த போது லெனின் நோய்ப் படுக்கையில் இருந்ததால் அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை.\nசீனத்திலும் ″புதிய சனநாயகப் புரட்சி″, ″ஒன்றிய கூட்டணி″ என்றெல்லாம் பேசினாலும் இறுதியில் அரசின் ஊழல்தான் ஆட்சி செய்தது. இவ்வாறு, உருசியாவின் ஊர்ப்புறப் பொது நிலஉடைமை அடிப்படையிலான பழங்குமுகத்த��லிருந்து நேரடியாக பொதுமைக்கு வரமுடியுமா என்ற மார்க்சின் குழப்பத்துக்கு வர முடியாது என்ற விடை உருசியாவிலிருந்தும் முதலாளியத்துக்குள் நுழையாமல் பொதுமைக் குமுகத்துக்குச் செல்ல முடியாது என்று அவர் முதலில் சொன்னதற்குச் சான்று உருசியாவுடன் சீனத்திலிருந்தும் கிடைத்துள்ளன.\nஇயற்கையான வரலாற்று ஓட்டத்தில் உருவானது ஐரோப்பிய முதலாளியம். ஆனால் இதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது ஐரோப்பா உலகின் பிறநாடுகளின் மீது செலுத்திய வல்லரசிய மேலாளுமை. முதலாளியத்துக்குத் தேவையான மலிவான மூலப்பொருட்களையும் மேலும் மேலும் பெருகிக் கொண்டிருந்த பண்டங்களுக்குச் சந்தையையும் ஐரோப்பாவின் குடியேற்ற நாடுகள் தந்தன. ஆனாலும் முதலாளிய வளர்ச்சி ஐரோப்பியப் பெருங்கொண்ட மக்களுக்கும் குடியேற்ற நாடுகளின் மக்களுக்கும் நலம் பயப்பதாக இல்லை.\nபொதுவாக ஒரு மனிதன், தன் உழைப்பினால், தன்னையும் தன் குடும்பத்தையும் பராமரிப்பதற்குத் தேவையானவற்றைப் போல் பலமடங்கு பண்டங்களைப் படைக்கும் ஆற்றல் உள்ளவன். மேம்பட்ட தொழில்நுட்பங்களால் இந்தப் படைக்கும் ஆற்றல் மேலும் உயர்கிறது. அவன் தேவைக்கு மிஞ்சியதை, முதலாளியத்துக்கு முந்திய நிலக்கிழமைக் குமுகத்தில் வாணிகனும் கந்துவட்டிக்காரனும் பறித்துக்கொள்கின்றனர். நம் நாட்டில் கூட்டுறவுகள், அரசுடைமை, வங்கிக் கடன்கள், ஊழல் ஆகியவை மூலம் ஆட்சியாளர்கள் பறித்துக்கொள்கின்றனர். முதலாளியத்தில் முதலாளி தன் தொழிலகத்தினுள் பறித்துக்கொள்கிறான். இந்த மிகுதிப் பண்டத்தை, அதன் மதிப்பாகிய மிகுதி மதிப்பை, அதாவது மீத்த மதிப்பைப் பெற வேண்டுமானால் அப்பண்டங்களை விற்க வேண்டும். பெரும்பாலான மக்கள் பாட்டாளிகளாகிவிட்ட முதலாளியக் குமுகத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் கூலியைக் கொண்டு இந்த மிகுதிப் பண்டங்களை வாங்க பெரும்பான்மை மக்களைக் கூலித் தொழிலாளர்களாகக் கொண்ட அக்குமுகத்தால் முடியாது. எனவே பண்டங்கள் தேக்க மடையும். எனவே தொழிலகங்கள் விளைப்பைக் கட்டுப்படுத்தும். மக்களின் வாங்குதிறன் இன்னும் குறையும். ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட எல்லாத் தொழிலகங்களும் மூடப்படும். பாட்டாளிகளின் பட்டினிச் சாவுகள் பெருகும். எங்கும் பண்டங்களின் தேக்கம்; வாங்கத்தான் மக்களிடம் பணம் இருக்காது.\nவிளைப���பு நின்று போனதால் மேலடுக்கிலுள்ள மக்களின் நுகர்வால் பண்டங்களின் தேக்கம் சிறிது சிறிதாகக் குறையும். மீண்டும் சிறுகச் சிறுக தொழிலகங்கள் திறக்கும். வாங்கும் திறன் மீளும். மீண்டும் விளைப்பும் வளமும் உச்சத்துக்குச் சென்று மீண்டும் இறங்கும். இது பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மீண்டுகொண்டிருந்தது. இவற்றை மாபெரும் பின்வாங்கல்கள் என்றும் மாபெரும் பொருளியல் நெருக்கடிகள் என்றும் கூறுவர். இந்த நெருக்கடிகளிலிருந்துதான் பாட்டாளியப் புரட்சிகள் நடைபெறும் என்று மார்க்சும் ஏங்கல்சும் எதிர்பார்த்தனர். ஆனால் அடிமை நாடுகளைச் சுரண்டிய செல்வம் அங்கு பெரும் சிக்கல்கள எழாமல் பார்த்துக்கொண்டது. ஆனால், மார்க்சு, ஏங்கல்சு, லெனின் ஆகியோர் தொழிலாளர் தலைவர்களைக் குறை கூறினர்.\n20 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளில் சான் மேனார்டு கெயின்சு என்பவர் இந்த பின்வாங்கல் நச்சுச் சூழற்சியை முடிவுக்குக் கொண்டுவர ஒரு திட்டத்தை அறிவித்தார். அது மார்க்சின் மீத்த மதிப்புக் கோட்பாட்டின் அடிப்படையில் அதன் அடுத்த கட்டத்தினுள் பொருளியல் சிந்தனையைக் கொண்டுசெல்வது.\nமார்க்சு பண்ட விளைப்பு சார்ந்த தொழில்களையும் அது சார்ந்து உருவாகும் தேக்க நிலைமையையும் மட்டுமே கூறினார். கெயின்சு பண்ட விளைப்பு சாரா, அதே நேரத்தில் பண்டங்களை நேரடியாகவும் கூலி பெறும் தொழிலாளர்களின் வாங்கும் திறனைப் பெருக்குவதன் மூலம் மறைமுகமாகவும் இருவழிகளிலும் நுகர்வை உருவாக்கும் அடிப்படைக் கட்டமைப்புகளில் அரசு பணத்தாள்களை அச்சிட்டு முதலிட வேண்டும் என்று கூறினார். அதாவது அதுவரை இயற்கை தன் வழியே செல்லட்டும் என்று பொருள்படும் laissez - faire என்ற அணுகலைக் கைவிட்டு அரசு தலையிட வேண்டும் என்றார்.\nஇதனை ஐரோப்பிய நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. செருமனியின் இட்லர் ஏற்றுச் செயற்பட்டிருக்கலாம். 1919இல் முடிவுற்ற″முதல்″[2] உலகப்போரின் முடிவில் செருமனி மீது விடுத்த பொருளியல் தாக்குதல்கள் அந்நாட்டு மக்களைச் சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாக்கின. வீசி எறிந்துவிட்ட செருப்புகளிலிருந்த தோலை வேகவைத்து உண்ணும் நிலையில் அவர்கள் இருந்தனர் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். அந்தச் சூழலில்தான் இட்லரின் நடவடிக்கைகளுக்கு ஒரு தகுந்த களம் அங்கு அமைந்தது. கெயின்ச���ன் கோட்பாடுகளை நடைமுறைப் படுத்தியிருக்கவில்லையாயின் மிகக்குறுகிய காலத்தில் உலக நாடுகளை அச்சுறுத்தத்தக்க ஒரு வலிமையையும் வளர்ச்சியையும் அந்நாடு எய்திருக்க முடியாது.\nகெயின்சின் கோட்பாடு வல்லரசு வடிவம் எடுத்துவிட்ட முதலாளியத்தினால் உருவாகும் நெருக்கடிகளை ஒரு தேசிய முதலாளியத்தால் தீர்க்க முடியும் என்பதை நடைமுறைப்படுத்திக் காட்டுகிறது. தொழில்கள் இயங்குவதற்குத் தேவையான மூலப்பொருட்களே இல்லாமல் மாபெரும் பொருளியல் வல்லரசாக வளர்ந்து நிற்கும் சப்பானைப் போல் அல்லாமல் அனைத்து வளங்களும் உள்ள இந்தியா, தமிழ்நாடு போன்ற பகுதிகளில் எந்த வெளி உதவியும் இன்றிப் பொருளியல் நெருக்கடிகளை உருவாக்காத ஒரு தேசிய முதலாளியத்தை உருவாக்க முடியும் என்பதைக் காட்டியுள்ளது.\nஅமெரிக்காவிலும் அதைத் தொடர்ந்து பிற பணக்கார நாடுகளிலும் உருவாகியிருக்கும் பொருளியல் நெருக்கடிகளால் மிகப் பாதிப்படைய இருப்பவை பாக்கித்தானம், இந்தியா, சீனம் போன்று பெருமளவு ஏற்றுமதி சார்ந்து, அத்தனாலேயே தாம் வளர்ந்துவிட்டதாகக் கொட்டம் அடிக்கும் நாடுகள்தாம் எனபது சரியான கணிப்புதான். இந்தியாவின் மொத்த வாணிகத்தில் எற்றுமதி 40 நூற்றுமேனிக்கும் மேல் என்றொரு கணிப்பு கூறுகிறது. இந்த நெருக்கடியை நாம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்\nநாட்டிலுள்ள அனைவரின் வாங்குதிறனை உயர்த்தி இங்கு உருவாகும் அனைத்துப் பண்டங்களுக்கும் பணிகளுக்கும் இங்ககேயே சந்தையை உருவாக்குவதுதான் ஒரே வழி. அனைவரின் வாங்குதிறனை உயர்த்த நம்நாட்டின் பொருளியல் வளர்ச்சி கடற்கரை முதல் மலை முகடு வரை இடைவெளி இன்றிப் பரவலாக வேண்டும். அத்தகைய, மூலப்பொருள் இறக்கிமதி தேவைப்படாத, சந்தைக்காக ஏற்றுமதியை நம்பி இருக்காத தேசிய முதலாளியம்தான் ஒரே வழி.\nதேசிய முதலாளியத்தை உருவாக்க நாம் என்ன செய்ய வேண்டும்\n[1] புரட்சிக்கு முன்பு உருசியாவில் சூலியன் ஆண்டுமுறை நடப்பிலிருந்தது. புரட்சிக்குப்பின் அது கிரிகோரியன் ஆண்டு முறைக்கு மாற்றப்பட்டது. பார்க்க, தமிழன் கண்ட ஆண்டு முறைகள், தமிழினி, பிப்ருவரி 2008 எனவே புதிய ஆண்டுமுறையின் படி இது நவம்பர் 7 ஆனது.\n[2] நடைபெற்றது இரண்டு உலகப் போர்கள் அல்ல, ஒன்றேதான் என்கிறார் Dynamic Europe நூலின் ஆசிரியர், C.F.Strong. முதல் உலகப் போர் பிரான்சில்தான் முடி��்தது அது முதல் கூட்டம். இரண்டாம் கட்டத்தில் செருமனிக்குள் தேசப்படைகள் நுழைந்ததுதான் போரின் இறுதி என்கிறார் அவர் தன் நூலில்.\nஎழுதியவர்: குமரிமைந்தன் ; நாளும் நேரமும்: 5/04/2009 04:27:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n72அ, என்.சி.ஓ.நகர், சவகர் நகர்,12ஆம் தெரு, திருமங்கலம், மதுரை மாவட்டம்,6255 706, செலெபேசி: 9790652850, தமிழ்நாடு, இந்தியா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநரிதனைப் பரியாக்கி பரிதனை நரியாக்கி......\nகுமரி மாவட்டக் கலவரம் (10)\nகுமரிக் கண்ட ஆய்வுகள் (22)\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் (23)\nதமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் (1)\nதமிழினி - கட்டுரைகள் (42)\nபொருளியல் உரிமை இதழ் (1)\nவரவு - செலவுத் திட்டம் 2008 – 2009 (3)\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lyrics.abbayesu.com/tamil/enthan-devanal-enthan-devanal/", "date_download": "2018-07-21T05:40:56Z", "digest": "sha1:WBBNKS4HFZXH4E2MT5VWTMFUH7LVVW22", "length": 6676, "nlines": 178, "source_domain": "lyrics.abbayesu.com", "title": "Enthan Devanal Enthan Devanal - எந்தன் தேவனால் - Lyrics", "raw_content": "\nஎந்தன் தேவனால் எந்தன் தேவனால்\nநிச்சயம் நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவேன்\nஉந்தன் வசனம் கைக்கொள்ளுவேன் நான்\n1. தேசத்தில் நான் ஆசீர்வாதமாயிருப்பேன்\nஎன் வீட்டில் ஆகாரக் குறைவில்லையே\nஎன் தேவைகள் ஒன்றும் தடையில்லையே – எந்தன்\n2. எனக்கெதிராய் வரும் ஆயுதமெல்லாம்\nநிர்மூலமாய் போய்விடும் எந்தன் தேவனால்\nஎன் பெலன் ஆரோக்கியம் தேவதானமே\nஎந்தன் சரீரம் ஆசீர்வதிக்கப்படும் – எந்தன்\n3. வாழ்கைத் துணையும் என் பிள்ளைகளும்\nஎந்தன் நன்மைக்காய் செழித்தோங்கிடச் செய்வார்\nஎன்னையவர் பரிசுத்த ஜனம் ஆக்குவார் – எந்தன்\n4. இனி என்றும் கடன் வாங்க விடமாட்டார்\nஉன்னதங்களில் என்னை உயர்த்திடுவார் – எந்தன்\n← Siluvaiyin Nizhalil – சிலுவையில் நிழலில்\tYesu Ratchagar Peyarai – இயேசு ரட்சகர் பெயரைச் சொன்னால் →\nUmmai Aarathipen – உம்மை ஆராதிப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/othertech/03/166433?ref=category-feed", "date_download": "2018-07-21T05:57:27Z", "digest": "sha1:YDEJBG4L2OSNUJRSJLOAWKBDJB6QGQMZ", "length": 7017, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "கூகுளிற்கு நேர்ந்த வினோத அனுபவம்: மாற்றத்தினை செய்து சமாளித்தது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரா��்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகூகுளிற்கு நேர்ந்த வினோத அனுபவம்: மாற்றத்தினை செய்து சமாளித்தது\nஇணைய ஜாம்பவான் ஆன கூகுளில் இருந்தே அனைத்து வகையான தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.\nகூகுளிற்கு தெரியாத தகவல்கள் எதுமே இல்லை என்பது அனைவரும் அறிந்த விடயமே.\nஇவ்வாறிருக்கையில் அந் நிறுவனத்திற்கு வினோத அனுபவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.\nஅதாவது இவ் வருடம் தனது இயங்குதளத்தின் Andriod 8.0 இயங்குதளத்தினை அறிமுகம் செய்திருந்தது.\nஇதில் தனது சொந்த வடிவமைப்பிலான ஈமோஜிக்களையும் (Emoji) அறிமுகம் செய்திருந்தது.\nஇவற்றில் பர்கர் உணவுப் பொருளின் வடிவத்தில் உருவாக்கப்பட்ட ஈமோஜியில் குறைபாடு இருப்பது பயனர்களால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.\nபர்கரில் சீஸ் வைக்கப்படும் இடம் தவறாக காட்டப்பட்டிருந்தது.\nஎனினும் பின்னர் அறிமுகம் செய்த Android 8.1 பதிப்பில் இக் குறைபாட்டினை சரிசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/uk/03/166435?ref=category-feed", "date_download": "2018-07-21T06:08:11Z", "digest": "sha1:VKPMQHZSL6O23OEBAOOFBMGAKTVE7OTG", "length": 7920, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு இளவரசர் ஜோர்ஜ் எழுதிய கடிதம்: என்ன கேட்டுள்ளார் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு இளவரசர் ஜோர்ஜ் எழுதிய கடிதம்: என்ன கேட்டுள்ளார் தெரியுமா\nபிரித்தானிய இளவரசர் ஜோர்ஜ் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு தமது கைப்பட எழுதிய கடிதத்தை அவரது தந்தையும் இளவரசருமான வில்லியம் நேர��டையாக வழங்கியுள்ளார்.\nஇரண்டு நாள் சுற்றுப்பயணமாக பின்லாந்து சென்றுள்ள இளவரசர் வில்லியம், தமது பயணத்தை முடித்துக் கொள்ளும் தருவாயில் கிறிஸ்துமஸ் தாத்தாவை சந்தித்து தமது மகன் இளவரசர் ஜோர்ஜ் கைப்பட எழுதிய கடிதத்தை அளித்துள்ளார்.\nஅதில், அன்புள்ள கிறிஸ்துமஸ் தாத்தா இந்த ஆண்டு நான் குறும்புக்காரனாகவும் சுட்டியகவும் உள்ளேன் என குறிப்பிட்ட குட்டி இளவரசர் ஜோர்ஜ், தமக்கு இந்த கிறிஸ்துமஸ் நாளில் பொலிஸ் கார் ஒன்று வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.\nஇளவரசர் ஜோர்ஜின் கோரிக்கையை கண்டிப்பாக பரிசீலிப்பதாகவும் பின்லாந்தின் கிறிஸ்துமஸ் தாத்தா உறுதியளித்துள்ளார்.\nஅன்புடன் கிறிஸ்துமஸ் தாத்தா என்று அழைக்கப்படும் அந்த தாத்தாவின் ஆங்கிலப் பெயர் சாந்தா கிளாஸ். 4ம் நூற்றாண்டைச் சேர்ந்த செயின்ட் நிகோலாஸ் என்ற புனிதரின் நினைவாகவே சாந்தா கிளாஸ் (கிறிஸ்துமஸ் தாத்தா) உருவாக்கப்பட்டார். தற்போது உலகம் முழுவதும் எல்லோரின் உள்ளங்களில் அன்பாக உலா வருகிறார் அந்த அன்பு தாத்தா.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nihalvu.blogspot.com/2006/01/", "date_download": "2018-07-21T05:37:07Z", "digest": "sha1:46PLEZ2A3IS3PN4ON75WYNUN2XDIG6ZT", "length": 244925, "nlines": 409, "source_domain": "nihalvu.blogspot.com", "title": "எழுதுகோல் ஆயுதம்: January 2006", "raw_content": "\nஒடுக்கப்பட்டோருடன் இணை, ஓட்டுக மதவெறி\nஸ்ரீஸ்ரீரவிசங்கர் Vs Dr. ஜாகிர் நாயக் (Debate)\nபுனித வேதங்களின் வெளிச்சத்தில் கடவுள் கொள்கை\nஸ்ரீஸ்ரீரவிசங்கர் Vs Dr. ஜாகிர் நாயக்\nநன்றி: மக்கள் உரிமை வார இதழ்\nபெங்களூல் கடந்த சனிக்கிழமை (21-01-2006) அன்று Islamic Research Foundation இயக்குனரும், இஸ்லாமிய பிரச்சாரகருமான டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் \"Art of Living\" என்ற அமைப்பின் நிறுவனரும் இந்துமத விற்பன்னருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோர் பங்குகொண்ட கருத்துப் பரிமாற்ற அரங்கம் நடைபெற்றது. புனித வேதங்களின் வெளிச்சத்தில் ஹிந்துயிசம் மற்றும் இஸ்லாத்தில் கடவுள் கொள்கை என்ற தலைப்பில் இந்த விவாத அரங்கம் நடந்தது. \"மக்கள் உரிமை\" வார இதழுக்காக நமது சிறப்பு ��ெய்தியாளர் ஜன்னா மைந்தன் இந்த நிகழ்ச்சியில் நேரில் பங்குகொண்டார். பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்ட இந்த நிகழ்ச்சியின் தொகுப்பை அவர் இங்கே மக்கள் உரிமை வாசகர்களுக்கு வழங்குகிறார்.\n- ஆசிரியர் (மக்கள் உரிமை வார இதழ்)\nடாக்டர் ஜாகிர் நாயக் 1965ல் பம்பாயில் பிறந்தவர். அடிப்படையில் இவர் ஒரு மருத்துவர். பிறகு முழுநேர இஸ்லாமிய அழைப்புப் பணிக்காக தனது மருத்துவத் தொழிலை தியாகம் செய்தார். Islamic Research Foundation என்ற அழைப்புப் பணி நிறுவனத்தின் நிறுவனராகவும், தலைவராகவும் உள்ளார். அமெரிக்கா, கனடா, பிரிட்டன், சவூதி அரேபியா, தென்ஆப்பிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட உலக நாடுகள் பலவற்றில் உரையாற்றி உள்ளார். சமீபத்தில் 'Peace TV' என்ற பெயரில் 24 மணிநேரமும் இஸ்லாத்தை இயம்பும் செயற்கைக்கோள் தொலைக்காட்சியை டாக்டர் ஜாகிர் நாயக் தொடங்கியுள்ளார்.\nஸ்ரீஸ்ரீரவிசங்கர் தமிழகத்தில் உள்ள பாபநாசத்தில் 1956ல் பிறந்தவர். இவர் 1982ல் Art of Living (வாழும் கலை) என்ற அமைப்பைத் தொடங்கினார். அந்த அமைப்பு 144 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. யோகாசனத்தை உலகம் முழுவதும் பரப்பி வருகிறார். சர்வதேச அளவில் பல்வேறு நலப்பணிகளை இந்த அமைப்பு செய்து வருகிறது. 25,300 கிராமங்களில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. உலகத்தில் மிகப்பெரிய அரசு சாராத அமைப்பாக ஸ்ரீஸ்ரீரவிசங்கர் நிறுவியுள்ள அமைப்பு செயல்பட்டு வருகிறது.\nபெங்களூர் பிரபல பேலஸ் மைதானம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பல மாநாடுகளை, கருத்தரங்குகளை, கண்காட்சிகளை தன்னகத்தே அமைத்துக் கொண்ட சிறப்பு, பேலஸ் மைதானத்துக்கு உண்டு. ஆனால், அந்த சனிக்கிழமை மாலை ஒரு புதிய வரலாற்றை அந்த மைதானம் அரங்கேற்றி கொண்டிருந்தது. ஒளிவிளக்குகள் அந்த மாலைப் பொழுதை வெளிச்சமாக்கியிருந்தன. அமர்வதற்கு இடமின்றி வி.ஐ.பி. பாஸ்கள் பெற்றவர்கள் கூட அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள். பிரம்மாண்டமான கிரேன்களில் வீடியோ கேமிராக்கள் மேலும் கீழும் நகர்ந்து கொண்டே படம்பிடித்து உலகம் முழுவதும் காட்சிகளை அனுப்பிக் கொண்டிருந்தது. ஆம் இஸ்லாமிய அழைப்புப் பணி வரலாற்றில் முதன் முறையாக இந்தக் விவாத அரங்கம் நேரடியாக புதிதாக தொடங்கப்பட்டுள்ள Peace தொலைக்காட்சி வழியாக ஒளிபரப்பப்பட்டது.\nநமது தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்�� காயாமொழியைச் சேர்ந்த உமர் ஷரீப் தலைமையில் பெங்களூரில் இயங்கும் 'டிஸ்கவர் இஸ்லாம் எஜுகேஷனல் டிரஸ்ட்' நிறுவனம் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு மிகச்சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தது.\nமுதன்முறையாக இஸ்லாமிய உலகில் நன்கு அறிமுகமான டாக்டர் ஜாகிர் நாயக்கும், உலகம் முழுவதும் வாழும் இந்துக்களிடையே பிரபலமாக இருக்கும் ஸ்ரீஸ்ரீரவிசங்கரும் இந்த விவாதத்தில் எப்படி வாதங்களை எடுத்துரைக்கப் போகிறார்கள் என்ற ஆர்வம் அனைவரது உள்ளத்திலும் பொங்கியெழுந்த வேளையில் நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்த டாக்டர் முஹம்மது நாயக், முதலில் விவாத நடைமுறைகளை எடுத்துரைத்தார். டாக்டர் ஜாகிர் நாயக் விவாதத்தை தொடங்கி வைத்து முதலில் 50 நிமிடங்கள் உரையாற்றுவார் என்றும், பிறகு ஸ்ரீஸ்ரீரவிசங்கர் 60 நிமிடங்கள் தனது கருத்துக்களை எடுத்துரைப்பார் என்றும் அவர் அறிவித்தார். இதன்பிறகு டாக்டர் ஜாகிர் நாயக் 10 நிமிடங்கள் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கருத்துக்களுக்கு பதிலளித்து உரையாற்றுவார் என்றும் முஹம்மது நாயக் தெவித்தார். இதன்பிறகு இரண்டு அறிஞர்களும் திரண்டிருக்கும் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டாக்டர் ஜாகிர் நாயக் தனது உரையை ஆரம்பித்தார்.\nஹிந்து வேதங்களும் திருக்குர்ஆனும் சொல்லும் கடவுள் கொள்கை ஒன்றே\n- டாக்டர் ஜாகிர் நாயக்\nதிருக்குர்ஆனின் 3வது அத்தியாயமான ஆலஇம்ரானின் 64வது வசனத்தை பீடிகையாகப் போட்டு தனது கருத்துக்களை தொடங்கினார் டாக்டர் ஜாகிர் நாயக். அந்த வசனம்: \"(நபியே அவர்களிடம்) \"வேதத்தை உடையோரே நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணை வைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்\" எனக் கூறும்; (முஃமின்களே இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்: \"நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள் இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்: \"நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்\" என்று நீங்கள் கூறி விடுங்கள்.\"\n\"திருக்குர்ஆன் பொதுவான விஷயத்தின் பக்கம் மக்கள் ஒன்றுசேர வேண்டும்\" என்று கூறுகிறது. இந்த அடிப்படையில் இஸ்லாம் மற்றும் ஹிந்து மதத்தை கடவுள் பற்றி கூறப்பட்டுள்ள விஷயங்களில் பொதுவானதைப் பற்றி அறிய முற்படுவோம் என்று குறிப்பிட்ட டாக்டர் ஜாகிர் நாயக், \"முதலில் ஹிந்து என்றால் யார் முஸ்லிம் என்றால் யார் என்பதை தெரிந்து கொள்வோம்\" என்று தனது உரையைத் தொடங்கினார்.\nஹிந்து என்ற பதம் பூகோளம் தொடர்பானது; சிந்து நதிக்கு அப்பால் உள்ள பகுதிகளில் வாழ்வோருக்கு ஹிந்து என்ற பெயர் உண்டு. இதேபோல் சிந்து நதிக்கரையில் வாழ்ந்தவர்களுக்கும் இந்தப் பெயர் உண்டு. மிக அதிக எண்ணிக்கையிலான வரலாற்று ஆய்வாளர்கள், அரபுகள்தான் முதன் முதலில் ஹிந்து என்ற பதத்தைப் பயன்படுத்தியதாக குறிப்பிடுகிறார்கள். இந்தியாவிற்கு முஸ்லிம்கள் வருவதற்கு முன்பாக ஹிந்து என்ற பதம் அறியப்படாத ஒன்றாக இருந்தது என்று மதங்கள் பற்றிய கலைக்களஞ்சியம் (Encyclopaedia of Religions) 6-ம் பாகம் கூறுகிறது. ஜவஹர்லால் நேருவும் இந்தப் பதம் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டதுதான் என்று கூறுகிறார். 19-ஆம் நூற்றாண்டில் தான் முதன்முதலாக ஆங்கிலேயர்கள் இந்தப் பதத்தை பயன்படுத்தினார்கள். இந்தியாவில் வாழ்ந்த கிறிஸ்தவர் அல்லாத பல இன மக்களை அடையாளப்படுத்துவதற்காக அவர்கள் இந்தப் பதத்தைப் பயன்படுத்தினார்கள். ஹிந்து மதம் என்று குறிப்பிடுவதை விட 'சனாதான தர்மம்' என்று குறிப்பிடுவதுதான் பொருத்தமானதாக இருக்கும். சுவாமி விவேகானந்தர் கூட ஹிந்துக்களை 'வேதாந்திகள்' என்று அழைப்பதே சரியானது என்று குறிப்பிட்டுள்ளதை டாக்டர் ஜாகிர் நாயக் கோடிட்டுக் காட்டினார்.\n'இஸ்லாம்' என்றால் சாந்தி, அமைதி என்று பொருள். அல்லாஹ்வுக்கு அடிபணிவதின் மூலம் கிடைக்கும் அமைதிக்குத்தான் 'இஸ்லாம்' என்று குறிப்பிடப்படுகிறது. இந்த அடிப்படையில் சாந்தியைத் தேடிக் கொள்ளக் கூடியவர்களுக்கு 'முஸ்லிம்கள்' என்று பெயர் என்று டாக்டர் ஜாகிர் நாயக் தெளிவுபடுத்தினார்.\nஅடுத்ததாக, புனித வேதங்கள் என்பதற்கான விளக்கங்களை அவர் அளித்தார். ஹிந்து மதத்தைப் பொருத்தவரை, வேதங்களை இருவகையாக பிரிக்கலாம். முதல் வகை ஸ்ருதிகள், இரண்டாம் வகை ஸ்மிருதிகள். ஸ்ருதிகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று வேதங்கள், மற்றொன்று உபநிஷத்துகள். ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்ம வேதம் ஆகியவை நான்கு வேதங்களாகும்.\nசுவாமி தயானந்த சரஸ்வதி போன்றோர், \"வேதங்கள் பல கோடி ஆண்டுகள் பழமையானவை\" என்று கூறுகிறார்கள். ஆனால், வேறு சிலர் அவை 4,000 ஆண்டுகள் பழமையானதுதான் என்று குறிப்பிடுகிறார்கள். வேதங்கள்தான் மிகப்புனிதமானது என்றும், வேதங்களுக்கும் மற்ற ஹிந்து புனித நூல்களுக்குமிடையே முரண் ஏற்படும்போது வேதங்களைத்தான் பின்பற்ற வேண்டும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.\nஉபநிஷத்துகளுக்கு 'குருவின் அருகில் அமர்ந்து பெற்றவை' என்று பொருள். 700க்கும் மேற்பட்ட உபநிஷத்துகள் உள்ளன. ஆனால், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், 18 உபநிஷத்துகளைத் தொகுத்து 'உபநிஷக் கோட்பாடுகள்' என்ற நூலை தொகுத்தளித்தார்.\nஸ்மிருதி என்றால், 'கேட்பது, நினைவில் கொள்வது' என்று பொருள். ஸ்மிருதிகள், ஸ்ருதிகளை விட புனிதத்தன்மையில் தாழ்ந்தவையாகும். அவை இறைவனின் வார்த்தைகளும் அல்ல என்பது ஹிந்துக்களின் நம்பிக்கையாகும். ஸ்மிருதிகளுக்கு 'தர்ம சாஸ்திரங்கள்' என்றும் பொருள் உண்டு. புராணங்களும் இதிகாசங்களும் ஸ்மிருதிகளில் அடங்கும். பிரபலமான இதிகாசங்கள் இரண்டு உள்ளன. அவை இராமாயணமும், மகாபாரதமும் ஆகும். பகவத் கீதை, மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். ஸ்ருதிகள் மற்றும் ஸ்மிருதிகளில் உள்ளவற்றில் வேதங்கள் தான் ஆதாரப்பூர்வமானதாகும் என்று டாக்டர் ஜாகிர் நாயக், ஹிந்து புனித நூல்களைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை வழங்கினார்.\nஅடுத்து, இஸ்லாமியப் புனித நூல்களைப் பற்றிய ஒரு பார்வையை டாக்டர். ஜாகிர் நாயக் தனது உரையில் எடுத்துரைத்தார்.\nஉலகில் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு இறைவன் வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கின்றான் என்பது இஸ்லாத்தின் கோட்பாடாகும். இந்த வழிகாட்டுதல்களில் இறுதியாக வந்தது 'திருக்குர்ஆன்' ஆகும். திருக்குர்ஆன் மனிதகுலம் முழுவதற்கும் வந்த ஒரு வழிகாட்டியாகும். திருக்குர்ஆனுக்கு முந்தைய வேதங்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு அருளப்பட்டதாகும். ஆனால், திருக்குர்ஆனைப் பொருத்தவரை, அது அனைத்து மக்களுக்கும், எல்லா காலகட்டத்திற்கும் அளிக்கப்பட்ட ஒரு வழிகாட்டியாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்ட டாக்டர். ஜாகிர் நாயக் இதற்கு ஆதாரமாக திருக்குர்ஆன் 14:1, 14:52 மற்றும் 39:41 ஆகிய வசனங்களை மேற்கோள் காட்டினார். திருக்குர்ஆனுக்கு அடுத்ததாக ஹதீஸ்கள் அமைந்துள்ளன. நபிகள் நாயகத்தின் சொல், செயல், மற்றும் நடைமுறைகளை உள்ளடக்கி இருக்கும் ஹதீஸ்கள் திருக்குர்ஆனுக்கு விளக்கவுரையாக அமைந்திருக்கின்றன என்று கூறினார்.\nதனது உரையின் அடுத்தக் கட்டத்தில், கடவுள் கொள்கையைப் பற்றி டாக்டர் ஜாகிர் நாயக் எடுத்துரைக்க ஆரம்பித்தார். \"இந்த பரிமாற்றத்தை நான் சொல்வதும் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் சொல்வதும் வேதங்களில் சொல்லப்பட்டவைக்கு இசைவாக அமைய வேண்டும்\" என்றும் குறிப்பிட்டார்.\nசாதாரண ஹிந்துக்களிடம், கடவுளர்கள் எத்தனை என்று கேட்டால் 'ஆயிரக்கணக்கான கடவுளர்கள் உள்ளனர்' என்று கூறுவார்கள். 'உலகில் உள்ள அனைத்தும் கடவுள்' என்று சொல்வார்கள். சூரியன், சந்திரன், மரம், செடி, கொடி, பிராணிகள், விலங்குகள் முதலியவற்றையும் கூட கடவுள் என்று குறிப்பிடுவார்கள். ஆனால், ஸ்ரீஸ்ரீரவிசங்கர் போன்ற கற்றறிந்த ஹிந்துக்களைக் கேட்டால், 'கடவுள் ஒன்றுதான்' என்று சொல்வார்கள். முஸ்லிம்களைப் பொருத்தவரை 'கடவுள் ஒன்றுதான்; உலகில் உள்ள அனைத்தும் கடவுளுக்குச் சொந்தமானது' என்று சொல்வார்கள். இந்த அடிப்படையில் பார்க்கும்போது, ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கடவுள் கொள்கையில் உள்ள முக்கிய வேறுபாடு, உலகில் உள்ள அனைத்தும் கடவுள் என்று ஹிந்துக்கள் சொல்கிறார்கள், ஆனால் முஸ்லிம்களோ, உலகில் உள்ள அனைத்தும் கடவுளுக்குச் சொந்தமானவை என்று குறிப்பிடுகிறார்கள். இதை மிக சுருக்கமாக டாக்டர் ஜாகிர் நாயக் ஆங்கிலத்தில் தனக்கே உரிய பாணியில், இரண்டு நம்பிக்கைகளுக்கும் இடையில் உள்ள வேறுபாடு (') ஒரு மேற்கோள் புள்ளிதான் என்று விளக்கினார். அதாவது, முஸ்லிம்கள் (Everything is God's) என்று சொல்கிறார்கள், ஆனால் ஹிந்துக்கள் (Everything is God) என்று குறிப்பிடுகிறார்கள் என்றார். இந்த சிறிய வேறுபாட்டைக் களைவதற்கான முயற்சியை மேற்கொண்டால், ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே ஒருமைப்பாடு ஏற்பட வழிபிறக்கும் என்று டாக்டர் ஜாகிர் நாயக் தெரிவித்தார். இதைக் களைவதற்கான வழி வேதங்களில் உள்ளது என்று சொன்ன அவர், பல்வேறு ஹிந்து வேதங்களை மேற்கோள் காட்டி, அந்த வேதங்களில் சொல்லப்பட்டுள்ள கடவுளின் தன்மைகளும், திருக்குர்ஆன் சொல்லும் கடவுளின் தன்மைகளும் ஒன்றுபோல் இருப்பதை சுட்டிக்காட்டி, திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் டாக்டர் ஜாகிர் நாயக்.\nசந்தோக்கிய உபநிஷத், யஜுர் வேதம், ரிக் வேதம், பிரம்மசூத்ரா என்று பல ஹிந்து புனித நூல்களில், 'கடவுள் ஒன்றுதான்; கடவுளுக்கு பெற்றோர் இல்லை; கடவுளுக்கு ஒப்பாக யாதுமில்லை' போன்ற இஸ்லாம் கூறும் ஏகதெய்வ கொள்கை உள்ளதை ஆதாரங்களுடன் டாக்டர் ஜாகிர் நாயக் சமர்ப்பித்தார்.\nபகவத் கீதை: 'சிந்தனையைப் பறிகொடுத்தவர்கள் தான் சிலைகளை வணங்குகிறார்கள்'\nபகவத் கீதை: 'நான் யாராலும் பெற்றெடுக்கப்படவில்லை'\nயஜுர் வேதம்: 'கடவுளுக்கு நிகராக படைக்கப்பட்டவைகளை வணங்குபவர்கள் இருளில் நுழைகிறார்கள்'\nரிக் வேதம்: 'கடவுள் ஒருவர்தான்; அவனையே வணங்க வேண்டும்; அவனையே புகழ வேண்டும்'\nஇவ்வாறு எண்ணற்ற மேற்கோள்களைக் காட்டிய டாக்டர் ஜாகிர் நாயக், 'ரிக் வேதத்தில் கடவுளுக்கு அளிக்கப் பட்ட பேர்களில் ஒன்று பிரம்மா. பிரம்மா என்றால், படைப்பாளன் என்று பொருள், இதற்கு அரபியில் சொல்ல வேண்டு மென்றால் 'ஃகாலிக்' என்று குறிப்பிடலாம் என்று தெரிவித்தார். இதேபோல், இன்னொரு பெயரான விஷ்ணுவுக்கு 'ரட்சகன்' என்று பொருள். இதை அரபியில் 'ரப்பு' என்று குறிப்பிடலாம் என்றார்.\nசுருக்கமாக வேதங்கள் சொல்லும் கடவுள் 'ஏகன்' என்றும், அவன் இணை, துணையற்றவன் என்றும் ஆதாரங்களோடு விளக்கிவிட்டு, திருக்குர்ஆன் சொல்லும் கடவுள் நம்பிக்கையைப் பற்றி எடுத்துக் காட்டுவதற்காக திருக்குர் ஆனின் 112வது அத்தியாயமான சூரத்துல் இக்லாஸை மேற்கோள் காட்டினார் டாக்டர் ஜாகிர் நாயக்.\nகடவுள் என்று ஏற்றுக்கொள்வதற்கு நான்கு சோதனைகளை திருக்குர்ஆன் வைத்துள்ளது. அவை, 1) கடவுள் ஒருவனாகத்தான் இருக்க வேண்டும் 2) தேவையற்றவனாக இருக்க வேண்டும் 3) எவரையும் பெற்றெடுத்திருக்கக் கூடாது, எவராலும் பெற்றெடுக்கப்பட்டிருக்கவும் கூடாது, 4) ஒப்பாக யாரும் இருக்கக் கூடாது.\nஇந்தியாவில் சிலர் பகவான் ரஜ்னிஷை கடவுள் என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த சோதனைகள் எதிலும் ரஜ்னிஷ் வெற்றிபெறவில்லை. ரஜ்னிஷ், மத்தியப் பிரதேசத்தில் 11-12-1931ல் பிறந்து 19-01-1990ல் மரணமடைந்ததார் என்பது உண்மை. அமெக்க அரசு அவரைக் கைது செய்து சிறையில் வைத்தபோது, மெதுவாக சாகவைக்கும் நஞ்சு அவருக்கு கொடுக்கப்பட்டதாக கு��்றஞ்சாட்டப்பட்டது. 21 நாடுகள் அவருக்கு விசா அளிப்பதற்கு மறுத்துவிட்டன. கடவுளுக்கு இத்தகைய நிலை ஏற்படுமா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று டாக்டர் ஜாகிர் நாயக் கேட்டுக் கொண்டார்.\nகடவுளை அல்லாஹ் என்று முஸ்லிம்கள் அழைக்கிறார்கள். இந்தப் பதமும் தனித்தன்மை வாய்ந்தது. இந்தப் பதத்தை பன்மையாக்க முடியாது, மேலும் எந்தவகையிலும் இறைவனுக்கு இணை கற்பிக்கும் தன்மையுடையதாக மாற்றவும் முடியாது என்று விளக்கமளித்தார் டாக்டர் ஜாகிர் நாயக்.\n\"இந்த விவாத அரங்கிற்கு ஏற்பாடு செய்தபோது, ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்கள் தனது உரைகளைப் பற்றியும் நூற்களைப் பற்றியும் எனது கருத்தை அறிய விரும்புவதாகக் கூறினார்கள். அவர் எழுதிய Hinduism and Islam - The Common Thread (ஹிந்து மதம் மற்றும் இஸ்லாம் - ஒரு பொதுவான இழை) என்ற நூலையும் அவரது வீடியோ பேச்சு ஒன்றையும் நான் பார்த்தேன். அதில் உள்ள பல விஷயங்களில் நான் ஏற்றுக்கொள்கிறேன். அதே நேரத்தில், பல விஷயங்களில் நான் கருத்து வேறுபாடு கொண்டுள்ளேன்\" என்றார் நாயக்.\n\"ஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஒரு கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால், அது ஆதாரப்பூர்வமானதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தக் கருத்தை நான் முற்றிலுமாக வரவேற்கிறேன். அதேபோல், ஆழமாக அதைப் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கும் நான் உடன்படுகிறேன். Similarities between Hinduism and Islam (ஹிந்து மதம் மற்றும் இஸ்லாத்திற்கு பொதுவானவை) என்ற தலைப்பில் நானும் ஒரு நூலை எழுதியுள்ளேன்\" என்றார் டாக்டர். ஜார் நாயக்.\nஸ்ரீஸ்ரீரவிசங்கர் தனது நூலில், இரண்டாவது பக்கத்தில், \"ஹிந்துக்கள் பல கடவுள்களை வணங்குவதாக எண்ணம் பொதுவாக நிலவுகிறது; ஆனால், ஒரே கடவுள்தான் உண்டு. 33 கோடி தேவர்களும், தேவதைகளும் இருப்ப தாகச் சொன்னாலும் ஒரே பரமாத்மா தான் உண்டு. ஒளியில் ஏழு நிறங்கள் சேர்ந்தாலும் கூட ஒரே வெள்ளை நிறம் தான் வெளிப்படுகிறது. இதுபோன்றுதான் ஹிந்துக்களின் கடவுள் கொள்கை\" என்று ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளதை டாக்டர் ஜாகிர் நாயக் மேற்கோள் காட்டினார்.\nஒளியைப் பற்றிய ஸ்ரீஸ்ரீரவிசங்கன் மேற்கோள் சிந்தனைக்குப் பொருத்தமானதல்ல என்று சொன்ன டாக்டர் ஜாகிர் நாயக், ஒவ்வொரு நிறமும் வெவ்வேறானவை என்றும், அவை அனைத்தும் வெள்ளை நிறம் உடையதல���ல என்றும், இந்த ஏழு நிறத்தில் ஒன்று இல்லை என்றாலும் வெளிச்சமில்லை என்றும் தெளிவுபடுத்தினார். எனவே, பல கடவுளர்கள் இருந்தாலும் அனைத்தும் ஒன்றைத்தான் சுட்டிக் காட்டுகிறது என்று சொல்லப்படுவதை டாக்டர் ஜாகிர் நாயக் மறுத்தார்.\nமனிதனின் உடலில் பல்வேறு பாகங்கள் இருக்கின்றன. இந்த பாகங்கள் தனித்தனியாக மனிதனாக முடியாது. அனைத்துப் பாகங்களும் ஒன்றுசேர்ந்தால் தான் மனித உடலாகும். இதேபோல் வெவ்வேறு பொருட்கள் கடவுளாக முடியாது என்று டாக்டர் ஜாகிர் நாயக் வாதிட்டார்.\nஸ்ரீஸ்ரீரவிசங்கர் தனது நூலில், 'ஹிந்து மதத்தில் ஒரு கடவுளுக்கு 108 பெயர்கள் உள்ளன. இது இஸ்லாத்தில் கடவுளுக்கு அளிக்கப்பட்டுள்ள 99 பெயர்களைப் போன்றுள்ளது' என்று எழுதியுள்ளதையும் டாக்டர் ஜாகிர் நாயக் மறுத்தார். கடவுளுக்கு 99 பெயர்கள் இருந்தாலும் அவை அனைத்தும் ஒரே கடவுளைத் தான் சுட்டிக் காட்டுகின்றன என்பதை உதாரணத்தோடு அவர் விளக்கினார்.\nஸ்ரீஸ்ரீரவிசங்கர் தனது நூலில், வழிபாட்டு முறைகள் என்ற தலைப்பில் எழுதியுள்ள கருத்துக்களையும் டாக்டர் ஜாகிர் நாயக் மறுத்தார். ஒரு நபருடைய படம் அந்த நபராக முடியாது, ஒரு நபருடைய விசிட்டிங் கார்டு அந்த நபராக முடியாது. இதேபோல் சிலை தெய்வீகத்தன்மையின் அடையாளமாக விளங்க முடியாது என்பதை 'யஜுர்' வேதத்தை மேற்கோள் காட்டி (யஜுர் வேதம் 33:3:7) டாக்டர் ஜாகிர் நாயக் மறுத்தார். யஜுர் வேதத்தின் இந்த வசனம், கடவுளுக்கு இணைதுணை இல்லை என்றும், ஒப்பாகவும் இல்லை என்றும் பறைசாற்றியுள்ளது. எனவே, சிலைக்கு தெய்வீகத்தன்மை உள்ளது என்று கருதி கடவுளுக்கு நிகராக்குவது யஜுர் வேதத்திற்கு எதிரானது என்று டாக்டர் ஜாகிர் நாயக் வாதிட்டார்.\n\"நான் ஒருவரிடம் பணம் கேட்டிருந்தேன். அவர் பணத்துடன் தனது விசிட்டிங் கார்டையும் அனுப்பி வைத்தார். நான் அவருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டுமே தவிர, அவரது விசிட்டிங் கார்டுக்கு நன்றி சொல்வது அறிவுப்பூர்வமானதாக அமையாது. ஹிந்து சமுதாயத்தில் உள்ள பெரும்பான்மையானவர்கள் 'சிலை வழிபாடு தவறு' என்று ஏற்றுக் கொள்கிறார்கள். ஒரு உயர்நிலை உணர்வு ஏற்படும்போது, கடவுளை வணங்கு வதற்கு சிலை தேவையில்லை என்பதை அவர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த உயர்நிலைக்கு முஸ்லிம்கள் அனைவரையும் இஸ்லாம் உயர்த்தியுள்ளது. எனவேதான், இஸ்லாத்தில் சிலைவழிபாடு இல்லை என்று டாக்டர் ஜாகிர் நாயக் குறிப்பிட்டார். (அவர் இந்தக் கருத்தை தெவித்தபோது பலத்த கரவொலி மைதானத்தை அதிர வைத்தது)\nஸ்ரீஸ்ரீரவிசங்கர் தனது நூலில், உருவமற்ற கடவுள் வழிபாட்டை இஸ்லாம் ஏற்றுக் கொண்டுள்ளது என்றும், இதன் எடுத்துக்காட்டாகத்தான் முஸ்லிம்கள் கஅபாவை வணங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளதையும் ஜாகிர் நாயக் மறுத்தார். முஸ்லிம்கள் ஒருபோதும் கஅபாவை வணங்கவில்லை, கஅபாவை கடவுள் என்றும் முஸ்லிம்கள் எண்ணுவதில்லை. கஅபா தொழுகைக்கான ஒரு திசைதான் என்று தெளிவுபடுத்தினார்.\nமுதன்முதலாக உலக வரைபடத்தை அமைத்தவர் அல்இத்ரீஸி என்ற முஸ்லிம்தான். அவர் கஅபாவை மையமாக வைத்து உலக வரைபடத்தை அமைத்த போது தென்துருவத்தை மேலேயும், வடதுருவத்தை கீழேயும் வைத்து அமைத்திருந்தார். இதற்கு சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு மேற்கத்திய வரைபடவியலாளர்கள் உலக வரைபடத்தை வரைந்தபோது அவர்கள் வடபுலத்தை மேலேயும், தென்புலத்தை கீழேயும் வைத்து வரைந்தார்கள். ஆனால் அப்போதும் கூட \"கஅபா\" தான் மையமாக அமைந்தது என்று ஜாகிர் நாயக் விளக்கமளித்தார்.\nஸ்ரீஸ்ரீரவிசங்கர் தனது நூலில் 26வது பக்கத்தில், கஅபாவில் உள்ள அனைத்து சிலைகளையும் முஹம்மத் அழித்தார் என்றும், ஆனால் மைய கல்லான கருப்புக்கல்லை அவர் அழிக்கவில்லை என்றும் எழுதியுள்ளார். கருப்புக்கல் என்று ஸ்ரீஸ்ரீரவிசங்கர் குறிப்பிடும் 'ஹஜ்ருல் அஸ்வத்' கல்லை மக்கள் வணங்கியதாக எந்த ஒரு வரலாற்று ஆதாரமும் இல்லை. எனவே, இந்தக் கல்லை முஸ்லிம்கள் வணங்குகிறார்கள் என்று கூறுவதும் தவறானது என்று டாக்டர் ஜாகிர் நாயக் விளக்கினார்.\nஸ்ரீஸ்ரீரவிசங்கர், முஸ்லிம்கள் தொழுகைக்கு முன்பு தங்களை சுத்தப்படுத்திக் கொள்ளும் 'ஒளு' செய்யும் முறை வேதாந்த பரம்பரையில் இருந்து எடுக்கப்பட்டது என்றும், இதற்கு யூத மற்றும் கிறிஸ்தவ பாரம்பரியங்களில் எவ்வித ஆதாரமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கருத்தையும் ஜாகிர் நாயக் மறுத்தார். பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் ஒளு செய்யும் முறை இருந்ததை அவர் மேற்கோள் காட்டினார். பழைய ஏற்பாட்டில் மூஸாவும், ஹாரூணும் தமது உடல்களை சுத்தப்படுத்துவதை பற்றிய வசனங்களையும், புதிய ஏற்பாட்டில் பவுல் அடிகள் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.\nதனது உரையின் இறுதியில், வாழும் கலைக்கு சிறந்த வழிகாட்டும் நூலாக திருக்குர்ஆன் விளங்குகிறது என்று சொல்லிவிட்டு, அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கு மேடையிலேயே வழங்கினார் டாக்டர். ஜாகிர் நாயக். மனிதர்களை புரிந்து கொள்வதற்காக கடவுள், மனித வடிவத்தில் வருவதாக பலரும் நம்பிக்கைக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் இது சரியான நம்பிக்கை இல்லை. டேப் ரிக்கார்டரை நாம் தயாரிக்க வேண்டுமென்றால், நாம் டேப் ரிக்கார்டராக வேண்டிய அவசியமில்லை. டேப் ரிக்கார்டரை தயாரித்துவிட்டு, அதை எப்படி இயக்க வேண்டும் என்ற வழிகாட்டும் நூலை மட்டும்தான் நாம் தயாரிக்க வேண்டும். இதேபோல் மனிதனைப் படைத்த இறைவன், மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான வழிகாட்டும் நூலை மட்டும்தான் அனுப்ப வேண்டும், அவன் மனிதனாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கான சிறந்த நூலை கடவுளைத் தவிர வேறு யாராலும் எழுத முடியாது. அந்த சிறந்த நூலாக - இறைவன் அனுப்பிய நூலாக திருக்குர்ஆன் அமைந்துள்ளது.\nதனது உரையை திருக்குர்ஆனின் 6வது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள 108வது வசனத்தை மேற்கோள் காட்டி நிறைவு செய்தார் டாக்டர் ஜாகிர் நாயக். அந்த வசனம்: \"அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் ஏசாதீர்கள்; (அப்படி ஏசினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள்\".\nபெரும் கரகோஷத்துடன் டாக்டர் ஜாகிர் நாயக் தனது உரையை நிறைவு செய்தவுடன், அடுத்து ஸ்ரீஸ்ரீரவிசங்கர் உரையாற்ற அழைக்கப்பட்டார்.\nகடவுளைப் பற்றிய உயர்ந்த கோட்பாட்டை வேதங்கள் எடுத்துக்காட்டுகின்றன\n\"நீங்கள் எல்லா புனித நூல்களையும் படித்தவர்களாக இருக்கலாம். நீங்கள் வாதிடலாம், எதிர்வாதம் செய்யலாம். ஆனால் வார்த்தைகளுக்கு அப்பால்தான் புரிந்துணர்வு அமைந்துள்ளது\" என்ற கபீர்தாஸின் கவிதை ஒன்றுடன் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தனது உரையைத் தொடங்கினார்.\nHinduism and Islam - The Common Thread என்று தான் எழுதிய நூலில் பல தவறுகள் இருப்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். குஜராத் கலவரம் நடைபெற்றபோது ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன்தான��, தான் அந்த நூலை எழுதியதாக அவர் குறிப்பிட்டார். தனக்கு முழுமையாக திருக்குர்ஆனை தெரியாது, ஆனால் தனது நோக்கம், ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே பரஸ்பரம் நேசமும் - அன்பும் இருக்க வேண்டும் என்பது தான் என்று அவர் தெரிவித்தார். நோக்கம் முக்கியமானது என்றும் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் வலியுறுத்தினார்.\nலாஜிக் (தர்க்கத்தை) சார்ந்து நிற்க வேண்டாம் என்றும், வாதங்கள் நம்மை வெகுதூரத்திற்கு அழைத்து செல்லாது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஹிந்துக்களில் பல்வேறு சிந்தனைப் பிரிவுகள் உள்ளன. இதேபோல், முஸ்லிம்களிடையே ஷியா, சுன்னத்தி, காதியானி என்று பல சிந்தனைப் பிரிவுகள் உள்ளன. பல்வேறு சிந்தனைப் பிரிவுகள், பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளன. இவை அனைத்துக்கும் பொதுவானவற்றை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். சகிப்புத்தன்மை என்ற வார்த்தை ஒரு நூற்றாண்டுக்கு முன்பு பயன்பாட்டிற்கு வந்தது. ஆனால், சகிப்புத்தன்மை என்பது மிக வலிமையற்ற பதமாகும். நாம் ஒருவரையொருவர் சகித்துக் கொள்வதற்கு பதிலாக நேசம் கொள்வதற்கு முன்வர வேண்டும். ஒருவர் மற்றொருவருடைய மதத்தை நேசம் கொள்வது மிகமிக அவசியமானதாகும்.\nநான் ஒரு ஓவியத்தைப் பார்த்துவிட்டு, ஓவியரைப் பாராட்டினேன். ஆனால் ஓவியத்தைப் பாராட்ட மாட்டேன் என்று கூறுவது சரியான நிலைப்பாடாக இருக்காது. இந்த உலகத்தைப் படைத்த கடவுள் படைப்புகளுக்குள் நுழைந்து விட்டார். சூஃபி ஞானிகளும் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். அன்பின் மூலமே நீங்கள் பரம்பொருள் அடைய முடியும். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்கூட நாம் கைகுலுக்கிக் கொள்ள வேண்டும். நேசம்தான் அனைத்தையும் மிகைத்து நிற்க வேண்டும் என்று ஸ்ரீஸ்ரீரவிசங்கர் குறிப்பிட்டார்.\nதான் பாகிஸ்தான் சென்றிருந்த போது தன்னிடம் \"நீங்கள் ஏன் பல கடவுளர்களை வணங்குகிறீர்கள்\" என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது என்று தெவித்த ஸ்ரீஸ்ரீரவிசங்கர், அதற்கான பதிலையும் தெவித்தார். கோதுமை மாவை பிசைந்த பின் அதிலிருந்து ரொட்டியும், சப்பாத்தியும், பூயும், சமோசாவும் செய்யலாம். அதுபோல்தான் அனைத்தும் கடவுளின் லீலைகளாக அமைந்துள்ளன என்று ஸ்ரீஸ்ரீரவிசங்கர் விளக்கினார்.\nதனது உரையில், டாக்டர் ஜாகிர் நாயக்கின் அறிவாற்றலை பாராட்டிய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஏராளமான ஹி���்துக்கள் இங்கு ஜாகிர் நாயக் கொண்டு வந்துள்ள ஹிந்து வேதங்களை பார்த்திருக்கவும் மாட்டார்கள், படித்திருக்கவும் மாட்டார்கள் என்று குறிப்பிட்டார். இந்த வேதங்கள் ஒரு உயர்ந்த கோட்பாட்டை எடுத்துக் காட்டுகின்றன. ஒரே கடவுள், ஒன்றே குலம் என்பதை நினைவூட்டுகின்றன.\nவார்த்தைகளை மட்டும் பிடித்து வைத்துக் கொண்டு நாம் வாதம் செய்ய வேண்டாம். வேற்றுமையுள்ள சூழ்நிலையில் நாம் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு சமுதாயமும் தனக்குள்ளேயே பார்த்துக் கொள்ள வேண்டும். தன் சமுதாயத்திற்கு உள்ளே உள்ள தவறுகளைத் திருத்திக் கொள்வதுதான் சமுதாய சீர்திருத்தமாகும். வன்முறை இல்லாத போக்கு போதிக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீஸ்ரீரவிசங்கர் குறிப்பிட்டார்.\nஉபநிஷத்துகளிலிருந்து ஒரு கதையை அவர் தனது உரையில் கூறினார். ஒரு தந்தையிடம் மகன், 'கடவுள் எப்படி இருப்பார்' என்று கேட்கிறான். தந்தை அந்த மகனிடம், 'இந்தக் கட்டடத்தைப் பார்த்தாயா' என்று கேட்கிறான். தந்தை அந்த மகனிடம், 'இந்தக் கட்டடத்தைப் பார்த்தாயா இதற்கு முன் அங்கு என்ன இருந்தது இதற்கு முன் அங்கு என்ன இருந்தது' என்று கேட்கிறார். 'வெற்றிடம் இருந்தது' என்று மகன் பதில் சொல்கிறான். 'கட்டடத்தை இடித்துவிட்டால் மீண்டும் என்ன இருக்கும்' என்று கேட்கிறார். 'வெற்றிடம் இருந்தது' என்று மகன் பதில் சொல்கிறான். 'கட்டடத்தை இடித்துவிட்டால் மீண்டும் என்ன இருக்கும்' என்று கேட்கிறார் தந்தை. இதற்கு அந்த மகன், 'மீண்டும் வெற்றிடம் தான் இருக்கும்' என்று பதிலளிக்கிறான்.\nஇந்த தத்துவத்தை நாம் புந்து கொள்ள வேண்டும். வேறுபாடுகளின் அடிப்படையில் நாம் விவாதங்களை செய்ய முடியாது. கடவுளுடன் செல்லமாக விளையாட வேண்டும். இந்த உருவ வழிபாடுகளெல்லாம் அதுபோன்ற செயல்கள்தான். அவற்றை நாம் முக்கியமானதாகக் கருத வேண்டாம். இவையெல்லாம் உணர்வுகளின் வெளிப்பாடு தான். நான் இங்கே வந்தபோது நீங்கள் மலர்க்கொத்துகளை கொடுத்து உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி என்னை மகிழ்வித்தீர்கள். அதுபோன்றதுதான் உருவ வழிபாடும் என்று வாதிட்டார் ஸ்ரீஸ்ரீரவிசங்கர்.\nமற்றவர்களின் செயல்பாடுகளை நாம் குறைசொல்லக்கூடாது. அவர்கள் நம்மிடம் கல்வியை நாடி வரும்போது மட்டுமே நாம் விமர்சனங்களை செய்யலாம். நான் யோகாசனத்தை அனைவருக்கும் கற்றுக் கொடுக்கின்றேன். அது மதங்களைக் கடந்து அனைவரும் படிக்க வேண்டிய கலையாகும். மூச்சைக் கட்டுப்படுவதுடன் நாம் உள்ளத்தையும் கட்டுப்படுத்த முடியும். மூச்சும் உள்ளமும் ஒருங்கிணைந்தது. நாங்கள் ஈராக்கிற்கு சென்றபோது, ஏராளமானோர் இரவுத்தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தார்கள். அவர்களுக்கு நாங்கள் யோகா படித்துக் கொடுத்ததன் மூலம் அவர்கள் மனக்குறைகள் நீங்கின என்று அவர் தெரிவித்தார்.\nஇறுதியாக அவர், எந்த ஒரு மதமும் வன்முறையை போதிக்கவில்லை. நமக்குள் உள்ள பொதுவான விஷயங்களை நாம் போற்றுவோம். தர்க்கங்களைத் தவிர்ப்போம். அதிகமாக புன்னகைப்போம். கோபப்படுவதை அரிதாக்கிக் கொள்வோம் என்று கூறி தனது உரையை நிறைவு செய்து கொண்டார்.\nஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கு 60 நிமிடங்கள் பேசுவதற்கான வாய்ப்பளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் 30 நிமிடங்களில் தனது உரையை நிறைவு செய்து கொண்டார்.\nவாழும் கலைக்கு வழிகாட்டி திருக்குர்ஆனே...\n- டாக்டர் ஜாகிர் நாயக் பதிலுரை\nஇதன்பிறகு டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு பதிலளித்து பேசுவதற்கு 10 நிமிடங்கள் வாய்ப்பளிக்கப்பட்டது.\nதிருக்குர்ஆனின் 17வது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள 81வது வசனமான \"சத்தியம் வந்தது, அசத்தியம் மறைந்தது, நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும் என்றும் கூறுங்கள்\" என்ற வசனத்துடன் தனது பதிலுரையை டாக்டர் ஜாகிர் நாயக் தொடங்கினார்.\n\"இஸ்லாத்தில் வாழ்த்தும் முறையே அமைதியை வலியுறுத்துகிறது. அமைதியைப் பரப்புவது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். அந்த அடிப்படையில், நாம் அனைவரையும் நேசிக்கிறோம், ஸ்ரீஸ்ரீரவிசங்கரையும் நேசிக்கிறோம். (உடனடியாக ஸ்ரீஸ்ரீரவிசங்கர் குறுக்கிட்டு, \"என்னை நேசிப்பதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை\" என்று கூறினார்) ஜாகிர் நாயக் \"எனக்கு வேறு வழி இருந்தாலும் கூட உங்களை நான் நேசிப்பேன்\" என்று குறிப்பிட்டுவிட்டு தொடர்ந்து பேசினார்.\nநாம் யாரை நேசிச்கின்றோமோ அவர்கள் தவறு செய்தால், அவர்களைத் திருத்துவதுதான் நமது நேசிப்பின் அடையாளமாக இருக்கும். ஒரு குழந்தை தனது தந்தையிடம், 'மாடியிலிருந்து நான் கீழே குதிக்கப்போகிறேன்' என்று சொன்னால், அந்தக் குழந்தையின் மீது உள்ள நேசத்தின் காரணமாக தந்தை சும்மா இருக்கமாட்டார். குழந்தையைத் திருத்துவார். அதுபோல்தான் நமது நே��த்திற்குரியவர்கள் தவறு செய்தால் நாம் அவர்களைத் திருத்தவேண்டும். ஒருவர் தவறு செய்தால் நாம் அவரை ஏச வேண்டாம், ஆனால் அவரை திருத்துவதற்கு முயல வேண்டும்.\nதர்க்கம் (லாஜிக்) எதற்கும் வழிவகுக்காது என்று ஸ்ரீஸ்ரீரவிசங்கர் குறிப்பிட்டார். ஆனால், அவரை தர்க்கரீதியாக செயல்படுபவராகவே பார்க்கிறேன். ஆன்மீகத்திற்கு தர்க்கமும், ஆதாரமும் மிக அவசியமாகத் தேவைப்படுகிறது.\nஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்கள் திருக்குர்ஆனை படித்திருப்பார். அவர் மீண்டும் அதை படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். வேதங்கள் சொல்பவற்றை நாம் அறிந்திருக்கிறோம். வாழும் கலைக்கு மிகத்தேவையான உன்னதமான நூலாக திருக்குர்ஆன் விளங்குகிறது. இந்த திருக்குர்ஆன் அடிப்படையில் அமைந்துள்ள வாழும் கலை அமைப்பில் உலகம் முழுவதும் 130 கோடி உறுப்பினர்கள் உள்ளார்கள். அதில் சேருமாறு உங்களையும் அழைக்கிறேன்.\" என்று டாக்டர் ஜாகிர் நாயக் வெளிப்படையாக அழைப்பு விடுத்தார்.\n\"நிச்சயமாக இஸ்லாம்தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக் கொள்ளப்பட்ட மார்க்கம் ஆகும். வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர். எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.\" (3:19) என்ற திருக்குர்ஆன் வசனத்துடன் தனது உரையை நிறைவு செய்தார் டாக்டர் ஜாகிர் நாயக்.\nமற்றவர்களை நமது வழிக்கு மாற்றுவதை தவிர்க்க வேண்டும்- ஸ்ரீஸ்ரீரவிசங்கர் மறுப்புரை\nடாக்டர் ஜாகிர் நாயக் உரை முடிவடைந்தவுடன் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவருக்கு மீண்டும் உரையாற்ற வாய்ப்பளிக்கப்பட்டது.\nஸ்ரீஸ்ரீரவிசங்கர் தனது பதிலுரையில், \"உங்கள் வழிக்கு மாறவேண்டும் என்று யாரையும் நாம் வலியுறுத்தக் கூடாது. தர்க்கத்தையும் நாம் பயன்படுத்தக் கூடாது. மற்றவர்களின் நம்பிக்கைகளைப் பற்றி நாம் எந்தக் கருத்தையும் தெவிக்க மாட்டோம். நம்மை நாமே மாற்றிக் கொள்வோம். நிபந்தனையற்ற தெய்வீகத்தன்மையை நாம் அனுபவ ரீதியாகத்தான் உணர முடியும். இங்கு ரஜ்னீஷைப் பற்றிய மேற்கோள் காட்டப்பட்டதற்கு நான் வருத்தப்படுகிறேன். நமக்கு மத்தியில் வேறுபாட���கள் இருக்கின்றது. ஆனால், அந்த வேறுபாடுகளை மதித்து நமக்கிடையே நேசத்தை வளர்ப்பதுதான் முக்கியமானதாகும். நாம் முழு மனிதகுலத்தின் நன்மைக்காகப் பாடுபட வேண்டும். மற்றவர்களை நமது வழிக்கு மாற்றக் கூடிய வழிமுறையை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்\" என்று முடித்துக் கொண்டார்.\nநேரடி விவாதம் இத்துடன் நிறைவு பெற்றது. விவாதத்தின் தலைப்பு \"புனித வேதங்களின் வெளிச்சத்தில் ஹிந்து மதம் மற்றும் இஸ்லாத்தின் கடவுள் கொள்கை\" என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் இந்த அடிப்படையில் வலுவாக கருத்து சொல்லாமல் இருந்தது விறுவிறுப்பான விவாதத்தை எதிர்பார்த்து சென்றவர்களுக்கு ஏமாற்றமாகவே இருந்தது. அவர் தனது வாதங்களுக்கு ஆதாரமாக வேதங்களை மேற்கொள்ளாமல் உரையாற்றியதும் ஏமாற்றமாக இருந்தது.\nவிவாத உரைகளுக்குப்பின் இருவரும் திரண்டிருந்த மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.\nதிருக்குர்ஆன் கூறும் கடவுள் கொள்கை சரியானதே\n- ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அளித்த பதில்களிருந்து...\nகேள்வி: திருக்குர்ஆன் சொல்லும் கடவுள் கொள்கை சயானதா\nகேள்வி: சமீப காலமாக தற்கொலைத் தாக்குதல்களும், பயங்கரவாத தாக்குதல்களும் நடைபெறுகின்றது. இந்த தாக்குதலில் ஈடுபடுவோர் ஒரு நோக்கத்துடன் செயல்பட்டு தங்கள் நோக்கத்தை நியாயப்படுத்துகின்றார்கள். இத்தகையவர்களை நாம் நேசிக்க வேண்டுமா தர்க்க ரீதியாக பதில் சொல்ல வேண்டாம்.\nஸ்ரீஸ்ரீரவிசங்கர்: நான் தர்க்கத்தை பயன்படுத்தக் கூடாது என்று குறிப்பிடவில்லை. ஆனால் குதர்க்கம் செய்யக்கூடாது என்றுதான் குறிப்பிட்டேன். நாம் இத்தகையவர்களை கவனிக்க வேண்டும். சிலரை கண்டிப்பதற்காக நாம் தர்க்கத்தை பயன்படுத்தக்கூடாது என்றுதான் நான் சொன்னேன். எங்கள் அமைப்பினர் சிறைகளுக்குச் சென்று, குற்றவாளிகளுடன் பழகி, அவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களைத் திருத்தும் பணிகளை செய்து வருகிறார்கள்.\nகேள்வி: நான் ஒரு மருத்துவமனை கண்காணிப்பாளர். பெங்களூரில் இந்திய விஞ்ஞான நிறுவனத்தில் தாக்குதல் நடைபெற்ற போது பணியில் இருந்தேன். அந்த தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் யாருமில்லை. ஆனால், இந்த தாக்குதல்களுக்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்றும், இஸ்லாம் தான் காரணம் என்றும் உடனே செய்திகள் பரப்பப்படுகின்றது. இதுபற்றி உங்கள் கருத்தென்ன\nஸ்ரீஸ்ரீரவிசங்கர்: நான் அரசு, காவல்துறை, செய்தி ஊடகங்கள் சார்பாக கருத்து சொல்ல முடியாது. துரதிர்ஷ்டவசமாக இஸ்லாத்தின் மீது பழிபோடப்படுகிறது. ஆனால், எனக்கு இதில் உடன்பாடில்லை. இந்த தவறான சித்தரிப்பை அகற்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இதன் முதல்படியாக ஒருவர் மற்றவரை நேசிக்க வேண்டும்.\nகேள்வி: அனைவரிடமும் அன்பு மட்டும்தான் செலுத்த வேண்டுமென்றால், மகாபாரதத்தில் கிருஷ்ணன் ஏன் அர்ஜுனனை யுத்தத்திற்கு செல்லப் பணித்தார்\nஸ்ரீஸ்ரீரவிசங்கர்: சண்டையே போடக் கூடாது என்று நான் சொல்லவில்லை. தர்மத்தை நிலைநாட்டுவதற்காக, நீதிக்காக சண்டை போட வேண்டும். காவல்துறையினர் அவர்களது கடமையை ஆற்ற வேண்டும். அர்ஜுனன் தனது கடமையை செய்வதற்கு தவறும்போது கிருஷ்ணன் அவரது கடமையை நினைவூட்டுகிறான். இது வன்முறையைத் தூண்டுவதாக அமையாது.\nஹிந்து வேதங்களில் நபிகள் நாயகம்\nடாக்டர் ஜாகிர் நாயக் அளித்த பதில்களிலிருந்து...\nகேள்வி: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி ஹிந்து வேதங்களில் முன்னறிவிப்பு உள்ளதா\nஜாகிர் நாயக்: ஸ்ரீஸ்ரீரவிசங்கர் எழுதிய நூலில், 26ம் பக்கத்தில் இதைப்பற்றி தெவித்துள்ளார். 'பாவிஷஹார்' புராணத்தில் \"ஒரு மிலேச்சர் (வெளிநாட்டுக்காரர்) தனது தோழர்களுடன் வருவார். அவர் மணல் நிறைந்த பகுதியிலிருந்து வந்து தீமைகளை அழிப்பார்\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதர்வன வேதத்திலும் 'போற்றப்படுபவர்' (முஹம்மது என்பதன் பொருள்) வருவார் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. ரிக் வேதத்திலும் முன்னறிவிப்பு உண்டு.\n(டாக்டர் ஜாகிர் நாயக் மிக வேகமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிய முன்னறிவிப்புகளை வசையாக சொல்ல, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குறுக்கிட்டு, \"அப்படியானால் அனைத்து வேதங்களுக்கும் மதிப்பளியுங்கள். அதை காஃபிர்களுடைய நூல் என்று புறந்தள்ளி விடாதீர்கள்\" என்று குறிப்பிட்டார்.)\n\"முஸ்லிமல்லாத மக்களிடையே இந்த விவாதம் நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது\"\n- நிகழ்ச்சி அமைப்பாளர் பேட்டி\nஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கும் டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கும் இடையிலான இந்த விவாத அரங்கத்தை ஏற்பாடு செய்த 'டிஸ்கவர் இஸ்லாம் எஜுகேஷனல் டிரஸ்ட்' அமைப்பின் நிர்வாகி உமர் ஷரீஃபை நாம் சந்தித்தோம். பெங்களூரில் நீண்ட காலமாக வியாபாரம் செய்து வரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்.\nமக்கள் உரிமை: இதுபோன்ற ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யும் எண்ணம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது\nபதில்: எங்கள் டிஸ்கவர் இஸ்லாம் அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம்தான் தொடங்கப்பட்டது. எங்கள் அமைப்பின் சார்பாக ஒரு இஸ்லாமிய சொற்பொழிவை டிசம்பர் மாதத்தில் ஏற்பாடு செய்ய முடிவு செய்தோம். பிறகு சொற்பொழிவுக்கு பதிலாக ஒரு விவாதத்தை ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் ஏற்பட்டது. உடனடியாக பெங்களூரில் உள்ள 'ஆர்ட் ஆஃப் லிவிங்' அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கரை அணுகி கேட்டபோது, அவரும் இதற்கு உடன்பட்டார். பிறகு, டாக்டர் ஜாகிர் நாயக்கையும் அணுகினோம். இருவரும் சம்மதம் தெவித்த பிறகு நிகழ்ச்சிக்கான தேதியை முடிவு செய்தோம். முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்காக 2,000 பேர் மட்டுமே அமரும் உள்அரங்கிற்குள் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம். ஆனால் பிறகு அது விரிவடைந்து, பெரிய நிகழ்ச்சியாக மாறிவிட்டது. 25,000 நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. நாற்காலிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தது.\nமக்கள் உரிமை: அதிக எண்ணிக்கையில் முஸ்லிம் அல்லாத மக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்டதாக எனக்குத் தெரியவில்லை. கேள்வி கேட்டவர்கள் கூட அதிகமானோர் முஸ்லிம்களாகத்தான் இருந்தார்கள். ஏன் இந்த நிலை\n முஸ்லிம் அல்லாத மக்கள் கேள்வி கேட்க ஆர்வமாக முன்வரவில்லை. திரண்டிருந்த மக்களில் 30 சதவிகிதத்தினர் முஸ்லிம் அல்லாத மக்களாவர்.\nமக்கள் உரிமை: நீங்கள் நடத்திய இந்த நிகழ்ச்சி கருத்துப் பரிமாற்றமா\nபதில்: நாங்கள் முதலில் கருத்துப்பரிமாற்றத்திற்குத்தான் ஏற்பாடு செய்தோம். அதனடிப்படையில் முதலில் ஸ்ரீஸ்ரீரவிசங்கரும், அதன்பிறகு டாக்டர் ஜாகிர் நாயக்கும் தலா 50 நிமிடங்கள் பேசுவதென்றும், அதன்பின் கேள்வி நேரம் வைப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் நிகழ்ச்சி நடந்த காலையில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அமைப்பினர் முதலில் டாக்டர் ஜாகிர் நாயக் பேசவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்கள். இதன்பிறகு முதலில் ஜாகிர் நாயக் 50 நிமிடங்களும், பிறகு ஸ்ரீஸ்ரீரவிசங்கர் 60 நிமிடங்களும், அதைத் தொடர்ந்து டாக்டர் ஜாகிர் நாயக் 10 நிமிடங்களும், இதன்பிறகு ஸ்ரீஸ்ரீரவிசங்கர் 3 நிமிடங்களும் பேசுவதென்றும் முடிவு செய்யப்பட்டது. எனவே, கருத்துப் பரிமாற்றம் கடைசியில் விவாதமாகவே முடிவடைந்தது.\nமக்கள் உரிமை: இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்ட முஸ்லிமல்லாத மக்களிடையே என்ன கருத்து நிலவுகிறது\nபதில்: இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்ட பொதுவான மக்கள் மிக நல்ல எண்ணத்தை ஏற்படுத்தியதாக எங்களிடம் கூறினார்கள். காவல்துறை அதிகாகள், அரசுத்துறை அதிகாரிகள் இன்னும் பலர் இஸ்லாத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்பினார்கள். தொடர்ந்து எங்களிடம் தொடர்பு கொண்டு, இஸ்லாத்தைப் பற்றி அறிய தங்களது ஆவலை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் ஸ்ரீஸ்ரீரவிசங்கன் சிஷ்யர்கள், தங்கள் குரு அளவுக்கதிகமாக விமர்சிக்கப்பட்டதாக வருத்தப்பட்டார்கள்.\nகுஜராத் 'நினைவுத் துயரங்கள்' 4-ம் ஆண்டு\nநினைவுத் துயரம் - குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை\nஎதிரே வருகிறது பிப்ரவரி. நான்கு ஆண்டுகளாகியும் கிஞ்சிற்றும் மறக்க முடியாத கொடூரத் துயரங்கள், கண்களை விட்டு அகல மறுக்கும் வன் செயல்கள், ரத்த வாடைகள், சரியாகச் சொல்வதென்றால் பிப்ரவரி 28, 2002 அன்று தான் குஜராத்தில் முஸ்லிம்கள் கூட்டங் கூட்டமாக இனப்படுகொலை செய்யப்பட்ட கொடூரம் தொடங்கியது. அதற்கு முந்தைய நாள்தான் பிப்ரவரி 27, 2002 அன்று கோத்ராவில் ரயில் எரிந்த சம்பவம் நிகழ்ந்தது. ரயில் எதனால் எரிந்தது எப்படி எரிந்தது என்பதெல்லாம் 'தெளிவாகாத' நிலையிலும் எல்லாருமே அந்தச் சம்பவத்தைக் கண்டித்தனர். இப்போது கோத்ரா நிகழ்வு ஒரு விபத்துதான் என்பதை யு.ஸி. பானர்ஜி விசாரணைக் குழுவின் இடைக்கால அறிக்கை தெளிவுபடுத்தி விட்டது.\nகுஜராத் வகுப்பு கலவரங்களுக்கு முன்னதாக நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாக கோல்கத்தா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி உமேஷ் சந்திர பானர்ஜி தலைமையிலான கமிஷன் விசாரித்தது. கரசேவகர்கள் ரயிலிலேயே சமையல் செய்ததால்தான் ரயில் பெட்டியில் தீப்பிடித்தது. வெளியிலிருந்து யாரும் தீ வைக்கவில்லை என்று பானர்ஜி இடைக்கால அறிக்கை அளித்தார். (தினமணி ஞாயிறு 22 ஜனவரி 2005\nஇவர்கள் குஜராத்தில் பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் முக்கியமாக விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இதர அமைப்புகளிலிருந்து வெளியேறிய தொண்டர்களும் அடங்குவர். இவர்களின் கூற்றுப்படி, 'குஜராத் படுகொலைக்கான ஏற்பாடுகள் நரேந்தி�� மோடி பதவி ஏற்ற அன்றிலிருந்தே தொடங்கிவிட்டது. தாங்கள் ஏற்கனவே செய்து வைத்திருந்த பயங்கர தயாரிப்புகளை பயன்படுத்திட அவர்கள் ஏற்பாடு செய்ததே கோத்ரா ரயில் எரிப்பு.' (தி ஹிந்து 15.05.2002)\nஆனால் ஒரு தீவிர, இறுகிப் போன ஆர்.எஸ்.எஸ், ஆளாகவும் குஜராத் முதலமைச்சராகவும் இருக்கும் நரேந்திர மோடியோ ரயிலில் இருந்த ராம சேவகர்களைக் கொல்வதற்காக முஸ்லிம்கள்தான் ரயிலை எரித்தனர் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து நடந்த முஸ்லிம் இனப்படுகொலைகளை நியூட்டனின் வினை - எதிர் வினை தியரியைச் சொல்லி நியாயப்படுத்தினார், மோடி.\nஇந்த பூமியில் ஒரு பெரும் வன்முறை பயங்கரவாதம் நடக்கப் போகிறது என்பதை அதிகாரிகள் மோடிக்கு சுட்டிக் காட்டாமலில்லை. இதற்கு ஒரு நல்ல உதாரணம் பண்டார்வாடா என்ற குக்கிராமம். அந்த கிராமத்தில் விஹிபயினர் கோத்ரா சம்பவத்திற்கு 3 வாரம் முன்பு ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்தார்கள். அந்த கூட்டத்தில் பல தலைவர்கள் பங்கெடுத்து கொண்டார்கள். முஸ்லிம்களை அழிப்பதே இவர்களின் குறிக்கோள். கூட்டத்திற்கு வந்திருந்த மக்களின் இரத்தத்தை சூடேற்றி அவர்களை கொண்டு முஸ்லிம்களை அழிக்கவேண்டும் என்பதே இவர்களின் திட்டம்.\nவிஹிப தலைவர்கள் ஒவ்வொருவராக பேச தொடங்கினர். கூடியிருந்த மக்களின் இரத்தம் சூடேற்றப்பட்டது. போதுமான அளவுக்கு வெறியூட்டபட்டது. அந்த மக்களுக்கு முன் இப்படி பேசினார்கள்: 'எனதருமை இந்து சமுதாயமே நாம் தெய்வமாக வழிபடும் கோமாதாவை, முஸ்லிம்கள் என்று சொல்லும் இந்த அரக்கர்கள் வெட்டி திண்கிறார்கள். நம் தெய்வத்தையே வெட்ட துணியும் இந்த அரக்கர்கள் நம்மை வெட்டி கொல்ல மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் நாம் தெய்வமாக வழிபடும் கோமாதாவை, முஸ்லிம்கள் என்று சொல்லும் இந்த அரக்கர்கள் வெட்டி திண்கிறார்கள். நம் தெய்வத்தையே வெட்ட துணியும் இந்த அரக்கர்கள் நம்மை வெட்டி கொல்ல மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் இவர்கள் மனிதர்கள் அல்ல, அரக்கர்கள். நம் தெய்வத்தை வேட்டையாடும் இந்த அரக்கர்களை உங்கள் கிராமங்களை விட்டும் அப்புறப்படுத்துங்கள். கிராமங்களை தூய்மைபடுத்துங்கள். அவர்களை விரட்டுங்கள். கொல்லுங்கள். நெறுப்பிட்டு கொளுத்துங்கள்.' என்றெல்லாம் பேசி அங்கு கலவரத்தை தூண்டும் அத்துணை வேலைகளையும் செய்தார்கள்.\nகுஜராத்தை கலவர பூமியாக்க ஒரு பெரும் திட்டம் ஒன்று அரங்கேற இருப்பதை கண்டு பல அரசு அதிகாரிகள் அதிர்ச்சிக்கு உள்ளனார்கள். அதில் ஒருவர் தான் சக்கரவர்த்தி (காவல்துறை உயர் அதிகாரி, குஜராத்). இவர் விஹிபவினர் ஒரு பெரும் கலவரத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள். அவர்களை கட்டுபடுத்துங்கள் என்று பிப்ரவரி 27, 2002 அன்று முதல்வர் நரேந்திர மோடியை கேட்டு கொண்டார். அதனால் அவர் இடமாற்றத்திற்கு ஆளானார்.\nஇப்படியெல்லாம் பேசி ஒன்றுமறியா அப்பாவி மக்களின் உள்ளத்தில் முஸ்லிம்களின் மேல் வெறியை ஊட்டினார்கள். மேலும் கலவரத்தை மிகவும் கச்சிதமாக நடத்தி முடிக்க ஒரு யுத்ததிற்கு எப்படி திட்டமிடப்படுமோ அதை போல கனகச்சிதமான முறையில் திட்டங்கள் தீட்டப்பட்டது.\nகலவரத்திற்கு பல மாதங்களுக்கு முன்பே, விஹிப, பஜ்ரங்தள் தொண்டர்களுக்கு கடுமையான பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் துப்பாக்கி பயிற்சியும் அடங்கும். பல இடங்களில் இவர்கள் துப்பாக்கியை பயன்படுத்தியே முஸ்லிம்களை கொன்றார்கள் என்பதற்கு இதுவே சான்று. (Outlook March 25, 2002).\nஇனப்படுகொலை நடத்தப்பட்ட பல மாதங்களுக்கு முன்பே முஸ்லிம்களின் வீடுகள், முஸ்லிம்களின் கடைகள், வியாபார நிறுவனங்கள், முஸ்லிம்களின் ஹோட்டல்கள், ரெஸ்டாரெண்ட்கள், முஸ்லிம்கள் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்கள் ஆகியவைகளின் பட்டியல் தயார் செய்யபட்டது. ரேசன் கார்டுகளை வைத்து முஸ்லிம்களின் வீட்டு முகவரியை எடுத்தார்கள். இந்த முகவரிகளை மாநகராட்சியனரும், ரேசன் கார்டு வினியோகம் செய்யும் அதிகாரிகளும் கொடுத்து உதவினர். அது மட்டுமல்ல மாநில தேர்தல் ஆணையமே இவர்களுக்கு வாக்களர் பட்டியலை கொடுத்து உதவி செய்தது. இவர்கள் கஷ்டப்படகூடாது என்று அதிகாரிகளுக்கு அவ்வளவு அக்கறை. (FrontLine March 29, 2002)\nகுஜராத் தலைநகரான காந்தி நகரில் பிப்ரவரி 27 அன்று நடந்த போலீஸ் உயர் அதிகாரிகளின் கூட்டத்தில் '' நாளை நடக்கவிருக்கும் கொலை, கொள்ளை, தீ வைப்பு, சூறையாடல் சம்பவங்களின் போது காவல்துறை தலையிடக் கூடாது'' என்று முதல்வர் மோடி கட்டளையிட்டார் என்பது ஊரறிந்த உண்மையாகும். நரேந்திர மோடியின் அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியா இது தொடர்பாக மக்கள் விசாரணை ஆணையத்திடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். 27 பிப்ரவரி அன்று காவல்துறை மூத்த அதிகாரிகளுக்கு மோடி கட்டளையிட���ட விவரம் குறித்து தன்னுடைய தந்தையிடமும் தெரிவித்திருக்கின்றார், ஹரேன் பாண்டியா, மோடியின் தவறுகளுக்கு அதிகாரப்பூர்வமான, நேரடியான சாட்சியாக இருந்த பாண்டியா படுகொலை செய்யப்பட்டு விட்டார். என்றாலும் பாண்டியாவின் தந்தை குஜராத் இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்தி வரும் நானாவதி ஆணையத்திடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.\nஆக, இந்தப் படுகொலையில் குஜராத் அரசாங்கத்துக்கு இருந்த நேரடிப் பங்கு குறித்து எவருக்கும் கிஞ்சிற்றும் சந்தேகம் எஞ்சி இருக்கவில்லை. குஜராத் இனப்படுகொலை சாதாரண நிகழ்வல்ல. எந்த வகையில் பார்த்தாலும் சுதந்திர இந்தியாவில் குஜராத்தில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அப்பாவி மக்கள் மீது தொடுக்கப்பட்ட மிக மோசமான, பயங்கரமான தாக்குதல்கள் என்றே அந்த இனப்படுகொலையைச் சொல்ல முடியும்.\nஎங்களுடைய ஆட்சியில் வகுப்புக் கலவரமே நடந்தது கிடையாது என பா.ஜ.க. பீற்றிக் கொண்டதுண்டு. ஆனால் குஜராத் சட்டப்பேரவையில் மிகப் பெரும்பான்மை பலத்துடன் அது ஆட்சியில் இருந்த போதுதான் குஜராத்தில் முஸ்லிம்கள் மீதான மிக மோசமான இனப்படுகொலை நடந்தது.\nமுஸ்லிம்கள் மட்டும் கோத்ராவை போதுமான அளவுக்குக் கண்டித்திருந்தால் குஜாராத்தில் பேரழிவு நடந்திருக்காது என்று அப்போது பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் அந்தப் படுகொலைகளை நியாயப்படுத்த முனைந்ததுதான் மோசம். பிற்பாடு ராஜதர்மத்தைக் கடைப்பிடிக்கும்படி மோடியை வாஜ்பாய் வலியுறுத்தினார். ஆனால் வாஜ்பாயைப் பொருத்தவரை, இன்று ஒன்றைச் சொல்வதும், நாளை அதற்கு முற்றிலும் மாறுபட்டதைச் சொல்வதும் கை வந்த கலை என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றாகும். அப்போதைய மத்திய உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே. அத்வானியோ இன்னும் ஒருபடி மேலாக போய் கோத்ரா நிகழ்வுக்குப் பிறகு குஜராத்தில் சட்ட ஒழுங்கை மிகச் சிறப்பாக 'நிலை நிறுத்தினார்' மோடி என்று நற்சான்றிதழ் கொடுத்து விட்டார்.\n குஜராத்தின் மோசமான படுகொலைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை கூட இல்லாமல் போனதுதான் கொடுமை, இதுவரை என்றுமே, எங்குமே நடக்காத அக்கிரமத்தைச் செய்யவும் மோடி கிஞ்சிற்றும் வெட்கப்படவில்லை. நிவாரண முகாம்களை இழுத்து மூட உத்தரவிட்டார், மோடி. தண்ணிர் விநியோகத்தையும், உணவு ��ானிய விநியோகத்தையும் துண்டித்து விடுவேன் என்று மிரட்டினார். மோசமான, பயங்கரமான நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட அபலைகள் மீது கருணை காட்ட மறுத்தார். இந்தக் கொடூரங்கள் எல்லாமே சமூக நல்லிணக்கத்துக்காகவே உயிரைக் கொடுத்த காந்தியின் மாநிலத்தில் நடந்தன என்பதுதான் வேதனையான முரண்.\nஅரசாங்கத்தின் முக்கிய நிறுவனங்களான சட்டத்துறை, அரசு இயந்திரம், நீதித்துறை ஆகிய மூன்றுமே வகுப்புவாத மயமாகி விட்ட நிலையில் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக, அவர்களின் துயர் துடைப்பதற்காக யார் தான் வருவார்கள். அரசு எந்திரமும், காவல்துறையும் மிக ஆழமாக வெறியூட்டப்பட்டிருந்தன, (ஒரு சில கண்ணியமான, மரியாதைக்குரிய விதிவிலக்குகள் உண்டு).\nசட்டத்தின் ஆட்சியை எவ்வித பாரபட்சமும் இல்லாமல் நிலைநாட்ட பாடுபட்டு வரும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்கிற சர்வதேச மனித உரிமை அமைப்பு குஜராத் இனப்படுகொலை குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ''India - Justice the victim - Gujarat state fails to protect women from violence'' என்கிற தலைப்பில் அந்த விரிவான அறிக்கை ஒரு மாதத்துக்கு முன்புதான் வெளியிடப்பட்டுள்ளது. குஜராத் இனப்படுகொலைப்பற்றிய மற்ற அறிக்கையை போலவே அந்த அறிக்கையை வாசிப்பதும் ஒரு பயங்கரமான அனுபவமாகும். குஜராத் படுகொலையை சட்ட ஒழுங்கு சீர்குலைவு என்று மட்டுமே சொல்ல முடியாது. அவ்வாறு சொல்வது உண்மை நிலையை மிகவும் குறைத்து சொல்வதாகும். கச்சிதமாக திட்டமிட்டு வேண்டுமென்றே செய்து முடிக்கப்பட்ட இனப்படுகொலை என்றே அதனைச் சொல்ல வேண்டும்.\nஆம்னெஸ்டி அறிக்கையில் இதற்கென தனி அத்தியாயமே தொகுத்துத் தரப்பட்டுள்ளது. ''வன் செயல்களில் காவல்துறையினரின் ஆதரவும் நேரடி பங்கேற்பும்'' என்கிற தலைப்பில் நிறைய குறிப்புகளும், உண்மை நிகழ்வுகளும் ஆதாரங்களுடன் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.\n''கொடுமைக்காளானவர்களுக்கு உதவ மறுத்ததோடு காவல்துறையினர் நின்றுவிடவில்லை. வன்தாக்குதல்களில் வெறிக்கும்பலுக்கும் ஒத்தாசையாக இருந்தனர். மிருகத்தனமாக நடந்து கொண்டனர். பொதுமக்கள் முன்னிலையில் பெண்களுடனும், குழந்தைகளுடனும் இழிவாகவும், ஆபாசமாகவும் நடந்து கொண்டனர். பாராபட்சமற்ற வகையில் சட்டத்தின் ஆட்சியை பராமரிக்க வேண்டியவர்கள் ஆதரவற்ற முஸ்லிம்களை குறிவைத்து தாக்கிய இந்துத்துவ க���ம்பலின் ஒரு பகுதியாக மாறிவிட்டதைப் போல, அவர்களுடைய நடத்தை இருந்தது'' என்று ஆம்னெஸ்டி அமைப்பு வேதனையுடனும், காட்டமாகவும் கண்டித்துள்ளது.\nகாவல்துறை அதிகாரிகளே தங்களின் காவல் வாகனங்களிலிருந்து டீசலை எடுத்து கும்பலுக்கு கொடுத்திருக்கிறார்கள். அந்த காவல்துறை டீசலைக் கொண்டு முஸ்லிம்களின் வீடுகள் கொளுத்தப்பட்டிருக்கின்றன. இது பல்வேறு ஆய்வுக் குழுக்களின் விசாரணை அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைப் போன்றே நானாவதி - ஷா விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் கொடுத்த பல்வேறு சாட்சிகளும் ராபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ் என்கிற கலவரத் தடுப்பு சிறப்புக் காவல்துறையினரே தங்களின் வேன்களிலிருந்தும், ஜீப்களிலிருந்தும் டீசலை எடுத்து வெறிக்கும்பலுக்கு கொடுத்ததாகவும் அந்த டீசலைக் கொண்டு முஸ்லிம்களின் வீடுகளும், கடைகளும் கொளுத்தப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்கள்.\nஅஹமதாபாத்தில் ஒரு ஏரியா இன்ஸ்பெக்டரே வெறிக்கும்பலைத் தூண்டிவிட்டு உற்சாகப்படுத்தி முஸ்லிம்கள் மீது ஏவி விட்டதாக ஒரு பெண்மனி விசாரணை ஆணையத்திடம் சாட்சியம் அளித்துள்ளார். ''அந்த இன்ஸ்பெக்டரே தாமாக முன் வந்து தன்னுடைய வண்டியிலிருந்து டீசலை எடுத்துச் சென்று தீ வைக்குமாறு தூண்டி விட்டார்'' என்கிறார் அந்தப் பெண்மனி.\nவகுப்புக் கலவரங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற ஓரே நோக்கத்துக்காக மத்திய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட கலவரத் தடுப்பு சிறப்புக் காவல்படை தான் ராபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல வகுப்புக் கலவரங்களைத் தடுப்பதில் ஓரளவுக்குப் பாரபட்சமற்ற முறையில் நடந்து கொள்கிற படை என பெயர் பெற்ற மத்திய ரிசர்வ் காவல் படையிலிருந்து (சுடீகு) தேர்ந்து எடுக்கப்பட்ட வீரர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சிறப்பு படை தான் ராபிட் ஆக்ஷன் ஃபோர்ஸ். இதற்கு முன்பு நாட்டின் பிற இடங்களில் கலவரங்களைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்ட சிறப்பு படை தான். ஆனால் குஜராத்தில் அரசியலும், மதவாதமும் இரண்டறக் கலந்து மதவெறி தீவிரமாக கிளறப்பட்ட கொந்தளிப்பான சூழலில் அந்த சிறப்புப் படையும் வகுப்புவாத மயமாகிப் போனது தான் பரிதாபமானது, வெட்கக் கேடானது. அந்த சிறப்புப் படையின் பெயருக்கே நீங்கா களங்கம் ஏற்பட்டு விட்டது.\n��ாவல்துறையினரின் நடத்தை வியப்புக்குரிய ஒன்றல்ல. ஏனெனில் குஜராத் காவல்துறையில் இருக்கும் மூத்த அதிகாரிகள் பலரும் இந்து வலது சாரி அமைப்புகளின் உறுப்பினர்களே... அவர்கள் தத்தமது கடமையை ஆற்றுவதற்குப் பதிலாக தத்தமது அமைப்புகளின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தான் முனைப்புடன் இருந்து வந்துள்ளார்கள் என்று ஆம்னெஸ்டி அமைப்பு கடுமையாகக் கண்டித்துள்ளது.\nவேறு எந்தவொரு நாகரிகமான சமூகத்திலும் இவ்வாறு சமூக விரோத அமைப்புகளில் எந்தவொரு காவல்துறை அதிகாரியும் இணைந்தார் எனில் ஒரேயடியாக வீட்டுக்கு அனுப்பப்பட்டிருப்பார். இத்தகைய அரசியல் அமைப்புகள் யாதொன்றையும் சாராததாக காவல்துறை இருக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சி நிலை பெறுவதற்கு இது இன்றியமையாதவொன்றாகும்.\nகுஜராத் பேரழிவின் மோசமான, பயங்கரமான, சோகமான பரிமாணம் என்னவெனில் பெண்கள் மீது கடும் தாக்குதல் தொடுக்கப்பட்டதும், அதிக அளவில் கற்பழிப்புகள் நிகழ்ந்ததும் தான் மனித மாண்புகளே கற்பழிக்கப்பட்டதைப் போன்று தோன்றுகிறது. குஜராத் பேரழிவின் இந்கப் பரிமாணத்தையும் ஆம்னெஸ்டி அமைப்பின் அறிக்கையில் தனி அத்தியாயமாக தொகுக்கப்பட்டுள்ளது.\n''பெண்கள் மீதான வன்தாக்குதல்கள்'' என்கிற தலைப்பில் கீழ் தொகுக்கப்பட்ட அத்தியாயத்தில் உலகெங்கும் நடந்த வகுப்புவாத, இன, வன்முறைகள் எல்லாவற்றிலும் குஜராத்தில் பெண்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகள் தனித்து நிற்கிறது.\nகுஜராத்திலும் சரி, நாட்டின் இதர பகுதிகளிலும் சரி எத்தனையோ கலவரங்கள், வன்முறைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் அவற்றில் யாதொன்றிலும் 2002-இல் குஜராத் இனப்படுகொலையின் போது இருந்ததைப் போன்று இளம்பெண்கள், சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள், பொதுமக்கள் வேடிக்கை பார்க்க நடந்தேறிய அவலங்கள் முக்கியமான அம்சமாக இருந்தது கிடையாது.\nபெண்கள் மீது மிக மிக கொடூரமான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் அவர்கள் பெண்களாகவும், முஸ்லிம்களாகவும் இரண்டு அடையாளங்களும் ஒருங்கே பெற்றவர்களாக இருந்ததுதான். முஸ்லிம்களைக் குறி வைத்து தாக்குவதற்காக கிளம்பிய இந்து வலது சாரிகளுக்கு முஸ்லிம் சமுதாயத்தின் 'வெறுப்புக்குரிய' குறியீடுகளாக முஸ்லிம் பெண்கள் தென்பட்டார்கள். அதனால் அவர்களை மிர���்டவும், இழிவுபடுத்தவும், ஊனப்படுத்தவும், காயப்படுத்தவும், அழிக்கவும் இந்து வலது சாரிகள் அதிகமான ஆர்வங் காட்டினார்கள்.\nநேரடியாக தாக்கப்படாவிட்டாலும், கற்பழிப்புக்காளாக விட்டாலும் கூட வன்முறை, பேரழிவு ஆகியவற்றால் சின்னாபின்னமான குடும்பங்களைக் கோர்த்து, பராமரித்து வளர்க்க வேண்டிய திடீர் பொறுப்பும் கவலையும் சுமத்தப்படுவதால் பெண்கள் தான் உணர்வு ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மிக அதிகமான பாதிப்புக்குள்ளாகிறார்கள்.\nகுஜராத் இனப்படுகொலையின் போது பெண்கள் மீது மிக அதிகமான பாலியல் கொடுமைகள் இழைக்கப்பட்டன. கௌஸர் பானு மற்றும் பல்கீஸ் பேகம் ஆகியோருக்கு நேர்ந்த கொடுமைகள் அதிகமாகப் பேசப்படுகின்றன.\nஅஹமதாபாத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நரோடா பாடியா பகுதியைச் சேர்ந்தவர் கௌஸர் பானு எட்டு மாத கர்ப்பிணியாகவும் இருந்தார். அவருடைய வயிறு கிழிக்கப்பட்டு எட்டு மாத சிசு வெளியே எடுக்கப்பட்டு நெருப்பில் வீசப்பட்டது. இந்த அளவுக்கு பயங்கரமான, மிருகத்தனமான கொடுமைகள் இந்திய வகுப்புக் கலவர வரலாற்றிலேயே நடந்தது கிடையாது.\nபல்கீஸ் பேகமோ தாஹோட் மாவட்டத்தின் ரந்தீகாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர். ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தார். அந்த நிலையிலும் அவரை ஒரு கும்பலே கற்பழித்தது. அவருடைய கண் முன்னாலேயே அவருடைய உறவினர்கள் ஒன்பது பேரை கும்பல் வெட்டிச் சாய்த்தது. அவரையும் செத்துப் போய் விட்டதாக எண்ணிவிட்டு கும்பல் ஒடிவிட்டது. ஆனால் உயிர் பிழைத்த பல்கீஸ் பேகம் நடந்த உண்மைகளை உலகுக்கு சொல்லிவிட்டார். இந்த வழக்கில் மருத்துவர்களும், காவல்துறைகளும் கொடூரத்தை மூடி மறைக்கும் விதத்தில் கைகோர்த்துச் செயல்பட்டதுதான் சாபக்கேடு ஆகும். இறுதியில் உச்ச நீதி மன்றம் தலையிட்டு வழக்கு விசாரணையே வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டியதாகி விட்டது.\nபாதிக்கப்பட்டவர்கள் கௌஸர் பானுவும், பல்கீஸ் பேகமும் மட்டுமா ஆம்னெஸ்டி அமைப்பின் அறிக்கையின்படி நூற்றுக்கணக்கான பெண்களும், இளம் பெண்களும் தத்தமது குடும்பத்தவர் முன்னாலேயே இழுத்துச் செல்லப்பட்டு துகிலுரியப்பட்டனர். வன்மம் மிகுந்த இந்து வெறியர்கள் அந்தப் பெண்களை திட்டினார்கள்: கிண்டலடித்தார்கள்: இழிவுப்படுத்தினார்கள்: கற்பழித்துக் கொன்றுவிடுவதாக மிரட்டினா��்கள். பிறகு அவர்கள் கற்பழிக்கப்பட்டார்கள், கூட்டுக் கற்பழிக்கப்பட்டார்கள், தடிகளாலும், திரிசூலங்களாலும், பட்டாக்கத்திகளாலும் அடிக்கப்பட்டார்கள். மார்பகங்கள் வெட்டப்பட்டன. கர்பப்பைகள் கிழிக்கப்பட்டன. பிறப்புறுப்பில் இரும்புத் தடிகளால் கிழித்தார்கள். துண்டம் துண்டமாக வெட்டி சாட்சியம் கிடைக்காதவாறு எரிக்கப்பட்டார்கள் என்று ஆம்னெஸ்டி அமைப்பின் அறிக்கை அலறுகிறது.\nஇவையெல்லாவற்றிலும் அரசும் உடந்தையாக இருந்ததால் குஜராத் மாநிலத்துக்குள் இருந்து நீதி பெறுவது குதிரைக் கொம்பாகிவிட்டதுதான் வேதனை... உச்ச நீதி மன்றம் தலையிடாக வேண்டியதாகி விட்டது. இன்று இவ்வாறு பல்வேறு வழக்குகள் அண்டை மாநிலமான மகாராஷ்டிரத்துக்கு மாற்றப்பட்டு அங்கு விசாரணை நடந்து வருகிறது.\n''ஆதாரம் இல்லை'' என்று சப்பைக்கட்டு கட்டி 3000க்கும் அதிகமான வழக்குகளை குஜராத் காவல்துறை மூடிவிட்டது. இந்த 3000 வழக்குகளிலும் மறுபடியும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் ஆணை பிறப்பித்தது. அவ்வாறு மறுபடியும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்குகளில் பல்கீஸ் பேகத்தின் வழக்கும் ஒன்று.\nகுஜராத்தில் நீதித்துறையின் கீழ்மட்டம் முழுமையாக வகுப்புவாத மயமாகிவிட்டது. நீதித்துறையின் மேல்மட்டமும் ஒரளவுக்கு வகுப்புவாத மயமாகி இருக்கிறது. அரசால் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்களில் பெரும்பாலோர் விஸ்வ இந்து பரிஷத்தின் நிர்வாகிகளாகவும், உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கும் நிலவரமாகும். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்கிருந்து நீதி கிடைக்கும்\nஎதிர்மறைவான உணர்வுகளைக் கிளற வேண்டும் என்பதற்காக நாம் இவற்றையெல்லாம் நினைவு கூரவில்லை. இனி எதிர்காலத்தில் இந்தியாவில் எங்குமே இப்படிப்பட்ட கொடூரங்கள் நிகழக்கூடாது என்பதற்காகவே இவற்றை நாம் நினைவு கூர்கிறோம். வகுப்புவாத, பாசிச சக்திகளின் கையில் ஆட்சிக் கடிவாளம் சென்றால் என்ன நடக்கும் என்பதை இந்த ஞாபகங்கள் நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.\nவகுப்பு வெறியர்களுக்கு எதிரான போர் ஜனநாயக வழிமுறைகள் மூலம் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். வகுப்பு வெறியர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்;: பலவீனப்படுத்தப்பட வேண்டும்.\nஅமைதியும், சகிப்புத்தன்மையும் நிறைந்த பண்பாடு நிலை நிறுத்தப்படும் போது தான் ஜனநாயகம் செழித்தோங்கும்.\nஒரு உயிர்த்துடிப்புள்ள, ஆரோக்கியமான சிவில் சொசைட்டியின் தேவையும் மிக மிக அதிகமாக இருக்கிறது. ஜனநாயகம் தழைக்க அத்தகைய சிவில் சொசைட்டி இன்றியமையாதவொன்றாகும். விஷய ஞானம் மிக்க, தகவல்களை நன்கு அறிந்த, தீரமும், உறுதியும் மிக்க குடிமகன்களால் அத்தகைய சொசைட்டியை அமைக்க முடியும்.\n(பல்வேறு இடங்களிலிருந்து இந்தக் கட்டுரைக்கான தகவல்கள் திரட்டப்பட்டன).\n- G. நிஜாமுத்தீன், பரங்கிப்பேட்டை\nமினா துயர சம்பவத்திற்கு பொறுப்பாளி யார்\nகடந்த 12-ந்தேதி ஜனவரி 2006 (துல்ஹஜ் பிறை 12) மதியம் 12.30லிருந்து 1.30க்கு இடைப்பட்ட நேரத்தில் மினாவில் கூட்ட நெரிசலில் நசுங்கி இறந்த 363 பேர்களின் இறப்புச் செய்தி பலரை துயரத்தில் ஆழ்த்திவிட்டது. ஊடகங்களால் மேம்போக்காக பார்க்கப்படும் இந்நிகழ்ச்சி மற்றும் அதனை பிரதிபலிக்கும் மக்களின் மனநிலை இவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டதோடு, இதுபோன்ற துயர சம்பவம் இனிமேலும் நடவாமல் இருக்க ஒரு துரும்பையாவது நகர்த்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே இதை எழுதுகிறேன்.\nவந்திருந்த ஹாஜிகளின் எண்ணிக்கை குறைந்த பட்சம் 25 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 363 பேர்களின் இறப்பு (0.01 %) ஒரு குறிப்பிட்ட நிகழ்வால் மட்டுமே நடந்திருப்பதால், அதனைத் தடுக்க வேறு வழியே இல்லையா என்பதுதான் நம் அனைவரின் ஆர்வமாக இருக்கிறது.\nசம்பவம் நடந்த பாலத்தை இடித்துவிட்டு 4 அடுக்குகளில் 4.2 பில்லியன் சவுதி ரியால் செலவில் மிக நவீன வசதிகளுடன் ஏர் ஆம்புலன்ஸ் இறங்க 2 ஹெலிபேட் வசதிகளுடன் கட்டுவதற்காக கடந்த 15-ந் தேதியே பாலம் இடிப்பு பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. பாலத்தின் இரு ஓரங்களிலும் உள்ள 8 கட்டடங்களின் வழியே ஹாஜிகள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் வசதியாக 90 மீட்டர் அகலத்திற்கு எஸ்க்லேட்டர்கள் அமைக்கப்பட இருக்கின்றன.\nஒவ்வொரு தடவையும் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்துவிடும்போது அதனைத் தடுக்க புதிய வழிகளை கையாளுகிறார்கள். ஆனால் பிரச்னை புதிய உருவில் வந்துவிடுகிறது. இதுபோன்ற துயரச் சம்பவங்களைத் தவிர்க்க என்ன முன் ஏற்பாடுகள் செய்துள்ளார்கள் என்பதை நடந்து முடிந்த ஹஜ்ஜில் அங்கு இருந்ததாலும் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி செய்திகளின் உத��ியோடு எழுதுகிறேன்.\nமினா என்ற இடம் எந்த வசதியும் இல்லாததுபோல் ஊடகங்களால் விமர்சிக்கப்படுகிறது. 25 லட்சம் பேர் ஒரே நேரத்தில் கூடுவதால், அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை எனக்கு தெரிந்தவரை கட்டுரையின் இறுதியில் பட்டியலிட்டுள்ளேன்.\n\"இத்தனை வசதிகள் செய்யப்பட்டிருந்தும் ஏன் இந்த மரணங்கள் நிகழ்கின்றன\" என்பதுதான் இங்கு கேட்கப்படும் முக்கிய கேள்வியாகும். நிர்வாகம் எத்தனை வழிகளில் முயற்சி செய்தாலும் ஹாஜிகளும் ஒத்துழைக்க வேண்டும் அல்லவா\" என்பதுதான் இங்கு கேட்கப்படும் முக்கிய கேள்வியாகும். நிர்வாகம் எத்தனை வழிகளில் முயற்சி செய்தாலும் ஹாஜிகளும் ஒத்துழைக்க வேண்டும் அல்லவா உள்நாட்டில் உள்ளவர்கள் 5 வருடத்திற்கு ஒரு முறைதான் ஹஜ் செல்ல அனுமதி கிடைக்கும். ஆனால், வெளிநாட்டிலிருந்து வருபவர்களை கட்டுப்பாடு இல்லை.\nஇதுபோன்ற துயரச் சம்பவங்களுக்கு பொறுப்பு யார்\nதுல்ஹஜ் பிறை 8-லிருந்து 13 வரை ஹஜ்ஜின் முக்கிய நாட்களாகும். மக்கா, மினா, முஸ்தலிஃபா, அரஃபா ஆகியவை ஹஜ் காரியங்கள் செய்யும் இடங்களாகும். (பார்க்க ரூட் மேப்).\nதுல்ஹஜ் பிறை 8 ல் ஹாஜிகள் மினாவை வந்தடைவார்கள். பிறகு துல்ஹஜ் பிறை 9ல் அரஃபாவை அடைவார்கள். இதுதான் ஹஜ்ஜின் முக்கிய நாளாகும். இங்கு ஹாஜிகளுக்கு படைத்த இறைவனிடத்தில் கையேந்தி பிரார்த்தனை செய்வது மட்டும்தான் பணி. அன்று மாலை சூரியன் மறையத்தொடங்கியதும் முஸ்தலிஃபாவிற்கு திரும்பி இரவு தங்கிவிட்டு துல்ஹஜ் 10-ம் நாள் மினாவிற்கு மீண்டும் திரும்புகிறார்கள். (பெண்கள் இரவிலேயே கிளம்புவதற்கு சலுகை உண்டு). துல்ஹஜ் 11, 12, 13 ஆகிய பிறைகளில் இங்குதான் தங்க வேண்டும். (பிறை 13-ல் விரும்பினால் தங்கலாம் அல்லது பிறை 12-லேயே மக்கா திரும்பினால் குற்றமில்லை). ஹஜ் கடமைகளை விபரமாக தெரிந்துக்கொள்ள இங்கு சொடுக்கவும்).\nதுயர சம்பவங்கள் துல்ஹஜ் பிறை 12-ல் மட்டுமே அதிகம் நிகழ்கிறது. அதற்கு காரணம், அன்று ஜமராத்திற்கு கல்லெறிந்துவிட்டு சூரியன் மறைவதற்கு முன்பு மினாவில் இருந்து புறப்பட்டுவிட வேண்டும். இல்லையென்றால் 13-ம் பிறையும் தங்கி கல்லெறிந்துவிட்டுத்தான் புறப்பட வேண்டும். கல்லெறியும் நேரம் சூரியன் உச்சியிலிருந்து சாயத் தொடங்கியவுடன் ஆரம்பமாகிறது. சுமார் 12 மணியிலிருந்து அடுத்த 6 மணி நேரத்திற்குள் 90 சதவீத ஹாஜ���கள் கல்லெறிந்துவிட போதுமான அவகாசம் கிடையாது. உள்நாட்டிலிருந்து வந்த ஹாஜிகளுக்கு துல்ஹஜ் பிறை 13, 14 -ல் வேலைக்கு செல்லவேண்டும் என்ற அவசரம். வெளிநாட்டு ஹாஜிகளுக்கு மக்காவில் உள்ள தங்குமிடத்திற்கு சென்று இளைப்பாற வேண்டும். அதற்கு காரணம், ஹஜ்ஜிற்கு வரும் பலர் முதிய வயதில் உடல் வலிமையற்றவர்களாக வருகிறார்கள்.\nஹஜ் செய்வதற்கு பொருள் பலமும் உடல் பலமும் இருந்தால் மட்டுமே கடமை. ஆனால் உடல் பலம் இருக்கும்போது பலருக்கு ஹஜ் கடமை ஞாபகம் வருவதில்லை என்பது வருந்தத்தக்க விஷயம்.\nஉடல் பலகீனமானவர்கள் முக்கியமாக துல்ஹஜ் பிறை 12-ல் காலையிலேயே கல்லெறியலாம் என்று மார்க்க தீர்ப்பு கொடுத்திருக்கிறார்கள். இங்கு வரும் ஹாஜிகள் பலருக்கு ஹஜ் செய்வது எப்படி என்று தெரியாததால் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் மார்க்க சலுகைகள் தெரிவதில்லை. அதிக நெரிசலில் பலகீனமானவர்கள் மற்றும் பெண்கள் ஜமராத்திற்கு சென்று கல் எறிவதற்கு பதிலாக மற்றவர்களிடம் கொடுத்து எறியச்செய்யலாம்.\nஹாஜிகளில் சிலர் சூழ்நிலையை உணர்ந்து அதற்கு தக்க தங்கள் நடவடிக்கைகளை வைத்துக்கொள்வதில்லை. பிறை 12 அன்று கல்லெறியப் போகும்போது பயண பொருள்களை கூட எடுத்துச்செல்கிறார்கள். பொருள் கீழே விழுந்ததால் எடுக்க குனிந்தபோது நடந்த விபரீதம்தான் இத்தனைப் பேரை இழக்கச் செய்திருக்கிறது.\nஹாஜிகளில் சிலர் முறையான அனுமதி இல்லாமல் வந்தவர்களாகும். ஆகவே இவர்கள் 6 நாட்களும் ஜமராத்தை சுற்றியுள்ள பெருவெளியில் தங்கிவிடுகிறார்கள். பல தற்காலிக கூடாரங்களை (Portable Tents) சர்வ சாதாரணமாக இங்கு காணமுடியும். இத்தகையவர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் குறையலாம்.\nதற்போது இறந்தவர்களின் பலர் (3ல் 1 பங்கு) இதுவரை அடையாளம் தெரியவில்லை. காரணம் இவர்கள் ஹஜ்ஜிற்கு முறையான அனுமதி பெறாமல் வந்திருக்கலாம். அனுமதியுடன் வந்தவர்களுக்கு கைகளில் கட்டப்படும் தங்குமிடம் அடையாளத்துடன் கூடிய வளையம் கொடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல் ஒரு பிளாஸ்டிக் வளையமும், தொலைபேசி எண், போட்டோவுடன் உள்ள கார்டும் கொடுக்கப்படும். இந்த அடையாளங்கள் அவர்கள் எந்த கூடாரத்தை மற்றும் நாட்டைச் சேர்ந்தவர் என்பதை காட்ட உதவுகின்றன.\nதற்போது ஹஜ் பயணத்திற்கு வந்தவர்களில் சிலர் முன்பே ஹஜ் செய்தவர்களாகும். நெருக்கடியால் ஏற்படும் விபத்து போன்ற சூழ்நிலையை நினைத்து, இவர்கள் புதியவர்களுக்கு வழிவிடவேண்டும். வழிகாட்டியாகவோ அல்லது மனைவி மற்றும் வயதானவர்களுக்கு துணையாகவோ வரும் சூழ்நிலை ஏற்பட்டாலே தவிர ஏற்கனவே ஹஜ் செய்தவர்கள் மீண்டும் ஹஜ்ஜிற்கு வரக்கூடாது என்று அவராகவே முடிவு எடுக்க வேண்டும்.\nபணம் இருக்கிறது என்பதற்காக வருடா வருடம் ஹஜ் செய்யும் ஹாஜிகள், தங்களின் உறவினரான, தெருவிலுள்ள, ஊரிலுள்ள, நாட்டிலுள்ள, உலகத்திலுள்ள ஏழைகளுக்கு உதவி செய்வதையும் நினைத்துப் பார்க்கட்டும். வசதி இருந்தால் (உடல்வலிமை+பண வசதி) ஒரு தடவை ஹஜ் செய்வது கடமையாகும். ஒரு தடவை செய்யவேண்டிய வணக்கத்தை வருடா வருடம் செய்யும் பல ஹாஜிகள், தினமும் செய்ய வேண்டிய தொழுகை போன்ற வணக்கங்களை செய்யாமல் இருப்பது ஏனோ ஹஜ்ஜுடைய காலங்களில் நெருக்கடி காரணமாக ஒருவர் இறந்தால் மீண்டும் மீண்டும் ஹஜ் செய்ய வந்தவரும் அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கிறார் என்பதை நினைத்து வெட்கப்பட வேண்டாமா\n(Tent City என்று அழைக்கப்படும் மினா நகரத்தின் படத்தை பெரிதாக பார்க்க இங்கு சொடுக்கவும்) துல்ஹஜ் 12 பிறை அன்று நெரிசலாக இருக்கும் என்பதால் பெண்களையும் குழந்தைகளையும் கூடாரங்களில் இருக்கச் செய்துவிட்டு ஆண்கள் மட்டும் கல்லெறிவதற்காக வெளியேறினோம். சம்பவம் நடந்த இடம் 5 நிமிட நடை தூரத்தில் இருக்கும்போது எங்களுடன் வந்தவர்களில் பாதிபேர் பிரிந்து விட்டார்கள். அவர்கள் இடதுபுறமாக சென்றிருக்க வேண்டும். வலது புறத்தில் கூட்டத்தின் அடர்த்தி குறைவாக தெரிந்தமையால் அங்கு நகருவதைத்தவிர வேறு வழி தெரியவில்லை. அப்போதுதான் இராணுவத்தினர் வந்து மனித பாதுகாப்பு வலையத்தை உருவாக்கி ஆம்புலன்ஸிற்கு வழிவிட்டார்கள். 1, 2, 3 என்று தொடங்கி நிறைய ஆம்புலன்ஸ்கள் வரத்தொடங்கிவிட்டன. உள்ளே ஆபத்து நிலையில் உள்ளவர்களும் மேற்புறத்தில் சிறிது பாதிக்கப்பட்டவர்களும் ஏற்றப்பட்டார்கள். அவை செல்வதற்கு இராணுவம் வசதி செய்து தந்தமையால் அந்த அடர்த்தியான கூட்டத்திலும் நகரத் தொடங்கிவிட்டன. அப்போதுகூட இத்தனை மரணங்கள் நிகழ்ந்திருக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை.\nகல்லெறியும் இடத்தில் விபத்துகளை தவிர்ப்பதற்காக, ஜமராத் பாலத்திற்கு நெர���ங்கும்போது காவலர்கள் அவர்களை தடுத்து சிறிது சிறிதாக அனுமதிக்கிறார்கள். தடுக்கப்பட்டு நிற்பவர்களில் சிலர் தனக்கு முன்னே நிற்பவர்களை கண்டுக் கொள்ளாமல் முண்டியடித்துக்கொண்டு முன்னேற பாய்வார்கள். இவ்வாறானோர் தான் பிரச்னையே. இதனால்தான் மக்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து மரணிக்கின்றனர்.\nஅப்போது \"ஜமராத்தின் இடது புறமாக செல்லுங்கள்\", என்று ஒலிப்பெருக்கியில் அறிவித்தார்கள். எனவே மெதுவாக இடதுபுறமாக மக்கள் வெள்ளத்தில் நீந்தினோம். இதில் யாராவது சற்று சறுக்கினால் எழுந்திருக்க வாய்ப்பில்லை என்பதை புரிந்து ஜாக்கிரதையாக கால்வைத்து சென்றோம். முழங்கால் அளவு பொருட்கள் விழுந்துகிடந்தது. பயண சாமான்களை கையில் சுமந்திருப்பவர்களை பாலத்தின் கீழ்பகுதிக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள். பாலத்தின் மேற்புறம் எறிவது போல, பாலத்தின் கீழ்புறமும் கல்லெறிய முடியும்.\nபாலத்தின் மேற்புறம் ஒருவழி பாதைதான். கல் எறிந்தவுடன் திரும்பிவர இயலாது. வலது, இடது என பிரியும் பாலத்தின் இரண்டு கிளைகளின் வழியே நாம் செல்ல வேண்டிய வழியை அடைந்துவிடலாம். ஆனால் கீழ் புறத்தில் எதிர்பார்க்காதபோது திடீர் திடீரென மக்கள் கூட்டம் வரலாம் என்பதால் அதனைத் தவிர்த்துவிட்டோம். மெதுவாக நகர்ந்து நசுங்கி பிழியப்பட்டு ஜமராத் பாலத்தின் ஆரம்பத்தை அடைந்துவிட்டோம். பாலத்தில் நுழைந்தவுடன்தான் நெருக்கம் குறைந்திருந்தது.\nபோனவருடம்தான் (ஹஜ் 2005) தூண் போல இருந்த ஜமராத் உயிர் சேதத்தைத் தவிர்க்க சுவர் போன்று நீட்டி கட்டியிருந்தார்கள் (பார்க்க படம்). கூட்டம் நிரம்பி வழிந்தது. நாங்கள் வலது புறமாக பாலத்தின் விழிம்பிற்கு ஒதுங்கி ஜமராத்தின் இறுதி வந்ததும் இடது புறமாக ஜமராத்தை நெருங்கினோம். மக்கள் ஜமராத்தை நெருங்கி கல்லெறிந்துவிட்டு \"V\" வடிவத்தில் பிரிந்து சென்றார்கள். ஜமராத்தின் முடிவில் கூட்டம் இல்லாததால் அங்கு நின்றுக்கொண்டு 'அல்லாஹ் அக்பர்' என்று சொல்லி பட்டாணி அளவில் இருக்கும் 7 கற்களை ஒவ்வொன்றாக ஜமராத் சுவரின் மீது எறிந்தேன். ஜமராத்தின் சுவரை நெருங்க முடியாதவாறும், எறிந்த கற்கல் நமது தலையில் விழாதவாறும் கட்டியிருந்தார்கள். நான் சற்று கவனித்தபோது சில செருப்புகளும் அவ்வப்போது வந்து விழுவது தெரிந்து. சிலர் இதனை ச���த்தான் என்று நினைத்துக்கொண்டு அறியாமையினால் இவ்வாறு செய்கிறார்கள்.\n3 ஜமராத்திற்கும் கல் எறிந்துவிட்டு வலது புறத்தில் உள்ள கீழிறங்கும் வழியை அடைந்த போது இறந்த உடல்களை, குளிரூட்டப்பட்ட பெருவாகனத்தில் அடுக்கிக்கொண்டிருந்தார்கள். வாகனத்தில் மட்டுமே 21 இருப்பதாக நண்பர் சொன்னார். அதுமட்டுமில்லாமல் கீழே வரிசையாக போர்த்தப்பட்டு இருந்த உடல்களை சரியாக கணக்கிடும் அளவிற்கு தூரத்திலிருந்து பார்க்க இயலவில்லை. ஆகவே பாதைவழியே இறங்கத் தொடங்கினோம். இறந்தவர்களை அடுக்க குளிரூட்டப்பட்ட புதிய பெருவாகனம் வந்து நின்றது. ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலிலும் 400, 500, 700 என்று இஷ்டத்திற்கு ஃபிளாஷ் செய்தி வந்ததால் அவரவர் குடும்பத்தினர்களும் நண்பர்களும் செல்பேசியில் தொடர்பு கொண்டார்கள்.\nநாங்கள் ஜமராத் பாலத்தில் இருந்தபோது முதியவர் ஒருவர் சப்தமாக, 'ஹாஜிகளை ஹாஜிகள் கொல்வார்களா' என்று சம்பவம் நடந்த திசைநோக்கி கைகாட்டி புலம்பிக்கொண்டிருந்ததை நினைத்தால் நெஞ்சம் கனக்கிறது.\nஹஜ் அமைச்சகத்தால் செய்யப்பட்டுள்ள வசதிகள் மற்றும் முன்னேற்பாடுகள்:\n1) சில ஆண்டுகளுக்கு முன்பு ஹாஜிகளின் கூடாரங்களில் தீ விபத்து ஏற்பட்டதால் தீ பற்றாத கூடாரங்களை உடைய நவீன குளிர்சாதன வசதியுடன் கூடிய முதவ்விஃப் என்ற ஒழுங்குமுறையை பல கோடி செலவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்கூடாரங்கள் போதாததால் மினாவின் இடத்தையும் தாண்டி முஸ்தலிஃபாவின் ஒரு பகுதிவரை கூடாரங்களை நிறுவியுள்ளார்கள்.\n2) தொற்று நோயை தவிர்க்க தடுப்பூசியும் போட்டிருக்க வேண்டும். தடுப்பூசி போட்டதற்கான அத்தாட்சி இருந்தால்தான் ஹஜ் செய்ய அனுமதி கிடைக்கும். (தடுப்பு ஊசி, மக்கா செல்வதற்கு 15 நாட்களுக்கு முன்னரே போட்டால்தான் அதன் முழுமையான பலன் கிடைக்கும்)\n3) ஜமராத்தில் நடக்கும் விபத்தை தவிர்க்க தூண் போன்ற பழைய அமைப்பை மாற்றி நீண்ட சுவர் போன்றதை 2005-ம் வருட ஹஜ் முதல் உருவாக்கப்பட்டது. (ஹஜ் அல்லாத மற்ற காலத்தில் காணப்படும் ஜமராத் பாலத்தைதான் படத்தில் பார்க்கிறீர்கள். படத்தை பெரிதாக பார்க்க இங்கு சொடுக்கவும்).\n4) மினா, முஸ்தலிஃபா, அரஃபா ஆகிய அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய அளவில் குறிப்பிட்ட தூர இடைவெளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் நவீன டாய்லட் வசதிகள்.\n5) கண்டெய்னரில் இலவச தண்ணீர், பழச்சாறு, மோர் பாட்டில்கள் கொடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டு அது முறையாக கண்காணிக்கப்படுகிறது.\n6) மக்காவிலிருந்து மினா முஸ்தலிஃபாவின் ஒரு பகுதி வரை நடை வழியாக செல்லும் ஹாஜிகளுக்கு நிழல்தரும் விதமாக இரும்பு பந்தல் அமைப்பை ஏற்படுத்தி தந்திருப்பது.\n7) அருகருகே கூடாரங்களை தவறவிட்டவர்களுக்கு சவுதி சாரணர்கள் மூலம் வழிகாட்டுவது. இந்த அலுவலகத்தின் மேல் வட்டவடிவ பலகையில் \"i\" என்று பெரிதாக எழுதியிருக்கும்.\n8) வாகனங்கள் செல்வதற்கு தனித் தனியாக பல வழிகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள். ஹஜ் பயணிகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு தனியே அனுமதி பெற்றிருக்க வேண்டும்.\n9) குறைந்தது 3 ஹெலிகாப்டர்கள் மேலே வட்டமிட்டபடியே இந்த 6 நாட்களும் கண்கானிப்பில் ஈடுபடும்.\n10) போலீஸ், செக்யூரிட்டி, தீயணைப்பு, இராணுவம், தற்காலிக ஊடக இணைப்பாளர்கள் என சுமார் 60,000 பேர் உள்ளனர்.\n11) பல கூடாரங்கள் சேர்ந்தது ஒரு முதவ்விஃப் ஆகும். அதன் எண் செங்குத்தாக நிற்க வைக்கப்பட்டிருக்கும் உயரமான பலகையில் எழுதப்பட்டுள்ளதால் மினாவில் உள்ள ஏதேனும் ஒரு பாலத்தில் நின்றுக்கொண்டு குறிப்பிட்ட முதவ்விஃப் கூடார தொகுப்பு எங்கு உள்ளது என்பதைக் கண்டுக்கொள்ள இயலும். இது உங்கள் கண்கள் புலப்படும் தூரம் வரைதான். (இவ்வெண்கள் சிலவற்றை வரிசையாக காண முடியவில்லை. எனவே இதனை நிர்வாகம் மேம்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்).\n12) செம்பிறை ஆம்புலன்ஸ்கள் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. (பார்க்க படம்).\n13) இதுவல்லாமல் கூட்டத்தில் புகுந்து செல்லக்கூடிய மற்றும் ஒரு ஆள் படுக்கக்கூடிய வகையில் பலவகை அவசர ஊர்திகள் (ஆட்டோ, மோட்டார் பைக் உட்பட) தயார் நிலையில் உள்ளன.\n14) ஆங்காங்கே முதலுதவி மருத்துவ மையங்கள் உள்ளன.\n15) நடந்து வரும் ஹாஜிகள் குறுக்குவழியாக மினாவை அடைவதற்கு குகைப் பாதைகள் (ஒரு வழிப்பாதை) உதவுகின்றன. இக்குகைள் இராட்சத மின்விறிகளை வைத்து காற்றோட்டம் செய்யப்படுகின்றன. (படத்தை பெரிதாக பார்க்க இங்கு சொடுக்கவும்)\n16) ஜமராத் பாலத்தின் மேற்பகுதிக்கு செல்லும் வழியில் நவீன மின்னணு அறிவிப்புப் பலகைகள் உள்ளன.\n17) ஜமராத் பாலத்திற்கு பயணப் பொருட்களை (Luggages) கொண்டு செல்லாதீர்கள் போன்ற எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய விளம்பரங்கள் ஆங்காங்கே தென்படுகின்றன.\n18) ஜமராத் சுவற்றில் மக்கள் நசுங்கிவிடக்கூடாது என்பதற்காக முதலாவதாக எதிர்படும் முனையில் இராணுவங்களை நிறுத்திவிடுகிறார்கள். அதன் முனை ஓவல் வடிவத்தில் இருக்கும்.\nபெங்களூர் தாக்குதல் - பொய்ப்பிரச்சாரங்கள்\nதமிழக செய்தி ஊடகங்கள் நடத்திய பொய்ப்பிரச்சாரம்\nமாலை மலர்: நம்பர் 1 மாலை நாளிதழ் அல்ல நம்பர் 1 பொய் நாளிதழ்\nகாசுக்காக எதையும் செய்யும் துணிவு சிலருக்கு உண்டு. அந்த வரிசையில் சில பத்திரிகைகளும் சேர்ந்துள்ளது வேதனைக்குரியது. பெங்களூர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பத்திரிகைகள் எப்படியெல்லாம் பொய்களை செய்தியாக்கி காசாக்கின என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக 'மாலை மலர்' நாளிதழ் விளங்கி வருகின்றது. இந்தியாவின் நம்பர் 1 தமிழ் மாலை நாளிதழ் என்று தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்டுள்ளது மாலை மலர். இது உண்மையா என்பது நமக்கு தெரியாது. ஆனால் பொய் செய்திகளையும், முஸ்லிம் விரோத செய்திகளையும் வெளியிடும் நாளிதழ்களில் தினமலரை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது மாலை மலர்.\nசென்னையில் கைது செய்யப்பட்ட பஷீர் தான் பெங்களூரில் விஞ்ஞானியை சுட்டு கொன்றவர் என்று தலைப்பு செய்தியை வெளியிட்டது மாலை மலர் மட்டுமே. இதே போல் அது வெளியிட்ட பொய் செய்திகளில் மற்றொன்று 'தீவிரவாதிகள் சென்னை வழியாக தப்பி ஒட்டம் விமான நிலையத்தில் கார்கள் சிக்கின' என்ற தலைப்பில் ஜனவரி 4ம் தேதி வெளியான முதல் பக்க செய்தியாகும். பெங்களூர் சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழலில், இந்த செய்தியை மாலை மலர் பிரசுரித்தது. பெங்களூரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் சென்னை வழியாகத் தப்பி விட்டார்கள் என்று தலைப்பை பார்த்தவுடன் எண்ணும் வகையில் இந்த செய்தி வெளியிடப்பட்டது. ஆனால் உண்மையில் இந்த கார்கள் தீவிரவாதிகள் பயன்படுத்திய கார்களா\nஇந்த இரண்டு கார்களும் சென்னை விமான நிலையத்தின் பார்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பெங்களூர் சம்பவத்திற்கு முன்பு ஒரு காரும், அதற்கு பிறகு இன்னொரு காரும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன. காவல் துறையினர் இந்த கார்களின் நம்பர்களை வைத்து அதன் உரிமையாளர்களை உடனடியாக கண்டுபிடித்தனர். சென்னை கொரட்டூரைச் சேர்ந்த ராஜீந்தர் ச���ங் சர்மா மற்றும் மதுரையைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரி ஆகியோர்தான் இந்த கார்களின் உரிமையாளர்கள் என்று காவல் துறையினர் கண்டுபிடித்தனர். வெளியூர்களுக்குச் செல்வதற்கு முன்பு விமான நிலையத்தில் அவர்கள் கார்களை நிறுத்திச் சென்றுள்ளனர். இந்த சாதாரண நிகழ்வை தீவிரவாதத்துடன் மாலை மலர் பத்திரிகை தொடர்புபடுத்தியது வெட்கக்கேடானது.\n\"சென்னையில் பிடிபட்ட தீவிரவாதி பஷீர்தான் விஞ்ஞானியைக் கொன்றான் - பரபரப்பு தகவல்கள்\"\n\"சென்னைக்கு ஆபத்து. 24 மணி நேரமும் உஷார்\"\n\"சென்னையில் கைதான தீவிர வாதியின் சதித்திட்டம் அம்பலம். பெங்களூர் கொண்டு செல்ல முடிவு\"\n\"பிடிபட்ட தீவிரவாதியிடம் விடிய விடிய விசாரணை. சென்னையைத் தகர்க்க சதியா பெங்களூர் தனிப் படை வந்தது\"\n\"தீவிரவாதிகள் சென்னை வழியாக தப்பி ஓட்டம். விமான நிலையத்தில் கார்கள் சிக்கின\"\n\"கர்நாடகாவில் இருந்து தப்பி வந்தான். சென்னையில் தீவிரவாதி கைது. அடைக்கலம் கொடுத்தவரிடம் விசாரணை\"\n\"விஞ்ஞானியைக் கொன்ற தீவிர வாதக் கும்பலின் முக்கியத் தலைவன் பிடிபட்டான். ஆந்திராவில் பெங்க ளூர் போலீஸ் வளைத்து பிடித்தது\n\"தீவிரவாதிகளால் திருச்சிக்கு ஆபத்து. பரபரப்பான தகவல்கள்\"\n\"லஷ்கர் தீவிரவாத இயக்கத்துக்கு சென்னையில் ஆட்கள் சேர்ப்பு. அப்துல் ரஹ்மான் கும்பல் பற்றி திடுக்கிடும் தகவல்கள்\"\n\"விஞ்ஞானிகள் மாநாட்டில் தாக்கிய 3 தீவிரவாதிகளுடன் தொடர்பு. சென்னையில் பிடிபட்ட தீவிரவாதி பற்றி திடுக்கிடும் தகவல்கள்\"\n\"பெங்களூர் தீவிரவாதிகள் வேலூரில் ஊடுருவலா லாட்ஜ்லிபஸ் நிலையத்தில் அதிரடி சோதனை\"\n\"தீவிரவாதியின் கூட்டாளியைப் பிடிக்க தஞ்சைக்கு போலீஸ் படை விரைந்தன\"\n- இவையெல்லாம் சென்ற வாரம் முழுவதும் வெளிவந்த செய்தித் தாள்களின் முக்கியத் தலைப்புச் செய்திகளாகும்.\nஇதே தலைப்புகளில் இந்த செய்தித் தாள்கள் வால்போஸ்டர்களும் வெளியிட்டன. தமிழ் தொலைக் காட்சிகளிலும் இதே தலைப்புடன் செய்திகள் ஒளிபரப்பாகின. மொத்தத்தில் தமிழகத்தில் மக்கள் மத்தியில் பீதியையும், முஸ்லிம்களிடையே பதற்றத்தையும் சென்ற வாரச் செய்திகள் ஏற்படுத்தின. கடைசியில் அனைத்தும் புஸ்வானமாகின. ஆனால் பொய்களை பரபரப்பாக வெளியிட்ட நாளிதழ்களும், தொலைக் காட்சி நிறுவனங்களும் உண்மையை மட்டும் பரபரப்பாக வெளியிடத் தவறி��து வேதனைக்குரியதாகும்.\nகடந்த டிசம்பர் 28-ம் அன்று பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சைன்ஸ் என்றழைக்கப்படும் இந்திய விஞ்ஞானக் கழகத்தின் ஒரு சர்வதேசக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் இந்தியா முழுவதிலிருந்தும் விஞ்ஞானிகள் பங்கு கொண்டார்கள். வெளிநாடுகளிலிருந்தும் இந்த கருத்தரங்கில் விஞ்ஞானிகள் கலந்து கொண்டார்கள்.\nமுக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில் பாதகன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் டெல்லி ஐ.ஐ.டி. நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர். பூரி கொல்லப்பட்டார். இந்தப் படுகொலைத் தொடர்பாக கர்நாடக காவல்துறையினர் ஆந்திர மாநிலம் நல்கொண்டாவைச் சேர்ந்த அப்துர் ரஹ்மான் என்பவரைக் கைது செய்தனர். அப்துர் ரஹ்மான் லஷ்கரே தய்யிபா என்ற அமைப்பின் தென்னிந்திய தலைவர் என்றும் அவர்கள் பிரகடனப்படுத்தினார்கள். அப்துர் ரஹ்மானின் கூட்டாளி பஷீர் மைசூரி என்றும், அவர் சென்னைக்கு தப்பிச் சென்றுவிட்டதால் தமிழகக் காவல்துறையின் உதவியைப் பெற்று அவரை தாங்கள் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் கர்நாடக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தப் பின்னணியில்தான் பரபரப்பான செய்திகளை வெளியிட்டு, தமிழகத்தில் பீதியைக்கிளப்பும் நோக்கத்தில் தமிழக பத்திரிகைகளும், தொலைக்காட்சியினரும் ஈடுபட்டுள்ளனர். இறுதியில் அப்துர் ரஹ்மானுக்கும், லஷ்கரே தய்யிபா இயக்கத்தினருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கர்நாடக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இதேபோல் பெங்களுர் விஞ்ஞானியை சுட்டுக்கொன்றவர் சென்னையில் பிடிபட்ட பஷீர் என்று செய்தி வெளியிட்டவர்களின் முகத்தில் கரியைப் பூசும் வகையில் அவருக்கும் பெங்களூர் தாக்குதலுக்கும் தொடர்பிருப்பதற்கான எவ்வித சான்றும் இல்லை என்று கூறி பஷீரை கர்நாடக காவல்துறையினர் விடுதலை செய்துள்ளனர்.\nபத்திரிக்கையாளர்கள் சமூகப் பொறுப்புடையவர்கள். அவர்கள் கையில் ஏந்தியிருக்கும் பேனா, பொறுப்புணர்வுடன் பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு ஆயுதமாகும். ஆனால், தமிழகத்தில் வெளியாகும் பத்திரிகைகளில் பெரும்பான்மையினர் இந்தப் பொறுப்புணர்வு அற்றவர்கள் என்பதை கடந்த வார நிகழ்வுகள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. அதுவும், தமிழகக் காவல்துறையினர் \"பெங்களூர் தாக���குதலுக்கும் சென்னையில் கைது செய்யப்பட்ட பஷீருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை\" என்று மிகத்தெளிவாக தெரிவித்த போதிலும், அதைப் புறந்தள்ளிவிட்டு அவரைக் குற்றவாளியாக்குவதிலேயே ஊடகங்கள் கவனம் செலுத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தது. சிறுபான்மையினரான முஸ்லிம் சமுதாயத்தை ஒரு குற்றப்பரம்பரையாக சித்தரிப்பது போல் இந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதும் மன்னிக்க முடியாத குற்றமாகும். இந்த ஊடகங்கள் முஸ்லிம்களிடம் பஷீர் விஷயத்தில் பொதுமன்னிப்பு கேட்கும்வரை அவற்றை முற்றிலுமாக புறக்கணிப்பது நமது கடமையாகும்.\nகர்நாடக காவல்துறை பிடித்துச் சென்ற பஷீர் யார்\nபெங்களூரில் விஞ்ஞானியை சுட்டுக் கொன்றவர் என்று மாலை மலர் பத்திரிகையினால் பட்டம் சூட்டப்பட்ட பஷீர், ஆலிம் பட்டம் பெற்ற ஒரு இஸ்லாமிய அழைப்பாளராவார். இவரது முழு பெயர் மௌலவி பஷீர் மைசூரி என்பதாகும். இவர் மைசூர் அருகே உள்ள எம்.ஓசூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். இவருக்கு மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மனைவி பட்கல்லைச் சேர்ந்தவர்.\nமௌலவி பஷீர் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்வதில் அதிக ஈடுபாடுடையவர். பெங்களூரில் முஸ்லிம் அல்லாதவர் களிடையே திருக்குர்ஆனை அறிமுகப் படுத்துவதற்காகவும், இஸ்லாமியப் பிரச்சாரம் செய்வதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ள 'ஹவுஸ் ஆப் பீஸ்' என்ற நிறுவனத்துடன் இணைந்து இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த அமைப்பின் சார்பாக இந்தியா முழுவதும் பயணம் செய்து இஸ்லாமியப் பிரச்சாரத்தை மௌலவி பஷீர் மைசூரி செய்து வந்தார். அவாத் பார்ம் என்ற சித்த வைத்திய மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் மருந்துகளையும் அவர் விற்பனை செய்து வந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் பஷீர்.\nசென்னையில் நூல்களை அச்சடிப்பது பெங்களூரை விட மலிவானதாகவும், நேர்த்தியானதாகவும் இருப்பதால் அவர் உருது மற்றும் கன்னட மொழி நூல்களை அச்சடிப்பதற்காக சென்னைக்கு வருவார். இந்த வருடமும் சென்னைக்கு நூல்களை அச்சடிக்க வந்துள்ளார். கடந்த டிசம்பர் 22-ம் தேதி சென்னைக்கு வந்த அவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பட்டேல் கிராபிக்ஸ் என்ற அச்சகத்தில் 'யாஸீன் சூரா'வின் கன்னட மொழிபெயர்ப்பு, இஸ்லாமியக் கொள்கை விளக்கம் மற்றும் தொ��ுகை முறை ஆகிய கன்னட மற்றும் உருது நூல்களை அச்சடிக்க கொடுத்துள்ளார். டிசம்பர் 22-ம் தேதி முதல் சென்னை காவல்துறையினர் அவரை விசாரணைக்காக பிடித்துச் சென்ற ஜன.3-ம் தேதி இரவு வரை அவர் சென்னையிலே தான் தங்கி இருந்துள்ளார்.\nமுழுக்க முழுக்க இஸ்லாமியப் பிரச்சாரமும், இஸ்லாமிய நூல்கள் மற்றும் சித்த வைத்திய மருந்துகளை விற்பதையும் தான் முழுநேரப் பணியாக செய்துவந்த பஷீரைத்தான் லஷ்கரே தய்யிபாவின் தென்னிந்திய தளபதியின் கூட்டாளி எனக் கூறி அவரைப் பிடித்து தருமாறு தமிழக காவல்துறைக்கு கர்நாடகா காவல்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇந்த தகவலைப் பெற்றுக் கொண்ட சென்னை மாநகர காவல்துறையினர், உடனடியாக விசாரணைகளை மேற் கொண்டனர். இதன் விளைவாக மௌலவி பஷீரின் நண்பர்களை முதலில் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவர்களின் துணை கொண்டு அச்சகப் பணிகள் முடிவடைந்து பெங்களூர் செல்வதற்காக சென்னை சென்ட்ரல் அருகே உள்ள தனியார் பேருந்து அலுவலகத்திற்குள் சென்று கொண்டிருந்த மௌலவி பஷீரையும் போலீஸார் பிடித்து சென்றனர்.\nதமிழக உளவுத்துறையின் உயர் அதிகாரிகளும், சென்னை மாநகர காவல்துறையின் உயர் அதிகாரிகளும் மௌலவி பஷீரையும், அவருக்கு தங்குவதற்கு இடம் கொடுத்த நண்பர்களையும் விசாரித்தனர். சென்னைக்கு தான் வந்த நோக்கத்தை பஷீர் தெளிவாக சொல்ல, பட்டேல் கிராஃபிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஒய்.கே.பி.பஷீர், விசுவநாதன் உள்ளிட்டோரையும் காவல்துறையினர் அழைத்து வந்து விசாரித்தனர்.\nபெங்களூரில் விஞ்ஞானி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் டிசம்பர் 28 அன்று நடைபெற்றது. அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் பஷீர் தொடர்ச்சியாக சென்னையில் இருந்துவந்தது தெளிவாக தமிழக காவல்துறையினருக்கு தெரிந்தது. அவர், தான் செய்யும் பணியைப் பற்றியும் தெரிவித்த தகவல்களும் உண்மையானது என தமிழக காவல்துறையினருக்கு புலப்பட்டது. மௌலவி பஷீர் தொடர்பாக விசாரணைக்கென அழைக்கப்பட்ட அவரது நண்பர்களும் அப்பாவிகள் என்பதை தமிழக காவல்துறையினர் தெளிவாக அறிந்தனர். இதையடுத்து உடனடியாக அவர்கள் அனைவரையும் விடுவித்தனர்.\n30 மணி நேரத்திற்கும் மேலாக கர்நாடக காவல்துறையினர் தமிழக காவல்துறை அதிகாரிகளின் முன்னிலையில் நடத்திய விசாரணையில், மௌலவி பஷீருக்கும் பெங்களூர் தாக்க��தலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதும் தெளிவாகத் தெரிந்தது.\nபெங்களூர் தாக்குதலில் பஷீருக்கு தொடர்பு உண்டு என்பதற்கான எவ்வித ஆதாரமும், தடயமும் இல்லை என்பதும் நிரூபணமானது. மௌலவி பஷீரை விடுவிக்க வேண்டும் என்பதுதான் தமிழக காவல்துறையின் விருப்பமாக இருந்தது. ஆனால் கர்நாடக காவல்துறையினர் பஷீரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தாங்கள் பெங்களூர் கொண்டு சென்று 'உண்மை அறியும் கருவி' மூலம் உண்மை களை வரவழைப்போம் என்றும் வலியுறுத்தினர்.\nஇதைத் தொடர்ந்து 'தீவிரவாத சம்பவத்தில் பஷீர் ஈடுபடவில்லை என்பது உறுதியாகத் தெரிகின்றது' என்று கர்நாடக காவல்துறையினரிடம் எழுதி வாங்கிய பிறகே அவரை தமிழக காவல்துறையினர் ஒப்படைத்தனர். லஷ்கரே தய்யிபா இயக்கத்தின் தலைவன் சென்னையில் கைது என்று கதை விட்டுவிடக் கூடாது என்பதற் காகவே இவ்வாறு தமிழக காவல்துறையினர் எழுதி வாங்கியுள்ளார்கள் என்று தெரிகிறது.\nமௌலவி பஷீரை கர்நாடகத்திற்கு அழைத்துச் சென்ற அம்மாநில காவல்துறையினர் அவரிடம் மூன்று நாட்களாக விசாரணை மேற்கொண்டனர். அவரது வீட்டிலும் சோதனை செய்தனர். மௌலவி பஷீருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது தெளிவாகப் புலப்பட்டது. இச்சூழலில் மௌலவி பஷீருக்கும் பெங்களூர் தாக்குதலுக்கும் தொடர்பில்லை என்று கூறி கடந்த ஜன.7-ம் தேதி இரவு அவரை கர்நாடக காவல்துறையினர் விடுவித்தனர். ஒரு அப்பாவியை தீவிரவாதி என சித்தரித்த கர்நாடக காவல்துறையினர் மற்றும் பத்திரிகையாளர்கள் பெரும்பாவிகளாக உள்ளனர். இவர்கள் மீது மௌலவி பஷீர் வழக்கு தொடுப்பார் என்று தெரிகிறது.\nஅப்துல் ரஹ்மானுக்கும் லஷ்கருக்கும் தொடர்பு இல்லை...\n\"அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்\" என்ற பழமொழியில் வரும் 'அரண்டவன்' என்ற பதம் இன்று கர்நாடக காவல்துறைக்குத் தான் பொருத்தமானதாக அமைந்துள்ளது. பெங்களூர் மாநாட்டில் விஞ்ஞானி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கர்நாடக காவல்துறையினர் நடத்திவரும் விசாரணைகளும், வெளியிடும் அறிக்கை களும் பெரும் குழப்பத்தில் அவர்கள் ஆழ்ந்திருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.\nபெங்களூர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் என்று கூறி ஆந்திர மாநிலம் நல்கொண்டாவைச் சேர்ந்த முஹம்மது ரஜியுர் ரஹ்மான் என்ற அப்துர் ரஹ்மானை (வயது 34) கர்நாடக காவல்துறையினர் கைது செய்தனர்.\nஇவர் லஷ்கரே தய்யிபாவின் தென்னிந்திய தளபதி என்றும், தென்னிந்தியாவில் லஷ்கருக்கு ஆள் பிடிக்கும் வேலையை இவர் செய்கிறார் என்றும், இவர்தான் பெங்களூர் தாக்குதலை திட்டமிட்டு நடத்தி முடித்தவர் என்றும் கர்நாடக காவல்துறையினர் தெரிவித்தனர். அப்துர் ரஹ்மானை ஆந்திர போலீஸார் கைது செய்ததை கர்நாடக முதலமைச்சரும் பாராட்டி அறிக்கை வெளியிட்டார்.\nகர்நாடக காவல்துறையின் இந்தக் கூற்றை ஆந்திர மாநில காவல்துறை யினர் மறுக்கின்றனர். அப்துர் ரஹ்மான் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக சவூதி அரேபியாவில் வாழ்ந்து வந்தவர். கர்நாடக காவல்துறை யினர் அப்துர் ரஹ்மானிடம் இருந்து கைத்துப்பாக்கியையும், 25 லட்ச ரூபாய் பணத்தையும் கைப்பற்றியதாக கூறினார்கள். ஆனால் அவரது மனைவி இதனை மறுத்துள்ளார். சவூதி அரேபியாவிலிருந்து விடுமுறையில் வந்த தனழ கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்றும், அவரிடமிருந்து சிம் கார்டு மற்றும் பாஸ்போர்ட் மட்டுமே கைப்பற்றப்பட்ட தாகவும் அவர் கூறியுள்ளார்.\nநல்கொண்டாவில் பி.எஸ்.டி. காலனியில் உள்ள அப்துர் ரஹ்மான் வீட்டிலிருந்து சிம் கார்டு, பாஸ்போர்ட், செல்போன், இரண்டு ஏ.டி.எம். கார்டுகள், இன்சூரன்ஸ் பாலிசிக்கான பத்திரம் ஆகியவை மட்டுமே கைப்பற்றப்பட்டதாக அந்த நகரத்தில் இருந்து வரும் பத்திரிகைகள் தெரிவித்தன.\nஅப்துர் ரஹ்மானின் சகோதரர் ஹபீப், \"காவல்துறையினர் எனது சகோதரனின் வீட்டில் சோதனையிட்டார்கள். 6 மணி நேரத்திற்கும் மேலாக எங்களிடமும் விசாரணை செய்தார்கள். பிறகு நாங்கள் தவறு செய்து விட்டோம் என்று எங்களிடம் மன்னிப்புக் கேட்டார்கள். ஆனால் மறுநாள் எனது சகோதரரை கைது செய்துவிட்டு அவரை லஷ்கரின் தளபதியாக்கி விட்டார்கள்\" என்று வேதனைப்பட்டுள்ளார்.\nஅப்துர் ரஹ்மானின் தந்தை, மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மூத்த உதவியாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.\nஅப்துர் ரஹ்மான் மார்க்கப் பற்று மிக்கவர் என்றும், மார்க்கப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 12 ஆண்டுகள் சவூதியில் வேலை பார்த்துவிட்டு திரும்பியவரை உடனடியாக தங்கள் தளபதியாக லஷ்கர் நியமித்துள்ளது என்று கூறப்படுவத�� ஆந்திர காவல்துறையினரும் மறுத்துள்ளார்கள். இந்த சூழலில் அப்துர்ரஹ்மானைப் பற்றி பரபரப்பான தகவல்களை செய்தி ஊடகங்களும் தங்கள் பங்கிற்கு வெளியிட்டன. தமிழகத்தில் தீவிரவாத இயக்கத்திற்கு இவர் ஆள் சேர்த்தார் என்றும் செய்திகள் வெளியாயின. இவை அனைத்தும் புஸ்வானமாகக் கூடிய வகையில் கர்நாடக காவல்துறையினர் தற்போது அந்தர் பல்டி அடித்துள்ளனர்.\nதொடர்ச்சியாக அப்துர் ரஹ்மானிடம் நடத்திய விசாரணையில் இருந்து, அப்துர் ரஹ்மானுக்கும் லஷ்கரே தய்யிபாவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், அவருக்கு வேறு சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது குறித்து எவ்வித ஆதாரங்களும் இல்லை என்றும் கர்நாடக காவல்துறையினர் வெளியிட்டுள்ள ஒரு பத்திரிகைக் குறிப்பில் தெரிவித்துள்ளதாக பெங்களூரில் இருந்து வெளிவரும் டெக்கான் ஹெரால்டு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nஆந்திர மற்றும் தமிழக காவல்துறை யினர் முதலில் சொன்ன தகவல்களை பிறகு சொல்லி தனது கையாலாகாத் தன்மையை கர்நாடக காவல்துறை வெளிப்படுத்தியுள்ளது. இருந்தபோதிலும் கர்நாடக காவல்துறையினர் பாடம் படித்ததாகத் தெரியவில்லை. பெங்களூரில் தாக்குதல் நடத்தியவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒளிந்திருப்பதாகவும், அவர்களை பிடித்துத் தருமாறும் கேட்டுக் கொண்டது. அங்கு தமிழக காவல்துறை சோதனை நடத்தியதில் கர்நாடக காவல்துறையின் தகவல் பொய்யானது என்று தெரிய வந்துள்ளது. இதேபோல், தனியாக தஞ்சாவூரிலும், சென்னைக்கு அருகே உள்ள மாங்காட்டிலும் கர்நாடக காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகிறார்கள். அவர்களது புலனாய்வு 'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்ற பழமொழிக்கு ஏற்பவே அமைந்துள்ளது.\nமக்களை ஒருங்கிணைத்த ஒரே மார்க்கம்..\nமக்களை ஒருங்கிணைத்த ஒரே மார்க்கம் இஸ்லாம்\n- மு. தேவசகாய பாஸ்கரன்\n\"மார்க்கம் ரீதியாக மக்களை ஒருங்கிணைத்த ஒரே மார்க்கம் இஸ்லாம் என்று அறுதியிட்டு கூறலாம்\" என்று கூறும் இக்கட்டுரை 'எங்கே கிறித்தவம் யார் கிறித்தவர்' என்ற தலைப்பில் தமிழகச் திருச்சபையின் தனிப்பெரும் அரசியல் ஆன்மீக சமூக வார இதழான 'நம்வாழ்வு' ஜனவரி 01-08, 2006-ல் பிரசுரமானது. (Source: http://www.tmmkonline.org)\n'இயேசுவின் அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே' என்ற வார்த்தைகளை அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும், பிரார்த்தனைக் கூட்டங்களிலும் நாம் அடிக்கடி கேட்டு இருக்கின்றோம். இந்த வார்த்தைகள் உரைப்பவர்களின் உதடுகளிலிருந்து வெளிப்பட்டு, கேட்பவர்களின் செவிகளோடு மட்டும் நின்று விடுகிறது என்பதே கசப்பான உண்மை.\nஇந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் மதம் மாறியவர்களே. இருந்தபோதும் முஸ்லிம் மதத்தில் காணப்படும் ஒற்றுமையும், சகோதரத்துவமும் 'இறைவனின் மக்கள் நாம் அனைவரும்' என்ற உணர்வும் கிறிஸ்தவ மதத்தில் காணப்படுவதில்லை.\nஇந்தியாவில் பிராமணர்கள் முதல், ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் வரை அனைத்து சமுதாய மக்களும் முஸ்லிம்களாக மாறியுள்ளனர். அவர்கள் அனைவரும் கடலில் கலந்த நதிகளைப் போல் மற்ற அடையாளங்களை உதறித் தள்ளிவிட்டு, 'முஸ்லிம்' என்ற அடையாளத்தோடு காணப்படுகிறார்கள்.\nநாம் நினைக்கலாம்... \"முஸ்லிம்களுக்குள்ளேயும் பிரிவினைகள் உண்டு\" என்று. முஸ்லிம் என்ற பெயரோடு பிரிவின் பெயரை இணைத்து சாதி சங்கங்கள் இஸ்லாமிய சகோதரர்களிடத்தில் இல்லை. மதம் என்ற ஓர் அடையாளத்தை மட்டும் வைத்துக் கொண்டு அவர்களிடையே திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. அவர்கள் மதத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பதே உண்மை. பிரிவுகளை பெரிதுபடுத்துவதில்லை. அதனால்தான் இஸ்லாமியர்கள் தனி இடஒதுக்கீடு கோருகிறார்கள்.\nகிறிஸ்தவர்களைவிட பெரும்பான்மையினரான இஸ்லாமிய சகோதரர்களுக்கு தனி இடஒதுக்கீடு சாத்தியப்படும்போது, கிறிஸ்தவர்களுக்கு இது ஏன் சாத்தியப்படவில்லை கிறிஸ்தவர்களால் தனி இடஒதுக்கீடு கேட்கத்தான் முடியுமா கிறிஸ்தவர்களால் தனி இடஒதுக்கீடு கேட்கத்தான் முடியுமா சாதி பிரிவினைகள் போக கிறிஸ்தவர்களிடையே எத்தனைப் பிரிவினைகள்\nகிறிஸ்தவம் என்ற மதத்தின் பெயரோடு சாதியின் பெயரை இணைத்து சங்கங்கள் வைப்பது போன்றவை இஸ்லாமிய மதத்தில் கிடையாது. இந்துத்துவாவின் அடிப்படையில் ஏற்பட்டதே வருணாஸ்ரம தர்மம். வருணாஸ்ரமத்தின் அடிப்படையில் நான்கு வருணங்கள். அவற்றிலிருந்து பிரிந்தவையே சாதிக் கொடுமைகள். பிரிவினைவாதங்கள், ஏற்றத்தாழ்வுகள் ஆகிய கொடுமைகளே பலர் இந்து மதத்திலிருந்து வேறு மதங்களுக்கு மாறுவதற்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன. இந்துத்துவாவின் வழியில் ஏற்பட்ட சாதி பிரிவினைகளை உதறி���் தள்ளியதன் மூலம் இந்துத்துவாவிலிருந்து முழுமையாக தங்களை விடுவித்துக் கொண்டார்கள் இஸ்லாமியர்கள். இவர்களெல்லாம் இந்துத்துவாவின் சாதியின் பெயரையோ, சாதிக்குரிய அடையாளத்தையோ தங்களோடு இணைத்துக் கொள்ளாமல், முழுமையாக களைந்து விட்டார்கள் என்பது கண்கூடு.\nஆனால் நாம் தேவாலயங்களிலும், பிரார்த்தனைக் கூடங்களிலும் ஒரே பாத்திரத்தில் கலங்கலாக காணப்படும் எண்ணெய்யும், தண்ணீருமாக இருக்கின்றோம். பின்பு எண்ணெய் வேறு, தண்ணீர் வேறாகப் பிரிந்து செல்கின்றோம்.\nபெண் கல்வி, பெண் விடுதலை, கைம்பெண் மறுமணம், குடும்ப நலம், சமூக நீதி, சாதி ஒழிப்பு, கலப்புத் திருமணம் ஆகிய சீரிய கொள்கைகளை தனது கவிதைகள் மூலம் வெளிப்படுத்தியவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். பாரதிதாசன் ஒரு நாத்திகர், பிறப்பால் இந்து. இருந்தபோதும் கிறிஸ்தவ கொள்கைகள் மீது ஏற்பட்ட பற்றுதல் அல்லது ஈடுபாட்டின் காரணமாக 'இயேசு மொழிந்த தெள்ளமுது' என்ற தலைப்பில் ஒரு கவிதை வடித்துள்ளார். இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது ஒன்றே ஒன்று மட்டும்தான். அதுதான் 'சாதி' என்ற தனது ஆதங்கத்தை இக்கவிதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அவற்றில் சில வரிகள்...\nமேதினிக்கு சேசுநாதர் எதற்கடி தோழி\nவெம்மைகொள் மக்களைச் செம்மை புரிந்திடத் தோழா- அந்தப்\nபாதையில் நின்று பயனடைந்தார் எவர் தோழி\nபாரத நாட்டினர் நீங்கிய மற்றவர் தோழா - இவர்\nஏதுக்கு நன்மைகள் ஏற்றவில்லை உரை தோழி - இங்கு\nஏசுவின் கட்டளை நாசம் புரிந்தனர் தோழா\nஏசு மதத்தினில் இந்துக்கள் ஏனடி தோழி\nஇந்துக்கள் தீயிட்ட செந்துக்கள் ஆயினர் தோழா - மிக\nமோசம் அவர்க்கென்ன வந்தது கூறடி தோழி - அட\nமுன் - மனு என்பவன் சொன்னதில் வந்தது தோழா - அவன்\nநாசம் விளைக்க நவின்றது யாதடி தோழி\nநால்வருணத்தினில் நாலாயிரம் சாதி தோழா - ஏசின்\nஆசை மதம் புகப் பேதம் அகன்றதோ\nதொண்டர்கள் உள்ளனர், தொண்டு பறந்தது தோழா - அதைப்\nபோதாக்குறைக்கு முப்போகம் விளைத்தனர் தோழா - அடி\nஎல்லையில் பேதம் இழைத்தது தான் எவர் தோழி\nஇந்த நெடுஞ்சட்டை அந்தகரே அறி தோழா...\nபஞ்சமர் பார்ப்பனர் என்பதெல்லாம் என்ன தோழி\nபாரத நாட்டுப் பழிச்சின்னத்தின் பெயர் தோழா - இங்கு\nகொஞ்சமும் இப்பழி கொள்ளுதல் நல்லதோ\nகொள்ளும் நிலத்தினில் கள்ளி முளைத்திடும் தோழா - இங்க���\nநெஞ்சினிற் சேசுவின் தொண்டர் நினைப்பென்ன தோழி\nநேர்மையில் கோயில் வியாபாரம் செய்து தோழி - அந்தக்\nகோல நற் சேசு குறித்தது தானென்ன தோழா\nகோயிலென்றால் அன்பு தோய்மனம் என்றனர் தோழா - அந்த\nஆண்டவன் தொண்டர்கள் ஆகிடத் தக்கவர் யாவர் - எனில்\nஅன்னியர், தான் என்ற பேதமில்லாதவர் தோழா\nநெல்லை மாவட்டத்தில் மீனாட்சிபுரத்தில் முஸ்லிம்களாக மதம் மாறிய ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களை திருமணங்களின் வாயிலாக இஸ்லாமியர்கள் தங்களோடு இணைத்துக் கொண்டார்கள். இதற்கு முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற உணர்வே காரணம். இந்த உணர்வே இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு தேவை என்ற கோரிக்கைக்கு உரமூட்டுகிறது. இஸ்லாமிய சகோதரர்களிடையே உள்ள நல்ல செயல்களை நாம் முன்னுதாரணமாகக் கொள்வோம்.\nகொள்கை ரீதியாகவும், மொழி ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் பல சிந்தனையாளர்களும், சீர்திருத்தவாதி களும், சித்தாந்தவாதிகளும், வேதாந்தவாதிகளும், பகுத்தறிவுவாதிகளும், பொது உடைமைவாதிகளும் மக்களை ஒருங்கிணைக்க முயன்றார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் தோல்வி கண்டார்கள். மார்க்க ரீதியாக மக்களை ஒருங்கிணைத்த ஒரே மார்க்கம் இஸ்லாம் என்று அறுதியிட்டு கூறலாம். மேலும், அவர்களிடையே காணப்படும் உலகளாவிய ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணர்வுக்குக் காரணம், அவர்கள் இன்றவும் உலகளாவிய பொது வழிபாட்டு மொழியைக் கடைப்பிடிப்பதேயாகும்.\nபல புனிதர்கள், அருளாளர்கள் பெயரை நம் பெயராகக் கொண்டிருக்கின்றோம். அந்தப் பெயருக்குப் பின்னால் சாதியின் பெயரையும், சாதியின் பட்டத்தையும் சேர்த்துக் கொள்வது அந்தப் புனிதரை அவமானப் படுத்துவதற்கா அல்லது சாதியை பெருமைப் படுத்துவதற்கா அல்லது சாதியை பெருமைப் படுத்துவதற்கா கிறிஸ்தவர்கள் மதத்தைவிட சாதிக்குத்தான் முதல் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதே உண்மை. மதத்தின் பெயரால் நம்மால் ஒன்றுபட முடியுமா\nஇந்துக்களோடு சாதியின் பெயரால் உறவுகளை சிலர் நீட்டித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலை நாடுகளில் வெள்ளையர்கள், கருப்பர்கள் என்ற வேறுபாடு கிருத்துவ மதத்தில் பரவலாக முன்பு காணப்பட்டன.\nவெள்ளையர்களும், கருப்பர்களும் வேறு வேறு மண்ணுக்குச் சொந்தக்காரர்கள். மொழியால், கலாச்சாரத்தால், நாகரீகத்தால், உணவு பழக்க வழக்கங்களால் முற்���ிலும் மாறுபட்டவர்கள். வேறு வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் நம்மிடையே அவ்வாறு இல்லை. ஒரே மண்ணின் மக்கள். ஒரே மொழியைப் பேசுபவர்கள். கலாச்சாரத்தால், நாகரீகத்தால் ஒன்றுபட்டவர்கள். நம்மிடையே சாதி அடிப்படையில் பிரிவினைகள் ஏற்படுத்தியது ஆதிக்க இந்துக்கள்.\n\"நாம் பலராயினும் கிருத்துவில் ஒருவரே நம்மில் யூதன் என்றும், கிரேக்கன் என்றும் இல்லை. அடிமை என்றும் சுதந்திர மனிதன் என்றும் இல்லை. ஆண் என்றும் பெண் என்றும் இல்லை\" என்று சொன்ன கிருத்துவம் இந்திய மண்ணில் இந்துத்துவாவின் மாமுல்களை மாற்றியமைக்க முற்படாமல் கால் ஊன்றத் தொடங்கியது. இந்நிலை கண்ட தந்தை பெரியார் ஒருமுறை \"கிறித்தவ சகோதரர்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. வேண்டுமானால் வெட்கப்படுங்கள் என்று வணக்கமாய் தெரிவித்துக் கொள்கிறேன்\" எனக் கூறினார்.\nடாக்டர் அம்பேத்கர் \"ஒரு தீண்டப்படாதவனுக்கு தன்னுடைய பழைய மதத்தின் பின் இணைப்பாகவே கிறித்தவ சமயம் இருக்கிறது\" என்று குறிப்பிட்டார்.\nஇந்தியாவை பொருத்தவரை தனித்தன்மையோடு விளங்குபவை இந்து மற்றும் முஸ்லிம் ஆகிய இரண்டு மதங்கள் மட்டுமே. மீதி மதங்கள் அனைத்தும் இந்துத்துவாவின் பாதிப்பிலிருந்து விடுபடாமல் உள்ளன. ஞானஸ்நானம் பெறுகின்றோம், அப்போது நம் மீதுள்ள ஜென்மப் பாவங்கள் கழுவிக் களையப்படுகின்றன. அப்போதே ஜென்மப் பாவத்தினால் ஏற்பட்டுள்ள இந்துத் துவாவின் கறையான சாதியும் நம்மை விட்டு நீங்கியிருக்க வேண்டும். கொசுக்களை வடிகட்டி தூர எறிந்துவிட்டு ஒட்டகத்தை விழுங்கிக் கொண்டிருக்கின்றோம். இந்தியாவில் சிலுவையின் நிழலில் கீறல்கள் காணப்படுகின்றன.\nமற்ற மதங்களைவிட வலுவான நிர்வாகக் கட்டமைப்பு கிறிஸ்தவ மதத்தில் உள்ளது. துறவிகள், போதகர்கள், ஊழியக்காரர்கள் மட்டத்தில் இருந்து அவசரக்கால அடிப்படையில் இதற்கான முயற்சிகளும், பணிகளும், முன்மாதிரியான வாழ்க்கையும் மேற்கொள்ளப்பட்டால் கிறித்தவ மதத்திலும், உண்மையான சகோதரத்துவமும், தனித்துவமும் வருங்காலத்தில் ஏற்படும்.\nநன்றி: நம்வாழ்வு (01-08 ஜனவரி 2006)\nதொடர்-11: தோப்பில் முஹம்மது மீரான்\nவரலாற்று உண்மையை மறைத்த வரலாற்று ஆசிரியர்கள்\n\"இஸ்லாத்தைப் பற்றி நபி(ஸல்) போதனை செய்ய துவங்கி அதிக நாட்கள் ஆவதற்கு முன் இந்தியாவின் பல பகுதிகளில் அரபியர்கள��� தங்கி, ஏராளம் மதமாற்றங்கள் செய்தனர்\". (A Journey from Madras through countries of Mysore, Cannanur and Malabar - Francies Buchana) என்று பிரான்ஸிஸ் புக்கானன் குறிப்பிடுகிறார்.\nநான்காவது கர்நாடகப் போரில் திப்பு சுல்தான் இரத்த சாட்சியான பிறகு, திப்புவின் ஆட்சிக்குட்பட்டிருந்த மைசூர், கர்நாடகா, மலபார் போன்ற இடங்களைப் பற்றி சரிவர படித்து ஒரு அறிக்கை சமர்ப்பிக்க கி.பி.1799-ல் பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரி பிரான்ஸில் புக்கானன் ஆவார். இவர் மேலே குறிப்பிட்டுள்ள இடங்களிலுள்ள ஒவ்வொரு கிராமம் கிராமமாகச் சென்று அங்குள்ள மக்களின் நிலை, கலாச்சாரம், தொழில், விவசாயம், மதம் ஆகியவற்றை மிக நுட்பமாக ஆராய்ந்து அவருடைய அறிக்கையை சமர்ப்பித்தார். அதை நூல் வடிவில் வெல்லஸ்லி பிரபுவுக்கு சமர்ப்பணம் செய்தார்.\nஇப்படி ஊர் ஊராகச் சென்றிருந்த போது 'பொன்னானி'க்கும் சென்றிருந்தார். பொன்னானியில் ஒரு 'தங்களிடம்' இருந்து கேட்டறிந்த செய்திதான் மேலே தரப்பட்டுள்ளது. இதே 'தங்களின்' முன்னோர்கள் கொடுத்த சில அரபி மொழி ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டுதான் முஹம்மது காசிம் பெரிஸ்தா என்ற வரலாற்று ஆசிரியர் மலபார் வரலாற்றை எழுதியுள்ளதாக புக்கானன் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.\nமுஹம்மது காசிம் பெரிஸ்தா போன்ற பெரிய பாரசீக வரலாற்று ஆசிரியர்களுக்கு வரலாற்று ஆவணங்கள் வழங்கிய 'தங்களின்' குடும்பத்தாரிடமிருந்து நேரில் கேட்டறிந்து தம் அறிக்கையில் நபி(ஸல்) காலத்திலேயே இஸ்லாம் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் பரவிவிட்டதாக எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாதபடி ஒப்புக் கொள்கிறார் புக்கானன்.\nநம்பிக்கையற்றவர் (Infidels)களுக்கு எதிராக போர்மூலம் இஸ்லாம் மதத்தை பிரச்சாரம் செய்ய வேண்டுமென்று முஹம்மது கஜினி உறுதிமொழி எடுத்துக் கொண்டதாக (இந்திய வரலாறு - ஏ. ஸ்டிதரமேனோன்) சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுவதை மெய்ப்பிப்பதற்காக வேண்டுமென, அமைதியாகவும், ஆரவாரம் இல்லாமலும் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் இஸ்லாம் தோன்றிய வரலாற்று உண்மையை மறைக்கின்றனர் சில வரலாற்று ஆசிரியர்கள்.\nமேற்கு கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் இஸ்லாம் புலர்ந்து ஏறத்தாழ 9நூற்றாண்டு காலம் வரையிலும், குறிப்பாக சொல்லப்போனால் 1491-ல் வாஸ்கோடகாமா கொடுங்கல்லூர் துறைமுகத்தில் கப்பல் இறங்கும் வரை இப்பகுதிகளில் உள்ள முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் தமிழகத்திலோ, கேரளாவிலோ எந்தவித கிளர்ச்சியோ, போராட்டங்களோ ஜாதிக் கலவரங்களோ, அரசுக்கெதிரான போரிலோ ஈடுபடவில்லை என்பது வரலாற்று உண்மை. தாய் நாட்டிற்காக இராணுவ சேவை செய்து வந்தனர். இங்குள்ள மக்களோடு ஒன்றியும், இங்குள்ள கலாச்சாரத்தோடு இணைந்தும் ஆட்சியாளர்களுக்கும் உறுதுணையாக வாழ்ந்து வந்ததால் இங்குள்ள ஆட்சியாளர்களின் பேருதவியோடு இஸ்லாம் இப்பகுதிகளில் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்தது.\nஇஸ்லாம் மார்க்கத்திற்கு சில நூற்றாண்டுகளில் கேரளக் கரையில் அதிக பிரச்சாரம் கிடைத்தது. இங்கு ஹிந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கு பிறகு சிறப்பாக விளங்குவது முஸ்லிம் சமுதாயமாகும். இஸ்லாம் மார்க்கத்திற்கு கிடைத்த வளர்ச்சி பல கோணங்களிலும் கேரள அரசர்கள் கடைப்பிடித்து வந்த மத சகிப்புத்தன்மை காரணமாகும். கோழிகோட்டு சாமூதிரிகள் எல்லா வகையிலும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பும் உற்சாகமும் ஊட்டினர்.\nசாமூதிரிகளின் கீழில் அரசாங்கம் இருந்த போது கோழிக்கோட்டில் சொல்லத் தகுந்த ஒரு சக்தியாக விளங்கினர் முஸ்லிம்கள். அவர்கள் மன்னர்களுடைய நம்பிக்கையைப் பெறவும், நாட்டு விவகாரங்களில் பெரும் செல்வாக்கு உடையவர்களாகவும் விளங்கினர். சாமூதிரிகள் தங்கள் எதிர்காலத்தை எண்ணி முஸ்லிம்களுக்கு தனி சலுகைகளும் உதவிகளும் செய்து வந்தனர்.\nசாமூதிரிகளுடைய கப்பல் படைத்தலைவர்களான புகழ்பெற்ற குஞ்சாலி மரைக்காயர்கள், போர்ச்சுகீசியரின் நாட்டைப் பிடிக்கும் திட்டங்களுக்கு எதிராக அயராது தொடர்ந்த வீரமிக்க போர்கள் கேரள வரலாற்றில் முக்கியமான ஒரு பகுதியாகும். மாப்பிள்ளைகள் என அழைக்கப்படும் மலபார் முஸ்லிம்கள், சாமூதிரிக்காக எதுவும் செய்யத் துணிந்தவர்கள். கடற்படையில் போதிய அளவு முஸ்லிம்கள் இல்லாவிட்டால் ஹிந்து சமுதாயத்தில்பட்ட மீனவ குடும்பங்களிலிருந்து ஒன்றிரண்டு நபர் வீதம் முஸ்லிம்களாக வளர்க்க சாமூதிரிகள் உத்தரவிட்டனர். கோழிக்கோட்டில் உள்ள மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கைப் பெருக ஒருவேளை இந்தக் கட்டளை ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஏ. ஸ்டிதரமேனோன் (கேரள வரலாறு - பக்கம் 99) குறிப்பிடுகிறார்.\nசாமூதிரி போன்ற மன்னர்களின் உதவியாலும், ஊக்குவிப்பாலும் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் இஸ்லாம் தழைத்தோங்கி வளர்ந்த உண்மையை, மக்கள் கவனங்களிலிருந்து திசை திருப்புவதற்காகவே முஹம்மது இபுனு காசிமையும் அவருக்குப் பிறகு வந்தவர்களையும் வாளேந்தி வந்து இஸ்லாத்தைப் பரப்பியவர்கள் என்ற இழிவான பழியை இவர்கள் மீது சுமத்தி, இந்திய வரலாற்றின் முன் வரிசையில் குற்றவாளிகளாக நிறுத்தி வைத்துள்ளனர்.\n- தோப்பில் முஹம்மது மீரான்\nஸ்ரீஸ்ரீரவிசங்கர் Vs Dr. ஜாகிர் நாயக் (Debate)\nகுஜராத் 'நினைவுத் துயரங்கள்' 4-ம் ஆண்டு\nமினா துயர சம்பவத்திற்கு பொறுப்பாளி யார்\nபெங்களூர் தாக்குதல் - பொய்ப்பிரச்சாரங்கள்\nமக்களை ஒருங்கிணைத்த ஒரே மார்க்கம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2793&sid=c7e55b1a06f8a1488f596ea317065d7a", "date_download": "2018-07-21T06:11:37Z", "digest": "sha1:TUR56I5MAVC2SU353PYTN3TXFOW7PCBN", "length": 29790, "nlines": 332, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவானிலை எச்சரிக்கை :பிபிசி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) ��ெய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nசென்னை: வங்கக் கடலில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கைவிடுத்துள்ளது.\nபிபிசி வானிலை பிரிவு டிவிட்டரில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கக் கடலில், உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அடுத்த நாலைந்து நாட்களில் கன மழை பெய்யக் கூடும். இதனால் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதேநேரம், அந்த டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் சென்னையின் அருகே மேக மூட்டம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. எனவே சென்னையில் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பி���்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://santhipu.blogspot.com/2006/06/", "date_download": "2018-07-21T05:59:21Z", "digest": "sha1:TTC7IJIT4W7NIEZ7LWAQP4GHO4VX465X", "length": 49245, "nlines": 150, "source_domain": "santhipu.blogspot.com", "title": "சந்திப்பு: June 2006", "raw_content": "\nஉலகின் அபாயகரமான பயங்கரவாத அமைப்பு\nபயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய போரை நடத்தப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பயங்கரவாதம் என்றால் என்ன என்ற கேள்வி மக்களிடம் வலுவாக எழுந்துள்ளது. பின்லேடனை சர்வதேச பயங்கரவாதியாக சித்தரித்து அமெரிக்கா இசுலாமிய நாடுகளை பாடாத பாடு படுத்தி வருகிறது.\nஇந்நிலையில் இந்தியாவில் இன்றைக்கு பிரதமர் மன்மோகன் சிங் மகாராஷ்டிராவில் உள்ள விதர்பா மாவட்டத்திற்கு சென்று, அங்குள்ள பாதிக்கப்பட்ட விவாயிகளை சந்தித்து, அவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார். விதர்பாவில் என்ன நடந்துக் கொண்டிருக்கிறது. கடந்த 6 மாதத்தில் மட்டும் 600 விவசாயிகள் தற்கொலைக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலைக்கு உள்ளாகியுள்ளனர்.\nஇது மகாராஷ்டிராவில் மட்டுமல்ல; ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மகாராஷ்டிரா என இந்தியாவில் முக்கியமான விவசாய மாநிலங்களில் இது பெருவாரியாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக கர்நாடகாவில் மட்டும் கடந்த ஐந்தாண்டுகளில் 5000த்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டனர். இது குறித்த விரிவான அலசலை நேற்றைய தினம் இரவு 10.30 மணிக்கு சி.என்.என்.ஐ.பி.என். தொலைகாட்சியும், என்.டி.வி.யும் வழங்கின.\nஇந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக விவசாயிகள் தற்கொலை என்பது தலைப்புச் செய்திகளாக வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. ஒரு சில மீடியாக்கள் இந்த விஷயத்தை மக்கள் மத்தியில் கொண்டு வந்தாலும், இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தை தினந்தோறும் பக்கம், பக்கமாக படத்தை போட்டு ஏதோ இந்தியாவில் எதிர் புரட்சி நடப்பதுபோல் சித்தரித்த பத்திரிகை - மீடியா உலகம், இந்திய விவசாயிகளின் தற்கொலையை கண்டு கொள்வதேயில்லை. இதுதான் இவர்களின் மீடியா தர்மம்.\n இதற்கு என்ன காரணம், உலக வர்த்தக அமைப்பின் கட்டளையை ஏற்று இந்தியா முழுவதும் பணப் பயிர் உற்பத்திக்கு ஊக்குவித்ததே இந்த சோக நிலைக்கு இந்திய விவசாயிகளை தள்ளியுள்ளது. போல்கார்ட்டு என்றுச் சொல்லக்கூடிய பருத்திகளை உற்பத்தி செய்யும் இந்திய விவசாயிகள், தற்போது தங்களது நிலத்தில் வேறு எந்த பயிரையும் விளைவிக்க முடியாத சோகத்தில் மூழ்கியுள்ளனர். அது மட்டுமின்றி உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலைகள் கிடைக்கவில்லை. ஏன் அவர்கள் செலவிட்டதில் பாதி தொகை கூட கிடைக்காத சூழ்நிலையில் அவர்களது எதிர்காலம் இருண்டு கிடக்கிறது. இந்த சூழலில் அவர்களுக்கு தற்கொலையை தவிர இந்திய அரசும் - மாநில அரசும் வேறு மாற்று வழியை இதுவரை காட்டவில்லை.\nமறுபுறம் இந்தியா உலகின் வல்லரசு நாடாக போகிறதாகவும், ஐ.நா.வில் நிரந்தர இடம் பெறப்போவதாகவும், அது அணு ஆயுதத்தில் வல்லமைப் படைக்கப்போவதாகவும் கூக்குரல் எழுப்பும் ஓநாய்களின் குரலும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஓநாய்களின் சத்தம் அதிகமாக இருப்பதால், தற்கொலை செய்துக் கொள்ளும் இந்திய விவசாயிகளின் இறுதி முனுமுனுப்புகள் யார் காதிலும் விழுவதில்லை.\nநாள்தோறும் தற்கொலை கணக்கை - புள்ளி விவரமாக வெளியிட்டு வரும் மகாராஷ்டிரத்தில் உள்ள நாக்பூர் இன்றைக்கு மேல்தட்டு மக்களின் சொர்க்கமாக திகழ்ந்து வருகிறது. ஆம் அங்குதான் சங்பரிவாரின் தலைமையமும் இருக்கிறது. என்.டி.டி.வி. நிருபர் காபி கபேவில் இருந்து ஒரு மனித பன்றியை பேட்டி கண்டபோது, அது கூறியது இந்த தற்கொலை சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று\nஇவர்கள்தான் இந்தியாவை ஒளிமயமாக்கப்போவதாக கூறிக் கொண்டு கொழுப்பெடுத்து திரிந்துக் கொண்டிருக்கிறார்கள். இரவு உல்லாச விடுதிகளும், கேளிக்கை மையங்களும் இன்னும் பல உல்லாச விஷயங்களிலும் பொழுதை கழித்துக் கொண்டிருக்கும் கொழுப்பெடுத்து தெரியும் மனித பன்றிகள் இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல், சதையை மட்டும் போட்டுக் கொண்டு எதைச் சாதிக்கப்போகிறார்கள்\nஉலகம் முழுவதும் நடைபெற்று வரும் பயங்கரவாத சம்பவங்களில் நடைபெறும் கொலைகளை விட, மிக அதிகமான பேரை இந்தியாவில் கொன்று வருவது உலக வங்கியின், உலக வர்த்தக அமைப்புன், உலகமயமாக்கலின் கொள்கையே எனவே உலகின் மிக அபாயகரமான பயங்கரவாத அமைப்பான உலக வர்த்தக அமைப்பை வீழ்த்தாமல் மக்களின் வாழ்க்கைக்கு விடிவு இல்லை.\nஇலங்கை பிரச்சினைக்கு தீர்வு என்ன\nதமிழக அரசியலில் முக்கிய அஜண்டாக்களில் ஒன்றாக மாறியுள்ளது இலங்கை பிரச்சினை. 20 ஆ���்டுகளுக்கும் மேலாக பற்றியெறியும் இலங்கைப் பிரச்சினை ஒருவழியாக நார்வே நாட்டின் முன்முயற்சியோடு அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் ஒரு நல்ல நிலையை எட்டியது. இரண்டு தரப்பிலும் உயிர்ப்பலி - போர்ச் சூழல் ஓய்ந்து இலங்கையில் அமைதி நிலவியது. சந்திரிகா தலைமையிலான அரசும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண நல்ல ஒத்துழைப்பை நல்கியது. புலிகள் தரப்பிலும் போர் நிறுத்தம் அறிவித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.\nஇலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் மூலம் பதவிக்கு வந்துள்ள புதிய அரசு ஏற்பட்டது முதலே ஈழப் பிரச்சினை நீறு பூத்த நெருப்பாக மாறியது. இதன் ஒரு பகுதியாக இரண்டு தரப்பிலும் இணக்கமான சூழல் இல்லாத நிலையில் கடந்த ஒரு மாதகாலமாக கண்ணி வெடித்தாக்குதல், குண்டு வீசுதல் போன்ற செயல்களை இரண்டு தரப்பிலும் மேற்கொள்ளப்பட்டதில் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் உயிர்பலியாகினர்.\nஇலங்கையில் அமைதி திரும்பியது என்று கருதியிருந்த தமிழ் மக்களிடையே இது பதட்டத்தை அதிகரித்துள்ளதோடு, நூற்றுக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்த வண்ணம் உள்ளனர். தமிழர்கள் மட்டுமின்றி சிங்களர்கள் தரப்பிலும் போர் மூண்டால் தற்போது நிலவி வரும் அமைதி சீர்குலையுமே என்ற அச்சம் நிலவுகிறது.\nஉலகமயமாக்கல் சூழல் உலகில் பல புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தனித்தனியாக இருந்து ஐரோப்பிய யூனியன்கூட ஒன்றுபட்டு செயல்படவேண்டும் என்ற நிலையை நோக்கி திரும்பியுள்ளது. அதேபோல் சோவியத் பின்னடைவுக்குப் பிறகு இரண்டு ஜெர்மன்களும் ஒன்றானதும், சோவியத்தில் இருந்து பிரிந்த வந்த முன்னாள் சோசலிச நாடுகளில் தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியாமல், திணறிக் கொண்டிருப்பதையும் நாம் பார்க்கிறோம். இவர்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து ஒரு புதிய கூட்டமைப்பை ஏற்படுத்திட விழைவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nஎனவே, இலங்கை அரசு ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஈழப் பிரச்சினைக்கு அமைதியாக தீர்வு கண்டிட ஒத்துழைப்பு நல்குவதோடு, ஈழத் தமிழர்களின் நலனையும், அவர்களது பாதுகாப்புக்கும் உரிய ஏற்பாட்டினை செய்திட வேண்டும். மேலும் விடுதலைப் புலிகளும் 20 ஆண்டு போரிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் உயிர்ப்பலியாகி இருப்பதையும��� கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் தமிழர் அமைப்புகளிலேயே விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு மேலாதிக்க தன்மையோட நடந்து கொள்வதும், இதர தமிழர் அமைப்புத் தலைவர்களை வேட்டையாடுவதும் கடந்த கால வரலாறுகள். தமிழர்களின் பல உன்னதமான தலைவர்களை விடுதலைப் புலிகள் வேட்டையாடியதை யாரும் மறக்க முடியாது.\nஎனவே ஈழப் பிரச்சினைக்கு தீர்வு கண்டிட ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகமான அதிகாரங்களைக் கொண்ட ஒரு சுயாட்சி அமைப்பை ஏற்படுத்திட இலங்கை அரசும் - புலிகள் தரப்பும் ஒரு அமைதித் திட்டத்தை உருவாக்கி விரைந்து தீர்வு கண்டிட வேண்டும். இந்திய அரசும் இலங்கைப் பிரச்சினையில் வெளியில் இருந்துக் கொண்டே பிரச்சினைக்கு தீர்வு காண உறுதுணையாக இருப்பதோடு, ராஜதந்திர ரீதியில் செயல்பட்டு உதவிட வேண்டும். இதைத்தான் தமிழகம் எதிர்பார்க்கிறது. அமைதியை விரும்புவோர் எதிர்பார்க்கின்றனர்.\nஇந்தியாவில் உணவு பஞ்சம் வருமா\nஇந்த கேள்வி பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம், சிலருக்கு நகைப்பாகவும் கூட இருக்கலாம். ஆனால், இப்போதே இது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் இருந்தால், நம்முடைய அடுத்த தலைமுறைக்கோ ஏன் நம்முடைய தலைமுறையிலேயே கூட நாம் பெரும் உணவு பஞ்சத்தை சந்திக்க வேண்டி வரும்.\nமன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசு முதல் முறையாக ஐந்து லட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்துள்ளது. (இறக்குமதி செய்யப்பட்ட இந்த கோதுமையும் கூட, உணவுக்கு லாயக்கு இல்லாதது என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அதாவது, இதில் சாதாரண அளவில் இருப்பதைவிட அதிகமான பூச்சுக் கொல்லி மருந்து கலந்துள்ளதாக கூறப்படுகிறது.) இந்தியா ஒரு பெரும் விவசாய நாடு. நம்முடைய நாட்டில் கோதுமையோ, அரிசியோ போதுமான அளவிற்கு உற்பத்தியாகவில்லை என்றால், இறக்குமதி குறித்து யோசிக்கலாம். ஆனால், மத்திய அரசு நம்முடைய கோதுமையும், அரிசி போன்ற உணவு தானியங்கள் நல்ல விளைச்சலில் இருந்தாலும், அதை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கு பதிலாக, உலகவங்கி, உட்டோ கட்டளைப்படி வெளி நாடுகளில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்துள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பினால், நம்முடைய தானிய கையிருப்பை சமப்படுத்துவதற்காகதான் இந்த இறக்குமதி என்று சாக்குபோக்கு சொல்கின்றது மத்த��ய அரசு.\nஇந்த விவாதம் முற்றுப் பெறுவதற்கு முன்பே, தனியார் நிறுவனங்கள், தங்களது தேவையை பூர்த்தி செய்துக் கொள்ள வெளிநாடுகளில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்துக் கொள்ள மத்திய அரசு தற்போது அனுமதித்துள்ளது. மேலும், இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் கோதுமைக்கு முற்றிலும் இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளது.\nஅரசாங்கத்தின் இத்தகைய கொள்கை எதிர்கால இந்தியாவிற்கு பெரும் பாதிப்பினை உண்டாக்கும். முதலில், இந்தியாவில் செயல்படும் பெரும் முதலாளித்துவ நிறுவனங்கள் குறைந்த விலையில் கோதுமை கிடைக்கிறது என்ற பெயரில் வெளிநாட்டில் இருந்து பெருமளவில் இறக்குமதி செய்வார்கள். இதன் மூலம் உள்நாட்டு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் தடைப்படும். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த உணவு தானியங்களை கொள்முதல் செய்வாரில்லாமல் கூப்பாடு போட வேண்டிய நிலைமை வரும். பின்னர் அவர்களாகவே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய அளவிற்கு பணப்பயிர்களை உற்பத்தி செய்திடுமாறு அரசு தரப்பில் ஆலோசனை வழங்கப்பட்டு, இந்திய விவசாயிகளை உணவு தானிய உற்பத்தியில் இருந்து ஒதுங்கச் செய்வார்கள். இதன் மூலம் நம்முடைய இந்திய நாட்டு மக்களின் அடிப்படை உணவு தானியங்களுக்காக நாம் வெளிநாட்டினரிடையே கையேந்தி நிற்க வேண்டிய நிலைமைக்கு நம்மை தள்ளி விடும்.\nஒரு கட்டத்தில் போர் அல்லது உலகளவில் உணவுதானி பற்றாக்குறை அல்லது வேறு ஏதாவது நெருக்கடி ஏற்படும் சூழலில் நமக்கு வெளிநாட்டு உணவுதானியம் கிடைக்காமல் போகும் பட்சத்தில் நம்முடைய மக்கள் உணவுக்காக அடித்துக் கொள்ளும் அவல நிலைதான் ஏற்படும். என்னதான் பணத்தை மூட்டை, மூட்டையாக வீட்டில் திணித்து வைத்திருந்தாலும் அவர்களுக்கு உணவு கிடைக்காத பொருளாக மாறக்கூடிய சூழல் ஏற்படும்.\nஏற்கனவே பிரிட்டிஷ் இந்தியாவில் 1940 வாக்கில் வங்கத்தில் ஏற்பட்ட பஞ்சத்தால் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மடிந்து போனதை வரலாறு இன்னும் மறக்கவில்லை. இந்த பஞ்சத்தின் கொடூர முகத்தை அறிந்திட வேண்டும் என்றால் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ‘அனந்த மடம்’ என்ற நாவலை படித்துப் பாருங்கள். அப்போதுதான் தெரியும் பஞ்சத்தின் உண்மை முகம்.\nஎந்த ஒரு நாடும் உணவு போன்ற தன்னுடைய மக்களை காப்பாற்றுவதற்கான இறையாண்மை விஷயத்தில் மிகவும் கறாராக நடந்துக் கொள்ள வேண்டும். ஆனால் மன்மோகன் சிங் அரசின் தற்போதைய உணவு தானிய கொள்கை நம்முடைய நாட்டை திவால்பாதைக்கு இட்டுச் செல்லும். ஏற்கனவே ஆப்பிரிக்காவில் சோமாலியா, சூடான் போன்ற நாடுகளில் பெரும் பஞ்சத்தால் மக்கள் மடிந்து கொண்டிருப்பதை நாம் அறிவோம். முதலாளித்துவமே மனித குலத்திற்கு விடுதலை என்று கூக்குரல் எழுப்பும் ஓநாய்கள் இந்த ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள பஞ்சத்தை போக்குவதற்கு பிச்சைக்கூட போடுவதில்லை என்பதுதான் நிகழ்கால வரலாறு. மாறாக வேற்று நாடுகள் மீது போர் தொடுத்திட டிரில்லியன் கணக்கில் கோடிகளை செலவிட்டுக் கொண்டுள்ளனர். இதுதான் ஏகாதிபத்தியத்தின் கருணை கொடையின் வெளிப்பாடு.\nஇந்தியாவில் தற்போது என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ஆந்திராவிலும், மகாராஷ்டிராவிலும் பணப்பயிரான பருத்தியை பயிரிட்ட விவசாயிகள் தற்கொலை பாதைக்கு சென்றுக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். ஆண்டுக்கு 3000க்கும் மேற்பட்ட விவசாயிகள் இத்தகைய தற்கொலைகளை மேற்கொள்கின்றனர். பணக்கார விவசாயிளாலேயே விவசாயத்தில் ஏற்படும் விளைவுகளை - அதன் மூலம் ஏற்படும் கடன் தொல்லைகளை சமாளிக்க முடியாமல் இந்த தற்கொலை முடிவுக்கு செல்கின்றனர். மத்திய அரசு இவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு இத்தகைய காரியத்தில் ஈடுபடுவது யாருடைய நலனை காத்திட\nமன்மோகன் சிங் அரசு என்னதான் பல காரணங்களை இந்த விஷயத்தில் கூறினாலும் அது ஏற்கத்தக்கதல்ல. எனவே இந்திய நாட்டின் இறையாண்மையை விலை பேசும் இத்தகைய கேடுகெட்ட செயலினை மத்திய மன்மோகன் சிங் அரசு உடனடியாக நிறுத்திட வேண்டும். இந்தியாவில் உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்திடும் அரசின் கொள்கைக்கு எதிராக பெரும் கிளர்ச்சிகளை இந்திய நாட்டில் எழுவதன் மூலம் மட்டுமே இந்த ஆட்சியாளர்களின் பிடரிகளை பிடித்து ஆட்ட முடியும்\n200 கோடி கால்களும் ஒரு உதை பந்தும்\nதலைப்பை பார்த்ததுமே புரிந்து கொண்டிருப்பீர் இது இந்தியாவை பற்றிதான் என்று. ஆம் இது இந்தியாவை பற்றிதான் என்று. ஆம் நம்ம நாட்டைப் பற்றிதான். உலகம் முழுவதும் கால் பந்து ஜூரம் நாளுக்கு, நாள் ஏறிக் கொண்டே இருக்கிறது. ஒரு கோடி மக்கள் தொகைக் கொண்ட சின்னஞ் சிறு நாடுகள் கூட இந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் இடம் பெற்று, தங்கள் நாட்டின் விளையாட்டுத் திறனை உலகிற்கு பறைசாற்றியிருக்கிறார்கள்.\nஅதிலும் ஜெர்மனியை எதிர்த்து ஆடிய கோசுடாரிக்கா இரண்டு கோல் அடித்தது கால் பந்து ரசிகர்களிடம் பெரும் ஆச்சரியத்தையும், அடுத்து வரும் போட்டிகளில் என்னவெல்லாம் நடைபெறுமோ என்ற எதிர்பார்பையும் தூண்டியிருக்கிறது. கால்பந்தில் ஜெர்மன் மலைபோல் உயர்ந்து இருந்தாலும், சின்னஞ்சிறு நாடு கோசுடாரிக்கா இரண்டு கோல் அடித்ததே உலக கோப்பையை வென்ற திருப்தி அந்த நாட்டிற்கு ஏற்பட்டிருக்கிறது.\nஇதுபோல் பல நாடுகளும் தங்களது திறமையை நிரூபிப்பதற்கு முனைந்து கொண்டிருக்கின்றனர். இதில் குறிப்பாக கறுப்பின மக்களின் விளையாட்டுத் திறன் மிக அபாரமாக வெளிப்பட்டிருக்கிறது. இதை இப்படியும் சொல்லலாம் நாகரீகத்தை நாங்கள்தான் ஆப்பிரிக்காவிற்கு கொண்டு சென்றோம் என்றவர்கள் எல்லாம் அந்த கறுப்பின மக்களின் விளையாட்டு திறன் முன் மண்டியிடும் நிலைமைதான் தற்போது எழுந்திருக்கிறது.\n100 கோடி மக்களைக் கொண்ட, 200 கோடி கால்களைக் கொண்ட நம்ம இந்திய நாட்டில் உலக முக்கியத்துவம் வாய்ந்த இந்த கால்பந்து போட்டியில் நம்முடைய அணி அதன் முகட்டைக்கூட தொடாமல் இருப்பது வருத்தப்பட வேண்டிய விஷமே ஏனெனில் இங்கு முக்கியத்துவம் தரப்படுவதெல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்கு வழிகோலும் கிரிக்கெட்டுக்கே இங்கே முக்கியத்துவம் மிக அதிகமாக தரப்படுகிறது.\nஇந்தியாவில் விளையாட்டு என்றால் அது பெரு முதலாளிகளுக்கு லாபம் தருவதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் விசுவநாத ஆனந்த் போன்றவர்களும், சானிய மிர்சா போன்றவர்கள் தங்களது திறமையால் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கலாம். ஆனால் நம்முடைய இந்திய அரசியல்வாதிகளும், ஆளும் வர்க்கமும் விளையாட்டுக் கலையை திட்டமிட்டு ஊக்குவித்து, அதனை மேம்படுத்தும் எண்ணம் துளியும் இல்லாதது வெட்கப்பட வேண்டிய விஷயமே மத்திய - மாநில அரசுகள் விளையாட்டுத்துறைக்கு அமைச்சர்களை போடுவது, விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது டூர் போய்விட்டு வருவதற்கா மத்திய - மாநில அரசுகள் விளையாட்டுத்துறைக்கு அமைச்சர்களை போடுவது, விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது டூர் போய்விட்டு வருவதற்கா\nஇந்தியாவின் பாரம்பரியமாக ஹாக்கியில் நிலைநாட்டி வந்த ஆதிக்கத்தைக்கூட தற்போது இழந்து வருவது��், உலக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விளையாட்டுக்களில் நமது இளைஞர்களுக்கு ஊக்கத்தையும், ஆக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு பதிலாக விளையாட்டில் கிரிக்கெட் போதையை ஊற்றி, ஊற்றி வளர்க்கிறார்கள். இந்த கிரிக்கெட் போதையில் இருந்து விடுபடும் நாளே, இந்திய நாடு விளையாட்டுத்துறையில் விடுதலை பெற்ற நாடாக மாறும்\nசென்னையில் ப்ரீ சாப்ட்வேர் இயக்கம்\nஏகாதிபத்திய உலகமயமாக்கல் தங்களது மூலதனத்தை உலகின் மூலை முடுக்கில் எல்லாம் கொண்டு சென்று குவித்து சுரண்டிருக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், அதை எதிர்த்தப் போராட்டமும் உலகளவில் நடைபெறுவது தவிர்க்க முடியாதது. இந்த அடிப்படை அனைத்துக்கும் பொருந்தும்.\nஉலகம் முழுவதும் தற்போது பில்கேட்சின் மைக்ரோ சாப்ட் ஏகபோகமாக ஐ.டி. துறையில் நுழைந்து சூறாவளியாக சுரண்டிக் கொண்டிருக்கிறது. பல்வேறு சாப்ட்வேர் நிறுவனங்களை விலைக்கு வாங்கி, தங்களது பிராண்டாக மாற்றிக் கொண்டிருக்கிறது. இதை எதிர்த்து உருவானதே ப்ரீ சாப்ட்வேர் இயக்கம் - லினக்சு சாப்ட்வேர் இதன் ஒரு பகுதிதான்.\nஉலகின் பல்வேறு கண்டங்கள் மைக்ரோ சாப்டை கைகழுவத் துவங்கி விட்டது. இந்த இடத்தில் ஓப்பன் சாப்ட்வேராக செயல்படும் லினக்சு பிடித்துக் கொண்டு வருகிறது. ஏகபோகத்தையும், உலகமயமாக்கலையும் எதிர்ப்பதற்கு இதுவொரு சிறந்த கருவியென்றே கூறலாம். ஏகபோக சாப்ட்வேருக்கு எதிராக இலவச சாப்ட்வரையும் - தரமான சாப்ட்வேர்களையும் உருவாக்கி சாதனைப் படைத்து வருகிறது ஜி.என்.யூ. இயக்கம்.\nஇந்த ப்ரீ சாப்ட்வேர் இயக்கம் வளரும் மென்பொருள் வல்லுநர்களுக்கு பெரும் வரப்பிரசாதம் என்றால் மிகையல்ல. அதுவும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் மாணவர்களுக்க இது அல்வா. அதாவது இந்த ப்ரீ சாப்ட்வேர் இயக்கம் - அது வெளியிடும் அனைத்து மென்பொருளையும் ஓப்பன் சாப்ட்வேராக வெளியிடுகிறது. இதனால் மாணவர்கள் ஒரு சாப்ட்வேர் உருவாக்கத்திற்கு துணைபுரியும் கோடுகள் குறித்த விழிப்புணர்வு அடைவதோடு, அதனை டைமமிக்காக தங்களது வசதிக்கு ஏற்ப அதை வடிவமைத்து மெரூகூட்டவும் முடிகிறது. இந்த அடிப்படையில் இன்றைக்கு லினக்சும், அதைச் சார்ந்த பல்வேறு சாப்ட்வேர்களும், சர்வர்களும் உலகம் முழுவதும் மிகுந்த வேகவேகமாக பரவி வருகிறது. இந்த இயக்கத்தில் இணைவதன் மூலம் அறிவுத்த���றையை தங்களது ஏகபோக கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து பாதுகாத்திட முடியும்.\nஅதேபோல் பேடன்ட் என்ற பெயரால், தங்களது அனைத்து செயல்களையும் மௌடீகமாக்கிடும் செயலுக்கும் இந்த துறையில் முற்றுப்புள்ளி வைத்திட முடியும்.\nஎனவே கணிப்பொறி வல்லுநர்களாக திகழும் உலக ஐ.டி. உழைப்பாளிகள் இந்த இயக்கத்தில் இணைந்து நீங்களும் பல்வேறு சாதனைகளை புரிவதோடு, சமூகத்திற்கும் பெரும் தொண்டை ஆற்றுவதோடு, மைக்ரோ சாப்ட்டை மைக்ரோ லெவலில் எதிர்க்கும் இயக்கமாக உருவெடுத்து - மேக்ரோ லெவலில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் இயக்கத்தில் நீங்களும் இணையலாமே\nஇது வெறும் மைக்ரோ சாப்ட்டுக்கு மட்டும் எதிரான இயக்கம் அல்ல சாப்ட்வேர் துறையில் யாரெல்லாம் ஏகபோகத்தை நிலை நிறுத்த விழைகிறார்களே அவர்களது சாம்ராஜ்ஜியத்தில் ஒரு ஓட்டையை போடும் இயக்கம். இதற்கான சக்தி உங்கள் கைவிரல்களில் இருக்கிறது.\nநாம் தற்போது உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் பிளாகரும் ஜி.என்.யூ. இயக்கத்தைச் சார்ந்தே இதுவே மைக்ரோ சாப்ட்டாக இருந்தால், நம்மிடம் சாப்ட்டாக பேசி நைசாக கறந்து விடுவார்கள் கத்தை, கத்தையாக...\nஇந்த இயக்கம் குறித்து தொடர்புக்கு: kiran@gnu.org.in\nபிற்படுத்தப்பட்ட இந்துக்கள் என்கிற பிரிவினருக்கு 14 சதவீதம் ஒதுக்கீடு அளிக்கும் ஆணையை நம்பர் 21, 1947இல் காங்கிரசு ஆட்சி அமல்படுத்தியது.\nபார்ப்பனர்கள் மிகக் கொதித்தெழுந்தனர். வகுப்புவாரி உரிமை ஆணையைக் குப்பையில் போட வேண்டி காந்தியின் உதவியை நாடினர். காந்தியாரை நேரில் அணுகி,\n\"எங்கள் மாகாண பிரதமரான ஓ.பி. இராமசாமி ரெட்டியார் தாடியில்லாத இராமசாமி நாயக்கராகச் செயல்படுகிறார். கதர் சட்டைக்குள் கறுப்புச் சட்டை போட்டுக் கொண்டு காரியம் ஆற்றுகிறார். பிராமண துவேஷியாகக் காரியம் பண்ணுகிறார் என முறையிட்டனர்.\"\nகாந்தியார் உண்மையை அறிய விரும்பி ஓமந்தூராரை அழைத்தார். ஓமாந்தூரார் கல்வித்துறை மாணவர் சேர்க்கை, உத்தியோக நியமனம் இவை பற்றிய அரசாங்க ஆதாரங்களைத் திரட்டி எடுத்துக் கொண்டு போய் காந்தியாரிடம் நேரில் காட்டினார்.\nகாலங்காலமாக அமிழ்த்தப்பட்டுக் கிடந்த பிற்படுத்தப்பட்டோருக்குத் தனிச் சலுகை அளித்திருப்பதும், தாழ்த்தப்பட்டோருக்கு விகிதாசாரப் பங்கு 14 சதவீதம் அளித்ததும் தான் செய்த செயல் என்பதைக் காந்தியாரிடம் விளக்கிக் காண்பித்தார்.\nஇது ‘பிராமண துவேஷ’ காரியமன்று என்பதை புரிந்து கொண்ட காந்தியார், தென்னாட்டுப் பார்ப்பனரை நோக்கி உங்கள் தொழில் உஞ்சவிர்த்தி செய்வதும், மணியடிப்பதும் தானே. அதுதானே பிராமண தர்மம். கொஞ்ச காலத்துக்கு அதையே நீங்கள் பாருங்களேன். நசுக்கப்பட்ட மக்கள் கொஞ்சகாலம் சலுகைகள் பெறட்டுமே என ஓங்கி அறைந்தார். பார்ப்பனருக்கு காந்தியர் தந்த முதல் சூடு இதுதான்.\nநன்றி : புரட்சி பெரியார் முழக்கம்\nமே தின வரலாறு புத்தகம்\nஉலகின் அபாயகரமான பயங்கரவாத அமைப்பு\nஇலங்கை பிரச்சினைக்கு தீர்வு என்ன\nஇந்தியாவில் உணவு பஞ்சம் வருமா\n200 கோடி கால்களும் ஒரு உதை பந்தும்\nசென்னையில் ப்ரீ சாப்ட்வேர் இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.indiatimenews.com/tamilnadu/i-will-continue-producing-quality-films-sasikumar/", "date_download": "2018-07-21T05:45:30Z", "digest": "sha1:LYNKRAVBE45HPBV773EVPL3HBIWVKSXM", "length": 11438, "nlines": 102, "source_domain": "tamil.indiatimenews.com", "title": "தரமான படங்களை தொடர்ந்து தயாரிப்பேன்: சசிகுமார் - Indiatimenews - Tamil News", "raw_content": "\nநடிகர் கமல் மீது காவல் நிலையத்தில் புகார்\nகச்சத்தீவு அருகே மீன்பிடித்த மீனவர்கள் விரட்டியடிப்பு\nதொடர் மழையால் குற்றாலம் அருவியில் குளிக்க தடை\n1 முதல் 12 வரையிலான புதிய பாடத்திட்டம்\nஜி.எஸ்.டி. வரியை ஆய்வு: தமிழிசை சவுந்தரராஜன்\nவிஜய் மல்லையா தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு\nவிமான பணிப் பெண்ணிடம் மன்னிப்பு கோரிய இளைஞர்கள்\nடெங்கு காய்ச்சலில் சிறுமி பலி ரூ.16 லட்சம் வசூலித்த தனியார் மருத்துவமனை\nவிராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 50 சதம்\nநடிகர் கமல் மீது காவல் நிலையத்தில் புகார்\n‘பத்மாவதி’ திரைப்படத்தை மத்திய பிரதேசத்தில் அனுமதிக்க மாட்டோம்\nமருத்துவ முகாமிற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை: கமலஹாசன்\nநான் நன்றாக உள்ளேன்; வதந்திகளை நம்பா வேண்டாம்: பி. சுசீலா\nநவம்பர் 30-ல் ‘கொடிவீரன்’ ரிலீஸ்\nஅரசியல் பொறுப்பு கொடுக்கப்பட்டால் அதை நிறைவேற்றவேண்டியது எனது கடமை\nஅடுத்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம்\nஇரட்டை இலை: தேர்தல் கமிஷன் இன்று இறுதி விசாரணை\nஅமைச்சர் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்கு: ஸ்டாலின்\nகருணாநிதியின் 94-வது பிறந்த நாள் விழா: தேசிய தலைவர்கள் வருகை\nமன்னிப்பு கேட்ட சசி தரூர்\nHome சினிமா தரமான படங்களை தொடர்ந்து தயாரிப்பேன்: சசிகுமார்\nதரமான படங்களை தொடர்ந்து தயாரிப்பேன்: சசிகுமார்\nசசிகுமார் தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம் ‘கிடாரி’. இதில் நாயகியாக நிகிலா விமல் நடித்துள்ளார். நெப்போலியன், வேலா ராமமூர்த்தி, மு.ராமசாமி, வசுமித்ரா, சுஜா வாருணி ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்த படத்தை பிரசாத் முருகேசன் இயக்கி உள்ளார்.\n‘கிடாரி’ படம் குறித்து சசிகுமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-\nகிராமங்களில் திமிர்த்தனமாகவும் அடாவடியாகவும் திரிபவனை ‘கிடாரி’ என்பார்கள். நான் அந்த கதாபாத்திரத்தில் இதில் நடிக்கிறேன். டைரக்டர் கதையை சொன்னதும் பிடித்தது. தயாரிக்க முடிவு செய்தேன். இந்த படத்தை நானே டைரக்டு செய்யலாமே என்று கூட நினைத்தேன். அந்த அளவுக்கு இந்த கதை என்னை ஈர்த்தது. கிராமத்து பின்னணியில் படம் சிறப்பாக வந்துள்ளது.\nசாதிய பிரச்சினைகள் எனது படங்களில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரே சாதிக்குள் நடக்கும் விஷயங்களை தான் சொல்கிறோம். சாதி மோதல் கதைகளில் நடிப்பது இல்லை என்பதை கொள்கையாகவே வைத்து இருக்கிறேன். ‘கிடாரி’ நான் தயாரித்துள்ள 8-வது படம். திரையுலக பிதாமகன் பாலுமகேந்திராவை வைத்து ‘தலைமுறைகள்’ படத்தை நான் தயாரித்தது பெருமையான விஷயம். அடுத்து புதுமுகங்களை வைத்து படம் தயாரிக்க இருக்கிறேன்.\nதரமான படங்களை தொடர்ந்து தயாரிப்பேன். சுவாதி, அனன்யா, லட்சுமி மேனன் ஆகியோர் இரண்டு தடவை எனக்கு ஜோடியாக நடித்துள்ளனர். நிகிலா விமலும் ‘வெற்றிவேல்’ படத்துக்கு பிறகு மீண்டும் ‘கிடாரி’ படத்தில் என்னுடன் நடிக்கிறார். அதிரடி, குடும்ப பாசம், நகைச்சுவை அனைத்தும் படத்தில் இருக்கும். விரைவில் குழந்தைகள் படம் ஒன்றை தயாரிப்பேன். சில படங்களில் நடித்த பிறகு மீண்டும் படங்கள் டைரக்டு செய்வேன்.\nஇயக்குனர்கள் பாண்டிராஜ், பிரபாகரன், முத்தையா, சாக்கரடீஸ், பிரசாத் முருகேசன் ஆகிய 5 பேரை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். மேலும் 5 புதிய டைரக்டர்களை அறிமுகம் செய்ய இருக்கிறேன்.\nPrevious articleஸ்டாலினை சட்டசபையில் வைத்து விவாதிக்க ஜெ.,வுக்கு தைரியமில்லை: கனிமொழி\nNext articleதிமுக எம்எல்ஏ.,க்கள் சட்டசபை புறக்கணிப்பு\nநடிகர் கமல் மீது காவல் நிலையத்த��ல் புகார்\nகச்சத்தீவு அருகே மீன்பிடித்த மீனவர்கள் விரட்டியடிப்பு\nதொடர் மழையால் குற்றாலம் அருவியில் குளிக்க தடை\n‘பத்மாவதி’ திரைப்படத்தை மத்திய பிரதேசத்தில் அனுமதிக்க மாட்டோம்\n1 முதல் 12 வரையிலான புதிய பாடத்திட்டம்\nஜி.எஸ்.டி. வரியை ஆய்வு: தமிழிசை சவுந்தரராஜன்\nநடிகர் கமல் மீது காவல் நிலையத்தில் புகார்\nவிஜய் மல்லையா தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு\nவிமான பணிப் பெண்ணிடம் மன்னிப்பு கோரிய இளைஞர்கள்\nஅரசியல் பொறுப்பு கொடுக்கப்பட்டால் அதை நிறைவேற்றவேண்டியது எனது கடமை\nமன்னிப்பு கேட்ட சசி தரூர்\nநடிகர் கமல் மீது காவல் நிலையத்தில் புகார்\n‘பத்மாவதி’ திரைப்படத்தை மத்திய பிரதேசத்தில் அனுமதிக்க மாட்டோம்\nமருத்துவ முகாமிற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை: கமலஹாசன்\nநான் நன்றாக உள்ளேன்; வதந்திகளை நம்பா வேண்டாம்: பி. சுசீலா\nநவம்பர் 30-ல் ‘கொடிவீரன்’ ரிலீஸ்\nநடிகர் கமல் மீது காவல் நிலையத்தில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=16710", "date_download": "2018-07-21T05:59:06Z", "digest": "sha1:QRMYT6V4NQTHXMXNYCG7CUKRMN6ZY4YU", "length": 9133, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "பஸ், லொறிகளுக்கு மண்ணெண�", "raw_content": "\nபஸ், லொறிகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப்பத்திரம் இரத்து\nபஸ் வண்டிகள் மற்றும் லொறிகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nஇந்த அறிவுறுத்தலை மீறும் நிரப்பு நிலையங்களின் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.\nதரக்குறைவான எரிபொருளை நாட்டிற்கு கொண்டுவருவதை இன்னமும் நிறுத்த முடியாதுள்ளதாக அமைச்சர் நேற்று பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதத்தின் போது குறிப்பிட்டார்.\nமின்சக்தி, எரிசக்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி, கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டது. இந்த விவாதத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர் அர்ஜுண ரணதுங்க,\n15 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளை களஞ்சியப்படுத்தக்கூடிய தாங்கியொன்றை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.\nமேலும் 6 எண்ணெய் தாங்கிகள் கொலன்னாவையில் நிர்மாணிக்கப்படும். விமானங்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதற்காக அதிவேக நெடுஞ்சாலைக்கு அண்மித்ததாக கட்டுநாயக்க வரை புதிய குழாய் கட்டமைப்பொன்று நிர்மாணிக்கப்படும். அதேவேளை விமான நிலைய எரிபொருள் விநியோக கட்டமைப்பு அபிவிருத்தி செய்யப்படும். எரிபொருள் நிரப்பு நிலையங்களை பரிசோதிக்கும் நடைமுறையொன்றும் ஏற்படுத்தப்படுமென்று அமைச்சர் அர்ஜுண ரணதுங்க மேலும் தெரிவித்தார்.\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்...\nஇலங்கையில் சாகச சுற்றுலாக் கைத்தொழில் துறையை அபிவிருத்தி செய்ய......\nஜனாதிபதி தலைமையில் இலங்கை – சீன நட்புறவு தேசிய சிறுநீரக விசேட......\nஇலங்கை-ஜப்பான் 3ஆவது கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு...\nபுலிகளுக்கு லஞ்சம் கொடுத்து வந்த ராஜபக்ஸர்கள்\nதலாவ இலங்கை வங்கி கிளையில் கொள்ளைச்சம்பவம் - பாதிக்கப்பட்ட......\n1000 ஆண்டு ரகசியம் : வாய்பிளக்க வைக்கும் தமிழர் தொழில்நுட்பம்.\nஇனத்தைக் காதல் கொண்டதனால் இறுதிப் பயணம்...\nஅரசு பயங்கரவாதமும், ஆயுதப் புரட்சியும்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை...\nநெருப்பு கொழுந்துவிட்டு எரிகின்றது. அதன் பசியின்னும் அடங்கவில்லை.......\nஅமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nதிருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nகறுப்பு யூலை இனவழிப்புப் கண்காட்சி...\nகறுப்பு ஜூலை 1983 - 35 வது அண்டு நினைவு...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2016/apr/27/%E0%AE%88.%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%95%E0%AF%87.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE-1320972.html", "date_download": "2018-07-21T06:08:21Z", "digest": "sha1:V473HL2CE2DZHRO25HTRN4627K75WQVQ", "length": 6623, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உருவபொம்மை எரிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nகாஞ்சிபுரத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உருவப்பொம்மையை எரித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகாஞ்சிபுரம் காந்தி வீதியில் செவ்வாய்க்கிழமை கூடிய அதிமுகவினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் வி.சோமசுந்தரம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர் கே.யூ.எஸ்.சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தின்போது திடீரென்று சிலர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் உருவப் பொம்மையை தீயிட்டு எரித்தனர். இதனால் அப் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nராகுல் கண் அசைவுக்கு பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2016/dec/12/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A15-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-2614172.html", "date_download": "2018-07-21T06:08:16Z", "digest": "sha1:RM7VTTCGUVAZ6263VU6MXDIEJCOIRE6W", "length": 6932, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "டிச.15 வரை பயிர்க் காப்பீடு செய்ய கால நீட்டிப்பு: ஆட்சியர்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nடிச.15 வரை பயிர்க் காப்பீடு செய���ய கால நீட்டிப்பு: ஆட்சியர்\nநெல் பயிர்க் காப்பீடு செய்ய டிசம்பர் 15 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நெல் பயிருக்கு காப்பீடு செய்ய காலக்கெடு டிசம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதே போல் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நெல், சிறு தானியங்கள், பயறு, எண்ணெய் வித்துக்கள், பருத்தி மற்றும் கரும்பு பயிர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டு வருகிறது.\nவிவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்களுக்கு இயற்கை சூழ்நிலையில் ஏற்படும் மாற்றங்களினால் உண்டாகும் பாதிப்புகளிலிருந்து மீண்டு வர இத்திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும். எனவே விவசாயிகள் இந்த கால நீட்டிப்பை பயன்படுத்தி பயிர்க் காப்பீடு செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nராகுல் கண் அசைவுக்கு பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/17/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-2650803.html", "date_download": "2018-07-21T06:10:06Z", "digest": "sha1:SXYL5SW7VFMSB3X6EOBYUIZH4BZVIGUC", "length": 9711, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் எடப்பாடி- Dinamani", "raw_content": "\nவிவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் எடப்பாடி\nமுதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி (63) சேலத்தை அடுத்த எடப்பாடி அருகே சிலுவம்பாளையத்தில் 1954-இல் பி���ந்தார். பாரம்பரிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை கருப்பக் கவுண்டர், தாய் தௌசயம்மாள். மனைவி ராதா. இவருக்கு மிதுன்குமார் என்ற மகன் உள்ளார்.\nஅதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்தபோது, ஜெயலலிதா அணியில் இணைந்து சேவல் சின்னத்தில் எடப்பாடியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதைத் தொடர்ந்து, 1991 தேர்தலில் வெற்றி பெற்ற இவர்,\n1996 மற்றும் 2006 சட்டப்பேரவைத் தேர்தல்களில் எடப்பாடி தொகுதியில் இருமுறை தோல்வியடைந்தார். பின்னர், 2004-இல் சிமெண்ட் வாரியத் தலைவராகவும், 1992 முதல் 1996 வரை ஆவின் தலைவராகவும் இருந்தார்.\n2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்று, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.\nதொடர்ந்து, 2016-இல் எடப்பாடி தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றம் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.\nஅதிமுகவின் மூத்த அமைச்சர் செங்கோட்டையன் கே.ஏ.செங்கோட்டையன்: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதி எம்.எல்.ஏ. கே.ஏ.செங்கோட்டையன் (69). கடந்த 1948-ஆம் ஆண்டு கே.எஸ்.அர்த்தநாரீஸ்வரன் கவுண்டர்-காளியம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ளார். மனைவி ஈஸ்வரி. மகன் கதிரீஸ்வரன்.\nமுதன் முதலாக, சத்தியமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் கடந்த 1977-ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 1980, 1984, 1989, 1991, 2006, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார்.\nஇவர், 1991-1996 அதிமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராகவும், பின்னர் 2011- 2016 அதிமுக ஆட்சியில் வேளாண் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, வருவாய்த் துறை அமைச்சராகவும் இருந்தார். பின்னர், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் அமைச்சர் பதவி மற்றும் கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். 2016 தேர்தலில் வெற்றி பெற்றாலும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை; தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nராகுல் கண் அசைவுக்கு பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2013/jun/22/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A-699640.html", "date_download": "2018-07-21T06:11:36Z", "digest": "sha1:5M2XUSH7XA3CFRCE3WG4AOIZCXCL67GY", "length": 15813, "nlines": 125, "source_domain": "www.dinamani.com", "title": "ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: சுகப் பிரசவத்துக்கு என்ன செய்ய வேண்டும்?- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கதிர்\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: சுகப் பிரசவத்துக்கு என்ன செய்ய வேண்டும்\nசிசேரியன் ஆபரேஷன் மூலம் குழந்தைப் பிறப்பு அதிகமாகிவிட்ட இந்நாட்களில், சுகப் பிரசவத்தின் மூலம் அடையும் ஆரோக்கியத்தைத் தாய்மார்கள் இன்று பெரிதும் இழந்துவிட்டனர். சுகப் பிரசவம் ஆவதற்கான வழி முறைகளை ஆயுர்வேதம் குறிப்பிட்டுள்ளதா\nகருவுற்ற தாய் சாப்பிடும் உணவிலிருந்து பிரியும் சத்தான பகுதி மூன்றுவிதமாகப் பிரிக்கப்பட்டு ஒரு பாகம் தாயைப் போஷிப்பதற்கும் மற்றொரு பாகம் கர்ப்பம் வளர்ச்சியடைவதற்கும், இன்னொரு பாகம், தாய்ப் பாலை வளர்க்கவும் உபயோகப்படுகிறது. மேலும் கர்ப்பத்தின் இதயம் தாயாரின் தாதுக்களின் அம்சத்தாலுண்டாக்கப்பட்டு தாயாரின் இதயத்தோடு இணைக்கப்பட்டிருப்பதால் கர்ப்பத்தின் விருப்பங்கள் தாயாரின் மூலமாகப் பிரதிபலிக்கின்றன. கர்ப்பிணிக்குத் தனது இதயமொன்றும், கர்ப்பத்தின் இதயமொன்றுமாக இரு இதயங்களிருப்பதால் அவளுக்கு \"தெüஹ்ருதிநீ' என்று பெயர். கர்ப்பிணிக்கு ஏதேனும் ஒரு பொருளின் மீது ஆசையேற்பட்டால் அது கர்ப்பத்தின் இச்சையென்று அறிந்து அவளுக்கு அதைக் கொடுத்தல் வேண்டும். கர்ப்பிணிக்கு ஏற்படும் இச்சையைத் தடுப்பதால், பிறக்கும் குழந்தை, கூனாகவோ, முடமாகவோ, குள்ளனா���வோ, குருடனாகவோ, முட்டாளாகவோ பிறக்கும். கர்ப்பத்தின் நாபியிலிணைக்கப்பட்டிருக்கும் தொப்புள் கொடி மூலமாகவே உணவின் சத்தும் வீர்யமும், வயல்களுக்குப் பாய்ச்சப்படும் வாய்க்கால் நீர் போலக் கர்ப்பத்தையடைகின்றன.\nகருவுற்ற முதல் மாதம் முதலே உண்ண வேண்டிய உணவுமுறைகளையும், செய்யக் கூடாத காரியங்களையும் ஆயுர்வேதம் கூறுகிறது. அவற்றைச் சரியானபடி செய்து வந்தாலே சுகப் பிரசவம் உண்டாகும். அவை -\nமுதல் மாதம்: இனிப்பு, குளிர்ச்சி, திரவம் இவை அதிகமாக உள்ள உணவும், வேண்டிய அளவு குளிர்ந்த பாலும் சாப்பிட வேண்டும்.\n2 ஆவது மாதம்: பழக்கமுள்ள உணவை, அதிமதுரம், திராட்சை முதலிய இனிப்பான சரக்குகள் சேர்த்துக் காய்ச்சிய பாலுடன் உபயோகிக்கவும்.\n3 ஆவது மாதம்: சம்பா அரிசியினாலான அன்னத்தைப் பாலுடனோ அல்லது தேன், நெய் முதலியவை கலந்த பாலுடனோ உட்கொள்ளச் செய்யவும்.\n4 ஆவது மாதம்: பாலுடனும், வெண்ணெயுடனும் சேர்த்த உணவையோ அல்லது ஆட்டு மாமிசத்துடன் இதமான உணவைச் சாப்பிடலாம். தினந்தோறும் பசுவெண்ணெய் கொட்டைப் பாக்களவு கொடுக்கவும்.\n5 ஆவது மாதம்: பாலும், நெய்யும் கலந்த ஆகாரம் அதிகமாக உபயோகிக்கவும்.\n6 ஆவது மாதம் : நெருஞ்சில் சேர்த்துக் காய்ச்சிய நெய்யை அளவாகச் சாப்பிட்டு வரவும். சாதத்தைக் கூழாக்கிச் சாப்பிடுதல் நல்லது.\n7 ஆவது மாதம்: மார்பிலேற்படும் அரிப்புக்கு இலந்தைக் கஷாயத்துடன் அதிமதுரம் சேர்த்துக் காய்ச்சிய நெய்யை உள்ளங்கையளவு உள்ளுக்குச் சாப்பிட்டு, வெளிப் பிரயோகத்துக்குச் சந்தனம், கோரைக் கிழங்கு, கஸ்தூரி மஞ்சள் இவற்றைப் பூசவும். அரளி இலை போட்டுக் காய்ச்சிய எண்ணெய் தடவலாம். அரிப்பு ஏற்பட்டால், சொரியக் கூடாது. தாங்க முடியாவிடில் மெதுவாகத் தடவிக் கொடுக்கலாம். ஓரிலை என்னும் மருந்துச் சரங்கைப் போட்டுக் காய்ச்சிய இனிப்புடன் கூடிய உணவு வகைகளைச் சிறிது உப்பு, நெய் சேர்த்து, மிதமாகச் சாப்பிட்டு, சிறிது தண்ணீரைப் பருகவும்.\n8 ஆவது மாதம்: நெய்விட்ட பால் கஞ்சியைப் பருகவும்.\n9 ஆவது மாதம்: அதிமதுரம் முதலிய இனிப்புத் திரவியங்கள் சேர்த்துக் காய்ச்சிய எண்ணெய்யால் எனிமா கொடுக்கவும். அதையே பஞ்சில் தோய்த்து பிறப்புறுப்பில் வைக்கவும். இதனால் வயிறு, இடுப்பு, பக்கம், முதுகு, முதலான இடங்கள் மிருதுவாகி, வாதம் கீழ்நோக்குவதோடு, மலம்,சிறுநீ���் அவற்றின் நிலைமைகளிலிருந்து வருவதால், கர்ப்பமும் சரியானபடி புஷ்டியடைந்து சுகப் பிரசவமுண்டாகிறது. பிறந்த குழந்தைக்குப் பால் எவ்வாறு அவசியமோ, அதைக்காட்டிலும் கர்ப்பிணிக்குப் பால், நெய் இவை கலந்த ஆகாரம் அத்தியாவசியம் என்பது கவனிக்கத்தக்கது.\nகர்ப்பிணி செய்யக் கூடாத காரியங்களும் அதனால் ஏற்படும் தீமைகளும்:\n1. மிகவும் உயர்ந்ததும், சிரமத்தைக் கொடுக்கக் கூடியதுமானதும், மேடு பள்ளங்களுள்ளதும், கடினமாக உள்ளதுமான இடங்களிலும் இருக்கைகளிலும் உட்காரக் கூடாது.\n2. மலம், சிறுநீர் உந்துதல்களை அடக்கக் கூடாது. கடுமையான அல்லது தனக்கு உகந்ததல்லாத உடற்பயிற்சி செய்யக் கூடாது.\n3. மல்லாந்து படுத்துக் கொள்ளக் கூடாது. அதனால் தொப்புள் கொடி குழந்தையின் கழுத்தில் சுற்றிக் கொள்ளும்.\n4. அதிக காரம், சூடான வீர்யமுள்ள உணவுகளைப் பயன்படுத்தக் கூடாது. வயிற்றுக்குப் போதாமல் சாப்பிடக் கூடாது. இவற்றால் சில சமயம் குழந்தை இறக்க நேரிடலாம். அல்லது அகாலத்தில் நழுவலாம். அல்லது சூம்பிப் போகலாம்.\n5. உடம்பை மூடிக் கொள்ளாமல் படுத்துக் கொண்டாலும், இரவில் சஞ்சாரம் செய்தாலும் சிசுவுக்குச் சித்த பிரமை உண்டாகும்.\n6. சண்டை, கலகங்களில் ஈடுபட்டால் சிசுவுக்குக் காக்கை வலிப்பு உண்டாகும்.\n7. எப்போதும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் பயப்படும் சுபாவமுள்ள குழந்தை பிறக்கும். இவையனைத்தும் சுகப் பிரசவத்தைக் கெடுக்கும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nராகுல் கண் அசைவுக்கு பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=18918", "date_download": "2018-07-21T05:19:53Z", "digest": "sha1:EEYNJLCSE3DKWGLBFXY34WY6NP6PH6TE", "length": 15413, "nlines": 126, "source_domain": "www.lankaone.com", "title": "நீதியின்றி இழுபடும் திர", "raw_content": "\nநீதியின்றி இழுபடும் திருகோணமலை மாணவர்கள் படுகொலை\nக.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு பல்கலைக்கழக தேர்வுக்காகக் காத்திருந்த 5 தமிழ் மாணவர்கள் நிலாவெளிக் கடற்கரையில் மிலேச்சத்தனமாகச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு 12 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்திலாவது நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்பது தமிழ் மக்களின் ஆவல்\n2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி மாணவர்கள் ஐவர் கடற்கரையில் நின்றிருந்தவேளை அங்கு வருகைதந்த சிறீலங்கா இராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையினர் மிலேச்சத்தனமாகச் சுட்டுப்படுகொலை செய்தனர்.படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டத்தால் அவர்கள் நாட்டைவிட்டுத் தப்பி வெளிநாட்டில் புகலிடம் கோரியுள்ளனர்.\nபடுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் விபரங்கள்:\nமனோகரன் ரஜீகர் (பி. 22.09.1985, அகவை 21)\nயோகராஜா ஹேமச்சந்திரா (பி. 04.03.1985, அகவை 21)\nலோகிதராஜா ரோகன் (பி. 07.04.1985, அகவை 21)\nதங்கதுரை சிவானந்தா (பி. 06.04.1985, அகவை 21)\nசண்முகராஜா கஜேந்திரன் (பி. 16.09.1985, அகவை 21)\nஆகிய ஐந்து மாணவர்களும் கடற்கரையில் வைத்து படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.இதனை சிறீலங்கா அரசாங்கமும், இராணுவத்தினரும், காவல்துறையினரும் மறுத்து வந்ததுடன், பின்னர் இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் எனவும், இவர்கள் இராணுவத்தினரைத் தாக்கமுற்றபட்ட சமயம் கைக்குண்டு வெடித்தே இவர்கள் அனைவரும் பலியாகினர் எனத் தெரிவித்தனர்.\nஇருப்பினும், மாணவர்கள் அனைவரும் கிட்ட நின்று துப்பாக்கியால் சுடப்பட்டமை வைத்தியப் பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் உதவிக் காவல்துறை அத்தியட்சகர் ஒருவர் உட்பட 12 விசேட அதிரடிப்படையினர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 2013 ஆண்டு ஜுலை 5ஆம் நாள் கைதுசெய்யப்பட்டனர்.\nஎனினும், 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் 14ஆம் நாள் கைது செய்யப்பட்ட அனைவரும் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.\nஎவ்வாறெனினும் அப்பாவி மாணவர்கள் மீதான இப்படுகொலைகள் இடம்பெற்று 11 வருடங்கள் கடந்துள்ளபோதும் இதுவரையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பதும் இந்தப் படுகொலை குறித்து ஐக்கிய நாடுகள் சபையிலும் சாட்சியங்கள் அளிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையின் போர்க்குற்றம் குறித்த குற்றச்சாட்டுக்கு இப்படுகொலையும் ஆதாரங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிளவு குறித்து கவலைப்படுவதற்கு......Read More\nதிட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட......Read More\nஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.16 லட்சம் டிப்ஸ்...\nகிறிஸ்டியானா ரொனால்டோ கீரிஸ் நாட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கி......Read More\n50 பீப்பாய் எத்தனோலுடன் மூவர் கைது\nஜா – எல பகுதியில், சட்டவிரோத மதுபான உற்பத்திக்காக கொண்டு செல்லப்பட்ட 50......Read More\nஇறந்த தந்தையுடன் செல்பி எடுத்த மாடல் அழகி\nமாடல் அழகி ஒருவர் அவரது தந்தை இறந்ததை செல்பி எடுத்து அதனை சமூக......Read More\nயாழ்ப்பாணம் வருகை தரும் ரணில்- 9...\nதலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­ சிங்க இன்று வடக்­குக்கு வரு­கின்­றார்.......Read More\n50 பீப்பாய் எத்தனோலுடன் மூவர் கைது\nஜா – எல பகுதியில், சட்டவிரோத மதுபான உற்பத்திக்காக கொண்டு செல்லப்பட்ட 50......Read More\nதிடீரென பித்துப் பிடித்தவர் போல வீட்டிலிருந்தோரை தாக்கியும் உடைமைகளை......Read More\nவாள்கள் கம்பிகளுடன் மூன்று மோட்டார் சைக்கிலில் வந்த வாள்வெட்டுக்......Read More\nபதுளை வனப்பகுதிகளில் பரவிய தீ\nபதுளை மாவட்டத்தின் வனப்பகுதிகளில் தீ பரவியுள்ளதாக மாவட்டத்தின்......Read More\nவடக்கின் கல்வி நிலை பாதாளத்திற்கு...\nவடக்கில் கல்வி நிலை படு மோசமாக செல்வதற்கு மாகாணசபையின் ஆளுமையற்ற......Read More\nஇலஞ்சம் பெறும் போது கைது...\nஇறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின்......Read More\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம்...\nகணவன் விசேட கொமாண்டோ பிரிவில் இருந்து இறுதியில் கைது செய்யப்பட்டு......Read More\nயாழில் ஏற்பட்ட வன்முறை காரணமாக பலர்...\nயாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புபட்டுள்ள......Read More\nகிளிநொச்சி நகரில் மர்ம மையம்\nகிளிநொச்சி நகரில் ஒரு முக்கியமான மையம். இதற்கு முன்பாக பொலிஸ் நிலையம்......Read More\nயாழ்ப்பாணத்தில் வீடொன்றில் அமானுஷ்ய சக்திகளின் செயற்பாடுகள் உள்ளதாக......Read More\nஅமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nதிருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)\n2017 ஜுனில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் முதலமைச்சர் விக்னேஸ்வரனை பதவி......Read More\nவடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், தன்னுடைய பாதுகாப்புக்காக,......Read More\nவடமாகாணக் கல்விப் புலத்தில் கட்டுப்படுத்துவதற்கு யாருமற்ற நிலையில்......Read More\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி\nவிடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற தொனியில் உரையாற்றிய......Read More\nஇன்று உலகை அச்சுறுத்திவரும் மிகப்பெரிய ஆபத்து இந்த......Read More\nபறவையைக் கண்டான் விமானம் படைத்தான்\n“பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்” என்ற கண்ணதாசன் பாடல் வரிகள்......Read More\nஐ.நா.மனித உரிமை சபையும் அமெரிக்க...\nஇவ்வாரம் ஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ. நா. மனித உரிமை சபையின் முப்பத்தி......Read More\nஇடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக்...\nவட மாகாண சபையின் முதலமைச்சரிற்கு எதிராக முன்னைய அமைச்சர் டெனீஸ்வரனினால்......Read More\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண......Read More\nவடக்குகிழக்கில் வீடுகளை நிர்மானிக்கும் கட்;டுமான ஒப்பந்தம் ஒன்று சீன......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=19809", "date_download": "2018-07-21T05:20:47Z", "digest": "sha1:DHLORJISGPC4LM5YPKSNRMXLCEILDR3F", "length": 12742, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "வேட்பாளரை தாக்க முயன்ற �", "raw_content": "\nவேட்பாளரை தாக்க முயன்ற தமிழரசு கட்சி ஆதரவாளர்களை எச்சரித்து விடுதலை செய்தது நீதிமன்றம்…\nகிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் தங்களது பிரதேச தேர்தல் அலுவலகத்தை அமைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் ஒருவரை அலுவலகத்திற்கு உள்நுழைந்து தாக்குவதற்கு முயன்ற கிளிநொச்சி தமிழரசு கட்சியின் குறித்த பிரதேச வேட்பாளரின் ஆதரவாளர்கள் மூவரை கடுமையாக எச்சரித்து பிணையில் விடுதலை செய்தது கிளிநொச்சி நீதவான் நீதின்றம்.\nகுறித்த தாக்குதல் முயற்சி சம்பவம் கடந்த புதன் கிழமை பிரமந்தனாறு பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர் உடனடியாக தர்மபுரம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.\nஇதனையடுத்து பிரமந்தனா��ு பிரதேசத்தின் தமிழரசு கட்சியின் வேட்பாளரின் ஆதரவாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டு வியாழக்கிழமை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் சந்தேக நபர்களை தலா ஜம்பதாயிரம் ஆட் பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்றம், தேர்தல் முடியும் வரை தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்களுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாதவாறு நடந்துகொள்ள வேண்டும் என்வும் தெரிவித்து வழக்கை எதிவரும் மார்ச் மாதம் ஒத்தி வைத்துள்ளது.\n96 இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்...\nசட்டவிரோதமான முறையில் ஐஸ் எனப்படும் போதைப்பொருட்களுடன் இந்தியப்......Read More\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிளவு குறித்து கவலைப்படுவதற்கு......Read More\nதிட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட......Read More\nஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.16 லட்சம் டிப்ஸ்...\nகிறிஸ்டியானா ரொனால்டோ கீரிஸ் நாட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கி......Read More\n50 பீப்பாய் எத்தனோலுடன் மூவர் கைது\nஜா – எல பகுதியில், சட்டவிரோத மதுபான உற்பத்திக்காக கொண்டு செல்லப்பட்ட 50......Read More\nஇறந்த தந்தையுடன் செல்பி எடுத்த மாடல் அழகி\nமாடல் அழகி ஒருவர் அவரது தந்தை இறந்ததை செல்பி எடுத்து அதனை சமூக......Read More\n50 பீப்பாய் எத்தனோலுடன் மூவர் கைது\nஜா – எல பகுதியில், சட்டவிரோத மதுபான உற்பத்திக்காக கொண்டு செல்லப்பட்ட 50......Read More\nதிடீரென பித்துப் பிடித்தவர் போல வீட்டிலிருந்தோரை தாக்கியும் உடைமைகளை......Read More\nவாள்கள் கம்பிகளுடன் மூன்று மோட்டார் சைக்கிலில் வந்த வாள்வெட்டுக்......Read More\nபதுளை வனப்பகுதிகளில் பரவிய தீ\nபதுளை மாவட்டத்தின் வனப்பகுதிகளில் தீ பரவியுள்ளதாக மாவட்டத்தின்......Read More\nவடக்கின் கல்வி நிலை பாதாளத்திற்கு...\nவடக்கில் கல்வி நிலை படு மோசமாக செல்வதற்கு மாகாணசபையின் ஆளுமையற்ற......Read More\nஇலஞ்சம் பெறும் போது கைது...\nஇறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின்......Read More\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம்...\nகணவன் விசேட கொமாண்டோ பிரிவில் இருந்து இறுதியில் கைது செய்யப்பட்டு......Read More\nயாழில் ஏற்பட்ட வன்முறை காரணமாக பலர்...\nயாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புபட்டுள்ள......Read More\nகிளிநொச்சி நகரில் மர்ம மையம்\nகிளிநொச்சி நகரில் ஒரு முக்கியமான மையம். இதற்கு முன்பாக பொலிஸ் ���ிலையம்......Read More\nயாழ்ப்பாணத்தில் வீடொன்றில் அமானுஷ்ய சக்திகளின் செயற்பாடுகள் உள்ளதாக......Read More\nஅமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nதிருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)\n2017 ஜுனில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் முதலமைச்சர் விக்னேஸ்வரனை பதவி......Read More\nவடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், தன்னுடைய பாதுகாப்புக்காக,......Read More\nவடமாகாணக் கல்விப் புலத்தில் கட்டுப்படுத்துவதற்கு யாருமற்ற நிலையில்......Read More\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி\nவிடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற தொனியில் உரையாற்றிய......Read More\nஇன்று உலகை அச்சுறுத்திவரும் மிகப்பெரிய ஆபத்து இந்த......Read More\nபறவையைக் கண்டான் விமானம் படைத்தான்\n“பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்” என்ற கண்ணதாசன் பாடல் வரிகள்......Read More\nஐ.நா.மனித உரிமை சபையும் அமெரிக்க...\nஇவ்வாரம் ஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ. நா. மனித உரிமை சபையின் முப்பத்தி......Read More\nஇடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக்...\nவட மாகாண சபையின் முதலமைச்சரிற்கு எதிராக முன்னைய அமைச்சர் டெனீஸ்வரனினால்......Read More\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண......Read More\nவடக்குகிழக்கில் வீடுகளை நிர்மானிக்கும் கட்;டுமான ஒப்பந்தம் ஒன்று சீன......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2015/08/navkar-croporation-ipo-stock.html", "date_download": "2018-07-21T05:54:06Z", "digest": "sha1:P7BAVIOTZRCCM23PZP62VCFZTE4BGS2W", "length": 10075, "nlines": 89, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: Navkar IPOவை வாங்கலாமா?", "raw_content": "\nவரும் ஆகஸ்ட் 24 முதல் Navkar Corporation IPO வரவிருக்கிறது. அதனைப் பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.\nபங்குச்சந்தையில் ஆர்வம் அவ்வளவு இல்லாதவர்கள் கூட Navkar என்று கடந்த ஒரு மாதமாக உச்சரித்து வருவதை கடந்த ஒரு மாதமாக கவனித்து வருகிறோம். அதனால் ஏதோ ஒரு அதிரி புதிரியான ஆர்வம் ஏற்பட்டது என்பது உண்மை.\nஇந்தியாவில் பெரிதளவு வளர்ச்சி கொடுக்கவிருக்கும் துறை என்று அறியப்பட்ட லாஜிஸ்டிக்ஸ் துறையை சார்ந்த நிறுவனம் என்பதால் இயற்கையாகவே விளம்பரம் இந்த ஐபிஒவிற்கு கிடைத்தது.\nஇந்த நிறுவனம் கப்பல் மூலம் சரக்குகளை ஏற்றி இறக்கும் கண்டைனர் தொழிலில் உள்ளது.\nஆனால் கடந்த மூன்று வருடங்களின் நிதி நிலை அறிக்கையை பார்த���த பிறகு வருமானம் பெரிதளவு வளரவில்லை என்பது புரிந்தது. வெளியில் ஒரு பெரிதான ஹைப் கொடுக்கப்பட்டதால் கொஞ்சம் பொறுமை காக்கலாம் என்று தான் முடிவு செய்தோம்.\nஒரு வழியாக தகவல்களைப் பெற்றதில் கடந்த வருடத்தில் இருந்து லாபம் குறைவாக இருந்த ட்ரேடிங் என்ற தொழில் புரிவை மூடி விட்டார்கள். தற்போது அதிகம் லாப மார்ஜின் கொடுக்கும் சேவை பிரிவை மட்டும் வைத்துள்ளார்கள். இது தான் நிதி அறிக்கையில் எதிரொலித்தது.\nஆனாலும் நிதி அறிக்கையை கொஞ்சம் குழப்பமாகவே பார்க்க வேண்டி உள்ளது. புதிய ஐபிஒ என்பதால் மேலதிக தகவல்கள் பெறுவதும் கடினமாக உள்ளது. இனி சேவை பிரிவு மட்டும் எவ்வளவு வளர்ச்சி கொடுக்கும் என்பதைக் கண்டறிய முடியவில்லை.\nபங்குச்சந்தையில் குழப்பம் என்று வந்தாலே பாதுகாப்பாக தவிர்க்கலாம் என்பது எமது தனிப்பட்ட விருப்பம்.\nஇந்த ஐபிஒவின் பங்கு விலை 147-155 என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. உச்சக்கட்ட விலையில் பார்த்தால் P/E மதிப்பு 23க்கு அருகில் வருகிறது. அதனால் மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் மதிப்பீடலில் மலிவாக வருகிறது.\nஇந்த காரணத்தால் கிரே மார்கெட்டில் 20% அதிக மதிப்பிலே பங்கு பரிமாறப்பட்டு வருகிறது.\nமொத்தத்தில், அதிக ரிஸ்க் எடுப்பவர்கள் மட்டும் இந்த ஐபிஒவில் இணையலாம்.\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nபங்குகளை பேப்பரில் வைத்து இருந்தால் மாற்றுவீர்..அவசரம்\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபாலிசி போடும் மக்களும், நாமம் போடும் அரசும்\nமிட் கேப் பங்குகள் ஏன் இவ்வளவு அடி வாங்குகின்றன\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nமருத்துவத்துறையில் எங்கு முதலீடு செய்யலாம்\nசரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு\nபொறுமையின் உச்சத்திற்கு இழுத்து செல்லும் சந்தை\nஅருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yessugumaran.blogspot.com/2011/11/blog-post_05.html", "date_download": "2018-07-21T05:56:45Z", "digest": "sha1:AFVH2VVCMB532Y4XGMSELJ6C7PJTHV22", "length": 15474, "nlines": 191, "source_domain": "yessugumaran.blogspot.com", "title": "Enathu paarvaiyil (சிவ சுகு): மருதாணியின் மருத்துவ குணங்கள்", "raw_content": "\nமருதாணி என்ற மூலிகையை தெரியாத பெண்களே இருக்கமாட்டார்கள். பெரும்பாலான பெண்கள் அழகுக்காக மட்டும் பயன்படுத்தினாலும் உண்மையில் இதற்குள் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.\nகூந்தல் செழிப்பாக வளர சுத்தம் செய்த மருதாணிப்பூக்களை தேங்காய் எண்ணெயில் போட்டு பூக்கள் சிவக்கும் வரை காய்ச்சி இறக்கி ஆறவிட்டு பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.\nஇந்தத் தைலத்தை தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் செழிப்பாகும்.தலைவழுக்கையும் மறையும். நீடித்த தலைவலி நீங்கும்.\nஹிஸ்டீரியா நோய் தாக்கப்பட்ட பெண்கள் இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள். இவர்கள் மருதாணிப்பூவை தலையில் சூடி வந்தால் நோய் குறையும், தூக்கம் வரும்.\nஇரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் மருதாணிப் பூக்களை கொத்தாகப் பறித்து வந்து தலையணைக் கடியில் வைத்து படுத்தால் நன்றாக உறக்கம் வரும் இதனால் உடல் வெப்பமும் தணியும்.\nமருதாணிப் பூச்சாறு அரை தேக்கரண்டியளவு எடுத்து அரை டம்ளர் காய்ச்சி ஆறவைத்த பசும் பாலில் கலந்து பருக கை, கால்வலி குணமடையும்.\nகால் கிலோ மருதாணிப் பூக்களை அரை லிட்டர் வேப்பெண்ணெயில் போட்டு காய்ச்சி வாத வலியுள்ள பகுதிகளில் தடவி வர பக்க வாத நோய் குணமடையும்.\nகாலில் தோன்றக்கூடிய கரப்பான் புண்களை ஆற்ற மருதாணிப்பூவை அரைத்து புண்கள் மீது பற்றுப்போட விரைவில் ஆறும். நாள்பட்ட நீர் ஒழுகும் எக்ஸிமா என்னும் புண்களுக்கு மருதாணிப்பூவுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பற்றுப்போட விரைவில் குணமாகும்.\nPosted in எனது பார்வையில் (சிவசுகு) at 5.11.11\nஅன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போட்டாலும் அது மீண்டும் நம்மை வந்தடைந்துவிடும்.அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம்.\nயாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ,\nபாமரராய் ,விலங்குகளாய் ,உலகனைத்தும் இகல்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரேனக்கொண்டு இங்கு வால்திடுதல் நன்றோ சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\nபுதினா சட்னி & துவையல்\nஎன்ன பிடிக்கும் என் தேவதைக்கு\nநம் உடலுக்கு தேவையான சில மருத்துவ குறிப்புகள்\nபென்ட்ரைவினை பாதுகாக்க சில வழிகள்\nஉங்கள் கணணியின் கமெராவை பாதுகாப்பு கமெராவாக மாற்று...\nகுழந்தைகள் பற்றி சில குறிப்புகள்\nஇயற்கை உணவே இனிய உணவு\nகைத்தொலைபேசிகளின் கதிர்வீச்சிலிருந்து நம்மை பாதுகா...\nவாய்மொழிச் செய்திகளே பழமொழிகளாக ஆயின\nவாழைப்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம்: ஆய்...\nஇயற்கை முறையிலேயே சில நோய்களுக்கான தீர்வுகள்\nகீரைகளை உணவில் சேர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள்\nடீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்\nகண்களை பாதுகாக்க எளிய வழிமுறைகள்\nமாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள்\nசிக்கன் பிரியாணி தேவையான பொருட்கள்:- பாசுமதி அரிசி - 2 கப், கோழிக்கறி - 1/2 கிலோ, இஞ்சி - பெரிய துண்டு, பூண்டு - 15 பற்கள், மிளகாய், தக்...\nவினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலாம்\nஉங்கள் வீட்டுக் கிச்சனில்எவர்சில்வர் காஸ் அடுப்புக்கள், கண்ணாடி பொருட்கள் மற்றும் டைல்ஸ்கள் ஆகியவற்றை வினிகர் மூலம் சுத்தம் செய்தால் அனைத்...\nமீன் குழம்பு தேவையானவை : மீன் - 1/4 கிலோ தக்காளி - இரண்டு சாம்பார் வெங்காயம் - ஒரு கை‌ப்‌பிடி புளி - எலுமிச்சையளவு மிளகாய்த் தூள் - 4...\nஉடல்நலம் தொடர்பான தகவல்கள் வாந்தி, பேதி வராமல் தடுப்பூசி போடுங்க மூலிகை மருத்துவம் – ­­­தீராத விளையாட்டுப் பிள்ளை-முடவாட்டுக்கால் ஆ...\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள்\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள் ஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 தியானம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள...\nதேவையானப் பொருட்கள்: அரிசி - 1 கப் தேங்காய்த்துருவல் - 1 கப் காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 4 கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்...\nவிபாசனா தியான முறை - செய்முறை பயிற்சி\nவிபாசனா தியான முறை: 1) மற்ற தியானங்களைப் போலவே விபாசனா தியானத் திற்கும் அதிக குறுக்கீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். ...\nபாயில் படுத்துக்கொண்டு உள்ளங்கைகளை உங்கள் உடலோடு இணைந்து வைக்கவும். உங்கள் கால்கள் நீட்டிக் கொள்ளவும். உங்கள் கால்களை மெதுவாக தரையில் ...\nபத்திரபதிவு-பட்டா- விளக்கங்கள் மற்றும் பத்திரபதிவு ஆவணங்கள் ஒரு பார்வை \nபத்திரபதிவுக்கு தேவையான ஆவணங்கள்: 1 ) மூலபத்திரங்கள் 2 ) அதற்கு முன் ஆவணங்கள் நகல் 3 ) பட்டா ( அ ) 10 ( 1 ) 4 ) எழுதி கொடுப்ப...\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ்.\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nயாரிடம் எப்படி பேச வேண்டும்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nhttp://www.consumer.tn.gov.in/ ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டு புதுப்பிக்க\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2018/amazing-natural-remedies-to-remove-brown-spots-on-skin-018956.html", "date_download": "2018-07-21T06:11:32Z", "digest": "sha1:IRGUXD3PBGYSXNLEEWBAGES7DRSIGEYO", "length": 17051, "nlines": 158, "source_domain": "tamil.boldsky.com", "title": "முகத்தில் ஆங்காங்கு ப்ரௌன் நிற புள்ளிகள் உள்ளதா? அதை போக்குவது எப்படி? | Amazing Natural Remedies To Remove Brown Spots On Skin- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» முகத்தில் ஆங்காங்கு ப்ரௌன் நிற புள்ளிகள் உள்ளதா\nமுகத்தில் ஆங்காங்கு ப்ரௌன் நிற புள்ளிகள் உள்ளதா\nஉங்கள் சருமத்தில் ப்ரௌன் நிறத்தில் புள்ளிகள் ஆங்காங்கு காணப்படுகிறதா இதைப் போக்க பல க்ரீம்களைப் பயன்படுத்தியும் எவ்வித பலனும் கிடைக்கவில்லையா இதைப் போக்க பல க்ரீம்களைப் பயன்படுத்தியும் எவ்வித பலனும் கிடைக்கவில்லையா இந்த ப்ரௌன் புள்ளிகளைப் போக்க வழிகளைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களா இந்த ப்ரௌன் புள்ளிகளைப் போக்க வழிகளைத் தேடிக் கொண்டிருக்கிறீர்களா இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் 'ஆம்' என்றால், இக்கட்டுரை உங்களுக்கானது.\nஏனெனில் இன்று நாம் பார்க்கப் போவது முகத்தில் அசிங்கமாக இருக்கும் ப்ரௌன் நிற புள்ளிகளைப் போக்க உதவும் சில வழிகள் குறித்து தான். அதற்கு முன் இந்த ப்ரௌன் நிற புள்ளிகள் வருவதற்கான காரணிகள் எவையென்று தெரிந்து கொள்ளும். முதுமைத் தோற்றத்தைத் தரும் ப்ரௌன் நிற புள்ளிகளானது அளவுக்கு அதிகமாக வெயிலில் சுற்றினால், வைட்டமின் குறைபாடு மற்றும் மன அழுத்தம் போன்றவற்றால் தான் வருகிறது.\nஇந்த பிரச்சனைக்கு நம் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே எளிய வழியில் போக்க முடியும். சரி, இப்போது அசிங்கமாக காணப்படும் ப்ரௌன் நிற புள்ளிகளைப் போக்கும் இயற்கை வழிகளைக் காண்போம் வாருங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n* முதலில் ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் சரிசம அளவில் கலந்து கொள்ளுங்கள்.\n* பின் ஒரு பஞ்சுருண்டையை ஆப்பிள் சீடர் வினிகரில் நனைத்து ப்ரௌன் புள்ளிகள் உள்ள இடத்தில் தடவுங்கள்.\n* 10-15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3-4 முறை செய்து வந்தால், ப்ரௌன் நிற புள்ளிகள் போய்விடும்.\n* மோரில் பஞ்சுருண்டையை நனைத்து, ப்ரௌன் நிற புள்ளிகள் உள்ள இடத்தின் மேல் வைத்து, 15 நிமிடம் ஊற வையுங்கள்.\n* பின் வெதுவெதுப்பான நீரால் அப்பகுதியைக் கழுவுங்கள். இந்த சிகிச்சையை வாரத்திற்கு 2-3 முறை செய்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.\n* விளக்கெண்ணெயை ப்ரௌன் புள்ளிகள் உள்ள இடத்தில் தடவுங்கள்.\n* பின் 10-15 நிமிடம் கழித்து, அப்பகுதியை நீரில் கழுவுங்கள்.\n* இந்த முறையை வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள ப்ரௌன் நிற புள்ளிகள் மாயமாய் மறைந்துவிடும்.\n* நற்பதமான தக்காளியை அரைத்து கூழ் எடுத்து, அதனை ப்ரௌன் நிற புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 20-25 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.\n* பின் வெதுவெதுப்பான நீரால் அப்பகுதியைக் கழுவ வேண்டும். இந்த சிகிச்சையை தினமும் செய்து வந்தால், சருமத்தில் அசிங்கமாக இருந்த ப்ரௌன் நிற புள்ளிகள் போய்விடும்.\n* 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை, அசிங்கமாக காணப்படும் ப்ரௌன் நிற புள்ளிகளின் மீது தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் சாதாரண நீரில் கழுவ வேண்டும்.\n* இந்த முறையை வாரத்திற்கு 4-5 முறை செய்து வந்தால், சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண முடியும்.\n* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் சந்தன பவுடர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.\n* பின் அந்த பேஸ்ட்டை ப்ரௌன் நிற புள்ளிகளின் மீது தடவி 15 நிமிடம் நன்கு காய வைக்க வேண்டும்.\n* பின்பு குளிர்ந்த நீரால் அப்பகுதியைக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், அந்த புள்ளிகள் காணாமல் போய்விடும்.\n* தயிர் பல்வேறு சரும பிரச்சனைகளைப் போக்க வல்லது. இதற்கு அதில் உள்ள லாக்டிக் அமிலம் தான் முக்கிய காரணம்.\n* தயிரை ப்ரௌன் நிற புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து பின் நீரில் கழுவ வேண்டும்.\n* இந்த முறையை தினமும் செய்து வந்தால், சரும பிரச்சனைகள் அகலுவதோடு, ப்ரௌன் நிற புள்ளிகளும் மறைந்துவிடும்.\n* கற்றாழையின் மருத்துவ குணம் எப்பேற்பட்ட சரும பிரச்சனைகளையும் போக்கும். அதிலும் ப்ரௌன் நிற புள்ளிகளை விரைவில் போக்கும்.\n* அதற்கு கற்றாழை ஜெல்லை சருமத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.\n* இப்படி ஒரு நாளைக்கு பலமுறை செய்து வந்தால், சீக்கிரம் அசிங்கமான ப்ரௌன் நிற புள்ளிகள் மறையும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபிஸியான மக்கள் எடையை குறைக்க உதவும் எளிய வழிகள்\nமுகம், உடல் ஆரோக்கியம், முடி ஆகிய எல்லாத்துக்கும் பயன்பாடும் ஒரு காய்..\nரெண்டே நாளில் சருமத்தை கலராக்கும் மைசூர் பருப்பு... எப்படி அப்ளை பண்ணணும் பார்க்கலாம் வாங்க...\nபரு வந்து இப்படி ஆயிடுதா புதினாவ இந்த பொருளோட கலந்து தேய்ங்க... எப்பேர்பட்ட பருவும் காணாம போயிடும்\n மழை நீருக்குள் ஒளிந்திருக்கும் அழகு குறிப்புகள்...\n வீட்டு வைத்தியத்தை கொண்டே உங்கள் புண்ணான பாதங்களை குணப்படுத்தலாம்...\nநெற்றியில் இப்படி பருக்கள் வருதா... என்ன செஞ்சா சரியாகும்...\nமுகம் பளிச்சினு கண்ணாடி மாதிரி இருக்கறதுக்கு ஆயுர்வேதத்துல என்ன சொல்லியிருக்கு தெரியுமா\nநீங்க அடிக்கடி முகம் கழுவுற ஆளா... அந்த தப்பை ஏன் செய்யக் கூடாதுன்னு தெரியுமா... அந்த தப்பை ஏன் செய்யக் கூடாதுன்னு தெரியுமா\nஉங்க கையில இப்படி தோல் உறிஞ்சிருக்கா... அப்படி ஆனா என்ன பண்ணணும்... அப்படி ஆனா என்ன பண்ணணும்\nஉடம்புக்குள்ள என்ன பிரச்னை இருக்குன்னு இந்த முகப்பருக்களை வெச்சே கண்டுபிடிச்சிடலாம்...\nஅரைமணி நேரத்தில் உங்களை கலராக்கும் அரிசிமாவும் தயிரும்... எப்படின்னு இந்த விடியோவை பாருங்க...\nRead more about: skin care beauty tips சரும பராமரிப்பு அழகு குறிப்புகள்\nJan 4, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n'தீவிரவாதிக்கு டிப்ஸ் தர மாட்டேன்' என ரெஸ்டாரண்டில் அநாகரீகமாக நடந்துக் கொண்ட நபர்\nபரு வந்து இப்படி ஆயிடுதா புதினாவ இந்த பொருளோட கலந்து தேய்ங்க... எப்பேர்பட்ட பருவும் காணாம போயிடும்\n இதனால் ரொம்ப குண்டா ஆகிட்டீங்களா..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2012/10/blog-post_14.html", "date_download": "2018-07-21T05:41:18Z", "digest": "sha1:YITEOON4PFLMB2V3FF2HPBA2JYO2W5EA", "length": 91633, "nlines": 1346, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: தண்டவாளப் பூக்கள்", "raw_content": "\nஞாயிறு, 14 அக்டோபர், 2012\n\"என்னடி... ரெண்டு நாளா ஒரு மாதிரி இருக்கே... எப்பவும் இருக்க கலகலப்பு இல்லாம எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்கே... பன்னெண்டு மணியானாலும் டிவியை ஆப் பண்ணாம பார்ப்பே... ரெண்டு நாளா டிவி கூட பாக்கலை... என்னாச்சுடி... என்ன பண்ணுது...\"\n\"ஒண்ணுமில்லம்மா.... நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்...\"\n\"சும்மா சொல்லாதடி... பெத்தவளுக்கு தெரியாத பிள்ளை நல்லாயிருக்கா இல்லையான்னு... உனக்கு உடம்பு கிடம்பு சரியில்லையா என்ன... எதா இருந்தாலும் சொன்னாத்தானே தெரியும்... என்னமோ ஒரு பிரச்சினை உனக்குள்ள இருக்கு.... அதான் ஒரு மாதிரி இருக்கே... என்னான்னு சொல்லுடி...\"\n\"அய்யோ... அம்மா நான் எது மாதிரியும் இல்லை எப்பவும் போல உங்க பொண்ணு நந்தினியாத்தான் இருக்கேன்... போதுமா\n\"ஏண்டி நல்லா இருக்க பிள்ளையை ஒரு மாதிரி இருக்கேன்னு சொல்லி உடம்புக்கு நோவு வர வச்சிருவே போல... இப்ப என்ன உன்னோட பிரச்சினை... அவ டிவி பாக்கலைங்கிறதா.... உன்னைய மாதிரி நாடகங்களை கட்டிக்கிட்டு அழுகாம அவளாவது இருக்கட்டுமே... டிவி பாக்காம இருக்கது நல்லதுதானே... காலேசுக்கு கிளம்புற பிள்ளைக்கிட்ட ஏதாவது சொல்லி வருத்தப்பட வைக்காம சும்மா இரு...\"\n\"ஆமா இவுகளுக்கு மகளை ஒரு வார்த்தை சொல்லிட்டா கோபம் பொத்துக்கிட்டு வந்திரும்... ரெண்டு நாளா அவ ஆளே நல்லாவேயில்லை.... சொல்லப் போனா என்னய கிறுக்கச்சி ஆக்கிருவீங்க.... வேலைக்குப் பொயிட்டு வந்து பாக்குற உங்களுக்கும் வீட்ல இருந்து பாக்கிற எனக்கும் வித்தியாசம் இல்லையா... சும்மா எல்லாத்துக்கும் அவளுக்கு செல்லம் கொடுக்காதீங்க... சொல்லிப்புட்டேன்...\"\n\"இங்கபாரு அவ நல்லாத்தான் இருக்கா... அவளுக்குன்னு நாம இதுவரைக்கும் எதாவது குறை வச்சிருக்கோமா என்ன... அவளுக்கு ஒரு பிரச்சினையின்னா நமக்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லப் போறா சொல்லு... சரி நீ காலேசுக்கு கிளம்பும்மா... உங்கம்மா சும்மா நொய் நொய்யின்னு எதாவது சொல்லிக்கிட்டே இருப்பா\"\n\"சரிப்பா..... அம்மா பை...\" என்றபடி வேகமாக ஓடினாள். இதற்கு மேல் நின்றால் அம்மாவும் அப்பாவும் அவளுக்காக சண்டையை தொடர வேண்டியிருக்கும் என்பது அவளுக்கு நன்றாக தெரியும்.\nகல்லூரிக்குள் நுழைந்த நந்தினி ஏனோ வெறுமையாக உணர்ந்தாள். மனதுக்குள் ஏதோ ஒரு உணர்வு அழுத்தத்தைக் கொடுத்தது. வகுப்பறைக்கு எப்பவும் போல் சென்றவளுக்கும் முதல் பாடவேளையே மனசு வகுப்பிற்குள் இல்லாமல் எங்கோ தனியாகப் போய் அமர்ந்து விட்டது. அதற்கு மேல் இருக்க முடியாது என்று நினைத்தவள் தோழியிடம் தலை வலிக்கிறது லேடீஸ் ரூமுக்குப் போய் ரெஸ்ட் எடுக்கிறேன். மேடம் கேட்டா சொல்லிடு என்று சொல்லிவிட்டு கிளம்பினாள். கொண்டு வந்த புத்தகதை லேடீஸ் ரூமில் வைத்துவிட்டு அதற்குப் பின்னால் விளையாட்டு திடலில் இருக்கும் உட்காரும் கல்லில் போய் அமர்ந்தாள்.\nஇதே கல்லில் அமர்ந்திருக்கும் போதுதான் ராகேஷ் முதன் முதலில் அவளிடம் காதலை சொன்னான். அன்று நந்தினி இந்தக் கல்லில் அமர்ந்து அசைன்மெண்ட் எழுதிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ராகேஷ் அவளிடம் எப்பவும் போல் பேசிவிட்டு மெதுவாக 'நந்து... நான் ஒண்ணு சொன்னா என்னை தப்பா நினைக்க மாட்டியல்ல..' என்றான். 'என்னடா நீ நம்ம ரெண்டு பேரும் சின்னப்பிள்ளையில இருந்து பிரண்ட்... உன்னைய நான் இதுவரைக்கும் தப்பா நினைச்சிருக்கேனா என்ன... ஏன் இப்படி ஒரு வார்த்தை கேட்கிறே... என்ன சொல்லப் போறே சொல்லு...' என்றாள்.\nஅவன் தயங்கித் தயங்கி மெதுவாக அவள் மீதான தன் காதலைச் சொன்னான், அவனைப் பார்த்து சிரித்தாள். அவள் மனம் அவளது காதலை ஏற்க்க மறுத்தது. எல்லாரையும் மாதிரித்தான்டா நீயும் இருந்திருக்கே... என்று சொல்லிவிட்டு அவனது பதில் என்ன என்பதைக்கூட கேட்காமல் அங்கிருந்து கிளம்பினாள். ராகேஷ் ஒன்றும் சொல்ல முடியாமல் விக்கித்துப் போய் நின்றான்.\nதொடர்ந்து வந்த நாட்களில் அவனைப் பார்ப்பதைக் கூட தவிர்த்தாள். பல நாட்கள் இந்தப் போராட்டம் தொடர்ந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அவளுக்குள்ளும் பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பிக்க அவனிடம் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாள். அதன்பிறகு கல்லூரி வளாகத்துக்குள் ஒரு காதல் ஜோடி சுதந்திரமாக வலம் வந்தது.\nசந்தோஷமாக போன அவர்களின் காதல் பயணத்தில் சில நாள் முன்னர் சிக்கல் ஆர்ம்பித்தது. எப்பவும் போல் கல்லூரி முடிந்து அவனுக்காக காத்திருந்தாள். வேகமாக வண்டியில் வந்தவன் 'நந்து உங்கிட்ட முக்கியமா பேசணும்.... வண்டியில ஏறு பார்க் போகலாம்... அங்க தனியா இருந்து பேசலாம்' என்றதும் 'என்ன விளையாடுறியா நான் பார்க்குக்கு எல்லாம் வரலை... எதுவா இருந்தாலும் இங்க சொல்லு நான் வீட்டுக்கு கிளம்பணும்' என்று தனது சைக்கிளை தள்ளியபடி பேசினாள். அவனும் தனது வண்டியை ஆப் பண்ணிவிட்டு அவளுடன் வண்டியை தள்ளியபடி நடக்கலானான்.\n\"நந்து... எங்க வீட்ல எனக்கு நிச்சயம் பண்ணப் போறாங்க...\" மெதுவாக அவன் சொன்னதும் அடுத்த அடி எடுத்து வைக்காமல் அப்படியே நின்றாள்.\n\"ஆமா நந்து எங்க மாமா பொண்ணு உனக்குத் தெரியுமே சரண்யா... அவளுக்கும் எனக்கும் நிச்சயம் பண்ணி வைக்கப் போறாங்களாம்\"\n\"இன்னும் நீ படிப்பே முடிக்கலை... அவ இப்பத்தானே லெவன்த் படிப்பா... அதுக்குள்ள என்ன அவசரம்\n\"மாமா இருந்தப்போ அப்பா சொன்னாராம் சின்னவனுக்குத்தான் உன் பொண்ணுன்னு... அவரு இறந்ததும் எங்க நான் மாட்டேன்னு சொல்லிட்டேன்னா என்ன பண்றதுன்னு அத்தைக்குப் பயம் வந்திருச்சாம்... அப்பாகிட்ட நாம நினக்கிறதுக்கு மாறா நம்ம பிள்ளைங்க நினைச்சிட்டா என்னண்ணே பண்றது... நாளைக்கு ராகேஷ் எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டா அப்ப நான் என்ன பண்றதுன்னு கேட்க... உடனே அப்பா இப்படி ஒரு ஏற்பாடை செய்திட்டாரு...\"\nஅவள் எதுவும் பேசாமல் இருக்கவும் அவனே தொடர்ந்தான். \"இப்ப நிச்சயம் பண்ணிட்டு நான் படிப்ப முடிச்சதும் கல்யாணம் வைக்கலாம்ன்னு இருக்காங்க...\"\n\"என்ன நந்து நீ எதுவுமே பேச மாட்டேங்கிறே\n\"இதுல என்ன பேசணுமின்னு நினைக்கிறே... பேசினது உங்க வீட்ல... உனக்கும் சரண்யா மேல ஒரு கண்ணுதானே... அவளையே கட்டிக்க...\"\n\"என்ன சொல்றே நீ... இதுக்குத்தான் லவ் பண்ணினோமா\n\"அப்ப நீ வீட்ல சொல்லியிருக்கணும்... நான் ஒருத்திய லவ் பண்றேன்... அவளைத்தான் கட்டிப்பேன்னு...\"\n\"எப்படி நந்து... இப்போ சொன்னா தேவையில்லாத பிரச்சினை வரும்... யாருடா அதுன்னு கண்டிப்பா கேப்பாங்க... அப்ப நான் உன் பேரை சொல்ல வேண்டி வரும்... வீணாவுல உன் மேல உயிரையே வச்சிருக்கிற உங்க வீட்டுக்கும் எங்க வீட்டுக்கும் பிரச்சினை வரும். இது போக அத்தை மொத்தமா அத்துக்கிட்டுப் போயிருவாங்க...\"\n\"இவ்வளவு யோசிக்கிற நீ இதை லவ் பண்றேன்னு சொல்றதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்... சரி... சொல்லப் பயமா இருந்தா எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை... தாராளமாக அவளையே கட்டிக்க...\"\n\"இங்க பாரு நந்து... அவளைக் கட்டிக்க... அவளைக் கட்டிக்கன்னு சொல்றியே.... அப்படி அவளைக் கட்டுறதா இருந்தா உன்னைய காதலிச்சு இருக்க ம��ட்டேனே... சரி நீ டென்சனா இருக்கே நந்து... நான் சொல்றதை கோவப்படாம கேளு.\"\n\"நாம எங்கயாவது போயி கல்யாணம் பண்ணிக்கிட்டு கொஞ்ச நாள் கழிச்சு வந்தால் எல்லாம் சரியாகும்\"\n\"எதுக்குடா உனக்கு இப்படி புத்தி போகுது\n\"வேற என்ன பண்றது சொல்லு... ரெண்டு வீட்லயும் சம்மதம் வாங்கி நாம கல்யாணம் பண்ண முடியாது... சாதி நம்ம காதலுக்கு எதிரியாயிடும்... இல்லேன்னா நிச்சயம் பண்றபடி பண்ணட்டும். மேரேஜ்க்கு முன்னால நம்ம காதலை சொல்லி நிறுத்தப் பாக்கலாம்... அதுலயும் ஒத்துக்கலைன்னா ஓடிப்போயி கல்யாணம் பண்ணிக்கலாம்\"\n\"ஓடிப்போறேன்... ஓடிப்போறேன்னு சொல்லுறியே... ஓடிப்போயி... இப்ப ஓடினா நம்ம படிப்பும் போகும்.... லைப்பும் போகும்... சரி நீ சொல்ற மாதிரி படிப்பு முடிச்சிட்டு காதலை சொல்லி கல்யாணத்தை நிறுத்தப் பார்த்து அதுவும் நடக்கலைன்னு நாம அப்ப ஓடினாலும் வேலை வெட்டி இல்லாம குடும்பம் நடத்த முடியுமா நீங்க லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டிங்க இந்தாங்க வேலையின்னு கூப்பிட்டு கொடுப்பாங்களா என்ன... இல்ல நண்பர்கள் உதவுறதுக்கும்... ஒரு பாட்டுல பெரிய லெவலுக்கு வர்றதுக்கும் இது என்ன சினிமாவா...சும்மா ஓடிப்போவோம்... ஓடிப்போவோமுன்னு... புரியாம பேசாதடா\"\n\"அப்ப உன் முடிவுதான் என்ன..\"\n\"இதுல என்னோட முடிவு என்ன இருக்கு... எனக்கா மாப்பிள்ளை பார்த்திருக்காங்க... உனக்குத்தான் நிச்சயம் நீதான் முடிவு பண்ணனும்...\"\n\"நந்து ப்ளீஸ் என்னைக் கொல்லாத...\"\n\"நான் கொல்றேனா... நீ ஒண்ணு செய்யி நம்ம காதலைக் கொன்னுட்டு உங்க வீட்ல நிச்சயம் பண்ற சரண்யாவை கட்டிக்க... நான் வாறேன்... பை...\"\n\"அவனது கத்தலை பொருட்படுத்தாமல் சைக்கிளில் ஏறி மிதிக்கலானாள்.\n'சை... புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாளே...' என்று நினைத்து தரையில் உதைத்தவன் \"சை... என்ன இவள் யாரோ லவ் பண்ணின மாதிரி பேசிட்டுப் போறாள்... சரி டென்சனா இருக்கா... விட்டுப் பிடிப்போம்... ரெண்டு நாள்ல சரியாகும்..' என்று நினைத்தபடி பேசாமல் அவள் போவதையே பார்த்துக் கொண்டு நின்றான்.\nநினைவில் இருந்து மீண்டவள் கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டாள். அப்பா அம்மாவா... இல்லை ராகேஷான்னு பார்த்தா எனக்கு அப்பா அம்மாதான் முக்கியம்... ஆனா அவன் காதலிக்கிறேன்னு சொன்னப்பவே முடியாதுன்னு மறுத்திருக்கணும்... அவன் மனசையும் கெடுத்த பாவம் என்னைத்தான் சேரும்... இருந்தாலும் நான்தான் உலகம் ���ன்று இருக்கவங்களை தவிக்க விட்டுட்டு இவனே உலகமுன்னு நம்பிப் போனா இரண்டு பேரையும் கொன்ன கொலைகாரியாயிருவேன்... வேண்டாம்... இதயத்தில் நுழைந்த காதலுக்காக தொப்புள் கொடி உறவை தவிக்க விடணுமா என்ன... இந்தக் காதல் மரித்தால் சில காலம் வலியிருக்கும்... பரவாயில்லை நம்ம பிள்ளை நல்லா படிக்குமின்னு அனுப்புன அப்பா அம்மாவை ஏமாத்திட்டு காதலிச்சதுக்கு தண்டனையா இதை ஏத்துக்கிறேன்... அப்பா இல்லாத அந்தப் பொண்ணு நல்லாயிருக்கணும்... ராகேஷ்கூட நிச்சயம் ஆகி அவனையே நினைச்சு வாழப்போறவளை கல்யாணத்தப்போ நாங்க லவ் பண்றோமுன்னு சொல்லி அவ கனவை கலைக்கனுமா... அது நியாயமா... இல்ல அவளுக்கும் ராகேஷூக்கும் கல்யாணம் நடக்கணும். ராகேஷ் கொஞ்சம் கொஞ்சமா மாறி அவளை நல்லாப் பாத்துப்பான். அவன் நல்லவன்... என்று நினைத்தபடி கல்லில் இருந்து எழுந்தவள் மனதை கல்லாக்கிக் கொண்டு சுடிதாரில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டியவள் காதலையும் அங்கயே விட்டுச் சென்றாள்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 8:49\nMANO நாஞ்சில் மனோ 14/10/12, பிற்பகல் 9:09\nராணி முத்துவில் வரும் சில குடும்ப கதைகள் போலவே, கொஞ்சம் சோகம் கலந்த கலவை, வாழ்த்துக்கள் குமார்...\nதுளசி கோபால் 15/10/12, முற்பகல் 3:24\nநல்லா இருக்கு. நடை இயல்பாவும் அப்பா அம்மா உரையாடல் யதார்த்தமாவும் இருக்கு.\nவழக்கம் போல எழுத்து நடையும் கதையும் அருமை..\nநல்லதொரு கதை, குமார். நந்தினி மாதிரி யோசிக்க தெரிந்திருந்தால் பல உயிர்களின் பலியை தடுக்கலாம்.\nசிவஹரி 25/10/12, பிற்பகல் 1:48\nதங்களின் வலைப்பூவினை நான் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திடும் பாக்கியம் கிட்டியிருக்கின்றது என்பதை அக மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.\nதிண்டுக்கல் தனபாலன் 25/10/12, பிற்பகல் 5:26\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nஒலி மூலமாக ஒளி காண்கிறார் ஓர் அமெரிக்கர்\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமா ட்டு வண��டிப் பந்தயத்திற்கும் பந்தய மாட்டிற்கும் பெயர் போன மாவட்டத்தில் செட்டிகுளம் கிராமத்தில் ஒரு உச்சி வேளை, வேப்ப மரத்தடியில் அமர...\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஇ ந்த முறை ஊருக்குச் சென்றது முதல் குடும்ப நிகழ்வுகளின் காரணமாக எங்கள் ஊரிலேயே விடுமுறை நாட்களில் பெரும்பகுதியை செலவழித்தாயிற்று. இரண்டாவத...\nசெல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\nஜு ன் - 19 எங்கள் பிளாக் தளத்தின் ' கேட்டு வாங்கிப் போடும் கதை'யில் பகிரப்பட்ட எனது சிறுகதை. வாசித்து தங்கள் கருத்தைச் சொல்லுங்க.....\n‘பய’ராத்திரி (பிரதிலிபியில் எழுதிய சிறுகதை)\nசில மாதங்களுக்கு முன்னர் பிரதிலிபி சிறுகதைப் போட்டிக்காக எழுதிய கதை. வாசித்தவர்களின் பாராட்டுகள் அதிகம் கிடைத்தாலும் பிரதிலிபியின் தேர்வு...\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nத மிழ்த் திரையுலகம் ரவுடி, பேய்ன்னு சுற்றிக் கொண்டிருக்கும் போது நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கிராமத்துக் குடும்பக் கதையில் 'கடைக...\nகிராமத்து நினைவுகள் : வெள்ளச்சி\nவெள்ளச்சி... எங்க வீட்டில் பிறந்து வளர்ந்து தாயாகி வாழ்ந்த எருமை. அதென்ன வெள்ளச்சின்னு பேரு... அப்படின்னு கேட்டீங்கன்னா... எல்...\nநமக்குள் சண்டை ஆரம்பித்தது உனக்கு நினைவில் இருக்கிறதா சகோதரனே... சிறுவயதில் உன் ரப்பரை எடுத்த என்னை மூர்க்கமாய் அடித்தாயே அது...\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர் அணி – நைட்டி – மால்புவா – அன்பான அழைப்பு\nAstrology: ஜோதிடம்: 20-7-2018ம் தேதி புதிருக்கான விடை\nவெண்பா மேடை - 83\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nஒரு சின்ன பொய் :) சொல்லிட்டேன்\nசலனப்பட்ட மனசு வழிபாட்டுக்குரியதான அதிசயம் - அறிவோம் ஆலயம்\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்\nஅருள்மிகு தேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில்\nஇருவேறு உலகம் – 92\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜ��திட பாடல் விளக்கம்\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nNEET - கருகிய கனவுகள்\nபில்டர் காபி போடுவது எப்படி \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nச���ன்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி ��ிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharshini-k.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2018-07-21T05:48:32Z", "digest": "sha1:6ABV5MOUO7UMVQHJWDO3CDS6V3GYOWKC", "length": 4857, "nlines": 124, "source_domain": "dharshini-k.blogspot.com", "title": "இன்று முதல்: வால் ஹேங்கிங்", "raw_content": "\nதேவையான கலர்பவுடர் (அ) acrylic colors\nமுதலில் செராமிக் பவுடர், ஃபெவிக்கால், தண்ணீர் சேர்த்து 3:2:1 என்ற விகிதத்தில் கலந்து, ப்ளைளைவுட்டின்மேல் ஆள்காட்டி விரலில் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து தடவிக்கொண்டேவரவேண்டும். நன்றாக காய்ந்த‌தும் தேவையான அக்ரிலிக் கலரை தடவி காய விடவேண்டும். நன்றாக காய்ந்த‌தும் கலர் ஸ்ப்ரே ஆங்காங்கே அடிக்க வேண்டும், இதை 8 மணி நேரம் காயவிடவும்.இப்பொழுது க்ளே பூக்கள் மற்றும் இலைகள் செய்து அழகுபடுத்தவும். படத்தில் பார்த்தால் நன்றாக புரியுமென நினைக்கிறேன். dark and light shade வருவதற்கு கொஞ்சம் க்ளேயில் டார்க் பிங்க், அடுத்து light pink அடுத்து அதைவிட லைட்கலரில் கலந்து கொள்ள வேண்டும்.\nநல்ல விளக்கம் மற்றும் அழகுப்பூக்கள்...\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...\n//உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) கூறியது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://gopalkrishnaniyer.blogspot.com/2017/07/how-to-negotiate-sudden-price-increases.html", "date_download": "2018-07-21T05:20:05Z", "digest": "sha1:MZ42335TXWKV3V3TZSAYSOBABNAMP3B6", "length": 26929, "nlines": 254, "source_domain": "gopalkrishnaniyer.blogspot.com", "title": "கோகி-ரேடியோ மார்கோனி: திடீரென்ற விலை அதிகரிப்புகளை எவ்வாறு சமாளித்து தீர்வை எட்ட வேண்டும்: -(How To Negotiate, The Sudden Price Increases)", "raw_content": "\nகோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)\nதிடீரென்ற விலை அதிகரிப்புகளை எவ்வாறு சமாளித்து தீர்வை எட்ட வேண்டும்: -(How To Negotiate, The Sudden Price Increases)\nபொருட்கள் மற்றும் தளவாட மேலாண்மையில் மேம்பட்ட பயிற்சி :-(Advanced Course in Materials & Logistics Management.):-\nதிடீரென்ற விலை அதிகரிப்புகளை எவ்வாறு சமாளித்து தீர்வை எட்ட வேண்டும்: -(How To Negotiate, The Sudden Price Increases)\nஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் வந்தாலே பொருட்கள் தயாரிப்பாளர்களோ அல்லது விநியோகஸ்தர்களோ (சப்ளையர்) அல்லது சேவை வழங்குபவர்களோ, அனைவரும் அவர்களது விலையை அதிகரிப்பு செய்துவிடுகிறார்கள். எனவே பொருட்களையும் சேவையையும் பயன்படுத்துபவர்கள் அ���்லது கொள்முதல் செய்பவர்கள் இந்த தீடிரென்ற விலைஉயர்வை சமாளிக்கமுடியாமலும் உரிய வகையில் பேச்சுவார்த்தை நடத்தி விலைஉயர்வை தவிர்ப்பது எப்படி என்பது தெரியாமல் அவர்களுக்குத் தேவையான பொருளோ சேவையோ கிடைக்காமல் தோல்வியை சந்திக்கிறார்கள்.\nவிலை உயர்வை சமாளிக்கவும் அதோடு விலைஉயர்வை தடுக்கவும் நீங்கள் எப்படி பேச்சுவார்த்தை நடத்துகிறீர்கள் மேலும் விலை உயர்வு பற்றி பேச்சுவார்த்தையை நீங்கள் எப்போது எப்படி தொடங்க வேண்டும்\nஅந்த இரண்டாவது கேள்விக்கான பதில் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். நீங்கள் முதலில் தற்போதைய விலையை பெற்றபோது விலை அதிகரிப்பை தடுக்க தேவையான பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகிவிட்டீர்கள் என்றால், எப்படி பேச்சுவார்த்தையை தொடங்கவேண்டும் என்று இப்போது பார்க்கலாம். விலை உயர்வு பற்றிய பேச்சுவார்த்தைக்கு முன்பாக நாம் முதலில் பொருள் அல்லது சேவை வழங்குபவரிடம் விலைஉயர்விற்கான அடிப்படை காரணமான \"கட்டண செலவுப் படிகள்/பட்டியல் \" (Cost breakdown report) விவரங்களைப்பெறவேண்டும். \"செலவுப் படிகள்-விவரம்\" என்றால் என்ன\nமேற்கண்டவற்றை எப்படி என நான் விரிவாக எடுத்துரைப்பதற்கு முன்பாக, பொருள் அல்லது சேவை வழங்குபவரின் கூற்றான \"அலுமினியம் விலைகள் கடந்த ஆண்டு 28% சதவிகிதம் உயர்ந்துவிட்டன, எனவே நாங்கள் உங்களுக்கு வழங்கும் பொருள் அல்லது சேவையை 28% சதவீதம் உயர்த்துவது என முடிவாகியுள்ளது\" என்பதை ஏற்றுக்கொள்ள தயாராகவேண்டிய கட்டாய சூழல் ஏற்படுவதை நாம் நமது நினைவில் வைக்கவேண்டும்.\nதிடீரென்ற விலைஉயர்வை ஏற்க நீங்கள் (நிறுவனம்) தயாராக இல்லை என்றால், பொருள் அல்லது சேவை கிடைக்காமல் அந்த கட்டத்தில் கடுமையான விளைவுகளை உங்கள் நிறுவனத்திற்கு ஏற்படுத்தும் எனவே, உயர் வருடாந்திர-செலவின தயாரிப்புகள் அல்லது சேவைகளுக்கான மேற்கோள்களை முதலில் பெறுகையில், சப்ளையர்கள்(விநியோகத்தினர்களின்) செலவீன குறைப்புக்களை கேட்க முயற்சி மேற்கொள்ளலாம்.\nமுதன்முதலில், சப்ளையர் விலையில் இருந்து விலையை வாங்கும்போது, அந்த கட்டண செலவு படிகளின் விவரம் கிடைக்கும். சப்ளையர்கள் இத்தகைய தகவலை நேரடியாக உங்களோடு பகிர்ந்து கொள்ள தயங்கலாம், ஆனால் உங்கள் வணிகத்திற்காக போட்டியிடும் போது பொதுவாக அதிக விருப்பம் கொண்டு இ���ற்க்கு சம்மதிக்கலாம், ஆகவே அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.\nஒவ்வொரு முக்கிய பொருள், பிற பொருட்கள், உழைப்பு, மேல்நிலை மற்றும் இலாபம் ஆகியவற்றைக் கொண்ட மொத்த செலவுகளின் சதவீதத்தை ஒரு கட்டண செலவு படிகள்(Cost breakdown report) காண்பிக்கும். உதாரணமாக, செலவு படிகள் அல்லது பட்டியல்கள் இதுபோல் இருக்கலாம்:\n(வூட்) மரம் = 20%,\nமற்ற பொருட்கள் = 3%,\nமேல்நிலை செலவு = 13%,\nதொழிலாளர் செலவு = 45%,\nதயாரிப்பாளரின் லாபம் = 12%\nமேற்கண்ட பட்டியல் ஒரு சப்ளையர் விலை உயர்வை முன்மொழிகிறது மற்றும் மேலே உள்ள பட்டியல் வகை நியாயத்தை பயன்படுத்த முயற்சிக்கிறீர்கள் என்றால், \"அலுமினியம் 28% அதிகரித்துள்ளது, ஆனால் அலுமினியம் மட்டுமே உங்கள் விலையில் வெறும் 7% சதவீதத்தைக் கொண்டிருக்கிறது. ஆகவே உங்கள் விலை 2% வரை மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கவேண்டும். \"\nஅதோடு சப்ளையர் நிறுவன தயாரிப்பில், உங்களது நிறுவனம் வெறும் 10% பொருட்களை/சேவையை மட்டுமே பெறுகிறது எனக்கொண்டாள் மீதமிருக்கும் 90% சதவீத தயாரிப்பு பொருட்கள்/சேவைகள் வெவ்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதால் அதற்கும் சேர்த்து விலை அதிகரிப்பிற்காக உங்கள் நிறுவனம் பொறுப்பேற்கவேண்டியதில்லை.\nஅப்படியென்றால் நீங்கள் அதோடு அங்கு பேச்சுவார்த்தைகளை நிறுத்த வேண்டுமா இல்லை மேலும் பல விவரங்களையும் கருத்தில் கொள்ளவேண்டும்.\nமேலும் சிறிய உற்பத்தி பொருட்களின் விலையை உயர்த்துவதற்கு உழைப்புச் செலவுகள் குறைக்கப்பட வேண்டும் என்று நீங்கள் வாதிடலாம். பொருட்களின் விலையை உயர்த்துவதை விடவும், உங்கள் விலை குறையாமல் கொள்முதல் செய்யப்போகும் அளவுக்கு உற்பத்தியை அதிகரிப்பதாக சப்ளயருக்கு நம்பிக்கையூட்டவேண்டும்\nமேற்கண்ட உதாரணத்திலிருந்து நீங்க தெரிந்துகொள்ளவேண்டியது, அடுத்தமுறை விலையை உயர்த்துகிறோம் என்று உங்களுக்கு பொருட்கள் அல்லது சேவை வழங்கும் நிறுவனம் கூறினால் மேற்கண்டவாறு அந்த சப்ளையர் நிறுவனத்திடமிருந்து கட்டண செலவுப் படிகளின் விவரங்களை கேட்டு அதர்கேற்றபடி அவர்களிடம் பேசி சமாளித்து சிறப்பான ஒரு தீர்வை எட்ட வேண்டும்.\nபொருட்கள் மற்றும் தளவாட மேலாண்மையில் மேம்பட்ட பயிற்சி :-Advanced Course in Materials & Logistics Management.:-\nHow To Negotiate, The Sudden Price Increases:- திடீரென்ற விலை அதிகரிப்புகளை எவ்வாறு ��மாளித்து தீர்வை எட்ட வேண்டும்: -\nவலை \"பூ\" மகிழ வருக\nதற்போது எனது வலைப் \"பூ\" பக்கங்களில் உலவும் நெஞ்சங்கள்.....\nவலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா 11-10-2015\nஎன்னைப்பற்றி:- கோகி என்கிற கோபாலகிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி, என்கிற பெயரில் கதை கட்டுரைகள் எழுதிவருகிறேன்,\nநான் சிறுவயதில் அம்மாவுடன் கடைத்தெருவில் பூ வாங்கும்போது பூக்கார பையன் \"அண்ணா . இறந்துவிட்டார் என்று கூற\" நான் அய்யோபாவம் அந்தப்பூக்காரரின் அண்ணா காலமாகிவிட்டார் என்று நினைக்க.... பிறகுதான் புரிந்தது முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் காலமானது... அன்றுசென்னை- தாம்பரம் இடையேயான மின்சார இருப்புப்பாதை இரயில் பேட்டியின் மீது அமர்ந்திருந்தவர்கள் கொத்து கொத்தாக தூக்கி எறியப்பட்டு இறந்த சம்பவம் மறக்கமுடியாத ஒன்று என நான் எழுதிய இந்தக் குறிப்பிலிருந்து, மதத் தலைவர் போப் ஆண்டவர் இந்தியாவிற்கு வந்தது, சென்னை பரங்கிமலையில் அவரிடம் ஆசி பெற்றது... நான் பிறப்பில் இந்துவாக இருந்தாலும் கிருஸ்துவ தேவாலயத்திற்கும், இஸ்லாமியரின் தர்க்காவுக்கும் எனது நண்பர்களால் விரும்பி அழைத்து சென்று பெருமைப்பட்ட அந்த மாணவப் பருவ வாழ்க்கைகள் என... இதுபோன்ற பல்வேறு குறிப்புக்களையும்...\nஎனது பள்ளிப்பருவத்தில் நான் கிறுக்கி வைத்திருந்த பல விவரங்களை தொகுத்து சில வானொலி நிகழ்சிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 16 நிகழ்சிகள் சர்வதேச வானொலியில் (அன்னையர் தினம், உழைப்பாளர் தினம் மற்றும் பொங்கல், தீபாவளி போன்ற 12 தலைப்புகளில் 1மணிநேர வானொலி சிறப்பு நிகழ்சிகள் மற்றும் கதையும் பாடலும் தொடர் மற்றும் சங்கீத இராகங்களில் திரைப்பாடல்கள், பழைய திரைப்பாடல்களில் வாத்தியக்கருவிகள் என்கிற தலைப்புகளில் 30/35 வார விளம்பரதாரர் தொடர் நிகழ்ச்சியும் வழங்கியிருக்கிறேன்).\n2000 ம் ஆண்டில்தான் இந்தியாவில் தொலைத்தொடர்புத்துறை மிக வேகமான வளர்ச்சி நிலையை தொடங்கியிருந்த நேரம் நான் வானொலியின் தந்தை எனப் போற்றப்படுபவரும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்றவருமான திரு.குக்லியெல்மோ \"மார்க்கோனி\" அவர்களின் நிறுவனத்தில் ஆசிய கண்டத்தின் திட்டப் பனியின், இந்தியத் தொழில் நுட்பக் குழுவில் நானும் ஒருவன் என்கிற நிலையிலிருந்து படிப்படியாக உயர்ந்து, எனது சிறப்பான பணிக்காக ஆசிய கண்டத்திலிருந்து ஒருவராக நான் 2004 ம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கப்பதக்கம் மற்றும் ஊக்கத் தொகையையும் பெற்றேன். (இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை, உலகில் 7-ஏழு நபருக்கு மட்டுமே கிடைக்கும் விருது இது) அதிலிருந்து நான் கோபாலகிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி என்கிற பெயரில் அழைக்கப்பட்டேன் அதோடு அந்தப்பெயரில் அனைவரும், எளிதில் என்னை அடையாளம் தெரிந்துகொண்டார்கள்.\nதமிழகத்தின் சிதம்பரம்-புவனகிரிக்கு அருகே அமைந்த \"சாத்தப்பாடி\"-என்கிற கிராமத்தில் பிறந்தவன்....சிறு வயதில் மிதிவண்டி மூலம் 20 மையில் தூரம் முதன் முதலில் சென்று வந்ததை மிக அதிக தூரம் பயணித்ததாக பெருமிதம் கொண்டு ஆரம்பித்ததுதான்... சிறிது சிறிதாக தமிழகத்தின் பல முக்கியப் பகுதிகள், ஆந்திர மாநிலம், கர்நாடகா, கேரளா பிறகு பாம்பே, தில்லி, கல்கத்தா, ஒரிசா, ராஜஸ்தான், ஹிமாசலம், உ பி, அஸ்ஸாம் என பல இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள பல வாய்ப்புக்களை தேடி அமைத்துக்கொண்டேன். அதுபோலவே வெளிநாடுகளின் வாய்ப்புக்களும் அமைய, நான் சிங்கப்பூர் (சிங்கை என தமிழில் அழைப்பார்கள்) மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவின்-மெல்பர்ன் மற்றும் இத்தாலியின்- ஜெனோவா போன்ற வெளிநாடுகளுக்கு பனி நிமித்தம் சென்று வந்திருக்கிறேன்... மற்றபடி என்னைப்பற்றி சொல்லிக்கொள்ள பெரியதாக வேறொன்றுமில்லை. இப்படிக்கு நன்றிகளுடன் \"கோகி\" என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி.\nசிங்கப்பூரில்- திரு.ஞானி மற்றும் திரு.பாலு மணிமாறன் அவர்களுடன்...\nதங்கமீன் - சிங்கை (2013)\nவிலையில்லா JIO தொலைபேசி மூலம், 1,27,951கோடி வருவா...\n\"வாழ்க்கைப் பஜனைக்கு\" ....தலையாவது ஆட்டு..\nதிடீரென்ற விலை அதிகரிப்புகளை எவ்வாறு சமாளித்து தீர...\nரேடியோ, நாய், சைக்கிள் வரி:- ஒரு மாநகராட்சியின் கத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memorymap.lk/index.php/display/singleMemoryView/180", "date_download": "2018-07-21T05:42:28Z", "digest": "sha1:KOJ5U7F32PQS6JLUGXAEA4E2NUJPZBNE", "length": 21367, "nlines": 68, "source_domain": "memorymap.lk", "title": "Memory Map Sri Lanka", "raw_content": "\nஎல்லாம் இறைவன் விட்ட வழி\nஉறுதியான உள்ளம் படைத்த தாயொருவரின் கதை.\nமன்னார் மாவட்டத்தில் மாதோட்ட நன்நகரில் அழகாய் காட்சி தரும் அடம்பன் கிராமத்தில் உள்ள வாமதேவபுரத்தில் முனிச்சாமி குழந்தைவேல் என்பவருக்குமகளாகப் பிறந்தவள் கணேசம்மா. விவசாயத் தொழிலையே தெய்வமாக போற்றி வந்த இவர் கமலா என்பவரை திருமணம் செய்து ஆறு பிள்ளைகளை பெற்றெடுத்து அன்போடு அறிவையும் சேர்த்து ஊட்டி வளர்த்து வந்தார்.\nஅனைத்துப் பிள்ளைகளையும் தன்னைப் போல் கஸ்ரப்படாமல் படித்து நல்ல தொழிலை செய்ய வேண்டும் என்று தன்னையே மெழுகாக உருக்கி எமக்கு ஒளியூட்டி வளர்த்தெடுத்தவர். தன் இரத்தத்தை பாலாக்கி பக்குவங்கள் தனையூட்டி இரவு பகலாக தன் தூக்கம் மறந்து எம் அறிவு வளர அத்திவாரமிட்டு அன்போடு வளர்த்து வந்தார். தாய் அன்புக்கு ஈடேது இவ்வுலகில்.\nஆறு சகோதரர்களின் அன்பில் மகிழ்ந்து வாழ்ந்த வேளையில் பாப்பாமோட்டை திருக்கேதீஸ்வரத்தில் இஸ்ரவேல் கமலா தம்பதியினருக்கு மகனாகிய லீனஸ்குமார் என்பவரை மாலையிட்டு மணவாளனாக ஏற்றுக் கொண்டுஇல்லறம் நல்லறமாக அன்பின் இல்லமாக அவர்கள் மனை விளங்க வாழ்ந்து வந்தனர்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 1989இல் இணைந்து தன் இனம் வாழ தானும் தானைத் தலைவரோடு சேர்ந்து போராடி வந்த வேளை யாழ் கோட்டை சண்டையில் 1990ஆம் ஆண்டு 9ஆம் மாதம் 24ஆம் திகதி தனது வலது கையை இழந்த போதிலும் தன் மன உறுதியை கைவிடவில்லை. உடம்பில் குறை இருந்தாலும் மனதில் நிறைறை நிறைத்து வைத்தவர். கலகலவென்று கள்ளம் கபடமற்ற உள்ளங் கொண்டவர். தனக்கு கணவராக அமையப் பெற்றதையிட்டு நன்றி நிறைந்த உள்ளத்தோடு நாள்தோறும் பௌர்ணமி வாழ்வு வாழ்ந்து வந்த அதேவேளை அன்பின் சின்னங்களாக ஆண்மகன் எல். ஷியாம் (லீனஸ் சியாம்), எல். ஷிபானு (மேரி ஷிபானு), எல் ஜானு (மேரிகலையரசி) என மூன்று முத்தான சொத்துக்களை பெற்று வளர்த்து வந்த வேளை ஆசிரியர் தொழிலிலும் கிடைத்த மகிழ்ச்சி வௌ்ளத்தில் திளைத்திருந்தோம்.\nஅன்புப் பிள்ளைகளை பராமரிப்பதோடு தன் தொழிலை தெய்வமாக போற்றி தன் கணவருக்கும் நல்ல மனைவியாக இல்லத்தரசியாக இறையாசி பெற்று இன்பத்தில் ஒரு கூட்டுக்கிளியாக வாழ்ந்திருந்தோம். எங்கிருந்தோ ஆரம்பமான யுத்தம் எம் வாழ்வில் இடியாக விழுந்தது.\nஉக்கிர யுத்தம் வன்னி முழுவதுமான இடப்பெயர்வு பங்கர் வாழ்வு இரத்த வௌ்ளம் ஆறாகப் பாய மரண ஓலம் இதயத்தை கசக்கிப் பிழிய மனித உடல்கள் மலிவற்று தெருவெங்கும் சிதறிக் கிடக்க சிறிலங்கா இராணுவம் செய்த யுத்தம் வெடியோசை காதை செவிடுபடுத்தியதோடு எங்கும் எப்போதும் எந்நேரமும் மரணம் தேடியே வந்தது. தமிழர் வாழ்வை மண்ணாக்கி புதைத்தது மனதை வருடும் மரண வேதனை 2009-05-16 திகதி மக்கள் அனைவரும் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி தம்தம் உயிரை காப்பாற்றும் நோக்கோடு விரைந்தோடும் வேளை.\nகட்டிய கணவர் தன் சொத்தான பிள்ளைச் செல்வங்களை கட்டியணைத்து முத்தமிட்டு பிரியா நாம் இனி பிரவோம் என்ற நிலையில் தாலி கட்டிய தாரத்தை தன் பிள்ளைகளை விட்டுப்பிரிந்து செல்லும் காட்சி காலம் உருண்டோடி 8 வருடம் ஆகியும் இன்று போல் எம் உள்ளத்தை உருக்கி இரத்தக் கண்ணீர் வடிக்க வைக்குதே. குட்டி சிறி படையணி வளர்த்தெடுத்த கலைச்செல்வன் (பயஸ்) இன்று காணாமல் போனோர் பட்டியலில்…\nதன் கணவனை தேடித்தேடி அலையும் மனைவியின் நிலை… தன்னையே நம்பி வாழும் மூன்று பிள்ளைகளை ஆசிரியர் தொழில் தரும் வேதனம் பிள்ளைகளை வளர்த்தெடுக்க உரமாகும். அறிவான பிள்ளைகள் தந்தையை தன் தாயிடம் கேட்டு அறியும் போது தாங்கொணா இன்னல் படும் தாய்.. எங்கே எங்கே யாருக்கும் இந்நிலை என்றுமே வரக்கூடாது இறைவா\nகடவுளை நம்பினோர் கைவிடப்பட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தன் பிள்ளைகளை கல்வி, கேள்வி, ஒழுக்கங்களில் சிறந்து வளர்த்து வருகின்றாள். தன்னால் இயன்ற வரை கஸ்டப்பட்டு உழைத்து மன உளைச்சலை தவிர்த்து தன் பிள்ளைகளை நாளை சமுதாயத்தில் தன் தந்தையின் பெயர் சிறக்க வாழ வைப்பதே இலட்சிய கனவாக, வெறியாக உள்ளது.\nபிள்ளைகளும் வளர்ந்து வறுமையில் வாடும் பிள்ளைகளின் கல்விக்கு உதவி செய்ய வேண்டும் என்ற வேதவாக்கை ஊட்டி வளர்த்து வருகின்றார். தன்னைச் சார்ந்து வாழும் தான் சார்ந்து வாழும் சமூகத்திற்கு தன்னால் இயன்ற உதவியை செய்து வருகின்றார்.\nஇனி ஒருயுத்தம் உதயமாகா வண்ணம் இலங்கை நாட்டு அரசியல்வாதிகள் நன்னடத்தை நிறைந்த நல்லாட்சி புரிய வேண்டும். மக்கள் மனம் குளிர… சகல வளங்களும் நிறையப் பெற வழி செய்ய வேண்டும். இலங்கை அரசு… காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நல்ல பதிலை தர வேண்டும்.\nஎல்லாம் இறைவன் விட்ட வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://naalaividiyum.blogspot.com/2008/04/blog-post_25.html", "date_download": "2018-07-21T05:34:13Z", "digest": "sha1:C3TQRUL27LIHYSXEW4JZSJY6MXUTYGCJ", "length": 4259, "nlines": 80, "source_domain": "naalaividiyum.blogspot.com", "title": "நாளை விடியும்: எது தமிழ்ப்புத்தாண்டு ?", "raw_content": "\nசித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு\nஅண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே\nதை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு\nதமி��்நாடு முதல்வர் கருணாநிதி அவர்களின் தலையை வெட்டச்சொன்ன இராம்விலாசு வேதந்தியை தமிழ்நாடு எதிர்கொண்ட விதம் போதுமானது எனக் கருதுகிறீர்களா\nபார்க்க & படிக்க வேண்டிய இணைய தளங்கள்\n05 சாய்பாபா மோசடிகள் (ஆங்கிலம்)\n06 தமிழ்ப்பெயர்கள் (தமிழகம் வலை) 1\n06 தமிழ்ப்பெயர்கள் (தமிழகம் வலை) 2\n10 லிவிங் ஸ்மைல் வித்யா\n39 நாத்திக மய்யம் (ஆங்கிலம்)\nகல்வி நிலை முதுகலை சமூகவியல் {M.A. SOCIOLOGY} கடந்த 18 ஆண்டுகளக நாளைவிடியும் என்கிற சிற்றிதழை பகுத்தறிவு, மொழி இன மேம்பாடு, பெண்ணியம் பற்றிய படைப்புகளோடு வெளியிட்டு வருகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nihalvu.blogspot.com/2004/12/blog-post_11.html", "date_download": "2018-07-21T05:56:22Z", "digest": "sha1:WLP23Y747Q5AZWSQLWLEHBQRDUOTJYRH", "length": 16712, "nlines": 98, "source_domain": "nihalvu.blogspot.com", "title": "எழுதுகோல் ஆயுதம்: சுமைதாங்கி", "raw_content": "\nஒடுக்கப்பட்டோருடன் இணை, ஓட்டுக மதவெறி\nஊசியால் குத்தும் குளிர் காற்றில் ஊரே அடங்கியிருந்தது. தலையில் மஃப்ளரை சுற்றி உடல் முழுவதையும் கம்பளிப் போர்வையால் போர்த்தி வாசலில் அமர்ந்திருந்தார் காவலாளி மம்முசாலி.\nசுமார் 22 முதியவர்களைக் கொண்ட அந்த முதியோர் இல்லத்தில் அலுவலகத்தை தாண்டியதும் இடதும் வலதுமாக சுமார் 10 அறைகள். இடது வரிசையில் மூன்றாவது அறை பாத்தும்மாவுடையது.\nதாழ்வாரத் தின்ணையில் இரண்டு முதியவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அந்த அமைதியான இரவுப் பொழுதில் குளிர் காற்றின் வேகத்தில் சவுக்கு மரத்தின் சப்தம் ஒருவித பயத்தை ஏற்படுத்தியது. கூடவே உருக்குழைந்து தளர்ந்த பார்வையும், உலர்ந்த சருகான உடலுமாய் கிடந்த பாத்தும்மாவின் முனகல் சப்தமும் தெளிவாக கேட்டது.\nஎனக்கென்று யாருமில்லை, நான் நடந்து வந்த பாதைகள் நந்தவனமுமில்லை. என் பாதங்களை மொய்த்துக் கிடந்ததெல்லாம் நெருஞ்சிமுள் கூட்டங்கள்தான். அன்புக்கு ஏங்கி தடுமாரிய எனது பாதங்களைத் தொடர்ந்து தாக்கியதெல்லாம், உடைந்து சிதறிய கண்ணாடித் துகள்கள்தான். அன்புக்கு ஏங்கி தடுமாரிய எனது பாதங்களைத் தொடர்ந்து தாக்கியதெல்லாம், உடைந்து சிதறிய கண்ணாடித் துகள்கள்தான் குடும்பச்சுமை தூக்கி தள்ளாடிக் கொண்டிருக்கையில் ஏனோ மறந்து விட்டேன் நான் சுமைதாங்கி என்பதை. முதுமையின் தாக்குதலில் சிறகொடிந்த பறவையாய் வீழ்ந்து கிடக்கின்றேன் இந்த முதியோர் இல்��த்தில். மங்கிய பார்வையில், எனக்கு மிக அருகாமையிலிருக்கும் இந்த மருந்து பாட்டில் கூட மங்கிய பெரிய பிம்பமாய் என்னை பயமுறுத்துகின்றதே குடும்பச்சுமை தூக்கி தள்ளாடிக் கொண்டிருக்கையில் ஏனோ மறந்து விட்டேன் நான் சுமைதாங்கி என்பதை. முதுமையின் தாக்குதலில் சிறகொடிந்த பறவையாய் வீழ்ந்து கிடக்கின்றேன் இந்த முதியோர் இல்லத்தில். மங்கிய பார்வையில், எனக்கு மிக அருகாமையிலிருக்கும் இந்த மருந்து பாட்டில் கூட மங்கிய பெரிய பிம்பமாய் என்னை பயமுறுத்துகின்றதே என் கண்களின் பார்வைக்கென்று இங்கு ஒன்றுமில்லை.பிய்ந்த கூரையும், வெடித்த சுவர்களும், ஜன்னல் வழியாக எப்போதாவது கரையும் அந்த வீதிக் காகத்தையும் தவிர. இப்பொழுதெல்லாம் என் உதடுகள் என் கட்டுப்பாட்டையும் மீறி ஏனோ வார்த்தைகளை உதிர்த்துவிடுகின்றது.\n.. இது என் பேரனின் பெயரல்லவா\nதூக்கி வளர்த்த என் புதல்வன் என்னை பாரமாய் நினைத்தபோதும் வந்த மருமகள் என்னை வார்த்தையால் குத்தியபோதும்... தென்றலாய் தழுவிக் கொண்டவனல்லவா என் செய்தாலி. என் முதுமை அவர்களுக்கு சுமையாகி கழட்டிய செருப்பாய் என்னைத் திண்ணையில் வீழ்த்துகையில் என்னுடன் ஒட்டி உறவு பாராட்டியவனல்லவா என் செய்தாலி\nமிஞ்சிய பழையகஞ்சியை மிளகாய் தொட்டு என்னோடு அமர்ந்து உண்டவன். என்னைப் போன்றே மிளகாயைக் கடித்து, உரைத்துத் துளிர்த்த கண்ணீர் துளியோடு என்னைப் பார்த்து சிரித்தவனல்லவா என் செய்தாலி\nஎன் உதடுகள் இந்த மரணத்தின் நுழைவு வாயிலில் காலைப் பதித்திருக்கும் இந்த வேளையில், என் செய்தாலியின் பெயரை என் உதடுகள் உதிர்ப்பதில் தவறில்லை என்றுதான் தோன்றுகிறது. பெற்ற மகனும் புகுந்த மருமகளும் என்னை இரக்கமின்றி நடத்திய போது இந்த கன்றுக்கு மட்டும் ஏன் என்மீது பாசம்\nஎனது தலையணையின் நனைந்த பகுதியின் குளிர்ச்சியை என் கன்னங்கள் உணர்கின்றன. என்ன இது இப்போழுதெல்லாம் அடிக்கடி அழுதுவிடுகின்றேன். எனது சிந்தனையில் சின்ன இடையூறு. சிலஜோடி செருப்புகளின் சப்தம் கேட்கிறதே... ஏதாவது புதிய சேர்க்கையாக இருக்கும் அல்லது பக்கத்து அறை தங்கம்மாவைப் பார்க்க யாராவது சொந்தங்கள் வந்திருப்பார்கள்.\nஇந்த முதியோர் இல்லத்தில் கொஞ்சம் வசதியானவள் இந்த தங்கம்மாதான். அவள் மகன் அமெரிக்காவில் இருக்கி���ானாம். இங்கு மகன் வந்து பார்க்கும் ஓரே தாய் இந்த தங்கம்மாதான். நான் ஏன் தங்கம்மாவைப் போல் இல்லை என் மகன் ஏன்\nஎப்படி எல்லாம் வளர்த்தேன் அவனை. அவன் தடுக்கி விழும்போதெல்லாம் என் நெஞ்சம் பதரியதே.... தந்தையுடன் சின்ன மனஸ்தாபத்தில் ஓடிப்போனானே.... தந்தையுடன் சின்ன மனஸ்தாபத்தில் ஓடிப்போனானே.... அப்போது இந்த செருப்பில்லாத கால்கள் தேடாத இடமில்லை. கல்யாணம் முடித்தால் திருந்திவிடுவான் என்ற சுற்றத்தினரின் அறிவுரையோடுதானே கல்யாணம் முடித்தோம்... திருந்துவான் என்ற ஏக்கங்கள் களைந்திடும் முன்பே திரும்பி விட்டானே\nபத்து மாதங்கள் சுமந்து நான் பெற்ற என் புதல்வன் வார்த்தைகளால் வீசிய அமிலத் தாக்குதலைத்தான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை\nஎன் அன்புக் கணவனின் பிரிவுக்குப்பின், சிந்தனையில் தொக்கி நின்ற கேள்விகளெல்லாம் எதிர்காலம் குறித்துத்தான்\nஅச்சம் கவ்விக்கொண்ட என் மனதுக்குள். நான் பெற்ற மகன் இருக்கின்றானே என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொண்டேன், என்றாலும் துரத்திய சோகங்களுக்கு முன்னால் தலைத் தெறிக்க நான் ஒடிய சில வருடங்கள் இருக்கின்றதே.... அந்தச் சோகங்களைச் சொல்வதற்கு என்னுள் போதிய கண்ணீர் துளிகள் இருக்கின்றது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியாது.\n என் கைகளுக்கு அருகிலிருந்த மருந்து பாட்டில் கீழே விழுந்திருக்க வேண்டும். என் இதயத்தைப் போன்று அதில் விரிசல் ஏற்பட்டிருக்கும் அல்லது உடைந்து சிதறியிருக்க வேண்டும்.\nஇந்த அறையை சுத்தம் செய்யும் பெண் பார்த்தால் திட்டுவாளே போனவாரம் கூட கெழடு... இங்க வந்து என் உசுற வாங்குது... செத்து தொலைய மாட்டேங்குதே போனவாரம் கூட கெழடு... இங்க வந்து என் உசுற வாங்குது... செத்து தொலைய மாட்டேங்குதே.. என்று திட்டினாளே இதற்கு முன்பு வேலை செய்த பெண்ணைப்போல இவள் நல்ல குணம் இல்லை. என் செய்தாலி இருந்தால் ஏதாவது உதவி செய்திருப்பான். எங்கே அவன்\n8 வருடங்கள் உருண்டோடி விட்டதே அன்று பார்த்த அந்த முகம் சற்று மாறிஇருக்கலாம். எண்ணங்கள் சுழன்று எங்கெங்கோ சென்றாலும். அன்று அந்த அறையை சுத்தம் செய்யும் பெண் கூறிய வார்த்தை என் மனதில் சுற்றிக் கொண்டே இருக்கிறது. கெழடு அன்று பார்த்த அந்த முகம் சற்று மாறிஇருக்கலாம். எண்ணங்கள் சுழன்று எங்கெங்கே��� சென்றாலும். அன்று அந்த அறையை சுத்தம் செய்யும் பெண் கூறிய வார்த்தை என் மனதில் சுற்றிக் கொண்டே இருக்கிறது. கெழடு\n அந்த பாழாய்ப்போன மருத்துவன் கடைசியாய் பார்க்கவந்தபோது இருமுவதற்கு கூட வரைமுறை வகுத்துவிட்டான். இது எனது மரணத்தின் மிக நெருங்கிய வேளையாக இருக்கும் என நினைக்கிறேன். என்ன இருந்தாலும் என் உதிரத்தை பாலாய் ஊற்றி வளர்த்தேனே என் மகனின் மனது ஏன் இந்த மதில் சுவரைவிட கடுமையாகிவிட்டது என் மகனின் மனது ஏன் இந்த மதில் சுவரைவிட கடுமையாகிவிட்டது இந்த இறுதி வேளையில் என்னை அரவணைத்துக்கொள்ள யாருமே இல்லையே இந்த இறுதி வேளையில் என்னை அரவணைத்துக்கொள்ள யாருமே இல்லையே\n நான் தேவையில்லாமல் புலம்புகின்றேன்... என்மகன் வருவான் என்மருமகள் வருவாள் என் பேரன் செய்தாலி வருவான்... நினைவுகளின் தாக்கம் மெல்லக் குறைந்து கண் அயர்ந்து விட்டேன்... நினைவுகளின் தாக்கம் மெல்லக் குறைந்து கண் அயர்ந்து விட்டேன்\nஅதிகாலையில் முதியோர் இல்லத்தின் முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த சந்தூக்கின் அருகில் கூடியிருந்த சிறு கூட்டத்தில் பேசப்படும் அந்த வார்த்தை மட்டும் அந்த அமைதியான சூழலில் தெளிவாய் கேட்டது.\n\"மேலூரிலிருந்து மகன் இன்னும் வரலியாமே\nசந்தூக் = இறந்த உடலை எடுத்துச் செல்லும் திறந்த பெட்டி\nநண்பர் இப்னு அஹமதின் சிறுகதை. நேற்றுதான் என்னிடம் கொடுத்தார். வலைப்பதிவிற்காக கதையை தட்டச்சு செய்துவிட்டு சரிபார்க்கும் போதுகூட என் நெஞ்சு கனக்கிறது.\nபாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நல்லதொரு வாய்ப்பு\nஇஸ்லாம் - முஸ்லிம் அல்லாதோர் பார்வையில் Part-1\nஇனவாத சக்திகளுக்கு முன்னால் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nihalvu.blogspot.com/2007/01/", "date_download": "2018-07-21T05:31:09Z", "digest": "sha1:VOB6PFUYXVO6NXYLYGCZ2O454IV3CKJV", "length": 12292, "nlines": 82, "source_domain": "nihalvu.blogspot.com", "title": "எழுதுகோல் ஆயுதம்: January 2007", "raw_content": "\nஒடுக்கப்பட்டோருடன் இணை, ஓட்டுக மதவெறி\nசதாமின் கடைசி நிமிடங்களும் பா.ராவும்\nகுமுதம் ரிப்போர்ட்டரில் பா.ராகவன், சதாமின் கடைசி நேரம் பற்றியும் இராக்கின் முக்கிய சம்பவங்கள் மற்றும் மத்திய கிழக்கின் அடுத்த கட்ட பிரதிபலிப்பு பற்றியும் எழுதியிருந்தார்.\nபொதுவாக, பா.ராகவனின் ஆழமான எழுத்துக்கள் எல்லோராலும் விரும்பப் படுபவை. அவரின் எழுத்துக்களை நான் விரும்பிப் படித்து, அவரது நிலமெல்லாம் தொடருக்கு பிரத்யேகப் பதிவை இட்டேன். ஆனால், சதாமைப் பற்றிய பா.ராவின் கட்டுரை தவறான ஒரு தகவலுடன் ஆரம்பிக்கிறது:\n//உயிர் விடும் கணத்தில், அவர் தாம் இருபத்து நான்கு வருடங்கள் ஆண்ட இராக்கை வாழ்த்தியிருக்கலாம். அல்லது இறைவன் பெயரை உச்சரித்திருக்கலாம். இரண்டும் இல்லாமல், வாழ்நாளெல்லாம் பரம விரோதியாகவே கருதிய ஷியா இனத்தைச் சேர்ந்த முக்தாதா அல் சத்ர் என்ற முப்பத்து மூன்று வயது குட்டிப் போராளியின் பெயரைச் சொல்லிவிட்டு உயிரைவிட்டது விநோத மர்மம்தான். ஒரு வேளை எப்போதும் அவர் எதிரிகளை மட்டும்தான் நினைத்துக் கொண்டிருந்தார் என்பதன் அடையாளம்தான் அதுவோ, என்னவோ - பா.ராகவன் குமுதம் ரிப்போர்ட்டரில்//\n\"முக்ததா, முக்ததா, முக்ததா\" என்று மும்முறை (உற்சாகக் குரலில்) கூவுபவர், தண்டனைக் காட்சியைப் பார்வையிட அனுமதி பெற்றிருந்த ஷியாக்களுள் ஒருவர்.\nஅரபி தெரியாததால் அங்கு நடைபெற்ற உரையாடல்களை, பா.ரா அவர்களால் ஊகிக்க முடியாமல் போய்விட்டது துரதிஷ்டவசமானதாகும். ஒருவேளை சி.என்.என் தொலைக்காட்சி சதாமின் கடைசி வார்த்தைகள் என்று தவறாகக் குறிப்பிட்டதை பா.ரா. நம்பி விட்டார் போலும். (சி.என்.என் தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கு மறுப்பு வெளிவந்து விட்டது).\nஅமெரிக்கா தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, அவரது மகன்கள் \"உதை\" மற்றும் \"குஸை\" போன்று சதாமும் வீரமரணம் அடைவார் என்றுதான் அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவரோ பதுங்குக்குழிக்குள் இருந்து எலிபோல் பிடித்துக் கொண்டு வரப்பட்டது அவரது வீரத்தை மரணிக்கச் செய்திருந்தது. அதனால்தான் என்னவோ, பிடித்துக் கொண்டுவரப்பட்டது சதாம் இல்லை என்ற புரளி கற்பனை ஆதாரங்களுடன் பரப்பப்பட்டு வந்தது.\nஅந்தக் களங்கத்தைத் துடைத்து மத்தியகிழக்கில் சதாமை \"அசத்\" (சிங்கம்) என்று போற்றுவதற்குக் காரணமாக அலைபேசியில் பதிவு செய்யப்பட்ட அவரது கடைசி நிமிடங்கள் அமைந்துவிட்டன‌.\nகடைசி நேரத்தைப் பதிவு செய்த கைத்தொலைபேசிகாரர் எந்த எண்ணத்தில் இதனைப் பதிவு செய்தாரோ தெரியாது. ஆனால் அந்த வீடியோ பதிவு பல புரட்சிகளுக்கும், பிரச்னைகளுக்கும் காரணமாக அமையவிருக்கிறது என்பதுதான் பா.ரா தொடங்கி பலரின் யூகமாகும்.\nஅதிபராக இருந்த சதாம் தவறு ச���ய்யாதவரல்லர். அமெரிக்காவின் நீதிமன்ற நாடகத்தில் குர்ஆன் பிரதியுடன் காட்சியளித்த‌ அதே சதாம்தான், முன்பு ஈராக்கின் வீதிகளில் தனது சிலையை வைத்திருந்தார். அவரது சிலையை இராணுவ டாங்கிகளில் கட்டி இழுத்து உடைத்த அந்த விநோதமான சம்பவத்தை தொலைகாட்சியில் பார்த்த யாராலும் மறக்கவியலாது.\nஇராணுவ நடவடிக்கை என்ற பெயரில் இன்று அமெரிக்காவும், இஸ்ரேலும், இங்கிலாந்தும் என்ன செய்துக்கொண்டிருக்கின்றதோ அதற்கு ஒரு படி கீழாகத்தான் சதாமின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. இதற்கெல்லாம் காரணமான அதே அமெரிக்கா முன்னொரு காலத்தில் சதாமின் பின்னணியில் இருந்தது மறைக்க முடியாத உண்மை.\nதூக்கிலிடப்பட்ட காட்சியின் அலைபேசி பதிவு (கூகில் வீடியோ)\nவீரனாக வாழ்வை ஆரம்பித்து வீரனாக சாகிறேன் என்று கருப்புத் துணி தவிர்த்து, சற்றும் பதட்டப்படாமல், பார்வையாளர்களாகச் சென்றிருந்த ஷியாக்கள் எழுப்பிய \"முக்ததா முக்ததா\" என்ற பின்னிணி சப்தத்துடன் அவருக்கு முன்னே வெளிப்படுத்திய கிண்டல்களையும் கூச்சல்களையும் பொருட்படுத்தாமல் \"ஹிய ஹாய் அல் மர்ஜலா\" (\"இதுதான் உங்கள் வீரமா\") என்று ஷியாக்களை நோக்கி வெளிப்படுத்தினார்.\nஇறுதி நேரம் நெருங்கும்போது \"அஷ்ஹது அன் லாயிலாக இல்லல்லாஹ்; வ‌அஷ்ஹது அன்ன‌ முஹம்மதர் ரஸுலுல்லாஹ்\" என்று இஸ்லாத்தின் கொள்கை வரியை முதன்முறை முழுதுமாக முழங்கினார். இரண்டாவது முழக்கத்தின் \"முஹம்மத்\" என்ற வார்த்தை வரை வந்தபோது தூக்கு மேடை விசை அழுத்தப்படவே, அவர் நின்ற தட்டு மிக சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட்டு கொலைக் கயிறு 69 வயது திடமான வீரமிக்க முன்னாள் அதிபரின் கழுத்தில் இறுகி உடலைக் கீழே விழாமல் பிடித்துக் கொண்டது. அந்தக் கயிறு எதிர்பார்த்ததுபோல் அவரது உயிர் மேலெழுந்துவிட்டது.\nமேலெழுந்தது சதாமின் உயிர் மட்டும் அல்ல. அவரது புகழும்தான். ஆமாம், மத்திய கிழக்குத் தலைவர்கள் தொடங்கி கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளின் மக்கள் மனங்களில் மரணத்தை காதலித்த மாவீரராக உயர்ந்து நிற்கிறார் சதாம்.\nசதாமின் கடைசி நிமிடங்களும் பா.ராவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paasaparavaikal.blogspot.com/2011/03/131.html", "date_download": "2018-07-21T06:06:30Z", "digest": "sha1:7SHCWWQWH57EULRUH7UYDC2BF5GPHZ3U", "length": 10883, "nlines": 162, "source_domain": "paasaparavaikal.blogspot.com", "title": "பாசப்பறவைகள்: 131 வெள்ளி மலை மன்னவா", "raw_content": "\nஇணையதள இசைப் பிரியர்கள் அனைவரையும் வருக வருக என்று அன்புடன் வரவேற்கிறேன் - கோவை ரவி\n131 வெள்ளி மலை மன்னவா\nஇணையதள அன்பர்களே இதோ சிறப்பு நிகழ்ச்சியாக மஹாசிவராத்திரி காலை வானொலியில் கேட்ட அற்புதமான நிகழ்ச்சி. எனது அருமை அன்பர் திரு.அகிலா விஜயகுமார் திருப்பூர் அவரின் கைவண்ணத்தில் உருவான இந்த ஒலித்தொகுப்பு மிகவும் மனதிற்க்கு சாந்தியை தருவதாக இருந்தது. இவர் எனது பாசப்பறவைகள் தளத்தில் பல நிகழ்ச்சிகளை வானொலியின் மூலம் வழங்கியுள்ளார்.\nவழக்கம் போல் வேலையின் ஊடே இந்த நிகழ்ச்சியை வானொலியில் கேட்க நேர்ந்தது சிவனை இங்கே வானொலி மூலம் தரிசித்த திருப்தி கிடைத்தது. இந்த நிகழ்ச்சியை கேளூங்கள் என்று எனக்கு குறுஞ்செய்தி அனுப்பிய திருப்பூர் அகிலா விஜயகுமார் அவர்களூக்கு நன்றி. மேலும் , அவரின் அபிமான பாடகி எஸ்.வரலட்சுமி பாடிய பாடலின் தலைப்பே வைத்தது என் மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது. வெள்ளிமலை மன்னவா அந்த கணீர் குரலை எத்தனை முறை கேட்டலும் சலிப்பதில்லை.\nஇந்த இனிமையான தெய்வீக ஒலித்தொகுப்பை தனக்கே உரிய பாணியில் மிகவும் சிறப்பாக வாசித்து பாடல்களை தொகுத்து வழங்கிய இனிய அறிவிப்பாளினி திருமதி ஸ்ரீ வித்யா வரதராஜன் அவர்களூக்கு கோடானு கோடி நன்றிகள். இந்த நிகழ்ச்சியை ஒலிபரப்பி கேட்கும் இணையதள நேயர்களூக்கும் சிவனின் அருள் கிடைக்க பெற உதவிய அகிலா விஜயகுமார் அவர்களுக்கும் வானொலி நிலையத்தாருக்கும் அறிவிப்பாளினி வித்யா வரதராஜன் அவரகளுக்கும் மீண்டும் நன்றி.\nநிகழ்ச்சியை கேட்டு விட்டு உங்கள் உள்ளத்தின் உணர்வுகளை இந்த அலைபேசிக்கு அகிலா விஜயகுமார் திருப்பூர் 09994571467 ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் நிகழ்ச்சியை உருவாக்கியவர் இந்நாளில் மிக்க மகிழ்ச்சியடைவார்.\n6.தாயும் நீ தந்தையும் நீ\n10.ஒரு நாள் ஒரு பொழுதேனும்\nLabels: வானொலி தொகுப்பு, ஸ்ரீ வித்யா வரதராஜன்\nவணக்கம்..எனக்கே மறந்து போன அறிதான பாடல்களை கேட்டு மகிழ என் படத்தை க்ளிக் செய்யுங்கள்.- உங்கள் எஸ்.பி.பி\nபாசப்பறவைகளின் ஆதர்ஸ அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயானா..ஆஆ.ஆஆ..\nபாசப்பறவைகள் இணையதளம் கண்டேன்.... வானத்தில் சங்கமம் ஆகும் பறவைகள்... இங்கே கணிப்பொறியில் சங்கமம் ஆகும் பாச உள்ளங்கள். சங்கமம் எங்கு நிகழ்ந்தாலு��் சங்கமத்திற்கு தனி பலம் உண்டு . காரணம் ஒன்றினால் எதுவும் நிகழாது. எல்லோரும் ஒன்றினால்தான் எல்லாமே நிகழும். இவண். ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா, கோவை\nஉடுக்கையின் ஓசையில் உலகம் தோண்றியது\nஇந்த பாசத்தின் ஓசையில் இந்த களம் தோண்றியது\nஉலகின் பறந்து திரியும் இசைப்பறவைகள் எல்லாம்\nஒருமரத்து பறவைகளாக இங்கே பாசப்பறவைகள் ஆகின:\nதண்ணீர் தாகம் தீர்க குளத்தை நாடிபறக்கும்\nஇசை தாகத்தை தீர்க பறவைகள் யாவும்\nஇந்த பாசப்பறவைகளை நாடி ஒடி வருகின்றன.\nஇது உங்கள் வருகை நேரம் (தமிழ்நாடு >> சென்னை >> கோவை)\nஇனி உங்கள் பாசத்தை காட்டுங்க சார்...\nபறவைகளை காண வந்தவங்களை அன்புடன் வரவேற்கிறேன்.\n151 ஓஓஓ காதல் என்னை\n150 கை விரலில் பிறந்தது நாதம்\n148 உன் கண்ணில் நீர் வழிந்தால்\n147 மன்னவனே அழலாமா கண்ணீரை\n146 பழகும் தமிழே பார்த்தீபன் மகளே\n145 இந்த மன்றத்தில் ஓடி வரும்\n143 ஒரு நாள் போதுமா\n142 வண்ணக்கிளி சொன்ன மொழி\n141 முதன் முதலாக காதல் டூய\n140 ஈனா மீனா டீகா\n138 இயற்கை என்னும் இளையகன்னி\n137 பெண்ணியம் - கண்ணதாசன் பார்வையில்\n136 கொக்கு பறக்கும் அந்த\n134 சில்லென பூத்து சிரிக்கிற\n133 அந்த சிவகாமி மகனிடம்\n132 காட்டில் மரம் உறங்கும்\n131 வெள்ளி மலை மன்னவா\nஎங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்\nலங்காஸ்ரீ எம்.என் ஆன்லைன் பாடல்கள் கேட்டு மகிழுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=16711", "date_download": "2018-07-21T06:01:23Z", "digest": "sha1:A3XY6PWSA5NNXJC2GFAJRNZTHZWMDJJH", "length": 9692, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "புனித சிவனொளிபாதமலை பிர", "raw_content": "\nபுனித சிவனொளிபாதமலை பிரதேசம் இரத்தினபுரி மாவட்டத்திற்கு உட்பட்டது - அமைச்சர் பைசர் முஸ்தபா\nபுதிய எல்லை நிர்ணயத்திற்கு அமைவாக புனித சிவனொளிபாதமலை பிரதேசம் இரத்தினபுரி மாவட்டத்திற்கு உட்பட்டதென்று மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்தார்.\nஊடகவியளாலர்களுடனான சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஇந்த விடயத்தினால் தேர்தல் தாமதம் அடையாது. எந்தவொரு நபருக்கும் வழக்கு தாக்கல் செய்ய உரிமை உண்டு. நாம் புனித சிவனொளிபாதமலை எல்லையில் எந்தவிதமான மாற்றமும் மேற்கொள்ளவில்லை. நாம் இதனை நீதிமன்றத்தில் தெளிவுப்படுத்தி எமது தரப்பிலான நிலையை உறுதி செய்ய முடியும். இதனால் சிவனொளிப்பாதமலைக்கு எந்தவிதமான பாதிப்போ ஏதேனும் பிரச்சனையோ ஏற்பட இடமளிக்கமாட்டோம்.\nஇதே போன்று மாநாகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க சிவனொளிப்பாதமலை பிரதேசத்தை புனித பிரதேசமாக வர்த்தமானியில் அறிவித்துள்ளார். இதனால் எந்தவொரு பிரச்சனையும் ஏற்படாது. இதனை பொறுப்புடன் கூறுகின்றேன். சிலர் சிவனொளிப்பாதமலை பிரதேசத்தில் இரத்தினபுரியில் இருந்து நுவரெலியா மாவட்டத்துடன் சேர்ந்து இருப்பதாக கூறுகின்றனர். இவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nஉள்ளுராட்சி மன்ற தேர்தலை நடாத்துவதற்கு தமது அமைச்சினால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை முறையாக நிறைவேற்றுமாறும் அமைச்சர் பைசர் முஸ்தப்பா மேலும் கூறினார்.\nசெப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் வெளிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறும், அம்பகமுவ பிரதேசசபைக்கான தேர்தலை இடைநிறுத்த இடைக்கால தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு அம்பகமுவ பிரதேசசபையின் உறுப்பினர் ஒருவர் மனுவைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்...\nஇலங்கையில் சாகச சுற்றுலாக் கைத்தொழில் துறையை அபிவிருத்தி செய்ய......\nஜனாதிபதி தலைமையில் இலங்கை – சீன நட்புறவு தேசிய சிறுநீரக விசேட......\nஇலங்கை-ஜப்பான் 3ஆவது கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு...\nபுலிகளுக்கு லஞ்சம் கொடுத்து வந்த ராஜபக்ஸர்கள்\nதலாவ இலங்கை வங்கி கிளையில் கொள்ளைச்சம்பவம் - பாதிக்கப்பட்ட......\n1000 ஆண்டு ரகசியம் : வாய்பிளக்க வைக்கும் தமிழர் தொழில்நுட்பம்.\nஇனத்தைக் காதல் கொண்டதனால் இறுதிப் பயணம்...\nஅரசு பயங்கரவாதமும், ஆயுதப் புரட்சியும்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை...\nநெருப்பு கொழுந்துவிட்டு எரிகின்றது. அதன் பசியின்னும் அடங்கவில்லை.......\nஅமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nதிருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nகறுப்பு யூலை இனவழிப்புப் கண்காட்சி...\nகறுப்பு ஜூலை 1983 - 35 வது அண்டு நினைவு...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/show/bigg-boss/101031", "date_download": "2018-07-21T05:56:46Z", "digest": "sha1:OQAA7C6CM2LK4K5XYWOJ2ESHEHUDDAWD", "length": 5104, "nlines": 55, "source_domain": "thiraimix.com", "title": "Bigg Boss Promo - 27-08-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமற்ற கேவலமான பிரபலங்களை விட அஜித், விஜய் எப்படிபட்டவர்கள்- ஸ்ரீலீக்ஸ் புகழ் ஸ்ரீரெட்டி\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை- வருந்தும் ரசிகர்கள், ஏன் இப்படி\n தூக்கில் சடலமாக தொங்கிய இளம்பெண்\nஇலங்கையில் பலரை ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றிய பெண் பின் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்\nதிருமணமான குறுகிய காலத்தில் விவாகரத்து செய்த பிரபல தமிழ் நடிகர், நடிகைகள்\nஇலங்கை பெண்ணின் உள்ளாடையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான தங்கம்\nசில நிமிடங்கள் மட்டும் கோடிஸ்வரியாக வாழ்ந்த பெண்; எப்படியென்று தெரியுமா\nபலருடன் படுக்கையை பகிர முக்கிய காரணமே இது தானாம்\nசர்வதேச அளவில் கொடிகட்டி பறக்கும் விஜய்யின் புகழ்- இதற்கு தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம் போட்டே ஆகனும்\nதிருமணத்திற்கு பிறகு தன் தோற்றத்தை அப்படியே மாற்றிவிட்ட ஸ்ரேயா\n12 ராசிக்காரர்கள் இப்படித்தான் இருப்பாங்களாம்.. அதிலும் இந்த ராசிக்காரர்கள் அதுல செம்ம உஷாராம்\nதிருமணத்திற்கு பிறகு தன் தோற்றத்தை அப்படியே மாற்றிவிட்ட ஸ்ரேயா\nஒற்றை கண்ணால் உலகை கவர்ந்த அழகிகள்\nஉயிரை பறிக்கும் வாழைப்பழம் என்னும் கொடிய விஷம்\nகாதலர்களை கட்டி வைத்து சித்திரவதை செய்யும் கும்பல்– அதிர்ச்சி வீடியோ\n13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல்\nசர்வதேச அளவில் கொடிகட்டி பறக்கும் விஜய்யின் புகழ்- இதற்கு தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம் போட்டே ஆகனும்\nவிசுவாசம் படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவரே- கசிந்த தகவல்\n30 ஆண்டுகளாக தூங்காமல் இருக்கும் நபர்... ராணுவத்தில் நிகழ்ந்த விபரீதம்\nதமிழ் மக்களுக்காக கவர்ச்சி புயல் சன்னி லியோன் செய்த வேலையை பார்த்தீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasanthlimax.blogspot.com/2010/03/blog-post_20.html", "date_download": "2018-07-21T05:25:34Z", "digest": "sha1:JGISLA6QO5DVXXGME2QZAFUAI4KYH4FO", "length": 9961, "nlines": 106, "source_domain": "vasanthlimax.blogspot.com", "title": "தொழில் நுட்ப தகவல் களஞ்சியம்: ஓபன் சோர்ஸ் பற்றி", "raw_content": "தொழில் நுட்ப தகவல் களஞ்சியம்\nஓபன் சோர்ஸ் என்றாலே பலரும் சாப்ட்வேர் அதுவும் இலவசமாக கிடைக்கும் மென் பொருட்கள் என்று தான் நினைவுக்கு வரும். ஆனால் ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர் மற்றும் இலவசதையோகுறிப்பது இல்லை வெளிப்படையான நிலை அல்லது திறந்த நிலை என்று பொருள். அதனால் ஓபன் சோர்ஸ் சாப்ட்வேர் என்றால் தமிழில் திரவுற்ற மென்பொருள் என அழைக்கப்படும்.\nமென்பொருள் எப்படி கட்டமைக்க பட்டுள்ளது, எப்படி இயங்குகிறது என்பது வெளிப்படையாக இருக்கும் மற்றும் அதை படியடுப்பது (copy), மாற்றியமைக்கவும், இலாபம் நோக்கில் விநியோகிக்கவும் அனைவருக்கும் சுதந்திரம் உண்டு.\nமைக்ரோசாப்ட் தயாரிப்பு போன்று உரிமைநிலை மென்பொருள் இல்லை, ஓபன் சோர்ஸ் என்றால் கட்டமைப்பு\\வடிவமைப்பு பயனர்களுக்கு வழங்கப்படும் சுதந்திரத்தை குறிக்கிறது.\nமைக்ரோசாப்ட் நிறுவனம் கூறிய கருத்து அதிநுட்ப அறிவுசார் சொத்துரிமையை சுதந்திரமாக பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம், ப்ரோசசர் கட்டமைப்பு வளர்ச்சியாலும் அதற்க்கான அப்ளிகேசன்உருவாக்கத்திலும் பங்களிப்பை விரிவாக்குவதே ஓபன் சோர்ஸ் திட்டத்தின் நோக்கம் என அந்நிறுவனம் அறிவித்தது.\nலினக்ஸ் போன்ற வற்றின் மபேருவேற்றிக்கு காரணம் ஓபன் சோர்ஸ் என்பேதே, ஓபன் சோர்ஸ் என்பதை\nசாப்ட்வேர் உலகின் எதிர்காலம் என்று மரயுள்ளது.\nப்ரீ சாப்ட்வேர் குறு என்றழைக்கப்படும் ரிச்சர்ட் ஸ்டால்மேன் ஓபன் சோர்ஸ் என்று அழைப்பது இல்லை ஓபன் சோர்ஸ் ஹர்ட்வர் என்பதை ப்ரீ ஹர்ட்வர் என்று அழைக்கபடும்.\nப்ரீ சாப்ட்வேர் என்பது மென்பொருள் நகல் எடுப்பதும்,மற்றியம்மைபதும் சுதந்திரம்.ப்ரீ ஹர்ட்வர் என்பது படி எடுப்பதிர்க்கும்,மற்றியம்மைபதும் சுதந்திரத்தை குறிக்கிறது.ப்ரீ சாப்ட்வேர் என்பது இலவசமாக கிடைக்கும் ஏனென்றால் படி எடுப்பதிர்க்கு செலவு அவசியம் இல்லை.ப்ரீ ஹர்ட்வர் என்று வரும்போது பொருந்தாது விலை கொடுத்துதான் வாங்கவேண்டும் இதனால்ப்ரீ சாப்ட்வேர் மற்றும் ப்ரீ ஹர்ட்வர் இரண்டும் இருந்தால்தான் ஓபன் சோர்ஸ் ஆகும்.\nபெரியார் மணியம்மை பல்கலை கழகத்தில் B.E (CSE) படித்து மு��ித்து விட்டேன், இப்போது வேலை தேடி கொண்டு இருக்கிறேன்.\nஇந்த வலைப்பூவில் ஏதேனும் சந்தேகம் மற்றும் கருத்துகளை\nதெரிவிக்க வேண்டும் என்றால் பின்னூட்டம்\nமூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கவும்\nஎன்னுடைய மின்னஞ்சல் vasanthsowmis@gmail.com தொடர்பு கொள்ளவும்.மேலும் விவரங்களை அறிய 7639034418 ஐ தொடர்பு கொள்ளவும்.வலைபூவிற்கு வந்ததிற்கு நன்றி.\nலினக்ஸ் திறன்பட செயல்பட காரணம்.\nஆறாம் ஜ ன ரே ஷ னி ன் ஓபன் சோர்ஸ் நிலை.\nஉபுண்டு டெர்மினல் -இல் cursor,colors,background முதலியவை நம் விருப்பம்போல் மாற்ற.\nகமாண்டு மூலம் உபுண்டுவை RESTART செய்ய.\nஉபுண்டு வில் eSpeak மென்பொருள்.\nஉபுண்டு வில் Epic browser.\nTata photon whiz மோடம் எவ்வாறு உபுண்டு கணினியில் internet ஐ connect செய்வது.\nஉபுண்டு வில் Adobe Reader 9 மென்பொருளினால் ONLINE READER PDF file ஐ download செய்ய முடியாது நிலையில் அந்த PDF file ஐ எவ்வாறு download செய்வது.\nஉபுண்டு வில் நிறைய பக்கங்கள்(Multi page) கொண்ட pdf file ஐ image format க்கு மாற்றுவது.\nவிண்டோசில் இருந்து கொண்டே லினக்ஸ்-ஐ இயக்க.\nGNU/Linux - குனு லினக்ஸ் - கட்டற்ற மென்பொருள்\nUPSC EXAM எழுதும் மாணவர்களுக்கு இலவச மாத இதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=335297", "date_download": "2018-07-21T05:51:09Z", "digest": "sha1:OSFFE43PEELBNWXGI75P4YVWRZZK7TMC", "length": 6647, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "இலங்கை மைதானத்தில் இருந்து முரளிதரன் பெயர் திடீர் நீக்கம்: ரசிகர்கள் எதிர்ப்பு | Muralitharan's name from Sri Lanka stadium is a sudden removal: fans are protesting - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇலங்கை மைதானத்தில் இருந்து முரளிதரன் பெயர் திடீர் நீக்கம்: ரசிகர்கள் எதிர்ப்பு\nபல்லேகலே : இலங்கை பல்லேகலே கிரிக்கெட் மைதானத்தில் பொறிக்கப்பட்டிருந்த முத்தையா முரளிதரன் பெயர் திடீரென நீக்கப்பட்டுள்ளது.இலங்கையில் கண்டி மாவட்டத்தில் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம் இருக்கிறது. இந்த மைதானத்தில் சமீபத்தில் இந்தியா இலங்கை இடையேயான போட்டிகள் நடைபெற்றது. இந்நிலையில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் இந்த மைதானத்துக்கு முத்தையா முரளிதரன் பெயர் சூட்டப்பட்டது.\nஇதை தற்போது மைதான நிர்வாகத்தினர் நீக்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் ஏதும் தெரிவிக்காத மைதான நிர்வாகத்துக்கு முத்தையா முரளிதரனின் தந்தை சின்னையா முத்தையா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் விளையாட்டுத்துறை அமைச்சருடன் பேசி, இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே முத்தையா முரளிதரன் பெயர் நீக்கப்பட்டது கிரிக்கெட் ரசிகர்களிடையே சர்ச்சையை உருவாக்கியுள்ளது.\nஇலங்கை முரளிதரன் பெயர் நீக்கம் ரசிகர்கள் எதிர்ப்பு\nஇந்தியா யு-19 இன்னிங்ஸ் வெற்றி\nதென் ஆப்ரிக்காவுடன் 2வது டெஸ்ட் இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 277\nபகார் ஸமான் 210* பாகிஸ்தான் அபாரம்\nஆசிய விளையாட்டு போட்டி தமிழக வீரர் தலைமையில் இந்திய கைப்பந்து அணி\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால் தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...\n21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்\nசீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு\nநீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-21T06:03:33Z", "digest": "sha1:426CRECR3E6KAKL2533V7Y4ETAY6DGQC", "length": 3383, "nlines": 41, "source_domain": "media7webtv.in", "title": "தடியடியில் காயமடைந்தவர்களை சந்தித்தார் ஏ.கே.விஸ்வநாதன் ! - MEDIA7 NEWS", "raw_content": "\nதடியடியில் காயமடைந்தவர்களை சந்தித்தார் ஏ.கே.விஸ்வநாதன் \nசென்னையில் ஏப்.10ம் தேதி மாலை ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை தடுக்கும்\nஇதில், சிலர் வாலாஜா சாலையில் இரும்பு தடுப்பை தூக்கி எறிந்து, போலீஸை மீறி செல்ல முயற்சித்தனர். அப்போது, போலீஸாருக்கும் போராட்டக்குழுவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடுப்புகளை மீறி சென்றவர்களை தடுத்த போது சிலர் போலீசாரை தாக்கினர். இதனால், போலீசார் லேசான தடியடி நடத்தும் சூழ்நிலைக்கு வந்தனர்.\nஇச்சம்பவத்தில் காயமடைந்து சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் ச���கிச்சை பெற்று வரும் இயக்குனர் களஞ்சியம், ரமேஷ் ஆகியோரை சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று காலை, சந்தித்து நலம் விசாரித்தார்.\nமேலும், அங்கிருந்த டாக்டர்களிடம், இவர்களுக்கு உரிய சிகிச்சையை அளிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.\nPrevious Previous post: சிதம்பரம் நகரில் இ.யூ. முஸ்லிம் லீக் சார்பில் தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்ப்பு\nNext Next post: காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என அபுதாபி தமுமுக கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/category/ikhwanism/", "date_download": "2018-07-21T05:31:56Z", "digest": "sha1:I4PTVXGSRHOLCY7TP6NM65R7WDS2SHZA", "length": 34309, "nlines": 753, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "Ikhwanism | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nநாங்கள் இஸ்லாமிய ஆட்சி அமைக்கப் போகிறோம், வாருங்கள் என்று கூறி சமுதாயத்தை ஏமாற்றும் ஒரு கூட்டம் நம்மிடைய உளா வருவதை நாம் அறிந்ததே இவர்கள் வோடதாரிகள் என்பதை மக்களுக்கு உணர்த்தவே இந்த ஆக்கம். இவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம், அந்த இடங்களில் இஸ்லாத்தை எப்படி புரிந்து நடக்கிறார்களோ, அவ்வாறு இவர்கள் வோடமிட்டு மக்களை தங்களின் கொள்கையற்ற இயக்கத்தில் சேர்ப்பார்கள். இவர்களின் வோடத்தை அறிய இவர்கள் தற்போது செயல்படும் இடங்களை ஆராய்ந்தால் நன்றாக தெரிய வரும். இவர்களின் வோடத்தை பாருங்கள்,\nசவூதியில் முழு தவ்ஹீத் வேடம்\nதுபாயில் முக்கா தவ்ஹீத் வேடம்\nதமிழகத்தில் அரை தவ்ஹீத் வேடம்\nகேரளவில் கால் தவ்ஹீத் வேடம்\nகர்நாடகாவில் முழு தர்ஹா வேடம்\nதவ்ஹீத் கொள்கையில் உள்ளவர்களிடம் தவ்ஹீத் வோடத்தில் சென்று அவர்களிடம் வசுல் வோட்டை நடத்துவார்கள். சுன்னத் வல் ஜமாத் என்று கூறி கொள்பவர்களை அவர்களின் வோடத்தில் சென்று வசுல் வோட்டை நடத்துவார்கள். இவர்களின் வோடத்தால் அதிகமான மக்கள் ஏமாற்றப்பட்டு இந்த கொள்கையற்ற இயக்கத்தில் இணைகிறார்கள். இந்த இயக்கத்தில் இணைந்த பின்னர் இந்த இயக்கத்தை விட்டு வெளியேறவும் முடியாமல், உள்ளே இருக்கவும் முடியாமல் திணறுகிறார்கள். இந்த கொள்கையற்ற கோமான்கள், சவுதியில் இடும் முழு தவ்ஹீத் வோடத்தாலும், தமிழகத்தில் இடும் அரை தவ்ஹீத் வோடத்தாலும், தவ்ஹீத் கொள்கையில் உள்ள மக்களும் மற்றும் பல தவ்ஹீத் மார்க்க அறிஞர்களும் கூட இவர்களின் சதி வலையில் விழ்ந்து இவர்களை தூக்கி பிடிக்கிறார்கள். இஷ்வான்களின் கொள்கையை (இவர்களுக்கு கொள்கை என்று ஒன்று கிடையாது) ஆரம்பம் முதலே அதன் குறைகளை சுட்டிக்காட்டி எதிர்த்து வரும் ஸலபிகளின் கல்விக் கூடங்களில் படித்து வரும் பல ஆலிம்களும் கூட இவர்களின் சதி வளையில் சிக்கியுள்ளார்கள்.\nநாங்கள் இஸ்லாமிய ஆட்சி அமைக்க போகிறோம் என்று ஏமாற்றும் இவர்கள், இஸ்லாமிய ஆட்சி செய்ய வேண்டிய எதையாவது செய்தார்களா என்றால், இல்லை என்பது தான் பதில். தியாகிகளை போல உலா வரும் இவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்ளுவது நல்லது. தமிழகத்தில் இந்த கொள்கையற்ற இயக்கத்தின் முன்னால் தலைவர் பொருந்தகை மு. குலாம் முஹம்மது க்கு இந்த கொள்கையற்ற இயக்கத்தில் மாத சம்பளம் ரூபாய் 22 ஆயிரம் ஆகும். நாங்கள் தஃவா செய்கிறோம் என்று கூறி மக்களை ஏமாற்றி பணம் வசுலித்து 22 ஆயிரம் ரூபாயை தங்களது தரிக்கா தலைவருக்கு சம்பளமாக கொடுத்து கொலுக்க வைத்தவர்கள், இவர்கள். இன்று அதை குறை கூறுகிறார்கள். அதுபோல, இந்த கொள்கையற்ற இயக்கத்தின் கொள்கையற்ற தலைவர் திருவாளர் குலாம் முஹம்மது தனது மகளின் திருமணத்தில் இந்த கொள்கையற்ற இயக்கத்தின் அனைத்து இயக்க பொருப்பாளர்களையும் அழைத்து திருமணத்தை ஆடம்பரமாகவும், பெண்களை ஃபர்தா இன்றி மேடையில் ஏற்றியும் சாதனை படைத்தார். இதை இயக்கத்தில் உள்ள சிலரும் இயக்கத்தில் வெளியில் உள்ளவர்களும் இந்த மேகா திருமணத்தைப் பற்றி கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள், அப்போது இந்த உத்தமா இயக்கம் என்ன செய்தது தெரியுமா தனது இயக்க தாயிகளுக்கு (இந்த தாயிகளுக்கு 10 முதல் 15 திருக்குர்ஆன் வசனங்கள் மட்டும் தான் தெரியும் என்பது வேறு விஷயம்) திருவாளர் குலாம் நடத்திய திருமணத்திற்கு இஸ்லாமிய சாயம் புசுவது எப்படி தனது இயக்க தாயிகளுக்கு (இந்த தாயிகளுக்கு 10 முதல் 15 திருக்குர்ஆன் வசனங்கள் மட்டும் தான் தெரியும் என்பது வேறு விஷயம்) திருவாளர் குலாம் நடத்திய திருமணத்திற்கு இஸ்லாமிய சாயம் புசுவது எப்படி என்று பயிற்சி அளித்தது. இன்று அந்த திருமணம் தவறு என்று தம்பட்டம் அடிக்கிறது அதே கும்பல்.\nஅன்று ஜனநாயகம் ஷிர்க் என்று ஊர் ஊராக தம்பட்டம் அடித்து திரிந்த இந்த கும்பல் இன்று ஜனநாயகத்தை தனது தர்மிக வழி��ாக தேர்ந்தெடுத்து உண்ணா விரதம் இருக்கிறது. அல்லாஹ் தான் நமக்கு ஆட்சியாளன், அவனிடம் தான் நாம் எல்லாவற்றையும் கேட்க வேண்டும் என்று ஏமாற்றிய இவர்கள், இன்று சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறி கருணாநிதியிடம் பிச்சை கேட்கிறார்கள்.\nஇன்னும் இவர்களின் அறியாமையையும் ஏமாற்று வித்தையையும் கேளுங்கள். ‘நான் இஸ்லாமிய ஆட்சி அமைத்து வெற்றியாளனக மதினா மற்றும் மக்காவில் நுழையும் போது செய்ய வேண்டிய முதல் காரியம் அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களின் ஜனாஸாவை தோண்டி எடுப்பது தான் (நவுதுபில்லாஹ்)’ என்ற இமாம் () கொமைனியின் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு, எதிர்ப்புகள் கிளம்பிய பின்னர் இமாம் கொமைனி இஸ்லாமிய ஆட்சிதான் அமைத்தார் என்றார்கள். பின்னர் இல்லை என்றார்கள். அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களின் ஜனாஸாவை தோண்டி எடுப்போன் என்று சொன்னவருக்கு இஸ்லாமிய சாயம் புசினார்கள், இந்த மகான்கள். அதுபோல், ‘கிலாஃபத் இல்லாததால் ஜும்ஆ தொழ தேவை இல்லை’ என்று கூறி ஜும்ஆ தொழ மறுத்த உலக புகழ் () கொமைனியின் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு, எதிர்ப்புகள் கிளம்பிய பின்னர் இமாம் கொமைனி இஸ்லாமிய ஆட்சிதான் அமைத்தார் என்றார்கள். பின்னர் இல்லை என்றார்கள். அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களின் ஜனாஸாவை தோண்டி எடுப்போன் என்று சொன்னவருக்கு இஸ்லாமிய சாயம் புசினார்கள், இந்த மகான்கள். அதுபோல், ‘கிலாஃபத் இல்லாததால் ஜும்ஆ தொழ தேவை இல்லை’ என்று கூறி ஜும்ஆ தொழ மறுத்த உலக புகழ் () பெற்ற அறிஞர் () பெற்ற அறிஞர் () செய்யத் குதுப் அவர்களை போற்றி புகழ்ந்து ‘நவீன இஸ்லாமிய எழுச்சியின் சிந்தனைச் சிற்பி’ என்ற புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்கள். இது போன்ற ஒரு அறியாமையை எவரும் உலகில் வெளிபடுத்தியது கிடையாது. இப்படிபட்ட அறிஞரை () செய்யத் குதுப் அவர்களை போற்றி புகழ்ந்து ‘நவீன இஸ்லாமிய எழுச்சியின் சிந்தனைச் சிற்பி’ என்ற புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்கள். இது போன்ற ஒரு அறியாமையை எவரும் உலகில் வெளிபடுத்தியது கிடையாது. இப்படிபட்ட அறிஞரை () இவர்கள் போற்றி மக்களையும் தனது இயக்கதவர்களையும் ஏமாற்றி வருகிறார்கள். இவர்கள் எளிதாக ஏமாற்ற காரணம், இவர்களின் இயக்கத்தில் உள்ளவர்களில் அதிகமானோர், செய்யத் குதுப் என்று எழுத கூட தெரியதா பள்ளி மாணவர்கள் மற்றவர்கள் தலையாட்டி பொம்மைகள்.\nஇன்று இவர்கள் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த போகிறார்களாம். நாம் இவர்களிடம் கேட்கிறோம், இன்று உங்கள் இயக்கத்தின் பலத்தை காட்ட வேண்டும் என்று உயரிய () நோக்கத்தில் அணிவகுப்பு நடத்துகிறீர்கள். ஆனால், இஸ்லாமிய ஆட்சி செய்ய வேண்டிய ஒரு விஷயத்தை கூட இவர்கள் செய்யவில்லை. இசை ஹராம் என்று கருதும் உங்களின் கொள்கைப்படி இசையில்லாமல் இந்த அணிவகுப்பு நடக்குமா) நோக்கத்தில் அணிவகுப்பு நடத்துகிறீர்கள். ஆனால், இஸ்லாமிய ஆட்சி செய்ய வேண்டிய ஒரு விஷயத்தை கூட இவர்கள் செய்யவில்லை. இசை ஹராம் என்று கருதும் உங்களின் கொள்கைப்படி இசையில்லாமல் இந்த அணிவகுப்பு நடக்குமா அல்லது உங்களின் வழிகாட்டி அறிஞர் யுசுப் அல் கர்ளாவி அவர்களின் கருத்துப்படி இசை கூடும் என்று அடிப்படையில் இசை அடிக்க படுமா அல்லது உங்களின் வழிகாட்டி அறிஞர் யுசுப் அல் கர்ளாவி அவர்களின் கருத்துப்படி இசை கூடும் என்று அடிப்படையில் இசை அடிக்க படுமா அல்லது உங்களின் கேரளா பிரிவின் சுன்னத்துபடி இசை அடிக்கப்படுமா அல்லது உங்களின் கேரளா பிரிவின் சுன்னத்துபடி இசை அடிக்கப்படுமா என்ன இவர்கள் தான் குழப்பத்தின் மறு பெயர். இவர்களின் வோடங்கள் இனி கிழிக்கப்படும் இன்ஷா அல்லாஹ். கிழிக்க போவது யாருமல்ல, முன்னால் சகோதரர்களும் இவர்களின் கூற்றுப்படி இன்னால் முனாஃபிக்களுமான (இவர்களின் கருத்துப்படி இவர்களின் தவறை எதிர்த்தால் முனாஃபிக்) இந்த கொள்கையற்ற இயக்கத்திற்க்காக அல்லும் பகலும் உழைத்தவர்கள்.\nகுறிப்பு: தற்போது இவர்களிடம் என்ன குறை சொன்னாலும் குலாம் தான் அப்படி செய்தார், நாங்கள் அப்படி செய்வில்லை என்கிறார்கள். இது சுத்த பொய். குலாம் இவர்களுடன் இருக்கும் போது இவர்களும் முடிவெடுக்கும் விசயங்களில் ஈடுபட்டு இருந்தார்கள்.\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/76712", "date_download": "2018-07-21T06:13:44Z", "digest": "sha1:SQYLS2XO5KVLZJ6IKJ7I4UC7PKV7ZBV6", "length": 10771, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாபநாசம் சிலகுறிப்புகள்", "raw_content": "\n‘வெண்முரசு�� – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 37 »\nபாபநாசம் பற்றிய கேள்விகள், கடிதங்கள் அனைத்துக்கும் நன்றி. ஒட்டுமொத்தமாக அனைத்துக்கும் இந்தக்குறிப்பை எழுதிவிடுகிறேன். விரிவாக இந்தக்கடிதங்களைக் கொண்டுசெல்ல நான் விரும்பவில்லை.\nதிருஸ்யம் -பாபநாசம் ஒப்பீடு நினைத்ததுபோல மேலோட்டமாக நடக்கவில்லை என்பதில் மகிழ்ச்சி. சில நல்ல குறிப்புகளைக் கண்டேன்.லால் அப்டி நடிச்சிருக்கார், கமல் இப்டி பண்ணியிருக்கார் என்பது போன்ற பேச்சுகளே வரவில்லை. ஜார்ஜ்குட்டி வேறு, சுயம்புலிங்கம் வேறு. சுயம்பு நான் அறிந்த ஒரு மனிதர். மளிகைக்கடை வைத்திருக்கிறார். மிகச்சிறிய குறிப்புகளைக்கொண்டே அந்த கதாபாத்திரத்தை ஊகித்து முழுமைசெய்திருக்கிறார் கமல். கழுத்தில் வைக்கும் கர்சீப்பில் இருந்து பௌடரை எடுப்பது ஓர் உதாரணம். சுயம்புலிங்கம் பாசமலர் பார்த்துக் கண்கலங்குபவர்- நூற்றுப்பத்தாவது தடவையாக. அந்தக்குணச்சித்திரம்தான் படத்தில் உள்ளது. ஜார்ஜ்குட்டிக்கு பெரிய குற்றவுணர்ச்சி இல்லை. அவர் வெற்றிகொண்டு நடந்துசெல்கிறார். சுயம்புலிங்கம் இனிமேலும் தன் வாழ்க்கையின் கடைசிக்கணம் வரை குற்றவுணர்ச்சியால் குமைவார். அவரது மூடும் கண்களில் தெரிவது அந்தத் துயரம்தான். இந்த குணவேறுபாடு எழுத்திலேயே வந்துவிட்டது.கமல் அதைத்தான் ஜித்துவுக்கு நடித்து அளித்திருக்கிறார்.\nபல பழமொழிகள் எங்கே பேசப்படுபவை என கேட்டிருந்தனர். ‘கசாப்புக்கடை கட்டுறதை ஆடு வேடிக்கை பாக்கப்பிடாது’ ‘பெருச்சாளி பாக்காத பாதாளம் இல்லை’ போன்ற பல பழமொழிகள் இதில் உள்ளன. என் நாவல்களிலானாலும் வசனங்களிலானாலும் வரும் எல்லா பழமொழிகளும் நானே எழுதுபவைதான். அவை பிறகுதான் பழமொழிகள் ஆகின்றன. நான்கடவுளின் ‘தீயில என்ன சுத்தமும் அசுத்தமும்” அங்காடித்தெருவின் ‘விக்கத்தெரிஞ்சவன் வாழத்தெரிஞ்சவன்’ ‘யானை வாழுற காட்டில்தான் எறும்பும் வாழுது’ போன்ற வரிகளை என்னிடமே பழமொழியாக பலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.\nபாபநாசம் – படப்பிடிப்பின் முடிவில்\nTags: பாபநாசம், பாபநாசம் சிலகுறிப்புகள்\nஅருகர்களின் பாதை 26 - பிக்கானீர்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 47\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 72\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீக���் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://carolinatamilsangam.org/Past-Events", "date_download": "2018-07-21T05:36:24Z", "digest": "sha1:5P2LRRNJMGTAUCB5V4635E3H2P2XNNVL", "length": 4231, "nlines": 59, "source_domain": "carolinatamilsangam.org", "title": "Tamil Sangam of Carolina - Past Events", "raw_content": "\n7/12/2014 திரு.முருகானந்தம் - சிறப்பு நிகழ்ச்சி தலைப்பு: புதியன செய்தல்\n2/22/2014 இலக்கியத் தமிழ்ச் சொற்பொழிவு நிகழ்ச்சி\n11/8/2013 வைதேகி ஹெர்பெர்ட் நடத்திய சங்க இலக்கியப் பட்டறை\n9/6/2013 கவிஞர் அறிவுமதி-சிறப்பு நிகழ்ச்சி\n7/14/2012 Kodai Vizha -​கவிதாயிணி தமிழச்சி தங்கபாண்டியன் உரை\nதலைப்பு: பெண் அன்றும் இன்றும்\n7/14/2012 - Kodai Vizha கலைமாமணி T.K.S.கலைவாணன்அவர்களின் இசை நிகழ்ச்சி\nசிறப்பு நிகழ்ச்சி ஒரிசா பாலு, கார்த்திகேய சிவசேனாபதி July 21st 2017 at Herbert Young Community Center\nமுத்தமிழ் விழா 2016 அந்தோணி தாசன் குழுவினரின் நாட்டுப்புற பாட்டு கச்சேரி\nசித்த மருத்துவர் Dr.G.சிவராமன் சிறப்புரை July 16th 2016 Bond Park Senior Center \"உடல் நலம், உள்ள நலம், சமூக நலம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://chennaicutchery.blogspot.com/2009/04/blog-post_29.html", "date_download": "2018-07-21T05:26:15Z", "digest": "sha1:7EN6NLOHRUDCFU6QT6XKDPEP32YHWX6I", "length": 14309, "nlines": 129, "source_domain": "chennaicutchery.blogspot.com", "title": "சென்னைக் கச்சேரி: தளபதிங்கற பட்டம் இருக்கே", "raw_content": "\nமுதல் டிஸ்கி: இது உள்ளாட்சித் துறை அமைச்சரும் திமுக முன்னணி தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களைப் பற்றிய பதிவு இல்லை.\nஒரு பட்டம்ங்கறது...ஒருத்தரோட சாதனையைப் பாத்து..இருப்பைப் பாத்து...நடப்பைப் பாத்து...கொடுக்கப் படும் ஒரு அந்தஸ்து...\nநடிகர்கள்ல்ல வி.சி.கணேசன் என்ற நடிகர் மராட்டிய வீரனாய் மேடையில் வாழ்ந்த விதம் கண்டு அவருக்கு தகுதியான சிவாஜி என்னும் பட்டத்தை அளித்தார் ஒரு மாபெரும் திராவிட பெரியார்.. அதற்கு பின்னர் அவருக்கு கிடைத்த நடிகர் திலகம் என்னும் பட்டமும் அவருக்கு எத்தனைப் பொருத்தம் என்பது அவரது படங்களைப் பார்த்த அனைவரும் ஒத்து கொள்வார்கள்..\nமருதூர் கோபாலன் ராமச்சந்திரன். என்றொரு நடிகர் தன் படங்களில் தொடர்ந்து திராவிடக் கருத்துக்கள் ஒலிக்க பாமரனுக்கும் அது புரியும் வகையில் கொண்டு சென்ற காரணத்தினால் \"புரட்சி நடிகர்\" என்பதைக் கூட ஏற்றுகொள்ளலாம்\nஇலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்...காதல் மன்னன் ஜெமினி கணேசன்..மக்கள் கலைஞர் ஜெய்சங்கர்...நடிகவேள் எம்.ஆர்.ராதா....இப்படி அந்த பட்டங்களுக்கு அன்றைய கலைஞர்கள் தகுதி படைத்தவர்களாக இருந்தனர்..அதற்கு பின் கலையுலகம் சமுதாயம் சார்ந்த நிலையில் இருந்து வசூல் சார்ந்த ஒரு நிலையை பிரதானமாகக் கொண்ட நேரத்தில் வந்த ரஜினிகாந்த சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்றது...கமல்ஹாசன் காதல் இளவரசன் பட்டம் பெற்றது ( கமல் பின்னாளில் கலை ஞானி என்ற பட்டத்தை கலைஞரால் பெற்றார்) அவை எல்லாமே பொருத்தமாகவே இருந்தது...\nஆனால் சமீபக் காலமாக...பட்டங்கள் என்றால் என்ன அப்படின்னு தெரியாத ஒரு கூட்டம் தலைதூக்கியதால் நடக்கும் கூத்துக்கள் தாங்க முடியவில்லை...\nஒவ்வொருத்தருக்கும் இருக்க பட்டத்தைக் கேட்டிங்கன்னா...ஆளுக்கு நாலு கார்கில் யுத்தம்...பம்பாய் தீவிரயுத்தம்...சீன யுத்தம் இப்படி பல யுத்தத்துல்ல முன்னால நின்னு முழுமூச்சா சண்டை போட்டிருப்பாங்களோன்னு சந்தேகமே வரும்..\nஇந்தச் சரித்திரமெல்லாம் ஊன்றிப் படிச்சீங்கன்னா... இல்லை குற���ந்தப் பட்சமா சரித்திர நாவல்களைப் படிச்சாக் கூட போதும்....அப்படி படிக்கும் போது பழங்காலத்து மன்னர்கள் அவர் தம் படைத்தலைவர்கள் பத்தியும் ஒரளவுக்கு விசயங்கள் தெரிஞ்சுக்க முடியும்...தளபதி அப்படின்னா எவ்வளவு பெரிய பதவி...அதற்கு எவ்வளவு தகுதிகள் வேண்டும்...ம்ம் யோசிக்க் யோசிக்க பிரம்பிப்பாக இருக்கும்\nஅப்படியே அந்தக் காலத்துல்ல இருந்து திரும்பி இந்தக் காலத்துக்கு வந்தா....வகை வகையாக காரு...சரக்கடிக்க ரக ரகமா பல ரக பாரு....கம்பெனிக்கு கலர் கலரா பிகரு இப்படி வாழுற நம்ம கோடம்பாக்கத்துப் பையபுள்ளக இருக்காங்களே அவங்க கணக்குல்ல முக்காவாசிப் பேர் தளபதி தான்...\nஅந்த தளபதிங்கற வார்த்தைக்கு மட்டும் உயிர் இருந்தா... ஏகப்பட்டத் தடவை தற்கொலை பண்ணியிருக்கும்...பட்டமெல்லாம் கொடுக்குறவங்களால்ல வாங்குறவங்களுக்கு ஒரு மரியாதை இருந்தது ஒரு காலம் ஆனா இப்போ கொடுமையிலும் கொடுமை....\nஇரண்டு புள்ளைகளை அரையும் குறையுமா உடுத்த விட்டு அக்கம் பக்கம் வச்சுகிட்டு நாலு கும்மாங்குத்து பாட்டு... நடுவுல்ல நாலு பைட்டு....கிடைக்கிற கேப்ல்ல எல்லாம் விரலை...உசுப்பி உலுக்கு எடுத்து பஞ்ச் டயலாக்ன்னு முக்கால் இஞ்சுக்கு மேக்கப் போட்டுக்கிட்டு கேமரா முன்னாடி ரவுசு விடுறது அமவுண்ட் கொடுத்து விசில் அடிக்கும் குஞ்சுகள் மூலம் வீதிக்கு ஒரு போஸ்ட்டர் அரங்கம் தோறும் சொந்தச் செலவில் கட் அவுட் என அராத்து வேலைகளை கொஞ்சம் கூட கூச்சமின்றி வலம் வருவது தான் இன்றைய தேதியிலே தளபதி ஆகுறதுக்கு வேண்டிய அடிப்படை தகுதியாப் போச்சு...\nதளபதின்னு சொன்னா மட்டும் போதாதுன்னு அதுக்கே இன்னொரு பட்டம் சேத்துக்குறாங்க....\nஇளைய தளபதி...சின்னத் தளபதி...புரட்சித் தளபதி....வீரத் தளபதி....இப்படி இந்த நிமிசம் வரைக்கும் தளபதிகள் லிஸ்ட் நீண்டுகிட்டே போகுது...ஒவ்வொரு வெள்ளியும் ஒரு புதுப் பட ரிலீஸ் போது ஒரு தளபதி உருவாகிக் கொண்டே இருக்கிறார்...இந்த அதி பயங்கர தீவிரவாதத் தாக்குதலுக்கு ஒரு முடிவே இல்லாமல் போயிட்டு இருக்கு..இந்த தீவிரவாதத்தை எல்லாம் ஒழிக்க ஒரு சிறப்பு படை அமைக்கற மாதிரி பெருகி வரும் தளபதிகள் தொல்லையை ஒழிக்க எதாவது ஒரு படை அமைச்சாத் தேவலாம் போலிருக்கு...\nஅந்தக் காலத்துல்ல பல போர்களுக்கு படைத் திரட்டி...வியூகம் வகுத்து.. நாடு கடந்து..நகரம் கடந்து...கடல் கடந்து... வீடு துறந்து...சொந்த விருப்பு வெறுப்பு துறந்து தேச நலன் பேண..இன மானம் காக்க... போர்கள் புரிந்த அந்த மெய் தளபதிகளின் ஆன்மா...இந்த டூபாக்கூர் தளபதிகளை மன்னிப்பார்களா... வேற என்னச் சொல்ல...\nஅகில உலக வீர தளபதி ரசிகர் மன்றம் said...\nஇந்த பதிவு எங்கள் அண்ணன் வீர தளபதி ர்ரிதீஷ் அவர்களை நேரடியாக தாக்கி உள்ளதால் இந்த பதிவை அகில உலக ர்ரிதீஷ் ரசிகர்கள் அனைவரும் புறக்கணிக்கிறோம் ...\nஅண்ணே ரெண்டாவது டிஸ்கியை போடவேல்ல பார்த்திங்களா\nரெண்டாவது டிஸ்கி ;- இது சூப்பர் ஸ்டார் நடித்த தளபதி படத்தை பற்றியும் அல்ல ;)\nபதிவு சரவெடிண்ணே...உங்களை இப்படி ஆப்பு அடிச்ச அந்த தளபதி யாருண்ணு எனக்கு மட்டும் தனியாக சொல்லுங்கள் ;)\nதனுஷ்கோடி - இன்னும் சில படங்கள்\nசரத்பாபுவை ஏன் ஆதரிக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indianrailways.informe.com/forum/thiruvarur-karaikudi-ttp-agastiampalli-gc-updates-dt899-885.html", "date_download": "2018-07-21T05:20:28Z", "digest": "sha1:ASZBVA7V425MGWKVOHUYP5DV5AQZNY6U", "length": 24379, "nlines": 224, "source_domain": "indianrailways.informe.com", "title": "IR Southern Zone - Discussion :: Thiruvarur - Karaikudi & TTP-Agastiampalli GC Updates", "raw_content": "\nகிடப்பில் போடப்பட்ட ரயில்வே திட்டம் - கொந்தளிக்கும் வேதாரண்யம் மக்கள்\nஅகல ரயில்பாதை திட்டத்துக்காக 12 ஆண்டுகளுக்கு முன் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அது மீண்டும் எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் தவிக்கிறார்கள் வேதாரண்யம்வாசிகள்.\nநாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரைப் பகுதி உப்பு உற்பத்திக்கும், கடல் தொழிலுக்கும் பெயர் பெற்றதாகும். கோடியக்கரை-வேதாரண்யம்-திருத்துறைப்பூண்டி வழிதடத்தில் குறுகிய ரயில்பாதையில் இயங்கி வந்த ரயில்வே போக்குவரத்து தொழிலுக்கும், பொதுமக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த ரயில் மூலம் உப்பு, மீன், கருவாடு மற்றும் சவுக்கு மரம் போன்றவை அதிகளவில் பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் மூலம் வியாபாரிகள் பயனடைந்ததோடு, ரயில்வே நிர்வாகமும் ஆண்டுக்கு ரூ.2 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டியது.\nஇந்நிலையில், இந்தியாவிலுள்ள குறுகிய ரயில்பாதைகள் அனைத்தும் அகலப் பாதைகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன்படி இந்தப் பகுதியில் இயங்கிக் கொண்டிருந்த ரயில் சேவை 12 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டு, அகல ரயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அத்துடன் அகஸ்தியம்பள்ளியில் ரயில்வே நிலையம் அமைக்கும் பணியும் நடந்துவருகிறது. இவை யாவுமே ஆமை வேகத்தில் நடைபெறுவதாகவும், அவ்வப்போது கிடப்பில் போடப்படுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nதிருத்துறைப்பூண்டியிலிருந்து, கோடியக்கரை வரையில் 42 பாலங்கள் கட்டும் பணியும் இன்னும் நிறைவடையவில்லை. வேதாரண்யம் சந்நிதியிலிருந்து கடலுக்குச் செல்லும் சாலை நடுவே மேம்பாலம் அமைக்கும் பணியும் பாதியிலேயே நிற்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, நின்றுபோன அகல ரயில்பாதை திட்டத்தை மீண்டும் தொடங்கி, விரைவுபடுத்தி இந்தப் பகுதியில் ரயில் சேவையை மீண்டும் தொடங்கிட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅதிரை ரயில் நிலையத்தில் மேற்கூரை அமைக்கும் பணிகள் தீவிரம்\nகாரைக்குடி - பட்டுக்கோட்டை இடையேயான அகல ரயில் பாதையில், சோதனை ஓட்டம் முடிந்துள்ளதால், மார்ச்சில் ரயில் இயக்கப்பட உள்ளது. அதேநேரத்தில், காரைக்குடி - திருவாரூர் இடையே, 2019 ஜனவரியில் ரயில்களை இயக்கும் வகையில், பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.\nகாரைக்குடி - பட்டுக்கோட்டை - திருவாரூர் - திருத்துறைபூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையே இருந்த, 187 கி.மீ., துார மீட்டர் கேஜ் பாதை, 1,700 கோடி ரூபாய் செலவில், அகல ரயில் பாதையாக மாற்றும் பணி, 2012ல் துவங்கியது.\nஇதில், காரைக்குடி - திருவாரூர் இடையே, 2014; திருத்துறைபூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையே, 2015ல், ரயில் போக்குவரத்து துவங்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. பணிகள் மந்த கதியில் நடந்ததால், ஆறு ஆண்டுகளாகியும் பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. தற்போது, காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையே, 73 கி.மீ., பாதைப் பணி முடிந்துள்ளது.\nகண்டனுார் புதுவயல், பெரியகோட்டை, வாளரமாணிக்கம், அறந்தாங்கி, ஆயுங்குடி, பேராவூரணி, ஓட்டங்காடு, பட்டுக்கோட்டையில், ரயில் நிலையங்கள் மற்றும் நடைமேம்பாலங்கள் அமைக்கும் பணி முடிந்துள்ளது. இப்பாதையில், வெள்ளாறு, அம்புலி ஆறு மற்றும் அக்னி ஆற்றில், பெரிய பாலங்கள், சிறிய பாலங்கள் கட்டும் பணி முழுவதுமாக முடிந்து, அதிகாரிகள், டிராலி மற்றும் ரயில் இன்ஜினை இயக்கி சோதனை நடத்தி உள்ளனர்.\nஇப்பாதையில், பிப்., இரண்டாவ���ு வாரத்தில், ரயில்வே பாதுகாப்பு கமிஷனர், ரயிலை இயக்கி சோதனை நடத்த உள்ளார்.\nபின், ஒப்புதல் அளித்ததும், மார்ச்சில், காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையே, ரயில் போக்குவரத்து துவங்க உள்ளது.\nஇத்திட்டத்தில், பட்டுக்கோட்டை - திருவாரூர் இடையேயான, 74 கி.மீ., பாதை பணி, மந்த கதியில் நடந்து வருகிறது. அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை நிலையங்களில் கட்டுமான பணி நடந்து வருகிறது.\nதிருத்துறைபூண்டியில், நிலைய கட்டுமான பணி, தற்போது தான் துவக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை - திருத்துறைபூண்டி இடையே, ரயில் பாதை மற்றும் பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.\nஇது குறித்து, ரயில்வே திட்ட தலைமை அதிகாரி கூறியதாவது:\nதளவாடப்பொருட்கள் விலையேற்றம், ஒப்பந்த மதிப்பீடு மாற்றம், மண் மற்றும் மணல் தட்டுப்பாடு என, அடுத்தடுத்து பல சிக்கல்கள் உருவாகின.\nஇதனால், இவற்றை சரி செய்வதில் ஏற்பட்ட தாமதத்தால், திட்டமிட்டபடி பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. தற்போது, பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.இதனால், முதல் கட்டமாக, காரைக்குடி - பட்டுகோட்டை இடையே, மார்ச்சிற்குள் ரயில்கள் இயக்கப்படும்.\nபட்டுக்கோட்டை - திருவாரூர் பாதை பணியை, டிசம்பருக்குள் முடித்து, காரைக்குடி - திருவாரூர் இடையே, 2019 ஜனவரியில், ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nதஞ்சை - பட்டுக்கோட்டை இடையே, 460 கோடி ரூபாயில், 46 கி.மீ., புதிய அகல ரயில் பாதை; மன்னார்குடி - பட்டுக்கோட்டை இடையே, 300 கோடி ரூபாயில், 41 கி.மீ., பாதை அமைக்க நிதி ஒதுக்கக்கோரி, ரயில்வே வாரியத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\nஇத்திட்டங்களுக்கு, வரும் பட்ஜெட்டில், போதிய நிதி ஒதுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அதிகாரி கூறினார்.\nசெல்வராஜ், நிர்வாகி அறந்தாங்கி பயணியர் சங்கம், பொதுவாக்கோட்டை.\nஐந்து மாவட்டங்களுக்கு பயன் இந்த பாதைப்பணிகள், ஆறு ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடியவில்லை. இந்தப்பணிகள் முடிந்தால், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை என, ஐந்து மாவட்ட மக்கள் பயன்பெறுவர். காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையே, மார்ச்சில் ரயில்கள் இயக்கப்படும் என, கூறப்பட்டுள்ளது. இந்த ரயில் போக்குவரத்து, பட்டுகோட்டை, பேராவூரணி மற்றும் அறந்தாங்கியில் இருந்து, காரைக்குடி அழகப்பா கல்லுாரி மாணவர்களுக்கு உதவ��யாக இருக்கும். அதற்கேற்ப, அதிக ரயில்கள் இயக்க வேண்டும்.\nசிவேதி நடராஜன் பேராவூரணி பயணியர் சங்க நிர்வாகி\nஅறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டையில் இருந்து, சென்னைக்கு ரயில் வசதி இல்லை; அரசு போக்குவரத்து கழக பஸ்களும் அதிகம் இயக்கப்படவில்லை. இதனால், ஆம்னி பஸ்களில், அதிக கட்டணம் செலுத்தி, சென்னை செல்ல வேண்டியுள்ளது. அவற்றில், விசேஷ நாட்களில், இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, ரயில் பாதை பணிகள் முடியும் வரை, இங்குள்ள முக்கிய நகரங்களில் இருந்து, சென்னைக்கு, அரசு போக்குவரத்து கழக பஸ்களை அதிகம் இயக்க வேண்டும்.\nபேராவூரணி பேரூராட்சி முன்னாள் தலைவர், அசோக்குமார் கூறியதாவது:\n''அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதி மக்கள், தொழில், பணி ரீதியாக, சென்னையில் அதிகம் பேர் உள்ளனர். மீட்டர் கேஜ் பாதையில், இயக்கப்பட்ட கம்பன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்களில், சென்னை மார்க்கத்தில் தான், அதிக வருவாய் இருந்தது.\nஇங்கிருந்து, நெல், அரசி, தேங்காய், மீன், கருவாடு மற்றும் உப்பு அதிகம் எடுத்துச் செல்லப்படது. ஆறு ஆண்டுளாக, ரயில் போக்குவரத்து இல்லாததால், லாரிகளில், சென்னைக்கு அதிக செலவு செய்து, அனுப்பப்பட்டு வருகிறது.பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் அறந்தாங்கியில் இருந்து, பொதுமக்கள், ரயிலில், காரைக்குடி வழியாக சுற்றுப்பாதையில், கூடுதல் துாரம் பயணித்து, கூடுதல் செலவு செய்து, சென்னை செல்ல விரும்பவில்லை.அதனால், இத்திட்டத்தில், பட்டுக்கோட்டை - திருவாரூர் பாதை பணி முடிந்து, சென்னைக்கு ரயில் போக்குவரத்து துவங்கும் வரை, எதிர்பார்த்த வருவாய் கிடைக்காது. இவ்வாறு அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ithayasaaral.blogspot.com/2010/12/blog-post_03.html", "date_download": "2018-07-21T05:56:59Z", "digest": "sha1:VS32P6SFSF323Q65UVRDFORVYC7NXA7V", "length": 19192, "nlines": 331, "source_domain": "ithayasaaral.blogspot.com", "title": "\"இதயச்சாரல்..!\": ஆதலால்...கண்மணியே...!", "raw_content": "\nஆழமாய் மனதை ஆட்கொண்டு விட்டது நண்பா...\n..... அருமையாக கவிதை வந்து உள்ளது.\nஎழுதப்பட்ட இந்தக் கவிதை ஒரு காவியமாய்\nநீங்க காவியம் நல்லா படைக்கிறீங்க...\nஅட வித்தியாசமான காதல் கவிதை\nநல்ல கவிதை நண்பரே... ஏன் தமிழ்மணத்தில் இணைக்கவில்லை...\nகாதல்...எவ்வளவு எழுதினாலும் அடங்காது மனசுக்குள் \n@ அன்பு சகோதரி சித்ரா,\nவருகைக்கும், கருத்துக்��ும் மிக்க நன்றி.\nஉங்களின் அன்பான கருத்துக்கு நன்றி.\nபூமித்தாயின் மடியில் தமிழாய் மலர்கிறேன்\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nகடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்\nசென்னை 28 2 - திரை விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபாப்பா பாப்பா கதை கேளு\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nஇணையம் வெல்வோம் - 23\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஆளில்லாத விமானம் ..அற்புத சாதனை ..\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஅருந்ததி ராய் உயிர்மைக்கு செய்தது என்ன\nஎனதினிய தமிழா, உனை என் இதயத்தமிழால் வரவேற்கிறேன். கண்டங்கள் தோறும் பரவிக் கிடக்கும் நம் தமிழ் இனத்தை இணைத்து வைக்கும் ஒரே பாலம் \"தமிழ்\". உலகெங்கிலும் உள்ள தமிழர்களே... கைக்கோர்ப்போம். தமிழ் உலகம் உருவாகட்டும். வாழ்க தமிழ். வெல்க தமிழ்.\nபதிவுலக நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும் வணக்கம். நீண்ட நாட்களுக்கு முன் பதிவுலகத்தின் முன் நான் வைத்த வினாவுக்கு யாரிடமிருந்தும் ...\n\" ( சுபாஷ் சந்திர போஸ் )\n வரலாற்றை புரட்டிப் போட்ட புயலே... இந்திய இளைஞர்களின் எழுச்சியே... இந்தியாவுக்கு இராணுவம் அமைத்த தளபதியே...\nகண்ணியமான கனவுகள் யாவும் நிறைவேறிட எண்ணிய எண்ணங்கள் ஈடேற்றித் தர குவளையும் குதூகளிக்க உள்ளத்தில் இன்பமும் இல்லத்தில் சுகமும் இனிதே தங்கி...\nஅரியும் சிவனும் விரும்பி அரும்பிய ஆரமுதே... அழகே.. முல்லையும் நாணும் புன்ன��ை பூம்பெழிலே..\nஅலைய அலைய அலை யடிக்குது வலைய வலைய வாருங்கடி வளையல் சத்தம் வானம் பிளக்கணும் குலுங்கி குலுங்கி ஆடுங்கடி பாட்டனும் பாட்டியும் கூடிக் க...\nநேசித்த தேசத்தின் மானம் மண் படாதிருக்க சுவாசித்த சுவாசத்தை வன்கொடுமைக்கு பரிசாக்கி யாசிக்க கூடாத கூட்டத்தின் பிரம்படி வாங்கி யோசிக்க வைத்...\nகடல்கன்னி உலர்த்தும் தாவணி தலைப்பு நீண்டு நெளிந்து காற்றில் அலையும் குழலொத்த வடிவத்தில் துகள்களைத் தூவி மணலென மலர்த்தி வைத்த மகரந்தங்கள்...\nஎனதன்பு நெஞ்சங்களுக்கு இனிய வணக்கம். என் அன்புத் தம்பி தினேஷ்குமார் (கலியுகம் வலைப்பூ) அவர்களுக்கு திருமணம் வருகிற ஏப்ரல...\n(நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், வெகுளி, பெருமிதம், உவகை, அமைதி) இணையிலா இன்பம் கூட்டும் இன்முகம் இதழ் பிரிக்க நெகிழும் நெஞ்சம்...\nஇறுகி கிடக்கும் மொட்டின் முனைத்தொட்டு இதமாய் தழுவி இதழ் விரிக்கும் சுகமடி.. பனியின் காதலுக்கு பல்லிளிக்கும் மலரின் மகரந்தத் துகள்களில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jyovramsundar.blogspot.com/2008/12/blog-post_23.html", "date_download": "2018-07-21T06:10:27Z", "digest": "sha1:3Y6A7H6ABM47L2IOX7DUQL4BHH473FL6", "length": 44833, "nlines": 309, "source_domain": "jyovramsundar.blogspot.com", "title": "மொழி விளையாட்டு: சூடான இடுகைகள்", "raw_content": "\nதமிழ்மணத்தில் சூடான இடுகைகள் என்று ஒரு பத்து பதினொன்று இடுகைகளைக் காட்டுகிறார்கள். இடுகைகள் எழுதப்பட்ட நேரத்திலிருந்து 24 மணிநேரங்கள் அது காண்பிக்கப்படும் - அதாவது அது அதிகமான வாசகர்களால் தமிழ்மணத்திலிருந்து கிளிக் செய்யப்பட்டிருந்தால்.\nஇப்போது திடீரென்று சிலரது இடுகைகள் அவ்வாறு காண்பிக்கப்படுவதில்லை. லக்கி லுக், செந்தழல் ரவி, கோவி கண்ணன் மற்றும் டோண்டு ராகவனின் பதிவுகள். இன்னும் வேறு சிலரது பதிவுகள் இப்பட்டியலில் இருக்குமா எனத் தெரியவில்லை.\nஎன்னுடைய காமக் கதைகளுக்கு சூடான இடுகைகள், வாசகர் பரிந்துரைகள், பின்னூட்டத் திரட்டல் போன்ற மேலதிகச் சேவைகள் கிடையாது என்றபோதாவது சில காரணங்கள் இருக்கலாமென்று (அது எவ்வளவுதான் சிறுபிள்ளைத்தனமாக இருந்தபோதும்) நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் சில பதிவர்களின் ஒட்டுமொத்த இடுகைகளையும் சூடான இடுகைகளுக்கு ஏற்றுக் கொள்ள மாட்டோமென்பது எதேச்சதிகாரம் அல்லாது வேறென்ன\nதிரும்பத் திரும்ப தமிழ்மண நிர்வாகிகள் வெளிப்படைய��க எதுவும் அறிவிக்காமலேயே இப்படிப் பட்ட காரியங்களைச் செய்கிறார்கள். பைத்தியக்காரன் சொன்னதுபோன்று இது புரவலர் மனப்பான்மையையே காட்டுகிறது. இது உண்மையாயிருக்கும் பட்சத்தில் சக பதிவர்களால் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.\nபதிவுகளுக்காகத்தான் திரட்டி எனத் திடமாக நம்புகிறேன். அதனால் அவர்கள் தருவது இலவச சேவையென்றாலும் (இந்த எழவிற்கு ஏதாவது கட்டணம் வைத்துக்கூட ஒழுங்கான சேவை தரலாம்), அடிப்படையாக சில விஷயங்கள் இருக்கின்றன. அதில் முதலாவது வெளிப்படைத்தன்மை.\nசக பதிவுலக நண்பர் ஒருவர் சொன்னார் : தமிழ்மண நிர்வாகி ஒருவரைப் பற்றி எழுதியதால்தான் லக்கி லுக் மற்றும் டோண்டு பதிவிற்கு இந்த நிலமை என்று. அதை நியாயப்படுத்தவே செந்தழல் ரவி மற்று கோவி கண்ணன் பதிவுகளையும் சூடான இடுகைகளிலிருந்து தூக்கியிருக்கிறார்கள் (தனி மனித தாக்குதல் என்ற காரணம் சொல்லலாமே). இது உண்மையா எனத் தெரியவில்லை. ஆனால் பிரச்சனை இதுவல்ல. எந்தக் காரணமும் சொல்லாமல் சிலரது பதிவுகளுக்குச் சில சேவைகளை மறுப்பதுதான் பிரச்சனை.\nஎன்னுடைய கோரிக்கை : அவர்கள் சூடான இடுகைகளிலிருந்து சிலரை விலக்கியிருந்தால் அதற்கான காரணத்தை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். அந்தக் காரணங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கவையா எனப் பதிவர்கள் பரிசீலிக்கலாம். குறைந்தபட்சம் தகவலையாவது தெரிந்து கொள்ளலாம்.\nஎன்னுடைய (மற்றும் சில பதிவர்களுடைய) கோரிக்கையின் நியாயத்தை புரிந்துணர்வோடு அணுகி தொடர்ந்து ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன் :)\nஇவ்வளவு சொன்ன பிறகு, தமிழ்மணப் பரிசுகளைப் பற்றிச் சொல்லாவிட்டால் தின்ற சோறு செரிக்காது. நிறைய நிபந்தனைகளோடு பரிசுத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 12 பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிற்கும் முதல் பரிசாக 500 ரூபாயாம். 5 பேர் சேர்ந்து கொண்டு ஆளுக்கு 50 டாலர் போட்டால் 12 பிரிவுகளில் 36 பேர்களைக் 'கௌரவித்தது' போல் ஆச்சு. இதைவிடப் பதிவர்களை கேவலப்படுத்த முடியாதென்று தோன்றுகிறது.\nகோவிகண்ணன், செந்தழல் ரவியின் குடுமிபிடி சண்டை தமிழ்மணம் அறிந்ததே\nஇருப்பினும் இதற்க்காக அவர்களை சூடான இடுக்கையில் இருந்து தூக்கியது தவறு. நாகரிகமான முறையில் தனிமனித தாக்குதலை தவிருங்கள் என்று சொல்லியிருக்கலாம்.\nடோண்டு மற்றும் லக்கியின் நிலைப்பாடு நியாயமானது, தமிழ்மணம் அட்மின்களில் ஒருவர் என கருதப்படும் பெயிரிலியின் பொறுப்பற்ற பேச்சுகளை கண்டித்தது மட்டுமே அவர்களது செயல்,\nஇந்த சூழ்நிலையில் ரவி டோண்டு மற்றும் லக்கிக்கு பகிரங்க ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது கவனிக்கதக்கது,\nஆக இந்த செயல் டோண்டு மற்றும் லக்கிக்கு எதிராக எடுக்கபட்டது என்றால், கோவிகண்ணன் மற்றும் செந்தழல் ரவி பலிகடா ஆக்கபட்டுள்ளார்கள்.\nகுறைந்த பட்சம் அதற்கு என காரணம் என்று கூட அறிவிக்காமல் இருப்பது எதேச்சதிகாரம் அல்ல சர்வாதிகராம் என்றே சொல்லலாம்\nவிளம்பரரீதியாக அல்லது தனக்கு தேவைப்படும் பதிவர்களை மட்டும் தமிழ்மணம் வடிகட்டுவதாக தெரிகிறது.\nஇதற்கு தமிழ்மணம் பதில் அளித்தே ஆகவேண்டும்.\n5 பேர் சேர்ந்து கொண்டு ஆளுக்கு 50 டாலர் போட்டால் 12 பிரிவுகளில் 36 பேர்களைக் 'கௌரவித்தது' போல் ஆச்சு. இதைவிடப் பதிவர்களை கேவலப்படுத்த முடியாதென்று தோன்றிகிறது.\nதிரட்டி மூலம் வரும் லட்சக்கணக்காண லாபங்களை பதிவர்களுக்கு பங்கு வைக்க சொல்லாமல், நிர்வாகிகளை 50 டாலர் கூடுதலாக போட சொல்கிறீர்கள். 50 டாலர்ல என்னா குறைஞ்சா போகுதுன்னு சொல்றீங்க. நல்ல விஷயம் தான். எல்லோரும் வேற அமெரிக்காவுல இருக்காங்க. சிவாஜி ரஜினி மாதிரி 200 கோடி சம்பாதிக்கறாங்க. கொடுக்க வேண்டியது தானே.\nஏற்கனவே சர்வர் செலவு, வழங்கி மாற்றம்னு நிறைய செலவு பண்ணி இருக்காங்க. இருந்தாலும் பாருங்க, லட்சக்கணக்கா லாபம் வருதுல்ல, தமிழ்மணத்துல. போட்டு கொடுக்கட்டும். முதல் பரிசு 1000 டாலர், இரண்டாவது பரிசு 500 டாலர் அப்படின்னு போட்டு கொடுக்கட்டும்.\nவருஷா, வருஷம் பரிசு கொடுக்கப்போறதா சொல்லியிருக்காங்க. பணமாவோ, புத்தகமாவோ கொடுக்கறதா சொல்லியிருக்காங்க. 500 ரூபாய்க்கு நல்லதா 5 புத்தகம் வாங்கலாம். ஆனா, அது உங்களுக்கு தேவையில்லை. 10,000 ரூபாய் கொடுத்தா சந்தோஷமா இருக்கும்.\nநல்ல விஷயம் ஜ்யோவ்ராம் சுந்தர். நீங்கள் தான் உண்மையான அறிவாளி. புல்லரிக்குது\nதமிழ்மணம் அண்ணாதிமுக போல் ஆகிவிட்டது... என்று யார் கட்டம் கட்டப்படுவார்களோ தெறியவில்லை.\nபதிவர்களுக்காகத்தான் திரட்டி, பதிவரகளால்தான் திரட்டி\nபதிவர்களும், வாசகர்களும் இருப்பதான் திரட்டியின் இருப்பை தீர்மானிக்கின்றது. இவர்கள் இதை தலைகீழாக புரிந்து கொண்டதைப்போல இருக்கிறது இவர்களின் நடவடிக்கை.\nநமது மக்களின் ���னதில் இன்னமும் இந்த ஆண்டை அடிமை புத்தி போகாத்தைத்தான் பல பதிவுகள் காட்டுகின்றன...திரட்டி நடத்துபவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன\n//என்னுடைய கோரிக்கை : அவர்கள் சூடான இடுகைகளிலிருந்து சிலரை விலக்கியிருந்தால் அதற்கான காரணத்தை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். அந்தக் காரணங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கவையா எனப் பதிவர்கள் பரிசீலிக்கலாம். குறைந்தபட்சம் தகவலையாவது தெரிந்து கொள்ளலாம்.//\nகாரணம் கூட தேவையற்றது தான். ஆனால் யார் யாரை நீக்கி இருக்கிறார்கள் என்றாவது தெரியனும்.\n//ஏற்கனவே சர்வர் செலவு, வழங்கி மாற்றம்னு நிறைய செலவு பண்ணி இருக்காங்க. இருந்தாலும் பாருங்க, லட்சக்கணக்கா லாபம் வருதுல்ல//\nஅண்ணே திரட்டி நடத்த துட்டு வேணுமின்னா நேரடியா பதிவர்களிடமும் வாசகர்களிடமும் கேட்கலாமே...ஏன் புலம்பல்...\n லக்கி, டோண்டு சார், கோவி, ரவி என்றால் கொடி பிடிக்கிறீர்கள். என் பதிவு ஒன்று கூட சூடான, மிதமான சூடு, ஆறிப்போன என்று எந்தக் கிரகத்திலும் இதுவரை வரவில்லை. அப்போதெல்லாம் சும்மா இருந்தது ஏன்\nமறுமொழிகள் கூட யாராவது பின்னூட்டம் போட்டால் தான் வருமாம். காற்று வாங்கும் எங்கள் பதிவுகளுக்கு அப்ப எப்போதான் விமோசனம்\nஇந்த நடவடிக்கையை எதிர்த்து சுயமரியாதையுள்ள திராவிட லக்கிலுக் தமிழ்மணத்தில் இருந்து விலகினால் என்ன \nஇல்லை இன்னும் அவர் தமிழ்மணத்தின் முரட்டு தொண்டரா :-))\n//இவ்வளவு சொன்ன பிறகு, தமிழ்மணப் பரிசுகளைப் பற்றிச் சொல்லாவிட்டால் தின்ற சோறு செரிக்காது. நிறைய நிபந்தனைகளோடு பரிசுத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 12 பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிற்கும் முதல் பரிசாக 500 ரூபாயாம். 5 பேர் சேர்ந்து கொண்டு ஆளுக்கு 50 டாலர் போட்டால் 12 பிரிவுகளில் 36 பேர்களைக் 'கௌரவித்தது' போல் ஆச்சு. இதைவிடப் பதிவர்களை கேவலப்படுத்த முடியாதென்று தோன்றிகிறது.//\nஏஞ்சாமி, என்னோட பின்னூட்டத்தை ஏன் லாகின் செய்து பதிய முடியவில்லை. நீங்களும் தமிழ்கோமண நிர்வாகிகள் மாதிரி எதாவது கோடிங் செய்து வெச்சிருக்கீங்களா\nஉண்மையில் சொல்லப் போனால் இப்போதிருக்கின்ற சூழ்நிலையில் தமிழ்கோமணத்தால் மட்டுமே தமிழ்ப் பதிவுகளைப் படிக்க இயலும் என்ற நிலை இல்லை.ஆகையால் அடித்து ஆடுபவர்கள் எப்படியும் அடித்து ஆடலாம் என்பது தான் நிதர்சணம்.\nஏனென்றால் 2004 -05 400த்து சொச்சமாக இருந்தது இன்று 5000க்கும் மேல் வளர்ந்து நிற்பதற்கு காரணம் காசியும், மதி அவர்களது தனிப்பட்ட ஊக்குவித்தலுமேயாகும். இன்றும் கூட மதிகந்தசாமி அவர்கள் பலரது திரட்டியில் அல்லாத எழுத்துக்களை வாசிக்க பகிர்ந்து கொண்டிருக்கிறார். மேலும் துக்கடா அய்நூறு ரூபாயால் எவரையும் ஊக்கு\"விக்க\" முடியாது என்பது தான் உண்மை.\n//500 ரூபாய்க்கு நல்லதா 5 புத்தகம் வாங்கலாம்.//\nஅதுக்கு நல்லதா கவிதைத் தொகுப்பு, புனைவுத் தொகுப்பு அப்படி இப்படின்னே பரிசா கொடுத்துடலாமே\n500 ரூவாய்க்கு 2 எம்சி ஃபுல்லு தான்ண்ணே வாங்க முடியும்.அப்பிடி இல்லைன்னா இப்போ இருக்கிற வெலவாசில ஒரு எம்சி ஒரு பாக்கெட் வில்ஸ் ஒரு லிட்டர்சோடா அல்லது தண்ணீர், ஒரு 200 கிராம் பக்கோடா...அவ்ளோ தான் போயே போச்சே...\nநல்லா இருக்குண்ணே உங்க ஊக்கு\"விக்கிற\" ஞாயம்.\nஇன்றைய பிரபல பதிவர்கள் நேற்றைய புதிய பதிவர்கள் என்பதை ஏன் யாரும் உணர மறுக்கிறார்கள் என்று புரியவில்லை ,,,\n ஒர் பிளேட் என்ன வில சார்\nபீச்ச கையாண்ட வருமே அதுவா அதுக்கு இன்ன சார் பண்ணனும்\nநான் இது குறித்து அதாவது இது மட்டும்\n///இவ்வளவு சொன்ன பிறகு, தமிழ்மணப் பரிசுகளைப் பற்றிச் சொல்லாவிட்டால் தின்ற சோறு செரிக்காது. நிறைய நிபந்தனைகளோடு பரிசுத் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 12 பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிற்கும் முதல் பரிசாக 500 ரூபாயாம். 5 பேர் சேர்ந்து கொண்டு ஆளுக்கு 50 டாலர் போட்டால் 12 பிரிவுகளில் 36 பேர்களைக் 'கௌரவித்தது' போல் ஆச்சு. இதைவிடப் பதிவர்களை கேவலப்படுத்த முடியாதென்று தோன்றிகிறது./////\nகுறித்து எழுதலாம் என்று இருந்தேன்...நீங்களே எழுதிட்டீங்க...\nதமிழ்மண நிர்வாகிகள் ஆளுக்கு நூறு டாலர் போடுங்க அம்பது டாலர் போடுங்க என்று யாரும் சொல்லமுடியாது...(வேற மாதிரி இருக்கிறது - ரொம்ப கேவலமாக)\nஆனால் கூகிள் ஆட் முகப்பில் வைங்க...\nஒருநாளைக்கு ஒரு முறை கடனேன்னு க்ளிக் பண்ணிட்டு போறோம்...\nநல்ல பதிவருக்கு / அல்லது பதிவர்களுக்கு பதிவர்களை வைத்தே நடுவர் குழுவை உருவாக்குங்க...\nவருடா வருடம் அந்த அக்கவுண்டை காலி பண்ணி அதில் இருந்தே கவுரவமான ஒன்றை பரிசு பணமோ அல்லது புக்கோ கொடுங்க...\nநீங்களும் உங்க பையை பார்த்துக்கலாம், முடிச்சு அவுக்கவேணாம்...\n லக்கி, டோண்டு சார், கோவி, ரவி என்றால் கொடி பிடிக்கிறீர்கள். என் பதிவு ஒன்ற�� கூட சூடான, மிதமான சூடு, ஆறிப்போன என்று எந்தக் கிரகத்திலும் இதுவரை வரவில்லை. அப்போதெல்லாம் சும்மா இருந்தது ஏன்\nமறுமொழிகள் கூட யாராவது பின்னூட்டம் போட்டால் தான் வருமாம். காற்று வாங்கும் எங்கள் பதிவுகளுக்கு அப்ப எப்போதான் விமோசனம் அடப் போங்க சார். //////\nசெந்தழல் சொல்வது மிக நியாயமாக படுகிறது. நிறைய விளம்பரங்கள் வெளியிடலாம், தவறில்லை.\n//இதைவிடப் பதிவர்களை கேவலப்படுத்த முடியாதென்று தோன்றிகிறது.//\nஅவர்கள் நோக்கத்தை இதைவிட கேவலப்படுத்திவிட முடியாது. தமிழ்மணம் ஒரு லாபநோக்கமில்லாத சேவை என்பதை புரிந்து தொலைக்க ஏன் மறுக்கிறீர்கள் - இப்படிச் சொன்னவுடன் அப்படியென்றால் ஏன் கூகிள் ஏட்ஸ் போடக் கூடாது என்பீர்கள் - கூகிள் ஏட்ஸ் போட்டால் ‘எங்களை வைத்து சம்பாதிக்கிறாயே' என்பீர்கள்..\nஓய்வு நேரத்தில் செய்யும் வேலையாகத்தான் நிர்வாகியாய் இருப்பவர்கள் இதைச் செய்கிறார்கள்.. குறைவான தொகை என்பது ஒரு பிரச்சினையில்லை - தொகை என்பதே ஒரு பிரச்சினையில்லை - இது நல்ல பதிவுகளை அடையாளம் காணும் ஒரு முயற்சி என்னும் அளவில் மட்டும் வைத்துப் பார்க்கலாமே - நான் அப்படித்தான் பார்க்கிறேன்.\nலக்கியின் பதிவுகள் சூடாகதது - என்னைப் பொருத்தளவில் எந்தப் பதிவுமே சூடாகமல் இருப்பதே பெட்டர் என்று நினைக்கிறேன் - தேவையில்லாத மனக்கசப்புகளை தவிர்க்கலாம். மேலும் நாளுக்கு பத்தய்ம்பது பேர் கூடி நின்று கும்மியடிக்கிறார்கள் என்பதற்காகவே ”நான் பெரிய புடுங்கி” என்ற என்னத்தை பதிவர்கள் வளர்த்துக் கொள்வது வருத்தம் தான் - எங்க பக்கம் சொல்வார்கள் “ பைத்தியத்தைச் சுத்தி பத்து பேரு” என்று... நிறைய பேர் படிப்பதாலோ சூடாவதாலோ, மறுமொழி எண்ணிக்கைகளாலோ பதிவரின் தரம் நிர்ணயிக்கப்படுவதில்லை என்று உறுதியாக நம்புகிறேன். ஏனெனில் நம்ப ஊரில் சக்கீலா படம் கூட நூறு நாள் ஓடுகிறது.\nதமிழ்மணம் ஒரு திரட்டி தான்.. நமக்கு பிரச்சினை என்றாலோ நிபந்தனைகளுக்குட்பட்டு இயங்குவதில் பிரச்சினையென்றாலோ விலகிப் போகலாம்.. உண்மையான சரக்கு இருப்பவர்களைத் தேடிவந்து படிப்பார்கள்.. மேலும் இன்றைக்கு நிறைய திரட்டிகள் வந்து விட்ட பிறகு இன்னும் ஏன் இந்த எழவெடுத்த தமிழ்மணத்தை பிடித்து தொங்கிக் கொண்டிருக்க வேணும்\nஅப்பாலிகா அது என்னாங்க 'புரவலர் மனப்பான்மை' - சொல்லிட்டு தானே முதலில் செய்தார்கள்.. அப்போதெல்லாம் அதைவைத்தே கும்மியடிக்கப்பட்டது.. தேவையற்ற் ஒரு அழுத்தம் கொடுக்கப்பட்டது.. கிசு கிசுக்கள் உற்பத்திசெய்யப்பட்டது.. - இப்போது சொல்லாமல் செய்திருக்கிறார்கள் - நிச்சயமாக சொல்லிவிட்டுத்தான் நீக்குவோம் என்றோ, சேவைகள் மறுக்கப்படும் என்றோ நீங்கள் சேரும் போது சொன்னார்களா - சொல்லிட்டு தானே முதலில் செய்தார்கள்.. அப்போதெல்லாம் அதைவைத்தே கும்மியடிக்கப்பட்டது.. தேவையற்ற் ஒரு அழுத்தம் கொடுக்கப்பட்டது.. கிசு கிசுக்கள் உற்பத்திசெய்யப்பட்டது.. - இப்போது சொல்லாமல் செய்திருக்கிறார்கள் - நிச்சயமாக சொல்லிவிட்டுத்தான் நீக்குவோம் என்றோ, சேவைகள் மறுக்கப்படும் என்றோ நீங்கள் சேரும் போது சொன்னார்களா இல்லையென்றும் சொல்லவில்லை ஆமாமென்றும் சொல்லவில்லை ( நான் பழைய காலத்தில் சேர்ந்த போது அப்படித்தான் ) சும்மாங்காச்சுக்கும் ஒரு மெயில் வரும் - அவ்வளவு தான்.. இதைப் போயி இவ்வளவு பெரிய மேட்டரா பதிவு போட்டு பேசனுமா\nசூடான இடுகைளே ஒரு பரிசோதனைக்குட்படுத்தப்பட வேண்டிய விடயம்தான் ...என்பது என் எண்ணம் இந்த இடுகைகளால அடிக்கடி பிரச்சனை வந்தாலும் அதை தூக்குவதும் திரும்ப வைப்பதும் அதுக்கு கருத்தெழுதுவதும் என்று சிக்கல்கள்தான் மிகுதியாகின்றனவே ஒழிய சூடாக வேண்டியவைகள் சூடாவது போல எனக்கு தெரியவில்லை... அல்லது ஆரோக்கியமாய் சொல்கிற அளவுக்கு எதுவும் நிகழந்து விடவில்லை உப்பு சப்பில்லாமல் ஆரம்பித்துக்கிற பிரச்சனைகள் புரிதல்கள் இல்லாது போய் திசைமாறுவதே அனேகமாய் நிகழ்கிறது ...\nபதிவுகளுக்காகத்தான் திரட்டி என்பதில் எனக்கும் உடன்பாடிருக்கிறது...\nநீஙக ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த அரசையே ஒரு கேள்வியும் கேக்கமுடியாது.\nஇதுல ஒரு தனியார் நிறுவனத்தை,ஒரு பைசாவும் அதுக்காக செலவு செய்யாம\nஅதக்கேள்வி கேட்பது,அதுவும் அந்த நிறுவனத்தை நடத்துபவர்களையே அசிங்கமாக விமர்சனம் செய்வது டூமச்சா தெரியல\nஅவ்வளவு ரோசம் இருந்தா இவர்கள் எல்லாம் வெளியே செல்வதுதானே\nபோகாதே..போகாதே..என் கணவா என்று யாராவது பாட்டா பாடுகிறார்கள்\nபரிசுத்தொகை ரொம்ப கம்மியா இருக்குன்னு பீல் பண்ணிங்கண்ணா நீங்க ஏன் உங்க கை காசு ஒரு 1000$ஜ போடக்கூடாது அமெரிக்காவுல வேலை செய்றவங்களுக்கு எல்லாம் காசு என்ன மரத்துலயா காய்க��குது அமெரிக்காவுல வேலை செய்றவங்களுக்கு எல்லாம் காசு என்ன மரத்துலயா காய்க்குது ரவி ரொம்ப நல்ல ஜடியா குடுத்து இருக்காரு. ஆனா இணையத்துல இருக்குற லகுட பாண்டிங்க இதுக்குக்கும் வியாக்கானம் சொல்லுவாங்க.\nசந்தோஷ், உங்க லாஜிக் புல்லரிக்க வைக்குது :) படம் பார்த்துட்டு நல்லா இல்லேன்னா, ஏன், நீ படம் எடுக்கக்கூடாதான்னு கேப்பீங்க போல :)\nஇது நான் அறிவித்த பரிசுத் திட்டம் அல்ல, நான் பணம் தருவதற்கு. பதிவர்கள் ஒன்றாகக்கூடி இப்படியொரு திட்டத்தை அறிவித்தால் நிச்சயம் தந்துடலாம் :)\nவால்பையன், நர்சிம், அர டிக்கெட்டு, கோவி கண்ணன், அனுஜன்யா, கார்க்கி, அதிஷா, ரவிஷங்கர், செந்தழல் ரவி, தாமிரா, கிங், பக்கோடா பாலு, சந்தோஷ், அனானிகள்... நன்றி.\n//உங்க லாஜிக் புல்லரிக்க வைக்குது :) படம் பார்த்துட்டு நல்லா இல்லேன்னா, ஏன், நீ படம் எடுக்கக்கூடாதான்னு கேப்பீங்க போல :)\nஇது நல்லா இருக்கே கதை.. படத்தை காசு குடுத்து இல்ல பாக்குறீங்க இங்க அப்படியா இலவச சேவை தானே இங்க அப்படியா இலவச சேவை தானே பிடிக்காட்டி போயிட்டே இருக்கலாம்.. ஆனா நம்ம என்ன செய்றோம் சனநாயக ஜல்லி அடிச்சிட்டு இருக்கோம்..\nஎனக்கு தெரிந்த ஒரு மூத்த பிரபல பதிவர் தமிழ்மணம் வேணாமுன்னு கிளம்புனார் ஒரு நாலு ஜந்து மாசம் கழிச்சி சத்தமில்லாம திரும்ப வந்தாரு ஏங்கன்னு கேட்டா.. அட நீங்க வேற பாசு தனியா இருந்தா பத்து பேர் கூட வரமாடேங்கிறான்னு சொன்னாரு..\nகேட்டா காசு தருவாங்க பதிவர்கள் அப்படின்னு சொல்றீங்க இல்ல மாசம் நூறு ரூபாய் குடுக்குறவங்க தான் தமிழ்மணத்துல இருக்கணும் அப்படின்னு சொல்லி பாருங்க..பாதி கூட்டம் காலியாகிடும்.. ஓசின்னா தான் தமிழன் வருவான், அத்தோட அதுல நொட்டை சொல்லுவான்..\nசந்தோஷ், நான் சினிமாவை டீவிலதான் பாக்கறேன், அதனால அந்த உதாரணத்தைக் கொடுத்துட்டேன் :) தொலைக்காட்சி நாடகம் என மாற்றி வாசிக்கவும் :)\nமற்றபடி, பதிவர்களையும் தமிழர்களையும் பொதுமைப்படுத்தி நீங்கள் சொல்வதுடன் எனக்கு உடன்பாடில்லை.\nதமிழ் மணம் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் இதை அங்கேயே விவாதிப்பது சிறந்தது.\nஅப்புரம் தமிழ்மணம் சரியில்லை என்றால் நீங்கள் கூட ஒன்றை நிறுவலாமே\n//சந்தோஷ், நான் சினிமாவை டீவிலதான் பாக்கறேன், அதனால அந்த உதாரணத்தைக் கொடுத்துட்டேன் :) தொலைக்காட்சி நாடகம் என மாற்றி வாசிக்கவும் :)//\nதயவுசெய்து எந்த தொலைக்காட்சி அலைவரிசை எனத் தெளிவாகச் சொல்லவும். ஏனென்றால் இங்கு எதுவுமே இலவசமில்லை தமிழ்மணம் தவிர...\nசுகுமார், உங்களுக்கு என்னிடம் மேலதிகமாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.\nநன்றி, பொட்டீக்கடை :) :)\nஎன்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது\nகாமக் கதைகள் 45 (25)\nஒரே மருத்துவரும் அதே பழக்கமும்\nஒடுக்கப்பட்ட பாலியல் உணர்வுகளும் தொன்மக் கதைகளும்\nஒரு வருடம், அறிமுகம் & மும்பை\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமுதன்மையாய் வாசகன். சில சமயம் எழுதவும் செய்வேன்.\nவந்த வழி சென்ற காக்ஷி\nடுவிட்டரில் பின் தொடர :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vjpremalatha.blogspot.com/2013/12/blog-post_12.html", "date_download": "2018-07-21T06:03:26Z", "digest": "sha1:3URBCVVX262LGE5T3ZP3633SB2KT6OSM", "length": 40520, "nlines": 265, "source_domain": "vjpremalatha.blogspot.com", "title": "Web Blog - Dr.v.j.premalatha: பெண்கள் அறிவியலின் கண்கள்", "raw_content": "\nஅனைத்துத் துறைகளிலும் பெண்கள் ஆண்களுக்கு நிகரான அறிவாற்றலையே பெற்றுள்ளனர். எனினும், பெண், கல்வி கற்கப் பலவிதமாகத் தடுக்கப்படுகிறாள். விரும்பியதைப் படிக்கவோ, வேலைக்குச் செல்லவோ இயலாத நிலை உள்ளது. அது மட்டுமின்றி வீட்டில் அதிகமான வேலை சுமை சுமத்தப்படுவதால், தனக்கான நேரமோ, தனது திறன்களை வளர்க்கப் போதுமான வாய்ப்போ இல்லாமல் ஆக்கப்படுகிறாள். எனினும் தனக்குரிய ஆற்றலை பல்வேறு வேலைகளிலும் அவள் வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறாள். அவை பெரிதாகப் பேசப்படாமலும், வெளிப்படாமலுமே இருந்து வருகிறது. மேலும் பெண் குறித்த ஆண்களின் பார்வை ‘பெண் ஒரு அறிவற்ற பலவீனமான இனம்’ என்பதாகவே உள்ளது. ஏனவேதான் புதிய இயந்திரங்களையும், தொழில்நுட்பங்களையும் ஆண்களே கையாள வல்லவர் என்று கருதப்பட்டு, ஆண்களுக்கே பெரிதும் அறிவியல் தொழில்நுட்பத் திறன்களைக் கற்கும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. எனவே, பெண்களுக்கும் அறிவியலுக்கும் இடையில் பெரிய இடைவெளி இருப்பதாக கருத்தியலே உலவி வருகிறது.\nஆனால், மறுபுறம், கணினி தொலைக்காட்சி சாதனங்களுக்குரிய புதிய தொழில்நுட்பக் கருவிகளின் உற்பத்தியில் பெண்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். நுட்பமான பணிகளைப் பொறுமையுடன், குறைந்த ஊதிய��்தில் கேள்வி கேட்காமல் செய்யக் கூடியவர்கள் பெண்களே என்பதால் பன்னாட்டு நிறுவனங்கள் ஏழைப் பெண்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன. இதுபோன்ற சலிப்பூட்டக்கூடிய இயந்திரமயமான வேலைகளை மிகக் குறைந்த ஊதியத்தில் செய்வதற்கு பெண்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர் என்றே கூறலாம்.\nஎனினும், பெண் உரிமை இயக்கங்களும், முற்போக்கான ஆடவரும் இந்நிலையை மாற்றி வருகின்றனர். இன்று, உயர்கல்வியிலும், ஆராய்ச்சியிலும் பெண்கள் ஆண்களுக்கு நிகரான அளவில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர்.\nசாதம் வடிக்கவும் சரித்திரம் படைக்கவும் பெண்கள்\nஅறிவியல் தொழில்நுட்பத்தின் ஆரம்ப வளர்ச்சி சமையற் கலையிலிருந்தே தோன்றியிருக்கக் கூடும். பண்டைய நாளிலிரு¦நதே பெண்கள் சமையற் கலையில் பல தொழில்நுட்பங்களை கையாண்டு வந்துள்ளனர். அவற்றில் சில.\nஎ எளிதில் வேகாத உணவு தானியங்களான பருப்பு வகைகளில் விளக்கெண்ணெய் முதலான குறைந்த (ph)அடர்த்தியுடைய எண்ணெய்களைச் சேர்த்து விரைவாக சமைக்கும் முறையை வேதியியலாளர் (liquid-water system ) என்று கூறுகின்றனர்.\nஎ பித்தளைப் பாத்திரங்களை துலக்க புளியைப் பயன்படுத்தும் முறையை\nஎ தயிர் உறைதல் முறையை நொதித்தல் (fermantation) என்கின்றனர். இதுபோன்றே தம்மை அறியாமலே பல அறிவியல் தொழில்நுட்பங்களைப் பெண்கள் தம் பணிகளில் பயன்படுத்தி வருகின்றனர்.\nதமிழர்கள் கூறும் 64 வகையான கலைகளில் பெரும்பாலான கலைகள் தொழில்நுட்பம் சார்ந்தவையே ஆகும். இக்கலைகளில் பெரும்பாலானவை பெண்களுக்குரியவை. முணிமேகலையில் மாதவி அறிந்திருந்ததாகவும், சீவக சிந்தாமணியில் சுரமஞ்சரி அறிந்ததாகவும் கூறப்படும் பல கலைகள் தொழில்நுட்பக் கலைகளே.\nநம் நாட்டில் மட்டுமின்றி, உலக அளவிலும் அறிவியல் தொழில்நுட்பத்தில் பெண்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். கி.பி.250 வரை அலெக்ஸாண்டிரியா நகர் உலக அறிவாளிகளின் மையமாகக் கருதப்பட்டது. அங்கு வாழ்ந்த தாலமியின் கண்டுபிடிப்புகளையும், கருவிகளையும் குறித்த விமர்சனக் குறிப்புகளை எழுதியவர் ஹைபியா என்ற பெண். இவர்தான் உலகிற்குத் தெரிந்த முதல் பெண் வானவியல் அறிஞர் (கி.பி.375-415) ஆவார். இவரது குறிப்புகள் அரேபியர் படையெடுப்பால் கி.பி. 640ல் அழிக்கப்பட்டு விட்டது. உலக அழகி கிளியோபாட்ரா 9 மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்ததோடு, கணித, உயிரியல், வேதியியல் நு���்பங்களோடு, மருந்துகள் தயாரிப்பு பற்றிய அறிவினையும் பெற்றிருந்தார் என்று கூறுவர். அறிவோடு கூடிய அழகே மதிக்கப்படும் என்பதற்கு கிளியோபாட்ரா சிறந்த உதாரணமாகும்.\nபெண் விஞ்ஞானிகள் குறித்த நுhல்கள்\n‘ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்’ என்ற பாரதியின் கூற்றை நிரூபிக்கும் வகையில் உலகெங்குமுள்ள பெண்கள், அறிவியல் துறையில் ஆண்களுக்கு நிகராக உயர்ந்துள்ளனர். பெண் விஞ்ஞானிகள் குறித்து உலகெங்கும் வெளிவந்துள்ள நுhல்களே இதற்குச் சான்றாகும். ஆவற்றில் சில.\nஇவை தவிர, பெண் விஞ்ஞானிகள் எழுதியுள்ள நுhல்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டு வெளிவந்துள்ளன என்பதிலிருந்தே பெண் விஞ்ஞானிகளின் எண்ணிக்கையை உணரலாம்.\nஇந்தியத் திருநாட்டைப் பொறுத்த அளவில் 1875 வரை பெண்களுக்கு மெட்ரிக் தேர்வு எழுத அனுமதி இல்லை. 1977ல் தான் கல்கத்தா மற்றும் பம்பாய் பல்கலைக்கழகங்கள் அனுமதி வழங்கின. எனினும், மருத்துவக் கல்வி போன்ற உயர்கல்விகளுக்கான அனுமதியை 1883ல் தான் வழங்கின. 1978 வரை லண்டன் பல்கலைக்கழகங்களும் பெண்களுக்கு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதுமே உயர்கல்வி பெண்களுக்குத் தாமதமாகவே வழங்கப்பட்டது. அனுமதி பெற்ற பின்,\nஎ 1896ல் புவியியல் துறையில் பம்பாய் பல்கலைக்கழகத்தில் சோரப்ஜி ஆலிஸ் முன்டே என்பவர் பி.எஸ்.ஸி. பட்டம் பெற்ற இந்தியப் பெண் ஆவார். அப்போது இந்திய அளவில் 7 ஆண்களே இப்பட்டம் பெற்றிருந்தனர்.\nஎ 1920-1933 வரை 5 பெண்கள் எம்.எஸ்.ஸி. பட்டம் பெற்றிருந்தனர். 1934ல் இயற்பியல் துறையில் இப்பட்டம் பெற்ற முதல் பெண் மைனா மாதவ் பராஞ்சியே ஆவார். இவர் பின் லண்டன் சென்று பி.எச்.டி. பட்டம் பெற்றார்.\nஎ 1942-1947ல் 5 பெண்கள் பி.எச்.டி. பட்டம் பெற்றிருந்தனர். அவர்கள் கே.வி. காந்தக், இராதா கே அய்யர், ஆலிவ் ஜோசப், டாடா நானாவதி, மாலினி வர்தே போன்றவர்களாவர். இந்தியாவைப் பொறுத்தளவில் 1942ற்குப் பிறகு இவ்வெண்ணிக்கை கூடியது என்றே கூறலாம்.\nஇவ்வாறு பட்டம் பெற்று உயர்கல்வியில் ஆராய்ச்சி செய்த இப்பெண்கள் தங்கள் அறிவாற்றலை இச்சமூகத்திற்கு வழங்கியுள்ளனர்.\nஇந்தியப் பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்பு\nஎ கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்ணாகிய டாக்டர் கமலா சோஹானி, பம்பாய் இராயல் விஞ்ஞானக் கழகத்தின் முதல் பெண் இய���்குநருமாவார். உணவு கலப்பட சோதனைக் கருவியை வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.\nஎ டாக்டர் கமல்ரணதிவே புற்றுநோய் மற்றும் தொழுநோய் ஆய்வில் ஈடுபட்டு ‘செயல்முறை உயிரியல்’ என்ற புதுப்பாடப் பிரிவை அறிமுகப்படுத்தினார். சுற்றுப்புறச் சூழல் கேட்டால் வரும் புற்றுநோய், செல்லியல், சோதனை முறையிலான புற்றுநோய்த் தோற்றவியல், புற்றுநோய்த் தடுப்பியல், கதிரியக்க முறை போன்ற துறைகளில் இவர் மேற்கொண்ட ஆய்வுகளுக்காக ‘பத்ம பூஷன்’ விருது பெற்றார்.\nஎ டாக்டர் இராதா பந்த் உயிர் வேதியியலில் சிறந்த ஆய்வு மேற்கொண்டவர்.\nஎ சாந்தா காந்தி தாவரவியலில் உயர் ஆய்வு மேற்கொண்டவர்.\nஎ டாக்டர் மாலதி பைச்வால் தொழில்நுட்ப முறையில் மருந்துகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.\nஎ டாக்டர் மாதுரி பென்பவசார் காயங்கள் தொடர்பாக பி.எச்.டி பட்டம் மேற்கொண்டார்.\nஎ டாக்டர் லிலிபென் தேசாய் வேதியியலில் பி.எச்.டி பட்டம் பெற்றார்.\nஎ டாக்டர் ஸ்மிதா ராய் முளைவிட்ட தானியங்களிலுள்ள நிகோடினிக் திராவகத்தின் ஊன்ம ஆக்க சிதைவு மாறுபாட்டு அம்சங்களை குறிப்பாக ஊட்டச்சத்து குறித்து ஆய்வு செய்தார்.\nஎ மேற்குறிப்பிட்ட விஞ்ஞானிக்கு தந்தை எதிர்ப்பும், குடும்ப வறுமையும் இருந்தபோதிலும், துணிந்து நேருவிற்கு கடிதம் எழுதி உயர்கல்விக்கான உதவியைப் பெற்றார். தனக்குத் தெரிந்த தையல் தொழிலை மேற்கொண்டே, நுhல்களை கடன் வாங்கி, அகதிகள் முகாமில் தங்கி, தெருவிளக்கில் படித்து முன்னேறினார். பாபா அணுசக்தி நிறுவனத்தில் பணியேற்று புரோட்டின் வேதியியல் துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டார்.\nஇவ்வாறு, பெண் விஞ்ஞானிகள் ஆண்களுக்குச் சிறிதும் சளைத்தவர்கள் இல்லை என்று அனைத்து துறைகளிலும் ஆய்வு மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனர்.\nஇந்திய விண்வெளி தொழில்நுட்பக் கழகத்திலும் பெண்களின் பங்களிப்பு ஆண்களுக்கு நிகராக உள்ளது. ஐளுசுடீ எனப்படும் இவ்வமைப்பில் பணியாற்றும் பெண்கள் மொத்தம் 300 பேர். தொழில்நுட்பப் பிரிவில் விஞ்ஞானிகளாக 168 பேரும், நிர்வாகத்துறையில் 123 பெண்களும், துசுகுல் 9 பெண்களும் பணியாற்றுகின்றனர். அங்குள்ள ஆண், பெண் உள்ளிட்ட 2485 பணியாளர்களில் பெண்களின் விழுக்காடு 16.6ரூ சதவீதமாகும்.\nஉலக அளவில் அறிவியல் துறையில் பெண்கள்\nஉலகரங்கின் பல நாடுகளில் பெண்கள் ஆண் ஆதிக்கத்தின��� அடிமைகளாகவே நீண்ட காலம் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். எனினும், சிறுபான்மை பெண்கள் தடைகளை உடைத்துக் கொண்டு அனைத்துத் துறைகளிலும் தங்கள் ஆற்றலை, வல்லாண்மையைக் காட்டி புகழ் பெற்று விளங்குகின்றனர். அவ்வாறு விளங்கும் பெண்கள் பற்றியும், அவர்களின் அறிவியல் பங்களிப்பு பற்றியும் இனிக் காண்போம்.\nஎ கிறிஸ்டினா ஆலன், காட்டுச் சூழலியல் பாதுகாப்பு ஆய்வில் புதிய தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்து சுற்றுப்புறச் சூழலுக்குப் பெரும் பங்காற்றியுள்ளார்.\nஎ மாந்தா அஸ்னார் மெக்ஸிகோவின் ஆபத்தான எரிமலைகளில் தங்கி ஆய்வினை நிகழ்த்தி எரிமலை குறித்த அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளை வழங்கினார்.\nஎ ஜீடித் பெர்னால்ட் கடலியல் ஆய்வினை நிகழ்த்தி வெள்ளைச் சுறா குறித்த அரிய தகவல்களை அளித்தார். இச்சுறாப் பற்றிய ஆய்வினை உலகில் 12 நபர்கள் மட்டுமே மேற்கொண்டிருந்தனர்.\nஎ பார்பரா பாண்ட் தாவர உயிரியல் ஆய்வில் மரத்தின் உச்சிக் கிளை வரை நீர் எவ்வாறு எடுத்துச் செல்லப்படுகிறதென்பதையும், ஒரு காட்டிற்குத் தேவைப்படும் நீர் அளவு பற்றியும் ஆராய்ந்து வெளியிட்டுள்ளார்.\nஎ ஆன் பௌலஸ் பாலைவன உயிரினங்களின் கேட்பு ஒலி அளவைக் கண்டறிந்தார்.\nஎ ராசெல் பூஞ்சைகளால் ஏற்படும் நோய்கள், அதைத் தடுக்கும் முறைகளையும், நிஸ்டாடின் என்ற பூஞ்சை எதிர்ப்பு மருந்தையும் கண்டுபிடித்துள்ளார்.\nஎ ஜேசெலின் பெல்பர்னெல் விண்வெளியிலிருந்து வரும் சில அதிர்வலைகளின் மூலம் நிலநடுக்கம் ஏற்படுவதை கண்டறிந்தார்.\nஎ யுஜெனிக் கிளார்க் என்பவர் விஷ மீன்கள் குறித்தும், புதிய வினோத வடிவ மீன்கள் குறித்தும் அரிய தகவல்களை வெளியிட்டார்.\nஎ மேரி க்யூரி கதிரியக்க ஆய்வில் வெற்றிக் கொடி நாட்டினார்.\nஎ சில்வியா இயர்லே சுறா, ஈல் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளார்.\nஎ டயான் பாஸி, மனிதர்கள் செல்ல இயலாத மலைகளின் மேல் வாழும் வெள்ளி முதுகு கொண்ட 800 பவுண்டு எடையுடைய கொரில்லாக்கள் பற்றிய ஆய்வினை தனியாக மேற்கொண்டு சாதனைகள் நிகழ்த்தியுள்ளார். ஜேன் குடால் சிம்பன்ஸி பற்றிய ஆய்வினை 35 வருடங்கள் அவைகளோடு அவைகளாகவே வாழ்ந்து அரிய தகவல்களை உலகிற்கு அளித்தார்.\nஎ ஆலிஸ் ஹாமில்டன், தொழிற்சாலை நச்சுகளைப் பற்றி 25 வருடங்களாக உலகளவிலுள்ள பல தொழிற்சாலைகளில் ஆய்வினை நிகழ்த்தி உலகளவில் சூழல் குற���த்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.\nஎ கரன் தேஜிங்கா என்பவர் தென் அமெரிக்காவிலும், அமேசான் காடுகளிலும் முதலை பற்றிய ஆய்வினை மேற்கொண்டார். லூயிஸ் ஹோஸ், அமெரிக்காவிலுள்ள காற்று நுழைய முடியாத அடர் குகைகளில் வாழும் விலங்குகளின் வாழ்வியலை ஆராய்ந்து சூழலியல் பற்றியும், புதிய மருத்துவ முறைகளையும் கண்டறிந்து வெளியிட்டுள்ளார்.\nஎ கிராஸ் ஹோப்பர், இன்றுள்ள கணினியின் அடிப்படை மொழிக் கட்டமைப்பை வடிவமைத்துக் கொடுத்தவராவார்.\nஎ மார்க்ரெட் குமட், தெற்கு பசிபிக் தீவுகளில் வாழும் ஆதிப்பழங்குடியினர் குறித்து மேற்கண்ட ஆய்வு மானிடவியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.\nஎ ஆன்னா ரூஸ்வெல்ட் அமேசான் மழைக்காடுகளை ஆராய்ந்து மனித இடப்பெயர்வு குறித்து ஆய்வு செய்தார். ஆப்பிரிக்காவிலிருந்த மனித இனம் ஐரோப்பிய, ஆசிய நாடுகளுக்கு பரவிய நிலை குறித்து அரிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.\nஎ ப்ளோரன்ஸ் சாபின், இரத்த அணு குறித்தும், கருவளர் மாற்றம் குறித்தும் ஆராய்ச்சி செய்துள்ளார். கன்டஸ்பெர்டி மனித மூளையில் ஏற்படும் நுட்பமான வலிகளை நீக்கும் மருந்துகளைக் கண்டறிந்தார். ஹாலிஸிசான்பை/மூளை நரம்பியல் பற்றிய ஆய்வில் கூஆளு முறையைப் பயன்படுத்தி மன அழுத்தம், மன இறுக்கம் முதலான மன நோய் தீர்வு வழிகளை உலகிற்கு அளித்தார்.\nஎ சானான் லூசிட் விண்வெளியில் பல வருடங்கள் தங்கி விண்வெளிக் கப்பல், மற்றும் விண்வெளி நிலையங்கள் அமைப்பதற்கான தொழில்நுட்பங்களைக் கண்டறிந்தார். வேரா கூப்பர் ரூபின், நட்சத்திரம் மற்றும் பிரபஞ்ச இயக்கங்களை ஆராய்ந்து இதுவரை வெளிவந்துள்ள வானியல் விதிகளில் உள்ள பல தவறுகளை சுட்டிக்காட்டி அவற்றை நிரூபித்து புதிய ஆய்விற்கு வழிவகுத்தார். சின்-சூயிங் வூ என்பவர் புதிய நியூக்ளியர் ஆய்வினை நிகழ்த்தி நியூக்ளியர்கள் ஓரியல்புத் தன்மை உடையவை என்ற கருத்தை தகர்த்தார். லிஸி மெயிட்னர் செயற்கைக் கதிரியக்கத் தனிமங்களை உருவாக்குவதில் ஈடுபட்டு வெற்றி கண்டார்.\nஎ சின்டி லீ வான்டவர், கடலுக்கு அடியில் 15,000 அடிக்குக் கீழே ஆராய்ச்சி செய்து, சூழலியல் குறித்தும் நிலவியல் குறித்தும் பல அரிய நுட்பங்களை வெளியிட்டார். ரூத் பாட்ரிக், உலகிலுள்ள 900க்கும் மேற்பட்ட ஆறுகளை ஆராய்ந்து ஆறுகளைக் கழிவுகளிலிருந்து காக்க வேண்டிய அவசியத்தையும், காக்கும் முறைகளையும் எடுத்துரைத்தார்.\nஎ ஜேன் கிரிக் வால்டர் ஆப்பிரிக்காவில் 3.5 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட மனிதனின் பாத படிமங்களைக் கண்டறிந்ததோடு, 17 புதிய அறியப்படாத இன விலங்குகளைக் குறித்தும் படிமங்களையும் உலகிற்கு வெளிப்படுத்தினார்.\nஎ அன்னி வானெகா, காசநோய் குறித்து நவாஜோ பழங்குடி இன மக்களிடம் எடுத்துரைத்து அவர்களை நவீன மருந்துகளை ஏற்க வைப்பதில் வெற்றிகண்டார். இதன்மூலம் சமூகவியல் ஆராய்ச்சியாளராக இனங் காணப்பட்டார்.\nஇதுவரை பெண்கள் நிகழ்த்தியுள்ள அனைத்து ஆய்வுகளும் ஆக்கத்திற்கு வழி வகுக்கக் கூடியவையாகவே உள்ளன. ஆதிக்க நோக்கில் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தாமல், ஆக்க நோக்கிலேயே புதிய ஆராய்ச்சிகளை பெண்கள் மேற்கொண்டு வந்துள்ளனர் என்பதை மேற்குறித்த அனைத்து ஆய்வுகளும் வெளிப்படுத்துகின்றன. வறுமை நீங்கவும், வன்முறை ஒழியவும், சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பிற்காகவும், வளங்கள் பெருகவும், அரிய உயிரினங்களைக் காக்கவும், புதிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்குமான ஆய்வுகளையே தங்கள் இயல்பினால் பெண்கள் விரும்புகின்றனர்.\nஎல்லோரும் இன்புற்று வாழவும், புதிய தொழில்நுட்பத்தை இயற்கையோடு இயைந்து இயங்கும் வகையில் பயன்படுத்தவே இவ்விஞ்ஞானிகள் பெரிதும் முயன்றுள்ளனர். சூழலையும், வளங்களையும் பாழ்படுத்தாத, வறுமையையும், வீண் ஆடம்பரத்தையும் உருவாக்காத ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்கும் தொழில்நுட்பமே தற்காலத் தேவையாகும். இவ்விஞ்ஞானிகள், உண்மையான\nசமத்துவத்திற்கும் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் தீங்கற்ற, அடிப்படைத் தேவைகளை உற்பத்தி செய்யும் தொழில் நுட்பத்தையே கருத்தில் கொண்டு பயன்படுத்தியுள்ளனர். எனவே, இன்றைய சமூக, பொருளாதார, அரசியல் சூழலில் அறிவியல் உலகிற்குப் பெண்களின் பங்களிப்பு இன்னும் அதிகத் தேவையாகும்.\n2.தொகு. சி.எஸ். லஷ்மி, சொல்லாத கதைகள் சென்னை, ஸ்பேரோ\nவணக்கம் தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது ...\nஅருமையான முயற்சி. நாங்கள் பதிவிடும் கட்டுரைகளைத் தாங்கள் பார்வையிட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி. என்னுடைய 2 பதிவுகளைத் தாங்கள் தேர்நதெடுத்தமைக்காக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் குருநாத சுந்தரம் அவர்களே.\nஉங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே\nஆய்வு மாணவர் பக்கம் (2)\nபழமொழி - உண்மை விளக்கம் (1)\nவந்துள்ள ஆய்வுகளும் வர வேண்டிய ஆய்வுகளும் (1)\nசங்க இலக்கியத்தில் பஞ்சு முதல் பட்டு வரை\nசிலப்பதிகாரம்19. ஊர் சூழ் வரி\nதமிழ்ப் பண்பாட்டு நோக்கில் காவிய கம்பனும் காப்பிய இளங்கோவும்.\nசிலப்பதிகாரம் -பதிகம்-1.மங்கல வாழ்த்துப் பாடல் முதல் 5.இந்திரவிழவு ஊர் எடுத்த காதை\nசிலப்பதிகாரம் - 13.புறஞ்சேரி இறுத்த காதை\nநீரின்றி அமையாது உலகு பெண் இன்றியும்\nஅறிவை விடச் சிறந்தது அறம்\n2017-2018 பி.ஏ. தமிழ் அடித்தளப்படிப்பு மூன்றாம் பருவம்\nதமிழ் இலக்கிய வினா விடைக் களஞ்சியம் -அகர வரிசையில் -நாகுப்பிள்ளை வெளியீட்டகம் தஞ்சாவூர்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nஇளங்கோவன் என்னும் எம் ஏந்தல்... பேராசிரியர் ப. அருளி அவர்களின் வாழ்த்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/01/3_17.html", "date_download": "2018-07-21T05:37:08Z", "digest": "sha1:ICQQLMX2RZGMR7SFVODOGWEBTMLTCU4S", "length": 19884, "nlines": 328, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 3", "raw_content": "\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 51\nகொழுப்பும் நலமும் - 2\nசாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 3\nசிறிது இடைவேளைக்குப் பின்னர், ஷேகர் குப்தா தன் பேச்சைத் துவக்கினார். 'தி ஹிந்து' போலவே தன் பத்திரிகை மீதும் குஜராத் சட்டமன்றம் இரண்டு உரிமைப் பிரச்சினைகளை எழுப்பியுள்ளது என்றார். 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' குஜராத் சட்டமன்றத்தின் நடவடிக்கைகளைப் பற்றி எழுதும் போது \"shouted\", \"committed a gaffe\" போன்ற சொற்களைப் பயன்படுத்தியதற்காக இந்த உரிமை மீறல் எழுப்பப்பட்டிருக்கிறதாம். சாதாரணமாக இதுபோன்ற உரிமை மீறல் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாமல் தூர ஒதுக்கிவிடுவதே தன் வழக்கம் என்றும், ஆனால் இப்பொழுது தமிழ்நாட்ட��ல் நடந்திருப்பதைப் பார்க்கையில் தானும் கவனமாக இருக்கப் போவதாகச் சொன்னார். பாராளுமன்றத்தில் நடப்பவை நேரடியாக ஒளிபரப்பப்படுவதால் எம்பிக்கள் கவனமாக நடந்துகொள்வதாகவும், ஆனால் சட்டமன்றங்களில் தரம் வெகுவாகக் குறைந்து போய்விட்டது என்றும் வருந்தினார். சோவின் வாதத்தை எடுத்துக் கொண்டு பாராளுமன்ற விவகாரங்கள் நேரிடையாக ஒளிபரப்பப்படும்போது அவைத்தலைவர் ஏதேனும் விவாதத்தை அவைக்குறிப்பிலிருந்து நீக்கினாலும், அந்த விவாதம் நேரடி ஒளிபரப்பில் வெளியே போய்விடுகிறது. அதற்காக பாராளுமன்றம் நேரடி ஒளிபரப்பைத் தடை செய்து, காலந்தாழ்த்திய நேரடி ஒளிபரப்பாக்க முயற்சிக்குமா ஒளிபரப்பு செய்யுமிடத்தில் ஒருவரை அமர்த்தி expunge செய்யப்பட்ட பகுதிகள் வரும்போது ஒளிபரப்பின் மீது 'கொசுவர்த்திச் சுருள் வாங்கச் சொல்லி' விளம்பரமா செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார்.\nஅவையின் உறுப்பினர்களுக்கு அவையில் வாய்க்கு வந்ததைப் பேசும் அதிகாரம் கொடுத்து, பின் அதனை வெளியே சொல்லிவிடாதவாறு அவைக்குறிப்பு நீக்கம், உரிமை மீறல் போன்ற உரிமைகளையும் கொடுப்பது நியாயமாகாது என்றார். ஊடகங்களின் வேலையே அவையில் என்ன நடக்கிறது என்று அப்படியே வெளியில் சொல்லுவதுதான் என்றார். உச்ச நீதிமன்றங்கள் விமரிசனங்களைத் தாங்கக்கூடிய அளவிற்கு முதிர்ச்சி பெற்றுள்ளது என்றும் நாட்டின் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் கூட இப்படி முதிர்ச்சி பெற்றுள்ளார்கள் என்றும், மாநிலங்களின் முதலமைச்சர்கள்தான் வரவர இந்த முதிர்ச்சி இல்லாமல் எதற்கெடுத்தாலும் எரிச்ச அடைந்து கூத்தாடுகிறார்கள் என்றும் சொன்னார். 'தி ஹிந்து', தமிழக சட்டமன்ற விவகாரம் நடந்திராவிட்டால் நாட்டில் 90% சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தங்களது 'உரிமைகள்' என்னவென்றே தெரிந்திருக்காது என்றும், இப்பொழுது தங்களுக்கு 'வானளாவிய' அதிகாரம் உள்ளது என்று அதைத் தவறாகப் பயன்படுத்த ஆரம்பிக்கப் போகிறார்கள் என்றும், இதனை முளையிலேயே கிள்ளி எறிந்து விடுவதே சரியானது என்றும், அதற்காக ஊடகங்கள் போராட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nபல மாநிலங்களில், சட்டமன்றத்தின் அவைத்தலைவர் என்பவர் முதலமைச்சரின் அடியாளாகத்தான் செயல்படுகிறார் என்றார்.\nசோ 'ஊடகங்களுக்கென்று தனியுரிமை எதுவும் வேண்டாம்' என்று சொன்னதைத் தான் ஒத்துக்கொள்ள முடியாது என்றும், முக்கியமாக ஒரு செய்தியின் ஊற்றை ரகசியமாக வைத்துக் கொள்வது போன்ற உரிமைகள் ஊடகங்களுக்கு நிச்சயம் தேவை என்றும் சொன்னார். பத்திரிகைகாரர்கள் தீவிரவாதிகளிடம் பேசியிருந்தால், அரசு நிறுவனங்கள் கேட்டுக்கொண்டால், அந்தத் தீவிரவாதிகளைப் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகள் இருக்கக்கூடாது என்றார்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇண்டர்நெட்டில் நிதிவசூல், அமெரிக்கத் தேர்தல்\nகோழிக்கு வந்தது ஜுரம், முட்டைக்கு வந்தது பயம்\nஇன்றைக்குக் குறிப்பிடப்பட வேண்டிய சில செய்திகள்\nநீதித்துறையின் கேவலம்: குடியரசுத் தலைவருக்கே வாரண்...\nகாந்தியின் பலதுறைப் பங்களிப்பு - 2\nகாந்தியின் பலதுறைப் பங்களிப்பு - 1\nநடுங்க வைக்கும் சாலை விபத்துகள்\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - மேலும்\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 5\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 4\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 3\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 2\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 1\nராஜீவ் காந்தி கொலை பற்றிய சுவாமியின் புத்தகம் - 2\nராஜீவ் காந்தி கொலை பற்றிய சுவாமியின் புத்தகம் - 1\nஜெயலலிதா ஊழல் அலர்ட்: ஸ்பிக் பங்கு ஊழல் வழக்கு\nராஹுல் திராவிட் மீது குற்றச்சாட்டு, அபராதம்\nஇந்தியா - ஸிம்பாப்வே ஒருநாள் போட்டி\nபீஷ்மா டாங்குகளில் திரிசூலம் - கம்யூனிஸ்டுகள் எதிர...\nஇர்ஃபான் பதான், பாலாஜி, ரோஹன் காவஸ்கர்\nஇந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 5\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 4\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 3\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 2\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 1\nமரத்தடி 'குளிர்காலக்' கதை, கவிதைப் போட்டி\nஸ்வதேஷி என்பதற்கு இணையான ஆங்கிலச்சொல்\nதமிழ் இலக்கியம் 2004 - 7\nதமிழ் இலக்கியம் 2004 - 6\nதமிழ் இலக்கியம் 2004 - 5\nதமிழ் இலக்கியம் 2004 - 4\nதமிழ் இலக்கியம் 2004 - 3\nதமிழ் இலக்கியம் 2004 - 2\nதமிழ் இலக்கியம் 2004 பற்றி\nபுதிய திசைகள், புத்தக வெளியீடுகள்\nதமிழ் இலக்கியம் 2004 மாநாடு\nமுறைசாராத் தொழிலாளர்க���ுக்கு சமூகப் பாதுகாப்பு\nசங்கம்: மாலன், ரெ.கார்த்திகேசு சந்திப்பு\nஸ்டார் நியூஸுக்கு அரசின் அனுமதி\nகடந்த காலாண்டில் GDP வளர்ச்சி\nமுடிக்கு 30 கோடி ரூபாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tccnorway.no/2017/11/03/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-21T05:37:35Z", "digest": "sha1:6VRY5334DLD6G5IRKTU7MV7HVABIBY34", "length": 12908, "nlines": 99, "source_domain": "www.tccnorway.no", "title": " தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தெளிவுறுத்தல் - TCC Norge", "raw_content": "தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – நோர்வே\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nஅன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடத்தின் நிர்வாகத்திற்கும் அங்கு பணியாற்றிவந்த ஒரு தமிழாசிரியருக்கும் இடையே எழுந்துள்ளதாகக் கூறப்படுகின்ற பிணக்கை முன்வைத்து ஒஸ்லோவில் அண்மைய நாட்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் சமூகப்பிளவு தொடர்பான தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தெளிவுபடுத்தல்.\nகுறித்த பிணக்குத் தொடர்பாக அன்னைபூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் நிர்வாகம் பொறுப்புடன் சுமுக நடவடிக்கைக் குழு ஒன்றை நியமித்திருப்பதை நாம் வரவேற்கிறோம்.\nஇந்தப் பிணக்கைப் பயன்படுத்தி குழுவாதப் போக்குகளில் ஈடுபடுபவர்கள் எமது அமைப்பின் பெயரைத் தமது உள்நோக்கங்களுக்காகப் பயன்படுத்தியிருப்பதால் கொள்கைரீதியான எமது நிலைப்பாட்டை ஐயந்திரிபுற பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு எழுந்துள்ளது.\nதமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டப் பாதையில் புலம் பெயர் மக்களின் நலன் பேணும் கட்டமைப்புக்கள் பல உருவாக்கம் பெற்றன.\nஇவற்றின் உருவாக்கத்திற்குத் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் தொலைநோக்குச் சிந்தனை அடித்தளமாக இருந்தது.\nஆயிரமாயிரமாய்த் தம்முயிர் ஈந்த தன்னலமற்ற மாவீரர்களின் உன்னதமான தற்கொடையாலும், பல்லாயிரக்கணக்கான போராளிகளினதும் தமிழீழ மக்களினதும் தீரம் செறிந்த பங்களிப்பாலும், தமிழீழ விடுதலைப் போராட்டம் புடம்போடப்பட்டு வீறுநடைபோட்ட காலத்தில், புலம்பெயர் சூழலில் இந்த அமைப்புக்கள் வித்தூன்றின.\nஇவை தமிழீழத் தேச உருவாக்கத்திலும், அரச உருவாக்கத்திலும் தூண்களாகவும் விழுதுகளாகவும் பரிணாம வளர்ச்சிகண்டன.\nஆகவே, இவற்றின் நீடித்த செயற்பாடு தமிழ்த் தேசியத்தின் உயிர்ப்பாகும்.\nஇவற்றின் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் பலரும் பங்களித்திருக்கிறார்கள். ஆனால், எவரும் தமது முற்காலப் பங்களிப்பைக் காரணம் காட்டி தனிநபராகவோ அல்லது குழுமங்களாகவோ இந்த அமைப்புகள் மீது உரிமைகோர முயல்வதைத் தேசியப் பிறழ்வு நடவடிக்கையாகவே நாம் நோக்கவேண்டியிருக்கிறது.\nஇந்த அமைப்புகளின் உருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் பங்களித்தவர்களில் ஒரு பகுதியினர் தாங்கள் பின்னாளில் எடுத்திருக்கும் குழுவாத நிலை காரணமாக தேசவிடுதலைப்போராட்டக் காலத்தில் உருவாக்கப்பட்ட அமைப்புகளில் தமக்கு ஒரு வகிபாகம் இருப்பதான மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்களைக் காட்டி, பரப்புரைகளை மேற்கொண்ட, பிளவு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலேயே தொடர்ச்சியாக நாட்டம் காட்டுவதை நாம் காண்கிறோம்.\nஏற்கனவே நொந்துபோயிருக்கும் புலம்பெயர் சமூகத்தை மேலும் பிளவுபடுத்தும் செயற்பாடாகவே இந்தப் போக்கை நாம் நோக்கவேண்டியிருக்கிறது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கையாகவே இது அமைந்திருக்கிறது.\nஆகவே, அன்னை பூபதி கலைக்கூடம், தமிழர் வள ஆலோசனை மையம் ஆகியவற்றின் நிர்வாகங்கள் மீது மேற்கொள்ளப்படும் சிதைப்பு மற்றும் கைப்பற்றல் முயற்சிகளுக்குத் துணைபோக வேண்டாம் என்று தேசியத்தின் பெயரால் வேண்டுகோள் விடுக்கிறோம்.\nஏற்பட்டிருக்கும் பிணக்கைச் சுமுகமான அணுகுமுறையூடாக அணுகும் ஆற்றலைக் குறித்த நிறுவனங்கள் வெளிப்படுத்தியிருப்பதை நாம் உணருகிறோம்.\nஇந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்களுக்கு மேலோட்டமாக எடுபடாது, ஆழமான பின்னணிகள் பற்றிய விளக்கத்தோடும், பகுத்தறிவுக் கண்ணோடும் தேசிய, சமூகப் பிரக்ஞையோடும் ��வற்றைப் பார்க்குமாறு அனைவரையும் இத்தருணத்தில் வேண்டிக்கொள்கிறோம்.\nஎமது உள் முரண்பாடுகளை நாகரீகமான நிறுவன வழிமுறைகளில் தீர்த்துக்கொள்வோம். தேசியச் சிதைப்புக்கும், தேசிய நீக்கத்துக்கும் எமது அகமுரண்பாடுகளை எவரும் பயன்படுத்த இடமளிக்கமாட்டோம் என்று உறுதியெடுத்துக் கொள்வோம்\nதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழு – நோர்வே\nகரும்புலிகள் நினைவுநாள் யூலை 5\nமாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா 2018\nமே நாள் மாபெரும் எழுச்சிப் பேரணி\nஅன்னை பூபதி அவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள்\nகரும்புலிகள் நினைவுநாள் யூலை 5\nமாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா 2018\nமே நாள் மாபெரும் எழுச்சிப் பேரணி\nஅன்னை பூபதி அவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/philips-22pfl3958v7-22-inches-full-hd-led-tv-price-p7Pmlf.html", "date_download": "2018-07-21T06:30:57Z", "digest": "sha1:5LHZMB3RII5F7DKVUCMIVET6P6Y4ZHQG", "length": 25735, "nlines": 589, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபிலிப்ஸ் ௨௨பஃல்௩௯௫௮ வஃ௭ 22 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபிலிப்ஸ் ௨௨பஃல்௩௯௫௮ வஃ௭ 22 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி\nபிலிப்ஸ் ௨௨பஃல்௩௯௫௮ வஃ௭ 22 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசர�� மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபிலிப்ஸ் ௨௨பஃல்௩௯௫௮ வஃ௭ 22 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி\nபிலிப்ஸ் ௨௨பஃல்௩௯௫௮ வஃ௭ 22 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nபிலிப்ஸ் ௨௨பஃல்௩௯௫௮ வஃ௭ 22 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபிலிப்ஸ் ௨௨பஃல்௩௯௫௮ வஃ௭ 22 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி சமீபத்திய விலை Jul 09, 2018அன்று பெற்று வந்தது\nபிலிப்ஸ் ௨௨பஃல்௩௯௫௮ வஃ௭ 22 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவிஅமேசான், ஸ்னாப்டேப்கள், பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nபிலிப்ஸ் ௨௨பஃல்௩௯௫௮ வஃ௭ 22 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 12,600))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபிலிப்ஸ் ௨௨பஃல்௩௯௫௮ வஃ௭ 22 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பிலிப்ஸ் ௨௨பஃல்௩௯௫௮ வஃ௭ 22 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபிலிப்ஸ் ௨௨பஃல்௩௯௫௮ வஃ௭ 22 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 238 மதிப்பீடுகள்\nபிலிப்ஸ் ௨௨பஃல்௩௯௫௮ வஃ௭ 22 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி - விலை வரலாறு\nபிலிப்ஸ் ௨௨பஃல்௩௯௫௮ வஃ௭ 22 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 22 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 Pixels\nஆடியோ அவுட் 16 W\nகாம்போசிட் வீடியோ இந்த Yes\nஇதர இன்புட் வுட்புட் பிட்டுறேஸ் 1 x HDMI 1 x USB\nடைமென்ஷன்ஸ் ர் வித் சட்டத் 517 x 366 x 191 mm\nடைமென்ஷன்ஸ் ட விதோட் சட்டத் 517 x 325 x 90 mm\nவெயிட் வித் சட்டத் 3.8 kg\nவெயிட் விதோட் சட்டத் 3.5 kg\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் 100-240VAC, 50/60Hz\nபிலிப்ஸ் ௨௨பஃல்௩௯௫௮ வஃ௭ 22 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி\n4.1/5 (238 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://cvrintamil.blogspot.com/2007/09/", "date_download": "2018-07-21T05:50:03Z", "digest": "sha1:RPIK372OD4F3UFZN4S77CZQBPIXTBTA2", "length": 19130, "nlines": 181, "source_domain": "cvrintamil.blogspot.com", "title": "என் எண்ணங்கள் எழுத்துக்களாய்: September 2007", "raw_content": "\nஇந்த பிரபஞ்சம் நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு மிக மிகப்பெரியது.\nஇதில் எண்ண முடியா அளவுக்கு நட்சத்திரங்களும்,கிரகங்களும்,அண்டங்களும் நிறம்பியுள்ளன\nஇவ்வளவு பெரிய பேரண்டத்தில் ஒரு மூலையில் மிக மிகச்சிறிய ஒரு நீலப்புள்ளி உண்டு.அதில் உலவும் சிறு உயிர்கள் தான் நாம். நம் வாழ்க்கை,இயற்கை,பிரபஞ்சம்,படைப்பு இப்படி பல்வேறு விஷயங்கள் பற்றி புரியாமல் வியந்திருக்கிறேன்.\nஅந்த வியப்பின் பரிமாணங்களே, வானுக்குள் விரியும் அதிசயங்கள் எனும் தொடர்.\nஇப்படிப்பட்ட என் யோசனைகளுக்கு தீனியாக,என் வியப்பின் தோழனாக நான் பார்க்கும் ,கேட்கும்,படிக்கும் சில விஷயங்கள் அமைவதுண்டு.\nஅப்படி நான் ரசித்த ஒரு நிகழ்படம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்\nChicago - திரைப்பட விமர்சனம்\nSinging in the rain படத்தை பார்த்ததில் இருந்து Musicals எனப்படும் படவகை மேல் ஒரு தனி மரியாதை மற்றும் ரசிப்பார்வம் ஏற்பட்டது.\nஅந்த படத்தை பற்றி நான் எழுதியிருந்த விமர்சனத்திலேயே American in Paris மற்றும் Chicago ஆகிய இரு படங்களை பற்றி நண்பர் கே.ஆர்.எஸ் குறிப்பிட்டிருந்தார்.American in Paris என்னை அவ்வளவு கவரவில்லை என்றாலும் ,இன்று பார்த்த Chicago திரைப்படம் என்னை இந்த பதிவு எழுத தூண்டிவிட்டது.\nசிறந்த திரைப்படம் உட்பட ஆறு ஆஸ்கர் விருதுகளை அள்ளிச்சென்ற இந்த படத்தில் Richard Gere,Catherine Zeta Jones,Renee Zellweger அகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் பரவிய ஜாஸ் கலாசாரத்தை பற்றியும் அதனால் மக்களிடையே இருந்த celelbrity craze பற்றியும் மிக அழகான விமர்சனமாக இந்த படம் நம் கண் முன்னே விரிகிறது.\nMusicals எனப்படும் பாடல்களுக்கு முக்கியத்துவம் தரும் மேடை நாடங்களில,் நடிக்க வாய்ப்ப்பு தருகிறேன் என்று சொல்லிவிட்டு ஏமாற்றும் தன் கள்ளக்காதலனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விடுகிறார் கதாநாயகி ராக்ஸி ஹார்ட் (Roxie Hart-Renee Zellweger). ஜெயிலில் அடைபட்டிருக்கும் போது இருவேறு கொலைகள் செய்ததற்காக கைது செய்யப்பட்டு சிறைக்குள ் இருக்கும் வெல்மா கெல்லி (Velma Kelly - Catherine Zeta Jones) எனும் புகழ்பெற்ற மேடைபாடகி/நடிகையை சந்திக்கிறார். ஜெயிலின் வார்டனின் துணையோடு சிகாகோ நகரின் புகழ்பெற்ற வக்கீலான பில்லி ஃப்லின் (Billy Flynn - Richard Gere) என்பவறை தன் வழக்கை நடத்த ஒப்பந்தம் செய்கிறார். மக்களின் நாடித்துடிப்பை அக்கு வேறு ஆணி வேறாக தெரிந்து வைத்திருக்கும் அந்த வக்கீல் மக்கள் ஆதரவை பெற ஊடகங்களின் உதவியோடு ஒரு புனித பிம்பத்தை ராக்சியை சுற்றி எழுப்புகிறார்.இதனால் வெல்மா கெல்லிக்கு இருக்கும் முக்கியத்துவம் குறைகிறது.\nஇந்த நிலையில் வேறு ஒரு கொலை வழக்கில் மக்களின் கவனம் திரும்புவதை கண்டு தான் கர்ப்பமாக இருப்பதாக ஒரு புது செய்தியை அவிழ்த்து விடுகிறார ராக்ஸி்.இதன் மூலம் ஊடகங்களின் கவனம் இவர் மேல் திரும்பிவிடுகிறது. இப்படி ஒன்றின் மேல் ஒன்றாய் பொய்யும் புரட்டும் சேர்ந்துக்கொண்டே போக ராக்சியால் விடுதலை ஆக முடிகிறதாவெல்மாவால் தன் மேல் மக்களின் கவனத்தை திரும்பவைக்க முடிகிறதாவெல்மாவால் தன் மேல் மக்களின் கவனத்தை திரும்பவைக்க முடிகிறதா மக்களின் நட்சத்திர மோகம் எந்த அளவுக்கு உண்மையையும் நியாயத்தையும் மழுங்கடிக்கக்கூடியது என்ற பல கேள்விகளை சிறப்பாக விவரிக்கிறது இந்த படம்.\nஎந்த ஒரு சிறப்பான படத்தை எடுத்துக்கொண்டாலும் அந்த படத்தின் திரைக்கதை சிறப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. இந்த படத்தின் மிகப்பெரிய பலமும் இதன் திரைக்கதைதான். அதுவும் பாடல்களூம் கதையும் அழகாக பின்னிப்பிணைந்து செல்வது மிக ரசிக்கும்படியாக இருந்தது. அதுவும் ராக்ஸி தன் கணவரை பற்றி பாடுவதாக வரும் பாடல்(Funny Honey) வரும்பொழுது ,ராக்ஸி கைது செய்யப்படும் காட்சி படமாக காட்டியிருக்கும் விதம் என்னை பெரிதும் கவர்தது. ராக்சியின் சிறையில் உள்ள வேறும் சில கைதிகளும் அவர்கள் சிறைக்கு வந்த கதையையும் விளக்கும் பாடலின் (Cell Block Tango) ஆரம்பம் அதி அற்புதம்.இதேபோல் நன்றாக கற்பனை செய்யப்பட்டு சேர்க்கப்பட்டிருக்கும் பாடல்கள் தான் இந்த படத்தை நாம் சலிப்பு வராமல் பார்க்க உதவுகிறது. அதுவும் கதையின் திருப்பங்கள் மிக வேகமாகவோ,மிக மெதுவாகவோ இல்லாமல் சரியான வேகத்தில் செல்வதால் பாடல்களுடன் சேர்ந்த திரைக்கதை இந்த படத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறது.\nபடத்தில் நடிகர் நடிகைகளின்் ஆட்டம் ஜீன் கெல்லியின் படங்களை ஒப்பிடும்போது ஓன்றுமே இல்லை என சொல்லலாம். ஆனால் நடிப்பும் வசனங்களும் ,அவற்றை அவர்கள் சொல்லும் விதமும் மிக நேர்த்தியாக அமைந்திருக்கின்றன.\nஇந்த உலகமே ஒரு சர்க்கஸ் தான் எல்லாமே ஷோ பிசினஸ்,நீ எதற்கும் கவலை படாதே என்று பில்லி ராக்சியிடம் சொல்லும்போது நம் மனதிற்குள் ஆயிரம் கேள்விகளையும் எண்ணங்களையும் எழுப்பி விடுகிறார் இயக்குனர்்.\nஉன்னுடன் நான் வேலை செய்ய முடியாது ,ஏனென்றால் நான் உன்னை வெறுக்கிறேன் என்று ராக்சி சொல்கிறார்.நீ என்னை வெறுக்கலாம்,ஆனால் உலகத்தில் ஒரு தொழிலில் ஒன்றாக வேலை செய்ய தான் அது ஒரு பிரச்சினை யாக இருக்காது,அதுதான் ஷோ பிஸினஸ் என்று வெல்மா புன்னக்கைத்துக்கொண்டே சொல்வது நான் மிகவும் ரசித்த இன்னொரு காட்சி.ஷோ பிஸினசாகிப்போன இந்த உலகில் அன்பும் கோபமும் தேவைக்கேற்ப தான் அமைகிறது என்று நம்மை பார்த்து கேலி செய்யும் க ாட்சி அது. அதுமில்லாமல் கதையில் வரும் பாத்திர அமைப்பு ஒவ்வொரு பாத்திரங்களையும் நம் இதயத்தில் செதுக்கி வைத்து விடுகிறது. ராக்சியின் கணவர் பாத்திர அமைப்பும்,அவருக்கான பாடலும்,கதையின் முடிவில் அவரை பற்றி ஒன்றுமே குறிப்பிடாமல் விடுவதும் nice touch. எப்பவும் பிரச்சினை செய்கிறவர்களையும்,செய்தியில் இருப்பவரையும் பற்றி தான் இந்த உலகம் (நாம்) கவலைப்படும் என்றும் விளம்பரம் தேடாமல் அமைதியாக இருப்பவரை (அவருக்கு கஷ்டம் இருந்தாலும்) உலகம் கண்டுக்கொள்ளாது என்று நமக்கு உணர்த்துவதாக இது பட்டது.\nஒரு ம்யூசிகலில் வரும் பாடல்கள் பற்றி எழுத ஆரம்பித்தால் பதிவு நீஈஈஈஈஈஈஈஈஈண்டூகொண்டே போய்விடும் என்று \"Singing in the rain\" பதிவு எழுதிய பின் தெரிந்துக்கொண்டேன்.பாடல்கள் பற்றி சொல்லவேண்டும் என்றால் எல்லாமே ஒரே மாதிரியான வழமையான ஜாஸ் பாடல்கள். இசை பெரிதாக நம்மை கவராவிட்டாலும் பாடல்கள் எடுத்த விதம் நிச்சயமாக நம்ம கவரும்,அதுவும் கதையின் வெளிப்பாடாக ,திரைக்கதையோடு பாடல்கல்களை கலந்திருக்கும் விதமும்் மிக அருமை.\nமொத்தத்தில் ம்யூசிகல் ரசிகர்களுக்கு Chicago ஒரு சிறந்த கலை விருந்தாக அமையும் என்பது என் கருத்து\nLabels: கட்டுரை, பட விமர்சனம்\nChicago - திரைப்பட விமர்சனம்\nஎழுதியதில் பிடித்தது - தொடர் (1)\nகாதல் ஒரு சிறப்பு பார்வை (1)\nசென்னை மத்திய சிறைச்சாலை (1)\nநில் கவனி கேன்சர��� (4)\nலலித் கலா அகாடமி (1)\nவானுக்குள் விரியும் அதிசயங்கள் (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eluththugal.blogspot.com/2014/05/blog-post.html", "date_download": "2018-07-21T06:00:51Z", "digest": "sha1:PEV2J2OYZJ3JUQBS5EZVQ6BX53PPBLOR", "length": 15015, "nlines": 187, "source_domain": "eluththugal.blogspot.com", "title": "யாழ்பாவாணனின் எழுத்துகள்: மக்களாயம் (சமூகம்) என் பார்வையில்", "raw_content": "யாழ்பாவாணனின் இலக்கிய முயற்சிகள் அல்லது இலக்கியப் பதிவுகள்.\nமக்களாயம் (சமூகம்) என் பார்வையில்\nதாய் வயிற்றில் நான் பிறந்தேன்\nதாய் மண்ணில் வந்து தவழ்ந்தேன்\nதாய்¸ தந்தை வளர்ப்பில் நிமிர்ந்தேன்\nகாலத்தின் கட்டளைக்குப் பள்ளிக்குப் போனேன்\nகாலம் கரைய நானும் மாறினேன்\nநண்பர்கள் பலருடன் பழகி இணைந்தேன்\nநண்பர்களால் பலதும் கற்க முனைந்தேன்\nவீட்டுக்கு வீடு நுழைவுப் படிதான்\nவீட்டுக்கு உள்ளே ஆளுக்கு ஆள்தான்\nநடத்தையும் செயலும் வேறு வேறுதான்\nநாட்டிலும் ஆளுக்கு ஆள் இப்படித்தான்\nகொஞ்ச ஆள்கள் படிப்பில் அக்கறைதான்\nகொஞ்ச ஆள்கள் விளையாட்டில் முயற்சிதான்\nகொஞ்ச ஆள்கள் இரண்டிலும் முன்னோடிதான்\nஎஞ்சிய கொஞ்சம் போல்லாத குழப்படிதான்\nநல்ல சூழலில் சிக்கிய எல்லோருந்தான்\nமெல்லச் சூழலில் சிறந்தவர் ஆயினர்தான்\nபிழையான சூழலில் சிக்கிய ஆள்கள்தான்\nபிழைக்க உழைப்பு இன்றியே நின்றவர்தான்\nஇன்றைய சூழலையே மாற்று வழிக்குத்தான்\nஇன்றுமே இழுத்துச் செல்வதைப் பார்ப்பீர்தான்\nபுகைத்தல்¸ குடிப்பொருள்¸ விலைப்பெண் இன்னும்தான்\nபகைத்தல்¸ பொருட்பறி, அழித்தல் இன்னும்தான்\nகொல்லுதல், கெடுத்தல், மணமுறிப்பு இன்னும்தான்\nகொல்லையில் கள்ளத்துணை, மறுமணம் இன்னும்தான்\nசொல்லில் எடுத்துக்கூற எத்தனையோ இருக்குத்தான்\nஎல்லாம் எங்கள் மக்களாயத்திலிருந்து ஒழியத்தான்\nஒழுக்கம் உயர்வைத் தரும் என்றுதான்\nஇழுக்கு இன்றி நாடு உயரத்தான்\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்றுதான்\nஒன்றிணைந்து எல்லோரும் செயற்பட்டால் முடியுந்தான்\nபின்னேறி உள்ளோரை முன்னுக்குக் கொண்டுவரத்தான்\nஇன்றே பள்ளிகளிலும் படித்தவர்களாலும் தொடர்ந்தால்தான்\nநன்றே அரசாலும் பெரியோராலும் முயன்றால்தான்\nநாளைய சமூகம் நன்றே மாறுந்தான்\nநாளைய விடியலில் மக்களாயம் மேம்படத்தான்\nஎங்கள் நாடும் சிறந்து விளங்குந்தான்\nஎங்கள் மக்களாயமென் பார்வையில் இப்படித்தான்\nஎங்களுக்கு எப்பவும் இருக்கவேணும் என்பேன்\nஇறுதியில்நல்ல கருத்தைபதிவுசெய்துள்ளீர்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்\nதங்கள் கருத்தை நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.\nஉங்கள் நம்பிக்கை வீண் போகாது \nதங்கள் கருத்தை நன்றியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\nசொல் வழி பதிவுத் தேடல்\nமின்னஞ்சலில் புதிய பதிவுகளை அறிய\nஅள்ள, அள்ள இணையத்தில் வற்றாத பணமா\nமக்களாயம் (சமூகம்) என் பார்வையில்\nஓரிரு வரிப் பதிவு (4)\nகுறும்பா (குறும்புக் கவிதை) (18)\nஓர் ஊரில புதிதாய் ஒரு குடும்பம் வந்து இருந்தது. அவ்வீடோ பென்னம் பெரியது. ஆளுக்காள் 'லலிதா' நகை மாளிகை உடைமை எல்லாம் கழுத்து, நெஞ்சு,...\nபலர் முன்னே ஒருவரை மற்றொருவர் பிறர் மதிக்காமல் செய்தார்... நேரில் கண்ட பலரும் துயரப்பட்டுச் செல்ல மதிப்பிழந்தவர் மட்டும் சிரித்துக்கொ...\nசிறப்புப் பாடகர் (Super Singer) வெற்றிப் பரிசு யாருக்கு\n'விஜய்' தொலைக்காட்சி நடாத்திய சிறுவர்களுக்கான சிறப்புப் பாடகர் 4 (Super Singer Junior 4) நிகழ்வின் இறுதி நாள் (20/02/2015) நிகழ்வைப...\nஅவுஸ்ரேலியாவை, அமெரிக்காவை, ஆபிரிக்காவை கண்டுபிடித்தவர்களை விட உலகில் எந்தெந்த நாடுகள் ஏதிலி(அகதி)யாக இருக்க இடம் கொடுக்குமெனக் கண்டுபிட...\nசுடும் நாய்ச் (HOT DOGS) சாப்பாடு\nகட கட வென கொத்துற சாப்பாடு ஆவ் ஆவ் வென வறுக்கிற சாப்பாடு ஊ ஊ வென உறிஞ்சிற சாப்பாடு சூ சூ வென சூப்பிற சாப்பாடு சா சா வென நக்கிற சாப்ப...\nஅறிஞர் அப்துல்கலாமிற்கு; நாம் என்ன செய்யப் போகிறோம்\nஅறிஞர் அப்துல்கலாம் அவர்களை அறியாத எவரும் இங்கில்லை... அறிஞர் அப்துல்கலாம் அறிந்த அறிவியலைத் தான் அறிந்தே ஒவ்வொரு இந்தியன் மட்டுமல்ல ஒவ...\nசீரடி சாய் பாபாவின் ஒன்பது நாணயங்கள்.\nஉலகெங்கும் வழிபடுவோர் பார்வைக்குக் காண்பிக்கப்பட்டுவரும் சீரடி சாய் பாபா அவர்களின் ஒன்பது நாணயங்கள் இலங்கை-யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவந்தி...\nஇலங்கை இனச்சிக்கல்(பிரச்சனை), உள்நாட்டுப் போர் பற்றிய கருத்தாக இப்பதிவினை எழுதவில்லை. இதனைத் தமிழர் வரலாற்றுப் பதிவாகக் கருதுமாறு வேண்...\nதீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்\nஉலகெங்கும் வாழும் பல இலட்சம் தமிழ்ப் படைப்பாளிகள் இருப்பினும் 12000 இற்கு மேல் தமிழ் வலைப்பூக்கள் பேணப்படுவதாக அறிய முடிகிறது. அத்தனை ஆயிரம்...\nஇப்படியானவர் கூடினால் எப்படியான பிள்ளை பிறக்கும்\nபேர்னாட்ஷா என்ற அறிஞரிடம் அழகிய நடிகை ஒருவள் \"நானும் நீரும் கூடினால்; என்னைப் போன்ற அழகுடன் உங்களுடைய அறிவும் இணைந்த பிள்ளை பிறக்குமே\nஈழத்து யாழ் மண்ணில் மாதகலூரில் காசிராசலிங்கம் பரமேஸ்வரி இணையர்களுக்கு ஜீவலிங்கம் என்ற பெயரில் மூத்த மகனாகப் பிறந்தேன். நான் தமிழிலக்கியம், இதழியல், உளவியல், கணினியியல் எனப் பல துறையைக் கற்றேன். உலகெங்கும் தூயதமிழ் பேணுவதும் உளநல வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே என் பணி. மேலதிகத் தகவலறிய http://kayjay.tk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/billa-2-ajith-heroine-parvathy-omanakuttan/", "date_download": "2018-07-21T05:17:36Z", "digest": "sha1:EO65HHQT5N5KLQYLTMHH5Q3MBASMWG3B", "length": 8107, "nlines": 107, "source_domain": "moonramkonam.com", "title": "பில்லா 2 ல் அஜித் ஹீரோயின் பார்வதி ஓமனக்குட்டன் » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஇதய நோய் வராமல் தடுப்பது எப்படி உலக இதய நாள் – செப்டம்பர் 29 – WORLD HEART DAY தந்தை பாசம் – கவிதை – அபி\nபில்லா 2 ல் அஜித் ஹீரோயின் பார்வதி ஓமனக்குட்டன்\nபில்லா 2 ல் அஜித் ஹீரோயின்\nமிஸ் இந்தியா பார்வதி ஓமனகுட்டன் தான் அஜித்தின் ஹீரோயின்.\nபில்லா , மங்காத்தா வெற்றிகளை தொடர்ந்து அஜித் நடிக்கும் பில்லா 2 ( Billa 2) படத்தில் அஜித் தின் ஜோடியாக யுனைடட் 6 அண்ட் மலையாளபடம் மதன் கொல்லி படத்தில் நடித்த பார்வதி ஓமனக்குட்டன் நடிக்கிறார். தமிழ் பட உலகின் இவர் அறிமுகமாகும் படம் இது\nTagged with: Ajith, Ajith + Billa2, Billa 2, Miss India, Parvathy Omanakuttan, tamil movie, tamil movies, அஜித், அஜித் + பில்லா2, அஜித் + பில்லா2, அஜித் ஹீரோயின், அஜித் ஹீரோயின், பார்வதி ஓமனக்குட்டன், பில்லா2, மிஸ் இந்தியா, ஹீரோயின்\nஸ்வீட்கார்ன் சீஸ் நக்கட்ஸ்- செய்வது எப்படி\nமருந்து கண்டறிய முடியாத நோய்கள் இருக்கின்றனவா\nவார ராசி பலன் 15.7.18 முதல் 21.7.18 வரை அனைது ராசிகளுக்கும்\n சிறு வயதினருக்கும் வரக் காரணம் என்ன\nவார பலன்- 8.7.18 முதல் 14.7.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவானத்தில் இருந்து நட்சத்திரங்கள் கீழே விழும் என்பது உண்மையா\nதேங்காய்ப் பால் மசாலா- செய்வது எப்படி\nவார ராசி பலன் 1.7.18 முதல் 7.7.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமுதுமை மறதி ( டிமென்ஷியா) நோயைத் தடுக்க\nமுளைப் பயறு மசால் வடை- செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=16713", "date_download": "2018-07-21T06:08:20Z", "digest": "sha1:6D3LM5GLDB43SN67NTCKCOSA7T5C4RRF", "length": 9232, "nlines": 90, "source_domain": "tamil24news.com", "title": "புதிய ஸ்மார்ட் தேசிய அட�", "raw_content": "\nபுதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை விநியோகம் \nடிஜிட்டல் தொழிநுட்பத்திலமைந்த தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் பணியில், இதுவரை 75 ஆயிரம் புதிய ஸ்மார்ட் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. புதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை விநியோகம் \nஇந்த அடையாள அட்டையை பெற்று கொள்வது தொடர்பில் மக்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும், நாளாந்தம் சுமார் 1500 பேருக்கு விநியோகிக்கப்படுவதாகவும் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார்.\n15 வயதை பூர்த்தி செய்தவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை கோருவோருக்கும் தமது தேசிய அடையாள அட்டை சீர்குலைந்து காணாமல் போனோர் உள்ளிட்டோருக்கு இந்த ஸ்மாட் தேசிய அடையாள அட்டையை பெற்று கொள்ளமுடியும் என்பதோடு, இந்த ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை கடந்த ஓக்டோபர் மாதம் 27 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.\nவருகின்ற மாதத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல் இடம் பெற்றவுள்ளதால், தேசிய அடையாள அட்டையைப் பெற்று கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.\nபுதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டையில் 3 மொழிகளிலும் தகவல் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் இதற்கான விண்ணப்பதாரர்களின் புகைப்படம் உரிய தரம் தொடர்பான பிரிவின் சிபாரிசுக்கு அமைவாகவே பெற்றுக்கொள்ளப்படுகின்றது.\nஎதிர்வரும் காலங்களில் தேசிய அடையாள அட்டையில் சம்பந்தப்பட்டவர்களின் கைவிரல் அடையாளம் உள்ளடக்கப்படவுள்ளது.\nஇதற்கு வசதியாக சட்டத்திலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது என்று ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்...\nஇலங்கையில் சாகச சுற்றுலாக் கைத்தொழில் துறையை அபிவிருத்தி செய்ய......\nஜனாதிபதி தலைமையில் இலங்கை – சீன நட்புறவு தேசிய சிறுநீரக விசேட......\nஇலங்கை-ஜப்பான் 3ஆவது கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு...\nபுலிகளுக்கு லஞ்சம் கொடுத்து வந்த ராஜபக்ஸர்கள்\nதலாவ இலங்கை வங்கி கிளையில் கொள்ளைச்சம்பவம் - பாத��க்கப்பட்ட......\n1000 ஆண்டு ரகசியம் : வாய்பிளக்க வைக்கும் தமிழர் தொழில்நுட்பம்.\nஇனத்தைக் காதல் கொண்டதனால் இறுதிப் பயணம்...\nஅரசு பயங்கரவாதமும், ஆயுதப் புரட்சியும்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை...\nநெருப்பு கொழுந்துவிட்டு எரிகின்றது. அதன் பசியின்னும் அடங்கவில்லை.......\nஅமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nதிருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nகறுப்பு யூலை இனவழிப்புப் கண்காட்சி...\nகறுப்பு ஜூலை 1983 - 35 வது அண்டு நினைவு...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_295.html", "date_download": "2018-07-21T05:57:25Z", "digest": "sha1:IJBIVJ5DLTCOIMNTBPSJE3SUEHE3SCSM", "length": 5296, "nlines": 39, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சமூகத்திற்காக தன்னை அரப்பணித்த மூத்த தலைவரை இழந்து விட்டோம் - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்", "raw_content": "\nசமூகத்திற்காக தன்னை அரப்பணித்த மூத்த தலைவரை இழந்து விட்டோம் - இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nஇனங்களுக்கிடையில் நல்லிணக்கம், நாட்டின் தேசிய பிரச்சினைகளின் போது முதலில் குரல் கொடுக்கும் அல் ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்களின் மரணச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலை அடைவதாக தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அவரது இழப்பு முஸ்லிம் சமூகத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் எனவும் குறிப்பிட்டார்.\nஇது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள விசேட இரங்கல் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-\nஇராஜாங்க அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு உயர் மட்ட பதவிகளை வகித்து நாட்டுக்கும், சமூகத்துக்கும் அரும்பெரும் சேவையாற்றிய மூத்த தலைவர் மர்ஹ{ம் ஏ.எச்.எம்.அஸ்வரின் இழப்பானது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.\nஅஸ்வர் ஹாஜியார் முஸ்லிம் சமய ��லாசார இராஜாங்க அமைச்சராக இருந்த போது 1989 - 1994ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் கலாசார அமைச்சு மற்றும் வக்பு திணைக்களம் என்பவற்றை மிக பலமுள்ள நிறுவனங்களாக மாற்றுவதில் அவரது பங்களிப்பு என்றுமே மறக்க முடியாது.\nஅஸ்வர் ஹாஜியாருடைய நீண்ட கால அரசியல் வரலாற்றில் பல்வேறுபட்ட சாதனைகளை புரிந்துள்ளார். இறுதி வரையும் தன்னுடைய அரசியலில் தன்னுடைய நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கொள்ளாது முஸ்லிம் சமூகத்தினுடைய நன்மைகள் எல்லா கோணங்களிலும் எல்லா திசைகளிலும் பாதுகாக்கப்பட வேண்டும்இ அவ்வாறு முஸ்லிம்களுடைய பாதுகாப்பு பல திசைகளிலும் இருந்து பாதுகாக்கப்படுவதற்காக பல்வேறுபட்ட விமர்சனங்களுக்கும் மத்தியில் அவர் தன்னுடைய அரசியல் பயணத்தை மேற்கொண்டார். இன்று அல்லாஹுத் தஆலா அவருடைய பயணத்தை அங்கீகரித்து அவருடைய பாவங்களை மன்னித்து அவருடைய கப்ரை சுவர்க்கப் பூஞ்சோலையாக்க வேண்டும். அவருடைய மறுமை வாழ்வுக்காக நாம் அனைவரும் பிராத்திப்போமாக- என அதில் கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-07-21T05:41:49Z", "digest": "sha1:NK6W64H6VXZLT6BAHOTXJHFR5W7I72WN", "length": 6681, "nlines": 104, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க வழக்கு\nஎடப்பாடி பழனிச்சாமி சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க வழக்கு\nதினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர், ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என கடிதம் அளித்தனர். இதையடுத்து அவர்கள் ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.\nஇந்த கடிதத்தை அடிப்படையாக வைத்து, ஏற்கனவே 2 முறை திமுக சார்பில் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவிடம் மனுக்கள் வழங்கப்பட்டன. சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்பது கோரிக்கை. ஆனால் கவர்னர் இன்னும் இதில் முடிவை எடுக்கவில்லை. இந்த நேரத்தில், எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி ஐகோர்ட்டில் திமுக சார்பில் மனு தாக்கல்ப்ப செய்ய���்டு உள்ளது.\nPrevious articleசசிகலாவை நீக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது திவாகரன் பேட்டி\nNext articleரோஹிங்யா இஸ்லாமியர்கள் மீதான வன்முறையை தடுக்க மியான்மருக்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ytamizh.com/thirukural/chapter-92/", "date_download": "2018-07-21T06:13:05Z", "digest": "sha1:PYJXKHYDOKHP3Z2JLRRTEC4XT43D3DJY", "length": 20531, "nlines": 331, "source_domain": "www.ytamizh.com", "title": "Wanton Women, வரைவின்மகளிர், Chapter: 92,பொருட்பால்,Wealth,Thirukural,திருக்குறள்,திருவள்ளுவர்,thiruvalluvar,tamil,english translation,transliteration", "raw_content": "\nஅதிகாரம்/Chapter: வரைவின்மகளிர் / Wanton Women\nஅன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்\nஅன் பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொது மகளிர் பேசுகின்ற இனிய சொல், ஒருவனுக்கு துன்பத்தைக் கொடுக்கும்.\nஅன்பால் நம்மை விரும்பாது, பொருள் பெறவே விரும்பும் பாலியல் தொழிலாளரின் இனிய சொற்கள் துன்பமே தரும்.\nபயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்\nகிடைக்க கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனிய சொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விட வேண்டும்.\nஒருவனிடம் உள்ள செல்வத்தை அடையும்வரை நல்லவராய்ப் பேசும், பண்பு இல்லாத பாலியல் தொழிலாளரின் ஒழுக்கத்தை நன்கு எண்ணி, அவரைச் சேராது விடுக.\nபொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்\nபொருளையே விரும்பும் பொது மகளிரின் பொய்யானத் தழுவல், இருட்டறையில் தொடர்பில்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.\nபொருளையே விரும்பும் பாலியல் தொழிலாளரின் போலித் தழுவல், இருட்டு அறையில் முன்பு அழியாத பிணத்தைத் தழுவுவது போலாம்.\nபொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்\nபொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்த மாட்டார்.\nஅருளோடுகூடப் பொருள்தேடும் அறிவினை உடையவர், வெறும் பொருளையே தேடும் பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.\nபொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்\nஇயற்கை யறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின் புன்மையான நலத்தைப் பொருந்தார்.\nஇயல்பாகிய மதிநலத்தால் சிறந்த அறிவினை உடையவர், பாலியல் தொழிலாளரின் அற்ப உடம்பைத் தீண்டமாட்டார்.\nதந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்\nஅழகு முதலியவற்றால் செருக்கு கொண்டு தம் புன்மையான நலத்தை விற்கும் பொது மகளிரின் தோளை, தம் நல்லோழுக்கத்தைப் போற்றும் சான்றோர் பொருந்தார்.\nதம் திறமையில் செருக்குக் கொண்டு, தம் உடல் அழகைப் பலருக்கும் தந்து பணம் பெற விரும்பும் பாலிய தொழிலாளரின் தோளை, அறிவினால் தம் புகழைப் பரப்ப விரும்பும் பெரியோர் தீண்டமாட்டார்.\nநிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்\nநெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறுபொருளை விரும்பிக்கூடும் போது மகளிரின் தோளைப் பொருந்துவர்.\nபிறவற்றைப் பெறும் பொருட்டு மன ஆசை கொண்டு, அதற்காகவே உடம்பால் புணரும் பாலியல் தொழிலாளரின் தோளை மன அடக்கம் இல்லாதவரே தீண்டுவர்.\nஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப\nவஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவற்க்கு அணங்கு தாக்கு(மோகினி மயக்கு) என்று கூறுவர்.\nவஞ்சிப்பதில் வல்ல பாலியல் தொழிலாளரின் தழுவலை, வஞ்சனையைக் கண்டு அறியும் அறிவற்றவர், காமம் ஊட்டி உயிர் கவரும் தெய்வத்தின் தாக்குதல் என்பர்.\nவரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்\nஒழுக்க வரையரை இல்லாத பொது மகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்.\nவேறுபாடு கருதாது பொருள் தருவார் எவரையும் தழுவும் பாலியல் தொழிலாளரின் மெல்லிய தோள்கள், அறிவற்ற கீழ்மக்கள் புகுந்து மூழ்கும் நரகம் ஆகும்.\nஇருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்\nஇருவகைப்பட்ட மனம் உடைய பொது மகளிரும், கள்ளும் சூதுமாகிய இவ் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்.\nஉள்ளம் ஓரிடமும், உடம்பு ஓரிடமுமாக இருமனம் கொண்ட பாலிய் தொழிலாளர், கள், சூதாட்டம் இவை எல்லாம் திருமகளால் விலக்கப்பட்டவருக்கு நட்பாகும்.\nகுறள் சொல் தமிழில் மட்டும்\n* மக்கட்பேறு / புதல்வரைப் பெறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/category/masturbate-2/", "date_download": "2018-07-21T06:08:51Z", "digest": "sha1:SDXPFBJAERTMYLEXMM33GEUAIIBLZSCZ", "length": 12737, "nlines": 252, "source_domain": "www.tamilscandals.com", "title": "சுய இன்பம் Archives - TAMILSCANDALS சுய இன்பம் Archives - TAMILSCANDALS \"); // } else { // reporoZone = 35232; // document.write(\"\"); // } }", "raw_content": "\nமஜா மல்லிகா (SEX QA)\nதமிழ் செக்ஸ் ஜோக்ஸ் 37\nநடிகை ஆபாச கதை 2\nநடிகை ஆபாச வீடியோக்கள் 2\nஅக்கா தங்கையோடு ஆனந்த சங்கமம் காம படம்\nமனைவி என்னை அணைத்து பெட்ரூமுக்கு தள்ளி கொண்டு போனாள். பின்னால் வந்த மனைவியின் அக்காவும் சேர்ந்து கொண்டாள்.\nநானே எதிர்பாராத த்ரில் த்ரிசம் சுகம்\nஇருவரின் தேவையையும் நிவரத்தி செய்தேன். நடுவில் எனக்கு ஹேமா ஆண்டியை எதிர்பாராமல் ஓக்கும் வாய்ப்பு தான் இன்ப சுகம்.\nடீச்சரோடு ஹாட் டிரைவிங் ட்ரிப்\nஅடம் பிடித்த போது அவளே ஒரு நாள் லாங் டிரைவிங் காமதட்சனை கொடுத்து டிரைவிங் கற்று கொண்ட காட்சி தான் இது.\nசப்பணும் போல இருக்குடா காம படம்\nஅதற்கு பிறகு நான் நண்பனின் அம்மாவுக்கு சுகம் கொடுக்கும் சோக வங்கி ஆகவே மாற அவளை உடலளவிலும் சுகப்படுத்துகிறேன்.\nபைக்கை விட கார் தான் பெட்டர் மசாலா வீடியோ\nஒரு ஜாலி டைமாக நினைத்து ரொம்பவே தேறிவிட்டார்கள். அதனால் அந்த டைம்ல நன்றாக பசை உள்ள பசங்களோடு ஒட்டிக் கொண்டால் தான் நாளும் பொழுதும் ரொம்ப ஹாப்பியாக போகும் அதை நினைத்து வாழ்க்கையை வளமாக்கி கொள்ளலாம்.\nவிரித்து விரல் போடும் வித்தைகாரி மேட்டர் படம்\nஒவ்வொரு உயிர் படைக்கப் படும் போது பல சூட்சமங்களை உள்ளடங்கியே இயற்கை படைத்துள்ளது. மனிதர்கள் தங்கள் ஆறறிவு மூலம் அந்த சூட்மங்களை ஒரளவு கண்டு கொண்டு விட்டார்கள். அதில் ஒன்று தான் ஆண் பெண் சுய இன்ப வழிகள்.\nஆயில் மசாஜ் எடுக்கும் அம்சா தமிழ் பெண்கள் செக்ஸ்\nபுகார் சொல்ல முடியாதுனு பொறுமையா இருந்தாங்க. காரணம் ஒவ்வொரு வீட்டு ஆம்பளைங்களையும், வயசு பசங்களையும் நல்ல வாட்டமா வளைச்சு போட்டு தனக்கு வசதியா, உதவியா அம்சா ஐடியாவோட அருமையா செட் பண்ணி வச்சிருந்தா.\nபஸ் பயணத்தில் ஒரு பரவசம் காம மேட்டர் படம்\nபடம் காட்டினா மாமியை மடக்குற டெக்னிக் கொஞ்சம் புதுசு தான். இதுல இந்த மாமி கொஞ்சம் ஆசையோடு அப்பப்போ பார்த்து ரசித்தாலும் அதுக்கு மேல அடுத்த லெவலுக்கு போகல.\nதெரியாத இப்படி சிடுமுஞ்சியை எவ ரசிப்பா என்று விலகி சென்று விடுவார்கள். ஆனால் இந்த கொல்கத்தா ரசகுல்லாவை ருசிக்க நாக்கை தொங்க போட்டு நம்ப ஊர் பசங்க அலையும் போது அவளோ என்னிடம் அன்பாக பேசி பழகி காதல் மழை பொழிந்தாள்.\nதிலகாவோடு த்ரில் ஸ்குரூ டிரைவிங் மேட்டர்\nநான் கனவுல கூட நினைக்கலியே. பல தடவை மதியம் அல்லது நைட் டின்னருக்கு அப்புறம் எப்போ சான்ஸ் கிடைச்சாலும் எனக்கு சாப்பாடு போட பின்னாடி கார் ஷெட்டுக்கு வரும் திலகாவை பல தடவை தொட்டு தடவி சுகம் அனுபவிச்சிருக்கேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etamil.blogspot.com/2004/02/blog-post_107674426013620125.html", "date_download": "2018-07-21T05:56:54Z", "digest": "sha1:7Q7PET6TNES4X5OSNTIZYOGDMPQOZYGK", "length": 15343, "nlines": 594, "source_domain": "etamil.blogspot.com", "title": "E - T a m i l : ஈ - தமிழ்: யுகபாரதியின் 'மனப்பத்தாயம்'", "raw_content": "\nவெள்ளி, பிப்ரவரி 13, 2004\nமரத்தடியில் எஸ். பாபு கொடுத்த முன்னுரையை\nபார்த்தவுடன் யுகபாரதியின் 'மனப்பத்தாயம்' தொகுப்பில் இருந்து....\n'மூன்று குறிப்புகள்' என்று தலைப்பிட்ட கவிதையில் கவிஞனின்\nதொழில் (கலை) அவஸ்தையைக் குறிப்பிடுகிறார் யுகபாரதி.\nஎன்று ஒரு பகுதி மிக நுட்பமான அழகான கவனிப்பு.\n\"மூத்திர வாடை நிரம்பி வழியும் பேருந்து நிலையத்தில் முழம்போட்டு\nவிற்கும் பூக்காரி, அறிந்த கழிப்பறைகள் அத்தனையிலும் உடைந்தே\nகிடக்கும் நீரள்ளும் குவளைகள்\" என பல்வேறு காட்சிகளைப் பதிவு\n\"சோறுடைத்த சோழ வளநாடு காவிரி வறண்டதால் பக்கத்து ஊர் பனியன்\nகம்பெனிகளில்\", \"அம்மண சிலைகள் நிரம்பிய ஆலயங்களில் பிரும்மச்சரிய\nகட்டுப்பாடுகள்\", \"வராத முகூர்த்தம் மழையோடாவது வந்து தொலயட்டுமென\nஅரிசியை அதக்கும் முப்பத்தாறு வயது முருகேஸ்வரி\", \"தலை நனைய\nஊற்றுகிற நீரிலும் ஒளிந்திருக்கும் குளியலின் சூட்சுமம்\", \"பண்ணை\nவீட்டு வயக்காடுகளில் இன்னுமிருக்கும் அடிபடாத எலிகள்\", \"அழுகி\nவிழுகிற வாழைத்தாராய் எழவு செய்திகள்\" கேட்டு உடைந்த மனசை\nநம்மூருக்கும் ஈழத்திற்கும் எட்டுமைல்தாம்ல\" என்கிறவர்கள் கவிஞனின்\nஇடுகையிட்டது Bala Subra நேரம் 2/13/2004 11:37:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபி ஏ கிருஷ்ணன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://ithayasaaral.blogspot.com/2011/08/blog-post_29.html", "date_download": "2018-07-21T05:39:29Z", "digest": "sha1:LLSMYGLM36QKESI5APKBHR6PVQLXZ7WV", "length": 19969, "nlines": 303, "source_domain": "ithayasaaral.blogspot.com", "title": "\"இதயச்சாரல்..!\": \"நவரசம்...!!\"", "raw_content": "\n(நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், வெகுளி, பெருமிதம், உவகை, அமைதி)\nஇணையிலா இன்பம் கூட்டும் இன்முகம்\nஇதழ் பிரிக்க நெகிழும் நெஞ்சம்\nமலரும் மலர் காணும் \"உவகை\"\nதனித்த தொருவிடத்தே தவம் கிடந்து\nஇளைத்த மேனி இன்னும் உருக\nமனம் நிறைந்தவன் வருகைக்கு உருகும்\nஅகம் புறமதில் அகத்தில் ஆழ்ந்தாரோடு\nபுறவியல் மெச்சுதலில் அளக்கப் பெரும்\nஅகடு முகட்டில் வந்து விழும்\nஉற்றவனைத் தொட்டுவிடத் துடிக்கும் உள்ளம்\nஉரிய வேளைக்கு முன்னிகழும் சந்திப்பில்\nஉள்ளே உதறும் உணர்வுகளில் ஒட்டிக்கிடக்கும்\nசாதுக்களில் சாந்தம் குடியேற சாற்றும்\nசாதுவின் சாது சோதிக்க உள்ளில்\nசங்கடமாக விளைந்த உணர்வில்,- நாடும்\nஆழியின் வாழ்வில் ஊழ்வினையின் வெகுளி\nஉள்ளத்துள் புகவும் அகம் அழுக்காம்\nஆயினும் வலியது விதி கொடியது\nகருச்சுமந்த உருச்சுமந்த உயிர் ஒருநாள்\nமதிச்சுமந்த மன்னர்முன் தன்னொளி வீச\nஆன்றோர் அகம் குளிர சான்றோனாக்க\nஆன்மாவின் ஆழத்தில் விழுந்தக் காயங்களில்\nஆறெனப் பெருக்கும் நீரென கண்ணீர்\nஆழியில் உருகும் பனிநீரென கலக்கும்\nவாழுங்கால் வகைத் தொகை அறிந்து\nவழுவாமல் நின்ற பேர்க்கு நிலைக்கும்\nமண்ணுலகும் விண்ணுலகும் இன்பமும் வீடும்\nநகைக்கும் உளம் கருவுற உற்றபின்\nவலிவந்து துடிக்க பீறிடும் அழுகை\nஇளிவரல் பேசும் மனம் மரண\nஉவகை கொள்ளும் உறவில் அமைதி.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஎன்ன கவிஞரே...கம்பனைத் தாண்டிப்போக எண்ணமோ கவிதையில் கம்பனைக் காண்கின்றேன்..... அருமை....:-)\n ஒவ்வொரு வரிகளையும் மிகவும் ரசித்தேன். உங்களின் மிகச்சிறந்த படைப்புகளில் இதற்கு முதலிடம்.\n..வாழுங்கால் வகைத் தொகை அறிந்து\nவழுவாமல் நின்ற பேர்க்கு நிலைக்கும்\nமண்ணுலகும் விண்ணுலகும் இன்பமும் வீடும்\nஇனிய தமிழில் இனிய கவிதை\nஆன்மாவின் ஆழத்தில் விழுந்தக் காயங்களில்\nஆறெனப் பெருக்கும் நீரென கண்ணீர்\nஆழியில் உருகும் பனிநீரென கலக்கும்\nபிடித்த வரிகள் கவிதை அருமை...\nபூமித்தாயின் மடியில் தமிழாய் மலர்கிறேன்\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nகடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்\nசென்னை 28 2 - திரை விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபாப்பா பாப்பா கதை கேளு\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nஇணையம் வெல்வோம் - 23\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஆளில்லாத விமானம் ..அற்புத சாதனை ..\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஅருந்ததி ராய் உயிர்மைக்கு செய்தது என்ன\nஎனதினிய தமிழா, உனை என் இதயத்தமிழால் வரவேற்கிறேன். கண்டங்கள் தோறும் பரவிக் கிடக்கும் நம் தமிழ் இனத்தை இணைத்து வைக்கும் ஒரே பாலம் \"தமிழ்\". உலகெங்கிலும் உள்ள தமிழர்களே... கைக்கோர்ப்போம். தமிழ் உலகம் உருவாகட்டும். வாழ்க தமிழ். வெல்க தமிழ்.\nபதிவுலக நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும் வணக்கம். நீண்ட நாட்களுக்கு முன் பதிவுலகத்தின் முன் நான் வைத்த வினாவுக்கு யாரிடமிருந்தும் ...\n\" ( சுபாஷ் சந்திர போஸ் )\n வரலாற்றை புரட்டிப் போட்ட புயலே... இந்திய இளைஞர்களின் எழுச்சியே... இந்தியாவுக்கு இராணுவம் அமைத்த தளபதியே...\nகண்ணியமான கனவுகள் யாவும் நிறைவேறிட எண்ணிய எண்ணங்கள் ஈடேற்றித் தர குவளையும் குதூகளிக்க உள்ளத்தில் இன்பமும் இல்லத்தில் சுகமும் இனிதே தங்கி...\nஅரியும் சிவனும் விரும்பி அரும்பிய ஆரமுதே... அழகே.. முல்லையும் நாணும் புன்னகை பூம்பெழிலே..\nஅலைய அலைய அலை யடிக்குது வலைய வலைய வாருங்கடி வளையல் சத்தம் வானம் பிளக்கணும் குலுங்கி குலுங்கி ஆடுங்கடி பாட்டனும் பாட்டியும் கூடிக் க...\nநேசித்த தேசத்தின் மானம் மண் படாதிருக்க சுவாசித்த சுவாசத்தை வன்கொடுமைக்கு பரிசாக்கி யாசிக்க கூடாத கூட்டத்தின் பிரம்படி வாங்கி யோசிக்க வைத்...\nகடல்கன்னி உலர்த்தும் தாவணி தலைப்பு நீண்டு நெளிந்து காற்றில் அலையும் குழலொத்த வடிவத்தில் துகள்களைத் தூவி மணலென மலர்த்தி வைத்த மகரந்தங்கள்...\nஎனதன்பு நெஞ்சங்களுக்கு இனிய வணக்கம். என் அன்புத் தம்பி தினேஷ்குமார் (கலியுகம் வலைப்பூ) அவர்களுக்கு திருமணம் வருகிற ஏப்ரல...\n(நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், வெகுளி, பெருமிதம், உவகை, அமைதி) இணையிலா இன்பம் கூட்டும் இன்முகம் இதழ் பிரிக்க நெகிழும் நெஞ்சம்...\nஇறுகி கிடக்கும் மொட்டின் முனைத்தொட்டு இதமாய் தழுவி இதழ் விரிக்கும் சுகமடி.. பனியின் காதலுக்கு பல்லிளிக்கும் மலரின் மகரந்தத் துகள்களில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/sports/sports_82009.html", "date_download": "2018-07-21T05:37:58Z", "digest": "sha1:RSPVTTNOI4HNPC35HGSPAIM3Y6QXZMIU", "length": 22378, "nlines": 126, "source_domain": "jayanewslive.com", "title": "இங்கிலாந்துக்‍கு எதிரான 20 ஓவர் போட்டித் தொடரை கைப்பற்றியது இந்தியா : ரோஹித் சர்மா அபார சதம் அடித்துபுதிய சாதனை", "raw_content": "\nஅம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பேரவையின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் தொழிற்சங்கப் பேரவை மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் வரும் 23-ம் தேதிமுதல், 26-ம் தேதிவரை நடைபெறும் என அறிவிப்பு\nநாட்டின் பாதுகாவலர் எனக்‍ கூறிக்‍கொண்டு பங்குதாரராக மாறிப்போனார் பிரதமர் மோடி - நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மத்திய அரசு மீது கடும் தாக்‍கு\nSPK நிறுவனம் தொடர்புடைய அலுவலகம், வீடுகளில் சோதனை முடிந்தும் விசாரணை நீடிப்பு : கூடுதல் தகவல்களை எமது விருதுநகர் செய்தியாளர்...\nதிருச்சி மாவட்டத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் : லாரி உரிமையாளர்கள் கோரிக்கை குறித்து திருச்சி காந்தி மார்க்கெட், ஈ.பி. சாலையில் இருந்தபடி கூடுதல் தகவல்கள் தருகிறார் எமது செய்தியாளர்......\nடாக்‍டர் A.P.J. அப்துல்கலாமின் 3-ம் ஆண்டு நினைவு நாள் - வரும் 27-ம் தேதி, ராமேஸ்வரம் பேக்‍கரும்பில் உள்ள நினைவிடத்தில் கழக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்\nதஞ்சாவூர் தெற்கு மாவட்டக்‍ கழகம் பட்டுக்‍கோட்டை பகுதி பொதுக்‍குழு உறுப்பினர் கே.குமரசெல்வம் மறைவுக்‍கு கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் - பொய் வழக்‍கு புனையப்பட்டு, இரக்‍கமற்ற முறையில் நடந்துகொண்ட பழனிசாமி அரசும், காவல்துறையுமே, குமரசெல்வம் மரணத்திற்கு முழுக்‍ காரணம் என குற்றச்சாட்டு - அநியாயத்திற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்‍கைகளை கழகம் நிச்சயம் மேற்கொள்ளும் என டிடிவி தினகரன் உறுதி\nநாடாளுமன்றத்தில் மத்திய பா.ஜ.க. அரசுக்‍கு எதிரான நம்பிக்‍கையில்லா தீர்மானத்தின் மீது எதிர்க்‍கட்சிகள் விவாதம் - வாக்‍குறுதிகளை நிறைவேற்றாமல் பா.ஜ.க. அரசு மக்‍களை ஏமாற்றிவிட்டதாக தெலுங்குதேசம், பிஜு ஜனதாதள கட்சிகள் குற்றச்சாட்டு\nநாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள், காலவரையற்ற வேலைநிறுத்தம் - தமிழகத்திலும் லட்சக்கணக்கான லாரிகள் இயங்காததால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்\nலாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் குறித்து எமது நாமக்கல் செய்தியாளர், லாரி ஓட்டுநர்களுடன் உரையாடும் நேரடி காட்சிகள் ..........\nலாரி உரிமையாளர்களின் நாடுதழுவிய வேலைநிறுத்தம், தமிழகத்திலும் தாக்கம் : இதுகுறித்து சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் கூடுதல் தகவல்கள்....\nஇங்கிலாந்துக்‍கு எதிரான 20 ஓவர் போட்டித் தொடரை கைப்பற்றியது இந்தியா : ரோஹித் சர்மா அபார சதம் அடித்துபுதிய சாதனை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஇங்கிலாந்துக்‍கு எதிரான 3-வது டி20 போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வெற்றிபெற்று, தொடரையும் கைப்பற்றியது.\nஇந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி, பிரிஸ்டோலில் நேற்று நடைபெற்றது. இதில்,டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி, அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். பட்லர் 34 ரன்களும், ராய் 67 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு, இங்கிலாந்து அணி 198 ரன்கள் குவித்தது. இந்தியா சார்பில் ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\nஇதையடுத்து, 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஷிகர் தவான் விரைவில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்த நிலையில், மறுபுறம், ரோகித் சர்மா பொறுப்புடன் விளையாடி, டி20 போட்டிகளில் மூன்றாவது சதத்தை நிறைவு செய்தார். இதனால், இந்திய அணி 18 புள்ளி 4 ஓவரில் 201 ரன்கள் எடுத்து, 7 விக்��ெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை, 2-1 என கைப்பற்றி, இந்திய அணி அசத்தியது.\nஇவ்விரு அணிகளுக்‍கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி, Nottingham நகரில், வரும் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது.\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற கஜகஸ்தான் ஸ்கேட்டிங் வீரர் டெனிஸ் டென் கொலை : ரஷியா பத்திரிகை செய்தி வெளியீடு\nஇங்கிலாந்துக்‍கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு - கோலி தலைமையிலான அணியில் தமிழக வீரர் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்‍கு மீண்டும் வாய்ப்பு\nஉலகக்கோப்பையுடன் தாயகம் திரும்பிய ஃபிரான்ஸ் வீரர்கள் : லட்சக்கணக்கான மக்கள் ஆரவாரத்துடன் எழுச்சிமிகு வரவேற்பு - ஃபிரான்ஸ் அதிபருடன் கால்பந்து வீரர்கள் குதூகலம்\nபுதுச்சேரியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி : வெற்றிபெற்ற அணிகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கோப்பை - ரொக்கப்பரிசுகள்\nஉலகக் கோப்பை கால்பந்துப் போட்டி : 20 ஆண்டுகளுக்குப் பின்னர் 2-வது முறையாக ஃபிரான்ஸ் அணி சாம்பியன் - ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாட்டம்\nஉலகக்‍ கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது ஃபிரான்ஸ் : வெற்றிக்‍ கொண்டாட்டத்தில் திளைத்து வரும் ஃபிரான்ஸ் நாட்டு மக்‍கள்\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன், ஆறரை மணி நேரம் போராடி அமெரிக்க வீரர் இஸ்னரை வென்று இறுதிப் போட்டியில் நுழைந்தார்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி - மூன்றாவது இடத்துக்கான ஆட்டத்தில் பெல்ஜியம் - இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்\nஃபின்லாந்த் சர்வதேச தடகள ஜூனியர் சாம்பியன் போட்டி : 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியா தங்கம் - விவசாயி மகள் ஹிமா தாசுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து\nஉலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிக்‍கு முதல்முறையாக முன்னேறியது குரோஷியா - அரையிறுதியில் கடுமையாகப் போராடி தோற்றுப்போனது இங்கிலாந்து\nஅம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பேரவையின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் தொழிற்சங்கப் பேரவை மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் வரும் 23-ம் தேதிமுதல், 26-ம் தேதிவரை நடைபெறும் என அறிவிப்பு\nதிருப்பூரில் அரசுப் பள்ளியில் தலித் சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரை சமையலராக பணியாற்ற மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்த சம்பவம் : பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி - பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம்\nநாடு தழுவிய அளவில் நடைபெறும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் : அகில இந்திய லாரி உரிமையாளர் சங்க நிர்வாகி யுவராஜிடம் எமது செய்தியாளர் விஷாலி நடத்திய உரையாடல்....\nநாட்டின் பாதுகாவலர் எனக்‍ கூறிக்‍கொண்டு பங்குதாரராக மாறிப்போனார் பிரதமர் மோடி - நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மத்திய அரசு மீது கடும் தாக்‍கு\nSPK நிறுவனம் தொடர்புடைய அலுவலகம், வீடுகளில் சோதனை முடிந்தும் விசாரணை நீடிப்பு : கூடுதல் தகவல்களை எமது விருதுநகர் செய்தியாளர்...\n8 வழிச்சாலையை பொதுமக்களிடம் வலுக்கட்டாயமாக திணிக்கக்கூடாது : விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு\n8 வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கைது : மக்கள் விரோத எடப்பாடி அரசின் அடக்கு முறைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்\nதிருப்பூர் மாவட்டம் பிச்சக்கல்பட்டியில் வெடிமருந்து தொழிற்சாலை அமைக்கும் பணி : உடனடியாக நிறுத்தக் கோரி 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்\nதிருச்சி மாவட்டத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் : லாரி உரிமையாளர்கள் கோரிக்கை குறித்து திருச்சி காந்தி மார்க்கெட், ஈ.பி. சாலையில் இருந்தபடி கூடுதல் தகவல்கள் தருகிறார் எமது செய்தியாளர்......\nடாக்‍டர் A.P.J. அப்துல்கலாமின் 3-ம் ஆண்டு நினைவு நாள் - வரும் 27-ம் தேதி, ராமேஸ்வரம் பேக்‍கரும்பில் உள்ள நினைவிடத்தில் கழக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்\nஅம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பேரவையின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் தொழிற்சங்கப் பேரவ ....\nதிருப்பூரில் அரசுப் பள்ளியில் தலித் சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரை சமையலராக பணியாற்ற மாவட்ட நிர ....\nநாடு தழுவிய அளவில் நடைபெறும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் : அகில இந்திய லாரி உ ....\nநாட்டின் பாதுகாவலர் எனக்‍ கூறிக்‍கொண்டு பங்குதாரராக மாறிப்போனார் பிரதமர் மோடி - நாடாளுமன்றத்தி ....\nSPK நிறுவனம் தொடர்புட��ய அலுவலகம், வீடுகளில் சோதனை முடிந்தும் விசாரணை நீடிப்பு : கூடுதல் தகவல்க ....\nகுன்னூரில் அன்னாசி பழங்கள் சாகுபடி செய்து சாதனை : விவசாயிகள் மகிழ்ச்சி ....\nடேக்வான்டோ தற்காப்பு கலை உலகில் சாதனை படைத்த மதுரையைச் சேர்ந்த தம்பதி ....\nசர்வதேச ரோபோ வடிவமைப்பு - சென்னை கல்லூரி மாணவர்கள் சாதனை ....\nவிழுப்புரத்தில் காரில் கயிறுகட்டி பற்களால் இழுத்து 11-ம் வகுப்பு மாணவர் கின்னஸ் சாதனை ....\nகம்போடியாவில் நெய்யப்பட்ட 1,150 மீட்டர் நீள சால்வை : கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://losangelesram.blogspot.com/2005/04/", "date_download": "2018-07-21T05:23:42Z", "digest": "sha1:WN4FMK5FKWIJPCIY3CTTK6M4DMX4DMJD", "length": 32656, "nlines": 143, "source_domain": "losangelesram.blogspot.com", "title": "லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்: April 2005", "raw_content": "\nகட்டுரைகள், கிண்டல்கள், சீரியல்கள், கலக்கல்கள், கவிதைகள்,காமெடி-எல்லாமும் தான்\nஇலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)\nஅடிக்கடி இந்தப் பக்கம் வாங்க\nசென்ற வருடத்திய டிசம்பர் 26 சுனாமியின் கொடூரத்தால் ஏற்கனவே வீடு, வாசல், குழந்தை, குட்டிகள், ஆடு, மாடுகள், உடைமைகளை அடியோடு இழந்து தவிப்பவர்கள் அந்தமான், நிக்கோபார் வாசிகள். அங்கே நூற்றுக்குப் பத்து பேர் தப்பிப் பிழைத்திருந்தாலே ஆச்சரியம் என்கிறார்கள். அவ்வளவு பயங்கரம் அங்கே நிகழ்ந்திருக்கிறது. பல தீவுகள் அப்படியே மூழ்கிப் போயிருக்கின்றன.\nஇயற்கையின் கோர தாண்டவம் இன்னமும் அடங்காமல் பூகம்பங்களும், நில நடுக்கங்களும் தொடர்ந்து அவர்களைத் தூங்க விடாமல் உலுக்கிக் கொண்டிருக்கும் பரிதாப நிலையில், நம் அரசாங்கம் அவர்களுக்கு உதவாமலே இருந்தாமல் கூடப் பரவாயில்லை.\nஇப்படி அநியாயமாக அவர்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்ள வேண்டாம். ஒரு குடும்பத்திற்கு இரண்டு ரூபாய்க்கு ஒரு காசேலையா\nஒரு குருட்டுப் பிச்சைக்காரனுக்குப் பத்து ரூபாய் கொடுக்கக்கூட அக்கம் பக்கம் பார்த்துப் பயந்து கொடுக்கவேண்டிய இந்நாளைய விலைவாசிக் கொடுமையில், எப்படி அய்யா ஒரு முழுக் குடும்பத்துக்கும் உதவித் தொகையாகக் கேவலம், பிசாத்து இரண்டு ரூபாய்க்குக் காசோலை எழுத அரசாங்கத்துக்கு மனம் வந்தது\nஒரு கணினி இந்தக் காசோலையை எழுதியிருந்தால் கூடப் பரவாயில்லை. தப்பை இயந்திரத்தின் மீது போட்டு விடலாம். என்னதான் அரசாங்கம் ஒரு கழுதை மாதிரியான மெத்தனப்பட்ட அப்த்த மண்டூக இயந்திரம் என்றாலும், கையெழுத்துப் போட்ட மகானுபாவனுக்குக் கொஞ்சமாவது ஒரு 'இது' வேண்டாம்\nபல கோடிக் கணக்கில் வந்து குவிந்திருக்கும் நிவாரண நிதி இப்படித்தான் பகிர்ந்து அளிக்கப்படுகிறதா\nஎன் பணக்கார நண்பர்களைப் பற்றி நான் இங்கெல்லாம் அவ்வளவாகச் சொல்லி அலட்டிக் கொள்வதில்லை. என் அடக்க சுபாவம் வேறு உங்களுக்கே நன்றாகத் தெரியும்.\nஅதிலும் உலகப் பெரும் கோடீஸ்வரரைப் பற்றி நான் புதிதாகச் சொல்ல என்ன இருக்கிறது\n'என்ன ஃப்ரெண்டு நீங்க, எப்படியாவது எனக்கு ஒரு படம் பண்ணிக் குடுங்க. ப்ளீஸ், ராம்' என்று அவர் என்னைப் படுத்தும்போதெல்லாம் இத்தனை காலம் மறுத்து வந்தேன். பல மாதங்கள் அவரும் முணுமுணுத்தார். நான் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். தொடர்ந்து தொணதொணத்தார். நான் கண்டுகொள்ளவே இல்லை. வழக்கம் போல் என் பாணியில் -சின்ன அளவில், 'தமிழ்க் குடிதாங்கி' அளவுக்கெல்லாம் அல்ல- தமிழ்த் தொண்டாற்றி வந்தேன்.\nசியட்டிலில் பில் கேட்ஸ் தரையில் புரண்டு அழுதார். அடம் பிடித்தார். உண்ணாவிரதம் இருந்தார். அலகு குத்திக் கொண்டார். மண் சோறு சாப்பிட்டார். ஊஹும், நான் இது வரை மசியவே இல்லை. கூப்பிட்டபோதெல்லாம் 'தமிழ் இணையத்தில் பிசியாக இருக்கிறேன். கால்ஷீட்டே கிடையாது' என்று சொல்லி விட்டேன்.\n'சரி, அட்லீஸ்ட் என் சின்னக் கம்பெனிக்காவது ஒரு சின்ன மாடல் பண்ணுங்க. அதுவும் இல்லாட்டி நான் என் பணத்தையெல்லாம் கொண்டு போய் அந்தமான், நிகோபாரில்...' என்று அவர் ஒரு நாள் பயமுறுத்திப் பயங்காட்டி அழுது தொழுது நின்றதால், நானும், வேறு வழியில்லாமல், ஒரு சின்ன 'சரி' சொல்லும்படி ஆயிற்று.\nஎத்தனை காலம்தான் நானும் அவருக்குத் தொடர்ந்து சால்ஜாப்பு சொல்லுவது\nவருங் காலத்தில் அவருடைய நச்சரிப்புக்காக, ஒரு பயாஸ்கோப்பு படத்துக்கு நான் ஓக்கே சொல்லும்படியாகவும் ஆகி விடலாம். ஆனாலும் கூட, நம்ம ஸ்நேகா கால்ஷீட்டுதாங்க இன்னும் கிடைக்கலை.\nமுதல் நாள், முதல் ஷோ ரஜினி படத்தைப் பார்ப்பது என்பது கிட்டத்தட்ட முதல் காதலி, மு���ல் முத்தம், முதல் கசமுசா ரேஞ்சுக்குப் பேசப்படுகிற புண்ணியப்பட்ட விஷயம். கன்னத்தில் போட்டுக் கொள்ளவேண்டும்.\nஅதுவும், படம் ரிலீசாகி அநேகமாக அடுத்த வாரம் தான் எங்களுக்கு ரஜினி தரிசனம் என்று பயமுரறுத்தியிருந்த எங்கள் லோக்க்ல விநியோகஸ்த தோஸ்து, இந்திய ரிலீசுக்கும் முந்தைய ப்ரிவியூ ஷோவுக்கே கூப்பிட்டால் சந்தோஷத்துக்குக் கேட்கவா வேண்டும் குடும்ப சகிதமாக ஒரு முக்கால் மணி முன்னதாகவே தியேட்டரில் நாங்கள் ஆஜரானோம்.\nசாதாரணமாக ஈயடிக்கிற ஹாலிவுட் கொட்டகை, நம் தமிழ்த் தீவிர ரஜினி ரசிகர்களைக் கண்டு மிரண்டது. இவ்வளவு கூட்டத்தை அவர்கள் மொத்தமாகப் பார்க்க ஒரு மாமாங்கமே ஆகும். டிக்கெட் கிழிக்கிற வெள்ளையின் கண்களில் ஆரம்பத்தில் கூட்ட மிரட்சி கண்டேன். பத்து நிமிடம் கழித்து, பயப் பிராந்தி. அரை மணிக்குப் பிறகு ஆளையே காணோம். வேலையை ராஜிநாமா பண்ணிவிட்டு கேர்ள்ஃபிரண்டுடன் 'டிரக்' அடிக்கப் போய் விட்டதாக யாரோ சொன்னார்கள்.\nஅமெரிக்காவில் 'மு. நாள், மு. ஷோ' என்றால் எனக்குக் கொஞ்சம் அனுபவம் கலந்த அலர்ஜி. வழக்கமாகப் பெட்டியே வந்து சேர்ந்திருக்காது. அல்லது ஒரு அரை நாள் தாமதமாக வரும். நம் பாஷா மகிமை புரியாமல் வெள்ளைக்கார ஆப்பரேட்டர் துரை ரீலைத் தலைகீழாக ஓட்டி ஒரு அரை மணி நேரம் வெறுப்பேற்றுவான். க்ளைமேக்ஸ் ரீலை முதலிலே காட்டித் தொலைத்து அவன் எங்க்ளிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது சகஜம். 'ரேண்டம் ரீல் மிக்சிங்'கில் 'சேது' பார்த்திருக்கிறீர்களோ நான் பார்த்திருக்கிறேன். இன்னமும் அந்தப் பயம் தெளியவில்லை.\nநேற்றும் ஆரம்பம் சரியில்லை. ஈனஸ்வரத்தில் சிம்மக்குரலோன் குரல் மாதிரி ஏதோ எங்கேயோ கேட்கிறது. திரையில் கிஞ்சித்தும் வெளிச்சம் இல்லை. அவ்வளவு தான். நம் விசில் குஞ்சுகள் கொடுத்த கோரஸ் சவுண்டில் பக்கத்து ஃப்ரீவே 170-ல் டிராஃபிக்கே ஸ்தம்பித்தது என்று நான் சொன்னால் நம்புங்கள். மேலும் இரண்டு சின்னச்சின்ன, செல்லச் செல்ல சிணுங்கல்களுக்குப் பிறகு, 'பளிச்' சென்ரு ஆரம்பித்தது படம். நாங்களும் இந்தையத் துணைக் கண்டத்தினருக்கும் முன்னதாகவே சூப்பர் ஸ்டாரின் லேட்டஸ்ட் படத்தைப் பார்க்க ஆரம்பித்து, கின்னஸில் இடம் பிடித்து, ஜென்ம சாபல்யம் அடைந்தோம்.\n\"யோவ், ஜாரிப்பெல்லாம் இருக்கட்டும். படம் எப்படிய்யா\" என்று ரஜினி ரசிகர்கள் பதறுவது என் காதில் கேட்காமல் இல்லை. சற்றே பொறுமை காக்க1\nசூப்பரின் படங்களில் முதல் எண்ட்ரியும், முதல் பாட்டும் களை கட்டும். 'அந்தப் பாட்டுக்கே காசு சரியாப் போச்சுப்பா' என்பார்கள் என் மாயவரத்து நண்பர்கள். நேற்றும் இங்கும் அப்படியே. அமெரிக்காவிலிருந்து அப்போதுதான் வந்திற்ங்கிய சைக்கியாட்ரிஸ்ட் டாக்டர் ரஜினி, அடிதடி, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் உபயத்துடன் முதல் எண்ட்ரிக் காட்சிச் சண்டையில் கிஞ்சித்தும் வேர்க்காமல், அலுங்காமல், முன் முடி கலையாமல் ஒரு இரண்டு டஜனைப் பின்னிப் பிசைந்தெடுக்கிறார்.\n'பாபா'வுக்கு முந்தைய பழைய 'பளிச்' ரஜினியைப் பார்க்க சந்தோஷமாகவே இருக்கிறது. கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. (மேக்கப் கலைமாமணி சுந்தரமூர்த்தி மகாத் திறமைசாலி. எனக்கும் பொட்டு வைத்துப் பவுடர் பூசி இருக்கிறவர். ஹும்ம்.)\n'எப்படி அப்படியே ட்ரிம்மா இருக்கீங்க' என்கிற பிரபுவின் கேள்விக்கு 'நா குண்டானா நல்லா இருக்காது, நீ இளைச்சா நல்லா இருக்காது' என்கிறார் ரஜினி. கூட்டம் கை தட்டி ஆமோதிக்கிறது.\n'அட யாருய்யா அந்தச் சந்திரமுகி' என்ரு நாமெல்லாம் சிகையைப் பிய்த்துக் கொள்ள ஆரம்பிக்க, மகாப் பெரிய கதைப் பூ மாலையை நம் காதில் சுற்ற ஆரம்பிக்கிறார்கள் P. வாசு அண்ட் கம்பெனியினர் அகிலாண்டேஸ்வரியம்மாள் என்கிற பழைய செம்மீன் சிகப்பு ஜமீன் பாட்டி ஷீலா, அவரது தம்பி அசட்டு அவதாரம் நாசர், அன்னாருக்கு இன்னோர் தம்பி வைகைப் புயல் வடிவேலு, அங்கே ஜமீன் தோட்ட வேலை செய்யும் விஜயகுமார், அவரது அழகுப் பெண்குட்டி நயன்தாரா, ஜமீன் வாரிசு பிரபு, அவருடைய மனைவி ஜோதிகா, அப்புறம் ஒரு எட்டுப் பத்து சில்லுண்டிகள் என்று ஒரே நட்சத்திரக் குழப்பப் பட்டாளம். சென்னையில் இருந்திருந்தால் நானும் ஒரு அசிஸ்டெண்ட் டு மெயின் சமையற்காரராகவாவது ஆங்கே தோன்றிk காவியம் படைத்திருப்பேன்.\n'ஆங்காங்கே அடிக்கடி லாஜிக் இடிக்கிறதே' என்று யாராவது ஏதாவது முணுமுணுத்தால் ரிக்ஷா மாமா\nஆட்டோவில் வந்து தட்டிக் கேட்பார். 'தத் சத்' என்கிற வேத ம்ந்திரசாரப் பிரகாரம், ரஜினி படத்தையெல்லாம் அந்த அந்தக் கணத்து உண்மையென நம்பி ரசிக்கவேண்டும். இயக்குனர் நம்பத் தகுந்தவர். கடைசி ரீலில் எல்லாவற்றையும் ஃபெவிகால் போட்டாவது அழகாக ஒட்டிக் கொடுத்து விடுவார். இங்கும் அப்படியே. தாலி ��ெண்டிமெண்ட், தாய்ப் பாசப் பாட்டு இல்லாமல் ஒரு வாசு படமா ஆச்சரியும், ஆனால் நம்புங்கள். மேற்சொன்ன ரி. மாமா ஞாபக உபயத்தில் ஒரு குண்டுக் குழந்தை மட்டும் வந்து கொஞ்சமாகப் படுத்துகிறது. (P. வாசு எனக்கும் இயக்குனர் தாம் என்பதைச் சரித்திரம் சான்றுகளுடன் பகரும். ஹும்ம்.)\n'ஒன் ஆ·ப் தி ஜமீன் வாரிசஸா'ன() பிரபு, மாளவிகாவை மணந்து கொள்ளாமல், எங்கிருந்தோ ஜோதிகாவைப் பிடித்துக் கொண்டு வந்து 'ஜோ தான் எனக்குப் புடிச்ச ·பிகரு, சாரி, கருப்பு தான் எனக்குப் புடிச்ச கலரு' என்று சொல்லி விடுகிறாராம். மாளவிகா அதற்காகக் கிஞ்சித்தும் வருத்தப்படுகிற மாதிரித் தெரியவில்லை. அந்த ஜோதிகாவுக்கு ஒரு மனவிகாரச் சிறுபருவப் பிரச்னையான விவகாரங்கள் இருப்பதாகவும், எல்லோருமாகச் சேர்ந்து அதிபயங்கரமான பேய்ப் பங்களா ஒன்றுக்கு அவசரமாகக் குடி பெயர்வதாகவும், ஆங்கோர் பேய் ஒன்று ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்டு ஆட்சி புரிந்து ஆடி வருவதாகவும், அப் பேய் ஜோவின் மேல் அவதானித்தபின், மலையாள தேசத்திலிருந்த ராமச்சந்திர ஆச்சாரியார் என்கிற மந்திரவாதி (வேற பேரே கிடைக்கலியா, வாசு சார்) பிரபு, மாளவிகாவை மணந்து கொள்ளாமல், எங்கிருந்தோ ஜோதிகாவைப் பிடித்துக் கொண்டு வந்து 'ஜோ தான் எனக்குப் புடிச்ச ·பிகரு, சாரி, கருப்பு தான் எனக்குப் புடிச்ச கலரு' என்று சொல்லி விடுகிறாராம். மாளவிகா அதற்காகக் கிஞ்சித்தும் வருத்தப்படுகிற மாதிரித் தெரியவில்லை. அந்த ஜோதிகாவுக்கு ஒரு மனவிகாரச் சிறுபருவப் பிரச்னையான விவகாரங்கள் இருப்பதாகவும், எல்லோருமாகச் சேர்ந்து அதிபயங்கரமான பேய்ப் பங்களா ஒன்றுக்கு அவசரமாகக் குடி பெயர்வதாகவும், ஆங்கோர் பேய் ஒன்று ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்டு ஆட்சி புரிந்து ஆடி வருவதாகவும், அப் பேய் ஜோவின் மேல் அவதானித்தபின், மலையாள தேசத்திலிருந்த ராமச்சந்திர ஆச்சாரியார் என்கிற மந்திரவாதி (வேற பேரே கிடைக்கலியா, வாசு சார்) பேயோட்ட வருவதாகவும், ஆனால் இதற்கெல்லாம் உண்மைக் காரணம், நூற்றைம்பது வருடங்களுக்கு முன்பாகவே வேட்டையராஜ மகாராஜா சந்திரமுகியைச் சிறையெடுத்துக் கவர்ந்து வந்து.... வேண்டாங்ணா என்னிய வுட்ருங்ணா. \"ரஜினி சார் படத்துல வந்து ஜாலியா இருந்துட்டு விசில் அடிச்சிட்டுப் போவியா, சும்மா நொள்ளை நொட்டை எல்லாம் சொல்லிக்கிட்டு) பேயோட்ட வருவதாகவும், ஆனால் இதற்கெல்லாம் உண்மைக் காரணம், நூற்றைம்பது வருடங்களுக்கு முன்பாகவே வேட்டையராஜ மகாராஜா சந்திரமுகியைச் சிறையெடுத்துக் கவர்ந்து வந்து.... வேண்டாங்ணா என்னிய வுட்ருங்ணா. \"ரஜினி சார் படத்துல வந்து ஜாலியா இருந்துட்டு விசில் அடிச்சிட்டுப் போவியா, சும்மா நொள்ளை நொட்டை எல்லாம் சொல்லிக்கிட்டு\" என்று ரசிக மகாஜனம் ஆவேசமாக உறுமுவது என் காதில் கேட்கிறது. (இன்னோர் ரஜினி படத்திலும் என்னை நீங்கள் மறுமுறை கண்டு ஆனந்தக் கண்ணீர் விட அழ நேரிடலாம். எதற்கு ஒவர் வம்பு\" என்று ரசிக மகாஜனம் ஆவேசமாக உறுமுவது என் காதில் கேட்கிறது. (இன்னோர் ரஜினி படத்திலும் என்னை நீங்கள் மறுமுறை கண்டு ஆனந்தக் கண்ணீர் விட அழ நேரிடலாம். எதற்கு ஒவர் வம்பு\nபாட்டுக்கள் நன்றாகவே இருக்கின்றன. ஆனால் நான் மிகவும் எதிர்பார்த்த 'கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரத்'தில் ஏன் நயன்தாராவுக்குக் காஸ்ட்யூமில் சுஷ்கம் பண்ணி விட்டார்கள் என்பது புரியவில்லை. 'வாழ்த்துறேன் வாழ்த்துறேன்' நாட்டுப் பாடல் காவியம்.\nபிரம்மாண்ட்மான பாம்பு ஒன்று (பிரசாத் EFX) வந்து அடிக்கடி எட்டிப் பார்க்கிறது. திகில் பங்களா, ரத்தக் காட்டேரி சப்தங்கள், அமானுஷ்யச் சிரிப்புகள் எல்லாமே 'மாய மோதிர' விட்டலாச்சார்யாவை நினைவு காட்டிப் படுத்துகின்றன.\nதிடீரென்று ஆவி சுந்தரத் தெலுங்கில் அதி பயங்கர அடித் தொண்டையில் ஒரு எட்டுப் பாராவுக்கு மாட்லாட ஆரம்பிக்க, ரஜினியும் தெலுங்கில் பதிலுக்குக் கமற, 'என்னடா இது, தேவுடா, டப்பிங் படமா' என்று நாம் நெளிய ஆரம்பிக்கக் கடைசியில் எல்லாமே நமக்குச் சம காலத்தில் மேற்சொன்ன '·பெவிகால்' ப்ளஸ் 'க்விக் ஃபிக்சு'டன் புரியவைக்கப்பட, சர்வம் சுபம். ஆந்திரா, கர்நாடகாவுக்கே 130 ப்ரிண்ட் போட்டிருப்பதன் காரணம் புரிகிறது.\nதியேட்டரை விட்டு வெளியே வந்த ஹை கிளாஸ் ஆடியன்சை மினி பேட்டி கண்டேன். 50-50 என்றார்கள். அதெல்லாம் சும்மா டுபுக்கு. எல்லோர் முகத்திலும் இன்னோர் 'பாபா' பார்க்காத சந்தோஷம் தெரிந்தது.\nதேவுடு ரஜினி பக்கம் 'சூடி' விட்டார்\nகொஞ்ச நேரம், கொஞ்சும் நேரம்\n'நீ எந்த ஊரு, நா எந்த ஊரு, முகவரி தேவையில்லே'- திரு.பாச்சிவிஜியார் எந்த நல்ல நேரத்தில் குதித்துப் பாடினாரோ தெரியவில்லை.\nஒரிஜினல் முகவரி கிடக்கட்டும். 'முகமூடி சுகமே சுகம்' என்று நெட்டில் அந்தர்தியானமாக ஆடிப் பாடிக் கலாய்த்துக் கொண்டிருந்த நம்மில் பலருக்கும் ஒரு அதிர்ச்சி கலந்த ஆனந்தச் செய்தி- 'விடியோ ப்ளாக்'குகள்\n இனிமேல் கவலையே இல்லை. நாம் நேரில் போய்க் கலந்து கொள்ள இயலாமல் போன குக்கிராமத்ததுக் குட்டி மைத்துனியின் மஞ்சள் நீராட்டு விழா முதல் மதுரைப் பக்கத்து மஞ்சுவிரட்டு வீர விளையாட்டு வரை உடனேயே வலையேற்றச் சொல்லி விடியோ ப்ளாக்குகளில் உலகெங்கும் பார்த்து மகிழலாம்.\nபயாஸ்கோப் ரேஞ்சில் எல்லோருமே ஃபிலிம் காட்டி சுய தம்பட்டம் அடித்து மகிழலாம். 'ஸ்வீட் சிக்ஸ்டீன்' என்கிற மாதிரி ஏதோ ஒரு புனைபெயரில் நெட் உலா வரும் கெழ போல்ட்டுகள் விடியோ ப்ளாக்குகளால் பிடிபட்டு உதைபடவும் போகின்றன. 'கொஞ்ச நேரம், கொஞ்சும் நேரம் ...' என்று 'பெண் பார்க்கப்படும்' சந்திரமுகிக்கள் ப்ளாக்கிலேயே கொஞ்சிப் பேசிவிடலாம். பஜ்ஜி, சொஜ்ஜி செல்வு மிச்சம்.\nதமிழ் இணையக் குழுமங்களில் மிக ஆரோக்கியமான விவாதங்கள் மட்டுமே இது வரை நடைபெற்று வருகின்றன என்பது ஊரறிந்த செய்தி. விடியோ ப்ளாக்குகளின் உபயத்தில் இனிமேல் தமிழ்நாட்டு அசெம்பிளி ரேஞ்சுக்கு நாம் ஃப்ரீ ஷோ பார்க்கலாம்.\nபாத்ரூம் பாகவதர், மந்தவெளி எட்டாம் நம்பர் கடைக் கஷ்டமர்கள், மெய்லாப்பூர் கபாலி, நாயர், அரைப்ளேடு பீட்டர், பிச்சுவா பக்கிரி, புலவர் ஆதிமந்தி, மங்களம் மாமி ...என்று ஏகப்பட்ட கோஷ்டியை நான் எப்படி விடியோ வலையேற்றி, ப்ளாக் கரை சேர்க்கப் போகிறேன் என்கிற கவலை எனக்கு இப்போதே வந்துவிட்டது\nஎன்னைக் கூடிய சீக்கிரம் விடியோ ப்ளாக்கில் பார்க்கப் போகிறீர்கள் என்கிற கவலை உங்களுக்கு இன்னுமா வரவில்லை\nகொஞ்ச நேரம், கொஞ்சும் நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paraneetharan-myweb.blogspot.com/2009/04/", "date_download": "2018-07-21T06:05:02Z", "digest": "sha1:LK4OAUG5UXQBNFQTNPQAPLVSVQAQ4NVX", "length": 107937, "nlines": 287, "source_domain": "paraneetharan-myweb.blogspot.com", "title": "பரணீதரன்: April 2009", "raw_content": "\nபணமும் பதவியும் பகுத்தறிவை கண்டால் நடுங்கும். பக்தியை கண்டால் கொஞ்சும். - தந்தை பெரியார்\nவெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்��ும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்\nஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.\nஉங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]\nபாவேந்தர் பிறந்த நாளில் அவர் பற்றி ஒரு பதிவு.................\n1891 - ஏப்ரல் 29, அறிவன் (புதன்) இரவு பத்தேகால் மணிக்குப் புதுவையில் சுப்புரத்தினம் பிறந்தார். தந்தை கனகசபை. தாய் இலக்குமி. உடன்பிறந்தோர் தமையன் சுப்புராயன். தமக்கை சிவகாமசுந்தரி. தங்கை இராசாம்பாள்.\n1895 - ஆசிரியர் திருப்புளிச்சாமி ஐயாவிடம் தொடக்கக் கல்வி. இளம் அகவையிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றார். பாட்டிசைப்பதிலும் நடிப்பதிலும் ஊரில் நற்பெயர் பெற்றார். பத்தாம் அகவையிலேயே சுப்புரத்தினத்தைப் பெற்றதால் புகழ் பெற்றது புதுவை.\n1908 - புதுவை அருகில் உள்ள சாரம் முதுபெரும் புலவர் (மகா வித்துவான்) பு.அ. பெரியசாமியிடமும் பின்னர் பெரும் புலவர் பங்காரு பத்தரிடமும் தமிழ் இலக்கணஇலக்கியங்களையும் சித்தாந்த வேதாந்த பாடங்களையும் கசடறக் கற்றார். மாநிலத்திலேயே முதல் மாணவராகச் சிறப்புற்றார். புலவர் சுப்புரத்தினத்தை வேணு \"வல்லூறு\" வீட்டுத் திருமணத்தில் பாரதியார் காணும் பேறு பெற்றார். பாரதியாரின் தேர்வு எடையில் நின்றார். வென்றார். நட்பு முற்றியது. பாரதியாரின் எளிய தமிழ், புலமை மிடுக்கேறிய சுப்புரத்தினத்தைப் பற்றியது.\n1909 - கல்வி அதிகாரியார் உதவியால் காரைக்கால் சார்ந்த நிரவியில் ஆசிரியப் பணி ஏற்றல்.\n1910 - வ.உ.சி.யின் நாட்டு விடுதலை ஆர்வத்தால் கனிந்திருந்த புலவர் - பாரதியார், வ.வே.சு., பர்.வரதராசுலு, அரவிந்தர் போன்றோர்க்குப் புகலிடம் அளித்தல். தம் பெற்றோர்க்குத் தெரியாமல் மேல் துண்டில் வடித்த சோறு கொடுத்தல். ஓரோர் அமையங்களில் செலவுக்குப் பணம் தருதல். காவலர்களின் வேட்டையிலிருந்து தப்ப உதவல். பாரதியாரின் \"இந்தியா\" ஏட்டை மறைமுகமாகப் பதிப்பித்துத் தருதல். ஆசு ஆட்சித் தலைவரைச் (கலெக்டரைச்) சுட்ட துமுக்கி (துப்பாக்கி) பாவேந்தர் அனுப்பியதே.\n1916 - தந்தையார் (23.1.1916) இயற்கை எய்தல்.\n1918 - பாரதியாருடன் நெருங்கிப் பழகிய பழக்கத்தால் சாதி, மதம், கருதாத தெளிந்த உறுதியான கருத்துகளால் ஈர்ப்புற்றுப் புலமைச் செருக்கும் மிடுக்கும் மிகுந்த நடையில் எழுதும் தேசிய தெய்வப் பாடல்களைப் பழகு தமிழில் எழுதுதல். புதுவை, தமிழக ஏடுகளில் புதுவை கே.எசு.ஆர்., கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், கே.எசு. பாரதிதாசன் என்ற பெயர்களில் பாடல், கட்டுரை, கதை மடல்கள் எழுதுதல். 10 ஆண்டுக்காலம் பாரதியாருக்கு உற்றுழி உதவியும் உறு பொறுள் கொடுத்தும் தோழனாய் இருந்தார்.\n1919 - திருபுவனையில் ஆசிரியராக இருக்கையில், பிரெஞ்சு அரசுக்கு எதிராகச் செயல்பட்டார் என்று குற்றம் சாட்டி ஒன்றேகால் ஆண்டு சிறைபிடித்த அரசு தவறுணர்ந்து விடுதலை செய்தது. வேலை நீக்க வழக்கில் புலவர் வென்று மீண்டும் பணியில் சேர்தல்.\n1920 - இந்திய விடுதலை அறப்போராட்டத்தில் பங்கேற்றல், புவனகிரி பெருமாத்தூர் பரதேசியார் மகள் பழனி அம்மையை மணத்தல். தம் தோளில் கதர்த் துணியைச் சுமந்து தெருத்தெருவாய் விற்றல்.\n1921 - செப்டம்பர் 19 - தலைமகள் சரசுவதி பிறப்பு (12.11.1921) பாரதியார் மறைவு.\n1922 - கே.சு. பாரதிதாசன் என்ற புனைப்பெயரைத் தொடர்ந்து பயன்படுத்தி, தேச சேவகன் \"துய்ப்ளேச்சு\", புதுவை கலைமகள், தேசோபகாரி, தேச பக்தன், ஆனந்த போதினி, சுதேச மித்திரன் இதழ்களில் தொடர்ந்து பாடல், கட்டுரை, கதைகள் எழுதுதல்.\n1924 - சோவியத்து நாட்டு மாவீரர் இலெனின் இழப்பிற்குப் பாடல்.\n1926 - சிரி மயிலம் சுப்பிரமணியர் துதியமுது. நூலில் சிந்தைக்குத் தந்தையாதல்.\n1928, நவம்பர் 3 - கோபதி (மன்னர் மன்னன்) பிறப்பு. தன்மான (சுயமரியாதை) இயக்கத்தில் பெரியார் ஈ.வெ.இரா.வுடன் இணைதல். தாமும் தம் குடும்பமும் பகுத்தறிவுக் கொள்கையை மேற்கொள்ளல். குடும்பத் திருமணங்களில் தாலியைத் தவிர்த்தல்.\n1929 - குடி அரசு, பகுத்தறிவு ஏடுகளில் பாடல், கட்டுரை, கதை, கட்டுப்பாடு பற்றி இந்தியாவிலேயே முதன்முதல் பாட்டெழுதிய முதல் பாவலர் என்ற சிறப்புச் பெறல்.\n1930 - பாரதி புதுவை வருகைக்கு முன்னும் பின்னும் பாடிய சிறுவர், சிறுமியர் தேசியப் பாடல், தொண்டர் நடைப்பாட்டு, கதர் இராட்டினப் பாட்டு நூல் வடிவில் வெளியிடப்பட்டன. தொடர்ந்து சஞ்சீவி பர்வதத்தின் சாரல், தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு நூல்களை ம.நோயேல் வெளியிடல். திசம்பர் 10இல் புதுவை முரசு கிழமை ஏட்டின் ஆசிரியர் பொறுப்பேற்றல்.\n1931 - புதுவை முரசு (5.1.31) ஏட்டில் செவ்வாய் உலக யாத்திரை - கட்டுரை வரைதல். சுயமரியாதைச் சுடர் என்ற 10 பாடல்களைக் கொண்ட நூலை \"கிண்டற்காரன்\" என்ற பெயரில் வெளியிடல். (குத்தூசி குருசாமிக்கு இந்நூல் படைப்பு) 18.8.31 இரண்டாம் மகள் வசந்தா (வேனில்) பிறப்பு. பள்ளி ஆண்டு விழாவில் சிந்தாமணி என்ற முத்தமிழ் நாடகம் எழுதி இயக்குதல்..\n1932 - \"வாரிவயலார் வரலாறு\" அல்லது \"கெடுவான் கேடு நினைப்பான்\" புதினம் வெளியிடல். வெளியார் நாடகங்களுக்கும் தன்மான, பொதுவுடைமைக் கூட்டங்களுக்கும் பாட்டெழுதித் தருதல்.\n1933 - ம. சிங்காரவேலர் தலைமையில் சென்னை ஒயிட்சு நினைவுக் கட்டிடத்தில் (31.2.1933) நடந்த நாத்திகர் மாநாட்டில் கலந்து கொண்டு வருகைப் பதிவேட்டில் நான் ஒரு நிலையான நாத்திகன் என்று எழுதி கையெழுத்திடல்.\n1933 - மூன்றாம் மகள் இரமணி பிறப்பு.\n1934 - மாமல்லபுரத்திற்கு முழுநிலா இரவில் தோழர் ப.சீவானந்தம், குருசாமி, குஞ்சிதம், நயினா சுப்பிரமணியம், மயிலை சீனி.வேங்கடசாமி, மாயூரம் நடராசன், சாமி சிதம்பரனார், எசு.வி. லிங்கம், நாரண துரைக்கண்ணனுடன் படகில் செல்லல். மாவலிபுரச் செலவு - பாடல் பிறந்தது. 9.9.1934இல் இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகம் பெரியார் தலைமையில் நடைபெறல்.\n(குருசாமி -இரணியன், திருவாசகமணி கே.எம் பாலசுப்பிரமணியன் - பிரகலாதன்)\n1935 -இந்தியாவின் முதல் பாட்டேடான, \"சிரி\" சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் தொடக்கம். இதற்கு ஊறுதுணையாக இருந்தவர் எசு.ஆர். சுப்பிரமணியம். (சர்வோதயத் தலைவர்)\n1936 - பெங்களூரில் பதினான்கு நாள் தங்கி (1.4.1936) தேசிங்கு ராசன் வரலாற்றை \"அட்கின்சு\" குழுமத்தார்க்கு \"இசு மாசுடர் வாய்சு\" இசைத் தட்டுகளில் பதித்தல்.\n1937 -இல் புரச்சிக்கவி -குறுப்பாவியம் வெளியிடல். பாலாமணி அல்லது பாக்தாத் திருடன் திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். இதில் நடித்தவர்கள் டி.கே.சண்முகம்-உடன் பிறந்தோர் அனைவரும்.\n1938 -\"பாரதிதாசன் கவிதைகள்\" முதல் தொகுதியைக் குத்தூசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி வெளியிட்டனர். பொருளுதவி செய்தவர் கடலூர் தி.கி. நாராயனசாமி. தமிழிலக்கியத்திலேயே பெரும் புரட்சியை உண்டாக்கியதால், பெரியார். \"தன்மான இயக்கத்தின் பெரும் பாவலர்\" என்று பாராட்டினார். மருத்துவர் மாசிலாமணியார் நடத்திய தமிழரசு இதழில் தொடர்ந்து எழுதுதல். \"தமிழுக்கு அமுதென்று பேர்\" என்ற பாடலை அச்சுக் கோத்தவர் பின்னாளில் சிறப்புற்ற எழுத்தாளர் \"விந்தன்\".\n1939 -\"கவி காளமேகம்\" திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். இரணியன் அல்லது இணையற்ற வீரன் நூல் வடிவில் வருதல்.\n1941 -\"எதிர்பாராத முத்தம்\" பாவியம் காஞ்சி பொன்னப்பாவால் வானம்பாடி நூற்பதிப்புக் கழகத்தில் வெளியிடல். இதற்கு மேலட்டை ஓவியம் இராய் சவுத்ரி.\n1942 - குடும்ப விளக்கு 1 வெளியிடல். இந்தியப் போராட்ட எழுச்சியை மறைமுகமாக ஊக்குவித்தல். இரண்டாம் உலகப் போரை -இட்லரை எதிர்த்தல். பல ஏடுகட்கும் எழுதுதல்.\n1943 - பாண்டியன் பரிசு-பாவியம் வெளியிடல்.\n1944 - பொரியார் முன்னிலையில் தலைமகள் சரசுவதி திருமணம். மணமகன் புலவர் கண்ணப்பர். \"இன்ப இரவு\" (புரட்சிக்கவி) முத்தமிழ் நிகழ்ச்சி அரங்கேற்றம். இருண்ட வீடு, காதல் நினைவுகள், நல்ல நீர்ப்பு (நாடகம்) அழகின் சிரிப்பு ஆகிய நூல்கள் ஒன்றன் பின் வெளியிடல். சதி சுலோசனா என்ற திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். குடும்ப விளக்கு 2 வெளியிடல். செட்டிநாடு முழுவதும் இலக்கியச் சொற்பொழிவு நடத்திப் பகுத்தறிவு இயக்கத்தைக் காலூன்றச் செய்தல். கலைவாணர் என்.எசு.கே. வுக்காக \"எதிர்பாராத முத்தம்\" நாடகமாத் தீட்டித் தருதல். \"கற்கண்டு\" பொறுமை கடலினும் பெரிது இணைத்து எள்ளல் நூல் வெளியிடல்.\n1945 - புதுவை 95, பெருமாள் கோயில் தெரு வீட்டை வாங்குதல். தமிழியக்கம், (ஒரே இரவில் எழுதியது) எது இசை நூல்கள் வெளியிடல்.\n1946 - முல்லை இதழ் தொடங்கப்பட்டது. அமைதி, ஊமை நாடகம் வெளியிடல். 29.7.1946 - பாவேந்தர் \"புரட்சிக் கவி\" என்று போற்றப்பட்டு ரூ.25 ஆயிரம் கொண்ட பொற்கிழியை, நாவலர் சோமசுந்தரம் பாரதியார் தலைமையில் பொன்னாடை போர்த்தி அறிஞர் அண்ணா திரட்டித் தந்தார். தமிழகப் பேரறிஞர்கள் அனைவரும�� வாழ்த்திப் பேசினர். 8.11.1946இல் முப்பத்தேழாண்டுத் தமிழாசிரியர் பணிக்குப் பின் பள்ளியிலிருந்து ஓய்வு பெறுதல்.\n1947 - புதுக்கோட்டையிலிருந்து \"குயில்\" 12 மாத வெயியீடு. சவுமியன் நாடக நூல், பாரதிதாசன் ஆத்திச்சூடி வெளியிடுதல். சென்னையில் குயில் இதழ். ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி - திரைப்படக் கதை, உரையாடல், பாட்டு தீட்டல். இசையமுது வெளியிடல். புதுவையிலிருந்து \"குயில்\" ஆசிரியர் - வெளியிடுபவர் - \"கவிஞர் பேசுகிறார்\" சொற்பொழிவு நூல்.\n பாவியம் முல்லைக்காடு, இந்தி எதிர்ப்புப் பாடல்கள், படித்த பெண்கள் (உரை நாடகம்), கடற்மேற் குமிழிகள் பாவியம். குடும்ப விளக்கு 3, திராவிடர் திருப்பாடல், அகத்தியன் விட்ட கரடி - நூல் வெளியிடல். குயில் மாத ஏட்டிற்குத் தடை, நாளேடாக்குதல், கருஞ்சிறுத்தை உருவாதல்.\n1949 - பாரதிதாசன் கவிதைகள், 2-ஆம் தொகுதி சேர தாண்டவம், முத்தமிழ், நாடகம், தமிழச்சியின் கத்தி - பாவியம், ஏற்றப் பாட்டு வெளியிடல்.\n1950 - குடும்ப விளக்கு 4, குடும்ப விளக்கு 5 வெளியிடல்.\n1951, செப்டம்பர் 15இல் வேனில் (வசந்தா தண்டபாணி) திருமணம். அ. பொன்னம்பலனார் தலைமையில் நடந்தது. அமிழ்து எது கழைக் கூத்தியின் காதல் வெளியிடல்.\nஅறுபதாண்டு மணிவிழா திருச்சியில் நிகழ்வுறல்.\n1952 - வளையாபதி - திரைப்படம், கதை, உரையாடல், பாட்டு, இசையமுது இரண்டாம் தொகுதி வெளியிடல்.\n1954 - பொங்கல் வாழ்த்துக் குவியல், கவிஞர் பேசுகிறார் - சொற்பொழிவு நூல் வெளிவரல். குளித்தலையில் ஆட்சி மொழிக் குழுவிற்குத் தலைமை ஏற்றல்.\n1954 - மூன்றாம் மகள் இரமணி சிவசுப்பிரமணியம் திருமணம். இராசாக் கண்ணனார் தலைமையில் நடந்தது.\n1955 - புதுவைச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியுற்று அவைத் தலைமை ஏற்றல். சூன் 26இல் மன்னர் மன்னன் - மைசூர் வீ. சாவித்திரி திருமணம். கோவை அ. ஐயாமுத்து தலைமை. பாரதிதாசன் கவிதைகள் மூன்றாம் தொகுதி வெளியிடல்.\n1956 - தேனருவி இசைப்பாடல்கள் வெளியிடல்.\n1958 - தாயின் மேல் ஆணை, இளைஞர் இலக்கியம் வெளியிடல். தமிழகப் புலவர் குழுவின் சிறப்புறுப்பினராதல். குயில் - கிழமை ஏடாக வெளிவருதல்.\n1959 - பாரதிதாசன் நாடகங்கள், குறிஞ்சித் திட்டு பாவியம் வெளியிடல். பிசிராந்தையர் - முத்தமிழ் நாடகம் தொடர்தல். 1.11.1959 முதல் திருக்குறளுக்கு வள்ளுவர் உள்ளம் என்ற உரை விளக்கம் எழுதுதல்.\n1961 - சென்னைக்குக் குடி பெயர்தல். \"பாண்டியன் பரிசு\" திரைப்படம் எடுக்க திட்டமிடல். செக் நாட்டு அறிஞர் பேராசிரியர் கமில்சுவலபில் \"செக்\" மொழியில் பெயர்த்த பாவேந்தரின் பாடல்களைக் கொண்ட நூலைப் பெறுதல். நடுவர் எசு. மகராசன் நட்புறவு.\n1962 - சென்னையில் மீண்டும் குயில் கிழமை ஏடு (15.4.1962). அனைத்துலகக் கவிஞர் மன்றத் தோற்றம். கண்ணகி புரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா - வெளியிடல். தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் இராசாசி பொன்னாடை அணிவித்துக் கேடயம் வழங்கல்.\n1963 - தோழர் ப.சீவானந்தம் மறைவு குறித்துப் \"புகழ் உடம்பிற்குப் புகழ் மாலை\" பாடல் எழுதுதல். சீனப்படையெடுப்பை எதிர்த்து அனைத்திந்திய மக்களை வீறுகொண்டெழுப் பாடல்கள் எழுதுதல். பன்மணித்திரள் நூல் வெளியீடு. 1972-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா வழக்கறிஞர் வி.பி. இராமன் தலைமையில் நடைபெற்றது.\n\"பாரதியார் வரலாறு\" திரைப்படம் எடுக்கத் திட்டமிட்டு எழுதி முடித்தல். இராசிபுரத்தில் புலவர் அரங்கசாமி கூட்டிய கவிஞர்கள் மாநாட்டில் தலைமை ஏற்றல்.\n1964 - பாரதியார் வரலாற்றுத் திரைப்படத்திற்குத் தீவிர முயற்சி. சென்னை, சென்னை பொது மருத்துவமனையில் ஏப்ரல் 21இல் இயற்கை எய்தல். மறுநாள் புதுவைக் கடற்கரையில் உடல் அடக்கம். வாழ்ந்த காலம் 72ஆண்டு 11 மாதம் 28 நாள்.\n1965, ஏப்ரல் 21 - புதுவை கடற்கரை சார்ந்த பாப்பம்மா கோயில் இடுகாட்டில் பாரதிதாசன் நினைவு மண்டபம் புதுவை நகராட்சியினரால் எழுப்பப்பட்டது.\n1968 - உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது சென்னைக் கடற்கரையில் பாவேந்தர் உருவம் நாட்டப் பெறல்.\n1970, சனவரி - இரமணி மறைவு.\n1971, ஏப்ரல் 29 - பாவேந்தரின் பிறந்த நாள் விழா புதுவை அரசு விழாவாகக் கொண்டாடப் பெற்றது. ஒவ்வோராண்டும் அரசு விழா நிகழ்கிறது. பாவேந்தர் வாழ்ந்த பெருமாள் கோயில் தெரு, 95ஆம் எண் கொண்ட இல்லம் அரசுடைமையாயிற்று. அங்கே புரட்சிப் பாவலர் நினைவு நூலகம், காட்சிக் கூடம் நடந்து வருகிறது.\n1972, ஏப்ரல் 29 - பாவேந்தரின் முழு உருவச் சிலை புதுவை அரசினரால் திறந்து வைக்கப்பெற்றது.\n1979 - கடற்மேற் குமிழிகள் - பாவியத்தின் பிரஞ்சு மொழியாக்கம் வெளியிடப் பெறல்.\nநன்றி: புரட்சிப் பாவலரின் \"சிரிக்கும் சிந்தனைகள்\" நூலிலிருந்து\nகாட்டிக்கொடுக்கும் கருணா...... ஒரு போராளி துரோகியான கதை\nமுரளீதரன் என்னும் இயற்பெயர் கொண்ட கருணா மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று கிரா���த்தில் 1966ஆம் ஆண்டு பிறந்தார். அங்கேயே ஆரம்பக் கல்வி கற்றுப் பின், செயிண்ட் மைக்கல் கல்லூரியில் பயின்ற காலகட்டத்தில், 1983ஆம் ஆண்டு கிழக்கிலங்கையின் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டப் பொறுப்பாளராகக் கீர்த்தி அம்மன் செயல்பட்டுவந்தார். அவரிடம் போய்ச் சேர்ந்தார் கருணா. ஒரே ஆண்டில் தன் தனித்திறமை, துணிச்சல் காரணமாக இந்தியாவில் போர்ப் பயிற்சி பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் கருணாவின் பெயரும் இடம்பெற்றது.\nஇந்தியாவிலிருந்து பயிற்சிபெற்றுத் திரும்பியவர்களில் கருணா தனித் திறமைகளோடு செயல்பட்டார். திறமை, விவேகம், போர்த்திறன், விசுவாசம் போன்றவற்றால் விடுதலைப் புலிகளின் கமாண்டோ பிரிவில் சிறப்புத் தேர்ச்சி பெற்று மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்குத் தளபதியாகப் பொறுப்பேற்றார். இக்காலத்தில் மேற்கண்ட இரண்டு மாவட்டங்களின் லெப்டினன்ட் கர்னல் கண்ணனுக்கு உதவியாளராக இருந்து முக்கியத் தாக்குதல்களில் ஈடுபட்டார்.\n1985 - 1987ஆம் ஆண்டுகளில் இலங்கை அதிரடிப் படையும் ராணுவமும் பல தாக்குதல்களில் தோல்வியைத் தழுவியமைக்குக் கண்ணனும் கருணாவுமே மூல காரணம். கண்ணன் எக்காலத்திலும் கீழே படுத்துப் பதுங்கிப் போர் செய்பவரல்ல. சிங்களப் படைகளை எதிர்கொண்டு முன்னேறிச் செல்லும் வீரம் படைத்தவர் - தன் படைகளுக்குப் பின்னே நின்று போர் புரியாமல் முன்னே சென்று எதிரிகளை அழிக்கும் இவர் சிங்கள ராணுவத்துக்குச் சிம்மசொப்பனமாக இருந்தார். அதில் கருணாவின் பங்கும் அதிகமாக இருந்தது.\nஇந்த நேரத்தில் கிழக்கிலங்கையில் அதிகமான இளைஞர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வந்துசேர்ந்தார்கள். பிரபாகரன் அங்கே தானாகவே இயங்கிப் போர்புரிய ஒருவரைத் தேர்ந்தெடுத்துத் தளபதியாகவும் தலைவராகவும் நியமிக்க எண்ணியபொழுது கண்ணனின் பெயரே முன் இருந்தது. அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்குத் தலைவராகக் கண்ணனின் பெயரை நினைத்திருந்த சமயம் 1990இல் ராணுவத்துக்கெதிரான கடும்போர் மூண்டது. அதில் சிங்கள ராணுவம் மோசமான தோல்வியைத் தழுவியமைக்குக் கருணாவின் செயல்பாடுதான் முக்கியக் காரணம். லெப்டினன்ட் கர்னல் கண்ணன் மட்டக்களப்பு, அம்பாறைத் தளபதியாகவே போர்க்களத்திலிருந்து திரும்புகிறார். இந்நேரத்தில் தானே தளபதியாகவு��் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்குத் தலைவனாகவும் ஆக வேண்டுமென்ற எண்ணம் கருணாவின் மனத்தில் எழுந்தது. தனக்கென்று விசுவாசமானவர்களைத் தேர்ந்தெடுத்தார். உள்சதியும் துரோகமும் உருவான இதற்கு உடன்பட்ட லெப்டினன்ட் ரூபன் என்பவர் கருணாவின் உறவினர் மட்டுமல்ல அவருக்கு மிக நெருக்கமானவரும்கூட.\nசிங்களப் படையினரை வெற்றிகொண்டு தலைவராக இருப்பிடம் திரும்பிய லெப்டினன்ட் கர்னல் கண்ணன் ஒரு சிங்கள ராணுவத் தளபதியின் உடலில் அபூர்வமான நவீனத் துப்பாக்கியைப் பார்த்து அதை எடுப்பதற்குக் கீழே குனிந்தபொழுது தலையில் சுடப்பட்டு அங்கேயே இறந்தார். சிங்கள ராணுவம் பல கிலோ மீட்டர் தூரம் பின்தங்கி ஓடிவிட்ட பிறகு கண்ணனை யார் சுட்டிருப்பார்கள் இந்தக் கேள்வி தலைவர் பிரபாகரனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ராணுவத் தாக்குதலில் தளபதி கண்ணன் கொல்லப்பட்டுவிட்டதாகப் பிரபாகரனுக்குக் கருணா அறிவித்தார்.\nலெப்டினன்ட் கர்னல் கண்ணனின் இறப்பில் ஏதோ ‘சதி’ நடந்திருக்கிறது என்பதை அறிந்த பிரபாகரன் ரூபனைத் தன்னை வந்து உடனே பார்க்கும்படி உத்தரவிட்டார். ரூபன் யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை. ரூபனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் போராளிகளாலும் மக்களாலும் ‘அம்மான்’ என்னும் சிறப்பு அடைமொழியால் அழைக்கப்பட்ட கருணா இலங்கை ராணுவத்திற்கெதிரான போர்முனைகளில் முதன்மையான போராளியாகப் போற்றப்பட்டார். வீட்டுக்கு ஒருவர் என விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேரக் கருணாவை நம்பியே மக்கள் மனமுவந்து தங்கள் பிள்ளைகளை அனுப்பிவைத்தனர்.\n1994 - 95இல் முல்லைத் தீவு, ஆனையிறவு ஆகிய இடங்களில் கடும்போர் மூண்டது. ஒவ்வொரு நாளும் வெற்றிச் செய்திகள் வந்தவண்ணமிருந்தன. சிங்கள ராணுவம் முழுபலத்துடன் போரிட்டும் பல டாங்கிகளையும் கவச வாகனங்களையும் பறிகொடுத்தது. ஆனையிறவின் கி9 பிரதான சாலையில் 2002இல் யாழ்ப்பாணம் செல்லும்பொழுது இப்படியான சில கவச வாகனங்கள் சிதிலமடைந்து கிடந்ததை நேரில் பார்த்திருக்கிறேன். இந்தக் கடும்போரில் கருணாவின் படையும் ஜெயந்தன் என்னும் மற்றொரு தளபதியின் 5000 புலிப் படையும் மிகப் பெரிய வெற்றியை ஈட்டின. இவ்வெற்றிக்குப் பிறகு, பிரபாகரனின் மிக நம்பிக்கைக்குரியவராகக் கருணா உருவ���னார். தன் உடன் பிறந்த தம்பிபோலவே இவரை நடத்தினார் பிரபாகரன். பிரபாகரன் தங்கியிருக்கும் எந்த இடத்திற்கும் எந்த நேரத்திலும் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கருணாவுக்குக் கிட்டியது.\n2002இல் ரனில் விக்கிரமசிங்கே - பிரபாகரன் சமாதானப் பேச்சுவார்த்தை தாய்லாந்தில் நடைபெற இருந்தது. மறுநாள் காலை விமானத்தில் புறப்படுவதற்கு முன் புலிகள் தரப்பில் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்பவர்களின் ஆலோசனைக் கூட்டம் கிளிநொச்சியில் பிரபாகரன் தலைமையில் இரவு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அக்கூட்டத்தில் கருணாவும் இருந்தார்.\nA9 சாலையைச் சீர்செய்ய ரூபாய் 600 கோடியை உலக வங்கி மூலம் ஒதுக்கியிருந்தது ஸ்ரீலங்கா. இந்தச் சாலையைச் சீர்ப்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கவும் நான் கிளிநொச்சிக்குப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டது. சமாதான காலமான அந்நேரத்தில் யாரும் என்னோடு வர முடியாது என்று சொல்லிவிட்ட பிறகு, நான் தனியாகவே அங்கே சென்றடைந்தேன். போக்குவரத்துப் பிரச்சினைகளைச் சமாளித்துக் கிளிநொச்சியை அடைந்து அன்றே யாழ்ப்பாணம்வரை செல்லத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அன்றுதான் கிளிநொச்சியில் ரகசிய இடமொன்றில் தாய்லாந்து செல்ல வேண்டிய குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்ததால் என்னை அங்கே தங்கச்சொல்லிவிட்டார்கள். என் ஆஸ்திரேலிய நண்பர் ஜோய் மகேஸ்வரனும் அந்தத் தாய்லாந்துப் பேச்சுவார்த்தைக் குழுவில் இருக்கிறார் என்பதைத் தெரிவித்தனர். அவர் பின்னிரவு முடிந்தால் என்னைச் சந்திக்க வருவதாகச் செய்தியனுப்பினார். அதிகாலை 2:30 மணிக்கு என்னோடு அந்த கி9 சாலை பற்றிப் பேசுவதற்கு உயர் மட்டக்குழு வந்தது. அவர்கள் உலகச் சாலை அமைப்பின் புதிய முறைகளுக்கு 18 ஆண்டுகள் பின்தங்கியிருந்தார்கள். அது அவர்களின் குற்றமல்ல. 18 ஆண்டுகள் போர்ச்சூழலில் அவர்கள் இந்தச் சாலையமைப்பின் புதிய தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருந்தால்தான் ஆச்சரியம். அப்பொழுதுதான் கருணாவை எதேச்சையாகச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.\nஅந்த மின்னல் வெட்டு நேரத்தில் என் மனத்திற்கு இவர் ‘சரியான ஆளல்ல’ என்று ஏனோ தோன்றியது. இப்படிப்பட்ட கணிப்புகள் பலமுறை சரியாக இருந்திருக்கின்றன. இம்முறையும் என் அனுமானம் தப்பவில்லை. மறுநாள�� நான் யாழ்ப்பாணம் புறப்படும் பொழுது கருணா தாய்லாந்துப் பேச்சுவார்த்தைக் குழுவில் புலிகள் தரப்பில் ராணுவப் பேச்சாளராகப் பிரபாகரனால் நியமிக்கப்பட்டுள்ளதை அறிந்தேன். அதன் பிறகு ஜெனிவா, நார்வே மற்றும் பல இடங்களுக்குக் கருணா, பிரபாகரனின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். இக்காலகட்டத்தில் பிரபாகரனின் மற்றொரு முகம்போலவே கருணா இயங்கினார்.\nவெளிநாட்டுப் பேச்சுவார்த்தைகளின்பொழுதே இவருக்கும் சிங்களத் தரப்பு அரசாங்கத்துக்கும் நெருக்கம் ஏற்பட்டது. கொஞ்சங்கொஞ்சமாகக் கருணா அவர்களின் பக்கம் திரும்ப ஆரம்பித்தார். கொழும்பில் ரகசியமாகத் தங்கிய இடங்களில் இவருக்கும் சிங்கள அரசுக்கும் பேரங்கள் நடைபெற்றன. விடுதலை இயக்கத்தை இரண்டாகப் பிரிப்பதே முதல் வேலையாக இவரிடம் தரப்பட்டது. இதற்கு மில்லியன் கணக்கில் பணம் கைமாறியது. இவர் பிற்காலத்தில் லண்டனுக்குச் சென்றதற்கும் இந்தப் பணம் கைமாறியதற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ரனில் விக்கிரமசிங்கே ஆட்சியில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான செய்யத் அலி ஷாகிர் மௌலானாதான் இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தையின் நடுநிலை நாயகர்.\nஇந்நேரத்தில் மற்றொரு தரப்பும் இந்தப் ‘பிரிக்கும்’ பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்குவகித்தது. இந்திய உளவுப் படைப்பிரிவின் ‘ரா’தான் அது. கருணா அவர்களின் பக்கம் மிக ரகசியமாக நெருங்கியதைப் பிரபாகரன் அறியாமல் போனதுதான் ஆச்சரியம்.\nஆனையிறவு வெற்றி, கருணாவின் அர்ப்பணிப்பு, வேகம் மற்றும் பிரபாகரனிடம் அவர் காட்டிய மரியாதை இவையெல்லாம் இந்தத் திரைக்குப் பின்னே நடந்துகொண்டிருந்த துரோகத்தை அவர் கண்களுக்குப் புலப்படவிடாமல் செய்துவிட்டன. இத்தனைக்கும் கருணா பற்றிப் புலிகளின் உயர்தரப்புத் தலைவர்கள் சிலர் பிரபாகரனிடம் சொன்னபொழுது அதை நம்ப மறுத்து, பொறாமையால், கருணாவின் செல்வாக்குப் பெருகுவதால் அப்படிச் சொல்கிறார்கள் என்றே அவர் நினைத்தார். ஆனால் அடுத்தடுத்து கருணாவின் நடவடிக்கைகள் வேறுவிதமாக மாறிவருவதை விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் பிரபாகரனுக்குத் தெரியப்படுத்தினார். தன்னை விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு கண்காணிக்கிறது என்பதை உணர்ந்த கருணா மிகவு��் உஷாராகி மட்டக்களப்பு உளவுப் பிரிவைக் கைதுசெய்து தனக்கெதிரானவர்களைச் சுட்டுத்தள்ளினார்.\nஇந்த நேரத்தில் பள்ளிக்கூடங்களில் உயர் வகுப்புப் பரிட்சைகள் நடந்துகொண்டிருந்தன. பிரபாகரன் இதைக் கருத்தில்கொண்டு எந்தக் குழப்பமும் பள்ளி மாணவர்களின் படிப்பைப் பாதித்துவிடக் கூடாது என்பதற்காகக் கருணாவின் மீதும் அவருடைய சக தோழர்களின் மீதும் நடவடிக்கை எடுக்காமல் பொறுமைகாத்தார். 41 நாட்களுக்குப் பிறகு பரிட்சை முடிந்ததும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார் பிரபாகரன்.\nகருணாவின் தம்பி ‘றெஜி’யைப் படைப் பிரிவுக்கும் நிதிப் பொறுப்பாளராகக் குகனேஷ்வரனையும் தொழிற் பொறுப்பாளராக இப்போதைய கிழக்கிலங்கை முதலமைச்சர் பிள்ளையானையும் கருணா நியமித்தார். மாவட்டப் பொறுப்பாளராகத் தனது நம்பிக்கைக்குரிய தீபன் என்பவரை நியமித்தார்.\nஇதன் பிறகு ‘மக்கள் விடுதலைப் புலிகள்’ என்னும் கட்சியைத் தொடங்கி அதற்குத் தலைவரானதோடு அதை ஒரு அரசியல் கட்சியாகவும் பதிவுசெய்தார். கருணா தொடர்ந்து இலங்கையில் இருக்க முடியாத சூழலில் லண்டன் புறப்படும்பொழுது, கிழக்கிலங்கையில் தேர்தல் வந்தது. ராஜபக்சேயால் பிள்ளையான் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். லண்டனிலிருந்து திரும்பியதும் பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் நிர்வாகப் பிரச்சினைகள் தலைதூக்கின. நிதி மோசடி செய்தார் கருணா என்று அறிக்கைவிட்டு ரகு என்பவரைப் பிள்ளையான் கட்சியின் தலைவராக்கினார். கருணா எப்படி இதை ஏற்றுக்கொள்வார்\nகாட்டிக்கொடுத்தமைக்குக் கூலியாகப் பணம் மட்டும் கிடைத்தது. பதவி இல்லாமல் கருணாவால் இருக்க முடியவில்லை. கருணாவைத் தனிமைப்படுத்தினால் ஆபத்து என்றுணர்ந்த ராஜபக்சே அவரைப் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்து இப்பொழுது அமைச்சர் பதவியும் வழங்கியுள்ளார்.\nகருணாவுக்கு ஒரு சகோதரர், மூன்று சகோதரிகள். இதில் சகோதரர் ‘றெஜி’ சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டார். சகோதரிகள் மூவரும் கணவர்மார்களுடன் தாய்லாந்தில் அகதிகளாக உள்ளனர். கருணாவின் மனைவி விடுதலைப் புலிகளின் தளபதிகளுள் ஒருவரான சூசை என்பவரின் சகோதரி. அண்மையில் கடற்புலிகளின் தாக்குதலில் ஒரு சூப்பர் பீரங்கிப் படகை இலங்கைக் கடற்படை இழந்ததும் மற்றொன்று கடும் சேதமுற்றதும் சூசையின் தலைமையில்தான்.\nகடந்த கால வரலாற்றில் கருணாவுக்குப் பல விஷயங்கள் சாதகமாகவே அமைந்துவிட்டன. உண்மையில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்குத் தளபதியாக வந்திருக்க வேண்டியவர் குமரப்பா. கொக்கட்டிச்சோலை என்னும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வந்தவர் குமரப்பா. இவர்தான் அந்த மாவட்டத் தளபதியாக இருந்தார். இவர் மனைவி மருத்துவர். கிட்டு, புலேந்திரன் மற்றும் குமரப்பாவோடு 11 தளபதிகள் இந்தியக் கடற்படையால் தடுத்து நிறுத்தப்பட்ட கப்பலில் இருந்தார்கள். இந்தியக் கடற்படை புலிகளின் கப்பலைச் சோதனையிட வந்தபொழுது அதனை வெடிவைத்துத் தகர்க்க அனைவரும் மூழ்கி இறந்தனர். குமரப்பாவும் அதில் இருந்தார். இதன் பிறகே கருணாவிற்கு மட்டக்களப்புக்குத் தளபதியாகும் வாய்ப்பு கிடைத்தது.\nபிள்ளையான் முதலமைச்சர் பதவி வகிப்பது கருணாவிற்கு ஏகப்பட்ட எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. பிள்ளையான் முதலமைச்சர் பதவிக்கு லாயக்கற்றவர் என்றுகூடப் பகிரங்க அறிக்கைவிட்டார். இருவருக்குமான இந்தப் பதவிப் போராட்டத்தைத் தணிக்கவே ராஜபக்சே கருணாவுக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளார். பிள்ளையான் தனது துணை ராணுவக் குழுவைக் கலைத்துவிட்டு ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்துள்ளார். அதுபோலவே தனது 2000 பேர் கொண்ட படையையும் சிங்கள ராணுவத்தோடு இணைத்துவிட்டார் கருணா.\nபிரபாகரனின் விடுதலைப் புலிகள் படைக்கும் கருணாவின் விசுவாசப் படைக்கும் நடந்த சண்டைகள் ‘தாயாதி’ச் சண்டைகள். ஆனால் சிங்களப் படையில் இணைந்து கருணாவின் படையில் உள்ளவர்கள் புலிகளுக்கு எதிராக எப்படித் துப்பாக்கி தூக்குவார்கள் என்பதுதான் இப்பொழுதுள்ள மிகப் பெரிய கேள்வி.\nகருணாவின் துரோகத் தாவலுக்கு இந்திய ‘ரா’ உளவுப் பிரிவுடன் கூட்டாக வழியமைத்த செய்யது அலி ஷாகிர் மௌலானா இப்பொழுது அமெரிக்கக் குடியுரிமை பெற்று அங்கேயே ஒளிந்து வாழ்கிறார். கருணாவும் பிள்ளையானும் எதிர் எதிர் நிலையில் செயல்படுகிறார்கள். இவர்கள் எங்கே போய் ஒளியப் போகிறார்கள் கருணாவும் பிள்ளையானும் துரோகத்தால் பெற்ற பணம், பதவி இவர்களைக் காப்பாற்ற உதவுமா கருணாவும் பிள்ளையானும் துரோகத்தால் பெற்ற பணம், பதவி இவர்களைக் காப்பாற்ற உதவுமா தமிழர��களுக்குச் சிங்கள அரசால் ஏற்பட்ட இன்னல்களைவிடக் கருணா, பிள்ளையான் மூலம் ஏற்பட்டவையே அதிகம். காட்டிக்கொடுப்பதும், கைக்கூலி வாங்குவதும் அதற்குத் தமிழனே காரணமாக இருப்பதும்தான் மிகப் பெரிய துயரம்.\nமறைந்த மலேசியக் கவிஞர் கா. பெருமாள் எழுதிய கவிதைதான் எனக்கு இப்பொழுது ஞாபகத்துக்கு வருகிறது.\nதமிழனுக்குத் தமிழனே உயிராம் - அந்தத்\nநன்றி -- காலச்சுவடு .\n“ஒரு வீட்டை அலங்கரிக்க புத்தகங்களை விட அழகான பொருள் ஒன்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.’’ஹென்றி வார்ட் பீச்சர் (Decoration of the heart)\nதனிமைத் தீவில் ஒரு வருடம் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்’ என்று கேட்கப்பட்டபோது, ‘புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன்’ என்று பதிலளித்தார் ஜவஹர்லால் நேரு. ‘என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று’ என்றார் பெட்ரண்ட் ரஸல். மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் ‘புத்தகம்’ என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ‘கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும்’ என்றாராம் தந்தை பெரியார். பெண் விடுதலைக்கான ஒற்றைவரி தீர்வாக ‘என் மவுனம் நான் வாசித்த புத்தகங்களின் சாரத்தால் ஆனது’ என்ற ஹெலன் கெல்லர் தனது வாய் பேச முடியாத மவுனத்தை வர்ணித்தார். ‘வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும்’ என்று கோரி ஏழு நாள் உண்ணாநோன்பிருந்து வென்றார் 29 வருடங்களாக சிறையிலிருந்த நெல்சன் மண்டேலா.பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம். இன்று மாஸ்கோ லெனின் நூலகம்தான் உலகிலேயே பெரியது. ஒரு கோடியே நாற்பது லட்சம் நூல்கள்’ என்று கேட்கப்பட்டபோது, ‘புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன்’ என்று பதிலளித்தார் ஜவஹர்லால் நேரு. ‘என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று’ என்றார் பெட்ரண்ட் ரஸல். மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் ‘புத்தகம்’ என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ‘கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும்’ என்றாராம் தந்தை பெரியார். பெண் விடுதலைக்கான ஒற்றைவரி தீர்வாக ‘என் மவுனம் நான் வாசித்த புத்தகங்களின் சாரத்தால் ஆனது’ என்ற ஹெலன் கெல்லர் தனது வாய் பேச முடியாத மவுனத்தை வர்ணித்தார். ‘வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும்’ என்று கோரி ஏழு நாள் உண்ணாநோன்பிருந்து வென்றார் 29 வருடங்களாக சிறையிலிருந்த நெல்சன் மண்டேலா.பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம். இன்று மாஸ்கோ லெனின் நூலகம்தான் உலகிலேயே பெரியது. ஒரு கோடியே நாற்பது லட்சம் நூல்கள் 150 மொழிகளில் புத்தகங்களை லெனின் பிறந்தநாள் பரிசாகப் பெற்றாராம் 150 மொழிகளில் புத்தகங்களை லெனின் பிறந்தநாள் பரிசாகப் பெற்றாராம் குடும்பத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தூக்கியெறியப்பட்ட போது பேரறிஞர் இங்கர்சால் சென்ற இடம் நூலகம். ஊரை விட்டும் இனத்தை விட்டும் முப்பதாண்டு தள்ளி வைக்கப்பட்டு வேறு பெயரில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டபோது பார்த்த வேலை நூலக உதவியாளர் வேலை குடும்பத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தூக்கியெறியப்பட்ட போது பேரறிஞர் இங்கர்சால் சென்ற இடம் நூலகம். ஊரை விட்டும் இனத்தை விட்டும் முப்பதாண்டு தள்ளி வைக்கப்பட்டு வேறு பெயரில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டபோது பார்த்த வேலை நூலக உதவியாளர் வேலை ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின். ‘ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்’ என்றார் வின்ஸ்டன் சர்ச்சில். ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ‘ஒரு நூலகம் கட்டுவேன்’ என்று பதிலளித்தாராம் மகாத்மா. விமானத்தில் போகாமல் பம்பாய்க்கு காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக்கெட்டது ஏன் என்று வினவியபோது பத்துப் புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது என பதிலளித்தாராம் அப்போதைய தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா. துப்பாக்கிகளைவிட பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர் கிங். எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் தோழர்கள் சில முகவரிகளைக் கொடுத்தபோது... எது நூலகத்திற்கு அருகில் உள்ளது என கேட்டாராம் டாக்டர் அம்பேத்கர். தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாராம் பகத்சிங். புத்தகங்களை நேசிப்போம்... வாசிப்போம். உலகப் புத்தக தின வாழ்த்துக்கள்.\nசுயமரியாதை என்பதே நம் பெரும்சொத்து\nசென்னை அண்ணா அறிவாலயம் - கலைஞர் அரங்கில் நேற்று (31.3.09) மாலை ஒரு \"திருவிழா\" கொள்கை விழா - புத்தம் புதிய தகவல்களை வரலாற்றுக்கு வாரி வழங்கிய காப்பிய விழா\n\"முரசொலி அறக்கட்டளை - 2008\" ஆம் ஆண்டுக்கான கலைஞர் விருது, முரசொலி மாறன் சிறப்பு விருது, ஒரு லட்ச ரூபாய் பொற்கிழி வழங்கும் விழாவும் வெகுநேர்த் தியாக நடைபெற்றது.\nமாலை 4 மணிமுதலே அரங்கத்திற்குள் மக்கள் அமர்ந்த வண்ணமேயிருந்தனர்.\nவிழா தொடங்கப் படும்போது கூட்டம் அலைமோதியது. அரங்கத்தின் வெளியிலும் மக்கள் கூட்டம்.\nகண் பார்வையற்றவர்கள் - ஆனால் அகத்தில் ஒளி நிறைந்த சோதரிகள் பங்கேற்ற இன்னிசை விழா தேன் மாரியாகப் பொழிந்து கொண்டிருந் தது. ஆட்டோ கிராப் திரைப்படப் புகழ் கோம கனின் ராகப்பிரியா குழு வினர், கலைஞர் ஆட்சி யின் சாதனைகள், கொள் கைகள் அடங்கிய பாடல் களைப் பாடி மக்கள் மன் றத்தைக் கிறங்க வைத் தனர்.\nசரியாக மாலை 6 மணிக்கு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் விழா மேடைக்கு வருகை தந் தார்.\nமுரசொலி அறக்கட் டளையின் தலைவரும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சருமான தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் வரவேற்புரையாற்றினார். முரசொலி அறக்கட் டளை கடந்த காலத்தில் அளித்த விருதுகள் விவ ரங்களைத் தொகுத்துத் தந்தார்.\nஈழத் தந்தை செல்வா அவர்களின் 112 ஆம் ஆண்டு பிறந்த நாள் என்பதால் முதலாவதாக அவரின் உருவப் படத் தினை முதலமைச்சர் கலைஞர் திறந்து வைத் தார்.\n1972 இல் தந்தை செல்வா அவர்கள் தந்தை பெரியார் அவர்களையும் தம்மையும் சந்தித்த விவ ரங்களைப் பசுமையாக நினைவு கூர்ந்தார் முத லமைச்சர்.\nஈழ தமிழர் தம் சோக வரலாற்றினையும் எடுத் துக்கூறி அங்கே அவதி யுறும் நம்மின மக்களுக் காக திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாகத் தொடர்ந்து பாடுபட்டு வரும் போர்க்குரல் கொடுத்து வருகிற பெற் றியையும் குறிப்பிட்டுக் கூறினார���.\nஒரு இயக்கம் திரா விடர் இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம், திராவிடர் கழகம் இந்த இரட்டைக் குழல் துப் பாக்கிகள்தான் ஈழத் தமி ழர்களுக்காக அன்றும், இன்றும் விழித்துக் கொண்டிருக்கிறது - பாடு பட்டுக் கொண்டிருக் கிறது என்பதை ஞாபகத் தில் வைத்துக் கொள் ளுங்கள் என்று பசுமரத் தாணிபோல பதிய வைத்தார் .\nமக்களை திசை திருப்ப ஈழத் தமிழர்ப் பிரச்சினையைப் பயன் படுத்திக் கொள்ளும் போக்கினைச் சுட்டிக் காட்டிய மானமிகு கலை ஞர் அவர்கள் தமிழர்கள் ஏமாந்துவிடக்கூடாது என்றும் எச்சரித்தார்.\nவரலாறு தெரியாதவர் கள் ஈழத் தமிழர்களுக் காக நாம் போராடிய போது, பொது வாழ்வுக் களத்திலே இல்லாதவர் கள் எல்லாம் இன்று எகிறிக் குதிப்பதையும் நாசுக்காகவும் கூறினார்.\nபாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத் துவர் இராமதாசு எல் லோரையும் எடுத்தேன் - கவிழ்த்தேன் என்ற போக் கிலே பேசுகிறாரே - கடந்த காலத்தில் அவ ரின் நிலைப்பாடு என்ன\nபா.ம.க.வின் அதி காரப்பூர்வமான கட்சி ஏடாகவிருந்த தினப் புரட்சி (29.6.1989) என்ன எழுதியது\nதமிழகத்தில் மத்திய போலீஸ் மற்றும் புல னாய்வுத் துறையினர் அதி களவில் குவிக்கப்பட்டு இருப்பதால் விடுதலைப் புலி தலைவர்களான கிட்டு, யோகி ஆகியோர் கருணாநிதியின் பாரா ளுமன்ற செயலாளர் எல். கணேசன் வீட்டில் தங்கி யிருப்பதாகக் கூறப்படு கிறது என்று செய்தி வெளியிடவில்லையா\nஇதைவிட காட்டிக் கொடுக்கும் எட்டப்பத் தனம் வேறு எதுவாகத் தானிருக்க முடியும்\nஇந்த எடுத்துக் காட்டை முதல்வர் கலை ஞர் அவர்கள் விழாவில் கூறவில்லையென்றாலும், இன்றைக்கு இவர்கள் தான் ஈழத் தமிழர்களுக் காகப் பாடுபடுவதாகக் கூறி, மற்றவர்களை மட் டந்தட்டும் போக்கில் பேட்டிகளைக் கொடுக்கி றார்களே - அதற்காகத் தான் இந்த எடுத்துக் காட்டு.\nநேற்றைய விழாவில் ஈழத் தந்தை செல்வா அவர்களின் மகன் சந்திர காசன் அவர்களும் கலந்து கொண்டு ஈழத் தமிழர்க ளுக்காக தி.மு.க.வும், அதன் தலைவர் கலைஞர் அவர் களும் தொடர்ந்து ஆதர வுக்கரம் கொடுத்துக் கொண்டிருப்பதையும், இந்த இக்கட்டான கால கட்டத்தில் அந்த உதவி தொடரவேண்டும் என் றும் உருக்கமுடன் கேட் டுக்கொண்டார்.\nதிராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலை வர் கி. வீரமணி அவர் களின் சாதனைக் குறிப் பினை தளபதி மு.க. ஸ்டா லின் படித்தார். சிறப் பான தகவல்களை அது ���ள்ளடக்கமாகக் கொண்டிருந்தது.\nமுதலமைச்சர் கலை ஞர் அவர்கள் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்குப் பொன் னாடை போர்த்தி, கலை ஞர் விருதினை வழங்கி ஒரு லட்ச ரூபாய்க்கான பொற்கிழியையும் காசோலையாக அளித் தார்.\nஅதுபோலவே - பழம்பெரும் எழுத்தாள ரான சோலை அவர் களுக்கும், புகைப்பட நிபுணர் யோகா அவர் களுக்கும் விருதும், ஒரு லட்ச ரூபாய்க்கான பொற்கிழியும் கலைஞர் அவர்களால் அளிக்கப் பட்டன.\nமுரசொலி மாறன் சிறப்பு விருது திரைப்பட நடிகர் தியாகு அவர் களுக்கு முதல்வர் கலை ஞர் அவர்களால் அளிக் கப்பட்டது. ரூபாய் ஒரு லட்சத்துக்கான பொற் கிழியும் வழங்கப்பட் டது. இவர்களின் சாத னைக் குறிப்புகளையும் தளபதி மு.க. ஸ்டாலின் படித்தார்.\nதமிழர்களில் ஆற்ற லாளர்களை- உயர்த் தப்படவேண்டியவர் களை - உயர்த்தும் இன மானப் பெருவிழா என்று இதனைக் கூற வேண்டும்.\nவிருது அளிக்கப்பட் டவர்களின் சார்பில் திராவிடர் கழகத் தலை வர் - தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் செறி வாக உரையாற்றினார்.\nஎடுத்த எடுப்பிலேயே, முரசொலி ஏடு என்பது கலைஞர் அவர்களின் பிள்ளைகளில் மூத்த பிள்ளை என்பதைக் குறிப் பிட்டபோது அரங்கமே எழுந்து கரவொலி எழுப் பியது.\nகலைஞர் அவர் களால் கையேடாகத் தொடங்கப்பட்ட முர சொலியின் வயது 67; தந்தை பெரியார் அவர் களின் விடுதலைக்கு வயது 75 என்பதை எடுத் துக்காட்டி, முரசொலி அறக்கட்டளை தமக்கு (விடுதலை ஆசிரியருக்கு) விருது வழங்கும் நாள் - தன் வாழ்நாளில் என் றென்றைக்கும் மறக்க முடியாத நாள் என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.\nசாதனைக் குறிப்பு களில் கூறப்பட்ட புகழ் மொழிகள் - அடக்க வுணர்ச்சி காரணமாக தாம் குனிந்து கொண்டி ருந்ததாகத் தமிழர் தலை வர் குறிப்பிட்டார் (பழைய காலத்து மணப் பெண்போல).\nசாதனைக் குறிப்பு களைப் படித்த - முர சொலி அறக்கட்டளை யின் தலைவர் மு.க. ஸ்டா லின் அவர்களைப்பற்றி முக்கியமான ஒன்றை, குறிப்பிடத் தவறவில்லை திராவிடர் கழகத் தலை வர்.\nமிசா கைதியாக சென்னை மத்திய சிறைச் சாலையில் அடைக்கப் பட்டபோது நடை பெற்ற ஒரு கொடிய நிகழ்வை நினைவுபடுத் தினார்.\nஒன்பதாம் எண் பிளாக் - இரவு ஒன்பது மணி - ரத்தம் சொட்டச் சொட்ட என்மீது ஒரு உருவம் வந்து விழுந்தது. (வஞ்சம் தீர்க்கும் கொடிய மிருகங்களால் தாக்கப் பட்ட நிலையில்) அந்த உருவம் வேறு யாருமல்ல - இங்கே சாதனைக் ��ுறிப்புகளைப் படித் தாரே - எதிர்காலத்தில் மிகவும் நம்பிக்கையோடு எதிர்ப்பார்க்கப்படுபவராக விருக்கிறாரே - அந்தத் தளபதிதான் ரத்தம் சொட் டச் சொட்ட என்மீது தூக்கி எறியப்பட்டவர்தான்.\nஇன்றைக்கு மாண்பு மிகுவாக அவர் இருக்க லாம். இந்த மாண்புமிகு களுக்குப் பின்னால் தியாக வரலாறு இருக் கிறது என்பதைச் சுட்டிக் காட்டினார் தமிழர் தலை வர்.\nஇதுவரை ஏட்டில் வெளிவராத புத்தம் புதிய தகவல் ஒன்றை வெளிப்படுத்தி பல்லாயி ரக்கணக்கான பார்வை யாளர்கள் மத்தியிலும், ஏன் பத்திரிகையாளர் கள் மத்தியிலும் ஒரு ஆச் சரியக் குறியை ஏற்படுத் தினார் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.\nதி.மு.க.வையும், அ.தி. மு.க.வையும் மீண்டும் ஒன்றிணைக்கும் ஏற்பாடு பற்றிய தகவல் அது.\nஎழுத்தாளர் சோலை இதோ இங்கே வீற்றிருக் கிறார். சரியான சாட்சியத் தோடுதான் கூறுகிறேன் என்ற பீடிகையோடு ஆரம்பித்தார்.\nஒரு நாள் எழுத்தாளர் சோலை விடுதலை அலு வலகத்துக்கு வந்தார். வந்தவர் சாதாரணமாக வரவில்லை; ஒரு முக்கிய தகவலைச் சுமந்து வந்த தூதுவராக வந்தார்.\nமுதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் தங்களை அழைத்து வரச் சொன்னார் என்பதுதான் அந்த அரிய தகவல். அதன்படி ராமாவரம் தோட்டத்துக்கு ஆசிரி யர் வீரமணி சென்றார். தம்மோடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டு பேச்சை ஆரம்பித்தார்.\nதி.மு.க.வோடு அ.தி. மு.க. இணையவேண்டும் என்று விரும்புகிறேன் என்ற கருத்தை வெளி யிட்டார். அந்தத் தக வலை கலைஞர் அவர் களிடத்தில் தொலைப் பேசிமூலம் அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணி அவர்கள் தெரிவித்தார்.\nகலைஞர் அவர்கள் அப்பொழுது வைத்த நிபந்தனைகள் கட்சியின் பெயர் - அண்ணாவால் உண்டாக்கப்பட்ட அந்த தி.மு.க. என்றேயிருக்க வேண்டும். கொடியில் அண்ணாவின் உருவம் இருப்பதால் இன்றைய அ.தி.மு.க. கொடி அப் படியே இருக்கவேண் டும். முதலமைச்சராக எம்.ஜி.ஆர். அவர்களே தொடரட்டும்.\nதிராவிட இயக்கப் பின்னணி அய்யா, அண்ணா ஆகியோர் களின் சிந்தனைகள், இலட்சியங்கள் என்ற பார்வையில், அதன் தன்மை கட்டிக் காக்கப்பட வேண்டும் என்ற அவசி யத்தில் நான் கட்சியின் தலைவராகயிருப்பேன்; திராவிட இயக்க சமூக நீதிக் கொள்கையின்படி வருமான வரம்பு ஆணை ரத்து செய்யப்படவேண் டும் என்று கலைஞர் அவர்கள் கூறினார்.\nஅப���பொழுது ஒரு கருத்தையும் கலைஞர் அவர்கள் கூறினார்கள். இதற்கு முன்பும் இத்த கைய முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன; பலர் முயன்றார்கள். கடைசி யில் அவர்கள் ஏமாற்றப் பட்டனர். நீங்கள் எந்தப் பட்டியலில் இருக்கிறீர் கள் என்று எனக்குத் தெரியாது என்று கலை ஞர் அவர்கள் கூறியதை யும் கூறினார் தமிழர் தலைவர்.\nஇந்தத் தகவல்களை ஒவ்வொன்றாக அவர் எடுத்துச் சொல்லிக் கொண்டு வந்தபோது, அடுத்து என்ன சொல் லப் போகிறார் அடுத்து என்ன சொல்லப் போகி றார் அடுத்து என்ன சொல்லப் போகி றார் என்ற ஆவல் ஏதோ மர்ம நாவலைப் படிப்பதுபோல பார்வை யாளர்கள் ஆர்வத்தின் பிடியிலே சிக்கிக் கொண் டனர் (இதன் தொடர்ச் சியாக நிறைவுரையில் மேலும் பல தகவல் களைக் கூறினார் கலை ஞர்).\nவிருது பெற்ற தமிழர் தலைவர் அவர்கள் திரு வாரூரில் கலைஞர் அவர் கள் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து 1945 (மே 1) இல் நடத்தப்பட்ட தென் மண்டலத் திரா விட மாணவர் மாநாட் டுக்கு தாம் அழைக்கப் பட்டதையும், புகை வண்டி நிலையத்திலி ருந்து மேள தாளங்களு டன் அழைத்துச் செல் லப்பட்டதையும் (மற்ற தலைவர்களோடு) மாநாட்டில் நாகூர் அனிபா அவர்களோடு தாமும் பாட்டுப் பாடிய தையும் போர்க்களம் நோக்கி என்ற தலைப் பில் மாநாட்டில் பேசி தையும் தமிழர் தலைவர் - குடிஅரசு இதழிலிருந்து (12.5.1945) மலரும் நினை வுகளாக எடுத்துக்காட்டி னார்.\n85 அகவை நிறைந்த கலைஞர் அவர்களுக்கும் 75 அகவை நிறைந்து விட்ட மானமிகு வீர மணி அவர்களுக்கும் உள்ள உறவு வைர விழா வையும் (60 ஆண்டு) கடந்தது என்பது குறிப் பிடத்தக்கதாகும்.\nமற்றொரு முக்கிய அறிவிப்பினை ஏற்புரை யில் வெளியிட்டார்; தனக்கு அளிக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கு அளிக்கப்படும்.\nஇதழியல் துறை ஒன்று அப்பல்கலைக் கழகத்தில் தொடங்கப் பட்டு அதில் மாணவர் கள் தயாரிக்கப்படுவார் கள். இந்தத் துறையில் தமிழர்கள் பின்தங்கிய நிலையில்தான் உள்ளனர். இந்த நிதி இந்தத் துறைக் குப் பயன்படுத்தப்படும். இந்த முயற்சிக்கான புர வலராக இதழியில் துறை யில் மூத்தவரான மான மிகு கலைஞர் அவர்களே இருப்பார்கள் என்று தமிழர் தலைவர் அறி வித்தபோது பலத்த கர வொலிமூலம் வரவேற்பு இருந்தது.\nஇந்தத் துறையில் ஆனந்தவிகடன்களும், இந்துவும்தான் ஆதிக் கம் செலுத்தி வருகின் றன. இந்த நிலையில் தமி ழர�� தலைவர் அறிவித்தது காலத்தாற் மேற்கொள் ளப்பட்ட அரிய முயற்சி என்று தமிழின எழுத்தா ளர்கள், இதழியலாளர் களின் கருத்தாகவே இருக்கிறது.\nமாணவர் பருவந் தொட்டு வீரமணி அவர் கள் இந்த இயக்கத்தில் வீறுநடை போட்டு வரு பவர். பெரியார் கொள் கைகளைப் பரப்புவதில் உறுதியாகவும் இருக்கக் கூடியவர். அந்தக் கொள் கைகளைப் பரப்புவது தான் தனது ஒரே கடமை என்பதிலே உறுதியாக இருக்கக் கூடியவர்.\nதிராவிட முன்னேற் றக் கழகம் அரசியலில் இருந்து தன் பணிகளைச் செய்துகொண்டிருந்தாலும் அதற்கு அடிப்படை யான சமூகப் பணி ஆற் றுவதற்குத் திராவிடர் கழகத்தின் பணி அவசிய மாகிறது என்றும், சமூக அரசியல் அடிப்படைத் தளத்தை அருமையாகச் சுட்டிக்காட்டினார்.\nமானமிகு மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர்\nதம் உடல்நலம் குன்றி யிருப்பதால், சக்கர நாற் காலியில் வந்தாலும் எனக்கு மாமருந்து என் பது நீங்கள்தான்; மாலை நேரப் பொதுக்கூட்டங் கள்தான் - மக்களைச் சந்திப்பதுதான் என்று சொன்னாரே முதல்வர் கலைஞர் - அருமை, அருமை, இது அருமை யிலும் அருமையாகும்.\nதமது தலைவர் தந்தை பெரியார் அவர்களிடம் கற்றுக்கொண்ட ஈரோட்டு மூலிகையின் இரகசியம் இது\nதமிழர் தலைவரைப் பற்றிக் கூறும்போது திராவிட இயக்கத்தின் திருஞான சம்பந்தர் என்று அறிஞர் அண்ணா அவர்களால் வீரமணி சிறுவனாகியிருந்தபோதே அடையாளம் காட்டப் பட்டவர் என்பதை நினைவுபடுத்தினார்.\nஈரோட்டுக் குருகுலத் தில் மாணவர் சுற்றுப் பயணத்தில் வீரமணி யோடு கலந்துகொண்ட தையெல்லாம் மகிழ்ச்சி யோடு நினைவு கூர்ந்தார்.\nவீரமணி என்றால் இரட்டைக் குழல் துப் பாக்கியில் ஒரு குழல் அது. இன்னொரு குழல் தி.மு.க.; வீரமணியின் ஆரம்ப கால ஆரோக்கியமான பகுத் தறிவும் இன் றைக்கு அவர் அந்தப் பகுத்தறிவைப் பரப்புகிற எடுத்துக் கொள்கிற முயற்சிகளும், பெரியார் அவர்கள் விட்டுச் சென்றிருக்கிற அந்தப் பெரும் சொத்தும் - வீடு வாசல் அல்ல, இயந்திரங் கள் அல்ல, பத்திரிகைகள் அல்ல, சுயமரியாதை என் கிற அந்தப் பெரும் சொத்தை இன்றைக்குக் காப்பாற்றி வருகிற ஒரு பெருமகனாக வீரமணி விளங்குகிறார். எனவே, அவருக்கு விருது அளிப் பதில் நாங்கள் பெருமை அடைகிறோம். முர சொலி அறக்கட்டளை பெருமை அடைகிறது என்று நறுக் குத் தெறித்த சொல் மணி களால் அடிப்படைச் சித் தாந்தத்தின் சித்திரத்தை வரைந்து காட்டினார் வாழும் திராவிட இயக்க மூத்த தலைவரான கலை ஞர் அவர்கள்.\nபழம்பெரும் எழுத் தாளர் சோலை, ஒளிப் பட நிபுணர் யோகா, திரைப்பட நடிகர் தியாகு ஆகியோர் குறித்தும் சிறப்பான பாராட்டுகள் விழாவில் வழங்கப்பட் டன.\nஏதோ ஒரு பாராட்டு விழா - விருது வழங்கும் விழா, பொற்கிழி அளிக் கும் விழா என்ற அளவில் இல்லாமல், ஒரு இன மான திருவிழாவாகவும் பகுத்தறிவுச் சங்கநாதம் ஒலிக்கும் அரங்கமாக வும், திராவிட இயக்கச் சித்தாந்தத்தின் இலட் சியச் சுடரை ஏந்தும் எழுச்சி விழாவாகவும் தமிழர்களை அடையா ளம் கண்டு தம் தோளில் தூக்கிக் காட்டி தமிழர் தம் ஆற்றலை அறிவிப் பது - பாராட்டுவது - ஊக்குவிப்பது தமிழர்தம் கடமை என்பதை தமி ழர்களுக்கு உணர்த்தும் உன்னத விழாவாக இவ் விழா அமைந்திருந்தது என்றே கூறவேண்டும்.\nதமிழா இன உணர்வு கொள் தமிழா தமிழனாக இரு என்ற இரு வரி வெளிச்சத்தைத் தமிழர்களுக்கு தந்தை பெரி யார் வழியில், விழியில் தந்தவர் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள்.\nஅவருக்குப் பாராட்டு என்பது இந்தக் கொள்கைகளுக்குப் பாராட்டு என்றுதானே பொருள்\nபொதுக் காரியங்களில் ஈடுபடுகிறவர் யாரவது தன கவுரவத்தைப் பற்றிச் சிந்திக்கிறார் என்றால், அவர் தன் சொந்த கவுரவத்துக்காகப் பொதுக் காரியத்தைப் பயன்படுதிக்கொள்பவரே ஆவார்\nசுயமரியதக்காரர்கள் கடவுளை ஒழிப்பதில்லை. என்றைய தினம் மனிதனுக்கு ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப்போய்விட்டது.\nஅனால், நமது நாட்டில் செத்தபிணம் அழுகி நாரிகொண்டிருப்பதை எடுத்து புதைத்து நாறின இடத்தை லோசன் போட்டுக் கழுவிச் சுத்தம் செய்கின்ற வேலயயைதான் சுயமரியதைக்காரர்கள் செய்கின்றனர்.\nசுயமரியாதை என்பது மனிதத்தின் தலைசிறந்த மாண்புகளில் ஒன்றாகும். அதை இழந்தால் எவரும் மனிதத்தை இழந்தே விடுவர்.\nபாவேந்தர் பிறந்த நாளில் அவர் பற்றி ஒரு பதிவு.........\nகாட்டிக்கொடுக்கும் கருணா...... ஒரு போராளி துரோக...\nசுயமரியாதை என்பதே நம் பெரும்சொத்து\nமனித மலத்தை மனிதனே அள்ளும் மகத்துவம்() நமது மண்ணில் மட்டும்தான்...\nஅவசியம் பார்க்க, படிக்க வேண்டிய தளங்கள்\nஅறிஞர் அண்ணா பற்றி முழுமையாக\nபெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா\nபெரியார் குரல்... 24/7 இணைய வானொலி.\nஇதுதான் இந்து மதத்தின் முகம் அம்பலப்படுத்துவது அவசியமாகி விடுகின்றது.\nஅது ஒரு பொடா காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2010/06/blog-post_11.html", "date_download": "2018-07-21T06:08:20Z", "digest": "sha1:AHNBJRFWDPC7TGSHFXHQU2U5KDQASDJC", "length": 29722, "nlines": 228, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: ஞானி என்றழைக்கப்பட்ட மனிதம்", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\n1975இல் எனது 10வது வயதில் அறிமுகமாகிய துடிப்பான ஒரு மனிதருடனான என் ஞாபகங்கள் இவை.\nநாம் பிபிலையில் வாழ்திருந்த காலம். பல்வைத்தியராக பெரதெனியா பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறி வந்து சேர்ந்தார் பிபிலைக்கு. பின் தங்கிய இடம் தான் அது ஆனாலும் அங்கிருந்த மனிதம் மட்டும் இன்றைய இலங்கையை விட அற்புதமாய் வாழ்ந்திருந்தது அன்று. மூவினங்களும் நிம்மதியாக வாழ்திருந்த காலம்.\nஅம்மாவுடன் பிபிலை வைத்தியசாலையில்தான் வேலை செய்தார். வேறு சில தமிழ் மாமாக்களுடன் ஒரு வீட்டில் தங்கியிருந்தார் பிபிலையில். மாலையில் எமது வீட்டில் தான் அந்தக் காலத்து இந்த இளசுகள் எல்லோரும் கூடுவார்கள்.\nகரம் போட்ஐ சுற்றியிருந்து கதைத்து விளையாடி, பலமாய் சிரித்து, தேத்தனீர் குடித்து,\nகணகணப்பில் வரும் எனது அப்பாவுடன் தனவிக் கொண்டிருப்பார்கள் இவர்கள். அவருக்கு இந்த இளசுகளின் குசும்பு புரியாமல் அவர் ஏகிறிய நாட்டகளுமுண்டு அந்த நேரங்களில் ஞானி மாமா தான் அப்பாவை சமாதானப்படுத்துவார் கூல் பண்ணுவார். நான் அந்தப் பக்கம் திரும்பியும் பார்க்கமாட்டேன். ஞானி மாமாவின் கதிரையின் கைபிடியில் உட்கார்ந்திருப்பேன் நான். அவரின் அருகாமையே அலாதியான மகிழ்ச்சியைத் தரும்.\nகுளப்படி ஒண்டும் செய்யேலலேயேடா என்பார் அடிக்கடி (நான் இன்னும் குழப்படி செய்யவேண்டும் என்று விரும்பினாரோ என்னவோ). அப்பா ஏதும் கதைத்தால் தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்பார் அவரிடம். பெரிசும் அடங்கிப்போனது அவரிடம். புதினமாய், எங்கள் வீட்டில் ”ஞானி” க்கென்றொரு மரியாதை இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். இப்போதும் அம்மாவின் நினைவில் இருக்கிறார்.\nஎன் தாத்தா (அம்மாவின் அப்பா) விட்ட தவறின் காரணமாக எனக்கு ஒரே ஓரு மாமா தான் அம்மா வழியில் இருந்தார். தந்தை வழியிலும் அப்பாவின் அக்கா கணவர் மட்டுமே மாமாவாயிருந்தார். இவர்களில் முதலாமவர் கொழும்பிலும் மற்றவர் யாழ்ப்பாணத்திலும் இருந்ததால்.. மாமா என்னும் அற்புதச் சொல்லின் அருமை பலகாலம் தெரியாதிருந்தது எனக்கு.\nயாரும் 20ஐக் கடந்திருந்தால் அவர் எனக்கும், தம்பிக்கும் மாமாவான காலம் அது. எனவே பலர் மாமாவாகவும், மாமேயாகவும் (சிங்களத்தில்) இருந்தனர் எங்கள் உலகத்தில்.\nமெலிந்து நெடிந்துயர்ந்த தேகம். ஒடுங்கிய முகம், பெல்பொட்டம் மாதிரி ஒரு உடுப்பு. சேட் அதைவிட அலங்காரமோ, அகங்காரமோ இல்லாத மனிதர்தான் ஞானி மாமா. கர்ணணாகவும் இருந்தார் சிரிப்பிலும், குதூகலத்திலும்.\nஞானி மாமா தான் ”மாமா” என்றும் சொல்லின் இனிமையை எனக்குப் புரியவைத்தவர்.\nசைக்கில் ஓட்டப் பழக்கினார். அது பழகியதும், ஓடிக் கொண்டிருக்கும் சைக்கிலில் (பார்) இருந்து பாய்ந்து இறங்க, பாய்ந்து ஏறி இருக்க, அதன் பின் டபிள் ஏத்தியோட, சிறு தடி கொண்டு களண்ட சைக்கில் செயின் பூட்ட\nகட்டப்பொல் கட்டவும் அடிக்கவும், ரப்பர் கொட்டையில் ஐஸ்பழத் தடி வைத்து காற்றாடி செய்ய, ஆற்றில் குளிக்க வானில் பறக்கும் பலூன் செய்ய, இப்படி எத்தனையோ\n”டேய், மாட்டின் வாலில் காய்ந்த தொன்னமோலை கட்டுடா மாடு ஒரு நாளும் எழும்பி நடக்காது” என்று கிண்டிவிட்டார் எனது ஆர்வத்தை. எங்கள் வீட்டருகில் இருந்த சந்தையில் பல சோம்பேறி மாடுகள் வாழ்ந்திருந்தன. நான் அருகில் சென்றால் நக்குமளவுக்கு நட்பாயுமிருந்தன.\nஅவற்றில் ஒன்றுக்கு காய்‌ந்த தென்னமோலை கட்டினேன் (ஞானி மாமாவும் வந்திருந்தார், அவரின் கொடுப்புக்குள் ஒரு குசும்புச் சிரிப்புமிருந்தது அதனர்த்தம் அப்போது புரியவில்லை எனக்கு)\nமாடும் வாலை நீட்டிப் மிகவும் ஆசுவாசமாகப் படுத்திருந்தது. காய்ந்த தென்னமோ‌லையை கயிற்றின் ஒரு நுனியில் கட்டி மறு நுனியை மாட்டின் வாலில் கட்டினேன்.\nமாடு அசையவில்லை, ஆனால் திரும்பி என்னை நக்கியது\n5 நிமிடம் பொறுத்துப் பார்தேன் மாடு மாமா சொன்னமாதிரி எழும்பவேயில்லை\n”நீங்கள் சொன்னது சரி தான் மாமா” என்றேன் சந்தோசத்தில்\n”நீ உதைத்தாலும் எழும்பாது” என்று\nமடையன் நான்... உதைத்துப் பார்‌த்தேனே அந்த மாட்டை\nதுடித்து எழும்பியது மாடு, எழும்பிய வேகத்தில் ஓலை சர சரக்க பயத்தில் வேகமாக ஓடத் தொடங்கியது\nவெடித்துச் சிரித்தபடியே, ”என்னடா மாடு எழும்பீட்டுது” என்றார் நக்கலாய் (அப்போதுதான் புரிந்தது அவர் திருகுதாளம்)\nமாடு மார்க்கட்டை கடந்துகொண்டிருந்தது. அவசரசிகிச்சை வண��டிக்கு இடம் விட்டுக்கொடுக்கும் வாகனங்கள்போல் மனிதர்கள் விலக, மாட்டின் வேகம் கூடியது.\n”ஏறுடா சைக்கிலில்” என்றார் ஞானி மாமா. பாய்ந்து ஏறி‌னேன் ”நானும் வரட்டாவில்” (துவிச்சகரவண்டி)\nமாடு சந்தையின் இடது பக்கம் திரும்பி பதுளையை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.\nமாமா மாடு மாதிரி துவிச்சக்கரவண்டியினை மிதித்துக்கொண்டிருந்தார்.\nமாடு ஓட, மாமா உளக்க, நான் சிரிக்க\nஅன்றைய நாள் வாழ்வில் மறக்க முடியாத நாளாக மாறிக்கொண்டிருந்தது.\nமாலை அம்மாவிடம் நடந்ததை போது, காது திருகி மாடு பாவமடா.. என்றார் அன்பாய்\nபுதினமாய் வெடித்துச் சிரித்தார் அப்பா, ஞானி மாமாவை கடைக்கண்ணால் பார்த்தபடி.\nமாடு மாதிரி நாய்க்கு பெற்றோல் ஊத்தினாலும் ஓடுமடா என்று சொல்லியும் தந்தார் மற்றோரு நாள்\n(அதையும் செய்து பார்த்திருக்கிறேன்.. எனக்கு அதுவும் ஒரு அற்புதமான அனுபவம், ஆனால் பாவம் நாய் )\nஅப்பாவின் துவிச்சக்ரவண்டியில் மின்ஊக்கியினுள் (டைனமோ) காந்தம் இருக்கிறது என்னும் அற்புதமான அறிவுரை தந்த என்னை ஒரு விஞ்ஞானியாக்கியதும்.\nகடைக்குப் போனால் மிட்டாயும் ஐஸ்பழமும், மார்கட்டுப் போனால் தும்பு முட்டாஸ், நிறம் நிறமாய் தொங்கும் நைஸ் வாங்கித்தந்தும், கிழமைக்கு ஒரு காமினி பொன்சேகா படம், விடுமுறைகளின் போது சிறு சிறு பயணங்கள் என்று அன்பான மாமாவாய் வியாபித்திருந்தார் என்னை அடுத்து வந்த பல வருடங்கள்.\n77ம் ஆண்டு தேர்தலின்போது ”ஆண்ட பரம்பரை மீண்டுமொரமுறை ஆள நினைப்பதில் என்ன குறை” என்று சொல்லித்திரியுவும் சொல்லித்தந்தது அவர் தான். (காசிஆணந்தனின் சுலோகம் இது)\n1978 இல் ஏறாவூருக்கு இடம் பெயர்ந்த போது குறைந்து போனது அவர் அருகாமை. நானும் சற்றே வளர்ந்திருந்ததாலும் வௌ்ளைச்சட்டைத் தேவதைகள் கவனத்தை ஈர்த்தாலும் ஞானி மாமாவின் பிரிவு பெரிதாய் பாதிக்கவில்லை என்னை இருப்பினும் அடிக்கடி ஞாககத்தில் வந்து போனார், வீட்டுக்கும் வந்து போனார்.\n1983 இன் ஆரம்பத்தில் என்று நினைக்கிறேன் கொழும்பில் அவர் வீடு தேடிப் போய் சந்தித்த போது\nஅடிக்காத குறையாய், பேசிக் கலைத்தார் என்னை வாழ்க்கையே வெறுத்திருந்தது அன்று மாலை வரை\nஅன்று மாலை இருட்டியபின், நாம் தங்கியிருந்த வீடு வீடு தேடி வந்து (ஏறத்தாள மாறு வேடத்தில்) அருகிலமர்த்தி இப்படிச் சொன்னார்.\nதான் வெலிக்கடைச் ���ிறைச்சாலையில் தொழில் புரிவதாயும் குட்டிமணி, தங்கத்துரை மற்றும் பலருக்கு பல்வைத்தியம் பார்த்த போது அவர்கள் தந்த கடிதங்களை வெளியிடத்துக்கு பரிமாறியதாகவும் அதை அறிந்த சிறைக்காவலர் தன்னை போலீசிடம் பிடித்துக்கொடுக்க சில காலம் 4ம் மாடியில் அரச விருந்தினராக தங்கி இருந்தாரென்றும், தற்போது தன்னை அவர்கள் பின்தொடர்வதாலேயே தான் என்னை வாசலில் வைத்தே திருப்பி அனுப்பினார் என்றும் சொன்னார்.\nமாமா மாறவில்லை என்பது போதுமானதாயிருந்தது யிருந்தது எனக்கு\nமாமாவின் பூர்வீகம் திருகோணமலை. ஒரு அண்ணணும் இரண்டு சகோதரிகளும் இருந்தனர் அவருக்கு. தாயார் மட்டுமே உயிருடன் இருந்தார்.\nஈழத்தமிழர்களின் விடுதலையின்பால் ஆர்வம் கொண்டிருந்தார். இந்து இளைஞர் மன்றம் அது இது என ஓடித்திரிந்தார் என்றும் ஞாபகமிருக்கிறது. ஏதோவொரு இயக்கத்திலும் இருந்தார் என்று நினைக்கிறேன்.\nஒரு முறை அம்மாவிடம் அடம்பிடித்து ஞானி மாமாவுடன் திருகோணமலைக்குச் சென்றேன். அவர் போகுமிடமெல்லாம் நானும் சைக்கிலில் தொத்தி்க் கொண்டேன். கடற்கரை, சுடுதண்ணிக் கிணறு, கோயில், தியட்டர் என எல்லாம் காட்டினார். ”ராவணண்வெட்டை”க் காட்டி இந்தக் கதைகளை நம்பாதே, உருப்படமாட்டாய் என்றும் போதித்தார்.\nஎப்போதும் ஒரு ரொலெக்ஸ் கமரா (கறுப்பு வெள்ளை) வைத்திருப்பார் எப்பவும். என்னையும் தம்பியையும் அதிகமாய் படமெடுப்பார். தேவைக்கு அதிகமாய் பௌடர் பூசி வரும் எங்களை படம் எடுப்பார். எனக்கு புகைப்படக் கலையில் எனக்கு ஆர்வ‌மேற்பட அவர்தான் காரணம்.\nஎனக்கு அவரிடம் பிடிக்காததது அவர் சிவாஜி ரசிகன் என்பது மட்டுமே. எம்.ஜி.ஆருக்கு நடிக்கத்தெரியாதென்பார். அவருடன் சிவாஜிக்கு சண்டைபிடிக்க தெரியாது என்பேன் நான். சிரித்து, தலையைக் கலைத்து விடுவார். அனால் எம்.ஜி.ஆரின் ஒரு பாடல் அவருக்கு மிகப்பிடித்திருந்தது.\nதிருமணமாகாதவர் அவர். அடிக்கடி ”கட்டித் தங்கம் வெட்டியெடுத்து காதல் என்னும் சாறுபிழிந்து ” என்ற எம்.ஜி.ஆரின் பாடலைப் படிப்பார். கையால் தங்கம் வெட்டுவது போல நடித்துக்காட்டுவாா். அவருக்கு காதல்தோல்வி ஆகியிருக்மோ என்னமோ என்று நானும் யோசித்திருக்கிறேன், பதில் கிடைக்கவேயில்லை கடைசிவரை.\nகாலங்கள் ஓடின, காட்சிகளும் மாறின, மாமாவின் தொடர்பறுந்துபோனது மெதுவாய். பதின்மக்காலத்தின் கவர்ச்சியில் நானும் மாமாவை மறந்து தான் திரிந்திருந்தேன். இந்தியா சென்று பின்பு நோர்வே வந்தபின்னான காலத்தில் செய்தி கிடைத்தது. செய்‌தி எப்போது கிடைத்து என்பது மறந்து விட்டது. ஆனால் கனமாய் மனதில் பதிந்துவிட்டது அச் செய்தி.\nEROS இயக்கத்தினரால் 1980 இன் நடுப்பகுதியில் திருகோணமலையில் ஒரு மலசலகூடத்தினுள் வைத்துப்பூட்டப்பட்டு, பட்டினி போடப்பட்டு கொலைசெய்யப்பட்டாராம்.\nஇரண்டே இரண்டுதான். முதலாவது, பொதுப் பணத்தை இவர்களுக்குக் கொடுக்க மறுத்தாரம்.\nநீங்கள் அவரை வளமைபோன்று சுட்டுத் தள்ளியிருக்கலாமே. உங்களின் கொலைப்பசிக்காக அதற்காக ஒரு மனிதத்தை பட்டினி போட்டுக் கொல்வதா\nஇவை தான் மாமாவின் ஞாபகங்கள். அவ‌ரெடுத்த படங்கள் சில அம்மாவிடம் உண்டு. எடுத்து வர வேண்டும் அடுத்தமுறை.எனதன்பு ஞானி மாமாவுக்கு இது அர்ப்பணம்\nஇவை தான் மாமாவின் ஞாபகங்கள். அவ‌ரெடுத்த படங்கள் சில அம்மாவிடம் உண்டு. எடுத்து வர வேண்டும் அடுத்தமுறை.எனதன்பு ஞானி மாமாவுக்கு இது அர்ப்பணம்\n\" யுத்தத்தின் எச்சத்தினால் பெற்றோரை இழந்து தவிக்கும் பிஞ்சுகளின் மனதும், பிச்சைக்காரர்களே இல்லாத என்னூரில் இன்று கையேந்தி நிற்கும் பிஞ்சு விரல்களும்..\"\n\"உங்களுக்கு கொலைப்பசி.... அதற்காக ஒரு மனிதத்தை பட்டினி போட்டுக் கொல்வதா\nஎன் மனதை கலங்கடித்த உண்மைகள் அவை.\n@ Anonymous: அவர் வழக்கறிஞராகவும் இருந்தார் என்பது எங்கோ கேட்டமாதிரி இருக்கிறது. மற்றய விடயங்களும் எனக்குப் புதியவை. ஏதோ ஒரு இயக்கத்தில் இருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.\n@Devi (ரஞ்சன்):நம்மள நல்லவன் என்கிறீர்கள்.. நீங்க ரொம்ப நல்லவர்ண்ணே..\nஞானி மாமா நினைவுகள் சுவையாக இருக்கின்றன.\nஅவரது இழப்பு போல எத்தனை இழப்புகளை எமது சமூகம் காண நேர்ந்தமை துர்ப்பாக்கியமே.\nபெரியவருக்கும், மற்றும் அனைவருக்கும் எனது வணக்கங்க...\nஒஸ்லோ விமான நிலையமும் சுவரில்லாத கதவு நிலையும்\nGo go Nigeria . கமோன் நைஜீரியா\nஆபிரிக்காவுல ஒரு உருண்டையை 22 பேர் திரத்த பூலோகமே ...\nபுத்தகமாய் நினைத்துப் பார்க்கிறேன் என்னை\nகடவுளுடன் வாழ்ந்த ரணமற்ற நாள்\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்��ால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/05/blog-post_11.html", "date_download": "2018-07-21T05:54:56Z", "digest": "sha1:UIAOQP4TY2QFNSUWM6HMBVSSBPXY7G7P", "length": 16366, "nlines": 324, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தேர்தலில் முதல் பலி சந்திரபாபு நாயுடு", "raw_content": "\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 51\nகொழுப்பும் நலமும் - 2\nசாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nதேர்தலில் முதல் பலி சந்திரபாபு நாயுடு\nஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுகு தேசம் செம அடி வாங்கியுள்ளது. இது கருத்துக்கணிப்பில் ஏற்கனவே தெரிந்திருந்ததுதான். தோற்றுப்போனது ஏன் என்று நாயுடுகாரு கண்டறியும் முன்னர், ஆந்திராவில் அடுத்த ஒரு வருடத்தில் என்ன நடக்கும் என்ற என் கணிப்பு இதோ:\n1. ராஜசேகர ரெட்டி சோனியாதான் முதல்வரைத் தேர்ந்தெடுப்பார் என்று சொல்வார்.\n2. சோனியா ஒன்றிரண்டு கண்காணிப்பாளர்களை ஆந்திரா காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்திற்கு அனுப்பி, ராஜசேகர ரெட்டியை முதல்வராகத் தேர்ந்தெடுக்குமாறு செய்வார். சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் கூடி, சோனியா காந்தி யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவு செய்து முழு உரிமையையும் அவருக்கே கொடுத்து விடும். இப்படி முன்னும் பின்னும் முடிவெடுத்தபின், ராஜசேகர ரெட்டி ஒருவழியாக முதல்வராவார்.\n3. நான்கே மாதத்தில் ரெட்டிக்கு எதிராக நான்கு பேர் கோஷ்டிப்பூசல் செய்ய முற்படுவர். இரண்டு புது ஆசாமிகளாவது முதல்வர் பதவி வேண்டும் என்று சண்டை போடுவர்.\n4. காங்கிரஸ் தெலுங்கானா தனி மாநிலமாகப் பிரிய அனுமதிக்காது. அதற்காக நிறையப் போராட்டங்கள் வரும்.\n5. நக்சலைட்டுகள் ரெட்டி போகும் காருக்குக் கண்ணி வெடி வைப்பர். யார் முதல்வரானாலும், எந்தக் கட்சி பதவிக்கு வந்தாலும் நக்சலைட் பிரச்சினையை சமா���ிக்கக் கூடிய திறமை இருக்கும் என்று எனக்கு நம்பிக்கையில்லை.\n6. ரெட்டி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுப்பார். கஜானா காலியாகும். ஆனால் விவசாயிகள் என்னவோ தற்கொலை செய்து கொண்டுதான் இருப்பார்கள்.\n7. சந்திரபாபு நாயுடு வாங்கிவைத்துவிட்டுப் போன கடன் சுமையை ரெட்டியால் தாங்க முடியாது. அதனாலும், மேற்படி இலவச மின்சாரத்தாலும், ஆந்திராவின் fiscal deficit கொடுமையாக இருக்கும். ஆந்திராவின் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்படும். இதற்கிடையில் தெலுங்கானா பிரிவு என்று வந்தால் எந்த விகிதத்தில் கடன்களைப் பிரித்துக் கொள்வார்கள் என்பது பார்க்க சுவையாக இருக்கும்.\n8. அடுத்த தேர்தலில் சந்திரபாபு நாயுடு மீண்டும் பதவிக்கு வருவார்.\nஆஹா...இந்த கணிப்பு NDTV, ஆஜ்தக், ஸ்டார் டிவி, சஹாரா கருத்துகணிப்பை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விடும் போல....கலக்குங்க\nநீங்கள் சொல்லி இருப்பது நிச்சயமாக நடக்கப்போகும் விஷயம்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவெளியுறவு விஷயங்கள் - இலங்கை தொடர்பானது\nதமிழ் இனி வரும் நாட்களில் செம்மொழியாகும்\nஆதிச்சநல்லூர் அகழ்வுகள் பற்றி ஐராவதம் மகாதேவன்\nபுதிய மந்திரி சபையில் அதிர்ச்சியான ஆச்சரியங்கள்\nபுது அயலுறவுத் துறை அமைச்சரின் இலங்கை நிலைப்பாடு\nஎஸ்.பொவின் தமிழ்த் தேசியம் - 2\nபெண்ணியவாதிகள் பற்றி வெங்கட் சாமிநாதன்\nகிரிக்கெட் அக்கப்போர் - முரளிதரன்\nகர்நாடகத் தேர்தல் - யாருக்கு எத்தனை\nதமிழகத் தேர்தலில் சில புள்ளி விவரங்கள்\nதேர்தல் 2004 - சோனியாதான் அடுத்த பிரதமராவார்\nஎஸ்.பொவின் தமிழ்த்தேசியம் - 1\nயாக்கை திரி காதல் சுடர்\nகாங்கிரஸ் கட்சி மேலிடம் + ஆந்திராவின் கடன் சுமை\nதேர்தலில் முதல் பலி சந்திரபாபு நாயுடு\nநதிநீர் இணைப்புத் திட்டக்குழு பதில்\nபெண் பாத்திரச் சித்தரிப்பு பற்றி வெங்கடேஷ்\nஅயலுறவு அலர்ட்: சிக்கிம் விஷயம் + இலங்கை பற்றி வைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=365297", "date_download": "2018-07-21T05:33:36Z", "digest": "sha1:GVQBKH4Q6ULTN2TZHUPONKM3E5GKJG6I", "length": 10142, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "உலக நாத்திகர் மாநாடு திருச்சியில் துவங்கியது | The World Atheist Conference started in Trichy - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ��\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஉலக நாத்திகர் மாநாடு திருச்சியில் துவங்கியது\nதிருச்சி: திருச்சி பெரியார் மணியம்மை பள்ளியில் 3 நாள் உலக நாத்திகர் மாநாடு நேற்று துவங்கி யது. திராவிடர் கழக பொதுச் செயலாளர் அன்புராஜ் வரவேற்றார். திக தலைவர் கி.வீரமணி தலைமை வகித்து பேசுகையில், ‘மனித குலத்தின் உரிமைகளை சட்ட ரீதியாக மீட்டெடுக்க இருக்கும் ஒரே நம்பிக்கை நாத்திகம். இது கடவுள் மறுப்பு மட்டுமல்ல. சமூகத்தில் நிலவும் தீண்டாமைகளுக்கும், சாதிய கொடுமைகளுக்கும் எதிரானது. நாத்திகம் என்பது அனைத்து செயல்களையும் அறிவியல் ரீதியாக அணுகக்கூடியது. ஏன், எதற்கு என்ற கேள்வி மூலம் உண்மையை தெரியப்படுத்து வதாகும். இந்தியாவில் நிலவிய சாதிய தீண்டாமைகளை வேரோடு அகற்ற பெரும் முயற்சி செய்தவர் பெரியார். அது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nபெரியார் கற்பித்த கடவுளை மற, மனிதனை நினை என்ற வாசகத்துக்கு உலகம் முழுவதும் வரவேற்பு அதிகரித்து வருகிறது’ என்றார். முன்னாள் மத்தியஅமைச்சர் ராசா பேசுகையில், ‘முருகன் பக்தர்கள் குடும்பத்தில் நான் பிறந்தேன். 12வயதில் எனக்குள் கடவுள் நம்பிக்கை போய்விட்டது. அப்போதே நான் பெரியாரின் பேச்சுகளை கேட்டேன், அந்த பேச்சுகள் குறித்து எனது தந்தையிடன் நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் இல்லை. அப்போதே எனக்குள் நாத்திக கொள்கையை விதைத்து விட்டார்கள். திகார் ஜெயிலுக்கு போனபோது நாத்திக கொள்கை பல மடங்கு அதிகமாகிடுச்சு. நாத்திக கொள்கைகள் தான் நம் நாட்டை வருங்காலங்களில் காப்பாற்றும் என்றார்.\nரஜினி மீது மறைமுக தாக்கு\nதிக தலைவர் வீரமணி அளித்த பேட்டி: உலக நாத்திகர் மாநாடு திக மற்றும் ஆந்திர நாத்திக மையம் சேர்ந்து 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்துவதாகும். ஐரோப்பியா, இங்கிலாந்து, அமெரிக்கா உட்பட பல நாடுகளின் நாத்திகர் மைய பொறுப் பாளர்கள் கருத்தரங்கில் கலந்து கொள்கிறார்கள். மதம் மக்களை பிரிக்கிறது. இணைப்புகளை உருவாக்குவது நாத்திகமும், பகுத்தறிவும் தான் என்றார்.தமிழகத்தில் தற்போது நிலவும் ஆன்மிக அரசியல் (ரஜினி அறிவித்தது) பற்றி வீரமணியிடம் கேட்டபோது, ஆத்மா என்பது பித்தலாட்டம். அதனுடைய தமிழ் வார்த்தை தான் ஆன்மா. இல்லாத ஒன்றை நடத்துகிறோம் என்பது எவ்வளவு புரட்டு. இதன் தாக்கம் பலரையும் புரிய வைக்கும் உணர்வுகளை உருவாக்கும். ஆத்மா கூடு விட்டு கூடு பாயும் என்பது போல, பலர் கூடு விட்டு கூடு பாய்கிறார்கள். அவர்களை அடையாளம் காட்டும் என்றார்.\nஉலக நாத்திகர் மாநாடு துவங்கியது\nமேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு; 114 அடியை எட்டியது : பாசனத்திற்காக 20,000 கனஅடி நீர் திறப்பு\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்\nடெல்டா பாசனத்திற்காக கல்லணை திறப்பு : வாய்க்கால்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை\nபுதுக்கோட்டையில் ஆய்வு செய்ய எதிர்ப்பு : கவர்னருக்கு திமுகவினர் கருப்பு கொடி\nஆந்திராவில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேருக்கு ஜாமீன்\nவிருதுநகர் அருகே இருதரப்பினர் கோஷ்டி மோதலில் டிஎஸ்பி கார் கண்ணாடி உடைப்பு\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால் தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...\n21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்\nசீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு\nநீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/puthiya-vidiyal/18562-puthiya-vidiyal-02-09-2017.html", "date_download": "2018-07-21T06:01:08Z", "digest": "sha1:BZABCNGIWIX53UHSCDQ4AGSZWE7GBC43", "length": 5097, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய விடியல் - 02/09/2017 | Puthiya vidiyal - 02/09/2017", "raw_content": "\n22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்\nபுதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது\nகுமரி: பெருஞ்சாணி அணையில��� உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை\nடீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்\nபுதிய விடியல் - 02/09/2017\nபுதிய விடியல் - 02/09/2017\nபுதிய விடியல் - 19/19/2119\nபுதிய விடியல் - 19/19/2019\nபுதிய விடியல் - 19/19/2019\nபுதிய விடியல் - 18/07/2018\nபுதிய விடியல் - 17/15/2018\nபுதிய விடியல் - 16/15/2018\nகன்னியாஸ்திரிகள் எத்தனை குழந்தைகளை விற்றனர் \n21 வயது பெண்ணை ரூமில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த 50 பேர்\nசாதி மாறி காதல் திருமணம்: நடுரோட்டில் மகளை எரித்துக்கொன்றார் அப்பா\nதென் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட ‘ஜூம்லா’.. அப்படி ராகுல் என்னதான் சொன்னார்..\n120 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த மந்திரவாதி\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2012/08/17/85-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-07-21T06:17:19Z", "digest": "sha1:Z5JVNUYAXS7L5HA7HBVMHBMJWKYE7RF2", "length": 14695, "nlines": 244, "source_domain": "10hot.wordpress.com", "title": "85 இந்திய இலக்கியச் சிற்பிகள்: சாகித்திய அகாதெமி | 10 Hot", "raw_content": "\n85 இந்திய இலக்கியச் சிற்பிகள்: சாகித்திய அகாதெமி\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் மறைந்த இலக்கிய அறிஞர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறுகள், சாகித்திய அகாதெமி விருது பெற்ற புத்தகங்கள், மொழிபெயர்ப்புகள் முதலியவற்றை வெளியிட்டுள்ளோம்.\nஉரைவேந்தர் ஒளவை சு.துரைசாமி பிள்ளை\nபா. வே. மாணிக்க நாயக்கர்\nவ.சுப. மாணிக்கம் (தமிழ் அறிஞர்)\nத.நா. குமாரஸ்வாமி (தமிழ் கதாசிரியர்)\nபி.ஸ்ரீ. ஆச்சார்யா (பி.ஸ்ரீ) (தமிழ் அறிஞர்)\nகி.வா. ஜகந்நாதன் (தமிழ் கதாசிரியர்)\nவெ. சாமிநாத சர்மா (தமிழ் கதாசிரியர்)\nமாணிக்கவாசகர் (தமிழ் சைவ கவிஞானி)\nபுதுமைப்பித்தன் (சிறந்த தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்)\nரசிகமண��� டி.கே. சிதம்பநாத முதலியார் (சிறந்த தமிழ் இலக்கிய எழுத்தாளர்)\nகு.பா. ராஜகோபாலன் (தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்)\nஆண்டாள் (பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர்)\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (தமிழ் பாடலாசிரியர்)\nச.து.சு. யோகியார் (தமிழ்க் கவிஞர்)\nநாவலர் சோமசுந்தர பாரதியார் (தமிழ் ஆராய்ச்சியாளர்)\nநா. பார்த்தசாரதி (தமிழ்க் கதாசிரியர்)\nவ.வே. சு. ஐயர் (தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி)\nநாமக்கல் இராமலிங்கம் பிள்ளை (காந்தியக் கவிஞர்)\nதமிழ்த் தாத்தா (உ.வே. சாமிநாதஐயர்)\nமு.வ. (மு.வரதராசனார்) ( தமிழ்ப் பேரறிஞர்)\nஉமறுப்புலவர் (இஸ்லாமியக் கம்பர் எனப் புகழப்படுவர்.)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\n26 பட்டப்பெயர்கள்: புனைப்பெயர் பட்டியல்\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nAnanth on மடிசார் மாமி வேடம் யாருக்குப்…\nஜெயமோகன் அமெரிக்க வர… on ஜெயமோகனின் பன்னிரு முகங்கள்\nஜெயமோகன் அமெரிக்க வர… on பாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: எழ…\nPrincemee on மடிசார் மாமி வேடம் யாருக்குப்…\n14 தமிழறிஞர் பட்டியல… on 14 தமிழறிஞர் பட்டியல்\ntkb1936rlysK.balasub… on தமிழின் முக்கியமான புனைவுகள்:…\n14 தமிழறிஞர் பட்டியல… on 14 தமிழறிஞர் பட்டியல்\nஜெமோபாரதம் – 10, 11… on ஜெமோபாரதம் – 9\nஜெமோபாரதம் – 9 | 10… on ஜெமோபாரதம் – 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bharathipayilagam.blogspot.com/2012/10/blog-post_24.html", "date_download": "2018-07-21T05:27:30Z", "digest": "sha1:5SJVN4GT2LDKB6K4N5NOHIDBBBBT3NB7", "length": 25524, "nlines": 210, "source_domain": "bharathipayilagam.blogspot.com", "title": "பாரதி பயிலகம் வலைப்பூ: அமராவதி நதிக்கரையில் அமைந்துள்ள கரூர்", "raw_content": "\nசுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.\nஅமராவதி நதிக்கரையில் அமைந்துள்ள கரூர்\nஇந்த நகரம் திருச்சிக்கு மேற்கே அமராவதி நதிக்கரையில் அமைந்துள்ள அழகான நகரம். அறுபத்து மூன்று நாயன்மார்களில் எறிபத்த நாயனாரும், புகழ்ச்சோழ நாயனாரும் சிவபெருமான் கருணைக்கு ஆளான ஊர். சேர நாட்டின் தலைநகர் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இங்குள்ள புகழ்பெற்ற ஆநிலையப்பர் ஆலயம் ஒரு சோழ மன்னனால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்ற நகரம் கரூர். பழம்பெரும் நகராட்சி எனும் புகழ் வாய்ந்தது இந்த ஊர். திருச்சி மாவட்டத்தின் ஒரு தாலுகாவாக இருந்த இந்தப் பகுதி 1995ஆம் ஆண்டு செப்டம்பர் 30 முதல் தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது. சங்க காலத்திலிருந்தே புகழ்வாய்ந்த பகுதியாக விளங்கியது இந்த ஊர். இங்கிருந்து வடக்கில் காவிரி ஆறு ஓடுகிறது.\nஇந்த ஊரை பழங்காலத்தில் வஞ்சி என்றும் கருவூர் என்றும் அழைப்பர். ஆதிபுரம், திருஆநிலை, பசுபதீச்சரம், கருவைப்பட்டினம், வஞ்சுளாரண்யம், கர்ப்பபுரம், பாஸ்கரபுரம், முடிவழங்கு வீரசோழபுரம், ஆடகமாடம் இப்படிப் பல பெயர்களைச் சொல்லுகிறார்கள். இந்நகரின் மத்தியில் ஓடும் ஆம்பிராவதி (அமராவதி) நதியை ஆண்பொருனை என்று சங்க நூல்கள் கூறுகின்றன. புராணங்களின்படி பிரம்மன் தனது படைப்புத் தொழிலை இங்குதான் தொடங்கினானாம். கருவூர்த்தேவர் எனும் சித்தர் இங்கு தோன்றினார். இவருடைய திருவிசைப்பா பன்னிரு திருமுறைகளில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழன் காலத்தில் இந்த சித்தர் வாழ்ந்ததாகத் தெரிகிறது.\nகரூர் நகராட்சி 1874இல் துவக்கப்பட்டது. 1969இல் இது முதல் நிலை நகராட்சியாக ஆனது. 1988இல் தேர்வுநிலை நகராட்சியாக ஆனது. சென்னைக்குத் தென்மேற்கே 371 கி.மீ. தூரத்தில் உள்ளது கரூர். திருச்சி ஈரோடு ரயில் மார்க்கத்திலுள்ளது கரூர் நகரம். இப்போது சேலம் திண்டுக்கல் மார்க்கமும் இங்கு சந்திக்கிறது. கரூர் நகர எல்லைக்குள் 2011 கணக்கெடுப்புபடி மக்கள் தொகை 10 லட்சத்துக்கும் மேல்.\nகரூரில் எங்கு திரும்பினாலும் கைத்தறித் தொழில்தான் நிரம்பியிருக்கும். வீட்டுக்கு வீடு தறி. பெட்ஷீட், பெட் ஸ்ப்ரெட், டவல், பனியன் என்று கைத்தறித் தொழில் வளம் பெருக்கும் ஊர். ஜெய்ஹிந்த் டெக்ஸ்டைல்ஸ் போன்ற பல பழைய கம்பெனிகள் பல காலமாகத் தொழில் புரிந்து வருகின்றன. பின்னி கம்பெனியில் கிடைத்த கருப்பு பிளாங்கெட் இங்குதான் உற்பத்தி செய்யப்பட்டன. இவ்வூரிலிருந்து ஏற்றுமதியாகி வெளிநாட்டு செலாவணி ரூ.6000கோடிக்கும் மேல் ஒவ்வோராண்டும் கிடைக்கிறது. கின்னிங் மில், நூல் நூற்பு மில், சாயப்பட்டறைகள் இவைகளில் சுமார் 3 லட்சம் பேர் பயனடைகிறார்கள்.\nகரூரில் இருக்கும் வீவிங் ��ொழிற்சாலைகளை கணக்கில் எடுக்க முடியாத அளவு அதிகம். கரூர் வைஸ்யா வங்கி, லக்ஷ்மி விலாஸ் வங்கி ஆகியவற்றின் தலைமையகம் இங்குதான். ஆதி வி.சூரியநாராயணா, ஆதி வி.கந்தசாமி குடும்பத்தினர் வங்கிகள், வியாபாரம் ஆகிய துறைகளில் தலைசிறந்தவர்களாக இருக்கின்றனர். எம்.கே. கே.பி. எனப்படும் எம்.காளியண்ண கவுண்ட, கே.பெரியசாமி கவுண்டர் இவர்களின் கைத்தறி நிலையம் புகழ் பெற்றது. கோபுரம் மார்க் பனியன்கள் இங்குதான் உற்பத்தி செய்யப்பட்டன. இங்கு நகரின் நடுநாயகமாக இருக்கும் பசுபதீஸ்வரர் ஆலயம் மிகப் பழமை வாய்ந்தது. வரலாற்றுச் சிறப்பு மிக்கது.\nகரூரிலிருந்து சில கல் தொலைவில் உள்ள புகளூரில் பாரி கம்பெனியின் சர்க்கரைத் தொழிற்சாலையும், தமிழக அரசின் காகித ஆலையும் இருக்கிறது. பேருந்துகள் கட்டும் தொழிலும் இங்கு உண்டு. எல்.ஜி.பி. கம்பெனி முதன்முதலில் இந்தத் தொழிலை இங்கு ஆரம்பித்தது. இப்போது பல தொழிற்சாலைகள் பஸ் பாடி கட்டும் தொழிலைச் செய்து வருகின்றன. கரூரை அடுத்த புலியூரில் செட்டிநாடு சிமெண்ட் தொழிற்சாலை இருக்கிறது.\nஇவ்வூரில் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் தவிர, கம்பம் ஆற்றில் விடும் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் மாரியம்மன் கோயில், அபயப்பிரதான ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் ஆலயம், தாந்தோன்றிமலை ஸ்ரீ வெங்கடரமணசுவாமி ஆலயம், வெண்ணை மலை முருகன் ஆலயம், வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஆலயம் இவை இங்கு புகழ்பெற்ற கோயில்களாகும்.\nகரூருக்கு அருகிலுள்ள நெரூரில்தான் சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவசமாதி அடைந்தத் தலம். இங்கு காவிரிக் கரையில் அவரது சமாதி கோயில் இருக்கிறது. நெரூர் அக்கிரகாரம் அழகான பகுதி. இரு வரிசையில் வீடுகளும், நடுவில் ஒரு வாய்க்காலும் போகிறது. சதாசிவ பிரம்மேதிரர் ஆராதனையின் போது இவ்விரு கரைகளிலும் உட்கார்ந்து பக்தர்கள் உணவு உண்டபின் அந்த இலைகளில் பக்தர்கள் அங்கப் பிரதக்ஷணம் செய்வது அரிய காட்சி. பழம்பெரும் ஆயுர்வேத மருத்துவரும், பாலசஞ்சீவினி எனும் குழந்தைகளுக்கான கட்டி வைத்தியத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ ராமசர்மா அவர்களின் மருந்து உற்பத்தி இங்குதான் நடைபெறுகிறது.\nகரூரிலும் சுற்று வட்டாரத்திலும் பல கல்விச்சாலைகள் உள்ளன. பொறியியல், கலைக் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் போன்ற பல இப்பகுதியில் உண்டு. பழம்பெரும் கரூர் நகரம் வ��மும், செல்வமும் நிறைந்த பகுதி.\nதமிழனின் பெருமை தஞ்சை கோபுரம்\nஎன்னுடைய இதர வலைத்தளங்களையும் படியுங்கள்:\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nமகாகவி பாரதியாரின் வசன கவிதை\nபாரதியாரின் பாடல்களை மட்டுமே நாம் அதிகம் படித்துவிட்டு மற்ற படைப்புகளான, கட்டுரைகள், கதைகள், வசன கவி...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nசுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்கள் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ.\nசுதந்திர இந்தியா இது வரை.......\nஅன்னாள் ஜனாதிபதியுடன் பின்னாள் ஜனாதிபதி\nஅமராவதி நதிக்கரையில் அமைந்துள்ள கரூர்\nகாவிரிக் கரையில் அமைந்துள்ள மயிலாடுதுறை\nநவராத்திரி கொலு பொம்மையின் தத்துவம்\nதென்னாப்பிரிக்காவில் ஓடிய ஒரு ரயிலின் படம்\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nமகாகவி பாரதியாரின் வசன கவிதை\nபாரதியாரின் பாடல்களை மட்டுமே நாம் அதிகம் படித்துவிட்டு மற்ற படைப்புகளான, கட்டுரைகள், கதைகள், வசன கவி...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t138727-75", "date_download": "2018-07-21T06:03:40Z", "digest": "sha1:2CRPHBTKZI7XK3JC2GL37WERSSMIJK4E", "length": 13005, "nlines": 197, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கேரளாவில் ருசிகர சம்பவம் பேரீச்சம்பழத்துக்கு விலை போன 75 பவுன் நகைகள்", "raw_content": "\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போ��்ட் ரத்து\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nகேரளாவில் ருசிகர சம்பவம் பேரீச்சம்பழத்துக்கு விலை போன 75 பவுன் நகைகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகேரளாவில் ருசிகர சம்பவம் பேரீச்சம்பழத்துக்கு விலை போன 75 பவுன் நகைகள்\nகேரளாவில் கண்ணபுரத்தில் வசித்து வந்த ஒரு குடும்பத்தினர், புதிதாக வீடு கட்டி பரியாரம் பகுதிக்கு குடிபெயர்ந்தனர். பழைய வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துச்சென்றபோது, ஒரு பழைய இரும்பு பெட்டியை பேரீச்சம்பழ வியாபாரியிடம் விற்று பேரீச்சம்பழம் வாங்கி ருசித்து சாப்பிட்டனர்.\nபின்னர்தான் தாங்கள் வைத்திருந்த 75 பவுன் நகைகள், ரூ.40 ஆயிரத்துடன் இரும்பு பெட்டியை பேரீச்சம் பழத்துக்கு விற்றது தெரிய வந்தது.\nஅதைத் தொடர்ந்து போலீசில் புகார் செய்தனர். பேரீச்சம்பழ வியாபாரியை போலீசார் பிடித்து விசாரித்தபோது, அவர் இரும்புப்பெட்டியில் இருந்த நகை, பணம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என கூறினார்.\nஆனால் போலீசார் விடவில்லை. அவரது வீட்டுக்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த சோதனையில், பழைய இரும்பு பெட்டிக்குள் 75 பவுன் நகைகள், ரூ.40 ஆயிரம் இருக்க கண்டனர்.\nஅதைத் தொடர்ந்து நகைகளையும், பணத்தையும் போலீசார் மீட்டு, சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைத்தனர்.\nஇந்த ருசிகர சம்பவம், அந்தப் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.\nRe: கேரளாவில் ருசிகர சம்பவம் பேரீச்சம்பழத்துக்கு விலை போன 75 பவுன் நகைகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://informtamilnadu.blogspot.com/2013/", "date_download": "2018-07-21T05:34:34Z", "digest": "sha1:EYMPFETNOB5A7WMOZII3Z4IBAMHKQHOV", "length": 24807, "nlines": 149, "source_domain": "informtamilnadu.blogspot.com", "title": "இந்திய வணிக சேவைகள்: 2013", "raw_content": "\nஇந்தியாவில் வணிக பட்டியல், தொழில் விவரங்கள், வணிக சேவைகள் மற்றும் விற்பனை, சிறப்பு சலுகைகள், இந்திய செய்தி, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்\nஇந்திய புத்தாண்டினை கட்சி மற்றும் நிகழ்வுகள் 2014\nஎதிர்வரும் புத்தாண்டு 2014 கொண்டாட்டங்கள் மகிழ்ந்தாள் மற்றும் படங்களில் பார்ப்போம். அமெரிக்க மற்றும் கனடாவில் வசிக்கும் எங்கள் மாமா வீட்டில் கோடை விடுமுறைக்கு கலைத்துவிடும் விட நிறைய வேடிக்கையாக , சேர்க்கிறது . ஏன் எங்களை தொடர்பு கொள்ள எங்கள் நண்பர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது ஒரு போது நம் வேலை ஆடைகளை பெற அனுமதிக்க 2014 ல் புத்தாண்டினை கொண்டாட்டம் பிரகாசமாக புதுப்பாணியான ஆடை உடுத்தி .\nஅனைவருக்கும் கனரக lehengas மற்றும் ஷெர்வானி ஏற்றுதல் பற்றி கவலையில்லை . அது குஸ்ஸி மற்றும் பிராடா பள்ளம் நேரம். இது எங்கள் சிறிய இரகசியங்களை தவிர்க்கப்படுகிறது எங்கே சில வாய்ப்புகளை , ஒன்றாகும் . எனவே கடினமாக கட்சி அனுமதிக்க மற்றும் புத்தாண்டு 2014 நிகழ்வுகள் போது அந்தப்பெண் பண்பாடு மரியாதை . தான் டியோர் Homme பருத்தி மானத்துக்கு ஊறு விளைவி சட்டை அணிய வேண்டும் . வெள்ளை ஆக்ஸ்போர்டு சட்டை எங்கள் உடல் சில நேரம் நமக்கு விட்டு விலக டக் பார்ப்போம்.\nபுதிய ஆண்டு 2014 நிகழ்வுகள் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் 21 + கட்சி குண்டுவெடிப்பு எரிய ஒரு விருந்துக்கு ஏற்பாடு . அமெரிக்க அண்டை நகரங்களில் இருந்து , உங்கள் நண்பர்கள் மிகவும் மறக்கமுடியாத தருணங்கள் சில நினைவு இவைகளை தவற மாட்டேன் .\nபுத்துயிர் சில பாரம்பரிய புத்தாண்டினை மேலும் சில கலாச்சார கொண்டாட்டங்கள் கொண்டு இருக்கிறது . உங்கள் குழந்தைகள் மறக்க முடியாது , அவர்கள் அமெரிக்க மற்றும் கனடா உள்ளூர் இந்திய சமூகம் நிகழ்வுகள் சாட்சியாக பகுதியாக இருக்கட்டும். அவர்களுக்கு பிரபல பாலிவுட் படத்தில் ஆட மற்றும் சில பானை ஓவியம் மற்றும் பொம்மை தயாரித்தல் விளையாட அனுமதிக்க . புத்தாண்டு 2014 நிகழ்வுகள் நமது சிறிய ஒருவர் இசை மாலை ஒரு ஒளி கொண்ட கும்பலின் இரவு இடங்களை அனுபவிக்க அழைக்கின்றன .\nபுத்தாண்டு 2014 நிகழ்வுகள் அனுபவிக்க எங்களுக்கு சேர\nசுலேகா அதன் சுற்றுலா தளத்தில் \" விமானநிலையம் \" பட்டியல் தொடங்குகிறது\nசுலேகா தளத்தில் ஏற்கனவே இதனால் நீண்ட எங்களுக்கு வழங்கும் என்று பயணம் பல்வேறு இணைந்து , விமான நிலையங்கள் பற்றிய உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய , ஒரு விமான பட்டியல் அறிமுகப்படுத்தும் வடிவத்தில் , ஒரு புத்திசாலித்தனமான வருகையுடன் ஒரு பெறுகிறது ..\nபுதிய \" விமானநிலையம் \" தாவலை குறிப்பாக கனடா, அமெரிக்க மற்றும் இந்திய விமான குறி , உங்களுக்கு தேவையான தகவலை வழங்குகிறது .\nநீங்கள் அதன் பெயர் பல விமான நிலையங்கள் மீது தேவை கிடைக்கும் . கூட குறியீடுகள் , பெயர் , புறப்பாடு மற்றும் நாள் வந்தவர்கள் , முகவரி மூலம் இடம், அல்லது விமான நெடுக்கு அல்லது நில நிலை வேண்டும் நீங்கள் இங்கே இருந்து எடுக்க முடியும் .\nநீங்கள் தெரிந்து கொள்ள கவலை வேண்டாம் இருக்கும் இடத்தில் சரியாக தெரிய வேண்டும் . அல்லது , நீங்கள் சிறந்த ஏற்ப ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் விமான நிலையத்தின் அனைத்து பட்டியலில் இல்லை \nஅதன் விமான நிலையத்தில் நீங்கள் பார்க்க அல்லது அனைத்து தேவைப்படுகிறது என்று இடத்தில் அமைந்துள்ள வேண்டும் , மற்றும் நீங்கள் நிச்சயமாக தேவை அனைத்து தகவல் பெற வேண்டும் மாநில .\nவிமான நிலையங்கள் , கனடா , அமெரிக்க அல்லது இந்திய நீங்கள் விமான நிலையம் , அல்லது உறுதியாக பெயர் தெரியுமா என்பது மற்றும் சீரற்ற விமான நிலையங்களின் புறப்பாடு மற்றும் வருகை அவுட் சோதனை உங்கள் தேவைகளை , நீங்கள் சரியான இடத்தில் பொருத்தமாக இருக்கும் என்று ஒரு பயன்படுத்த , இந்த உள்ளது.\nஇந்தியாவில் அயல்நாட்டு சுற்றுலா இடங்களுக்கு கண்டறிய\nமுன்னணி கண்கவர் நிலம் , இந்தியா Travelling - இது ஒருவேளை ஸ்நோ மலைகள் பார்க்க , பள்ளத்தாக்குகள் , காடுகள் , ஆறுகள் , நீரோடைகள் , தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை , வரலாற்று நினைவு சின்னங்கள் , அல்லது உங்கள் மிகவும் அன்புக்குரியவர் குடும்பம் மற்றும் நண்பர்கள் பூக்கும் .\nஇந்தியா ஒன்றும் இருக்கிறது ....\nமற்ற விடுமுறை பயணம் , மலை மற்றும் கடல் பகுதியில் உள்ளன .\nராக்கி சாகச நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால் என்ன\nவரலாற்று நினைவிடங்கள் மற்றும் கட்டிடக்கலை மார்வல்ஸ் தாஜ் மஹால் , ஹம்பி இடிபாடுகள் , ராக் வெட்டு கோயில்கள் , எல்லோரா மற்றும் அஜந்தா குகைகள் , ராஜஸ்தான் பெரிய கோட்டைகள் , மேலும் பட்டியல் நீளுகிறது .\nநீங்கள் இது போன்ற ராயல் பெங்கால் புலி என rarities பார்க்க விரும்புகிறீர்கள் வனவிலங்கு பாதுகாப்பு மையங்கள் .\nஅத்துடன் , மக்கள் ஆன்மீக பயணம் இங்கே மொய்க்க- ஒரு ஆசிரமத்தில் யோகா , தியானம் அல்லது அரிதாகத்தான் தங்கியிருக்கும் பெற .\nநான் தனிப்பட்ட முறையில் வடகிழக்கு இந்தியாவில் ஒரு ஆர்வலர்களை இருக்கிறேன் . இது இனிப்பான இயற்கை அழகு உள்ளது . நான் Gangtok.I Tsomgo ஏரி கவர்ச்சியான அழகு மூலம் மயங்கிய அவர் தற்போது Nathula மண்ணுலக நகரங்களில் , ஒரு பார்க்க சிறந்த வாய்ப்பு கிடைத்தது . அது என் அனுபவங்களை பழைய காணாத சீனா மீண்டும் பந்தய என்று தான் . இது ஒரு கன்னி ஏரி மற்றும் நான் அங்கு இருந்திருந்தால் அது சிறிது வருகிறது கூட , நினைவுகள் என் மனதில் இளம் தங்க . அது போக ஒரு அற்புதமான இடம்.\nஅல்லது , சொந்த ஊரான மட்டும் திரும்ப பெற மற்றும் வாய் , நீர்ப்பாசனம் இந்திய உணவு , குடும்பம் மற்றும் நண்பர்களுடன் உங்கள் வயத்தை நிரப்ப நன்மை உங்களுக்கு சுற்றி , நீங்கள் இந்தியாவில் மீண்டும் விட்டு வழக்கமான தவறுகளில் கவர்ச்சியால் வேண்டும் , ஏனெனில் , அழைப்பு விடுத்துள்ளது.\nஉங்கள் குழந்தைகள் சிறந்த குழந்தைகள் பராமரிப்பு தேர்வு\nவேலை உங்கள் வழியில் ஒரு நாள் பார்த்து வசதி குழந்தைகள் விழுதல் நீங்கள் உங்கள் தற்போதைய வாழ்க்கை பராமரிக்க வேண்டும் மட்டுமே விருப்பங்கள் ஆகும். நீங்கள் மட்டும் அவர்கள் தக்க சிகிச்சை பெறும் என்று முடியும் உங்கள் குழந்தைகள் மற்ற மக்கள் நம்பி எப்போதும் எளிதல்ல. நாள் பார்த்து மையங்களில் உங்கள் கவலைகளை புரிந்து உங்கள் குழந்தைகள் உரிய கவனம் கிடைக்கும் என்று நீங்கள் காட்ட வழிகளில் வழங்க தங்களது சிறந்த செய்ய. பல்வேறு குழுக்கள் சென்றடைய பல திட்டங்களை அளிப்பதன் மூலம் தனித்தனியாக உங்கள் குழந்தையின் சூழல் பற்றி தன்னம்பிக்கை வரும்.\nசில நாள் பார்த்து திட்டங்கள் தான் குழந்தைகளுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது அந்த அடங்கும். குழந்தையின் எல்லைகள் இரண்டு வயது வரை குழந்தைகளுக்கு இருக்கும். இந்த, தவழும்போது நடக்க, தங்களது முதல் வார்த்தை சொல்ல, மற்றவர்களுக்கு விளையாட எப்படி கற்று புதிதாக ஒரு சிறப்பு நேரம். இரண்டு வயதினர்களுக்கு தங்கள் சொல்லகராதி அதிகரிக்க மற்றும் மற்ற குழந்தைகள் புதிய வார்த்தைகளை கற்று கொள்ள இந்த நேரத்தில் பயன்படுத்த முடியும். இரண்டு வயதினர்களுக்கு அவர்கள் பகல் நேரத்தில் வெளியே வேண்டும் அதிக ஆற்றல் இல்லை என பொதுவாக ஒரு இரண்டு வயதுள்ள ஒரு மற்றொரு தவிர வைக்கப்படுகின்றன. இது பொம்மைகள், புத்தகங்கள், மற்றும் நடவடிக்கைகள் என்று வரும்போது அவர்கள் ஒன்றாக கற்று மற்றும் ஒத்த நலன்களை முடியும் குழந்தைகளுக்கு அவர்கள் வயதுக்கு சூழப்பட்டுள்ளது.\nதத்து குழந்தையாக திட்டங்கள் குழந்தைகளுக்கு இருந்து ஒரு படி மேலும் ஒரு ஆண்டு காலத்தில் பாலர் நுழையும் என்று அனைத்து குழந்தைகள் உள்ளன. இது குழந்தைகள் அவர்கள் எதிர்பார்க்க முடியும் என்ன ஒரு சிறிய சுவை கொடுத்து பாலர் ஒரு பெரிய தயாரிப்பு ஆகும். இந்த திட்டத்தில் குழந்தைகள் கற்று மற்றும் அவர்கள் எல்லாம் கேள்வி விரும்பும் உண்மையில் முதல் உள்ளனர். பயிற்றுனர்கள் உங்கள் குழந்தையின் நீடித்த கேள்விகளுக்கு பதிலளிக்க ஒவ்வொரு நாளும் அவர்கள் புதிய ஒன்றை கற்று தருகிறேன். அவர்கள் ஒரு இளம் வயதில் இன்னும் இருப்பதால், பயிற்றுனர்கள் ரிலே தகவல் விளையாட்டுகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் தத்து குழந்தையாக செய்ய கற்று வேடிக்கை செய்யும். அவர்களின் வயது மற்ற நண்பர்களும் கலந்து கொண்ட அவர்கள் ஒருவருக்கொருவர் இருந்து கற்று அனைவரும் அனுமதிக்கிறது, அவர்களுடைய சகாக்கள் தங்கள் எண்ணங்களை அறிய மற்றும் பகிர்ந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருப்பார்கள்.\nமுன்னரே குறிப்பிட்டபடி, பாலர் திட்டங்கள் குறுநடை போடும் குழந்தை திட்டங்களை நிலை தொடர. நீங்கள் முன் கடந்த படி ஆரம்ப பள்ளி உங்கள் குழந்தை அனுப்புகிறது. பாலர் திட்டங்கள் பொதுவாக குழந்தைகள் பள்ளி சிறந்துவிளங்க தேவையான அடிப்படை தகவல் கற்று. கலை மற்றும் கைவினை படைப்பாற்றல் தங்கள் மனதில் வழியாக அனுமதிக்க செய்யப்படுகின்றன. இசை Memorizing மற்றும் வார்த்தைகளை கூற வேண்டும் கற்றல் ஒரு பாலர் திட்டத்தில் பயிற்சி பொதுவான விஷயங்கள் உள்ளன. வழியில் அவர்கள் அதே வயதில் மற்றவர்களுடன் நேரம் செலவழித்து தங்கள் கற்பனை பாயும் வைத்து உள்ளது.\nஇந்த திட்டங்கள் குழந்தைகள் எல்லா வயதினருக்கும் அடைய வடிவமைக்கப்பட்டுள்ளது. பள்ளி திட்டங்கள் மணி இரண்டு பார்த்து வேண்டும் என்று அடிப்படை குழந்தைகளுக்கு கிடைக்கும் பிறகும் கூட. மற்ற குழந்தைகள் அதே படகு உள்ளன மற்றும் முன்னோக்கி செல்ல நாள் பார்த்து ஏதாவது வந்து விடும். உங்கள் குழந்தை மற்றும் ஓய்வு அவர்கள் நீங்கள் நாள் மிகவும் இறுதி வரை விட்டு இப்போது நல்ல கைகளில் என்று உறுதி சரியான திட்டம் கண்டறிய.\nஅமெரிக்கா நகரங்களில் நாள் பராமரிப்பு மையங்கள்:\nஇந்திய புத்தாண்டினை கட்சி மற்றும் நிகழ்வுகள் 2014\nசுலேகா அதன் சுற்றுலா தளத்தில் \" விமானநிலையம் \" பட்...\nஇந்தியாவில் அயல்நாட்டு சுற்றுலா இடங்களுக்கு கண்டறி...\nஉங்கள் குழந்தைகள் சிறந்த குழந்தைகள் பராமரிப்பு தேர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/lifestyle/03/166479?ref=more-highlights-tamilwin", "date_download": "2018-07-21T05:55:21Z", "digest": "sha1:NOE7HOA3BSBGPXGL6EW452THI35THZN2", "length": 12798, "nlines": 163, "source_domain": "news.lankasri.com", "title": "பெண்களின் பிறந்த மாதம்: குணாதிசயம் இப்படி தான் இருக்குமாம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெண்களின் பிறந்த மாதம்: குணாதிசயம் இப்படி தான் இருக்குமாம்\nஜோதிடத்தில் எந்தெந்த மாதத்தில் பிறந்த பெண்கள் எப்படிப்பட்ட குணாதிசயங்களை கொண்டிருப்பார்கள் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.\nஜனவரி மாதம் பிறந்த பெண்கள் பேரார்வம், லட்சியங்கள் நிறைய கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு விடயத்தையும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் இவர்கள், தங்கள் உணர்வை வெளிப்படையாக கூற மாட்டார்கள்.\nஇவர்கள் தங்களை போன்றே இருக்கும் நபர்களுடன் மட்டுமே அதிகம் பழகும் குணம் கொண்டவராக இருப்பார்கள்.\nபிப்ரவரி மாதத்தில் பிறந்த பெண்கள் சற்று ரொமான்டிக்காக இருப்பார்கள். ஆனால் இவர்களிடம் பொறுமையுடன் பழக வேண்டும். ஏனெனில் இவர்களின் மனநிலை அடிக்கடி மாறுவதால், அனைவராலும் இவர்களை எளிதில் புரிந்துக் கொள்ள முடியாது.\nமார்ச் மாதத்தில் பிறந்த பெண்கள் வலிமை மற்றும் கவர்ச்சியாக காணப்படுவார்கள். அதனால் இவர்கள் அனைவரையும் எளிதில் ஈர்த்து விடுவார்கள்.\nமிக நேர்மையாகவும், ஆளுமை செலுத்தும் நபராக திகழும் இவர்கள் அவ்வளவு எளிதாக காதலில் விழுந்து விட மாட்டார்கள்.\nஏப்ரல் மாதத்தில் பிறந்த பெண்கள் அனைவருடனும் மிக எளிதாக பழகி பேசி விடுவார்கள். ஆனால் சிலர் பொறாமை குணமும் கொண்டிருப்பார்கள். அதனால் இவர்கள் தாங்களை முழுமையாக நம்பிக்கை கொள்பவர்களிடம் மட்டுமே மனம் திறந்து பேசுவார்கள்.\nமே மதத்தில் பிறந்த பெண்கள் மிகவும் உறதியான விடாப்பிடியான குணம் கொண்டவர்கள். இவர்கள் நேர்மையாக பழகுவார்கள். ஆனால் இவர்களுக்கென்று தனிக் கோட்பாடுகள் இருக்கும். ஈர்ப்பு மிக்க இவர்களுடன் எளிதாக பழகிவிட முடியாது.\nஜூன் மாதத்தில் பிறந்த பெண்கள் ஆர்வத்துடன் அனைவருடனும் பேசுவார்கள். கற்பனை திறன் அதிகமாக இருக்கும்.\nஇவர்கள் மற்றவர் நினைக்கும் முன்பே பேசி முடித்து விடுவார்கள். அதனால் இவர்கள் ஒளிவுமறைவு இன்றி நடந்துக் கொள்வார்கள்.\nஜூலை மாதத்தில் பிறந்த பெண்கள் நேர்மை, அறிவு, அழகு, மர்மம் ���லந்த கலவையாக இருப்பார்கள். இவர்கள் மோதல்கள் ஏற்படாமல் வாழ விரும்புவார்கள்.\nஅனைவரிடமும் கனிவாக நடந்துக் கொள்ளும் இவர்களை ஏமாற்றி விட்டால், அவர்களுடன் மீண்டும் இணைய மாட்டார்கள்.\nஆகஸ்ட் மாதத்தில் பிறந்த பெண்கள் தனித்துவம் மற்றும் தன்னம்பிக்கை அதிகமாக கொண்டிருப்பவர்கள். இவர்களிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் இருப்பதால், இவர்கள் இருக்கும் இடத்தில் அனைவராலும் ஈர்க்கப்படுவார்.\nசெப்டம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் அன்பு, கட்டுப்பாடு, அழகின் கலவை. யாரையும் அவ்வளவு எளிதாக மன்னித்து விட மாட்டார்கள். இவர்களுடன் கவனமாக நடந்துக் கொள்ள வேண்டும்.\nஇவர்களுக்கு குறுகிய கால உறவுகள் பிடிக்காது. ஒருவருடன் பழகினால் அவருடன் நீண்ட நாள் உறவில் இணைந்திருக்க வேண்டும் என்பதை விரும்புவார்கள்.\nஅக்டோபர் மாதத்தில் பிறந்த பெண்கள் உணர்ச்சிவசப்பட கூடிய பெண்களாக இருப்பார்கள். அனைவரிடமும் வெளிப்படையாக பேச மாட்டார்கள். இவர்கள் தன் மீது பொறாமை கொள்ளும் நபர்களை கூட வெறுக்க மாட்டார்கள்.\nநவம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் மற்றவர்களை விட ஒருப்படி முன்னே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். உண்மையை விரும்பும் இவர்கள் பொய்களை வேகமாக கண்டுபிடித்து விடுவார்கள்.\nடிசம்பர் மாதத்தில் பிறந்த பெண்களிடம் பொறுமை பெரிதாக இருக்காது. இவர்கள் லக்கியான நபர்கள். ஏனெனில் சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துக் கொண்டு வெற்றி பெறுவார்கள்.\nமேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovizi.blogspot.com/2012/12/blog-post_1874.html", "date_download": "2018-07-21T05:56:36Z", "digest": "sha1:7MZDF73R2PCLIK4II5C3TZKXWBGDAJFF", "length": 5213, "nlines": 132, "source_domain": "poovizi.blogspot.com", "title": "பூவிழி: காதல் படுத்தும்பாடு", "raw_content": "\nவெள்ளி, 21 டிசம்பர், 2012\nPosted by பூ விழி at முற்பகல் 8:12\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nAnything about every thing :) விதைத்துக்கொண்டே இரு... முளைத்தால் மரம், இல்லையேல் உரம்....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர் + நீரே ஆதாரம்...\nஅவலம் அவலம் அவலம் யார் காரணம் \nபரிட்���ை வந்தா இப்படியில .....\nபடித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)\nஎன் வீட்டு தெருவில் ........\nசெய்தி தொகுப்பு பூவிழி (14)\nமருத்துவ அறிவியில் விளக்கங்கள் (18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=16715", "date_download": "2018-07-21T05:52:37Z", "digest": "sha1:KVL3I4GOPISJ5KQAKFC4DIT3Z3RLO7MH", "length": 7196, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "தமிழர் விடுதலைக் கூட்டண", "raw_content": "\nதமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கூட்டு சேரும் ரெலோ மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ்\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய கட்சிகளும் மற்றும் புதிய ஜனநாயக தமிழரசுக் கட்சி, முன்னால் போராளிகளின் ஒரு பகுதியினர், பத்மநாபா அணி ஆகியன தற்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் காரியாலயத்தில் சந்திப்பில் ஈடுபட்டுள்ளன.\nஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழர் விடுதலைக்கூட்டணியில் இணைந்ததை அடுத்து டெலொவும் இணைவதற்கான பேச்சுக்களில் இறங்கியுள்ளது.இந்த நிலையிலேயே தற்போது மேற்படி கூட்டம் நடைபெற்று வருகின்றது.\nஇந்த கூட்டத்தில் கட்சிகளுக்கு இடையிலான ஆசனப்பங்கீடு தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது.\nசந்திப்பின் முடிவில் ஊடகங்களுக்கு தகவல் தருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி தலைமையில் இலங்கை – சீன நட்புறவு தேசிய சிறுநீரக விசேட......\nஇலங்கை-ஜப்பான் 3ஆவது கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு...\nபுலிகளுக்கு லஞ்சம் கொடுத்து வந்த ராஜபக்ஸர்கள்\nதலாவ இலங்கை வங்கி கிளையில் கொள்ளைச்சம்பவம் - பாதிக்கப்பட்ட......\nஎன்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் சார்ந்த பிரச்சினைகளுக்கு துரித......\nகாலி நகரில் கடும் வாகன நெரிசல்\n1000 ஆண்டு ரகசியம் : வாய்பிளக்க வைக்கும் தமிழர் தொழில்நுட்பம்.\nஇனத்தைக் காதல் கொண்டதனால் இறுதிப் பயணம்...\nஅரசு பயங்கரவாதமும், ஆயுதப் புரட்சியும்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை...\nநெருப்பு கொழுந்துவிட்டு எரிகின்றது. அதன் பசியின்னும் அடங்கவில்லை.......\nஅமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nதிருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nகறுப்பு யூலை இனவழிப்புப் கண்காட்சி...\nகறுப்பு ஜூலை 1983 - 35 வது அண்டு நினைவு...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/31_30.html", "date_download": "2018-07-21T05:41:39Z", "digest": "sha1:C6I4ZBQ5WCKAYLRBN5KDBCSCL6NZFU23", "length": 6049, "nlines": 43, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "31 இன் பின்னர் சிதைவடைந்த நாணயத்தாள்களை என்ன செய்வது?- மத்திய வங்கி", "raw_content": "\n31 இன் பின்னர் சிதைவடைந்த நாணயத்தாள்களை என்ன செய்வது\nசிதைவடைந்த நாணயத்தாள்களை 31 ஆம் திகதியின் பின்னர் மாற்றிக் கொள்வதற்கு புதிய முறைமையொன்றை மத்திய வங்கி விசேட அறிவித்தல் ஒன்றி மூலம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து வெளியிட்டுள்ள அறிவித்தல் வருமாறு,\nபொதுமக்களால் விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கோரிக்கைகள் மற்றும் பொது மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, சிதைந்த நாணயத்தாள்களை மாற்றும் சேவையை மார்ச் 31 ஆம் திகதியின் பின்னர் மறு அறிவித்தல்வரை மத்திய வங்கியில் மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nவேண்டுமென்று சேதமாக்கப்பட்ட அல்லது மாற்றம் செய்த நாணயத்தாள்களை இலங்கை மத்திய வங்கியின் தலைமையகத்தில் சமர்ப்பித்து அல்லது அநுராதபுரம், மாத்தளை, மாத்தறை, திருகோணமலை, நுவரெலியா மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் உள்ள பிராந்திய அலுவலகங்களின் ஊடாக அதற்குரிய விண்ணப்பத்துடன் பதிவுத் தபாலில், அனுப்பிவைப்பதன் மூலம் புதிய நாணயத்தாள்களை பெற்றுக் கொள்ள முடியும்.\nஇதற்குரிய விண்ணப்பப் படிவம் www.cbsl.gov.lk என்ற மத்திய வங்கியின் இணையத்தளத்தில் அல்லது மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகங்கள் அல்லது அனுமதியளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளில் பெற்றுக்கொள்ள முடியும்.\nஅதேநேரம், தவறுதலாக நாணயத் தாள்களில் ஏற்படுகின்ற புள்ளி அல்லது சிறிய கீறல்கள் போன்றவற்றின் காரணமாக, குறித்த நாணயத்தாள்கள் முழுமையாக சேதப்படுத்தப்பட்டதாகக் கருதப்படாது. அவ்வாறான நாணயத்தாள்களை கொடுக்கல் வாங்கல்களுக்குப் பயன்படுத்த முடியும்.\nஅது மாத்திரமன்றி தொடர்ச்சியான பாவனையால் ஏற்படுகின்றன தேய்வு ம��்றும் இயற்கை அனர்த்தங்களால் சேதமான நாணயத்தாள்களை அங்கீகாரமளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளில் மாற்றும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.\nதானியங்கி இயந்திரங்களுக்கு நாணயத்தாள்களை உள்ளீடு செய்யும்போது சேதமாக்கப்பட்ட நாணயத்தாள்களை உள்ளிடாதவாறு பார்த்துக் கொள்ளுமாறு வர்த்தக வங்கிகளுக்கு, மத்திய வங்கி பணிப்புரை விடுத்துள்ளது.\nATM இயந்திரங்களிலிருந்து அவ்வாறு சேதமாக்கப்பட்ட நாணயத்தாள்களைப் பெற்றுக் கொண்டால் அருகிலுள்ள குறித்த வங்கிக் கிளையில் அதனை மாற்றிக் கொள்ள முடியும் என்றும் மத்திய வங்கி விடுத்துள்ள அவ்விசேட அறிவித்தலில் மேலும் குறிப்பிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1385950", "date_download": "2018-07-21T05:34:52Z", "digest": "sha1:G7N4WVX4AOOJZ4BTZVJTQIJ2L3P4KA2X", "length": 30452, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "உயிர் உள்ளவரை உடற்பயிற்சி:நாளை உலக சர்க்கரை நோய் தினம் | Dinamalar", "raw_content": "\nஉயிர் உள்ளவரை உடற்பயிற்சி:நாளை உலக சர்க்கரை நோய் தினம்\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 127\nஏழுமலையான் கோயிலை 9 நாள் மூடும் முடிவில் மாற்றம் 13\n'முத்தலாக்'கை எதிர்த்த பெண்ணுக்கு, 'பத்வா' 61\nஊழல் குற்றம்சாட்டிவிட்டு மோடியை கட்டிப்பிடித்த ... 204\nபூ ஒன்று புயலானது: கணவனுக்கு விழுந்தது ... 46\nஊழல் குற்றம்சாட்டிவிட்டு மோடியை கட்டிப்பிடித்த ... 204\n'லண்டனுக்கே திரும்பி போங்க': சென்னை வரும் ... 204\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 127\nஉலக அளவில் அதிக மக்களை பாதிக்க கூடிய, அதிக மக்களால் பேசப்படக் கூடிய நோய் சர்க்கரை நோய். 2000ம் ஆண்டு உலக அளவில், 17.10 கோடி மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.தலை சிறந்த சர்க்கரை நோய் வல்லுனர்கள் 2030ல், 36.6 கோடி மக்கள் பாதிக்கப்படுவர் என்று முன்கூட்டியே நிர்ணயித்தனர். ஆனால், நடந்ததோ வேறு. 17 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 2013ம் ஆண்டிலேயே 38.2 கோடி மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.சர்க்கரை நோயைப் பொறுத்தவரை, உலகத்தின் தலைநகரமாக இந்தியா விளங்குகிறது.\nசர்க்கரை நோயின் வளர்ச்சி, கணக்கிட்டதை விட மிக அதிகமாகவும், வேகமாகவும் ஏற்படுகிறது. இந்தியாவை பொறுத்த வரையில் 60 சதவீதம் சர்க்கரை நோயாளிகள், நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை. 'கட்டுப்பாட்டில் உள்ள சர்க்கரை நோய்', ஒரு நோயே அல்ல. 'கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோய்', புற்று நோயை விடக் கொடிய நோயாகும்.\nஅனைத்து செல்களுக்கும் பாதிப்பு :இந்நோய் உடலில் உள்ள அனைத்து தசைகளையும், அனைத்து செல்களையும் பாதிப்படையச் செய்கிறது. இந்தக் கொடிய நோய் வராமல் தடுக்க முடியுமா வந்தவுடன் இதன் விளைவுகளைத் தடுக்க முடியுமா வந்தவுடன் இதன் விளைவுகளைத் தடுக்க முடியுமா இந்நோயால் ஏற்படும் மரணங்களைத் தடுக்க முடியுமா இந்நோயால் ஏற்படும் மரணங்களைத் தடுக்க முடியுமாகடந்த 20 ஆண்டுகளில், வாழ்க்கை முறை எப்படியெல்லாம் மாறியிருக்கிறது என்பதை ஆராய்வோம். மக்களின் 70 சதவீத உடல் உழைப்பு குறைந்து விட்டது. இந்த உடல் உழைப்பு, 20 வயதிலிருந்து 30 வயதிற்குள் மிக அதிகமாகவும், 30 வயதிலிருந்து 50 வயதிற்குள் அதிகமாகவும் குறைந்திருக்கிறது. இதனை தவிர்க்க சராசரியாக ஒரு மனிதன் தினமும் 10 ஆயிரம் அடிகள், அதாவது 5 கி.மீ. நடக்க வேண்டும். உடற்பயிற்சி, நடைப் பயிற்சியால் கண்டிப்பாக சர்க்கரை நோயைத் தடுக்க முடியும்.\nஉடல் உழைப்பை குறைக்கும் கருவிகள் :அலுவலகத்தில் 'லிப்ட்' பயன்படுத்துபவர்கள், பயன்படுத்தாதவர்களை விட, அதிக அளவு சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர். டூவீலர் பயன்படுத்துபவர்கள், சைக்கிள் பயன்படுத்துபவர்களை விட அதிக அளவு சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். வீடு கூட்டுதல், கழுவுதல், துணி துவைத்தல், உரலில் மாவு அரைத்தல் ஆகிய செயல்களில் ஈடுபடுபவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவதில்லை.\nஉணவு பழக்க வழக்கங்கள் :துரித உணவுகள் உண்ணும் பழக்கம், வேகமாகப் பரவி வருகிறது. பெரும்பாலான துரித உணவுகள் அதிக கலோரி சக்தி கொண்டவை. இவை சர்க்கரை நோயை உருவாக்கும். அளவான உணவு வளமான வாழ்வு தரும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். காய்கறி உணவு தான் உயிர் காக்கும் உணவு. எனவே அதனை அதிகம் பயன்படுத்த வேண்டும். சர்க்கரை நோயால் ஏற்படும் அனைத்துப் பாதிப்புக்களும், மதுவினாலும் ஏற்படும். சர்க்கரை நோயாளிகள் மது அருந்தினால், அது மூன்று மடங்கு சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவதற்கு சமம்.நாம் அன்றாடம் பயன்படுத்தும் இனிப்பு, கார வகைகளில் எவ்வளவு கலோரிச் சத்து இருக்கிறது என்பதை அறிவோம். 50 கிராம் அளவுள்ள சுவீட்டில் உள்ள கலோரி அளவு: லட்டு - 210, குலோப் ஜாமுன் - 282, ���ல்வா - 225, ஜிலேபி 310, ரசகுல்லா - 220, ரவா லட்டு - 205, மைசூர் பாகு - 215, அதே நேரம் 50 கிராம் எடையுள்ள இட்லியில் உள்ள கலோரி அளவு, வெறும் 40 தான்.இப்படி இனிப்பு பலகாரங்களில் அதிக கலோரி இருப்பதற்கு சர்க்கரை மட்டுமல்ல, அதில் உள்ள கொழுப்பு சத்தும் காரணமாகும். ஏனென்றால், இப் பலகாரங்களை சமைக்கும் போது, நாம் தீங்கு விளைவிக்கும் பூரித கொழுப்பு அதிகமுள்ள எண்ணெய் பயன்படுத்துகிறோம்.\nபூரிதமாகா கொழுப்புள்ள எண்ணெய் பயன்படுத்தினால், கொழுப்பு சத்து அதிகரிக்காமல் பாதுகாக்கலாம். நாம் பயன்படுத்தும் எண்ணெய் வகைகளில் உள்ள பூரித கொழுப்புசத்தின் அளவுகள் (சதவீதத்தில்): தேங்காய் எண்ணெய் 88, நல்லெண்ணெய் 22, பாமாயில் 48, சூரிய காந்தி எண்ணெய் 9, சோயா பீன்சிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் 13, கடலை எண்ணெய் 21.இதில் தயாரிக்கப்படும் 50 கிராம் அளவுள்ள தின் பண்டங்களின் கலோரி அளவு: முறுக்கு - 200, மிக்சர் - 298, சேவு - 240, உளுந்த வடை - 180.\nஇனிப்பு மட்டுமல்ல எதிரி :சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பு மட்டுமல்ல எதிரி. அவர்கள் காரத்தையும் தவிர்க்க வேண்டும். நம் நாட்டில் சமைக்கப்படும் அனைத்து கார வகைகளிலுமே கலோரிச் சத்து அதிகமாக இருக்கிறது. முக்கியமாக 'டிவி' பார்த்துக் கொண்டு, நொறுக்குத் தீனிகளை சாப்பிடும் போது, அளவில்லாமல் சாப்பிட்டு விடுகிறோம். இதுவே உடல் பருமனுக்கும், சர்க்கரை நோய்க்கும், மாரடைப்பிற்கும் காரணமாகிறது. ரத்த சர்க்கரை அளவு, காலையில் சாப்பிடாமல் இருக்கும் போது 126க்கு மேலும், 5 இட்லி சாப்பிட்டு சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து எடுக்கும் போது 180க்கு மேலும் இருந்தால், சர்க்கரை நோய் உறுதியாகி விட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம்.விரலில் ஊசியால் குத்தி எடுக்கப்படும் ரத்த சர்க்கரை அளவு, ரத்த நாளத்தில் எடுக்கப்படும் ரத்த சர்க்கரை அளவை விட 10 முதல் 20 கிராம் அதிகமாக இருக்கும். ரத்த அளவு பரிசோதனை முறை மாறும் போது, ரத்த சர்க்கரை அளவு மாறுவதற்கு வாய்ப்பு உண்டு. முக்கியமாக ஸ்டிராயிடு மாத்திரை, லித்தியம் போன்ற மன வியாதிக்கான மாத்திரை, வலிப்பு மாத்திரை போன்றவைகளை எடுத்துக் கொள்ளும் போது ரத்தத்தில் சர்க்கரை அளவு மாறுபடலாம்.\nஉயிர்காக்கும் இன்சுலின் :ஏதோ போதை ஊசிகள் போல, இன்சுலின் நோயாளிகளை அடிமையாக்கிவிடும் என்ற தவறான கருத்து நிலவி வருகிறது. இன்சுலின் உயிர�� காக்கும் மருந்தாகும். சர்க்கரை நோயால் ஏற்படும் மரணம், இன்சுலின் கண்டுபிடித்த பின்னரே குறைந்தது. இதனை கண்டுபிடித்த பிரெடரிக் பேன்டிங் பிறந்த நாள், உலக சர்க்கரை நோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது.மருத்துவரின் ஆலோசனைப்படி இன்சுலினைப் பயன்படுத்தலாம். இதனால் எந்தவித பாதிப்பும், பக்க விளைவும் இல்லை.முப்பது முதல் 40 சதவீத சர்க்கரை நோயாளிகள் இதய நோயினாலும், ரத்த கொதிப்பு நோயினாலும் பாதிக்கப்படுகிறார்கள். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால், இப்பாதிப்பு வராமல் தடுக்கலாம். இரண்டும் வெவ்வேறு நோய்கள் தான். சர்க்கரை நோய், இன்சுலின் சுரப்பது குறைவதாலும், இன்சுலின் வேலைத் திறன் குறைவதாலும் ஏற்படுகிறது. ஆனால், ரத்த அழுத்தம் ரத்த நுண்நாளங்களில், இதயத்தில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படுகிறது.\nசர்க்கரை நோயின் கொடுமையான பக்க விளைவு 'வலியில்லா மாரடைப்பு- மரணம்'. கட்டுப்பாட்டில் உள்ள சர்க்கரை நோயால், இவ்வகை மரணங்களை நிச்சயமாக தடுக்கலாம்.சர்க்கரை நோய்க்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்: குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும். அளவான உணவு, சத்தான உணவு உடலுக்கு ஆரோக்கியம் தரும். துரித உணவுகள் உடல் நலத்தை கெடுக்கும் உணவுகளாகும். மன அழுத்தமும் சர்க்கரை நோயை உருவாக்கும். யோகா மூலம் மன அழுத்தம் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.-டாக்டர் ஜெ.சங்குமணிசர்க்கரை நோய் நிபுணர், மதுரைsangudr@yahoo.co.in\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nபல் வேறு துறைகளில் சாதிக்க வேண்டுமென நினைக்கும் இன்றைய இளைய தலைமுறையினர் சற்று சிந்திக்கலாமே..............வாழ்த்துக்கள்.\nசர்க்கரை நோய் பரிசோதனை செய்யும்போது ..ஒவ்வொரு லேபிலும் ஒவ்வொரு அளவு காட்டுகிறது....இது எதனால் என்று தெரிந்தவர்கள் விளக்கினால் நல்லது.\nபயனுள்ள தகவல் மிகவும் முக்கியமானது ஆகும் இன்னும் அதிகமாக வழங்கினால் நாங்கள் விழிப்போடு இருக்க உபயோகமாக இருக்கும் நன்றி தினமலர் மு ராமசாமி தாசில்தார் தூத்துக்குடி மாவட்டம்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிக��ான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2016/jun/01/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-6-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95-2518272.html", "date_download": "2018-07-21T06:11:27Z", "digest": "sha1:6EPWUJM3IIKXYEJSXNAP5QPLXKZAVKMW", "length": 8395, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "சேலத்தில் ஜூன் 6 முதல் தலைக் கவசம் கட்டாயம்:காவல் ஆணையர் அறிவிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nசேலத்தில் ஜூன் 6 முதல் தலைக் கவசம் கட்டாயம்:காவல் ஆணையர் அறிவிப்பு\nசேலம் மாநகரப் பகுதிகளில் வரும் ஜூன் 6-ஆம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள், கட்டாயம் தலைக் கவசம் அணிய வேண்டும் என காவல் ஆணையர் சுமித் சரண் அறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட செய்தி: சேலம் மாநகரில் சமீப காலமாக வாகன விபத்து\nகளால் உயிரிழப்பு, கொடுங்காயம் மற்றும் உடலுறுப்பு சேதம் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இவ்வாகன விபத்துகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதில், தலைக் கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதால் அதிகப்படியான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.\nசென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தமிழக அரசு உத்தரவுப்படி, கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தலைக் கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி, சேலம் மாநகரப் பகுதிகளில் தலைக் கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது வரும் ஜூன் 6-ஆம் தேதி முதல் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\nதலைக் கவசம் அணியத்தவறும் இருசக்கர வாகன ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமமும், வாகனத்தின் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படும். மேலும், பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாலும், மாநகரில் மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாலும், பொதுமக்கள் போக்குவரத்துக் காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், ஆட்டோ மற்றும் இதர வாகன ஓட்டுநர்கள் சாலை விதிகளைக் கடைப்பிடித்து வாகனங்களை ஓட்டுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் சட்டப்படி கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு பு���ிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nராகுல் கண் அசைவுக்கு பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2013/dec/15/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF--%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE-801650.html", "date_download": "2018-07-21T06:11:26Z", "digest": "sha1:QZCSJXZGLHT3E57RJ4YKRM2BRNKS75B7", "length": 10907, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "பழனி- பொள்ளாச்சி அகல ரயில் பாதை அமைக்கும் பணி தீவிரம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nபழனி- பொள்ளாச்சி அகல ரயில் பாதை அமைக்கும் பணி தீவிரம்\nபழனியில் இருந்து பொள்ளாச்சி வரையிலான அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. மார்ச் மாதத்திற்குள் பயணிகள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபழனியில் பயணிகள் மற்றும் பக்தர்கள் பயன்பாட்டுக்கு முன்பு மீட்டர் கேஜ் ரயில் பாதை இருந்தது. பாலக்காடு முதல் ராமேஸ்வரம் வரையிலும், கோவையில் இருந்து மதுரை வரையிலும் என இப்பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் குறைந்த ரயில் கட்டணத்தில் பழனிக்கு வந்து சென்றனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பொள்ளாச்சி- பழனி-திண்டுக்கல், போத்தனூர்- பொள்ளாச்சி மீட்டர் கேஜ் ரயில்பாதை அகற்றப்பட்டு அகல ரயில் பாதையாக மாற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.\nஇதற்காக திட்டமிடப்பட்ட திட்ட மதிப்பீடுகள் பல்வேறு கால கட்டங்களில் மாறியதால் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்றன. கடந்த சிலமாதங்களுக்கு முன்பு பொதுமக்கள், கட்சி பிரமுகர்கள் மற்றும் வியாபாரிகள் தொடர் கோரிக்கையால் பழனி முதல் திண்டுக்கல் வரையிலான அகலரயில் பாதை பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து பழனி முதல் திண்டுக்கல், மதுரை, சென்னை வரையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது பயணிகள் இந்த வழித்தடங்களை அதிகமாக பயன்படு���்தும் நிலையில் இம்மாத இறுதிக்குள் பழனி- திருச்செந்தூர் ரயில் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nரயில்வே ஒப்பந்ததாரர்கள் தாமதத்தால் பழனி முதல் பொள்ளாச்சி வரையிலான ரயில்பாதை பணிகள் தாமதமாக நடைபெற்று வருகின்றன. தற்போது மதுரை கோட்டத்தின் கீழ் வரும் பழனி- பொள்ளாச்சி அகல ரயிஜ்ல் பாதை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி தற்போது தண்டவாளங்களை விரைவாக அமைக்கும் பிளேசர் இயந்திரம் பழனி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஇது நாள் ஒன்றுக்கு சுமார் 10 கி.மீ. தூரத்துக்கு தண்டவாளம் அமைக்கும் திறன் கொண்டது. தற்போது புஷ்பத்தூர் வரையிலான பாதை போக்குவரத்துக்கு சிக்கலின்றி உள்ளதால் ரயில்களில் ஜல்லிகற்கள் ஆங்காங்கு கொட்டப்பட்டு வருகின்றன. வரும் மார்ச் மாதத்துக்குள் பணிகள் நிறைவுபெறும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபொள்ளாச்சி முதல் பாலக்காடு வரை பாலக்காடு ரயில்வே கோட்டத்துக்கும், பொள்ளாச்சி முதல் போத்தனூர் வரை சேலம் ரயில்வே கோட்டத்துக்கும் எல்லைகள் வருவதால் இரு கோட்டங்களும் பணிகளை விரைவு படுத்தினால் மட்டுமே பழனி- பொள்ளாச்சி-பாலக்காடு, பழனி- பொள்ளாச்சி- போத்தனூர் அகலரயில் பாதை விரைவில் பயன்பாட்டுக்கு வரும். ஆகவே, இப்பணிகளையும் விரைவுபடுத்த எம்பி.க்கள் முயற்சி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nராகுல் கண் அசைவுக்கு பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/140218/news/140218.html", "date_download": "2018-07-21T06:12:52Z", "digest": "sha1:M4WTBTDFR2R453EM5P7E4C7RCI3QEEET", "length": 6317, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "3 வீரர்கள் படுகொலை: பாகிஸ்தான் நிலைகளின் மீது இந்தியப் படையினர் ஆவேச தாக்குதல்…!! : நிதர்சனம்", "raw_content": "\n3 வீரர்கள் படுகொலை: பாகிஸ்தான் நிலைகளின் மீது இந்தியப் படையினர் ஆவேச தாக்குதல்…\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மச்சில் செக்டாரில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள் மீது அத்துமீறலாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.\nஇந்த தாக்குதலில் 3 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர். இதில் மன்தீப் சிங் என்ற வீரரின் தலையை துண்டித்து, அவரது உடல் சிதைக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கைவரிசையாக இருக்கலாம் என்று கருதப்படும் நிலையில், இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடி மிக கடுமையாக இருக்கும் என இந்திய ராணுவத்தின் வடக்கு பகுதி படைப்பிரிவு நேற்று எச்சரித்திருந்தது.\nஇந்நிலையில், எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள பாகிஸ்தான் நிலைகளின்மீது இந்திய வீரர்கள் இன்று காலையில் இருந்து கடுமையான தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபாகிஸ்தான் ராணுவமும் பிம்பர் காலி, கிருஷ்ணா காட்டி மற்றும் நவ்ஷேரா பகுதியில் உள்ள இந்திய நிலைகள்மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கும் இந்திய வீரர்கள் தகுந்த முறையில் பதிலடி தந்து வருகின்றனர் என இந்திய ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் மணிஷ் மேத்தா குறிப்பிட்டுள்ளார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\nமதுரையை கலக்கும் கறி கஞ்சி ஹோட்டல்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/11/11-19.html", "date_download": "2018-07-21T05:51:36Z", "digest": "sha1:ATGDLO34V5323JKO6FJRMXK2MGGSX32N", "length": 10009, "nlines": 86, "source_domain": "www.onlineceylon.net", "title": "வரலாற்றில் இன்று :ஆட்சிப்பீடம் ஏறிய மஹிந்த ..? மிகுதி உள்ளே... - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nவரலாற்றில் இன்று :ஆட்சிப்பீடம் ஏறிய மஹிந்த ..\nநவம்பர் 19 (November 19) கிரிகோரியன் ஆண்டின் 323 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 324 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 42 நாட்கள் உள்ளன.\nமுன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தராஜபக்ஸஇலங்கையின் 5வது நிறைவேற்று ஜனாதிபதியாக நவம்பர் 19 ஆம் திகதி தான் பதவியேற்றார்.\nகொலம்பஸ் முதல் நாள் தான் கண்ட தீவின் கரையை அடைந்து அதற்கு சான் ஜுவான் பட்டீஸ்டா எனப் பெயர் சூட்டினார்.\nஅமெரிக்கப் புரட்சிப் போரின் பின்னர் எழுந்த சில பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு ஐக்கிய அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.\nவார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது இன்று தான்.\nஉக்ரேனில் ஒடீசா நகரில் விண்கல் ஒன்று வீழ்ந்தது.\n1941சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் இரண்டாவது மனைவி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.\nஇரண்டாம் உலகப் போர்: மேற்கு ஆஸ்திரேலியாவில் HMAS சிட்னி, மற்றும் HSK கோர்மொரன் என்ற போர்க்கப்பல்களுக்கிடையில் நிழந்த மோதலில் இரண்டும் மூழ்கின.\nஇதில் 645 அவுஸ்திரேலியக் கடற்படையினரும் 77 நாசி ஜெர்மனியக் கடற்படையினரும் கொல்லப்பட்டனர்.\nஇரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் சண்டை - சோவியத் படையினர் ஸ்டாலின்கிராட் நகர் மீது மீள் தாக்குதலை ஆரம்பித்தனர். இது பின்னர் அவர்களுக்கு வெற்றியை அளித்தது.\nஆப்கானிஸ்தான், ஐஸ்லாந்து, சுவீடன் ஆகியன ஐ.நாவில் இணைந்தன.\nஅப்போலோ 12 விண்கலத்தில் சென்ற சார்ள்ஸ் கொன்ராட், அலன் பீன் ஆகியோர் சந்திரனில் இறங்கி நடந்த மூன்றாவது, நான்காவது மனிதர்கள் என்ற பெயரினைப் பெற்றனர்.\nபிரேசில் உதைப்பந்தாட்ட வீரர் பெலே தனது 1,000வது கோலைப் பெற்றார்.\nஎகிப்திய அதிபர் அன்வர் சதாத் அமைதிப் பேச்சுக்களுக்காக இஸ்ரேல் சென்றடைந்தார். இஸ்ரேல் சென்ற முதல் அரபுத் தலைவர் இவரே.\nபோர்த்துக்கல் போயிங் விமானம் ஒன்று மெடெய்ரா என்ற இடத்தில் விபத்துக்குள்ளாகியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.\nஇலங்கை இராணுவத்தின் வட மாகாணத் தளபதி பிரிகேடியர் ஆரியப்பெரும யாழ்ப்பாணம், கட்டுவன் என்ற இடத்தில் கண்ணிவெடித் த���க்குதலில் கொல்லப்பட்டார்.\nமெக்சிக்கோ நகரில் எண்ணெய்க்குதங்களில் ஏற்பட்ட பெரும் வெடிப்புகளினால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 500 பேர் கொல்லப்பட்டனர்.\nபனிப்போர்: அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரேகன், சோவியத் அதிபர் மிக்கைல் கொர்பச்சோவ் இருவரும் ஜெனீவாவில் முதன் முறையாகச் சந்தித்தனர்.\nமக்கள் சீனக் குடியரசு தனது முதலாவது சென்ஷோ விண்கலத்தை ஏவியது.\nமாலி - விடுதலை நாள்\nஇந்திய தேசிய ஒருமைப்பாட்டு தினம்\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nசிறுவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 63 வயது பிக்கு கைது\nஇலங்கையில் தூக்குத் தண்டனைக்கு தெரிவான தமிழர்கள் விபரம்\nஜனாதிபதி வேட்பாளர் ராஜபக்ச குடும்பத்தில் இல்லை\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது Video\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/34854-thank-you-andhra-for-honouring-me-also-yet-again-kamalhaasan.html", "date_download": "2018-07-21T05:58:25Z", "digest": "sha1:OEGBTF3AEUIMLEZS5FB2B2IVMYERX3YT", "length": 8391, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆந்திர அரசுக்கு கமல் நன்றி | Thank you Andhra for honouring me also, yet again: kamalhaasan", "raw_content": "\n22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்\nபுதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது\nகுமரி: பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை\nடீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்\nஆந்திர அரசுக்கு கமல் நன்றி\nதனக்கு விருது வழங்கியமைக்காக கமல்ஹாசன் ஆந்திர அரசுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்திருக்கிறார்.\nஆந்திர அரசு, நடிகர் ரஜினிகாந்திற்கு 2016ம் ஆண்டிற்கான என்.டி.ஆர் நேஷனல் அவார்ட் அறிவித்து கவுரவித்துள்ளது. அதேபோல் கமல்ஹாசனுக்கு 2014 ஆண்டுக்கான விருதை அறிவித்துள்ளது. இதற்கு கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். கூடவே ரஜினிகாந்திற்கு தனது வாழ்த்தை தெரிவித்து கொண்டிருக்கிறார். மேலும் அவர் “என்னை ஆந்திர அரசு கவுரவப்படுத்தியதற்கு நன்றி. தொடர்ந்து என்னை ஆதரிப்பதற்காக உங்களுக்கு நான் மிகவும் கடன்பட்டுள்ளேன். அங்கிருந்துதான் என் கேரியர் தொடங்கியது” என்று குறிப்பிட்டுள்ளார்.\nரேஷனில் இனி உளுத்தம் பருப்பு இல்லை\nசுஷ்மா ஸ்வராஜ்க்கு ஸ்டாலின் கடிதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகமலுடன் நடித்த பிரபல நடிகை ரிதா பாதுரி மரணம்\n என்ன சொல்கிறார் நடிகர் கமல்ஹாசன்..\n”தலைவா என அழைப்பது அரசனைத் தேட” - கமல்ஹாசன்\nஅம்மா உணவகம் போல் ஆந்திராவில் அண்ணா உணவகம்\n‘சபாஷ் நாயுடு’ சாதியை பெருமைப்படுத்தாது: கமல் விளக்கம்\nகாரில் நூதனமாக கடத்தி வரப்பட்ட 300 கிலோ செம்மரங்கள் பறிமுதல்\nஅரசியலுக்கு அழைப்பு விடுத்த கமலுக்கு விஜய் நன்றி\nபிக்பாஸில் இன்று வெளியேறப்போவது யார் மமதி என பரவும் வதந்தி\nகன்னியாஸ்திரிகள் எத்தனை குழந்தைகளை விற்றனர் \n21 வயது பெண்ணை ரூமில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த 50 பேர்\nசாதி மாறி காதல் திருமணம்: நடுரோட்டில் மகளை எரித்துக்கொன்றார் அப்பா\nதென் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட ‘ஜூம்லா’.. அப்படி ராகுல் என்னதான் சொன்னார்..\n120 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த மந்திரவாதி\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரேஷனில் இனி உளுத்தம் பருப்பு இல்லை\nசுஷ்மா ஸ்வராஜ்க்கு ஸ்டாலின் கடிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/06/blog-post_8805.html", "date_download": "2018-07-21T05:59:28Z", "digest": "sha1:NDFZKFZH4LBRJ5K2VAVAY4MR6E4KI362", "length": 26213, "nlines": 300, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: கல்விக் கடன் கம்ப்ளீட் அலசல்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகல்விக் கடன் கம்ப்ளீட் அலசல்\nகல்விக் கடன் கம்ப்ளீட் அலசல்\nபிளஸ் டூ ரிசல்ட் வந்தாச்சு... அடுத்து காலேஜில் சேர வேண்டும். கல்லூரிகள்\nபக்கம் போனால் அவர்கள் கேட்கும் கட்டணமோ சாதாரணமானவர்களால் கட்டக்கூடிய\nஅளவுக்கு இல்லை... இந்நிலையில் இருக்கும் ஒரே வழி கல்விக்கடன் வாங்குவதுதான்.\nஆனால் அதிலும் ஆயிரத்தெட்டு சந்தேகங்கள்... எந்த படிப்புக்கெல்லாம் கடன்\nகிடைக்கும், எவ்வளவு தொகை கிடைக்கும், வட்டி எவ்வளவு அதற்கான தகுதி என்ன என\nஏராளமான சந்தேகங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனதில் இருக்கும். அதற்கான\nகல்விக் கடன் என்பது உயர்கல்வி படிக்க கிடைக்கும் கடன். மருத்துவம்,\nபொறியியல், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., போன்ற படிப்பு களுக்கு\nகல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் உள்ள\nஅனைத்து படிப்புகளுக்கும் கடன் வாங்கிக் கொள்ளலாம். சில வங்கிகளில் கலைப்\nபடிப்புகளுக்கு கல்விக் கடன் இல்லை என்று சொல்ல வாய்ப்பு இருக்கிறது. அவர்கள்\nஇதுபோன்ற படிப்புகளுக்கு எளிதாக வேலை கிடைக்காது என்பதால் கடன் கொடுக்க\nமறுக்கும் நிலை இருக்கிறது. அதுபோன்ற நிலையில் சற்று போராடினால் மட்டுமே கடன்\nவாங்க முடியும். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு டிப்ளமோ படிப்பவர்களுக்கும்\nநான்கு லட்சம் ரூபாய் வரை உத்தரவாதம் எதுவும் இல்லாமல் கடன் கிடைக்கும். 4\nலட்சம் முதல் 7.5 லட்சம் வரை பெற்றோரில் ஒருவர் தனிநபர் உத்தரவாதம் கொடுக்க\nவேண்டிவரும். 7.5 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் என்றால் சொத்து ஜாமீன் கொடுக்க\nவேண்டும். இது உள்நாடு மற்றும் வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களுக்கு என\nபெற்றோருக்கு எந்த வங்கியில் கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கி யில் கல்விக் கடன்\nபெறலாம். சில நகரங்களில் ஏதாவது ஒரு வங்கி, கல்விக் கடன் தருவதற்கென்றே\nஒதுக்கப்பட்டிருக்கும். அப்படி இருக்கும்பட்சத்தில் அதில் கணக்கு ஆரம்பித்து,\nகல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம்.\nஎந்த செலவுக்கு எல்லாம் கிடைக்கும்\nகல்விக் கட்டணம், விடுதி வாடகை மற்றும் சாப்பாட்டுச் செலவு, சீருடை,\nபுத்தகங்கள், கல்விச் சுற்றுலா, மாணவருக்கு இன்ஷூரன்ஸ் பிரீமியம்,\nகம்ப்யூட்டர்/லேப்டாப் உள்ளிட்டவைகளுக்கு கல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம்.\nகல்லூரியில் இருந்து கல��விக் கட்டணம், விடுதி வாடகை, உணவுக் கட்டணம்,\nசீருடைகளுக்கு எனத் தனித்தனியாக எவ்வளவு ஆகும் என்று போனஃபைட் சான்றிதழில்\nகுறிப்பிட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். அதன்பிறகு வங்கியை அணுகி விண்ணப்பிக்க\nவேண்டும். அதற்குரிய காசோலை கல்லூரி பெயரில் கொடுக்கப்படும். புத்தகங்கள்,\nகம்ப்யூட்டர் போன்றவற்றை வாங்கிவிட்டு அதற்குரிய ரசீதை வங்கியில் கொடுத்தால்\nஅந்த பணம் கிடைத்துவிடும். இது மாணவரின் கடன் கணக்கில் சேர்த்துக்\n*எப்போது கடனை திரும்பக் கட்டுவது\nபடிப்பு முடிந்து ஒரு வருடத் துக்குப் பிறகு கடனைத் திருப்பிச் செலுத்த\nஆரம்பிக்கலாம். ஆனால், வேலை கிடைத்துவிட்டால் உடனே கடனைக் கட்ட ஆரம்பித்துவிட\nவேண்டும். முன்பு படிக்கிற காலத்தில் கடனுக்கான வட்டி கணக்கிடப்பட்டு,\nவசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், 2009-க்குப் பிறகு கொடுக்கப்படும் கல்விக்\nகடனுக்கு, பெற்றோரின் ஆண்டு வருமானம் 4.5 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால்\nபடிக்கிற காலத்திற்கான வட்டியை மத்திய அரசே வங்கிகளுக்குக் கொடுத்து விடுகிறது.\nவெளிநாடுகளில் படிக்கிற மாணவர்களுக்கு இந்தச் சலுகையை வங்கிகள் தருவதில்லை.\nஆனால், வெளிநாட்டுப் படிப்புக்கும், உள்நாட்டுப் படிப்புக்கும் ஒரே வட்டி\nவிரைவாக கடனைத் திருப்பிச் செலுத்தும் மாணவர்களுக்கு 1% வட்டி\nகுறைக்கப்படுகிறது. மாணவிகளுக்கு வட்டியில் சுமார் 0.5% சலுகை\nஅளிக்கப்படுகிறது. கடனை மாதத் தவணையாகக் கட்ட வேண்டும் என்பதில்லை. மாதத் தவணை\nகாலம்போக எப்போதெல்லாம் பணம் கிடைக்கிறதோ, அப்போ தெல்லாம் அந்த தொகையைக் கட்டி\nகடன் பளுவை குறைத்துக் கொள்ளலாம்.\nகட்டணம் குறித்த தெளிவான தகவல்கள்.\n10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.\nபொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி என்றால் கவுன்சிலிங் அழைப்புக்\nகடிதம், சேர்க்கைக் கடிதம் உள்ளிட்டவை தேவைப்படும்.\nவெளிநாட்டு படிப்பு என்றால் கூடுதலாக விசா, எந்த கல்லூரியில் படிக்க\nஇருக்கிறார், கல்லூரி மற்றும் படிப்புக்கான அங்கீகார விவரம் போன்றவற்றையும்\nஎக்காரணம் கொண்டும் மாணவர்கள் ஏதாவது ஒரு பாடத்தில்கூட ஃபெயிலாகி விடக்கூடாது.\nஏதாவது ஒரு பாடத்தில் ஃபெயிலானால்கூட சில வங்கிகள் அடுத்த ஆண்டுக் கான கடன்\nதருவதை நிறுத்திவிடும் அபாயம் இருக்கிறது. அதன்பின் அந்த பாடத்தை ம��ண்டும்\nஎழுதி பாஸான பிறகுதான் கடன் கிடைக்கும்.\nஏதாவது ஒரு காரணத்துக்காக படிப்பை பாதியில் நிறுத்தினாலும் தொடர்ந்து கடன்\nகிடைக்காமல் போக வாய்ப்புண்டு. அதுவரையில் வாங்கிய கடனை வட்டியோடு திரும்பச்\nதிரும்பச் செலுத்தும் கல்விக் கடனில் 80-இ பிரிவின் கீழ் வட்டிக்கு மட்டுமே\nவரிச் சலுகை உண்டு. திரும்பச் செலுத்தும் அசலுக்கு வரிச்சலுகை இல்லை. யார்\nபடிப்புக்காக கல்விக் கடன் பெறப்பட்டுள்ளதோ, அவருக்குதான் வரிச் சலுகை உண்டு.\nகல்விக் கடனைக் திரும்பச் செலுத்த ஆரம்பித்து, எட்டு வருடங்கள் வரை மட்டுமே\nவருமான வரி விலக்கு கிடைக்கும்.\nகல்விக் கடன் கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் பொதுவாக அந்தந்த வங்கியின்\nமேலாளரைப் பொறுத்த விஷயமாக இருக்கிறது. குறைவாக மதிப்பெண்\nஎடுத்திருப்பவர்களுக்கு கடன் வழங்க வங்கிகள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால்,\nசட்டப்படி மாணவருக்கு உயர் கல்வி படிக்க கல்லூரியில் அனுமதி கிடைத்துவிட்டாலே\nஅவருக்கு கடன் வழங்க வேண்டும் என்பதுதான் அரசு விதி. இருப்பினும் இந்த விதியை\nபெரும்பாலான வங்கிகள் சட்டை செய்வதில்லை. அதேபோல் சில படிப்புகளுக்கு\nஎதிர்காலத்தில் வேலைவாய்ப்பு அவ்வளவு பிரகாசமாக இருக்காது என வங்கிகள்\nநினைக்கலாம். அது போன்ற படிப்புகளுக்கு கடன் கிடைப்பது சற்று கடினம்தான்.\n'மாணவர்கள் கடனை சரியாக திருப்பிச் செலுத்துவது இல்லை. இதனால், வாராக் கடன்\nஅதிகரிக்கும்’ என்கிற பயத்தாலும் வங்கிகள் கடன் கொடுப்பதில் தயக்கம்\nகாட்டுகின்றன. என்றாலும், முன்புபோல இல்லாமல் இப்போது நிறைய வங்கிகள் கல்விக்\nகடனை அதிக அளவிலேயே கொடுத்து வருகின்றன. இந்தியன் வங்கி அடுத்த ஓராண்டில் 1.5\nலட்சம் மாணவர்களுக்கு 900 கோடி ரூபாய் கடன் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளது.\nமற்ற வங்கிகளும் கல்விக் கடனை போட்டி போட்டுக் கொண்டு கொடுத்து வருகின்றன.\nகொடுக்கும் கடன் மீண்டும் நல்லபடியாக திரும்ப வந்து சேரும் என்கிற நம்பிக்கை\nமட்டும் வந்துவிட்டால் போதும்; வங்கிகள் கல்விக் கடன் கொடுக்கத் தயங்காது.\nபடித்துவிட்டு வேலைக்கு செல்லும் மாணவர்களும் ஒத்துழைத்தால் மட்டுமே இந்தப்\nபிரச்னைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்'' என்கிறார் முன்னணி பொதுத் துறை\nகொகா கோலாவின் உண்மையான கலவை\nகல்விக் கடன் கம்ப்ளீட் அலசல்\nஉ��லை பத்திரமாக வைக்க பத்து \nடீ,காபி போன்ற உற்சாக பானங்களை 4 வயது வரை தவிர்ப்ப...\nஉங்கள் லாப்டாப் இன் battery\nமடிக்கணினி, உங்களுக்கு சில டிப்ஸ்\nTouchscreen செல்போன்கள் எப்படி வேலை செய்கிறது\nஉங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்து விட்டதை எப்பட...\nஉங்கள் கணணி சிறக்க 8 \nஉங்கள் கம்ப்யூட்டர் மிகவும் மந்தமாக இயங்குகிறதா\n\"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு\nகோடையில் குழந்தைகளை எப்படி பராமரிப்பது \nமனதில் வலியை ஏற்படுத்தும் பரசிடமோல் \nமொபைல் போனில் பேட்டரி சிக்கனம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nமயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் . இன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது . அந்த வரிசையில் தலையில் மயிர் வுதிர்தலும் ...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம் வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் கா���ணம்... அதில் உள்ள ' அலைல் புரோப்பைல் ட...\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம் , சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை...\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... ஒரு நாள் நான் எப்பவும் போல வீட்டையும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2015/12/1.html", "date_download": "2018-07-21T05:26:52Z", "digest": "sha1:P3QC6D3PBJHHNSOGFUDO27VICJUOFSUQ", "length": 96145, "nlines": 1450, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: மார்கழிக் கோலங்கள் - 1", "raw_content": "\nசெவ்வாய், 29 டிசம்பர், 2015\nமார்கழிக் கோலங்கள் - 1\nமார்கழி மாதம் என்றாலே வீடுகளின் வாசல்கள் எல்லாம் வண்ணங்களில் ஜொலிக்கும் அழகிய கோலங்களை சுமந்து சிரிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு மார்கழி மாதம் முழுவதும் வீட்டு வாசலில் விதவிதமான கோலங்கள் வரைந்து அதில் பொறுமையாய் பார்த்துப் பார்த்து கலர்க் கொடுத்து ரோட்டில் போவரை எல்லாம் ரசிக்க வைப்பதில் அலாதிப் பிரியம்.\nநாங்கள் பள்ளியில் படிக்கும் காலத்தில் எங்க அக்காக்களெல்லாம் மார்கழி மாதம் வருவதற்கு முன்னரே கலர்பொடி பாக்கெட்டுக்களை வாங்கி வந்து அதில் மணல் கலந்து டப்பாக்களில் கொட்டி வைப்பார்கள். கிராமங்களில் எல்லா நாளும் கலர் கொடுக்க மாட்டார்கள். மாதத்தில் சில நாட்கள் கொடுப்பார்கள். பொங்கலன்று கொடுப்பார்கள்... அவ்வளவே... விதவிதமாய் கோலங்கள் வரைந்து பத்திரப்படுத்தி வைத்த நோட்டுக்களை மார்கழி மாதம் மட்டுமே எடுப்பார்கள். முதல்நாள் இரவே நாளைக்கு என்ன கோலம் வரைவது என்பதை முடிவு செய்து, எத்தனை புள்ளி எத்தனை வரிசை என்று பார்த்து ஒரு முறை போட்டுப் பார்த்துக் கொள்வார்கள். மறுநாள் வாசலைக் கூட்டி, அதில் சாணம் தெளித்து (இப்பல்லாம் தண்ணிதான்) அழகாய் புள்ளி வைத்து கோலமிட்டு கலர்க் கொடுத்து நிமிரும் போது அவர்களின் கைவண்ணம் அதில் அழகாய்த் தெரியும்.\nஅப்போதெல்லாம் கோலத்திற்கு கலர் கொடுக்கப் போவதுண்டு. எங்கள் ஊர் மாரியம்மன் கோவிலில் எங்க வீட்டில்தான் கோலம் போடுவார்கள். எனவே தினம் இரண்டு கோலம் போடுவதால் கோவிலில் போட்டுவிட்டு வீட்டிற்கு போடுவதற்குள் கோவிலில் நானும் தம்பியும் கலர் கொடுத்து விடுவோம். அப்புறம் நாங்க வீட்டு வாசலுக்கு வர, அக்காவோ அண்ண��யோ கோவில் கோலத்தின் மேல மறுபடியும் கோலப்பொடியால் விளிம்பிவிட்டு வருவார்கள். ஒரு சில நேரங்களில் நாங்கள் கலர் கொடுக்க எழுந்திரிக்க மாட்டோம். படுத்துக்கிட்டு தூக்கம் வருதுன்னு பிகு பண்ணுவோம். அவர்கள் கெஞ்ச... நாங்க மிஞ்சிவிடுவோம்.\nபெரும்பாலும் பொங்கலன்று பொங்கப்பானை போடுவதெல்லாம் நாங்களாகத்தான் இருக்கும். கரும்பு, மஞ்சள் கொத்து அது இதுன்னு எல்லாம் நாங்களே வரைவோம். மாட்டுப் பொங்கலன்று தம்பி அழகாய் மாடு வரைந்து விடுவான். பின்னர் பொங்கல் வாழ்த்துக்கள் என்று அழகாய்(\nஇப்படிப் போன கோல நாட்களில் என் மனைவியின் வருகைக்குப் பின் எங்கள் வீட்டுக் கோலங்கள் இன்னும் உயிர்பெற்றன. இவர் தினமும் கோலம் போட்டு கலர் கொடுப்பதற்காகவே மூன்று மணிக்கெல்லாம் எழுந்து விடுவார். எங்க வீடு, தேவகோட்டை, சென்னை, காரைக்குடி என குடியிருந்த வீடுகள், தற்போது தேவகோட்டையில் இருக்கும் எங்க வீடு என எல்லா இடங்களிலும் இவரது கோலம் பிரபலம். காரைக்குடியில் இருந்து வீடு காலி பண்ணி வந்த அடுத்த வருடம் பக்கத்து வீட்டு ஆண்டி போன் பண்ணி நித்யா நீ இல்லாம நம்ம ஏரியாவுல மார்கழி மாதமாவே இல்லை என்று சொன்னார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nவிதவிதமாய் கோலங்கள் வரைவதில் கில்லாடி... புள்ளி வைத்து... புள்ளி வைக்காமல் என அழகோவியமாய் கோலம் வரைந்து கலர் கொடுத்து வாசலுக்கு அழகை கொடுத்து விடுவார். அவருக்கு கோலம் போடுவதில் அலாதிப் பிரியம்... அதுவும் பாக்கெட் கலர்பொடி வாங்கமல் கலர்களை வாங்கி வந்து இவரே கலந்து டப்பாக்களில் நிரப்பி வைப்பார்... மார்கழி மாதம் முழுவதும் கலர் கோலம் மட்டுமே போடுவார்,.\nஅதிகாலையில் எழுந்து பனியில் கோலம் போடுவதற்கு என்னிடம் தினமும் திட்டு வாங்குவார். இப்பவும் ஊரெல்லாம் திருட்டு பயம் இருக்குன்னு எழுந்திரிக்காதே என்று இங்கிருந்து கூவினாலும் கேட்பதில்லை.... இந்த முறை விஷால் நான் சொல்வது போல் உங்களுக்கு என்ன கிப்டா கொடுக்கப் போறாங்க, பீவர்தாம்மா வரும்ன்னு மழலையில் திட்ட, உங்க மகன் அப்படியே உங்களை மாதிரியே இருக்கான்... நான் கோலம் போடப்போனா நீங்க திட்டுற மாதிரி இப்ப இந்த ஆம்பளை திட்டுறாருன்னு சொல்லிச் சிரிச்சாங்க. இப்ப வீட்ல சின்னக்குமார் மிரட்டல் விட ஆரம்பிச்சிருக்கார்.\nஇடத்திற்கு ஏற்றார் போல் சுருக்கி வி��ித்து கோலம் போடுவதில் கில்லாடி... எங்க வீட்டில் என்ன கோலம் போட்டிருக்கிறார் என்று பக்கத்து வீட்டார் எல்லாம் வந்து பார்த்து ஒருநாள் போடவில்லை என்றாலும் என்னாச்சு என்று கேட்கும் அளவுக்கு காரைக்குடியிலும் சென்னையிலும் வைத்திருந்தார். தேவகோட்டையில் ஒதுக்குப்புறமாய் வீடு... இன்னும் அதிகம் வீடுகள் வரவில்லை... எதிரே இருக்கும் மூன்று வீட்டாரும் கோலமா... அப்படின்னா என்ன என்று கேட்கும் ரகம். இருந்தும் எங்க வீட்டில் கோலம் கலக்கிக் கொண்டுதான் இருக்கிறது,\nஎன் மனைவி போடும் கோலங்களை இனி என் எழுத்தில் இந்த மாதம் முழுவதும் அப்ப அப்ப பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன் என்பதையும் இங்கு சொல்லிக் கொள்கிறேன். போன வருடம் முகநூலில் பகிர்ந்தேன்... இந்த முறை என் மனசில்...\nஇங்கு பகிரப்பட்டிருக்கும் கோலங்கள் அனைத்தும் இந்த மார்கழியில் எங்க வீட்டில் விளைந்தவையே.... இவற்றை விற்கும் எண்ணம் என்னிடம் இல்லை... அதற்கான உரிமையும் என்னிடம் இல்லை... அதெல்லாம் இதன் ஓனரிடமே... விரும்பினால் அவரிடம் கேட்டுக் கொடுக்கப்படும்... யாரும் சொல்லாமல் தூக்கிக் கொண்டு போக வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். என்ன பண்றது... அம்மணியோட கைவண்ணமுல்ல... அப்படித்தான்... கோபப்படாதீங்க.... அப்ப அடுத்த மார்கழிக் கோலங்கள்ல சந்திப்போம்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 10:49\nஅச்சில் வார்த்தது போல் அழகாக கண்ணைக் கவர்கின்றன கோலங்கள். சகோதரிக்கு இனிய வாழ்த்துகள். பகிர்ந்த தங்களுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்.\nபரிவை சே.குமார் 2/1/16, பிற்பகல் 2:12\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.\nநிஷா 29/12/15, பிற்பகல் 11:43\n நித்தியாவின் கைவண்ணத்தில் அழகான கோலங்கள், வரைந்தது போல் அத்தனை அழகும் வர்ணங்களை தேர்ந்தெடுத்ததில் தேர்த்தியும் தெரிகின்றது.\nநித்யாவுக்கு பாராட்டுகளை சொல்வதோடு குட்டி குமாரை இன்னும் கொஞ்சம் தட்டிக்கேட்கவும் சொல்லுங்க.. ஆமாம் விடிகாலை குளிரில் ஜீரம் தான் வரும்,ஹாஹா\nகோலத்துடன் சிறுவயதில் கோலமிட்ட நினைவுகளுமாய் சமீப நாட்களில் கண்டும் கேட்டுமிருந்த செய்திகளிலிருந்து விடுபட ரிலாக்ஸான பதிவொன்றுக்கான நன்றி குமார்.\nபரிவை சே.குமார் 2/1/16, பிற்பகல் 2:16\nஉங்கள் பாராட்டை படித்துப் பார்த்து தெரிந்துக்கச் சொல்லியாச்சு...\nகுட்டி க��மார் கேள்விகளால் துளைககவும் மிரட்டவும்தான் செய்கிறார்....\nரிலாக்சாகத்தான் பதிவிட்டேன்... என் மனநிலை மாற்றும் வண்ணமாக இன்னும் எழுத வேண்டும் என்பதே எண்ணம்...\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.\nசெம அழகான கோலங்கள்,அப்படியே பார்த்துட்டே இருக்கேன்..சகோ கோவிக்காதீங்க சில கோலங்கலை அப்படியே பார்த்து வரைஞ்சுக்குறேன்..உங்க மனைவிக்கு என் பாராட்டுக்களை தெரிவிக்க்கவும்....\nபரிவை சே.குமார் 2/1/16, பிற்பகல் 2:18\nதங்களுக்கு நன்றி சொல்லச் சொன்னார்...\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.\nஸ்ரீராம். 30/12/15, முற்பகல் 5:28\nஅழகிய கோலங்கள். கண்ணைக் கவர்கின்றன.\nபரிவை சே.குமார் 2/1/16, பிற்பகல் 2:19\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 30/12/15, முற்பகல் 6:11\nபரிவை சே.குமார் 2/1/16, பிற்பகல் 2:20\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.\nஅழகான நேர்த்தியான கோலங்கள். அருமை. உங்கள் மனைவிக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.\n(மனைவிக்கு எப்படியெல்லாம் ஐஸ் வைக்கிறீங்கப்பா\nபரிவை சே.குமார் 2/1/16, பிற்பகல் 2:22\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.\n//(மனைவிக்கு எப்படியெல்லாம் ஐஸ் வைக்கிறீங்கப்பா\nஇதெல்லாம் ஐஸ் வகை அல்ல... இது திறமையை வெளிப்படுத்தும் அன்பு சார்... அன்பு...\nராஜி 30/12/15, முற்பகல் 7:56\nகோலங்கள் அழகாகவும், அதற்கேற்ற வண்ணமும் கொடுத்து பளிச்சுன்னு இருக்கு. இனி திட்டாதீங்க சகோ தலைக்கு குல்லாவும், ஸ்வெட்டரும் வாங்கி கொடுங்க. முடிஞ்சா குளிருக்கு இதமா ஒரு காஃபி போட்டு கொடுங்க.\nபரிவை சே.குமார் 2/1/16, பிற்பகல் 2:24\nமுதலில் தங்கள் வாழ்த்துக்கு நன்றி.\nஎன் மனைவியும் சொல்லச் சொல்லியாச்சு... கூடுதலாக காபி கொடுக்கச் சொன்னதுக்கும்...\nகாபி போட்டுக் கொடுக்க ஆசைதான்... அபுதாபியில் இருந்து பார்சல் அனுப்பினாலும் உடனே போகாதே அக்கா...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nமார்கழிக் கோலங்கள் அனைத்தும் மிக அழகு குமார்.\nபரிவை சே.குமார் 2/1/16, பிற்பகல் 2:24\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.\nராமலக்ஷ்மி 30/12/15, முற்பகல் 8:21\nகண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணக் கோலங்கள். ஓனருக்குப் பாராட்டுகள்:).\nநினைவுகளை மலரச் ��ெய்யும் அருமையான பதிவும்.\nஉங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்\nபரிவை சே.குமார் 2/1/16, பிற்பகல் 2:25\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஎனக்கு ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கு இக்கோலங்கள், ஆனா பாருங்கள் நீங்க தூக்கிகொண்டு போய்விடாதீர்கள் என்று சொன்னீர்கள், என்ன செய்வது என் கண்கள் எப்பவோ தூக்கிவிட்டன சில கோலங்களை,\nசூப்பப், என்னால் அவ்வளவு தான் சொல்ல முடியும்.\nஎல்லாக் கோலமும் தெரியும், ஆனா அந்த 5 வது கோலம் என்னமோ பன்னி இருக்காங்க, சரி சரி போட்டு பார்த்து சொல்கிறேன்.\nஉண்மையிலே என் பாராட்டுக்களை சகோ க்கு சொல்லுங்கள். கலக்கல் கோலங்கள் என்று. வாழ்த்துக்கள்.\nபரிவை சே.குமார் 2/1/16, பிற்பகல் 2:27\nஎடுத்துக் கொள்ளுங்கள்... போட்டுப் பாருங்கள்...\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.\nஅனைத்தும் அழகிய கோலங்கள் வாழ்த்துகள் நண்பரே...\nஅருமையா அழகா இருக்கு குமார். பளிச் என்று கண்ணைக் கவரும் விதத்தில்...சகோதரிக்கு எங்கள் வாழ்த்துகள்\nகீதா: நானும் கூட கலர் சாயம் வாங்கிக் கலந்து தான் வைத்துக் கொள்வேன். பாக்கெட் கலர் வாங்கிக் கலப்பதில்லை. ஏனென்றால் பாக்கெட் கலர் மாவு போன்று கிடைக்குமே அதை வாங்கி நம் கோலப்பொடியில் கலந்து வைத்துக் கொண்டால் பல சமயங்களில் கலர் வெள்ளை கோலப்பொடியுடன் கலக்கும் போது ஒரிஜினல் கலர் கிடைப்பதில்லை. அதனால் வித விதமான கலர் டை சாயம் கிடைக்கும் அதை வாங்கி கோலப்பொடியில் கலந்து நிழலில் காய வைத்துக் கொண்டால் நல்ல கலர் பளிச்சென்று, தூவுவதற்கும் டெக்சர் நன்றாக இருக்கும். நான் இப்போது இருப்பது ஃப்ளாட் ஆகிப் போனதால் போடுவதில்லை. முன்பு கிராமத்தில் இருந்தவரை, பின்னர் பலரும் கேட்டு அவர்கள் வீட்டிலும், பாண்டிச்சேரியில் இருந்த போதும் போட்டதுண்டு. நித்யா மிக மிக அழகாகப் போட்டுள்ளார். அதுவும் ஷேட் காம்பினேஷன் அருமையாகப் போட்டுள்ளார். அவரது கைவண்ணத்திற்கு ஸ்பெஷல் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து விடுங்கள் குமார்.\nபரிவை சே.குமார் 2/1/16, பிற்பகல் 2:28\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.\nஎங்க வீட்டிலும் அப்படித்தான் சாயம் வாங்கித்தான் கலக்கிறார்கள்...\nஉங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் சொல்லிவிட்டேன்...\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 30/12/15, பிற்பகல் 7:30\nஇப்போதெல்லாம் மார்கழி மாதக் கோலங்களை காண முடிவதில்லை . எல்லாம் காலம் செய்த கோலம்\nபரிவை சே.குமார் 2/1/16, பிற்பகல் 2:30\nஎங்க பக்கமெல்லாம் முன்பை விட இன்னும் அழகாக கோலம் போடுகிறார்கள். அதுவும் படிக்கும் பெண்கள் புள்ளி வைக்காமல் மயில், பூக்கள், மான் என அழகழகாய் வரைகிறார்கள்...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nகுறுந்தொடர்: பகுதி - 13. கொலையாளி யார்\nமனசு பேசுகிறது: மழையின் கோரத்தாண்டவம்\nமனசின் பக்கம் : சென்னை டூ கடலூர்\nதமிழ்க்குடிலின் சேவையில் நாமும் இணைவோமா...\nமனசு பேசுகிறது : அரசியல் 'வெள்ளக்' கைகள்\nமனசின் பக்கம் : சகதியும் சந்தனமும்\nமனசின் பக்கம் : ஈகோவும் ஈட்டியும்\nமனசு பேசுகிறது : ஜகம் நீ... அகம் நீ...\nமனசு பேசுகிறது : மாற்றம்... முன்னேற்றம்... சகாயம்\nகுறுந்தொடர்: பகுதி - 14. கொலையாளி யார்\nகுறுந்தொடர்: பகுதி - 15. கொலையாளி யார்\nகுறுந்தொடர்: பகுதி - 16. கொலையாளி யார்\nமார்கழிக் கோலங்கள் - 1\nபசங்க 2 - ஒரு பார்வை\nமனசு பேசுகிறது : 2015-ன் சந்தோஷங்களும் வலிகளும்\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமா ட்டு வண்டிப் பந்தயத்திற்கும் பந்தய மாட்டிற்கும் பெயர் போன மாவட்டத்தில் செட்டிகுளம் கிராமத்தில் ஒரு உச்சி வேளை, வேப்ப மரத்தடியில் அமர...\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஇ ந்த முறை ஊருக்குச் சென்றது முதல் குடும்ப நிகழ்வுகளின் காரணமாக எங்கள் ஊரிலேயே விடுமுறை நாட்களில் பெரும்பகுதியை செலவழித்தாயிற்று. இரண்டாவத...\nசெல்வம் (எங்கள் பிளாக்கில் வெ���ியானது)\nஜு ன் - 19 எங்கள் பிளாக் தளத்தின் ' கேட்டு வாங்கிப் போடும் கதை'யில் பகிரப்பட்ட எனது சிறுகதை. வாசித்து தங்கள் கருத்தைச் சொல்லுங்க.....\n‘பய’ராத்திரி (பிரதிலிபியில் எழுதிய சிறுகதை)\nசில மாதங்களுக்கு முன்னர் பிரதிலிபி சிறுகதைப் போட்டிக்காக எழுதிய கதை. வாசித்தவர்களின் பாராட்டுகள் அதிகம் கிடைத்தாலும் பிரதிலிபியின் தேர்வு...\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nத மிழ்த் திரையுலகம் ரவுடி, பேய்ன்னு சுற்றிக் கொண்டிருக்கும் போது நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கிராமத்துக் குடும்பக் கதையில் 'கடைக...\nகிராமத்து நினைவுகள் : வெள்ளச்சி\nவெள்ளச்சி... எங்க வீட்டில் பிறந்து வளர்ந்து தாயாகி வாழ்ந்த எருமை. அதென்ன வெள்ளச்சின்னு பேரு... அப்படின்னு கேட்டீங்கன்னா... எல்...\nநமக்குள் சண்டை ஆரம்பித்தது உனக்கு நினைவில் இருக்கிறதா சகோதரனே... சிறுவயதில் உன் ரப்பரை எடுத்த என்னை மூர்க்கமாய் அடித்தாயே அது...\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர் அணி – நைட்டி – மால்புவா – அன்பான அழைப்பு\nAstrology: ஜோதிடம்: 20-7-2018ம் தேதி புதிருக்கான விடை\nவெண்பா மேடை - 83\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nஒரு சின்ன பொய் :) சொல்லிட்டேன்\nசலனப்பட்ட மனசு வழிபாட்டுக்குரியதான அதிசயம் - அறிவோம் ஆலயம்\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்\nஅருள்மிகு தேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில்\nஇருவேறு உலகம் – 92\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nகவனிப்பின்றி கி��ந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nNEET - கருகிய கனவுகள்\nபில்டர் காபி போடுவது எப்படி \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின�� பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t39962-topic", "date_download": "2018-07-21T05:51:03Z", "digest": "sha1:M4XJPJUTBTJWBSIU2DTD3RZGUO3EI7M6", "length": 9199, "nlines": 139, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "இங்கிலாந்து இளவரசர் திருமணத்தில் பங்கேற்கும் பிரியங்கா சோப்ரா", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட��டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\nஇங்கிலாந்து இளவரசர் திருமணத்தில் பங்கேற்கும் பிரியங்கா சோப்ரா\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nஇங்கிலாந்து இளவரசர் திருமணத்தில் பங்கேற்கும் பிரியங்கா சோப்ரா\nஇந்தி பட நாயகி பிரியங்கா சோப்ரா ஆங்கில\nடி.வி.தொடர்களிலும், ஹாலிவுட் படங்களிலும் நடித்து\nவருகிறார். இவருடைய நெருங்கிய தோழி மாடல் அழகி\nமெர்க்கல். இவரை இங்கிலாந்து இளவரசர் ஹாரி\nஇளவரசர் ஹாரி தனது காதலி மெர்க்கலை திருமணம்\nசெய்து கொள்ள இருக்கிறார். மே 19-ந்தேதி இவர்கள்\nஇதில் பிரியங்கா சோப்ராவும் கலந்து கொள்கிறார்.\nஉலகம் முழுவதும் இருந்து இந்த திருமண விழாவில்\nகலந்து கொள்ள 600 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.\nமணப்பெண் மெர்க்கலின் நெருங்கிய தோழி என்பதால்\nபிர���யங்காவுக்கும் இந்த அழைப்பு அனுப்பப்பட்டு\nஇவர் மணப்பெண்ணின் தோழியாகவும் இருப்பார்\nஇது குறித்து கூறியுள்ள பிரியங்கா சோப்ரா,\n“மெர்கல் எனது நெருங்கிய தோழி. அவர் திருமண\nபந்தத்தில் இணையப்போவது மகிழ்ச்சியை அளிக்கிறது.\nதிருமணத்துக்கு பிறகு அவருடைய வாழ்க்கை முற்றிலும்\nமாறப் போகிறது. அவருக்கு எனது வாழ்த்துக்கள்.\nமணப்பெண்ணின் தோழியாக நான் இருப்பேன் என்ற\nதகவல் சரியல்ல. அவருடைய ஒரு தோழியாக\nதிருமணத்தில் நான் கலந்து கொள்கிறேன்” என்று\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/puzhuthi-first-look-posters/51061/", "date_download": "2018-07-21T05:51:47Z", "digest": "sha1:XHNHNNAQCARONFBYW2WVVWG7NRTWIYNG", "length": 3229, "nlines": 70, "source_domain": "cinesnacks.net", "title": "Puzhuthi First Look Posters | Cinesnacks.net", "raw_content": "\nPrevious article புழுதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்… எஸ் தாணு வெளியிட்டு வாழ்த்தினார்\nதமிழ்படம் -2 ; விமர்சனம்\nகடைக்குட்டி சிங்கம் ; விமர்சனம்\nசெம போத ஆகாத ; விமர்சனம்\nடிராபிக் ராமசாமி - விமர்சனம்\nடிக் டிக் டிக் - விமர்சனம்\nஇயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..\" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்\n'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..\nநீ வேற ரூட்டுல வா ; சொந்தக்கார நடிகரை சுத்தவிட்ட வெங்கட்பிரபு\nவடமாநிலத்தவருக்கு உள்நாட்டு விசா கொடுங்கள் ; இயக்குனர் யுரேகா கொந்தளிப்பு\nவரைமுறை மீறிய மிஷ்கினின் மேடை பேச்சு\nசுசீந்திரன் என்னை ஏன் செலக்ட் பண்ணினார் ; விடை தெரியாமல் குழம்பும் நடிகை\nபிரபல நடிகை தயாரிக்கும் விமல் - ஆஷ்னா சவேரி நடிக்கும் 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'\nகாட்டில் துப்பாக்கியோடு போலீசில் சிக்கிய நடிகர் கிருஷ்ணா..\nசுசீந்திரனின் 'ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப்..\n'திசை' படத்தின் சிங்கிள் வீடியோவை வெளியிட்ட இயக்குனர் கே.பாக்யராஜ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/category/movie-reviews", "date_download": "2018-07-21T05:25:32Z", "digest": "sha1:MQRZZQLKVTTKE6JHTG4Y5TMQW6IOG3AN", "length": 4171, "nlines": 116, "source_domain": "fulloncinema.com", "title": "Movie Reviews Archives - Full On Cinema", "raw_content": "\nதமிழ் படம் 2 திரை விமர்சனம்\nComments Off on தமிழ் படம் 2 திரை விமர்சனம்\nComments Off on கடைக்குட்டி சிங்கம் திரைவிமர்சனம்\nடிக் டிக் டிக் திரைப்படம் விமர்சனம்\nComments Off on டிக் டிக் டிக் திரைப்படம் விமர்சனம்\nComments Off on கோலிசோடா 2 திரைவிமர்சனம்\nகாத்திருப்போர் பட்டியல் திரைப்படம் விமர்சனம்\nComments Off on காத்திருப்போர் பட்டியல் திரைப்படம் விமர்சனம்\nநந்திதா ஸ்வேதா நடிக்கும் ‘நர்மதா’ நாகர்கோயிலில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது\nடிக் டிக் டிக் திரைப்படம் விமர்சனம்\nஆர் ஜே பாலாஜி நடித்து இயக்கும் “எல் கே ஜி”.\nதமிழ் படம் 2 திரை விமர்சனம்\n‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nஅரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்\nகார்த்திக் சுப்பராஜின் இணை இயக்குநர் விஜயராஜ் இயக்கும் லிப்ரா புரோடக்ஷன்ஸ் – புரோடக்ஷன் No.4\nதமிழ் முன்னேற்றம் நான்காம் ஆண்டு தமிழ் கலை மற்றும் ஆண்டு விழா\nஇயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியின் பாராட்டு மழையில் “எக்ஸ் வீடியோஸ்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://jyovramsundar.blogspot.com/2009/09/blog-post_15.html", "date_download": "2018-07-21T06:10:35Z", "digest": "sha1:B33HKS6PM3HSNQ4WAU2T3UCCAPOPQPIP", "length": 9815, "nlines": 207, "source_domain": "jyovramsundar.blogspot.com", "title": "மொழி விளையாட்டு: அஸ்தமன வாசலில்", "raw_content": "\nநன்றி, தண்டோரா. என்னுடைய கவிதை மாதிரியா இருக்கிறது குமார்ஜி எழுதியது\nநன்றி, மண்குதிரை. குமார்ஜி என்னுடைய நண்பர். கன்யாகுமரி அருகில் ஒரு கிராமத்தில் வசிக்கிறார். வலைப்பதிவுலக பா ராஜாராமுக்கும் நண்பர்.\n//குமார்ஜி என்னுடைய நண்பர். கன்யாகுமரி அருகில் ஒரு கிராமத்தில் வசிக்கிறார். வலைப்பதிவுலக பா ராஜாராமுக்கும் நண்பர்.//\nநானும் ’மண்குதிரை’ மாதிரி நினைச்சேன். இப்போ தெளிவாயிடுச்சு..\nரொம்பப் பிடித்திருக்கிறது, பகிர்வுக்கு மிக்க நன்றி.\nபதிவை போலவே உங்க நண்பர் ராஜாராமின் பின்னூட்டங்களும் எதிர்பார்ப்பை உருவாக்கிவருகின்றன.\nஅதிலுள்ள ஆழ்ந்த நட்பு இழையோடும் மெல்லிய நகைச்சுவை உணர்வுக்காகவே....\nஎப்போதும் போல குமாரர்ஜி கலக்கல்\nசங்குத் துறை பக்கம் இருந்துக்கிட்டு சாண்டலியர் பத்தி எல்லாம் எழுத முடியுது.\nஎனக்கு எட்டயபுரத்து பாரதி தான் ஞாபகம் வரான்.\nஎட்டயபுரம், இளம்புவனதுல இருந்துட்டே பாரதி எடின்பர்க் பத்தி எல்லாம் எழுதின ஆளு.\nஅப்புறம் சென்னை சிறுகதை பட்டறை சிறப்பாக நடந்ததற்கு வாழ்த்துக்கள், நன்றிகள் சுந்தர்.\nஅலை பேசணும் குமரனுக்கு..வாஸ்த்தவம்தான்,மணிகண்டன், மண்குதிரை,அசோக்.பகிர்வுக்கு நன்றி சுந்தரா.\nயாத்ரா, கும்க்கி, கவிக்கிழவன், ராம்ஜ��� யாஹூ, ராஜாராம்... நன்றி.\nகாமக் கதைகள் 45 (31)\nகாமக் கதைகள் 45 (30)\nஎன் விநாயக முருகன் கவிதைகள்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமுதன்மையாய் வாசகன். சில சமயம் எழுதவும் செய்வேன்.\nவந்த வழி சென்ற காக்ஷி\nடுவிட்டரில் பின் தொடர :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarimainthan.blogspot.com/2007/04/blog-post.html", "date_download": "2018-07-21T05:48:36Z", "digest": "sha1:YM6JSSR4I2FOIUXZBITFJBGB4S26M4WH", "length": 59556, "nlines": 159, "source_domain": "kumarimainthan.blogspot.com", "title": "குமரிமைந்தன் படைப்புகள்: சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 7. மெய்யியல்", "raw_content": "\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 7. மெய்யியல்\nமேற்சாதியினர் வினை - விளைவுக் கோட்பாட்டில் ஊறித் திளைத்திருக்கின்றனர். இளமையில் ஆட வேண்டிய ஆட்டமெல்லாம் ஆடித் தீர்த்து விட்டு அவ்வாறு ஆட முடியாது முதுமை வந்தபோது “போகிற இடத்துக்குப் புண்ணியம்” தேடுவதற்காக எத்தனைப் பித்துக்குளித்தனங்கள் உண்டோ அத்தனையும் செய்கின்றனர். இவ்வாறு முன்பு ஆடிய இளமைத் திருவிளையாடல்களை மறு உலகத்திலும் ஆடலாம் என்று அவர்களுக்கொரு நைப்பாசை.\nமாறாக நாட்டுப்புறத்துக் கீழ்ச்சாதி மக்களிடையில் விதி, கொடுப்பினை என்ற கோட்பாடுகள் நிலைத்து நிற்கின்றன. ஆண்டவன் தங்களுக்கு விதித்தது தான் கிடைக்கும், தம் கொடுப்பினை இவ்வளவுதான் என்று அமைந்து விடுகின்றனர் அவர்கள். மேலுலகம் பற்றி மேற்சாதியினர் போன்று அவ்வளவு ஆழமான நம்பிக்கை அவர்களுக்கு இல்லை.\nமேற்சாதியினரின் மெய்யியல் வினை - விளைவுக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது என்று மேலே கூறினோம். ஆனால், ஒன்று அதன் எதிரானதாக மாறுதல் என்ற இயங்கியல் விதிக்கு இந்த மெய்யியல் வலிமையான ஒரு சான்றாக விளங்குகிறது. வினையும் விளைவும் என்ற கருத்து புத்த சமயக் கோட்பாட்டிலிருந்து தோன்றியது. ஆன்மா என்று ஒன்று இல்லை என்பதும் சமண, புத்த மதங்களின் அடிப்படை. எனவே அவற்றை ஆன்மா இல்லாத மதங்கள் (அனாத்ம மதங்கள்) என்று வேதியம் (வைதிகம்) கூறும். இந்த அடிப்படையில் தோன்றிய புத்த சமயத்தில் இடைக்காலத்தில் ஒரு முரண்பாடு தோன்றி அதைத் தீர்க்க முடியாமல் தடுமாறியது அம்மதம். உலகிலுள்ள எதுவும் நிலையானதல்ல (மாயையானது, மாயை மாயத்தக்கது) என்ற புத்த சமய முடிவு அனைத்தும் இடைவிடாது மாறுவதால் மாயை என்ற பொருளிலிருந்து அனைத்தும் பொய்த் தோற்றம் என்ற மாயக் கோட்பாட்டுக்கு இட்டுச் சென்றது. இந்த இரண்டுக்கும் இடையிலுள்ள இடைவெளி மிக மெல்லியதாகும். பொருட்களின் மாற்றத்தை எல்லை கடந்து விரிக்கும்போது மாறும் தோற்றத்தையே பொய்த் தோற்றத்துக்குச் சான்றாகக் காட்ட முடியும். இந்த நொடியில் இருக்கும் பொருள் அடுத்த நொடியில் வேறாகி விடுகிறது என்றவாறு மாற்றம் முழுமைப்படுத்தப்பட்டது. நொடிக்கு நொடி மாறும் மேகக் கூட்டத்துக்கும் பன்னூறாண்டுக் காலத்தில் தான் கண்ணுக்குப் புலப்படத்தக்க மாறுதலைக் காட்டும் மலைக்கும் வேறுபாடின்றி இந்த மாற்றக் கோட்பாடு விரிக்கப்பட்டது. பருப்பொருளிய[1] இயங்கியல் அகமை நுண்பொருளியமாக மாறியது. இது ஒரு நிலை. அதைப் போலவே முன் பிறவிகளில் செய்த வினையின் விளைவுகளைப் பின் பிறவிகளில் நுகர வேண்டுமென்ற புத்தமதக் கோட்பாடும், குமுகம் முழுவதையும் எடுத்துக்கொண்டால் முன்பிறவி பின்பிறவி என்பவை ஒன்றுக்கொன்று எல்லை காணப்பட முடியாமல் தொடர்ந்து வரும் தலைமுறைகளைக் குறிப்பதாக அமையும். அப்போது ஆன்மா என்ற ஒன்று இல்லாமலேயே இந்தக் கோட்பாட்டை விளக்க முடியும். ஆனால் தனி மனிதர்களைப் பொறுத்தவரை முன்பிறவி, பின்பிறவி என்பவற்றை ஆன்மா என்ற ஒன்று இல்லாமல் விளக்க முடியவில்லை. இவ்வாறு குமுக முழுமைக்காகக் கூறப்பட்ட கோட்பாட்டைத் தனி மனிதர்களை வைத்து விளக்க முற்பட்ட போது புத்தமதம் பெரும் நெருக்கடிக்குள்ளானது. அதன் விளைவாக அந்த மதம் ஆன்மிகச் சேற்றினுள் மீள முடியாமல் சிக்கிக் கொண்டது. ஆன்மாவை மறுத்த புத்தர் சாதகக் கதைகள் மூலம் எண்ணற்ற பிறப்புகள் எடுத்து உழலும் தண்டனைக்கு ஆளானார். இது இன்னொரு நிலை. நல்வினையால் நன்மையும் தீவினையால் தீமையும் விளையும் என்பதால் நல்லது எது தீயது எது என்று பகுத்தறியும் அறிவு பற்றிக் குறிப்பிடுவது புத்த அறிவுக் கோட்பாடு. புலன்கள், பொறிகள், பூதங்கள், மனம் ஆகியவற்றின் இடைவினைப்பட்டால் அறிவு தோன்றுகிறது என்று கூறகிறது புத்த அறிவுக் கோட்பாடு. மனிதனின் புலனறிவிலும் மனத்திலும் உள்ள பிழைகளைப் போக்கித் தூய உண்மையை அறிவதற்குக் காமம் (விருப்பு). வெகுளி (வெறுப்பு) மயக்கம் (இதுவோ ��துவோ என்ற ஐயமும் ஒன்றை மற்றொன்றாகக் காணும் திரிபும் இருப்பதை இல்லையென்றும் இல்லாததை இருப்பதென்றும் கருதும் மயக்கமும்) ஆகியவற்றை நீக்க வேண்டும் என்று கூறகிறது புத்தம். ஆனால் காமம் என்பது பெண்மேல் ஏற்பட்ட காமம் என்றும் (பெண்ணுக்கு ஆண்மேல் ஏற்படும் காமத்தை யாரும் குறிப்பிடுவதில்லை; ஏனென்றால் பெண் தனக்கெனக் காமம் கொள்ளத் தகுதியில்லாத அடிமை) வெகுளியைச் சினம் என்றும் (இது பொதுவான கூற்றாயிலும் கொடுமை கண்டு கொதித்தெழும் நேர்மையாளர்களை அடக்குவதற்காகவும் அவர்களைப் பழிப்பதற்காகவும் பயன்பட்டது, பயன்படுகிறது) மயக்கம் என்பதற்கு நிலையா வாழ்வை நிலையானது என்று ஏங்கும் மயக்கம் என்றும் பொருள் கூறப்பட்டது. இந்த காமம் மற்றும் நிலையாமை பற்றிய கருத்துப் பரப்பலை இடைவிடாது செய்யும் மதவாணர்; குறிப்பாக மடத்தலைவர்கள் (திரு.வி.க. மொழியில் கூறுவதாயின் மடத்தடிகள்) தான் காமத்தை அணு அணுவாகவும் இடைவிடாமலும் இறுதிவரையும் சுவைக்க வேண்டும் என்பதற்காகப் பொன்னீறு (தங்க பற்பம்) உண்பவர்கள் ; அதன் மூலம், அதன் மூலம் மட்டுமே வாழ்வின் நிலையாமையைத் தாங்கள் அறிந்து கொண்டதைக் காட்டிக் கொள்பவர்கள். புத்தம் அதன் தொடக்கத்தில் மார்க்சிய இயங்கியலின் அடிப்படை மூலக்கருத்துகளின் கருவைத் தன்னகத்தே கொண்டிருந்தது. நாளடைவில் அது சீரழிந்து ஆன்மா இல்லாமல் விளக்க முடியாத இழிந்த அகமை நுண்பொருளியமாக மாறியது. எனவே இதிலிருந்து பதி (இறைவன்) - பசு (ஆன்மா) - பாசம் (பற்று அல்லது கட்டு) என்ற சைவக் கோட்பாடு உருவாக அதிகத் தொலைவு செல்ல வேண்டியிருக்கவில்லை.\nஆன்மா எனும் ஆதன் உடலிருந்து வேறான தனி இருப்பைக் கொண்டது. எண்ணற்றவையாக ஆதன்கள் அண்டவெளியில் உலவி வருகின்றன. அவற்றை ஐம்பூங்களாகிய நிலம், நீர், தீ, காற்று, விண்வெளி ஆகியவை தம் மாயையில் கவர்ந்து உயிர்ப் பொருட்களாக்குகின்றன. ஐம்பூதங்களால் கட்டுண்ட ஆதன் வினைகளைப் புரிந்து கறைபடுகிறது. அக்கறையினால் அதைப் போக்க மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறது. இப்பிறப்புச் சுழலிலிருந்து விடுபட்டு ஐம்புலக் கட்டை அறுத்துக் கொண்டு பேராதனாகிய (பரமாத்மாவாகிய) இறைவனிடம் சென்று சேர்ந்து அதனுடன் இரண்டறக் கலப்பதே இப்போது ஆதனின் ஓரே குறிக்கோளாகி விடுகிறது. இதற்கு ஒரே வழி நன்மை, தீமை ஆகிய இரு வினைகள���யும் செய்யாமல் வாளாவிருப்பது தான். நல்வினை செய்தால் அதன் நற்பயனை நுகர மீண்டும் பிறவி எடுக்க வேண்டிவரும்; எனவே நல்வினைகளில் கூட ஈடுபடக் கூடாது. ஆனால் இத்தகைய ஒரு பக்குவ நிலையை எய்துவதற்கு எத்தனைப் பிறவிகளின் முயற்சி தேவைப்படும் என்று கூற முடியாது. அதை ஒரே பிறவியில் எய்துவதற்குக் குறுக்கு வழி யோக முறையாகும் என்று கபிலன் வகுத்த சாங்கியத்திலிருந்து இந்த இடைமாற்றம் தொடங்கியது. யோகம், தவம் முதலியவற்றால் உடலை வருத்த வேண்டியதில்லை. நெருப்பு, சிவன், திருமால், காளி, முருகன், பிள்ளையார் போன்ற தெய்வங்களைச் சரணடைந்தாலே பாசமாகிய கட்டிலிருந்து பசுவாகிய ஆதன் விடுபட்டுப் பதியாகிய பேராதனுடன் (அதாவது முறையே மேலே கூறிய தெய்வங்களுடன்) இரண்டறக் கலந்து பேரின்பம் எய்த முடியும் என்று முறையே வேதியம், சிவனியம், மாலியம், சத்தியியம் (சாக்தம்), குமரம், கணபதியம் ஆகிய அறுமதங்கள் கூறின. இந்த அடிப்படையில் தான் மேற்சாதியினர் கோயில்களைச் சுற்றிச் சுற்றி வருகின்றனர். முன்பு கூறியது போல், வளமான வாழ்வின் பயனாக நுகர்ந்த, அவர்கள் மொழியில், “சிற்றின்பங்களை” முதுமை தடைசெய்து விட அத்தகைய தடையின்றி அதே சிற்றின்பங்களை பரம்பொருளாகிய இறைவனிடம் இரண்டறக் கலப்பதன் மூலம் நுகரும் “பேரின்பத்துக்கு” எங்கி இவர்கள் தங்கள் சொத்துக்கள் முழுமையும் கோயில்களுக்குக் கொடுத்துவிடக் கூடத் தயங்குவதில்லை.\nஇதைச் சொல்வதால் கோயிலுக்கு நிலம் எழுதிவைப்போர் அனைவரும் மறுமை (மறு வாழ்வாகிய பேரின்ப வாழ்வு) கருதியே அதனைச் செய்கின்றனர் என்று கருதி விடத் தேவையில்லை. குறிப்பாக மத நிறுவனங்களுக்கு நில உச்ச வரம்பிலிருந்து அளிக்கப்பட்டிருக்கும் விதிவிலக்கைப் பயன்படுத்துவதற்காகத் தம் நிலங்கள் கிடக்கும் பகுதிகளிலெல்லாம் கோயில்கள் எழுப்பி அதன் பெயரில் தன் சொத்துகளை எழுதித் தன்னையும் தன் வழியினரையும் தக்காராக்கித் தப்பித்துக் கொள்வதுடன் ஊர் மக்களிடையில் பத்திமான் என்று பெயரும் பெற்றுவிடுவோர் இன்று ஏராளம், ஏராளம்.\nகீழ்ச் சாதியினரிடையில் மறுபிறவியைப் பற்றிய நம்பிக்கை ஆழமாகப் பதிந்திருந்தாலும் வினை - விளைவுக் கோட்பாட்டோடு அது அவ்வளவு இறுக்கமாகப் பிணைந்திருக்கவில்லை. அப்படிப் பிணைந்திருந்தாலும் இரு வினையறுப்பு அதாவது செயலற்றிருத்தல் என்னும் பித்துக்குளித்தனத்தின் எல்லைக்கு அது செல்லவில்லை. நன்மை செய்தால் மறு பிறவியில் நன்றாக வாழலாம் என்ற வகையில் அவர்களிடம் அது நிலவுகிறது. ஆனால் தம்மால் அறிய முடியாததாகிய விதியே தம்மையும் தமது வாழ்வையும் ஆட்டிப் படைத்து நன்மை தீமைகளுக்குக் காரணமாகிறது என்ற நம்பிக்கையே அவர்களிடம் பெரும் ஆட்சி புரிகிறது. தமக்கு விதித்த பங்கு தான் கிடைக்கும் என்பது அவர்களது மெய்யியல். இது குமுகக் கூட்டு விளைப்பு முறையில் முன்பு சீட்டுக் குலுக்கல் அல்லது தாயக்கட்டை (தாயம் = தாயின் சொத்திலுள்ள உரிமை. இச்சொல் தாயபாகம் என்று இந்தியா முழுவதும் வழங்கப்பட்டு இந்துச் சட்டத்திலும் ஏறியுள்ளது) முறையில் நிலப்பங்கு நடைபெற்ற மிகத் தொல்பழங்கால நடைமுறையிலிருந்து எழுந்த நம்பிக்கையாகும். பாக்கியம் என்ற சொல் கூட பகு → பாக்கு → பாக்கியம் என்று பங்கையே குறிக்கிறது. அத்துடன் பிரம்மன் ஒவ்வொருவரையும் படைக்கும் போது தன் முதுகுக்குப் பின்னால் வைத்துக் கொண்டு அவர்கள் தலையில் அவன் எழுதுவது போல் அவர்களது வாழ்வு அமையும்; தான் எழுதியது என்னவென்பதை அவனே அறியான்; அப்படி அறிந்தால் கூட அவனால் அதை மாற்றி எழுத முடியாது என்பது அவர்களிடையிலுள்ள ஒரு நம்பிக்கை. கட்டுக்கடங்கா குமுக விதிகளின் செயற்பாடும் அடக்கியாள முடியா இயற்கை ஆற்றல்களின் தாக்குதல்களும் அவர்களது முயற்சிகளைப் பயனற்றதாக்கிவிட்ட நிலையில் உருவான கையறு நம்பிக்கை இதுவாகும். ஆனால் இந்தக் கையறு நிலையிலும் அவர்கள் சோம்பியிருப்பதில்லை. இருக்கவும் முடியாது. மேற்சாதியினர் போல் அவர்கள் நாளும் கோளும் பார்த்துக் கொண்டிருப்பதுவுமில்லை; இருக்கவும் முடியாது. மழை பெய்தால் அடுத்த நாள் உழவு செய்தாக வேண்டும். கோயில் திருவிழாக்களை இதற்காகத் தள்ளிப் போடுவதற்கு அவர்கள் தயங்குவதில்லை. அவர்களது மெய்யியல் இவ்வாறு முற்றிலும் இவ்வுலக வாழ்வைப் பற்றியதே. குமுக விதிகளைப் பற்றிப் புரிந்து கொண்டு தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கும் நோய்நொடிகளிலிருந்து பாதுகாப்பளிக்கும் குமுகத்தை அமைத்துக் கொள்வதற்கும் இயற்கையின் சீற்றங்களால் எளிதில் தாக்குதலுக்குள்ளாகும் தனிமை வாழ்வினை[2] ஒழிப்பதற்கும் பயிற்சி பெறுந்தோறும் இருக்கின்ற மூடநம்பிக்கைகளிலிருந்து அவர���களை விடுவிக்க முடியும். சுரண்டலுக்கெதிரான போராட்டமே இந்த அறிவை, ஒற்றுமையை, பாதுகாப்பு முயற்சியை உருவாக்கும்.\nமேற்சாதியினரின் மெய்யியலில் மறுபிறப்பு பற்றிய கருத்துகளை நாம் அறிவியல் வெளிச்சத்தில் அலசிப் பார்க்கலாம். அறிவியலாரில் பொரும்பாலோர் மறுபிறப்பென்பது மனிதனுக்கு இல்லை என்றே கூறுகின்றனர். ஆனால் அதுவல்ல உண்மை. மனிதனுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் மறுபிறப்பு உண்டு. ஆனால் இந்த மறுபிறப்பு ஆதனோடு (ஆன்மாவோடு) தொடர்புடையதல்ல, முற்றிலும் உடலுடனும் உயிருடனும் தொடர்புடையது. உலகிலுள்ள உயிர் ஒவ்வொன்றுக்கும் பிறப்பு, வாழ்வு, இறப்பு என்பவை உண்டு; அவை பிறந்து இறப்பதற்கு முன் தம் வாழ்நாளில் தமக்குத் தொடர்ச்சியாகத் தம் போன்ற ஒன்றோ பலவோ புதிய உயிர்களை உருவாக்குகின்றன. முந்திய உயிர் அழிந்து போனாலும் அது படைத்த பிறங்கடைகளாகிய (வாரிசுகளாகிய) உயிர்கள் தொடர்ந்து வாழ்கின்றன. புல் பூண்டுகள் சில வகை மீன்கள் போன்ற கீழ்நிலை உயிர்கள் தம் பிறங்கடைகளாகிய விதைகள், முட்டைகள் ஆகியவற்றை உருவாக்கிய உடனேயே கூட இறந்து விடுகின்றன. ஆனால் அவை ஒரே நேரத்தில் எண்ணற்ற பிறங்கடைகளை உருவாக்கி விடுகின்றன. அதே நேரத்தில் மேல்நிலை உயிர்கள் தொடர்ந்து தம் வித்துக்களை உருவாக்கி நீண்ட காலம் வாழ்கின்றன. இவ்வாறு மறுபிறவி எடுக்கும் போதே இறப்பனவும் மறுபிறவி எடுத்தபின் இறப்பனவுமாகத் தான் உயிர்கள் உள்ளனவேயன்றி நம் மதவாணர்கள் குறிப்பிடுவது போன்று இறந்த பின் மறுபிறவி எடுப்பதில்லை. காடுகளில் வளரும் புல்பூண்டுகள் பூத்துக் காய்த்த பின் கோடை காலத்தில் செத்தழிந்து விடுகின்றன. அடுத்த மழையில் விதைகள் முளைக்கின்றன. குளங்குட்டைகளில் வாழும் மீன்கள் கோடையில் குளத்தில் நீர் வற்றும் முன் முட்டையிட்டு விட்டு நீர் வற்றும்போது செத்து மடிந்து விடுகின்றன. மழை பெய்து குளத்தில் நீர் பெருகியதும் அம்முட்டைகள் பொரித்து மீண்டும் மீன்களாகின்றன. இத்தகைய சிற்றுயிர்களுக்கே,\nஉறங்குவது போலும் சாக்காடு (உ)றங்கி\nஎன்று திருவள்ளுவர் கூறுவது பொருந்தும். ஆனால் மனிதனுக்கும் பிற உயர் உயிர்களுக்கும் இது பொருந்தாது. ஒரு வகையில் மனிதன் இறப்பதேயில்லை. அவனது ஒரு பகுதி இளமை பெற்று வளர்ந்து வரும் போது இன்னொரு பகுதி முதுமை பெற்று மற���கிறது. சாவும் பிறப்பும் ஒன்றோடொன்று பிரித்துப் பார்க்க முடியாதவாறு பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. ஓர் ஆணின் விந்தும் பெண்ணின் முட்டையுமாகத் தனித்தனியாக இருந்து ஒன்று கூடி மனித வாழ்வின் தொடர்ச்சி நிகழ்கிறது. எனவே இந்த வகை மறுபிறப்பென்பது ஒரு நாளும் தனிமனிதனின் மறுபிறப்பாக இருக்க முடியாது. குறைந்தது ஓர் ஆணுணும் ஒரு பெண்ணுமாக இணைந்து தான் மறுபிறப்பெடுக்க முடியும்.\nஆணின் விந்திலும் பெண்ணின் முட்டையிலும் உலகில் உயிர் தோன்றிய நாள் தொட்டு தொடர்ந்து செயற்பட்ட திரிவாக்க (பரிணாம) வளர்ச்சியின் போது நடைபெற்ற நிகழ்ச்சிகளும் தாக்கங்களும் பதியப்பட்டு இரண்டு பகுதிகளிலிருந்தும் புதிதான பண்புகளோடு ஒரு குழந்தை பிறக்கிறது. அக்குழந்தையின் உள்ளமைப்பு தன் பெற்றோரிடம் வெளிப்பாடாகாத பல முந்தையப் பிறப்புகளின் பட்டறிவுகளைச் கொண்டுள்ளது. இந்தப் பட்டறிவுகளோடு அக்குழந்தை வாழும் இயற்கைச் சூழல், குமுகச் சூழல்கள் ஆகியவை இடைவினைப்பட்டு ஒரு புதிய ஆட்பண்பு (Personality) உருவாகிறது.\nஇத்தகைய பிறப்பை மனிதர்கள் அறுக்க வேண்டுமாயின் அவர்கள் எதிர் பாலர் எவரையும் புணரக்கூடாது அல்லது அவர்கள் முழுமையான கருத்தடை உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் தன்பால் புணர்ச்சியைக் (Homosexual and lesbianism) கடைப்பிடிக்க வேண்டும் அல்லது காயடிக்கப்பட வேண்டும் அல்லது பிறவியிலே மலடாயிருக்க வேண்டும். (காயடித்தல் என்பதற்கு நலம்பிடித்தல் என்ற நல்ல ஒரு சொல்வழக்கு குமரி மாவட்டத்தில் உள்ளது). இதனால் தான் போலும் வீடுபேறென்னும் பிறப்பறுப்புக்குத் துறவைச் சிறந்த வழியாக நமது சமயங்கள் வற்புறுத்துகின்றன. ஆனால் துறவு பூண்டவர்களாகக் கூறப்படும் நம் மடத்தடிகள் சட்டப்படி “பிறவி” எடுப்பதில்லையே தவிர பெரும்பாலோர் பல “பிறவி”கள் எடுக்கின்றனர். தமிழகத்திலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் செல்வாக்குடன் திகழும் ஒரு மடத்தின் மடத்தடிகள் பருவமடையுமுன்பே துறவியாக்கப்பட்டு நலம் பிடிக்கப்படுவதாகவும் கேள்வி. அது உண்மையானால் அம்மடத்தடிகளால் உண்மையிலேயே “பிறப்பறுக்க முடியும். பெண்களோடு சில்லரை விளையாட்டுகளை விளையாடினாலும் அவர்களால் “பிறப்பெடுக்க முடியாது. மொத்தத்தில் “பிறப்பறுப்பு”க் கோட்பாடென்பது ஒரு மலட்டுக் கோட்பாடே.\nநன்��ை தீமை எனும் இருவினையையும் செய்யாமலிருப்பது பிறப்பறுக்க வழி என்பது நம் நாட்டுக்கே உரிய ஒரு மெய்யியலாகும். பிற நாடுகளில் உழைக்காத ஒட்டுண்ணிகள் வாழ்ந்தாலும் நம் நாட்டில் போல் ஒட்டுண்ணித்தனம் வேறு எங்கும் முழுமை பெறவில்லை. குறிப்பாக பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நின்று நிலைத்துவிட்ட பார்ப்பனர் என்ற ஒட்டுண்ணிச் சாதியின் தவிர்க்கமுடியாத விளைவே இந்த இருவினை மறுப்புக் கோட்பாடு. மக்களிலிருந்து அயற்பட்டு மக்களுக்கெதிராக மக்களை ஒடுக்கும் அரசுக்கு மேலே நிற்கும் இந்த ஒட்டுண்ணி உருவாக்கம் மனித வரலாற்றிலே ஒப்பற்றது (ஆங்கிலத்தில் கூறுவதாயின் Unique ஆனது). எனவே இந்த ஒட்டுண்ணிகளால் உருவாக்கப்பட்ட இருவினை மறுப்புக் கோட்பாடும் உலகில் ஒப்பற்றது.\nபெருங்கோயில்களை நிறுவி அவற்றிற்கு முற்றூட்டாக நிலங்களை அளித்து சமயப் பற்றைக் காட்டி மக்களின் ஆதரவைத் திரட்டத் தொடங்கப்பட்ட செயல்முறை பின்னர் ஆளுவோர் குடிமக்களின் அரசியல் பொருளியல் உரிமைகளைக் கைப்பற்றும் நோக்கத்துடன் நிலங்களைக் கவர்வதற்காகவே கோயில்களைக் கட்டி அவற்றிற்கு முழுப் பொருளியல், குமுகியல், படையியல், அரசியல் அதிகாரங்களை அளித்துப் பார்ப்பனரைத் தலைமை தாங்க வைப்பதாக உருமாறியது. கோயில் நிலங்களில் குத்தகையாளராகக் குருதி சிந்தி விளைவித்த மக்களிடமிருந்து வாரமாகப் பெறப்பட்ட தவசங்களையும் தொழில் புரிவோரிடமிருந்து வரியாகப் பெறப்பட்ட செல்வத்தையும் எந்த உழைப்புமின்றி உண்டு செழித்திருந்த ஒட்டுண்ணிப் பூசாரியர் மற்றும் மடத்தடிகளின் இந்த ஒட்டுண்ணி வாழ்க்கையை மேம்பட்டதாகக் காட்டுவதற்கே இந்த வினையறுப்புக் கோட்பாடு பயன்பட்டது. இன்றும் கூட இந்தக் கோட்பாட்டை நேரடியாகவும் மறைமுகமாகவும் உயர்த்திப் பேசும் “கற்றறிந்த” பெருமக்கள் உள்ளனர். பெரும்பாலான தாளிகைகள் இப்பணியைச் செய்கின்றன. வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் போன்ற பொதுத் தொடர்புக் கருவிகளும் உள்ளன. ஆனால் இவற்றுக்கு எதிராகச் செயற்படுவோர் யாரும் இல்லை. எளிய மக்களோ இப் “பெரியோர்” போன்று “வினையறுக்க” முடியாத தம் தலைவிதியை நொந்தும் அப்படி “வினையறுத்து” வாழும் பேறு பெற்ற “பெரியோரை” வியந்தும் மயங்கி நிற்கிறார்கள்.\nஇந்த வினையறுப்புக் கோட்பாட்டின் ஒரு செயல் வடிவம் “குண்டலினி”க் கோட்பாடு. புலித்தோல் அல்லது மான்தோலின் மீது (புலியை அல்லது மானைக் கொன்றால் தானே தோல் கிடைக்கும் அதைக் கொல்பவர் யார் அவருக்கு வினையறுப்புக் கோட்பாடு பொருந்தாதா) சப்பணமிட்டு அமர்ந்து மூச்சுக் காற்றை சுழியறிந்து - வலது, இடது அல்லது இரண்டு மூக்குத் துளைகள் மூலமாக மூச்சு விடுவது - செலுத்தி ஊழ்கத்தில் (தியானத்தில்) இருந்தால் மூலத்திலிருந்து மூலாதாரம் என்ற சூடு கிளம்பி வயிறு, தொப்புள், நெஞ்சகம், தொண்டை வழியாக உச்சந்தலை ஏறி அண்ட வெளியில் கலக்குமாம். அதன் மூலம் இயற்கையின் மறையங்களை எல்லாம் அமர்ந்த நிலையிலேயே அறிந்து கொள்ளலாமாம். இதே விளக்கம் நமசிவாய என்ற ஐந்தெழுத்துக்கும் ஓம் எனும் மந்திர ஒலிக்கும் தோற்றுவாயாகவும் தரப்படுகிறது.\nசங்கதத்தில் (சமற்கிருதத்தில்) தலையிலிருந்து வெளிப்படும் ஆற்றலுக்கு ஆக்ஞை (ஆணை என்ற தமிழ்ச் சொல்லின் சங்கத வடிவம்) என்ற சொல் கையாளப்படுகிறது. இச்சொல்லே இந்நிகழ்முறையில் அனைத்து நுணுக்கங்களையும் விளக்கி விடுகிறது. தலையை இருப்பிடமாகக் கொண்ட மூளையிலிருந்து ஆணை பிறந்து செயலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கும் வகையில் குருதி ஓட்டத்தை மிகுக்க நெஞ்சகத்தை அடைந்து அங்கிருந்து பிறக்கும் ஆற்றல் நுரையீரலை இயக்கி வளியை வெளிப்படுத்திக் கண்டம் குரல்வளை, நாக்கு, உதடு, அண்ணம், மூக்கு ஆகியவற்றின் இயக்கங்களால் ஒலி நாம் விரும்பிய வடிவம் பெற்று வெளிப்படுகிறது. ஒலிக்குத் தேவையான வளியை நெஞ்சகத்திலிருந்து வெளியேற்றும் முயற்சியில் வயிறாகிய உந்திப் பகுதியும் மூலமாகிய ஆசனவாயும் கூடச் சுருங்கி உதவுகின்றன.\nஓம் என்றொலித்தாலும் நாம் என்றொலித்தாலும் நமசிவாய என்றாலும் நாயே என்றாலும் நிகழ்முறை இதுதான்.\nஉந்தி முதலா முந்து வளி தோன்றித்\nதலையிலும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப்\nபல்லும் இதழும் நாவும் மூக்கும்\nஅண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்\nஉறுப்புற் றமைய நெறிப்பட நாடி\nஎல்லா எழுத்தும் சொல்லுங் காலைப்\nபிறப்பின் ஆக்கம் வேறுவே றியல\nதிறம்படத் தெரியுங் காட்சி யான (தொல். எழுத்து. பிறப்பியல்)\nஇந்தத் தொல்காப்பிய நூற்பாவில் பங்கேற்பதாகச் சொல்லும் உறுப்புகள் தாம் மேலே நாம் விளக்கியவை.\nவேதமே முதற்பொருள், அதனைப் பிழையின்றி ஒலிப்பதே வழிபாடு என்பது வேதியக் கோட்பாடு. (எழு���ாக் கிளவியான வேதங்களை பிழையின்றி ஒலிப்பது இன்றியமையாததாகும்.) ஒலி வடிவானவனே சிவன் என்பது சிவனியம். ஆக இரண்டும் ஒரே கோட்பாட்டின் இரு வடிவங்கள் தாம். ஆணையாகிய ஒலியை எழுப்புபவனான ஒட்டுண்ணியே முதன்மையானவன் என்பதே இதன் வகுப்புப் பொருளாகும்.\nஇவ்வாறு மூக்கின் நுனியை அல்லது, லெனின் இந்தியத் துறவிகளைப் பற்றி கிண்டல் செய்வது போல், தொப்புள் குழியைப் பார்த்துத் ‘தனக்குள்’ அடங்கியிருக்கும் சோம்பேறிப் பொய்யர்களே மக்களில் உயர்ந்தவர்கள், பிறரனைவரும் தாழ்ந்தவர், இழி பிறவியினர், மீள முடியாமல் மீள மீளப் பிறந்து அல்லலுற வேண்டியவர் எனப் பெருஞ்சுமையை எளிய உழைக்கும் மக்களின் மனதில் ஏற்றி வைத்திருக்கும் இவ்வொட்டுண்ணிகளையும் அவர்களின் இந்த ஒட்டுண்ணிக் கோட்பாட்டையும் ஒழிக்கும் நாள் தான் நம் மக்களின் உண்மையான விடுலை நாள்.\nஇனி, ஓம் என்ற சொல்லுக்கு வருவோம். ஓம் என்பது ஆம் என்று பொருள்படும் ஒரு தமிழ்ச் சொல். ஈழத்து வழக்கில் ஆம் என்பது ஓம் என்றும் ஆமாம் என்பது ஓம் ஓம் என்றும் வழங்கப்படுவதை நாம் காணலாம். குமரி மாவட்டத்து மீனவர்கள் ஆமா என்பதை ஓமா என்றே கூறுகின்றனர். மலையாளத்திலும் குமரி மாவட்டத்தின் கல்குளம், விளவங்கோடு வட்டங்களிலும் ஆம், சரி, அப்படியா என்ற பொருளில் ஓ என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.\nஇந்த ஓம் என்ற சொல்தான் “இந்து” சமயத்தின் அடிப்படை ஒலியாக, குறி ஒலியாகக் கைக்கொள்ளப்பட்டுள்ளது.\nகிறித்துவத்தில் வழக்கிலிருக்கும் ஆமென் என்ற சொல்லுக்கு “அப்படியே ஆகட்டும்” என்பது பொருள். இது சரி என்ற சொற்பொருளுக்கு இணையானது. முகம்மதியத்தின் “ஆமின்” என்ற சொல்லும் இப்பொருளுடையதே.\nஇவ்வாறு தமிழிலுள்ள ஆம் என்ற சொல் நாட்டெல்லைகளைத் தாண்டி கிறித்துவத்துக்கும் முகம்மதியத்துக்கும் வழிபாட்டுக் குறிச் சொற்களாக, அடிப்படையான வழிபாட்டுச் சொற்களாக வடிவம் பெற்றுள்ளது. அதே போன்றே ஓம் என்ற அதே சொல்லின் இன்னொரு வடிவமும் “இந்து” சமயத்தின் அடிப்படைச் சொல்லாக மூலச் சொல்லாக இடம் பெற்றிருக்கிறது.\nஇந்த “ஓம்” என்ற ஒலியைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் ஆக்கங்களைச் சேர்த்தால் அவை இமயமலையளவு இருக்கும். நம் மெய்யியல் சோம்பேறிகள் வளர்த்துவிட்ட மாயைகள் எத்தனையோ அரும் ஆய்வாளர்களின் சிந்தனையைக் குழப்பி அவர்���ளது - அருமருந்தன்ன நேரத்தையும் உழைப்பையும் வீணடித்துள்ளமைக்கு இந்த “ஓம்” என்ற சான்றே போதும்.\nவினையற்றிருப்பதே மேன்மை என்று மூளைக்குள் அடித்துச் செலுத்தப்பட்டுள்ள இந்த நச்சுக் கருத்து நம் மக்களின் வளர்ச்சியின்மைக்கு மூல காரணமாக நெடுங்காலம் இருந்து வருகிறது. இதைச் சுட்டிக் காட்டி நாட்டின் உள்ளும் புறமும் உள்ள அறிஞர்கள் இடித்துரைத்துள்ளார்கள். ஆனால் இந்த இடித்துரைகள் மக்கள் மன்றத்தில் முறைப்படி வைக்கப்படவில்லை. ஆனால் முழுமை பெற்றுவிட்ட ஒட்டுண்ணிகளின் வினைமறுப்புக் கோட்பாடு புதுப்பொலிவுடன் பரப்பப்படுவது பொதுத் தொடர்புக் கருவிகளின் வாயிலாக முழு மூச்சுடன் நடைபெறுகிறது.\nமுழுமை பெற்று விட்ட இந்த ஒட்டுண்ணிகளின் வினைமறுப்புக் கோட்பாட்டை மக்கள் மன்றத்தில் வைத்து முறியடிக்க வேண்டிய பொறுப்பு மக்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபடுபவர்களின் முன்பு உள்ளது.\n[1] பருப்பொருள், நுண்பொருள் என்பவை முறையே ஆங்கிலத்தில் matter, idea என்பவற்றுக்கு இணையாகத் தமிழில் வழங்கும் மரபுச் சொற்கள். எனவே Materialism என்பதைப் பருப்பொருளியம் எனவும் Idealism என்பதை நுண் பொருளியம் எனவும் குறிப்பது பொருத்தமுடையது.\n[2] இன்று செல்வமுடையோர் மேட்டுப்பாங்கான இடத்தில் வீடுகள் கட்டிக்கொள்ள. ஏதுமற்ற மக்களோ ஆற்றுப் படுகைகள். குளக்கரைகள் என்று பள்ளங்களில் குடியிருக்கின்றனர். எனவே சிறு மழை பெய்தாலும் அவர்கள் வீடுகள் அடித்து செல்லப்படுகின்றன. கோடை வெய்யிலில் அட்டைகளாலும் செத்தைகளாலும் வேயப்பட்ட குடிசைகள் எளிதாகத் தீப்பிடித்துக் கொள்கின்றன. அரசுக்குத் திடீரென்று வெறிபிடித்தால் அவர்களது வீடுகள் பிய்த்தெறியப்படுகின்றன.\nஎழுதியவர்: குமரிமைந்தன் ; நாளும் நேரமும்: 4/20/2007 01:17:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n72அ, என்.சி.ஓ.நகர், சவகர் நகர்,12ஆம் தெரு, திருமங்கலம், மதுரை மாவட்டம்,6255 706, செலெபேசி: 9790652850, தமிழ்நாடு, இந்தியா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 23. இந்தியத் தேச...\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 22. ஈழ விடுதலைப்...\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 21. தமிழ்த் தேசி...\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் 20. இந்து சமய இயக்...\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 19. மதமா��்றமும் ...\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 18. சாதி இயக்கங்...\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 17. சாதியத்தின் ...\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 16. கல்வி\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 15. இலக்கியம்\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 14. கலை\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 13. மொழி\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 12. திருநாட்கள்\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 11. சடங்குகள்\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 10. நம்பிக்கைகள்...\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 9. தொழில் நுட்பம...\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 8. அறிவியல்\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 7. மெய்யியல்\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 6. சட்டங்களும் அ...\nகுமரி மாவட்டக் கலவரம் (10)\nகுமரிக் கண்ட ஆய்வுகள் (22)\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் (23)\nதமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் (1)\nதமிழினி - கட்டுரைகள் (42)\nபொருளியல் உரிமை இதழ் (1)\nவரவு - செலவுத் திட்டம் 2008 – 2009 (3)\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mdmuthukumaraswamy.blogspot.com/2016/10/", "date_download": "2018-07-21T05:52:54Z", "digest": "sha1:QDPECQ6GGY4QFAV2UX55NM3WIELMBERF", "length": 23999, "nlines": 465, "source_domain": "mdmuthukumaraswamy.blogspot.com", "title": "எம்.டி.முத்துக்குமாரசாமி: October 2016", "raw_content": "\nஅனாதையின் காலம் | பகுதி1 | கண்ணிமையின் ஒன்பது அசைவுகள் | நீள் கவிதை\nஅனாதையின் காலம் | பகுதி1 | கண்ணிமையின் ஒன்பது அசைவுகள் | நீள் கவிதை\nதீத் தின்று எரிந்த திரி\nயார் உன்னைத் தோள் தொட்டுத் திருப்பியது\nயார் உன்னைத் தோள் தொட்டுத் திருப்பியதென\nபூவிளக்கின் சுடர் நேசமென்பது கனவு\nஅவற்றில் உலர்ந்த வாழை இலைகளின்\nகாற்றே கொஞ்சம் நில்லு நில்லு\nரகுநந்தன் நடந்து செல்கிறான் காலை நடைப்\nபயிற்சிக்கு. அவன் பேட்டா ஷூ தொடுவதில்லை\nஎந்த அகலிகை கற்களையும். தெருக்குப்பைகளைச் சூதனமாய்\nதாண்டிவிடுகிறான். காட்டின் நினைவுகளில். ஒருக்களித்து\nபடுத்திருக்கும் பிச்சைக்காரனையும் சோம்பல் முறிக்கும்\nபூனையையும் பார்ப்பதில்லை அவன். சிவ தனுசு ஏந்திய\nதோள்களில் எலும்புகள் தேய்ந்துவிட்டன. லேப்டாப் பை தூக்கி.\nதப்படி மானி இன்னும் 324 எட்டுகளில்\nஎன்கிறது. இன்னும் அவன் 826 காலெட்டுகள்\nபோடவேண்டும். ரத்த சர்க��கரையை கரைப்பதற்கு.\nவியர்க்க வேண்டும் அவனுக்கு. கொழுப்பு கரைவதற்கு.\nமேகமே கொஞ்சம் நில்லு நில்லு\nரகுநந்தன் தெருமுனை வீட்டை நெருங்கி\nஅவளுடைய கருநீல வண்ண நைட்டியில் தெரியும்\nசிவப்பு பிரா போல மேகத்துள் மறைந்திருக்கிறான்\nகதிரவன். பால் குக்கர் விசிலெண்ணிக் கொண்டே\nவைக்கிறாள் அவள். நேற்று பஸ்ஸில் தொட்டவன்\nதொடாதவன் என புள்ளிகளை இணைக்கிறாள்.\nபோடும் படமில்லை என நினைத்தவாறே\nமழையே கொஞ்சம் நில்லு நில்லு\nஅடைந்து விட்டான். கைபேசி ஒலிக்க\nஒற்றைக் காகம் கரைகிறது. தெருவின்\nமரண குழி திறந்திருக்கிறது. யாரோ\nமுண்டா பனியனும் கட்டம்போட்ட கைலியும்\nஅணிந்தவர் மதிலுக்கு மேல் எட்டிப்\nபார்க்கிறார். புல் டோசர் ஒன்று கடகடத்து\nதிரும்புகிறது. மயில்க் கழுத்து நீலமா\nபச்சையா எனக் கால் தடுமாற\nகண்ணோடு கண் நோக்குகிறான் அவன்.\nஎன் ஆஸ்பத்திரி கட்டிலில் நீண்டிருக்கும்\nகம்பி கோவில் கொடி மரமல்ல\nரகசிய கேவலை மறைக்கும் முகம் போல\nகாலமும் காதலும் கற்பனைக் கோடுகள்\nஅந்தர பாகம் தொட்ட பெண்ணை\nநான் திரும்பிப் போக வேண்டுமென\nஒரு எட்டில் ஒரு நாளோ ஒரு யுகமோ\nமஞ்சள் சரக்கொன்றை மலர்கள் வெட்கமின்றி\nபஸ் பிடித்து, முகம் இறுக, நிறுத்தம் தப்பி\nயாரோ ஒரு அந்நியனின் அன்பு\nகரம் பற்றி வழிகாட்டுமென ஏதோ\nஎன்ற கேள்வியில் உள்ளுணர்வு மரித்தது அறிந்து\nஅகம் கூச இறுகிச் சுருங்குகின்றன மூடிய உன் இமைகள்\nநகரம் காயம்பட்ட காட்டு மிருகம் போல\nதன் புண்ணை தான் நக்கி தன்போக்கில் நகர்கிறது\nஉத்தமர் காந்தி சாலை தார் உருகி\nகழற்றி வீசிய சௌரி போல\nநீண்டு கிடக்க நிறம் மாறும் நாய்கள்\nஎப்படிக் கடப்பாய், இழந்த உன் பாதியை\nஎங்கே சென்று தேடுவாயென மருக மருக\nமனப்பித்து பாலிதீன் பையாய் உப்பி வெடிக்கிறது\nஇமையின் மெல்லிய ரோமங்கள் அசைவற்று\nநிலைகுத்த, கனவின் மிச்சம் நனவாகிறது\nஉன் பாதி உனை விட்டு ஒற்றைக் கண் வெளி நோக்க\nமறு பாதி உனை விட்டு மறு கண் உள் நோக்க\nஆடித் துண்டுகளாய் ஆயிரமாயிரம் கண்களாய்\nசிதறி வெடிக்கிறாய் சாலையைக் கடக்க\nசவ்வு மிட்டாய் நிற கோபுரப்\nபச்சை வேட்டி பக்தர்களின் பால் குடக் கூட்டம்\nதுருக் காட்டும் கட்டிலின் மேல்\nசிற்றவை சொல் கொண்ட சீராமா\nபற்றி இழுத்த கணம்தான் என\nமலை முகட்டில் ஆடும் ஓற்றைச் சிறகு\nநான் என் முகத்தைத் தயார்செய்ய வேண்டும��\nநான் உறுதி செய்ய வேண்டும்\nகால்களைத் தழுவிச் செல்லும் கடலலைகள்\nஎன் காதலிகளின் கரங்களல்ல எனவே\nகப்பல்களின் தூரம் என் நினைவுகளின்\nகடற் காகங்கள் அலறிப் பறப்பது\nவிரலிடுக்கில் நழுவும் மணற் துகள்கள்\nகவலையின் ரேகைகள் முகத்தை உழுவதற்கு\nபோர்க்குணம் மறைத்த முகமூடி அணிய\nகாலடியில் முட்டும் யாரோ கரைத்த\nஅஸ்தி கலசங்கள் தாயின் கருவறையின்\nசிறு சிறு கிளிஞ்சல்கள் நண்டுகள்\nஅமைதி காண் வானே முகமாக\nஆலம் விழுதுகள் தலை மேல்\nரகு அனந்த கோடி ராம\nLabels: அனாதையின் காலம், கவிதை\nகற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு (10)\nதமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூறு நாவல்கள் (12)\nவாசகர் கடிதத்திற்கு பதில் (9)\nஇந்தத் தளத்தில் வெளியாகும் அனைத்தும் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு காப்புரிமை பதிவுசெய்யப்பட்டவையாகும் ©M.D.Muthukumaraswamy\nஅனாதையின் காலம் | பகுதி1 | கண்ணிமையின் ஒன்பது அசைவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adhithakarikalan.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-21T05:36:06Z", "digest": "sha1:N533CAX76KPMANQAHPVGZXND3EGWFV7V", "length": 10791, "nlines": 92, "source_domain": "adhithakarikalan.wordpress.com", "title": "விண்வெளி வீரர் | களர்நிலம்", "raw_content": "\nஇடுகையை ஈ மெயிலில் பெற\nகுல்சாரி - உலகப் புகழ்பெற்ற ரஷ்ய குறுநாவல்\nPosts Tagged ‘விண்வெளி வீரர்’\nகுறிச்சொற்கள்:all is lost, ஆராய்சி, ஆல் இஸ் லாஸ்ட், ஆஸ்கர், ஆஸ்கர் 2014, ஆஸ்கர் பரிந்துரை, ஆஸ்கர் விருது, உலக சினிமா, கிராவிட்டி, சர்வதேச விண்வெளி நிலையம், சாந்த்ரா புல்லக், சினிமா, சிறந்த இயக்கம், சிறந்த ஒலி சேர்ப்பு, சிறந்த ஒலித்தொகுப்பு, சிறந்த கதாநாயகி, சிறந்த கலை, சிறந்த திரைப்படம், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த படப்பதிவு, சிறந்த பாடல், சிறந்த விஸ்வல் எபக்ட்ஸ், சீனா, டெக்னிக்கல் எக்ஸ்சலன்ஸ், தற்கொலை, திரையரங்கு, தொலைத்தொடர்பு சாதனம், பதிவிறக்கம், பராமரிப்புப் பணி, ப்லாக் பஸ்டர், முப்பரிமான படம், விண்வெளி, விண்வெளி ஓடம், விண்வெளி வீரர், விண்வெளிக் கழிவு, ஹாலிவுட், best actress in a leading role, best cinematography, Best Direction, Best editing, Best Original Score, Best picture, Best Production Design, best sound editing, Best Sound Mixing, Best Visual Effects, blockbuster, cinema, Ed Harris, Gavity, george clooney, hollywood, oscar, oscar 2014, oscar nomination, Sandra Bullock, spaceship, technical excellence, WORLD CINEMA\nஆஸ்கரில் 10 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிராவிட்டி, இதுவரை வந்திருக்கும் முப்பரிமான படங்களில் தவிர்க்கமுடியாத ஒரு படம், ஆங்கிலத்தில் டெக்னிக்கல் எக்ஸ்சலன்ஸ் என்ற சொல்லுக்கு தகுதியான இந்த வருட ஹாலிவுட்டின் ப்லாக் பஸ்டர் படம். ஏற்கனவே ஆஸ்கர் படங்களில் ஆல் இஸ் லாஸ்ட் என்ற படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்து எடுத்த படத்தை பற்றி பார்த்தோம், இது அந்த வரிசையில் இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம்.\nசர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆராய்ச்சி மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் விண்வெளி வீரர்கள் எதிர்பாராத விதமாக விண்வெளிக் கழிவுகள் எற்படுத்தும் விபத்தினால் அவர்களின் விண்வெளி ஓடம் பழுதடைந்துவிடுகிறது. இதன் காரணமாய் சர்வதேச விண்வெளி நிலையம் மற்றும் அருகில் பல கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள சீனாவின் சர்வதேச விண்வெளி நிலையம் உட்பட பாழாகின்றன. புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் படத்தின் நாயகி ரேயான் (சாந்த்ரா புல்லக்) தவிர மற்றவர்கள் அனைவரும் இறந்து விடுகின்னர். தான் வந்த விண்கலமும், பூமியைத் தொடர்பு கொள்ளத் தேவையான தொலைத்தொடர்பு சாதனங்களும் சேதமாகியிருக்க, செய்வதறியாது உயிர் வாழ வேண்டும் என்ற உந்துதலில் போராடி, ஒரு கட்டத்தில் தற்கொலை முயற்சிக்கும் முயன்று பின்னர் கடின போராட்டத்திற்குப்பின் இறுதியில் பூமிக்குத் திரும்பி வருகிறார் கதாநாயகி\nஇப்படத்தை சாதாரண வடிவில் அதாவது முப்பரிமான படமாக பார்க்காவிடில் வெகு சாதாரணமாகவெ தோன்றும், ஆதலால் பதிவிறக்கம் செய்து பார்ப்பவர்கள் தயவுசெய்து இப்படத்தை திரையரங்கில் சென்று பார்ப்பது நல்லது. கதையை ஒருவரியில் சாதாரணமாக சொல்லிவிடலாம். ஆனால், கதையின் கட்டமைப்பு, கலைவடிவம் தான் பிரமிப்பு. வானம் சுழல்வது போன்ற காட்சி, நம்மை நோக்கி ஓர் சிறிய கல் வருவதுபோல் தோன்ற, அருகே வரவர கல் ஒரு மனிதனாக மாறி காட்சியளிக்கிறது. இருக்கையின் நுனிக்கே வரவழைத்துவிடும் முதல்காட்சியின் பிரம்மாண்டம். இதுபோல படத்தில் பல காட்சிகள்.\nசிறந்த திரைப்படம் ( Best Picture)\nசிறந்த படத்தொகுப்பு ( Best editing )\nசிறந்த ஒலித்தொகுப்பு ( Best Sound Editing )\nசிறந்த ஒலி சேர்ப்பு ( Best Sound Mixing )\nசிறந்த விஸ்வல் எபக்ட்ஸ் ( Best Visual Effects ) என்ற 10 பிரிவுகளில் ஆஸ்கரில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிராவிட்டி படம் விஸ்வல் எபக்ட்ஸ், கலை போன்ற பிரிவுகளில் விருதுகளை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிற���ு. மற்றபடி சிறந்த படம், கதாநாயகி, படப்பதிவு பிரிவுகளில் கடுமையான போட்டியைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.metric-conversions.org/ta/veekm/oru-mnni-neerttirrku-mailkll-maarrrruvaannn.htm", "date_download": "2018-07-21T05:44:23Z", "digest": "sha1:3BDWJW2HZ2W2SS6YIXVNLSB7H5IXI2FN", "length": 6785, "nlines": 16, "source_domain": "www.metric-conversions.org", "title": "ஒரு மணி நேரத்திற்கு மைல்கள் மாற்றுவான்", "raw_content": "\nமெட்ரிக் மாற்றம் > மெட்ரிக் மாற்றுவான் > வேகம் மாற்றுவான் > ஒரு மணி நேரத்திற்கு மைல்கள் மாற்றுவான்\nஒரு மணி நேரத்திற்கு மைல்கள் மாற்றுவான்\nஉங்களுக்கு தேவையான மெட்ரிக் மாற்றுவானை கண்டுபிடிக்க தேடுதல் பெட்டியை பயன்படுத்தவும்\nஅலைபேசி மாற்றுவான் செயலி\tவேகம்ஒரு மணி நேரத்திற்கு மைல்கள்ஒரு மணி நேரத்திற்கு மைல்கள் முதல் ஒரு மணி நேரத்திற்கு கிலோமீட்டர்கள் ஒரு மணி நேரத்திற்கு மைல்கள் முதல் விநாடிக்கு மீட்டர்கள் ஒரு மணி நேரத்திற்கு மைல்கள் முதல் நாட்ஸ் ...ஒரு மணி நேரத்திற்கு கிலோமீட்டர்கள்விநாடிக்கு மீட்டர்கள்நாட்ஸ்மேக்ஒளி வேகம்விநாடிக்கு மைல்கள்நாள் ஒன்றுக்கு கிலோமீட்டர்கள்நிமிடத்திற்கு மீட்டர்கள்நிமிடத்திற்கு கிலோமீட்டர்கள்நிமிடத்திற்கு சென்டிமீட்டர்கள்நாள் ஒன்றுக்கு மைக்ரான்கள்நாள் ஒன்றுக்கு மைல்கள்நாள் ஒன்றுக்கு கஜங்கள்நாள் ஒன்றுக்கு அடிநாள் ஒன்றுக்கு அங்குலங்கள்விநாடிக்கு சென்டிமீட்டர்கள்விநாடிக்கு மில்லிமீட்டர்கள்விநாடிக்கு மைக்ரான்கள்நாள் ஒன்றுக்கு மீட்டர்கள்ஒரு மணி நேரத்திற்கு கஜங்கள்ஒரு மணி நேரத்திற்கு அடிஒரு மணி நேரத்திற்கு அங்குலங்கள்விநாடிக்கு கிலோமீட்டர்கள்நிமிடத்திற்கு மில்லிமீட்டர்கள்நிமிடத்திற்கு மைக்ரான்கள்நிமிடத்திற்கு மைல்கள்ஒரு மணி நேரத்திற்கு மில்லிமீட்டர்கள்ஒரு மணி நேரத்திற்கு மைக்ரான்கள்விநாடிக்கு கஜங்கள்விநாடிக்கு அடிவிநாடிக்கு அங்குலங்கள்நாள் ஒன்றுக்கு சென்டிமீட்டர்கள்நாள் ஒன்றுக்கு மில்லிமீட்டர்கள்நிமிடத்திற்கு கஜங்கள்நிமிடத்திற்கு அடிநிமிடத்திற்கு அங்குலங்கள்ஒரு மணி நேரத்திற்கு மீட்டர்கள்ஒரு மணி நேரத்திற்கு சென்டிமீட்டர்கள் வெப்பநிலை எடை நீளம் பரப்பளவு அளவு நேரம் மெட்ரிக் மாற்ற அட்டவணை\nஒரு மணி நேரத்திற்கு மைல்கள்\nஇது பொதுவாக, அமெரிக்கா போன்ற போக்குவரத்து மெட்ர��க் அல்லாத நாடுகளில் ஒரு வேக அளவீடாக பயன்படுத்தப்படும். அதிகாரப்பூர்வமாக மெட்ரிக் முறை ஏற்கப்பட்டது என்றாலும் ஐக்கிய ராஜ்யம் சாலைகளில் இதை பயன்படுத்துகிறது. சாலை வேக வரம்புகளை ஒரு மணி நேரத்திற்கு மைல்என்று வழங்கப்படும்,சுருக்கமாக மைல் அல்லது மைல் / மணி.\nஅலைபேசி இந்த தளத்தை சொந்தமாக வைத்து பராமரிப்பவர் விட் ஹாட் லிமிடெட்©2003-2018.\nஎங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை தெரிய clicking here\nஇந்த இணையதளத்தில் உள்ள அனைத்து மெட்ரிக் கணிப்பான் மற்றும் பட்டயங்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும்,நாங்கள் எந்த உத்தரவாதமோ அல்லது ஏதேனும் நேர்ந்துள்ள தவறுகளுக்கு எந்த பொறுப்போ ஏற்கமுடியாது. நீங்கள் ஏதேனும் தவறைக் கண்டுபிடித்தால், இந்த பக்கத்தின் மேலுள்ள இணைப்பு முகவரியை பயன்படுத்தி எங்களுக்கு தெரிவித்தால் மிகவும் உதவியாக இருக்கும்.அதை கூடிய விரைவில்சரி செய்வோம் என உறுதியளிக்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t143605-topic", "date_download": "2018-07-21T06:12:54Z", "digest": "sha1:PFYNFOSMNSWFMY573BGUXXEGLWGEANTX", "length": 14153, "nlines": 219, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா", "raw_content": "\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nமதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nமதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா\nஇந்தி நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்\nதிரைப்படங்களில் நடிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தி\nஅமெரிக்காவில் வெளியாகும் பிரபல தொலைக்காட்சி\nதொடரான ‘குவாண்டிகோ’வின் 3-வது சீசனில் நடித்து\nவரும் அவரிடம், 2 ஹாலிவுட் படங்களும் கைவசம் உள்ளன.\nகுவாண்டிகோ படப்பிடிப்பில் ஓய்வின்றி நடித்து வரும்\nபிரியங்கா, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் வலைத்தள\nபக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றி இருந்தார்.\nஅதில் ஒரு கண்ணாடி டம்ளரில் மது குடித்துவிட்டு, பின்னர்\nஅந்த டம்ளரை தனது தலையில் அடித்து உடைப்பது போன்ற\nஅந்த வீடியோ பதிவுடன் பிரியங்கா சோப்ரா வெளியிட்டு\n‘நீங்கள் ஓய்வின்றி பணியாற்றினால் இதுதான் நடக்கும்...\nஇதை வீட்டில் முயற்சிக்காதீர்கள். ஒரு மோசமான\nநாளுக்குப்பிறகு நான் இப்படி ஒரு மோசமான முடிவை\nஓ.கே., ஓ.கே. நான் நிறுத்திக்கொள்கிறேன்’ என்று\nபிரியங்காவின் இந்த பதிவு அவரது ரசிகர்களிடையே\nகுழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு ‘மோசமான நாள்’\nஎன்று அவர் குறிப்பிட்டு இருந்ததால் குவாண்டிகோ\nபடப்பிடிப்பில் அவருக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டதா\nஎன்று ஆளாளுக்கு கேள்வி எழுப்பி உள்ளனர்.\nஇது ஒருபுறம் இருக்க அசாமை சேர்ந்த காங்கிரஸ்\nஎம்.எல்.ஏ.க்கள் சிலர் பிரியங்காவுக்கு எதிராக போர்க்கொடி\nதூக்கி உள்ளனர். அந்த மாநில நல்லெண்ண தூதராக\nநியமிக்கப்பட்டு இருக்கும் பிரியங்கா, சமீபத்தில் அசாம்\nசுற்றுலாத்துறை வெளியிட்ட காலண்டர் படத்துக்கு போஸ்\nஇதில் அவர் ஆபாசமாக போஸ் கொடுத்ததாக கூறி எதிர்ப்பு\nதெரிவித்துள்ள காங்கிரசார், பிரியங்காவின் புகைப்படம்\nமாநில கலாசாரத்துக்கு தீங்கு விளைவிக்கும் வகையில்\nஇருப்பதாக கூறியுள்ளனர். எனவே அவரை நல்லெண்ண தூதர்\nபொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/klkintroduction/", "date_download": "2018-07-21T05:56:28Z", "digest": "sha1:EDG3FBM5PJBWY25XMPS6JSXPIT6BCGBU", "length": 10895, "nlines": 98, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரை நகரைப் பற்றிய ஓர் அறிமுகம் - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nகீழக்கரை நகரைப் பற்றிய ஓர் அறிமுகம்\nகீழக்கரை வரலாற்றுச் சிறப்பு மிக்கக் கடற்கரைப்பட்டினமாகும். இது மன்னார் வளைகுடாவில் அமைந்து உள்ளது. இக்கடற்கரைப்பட்டினத்திற்கு நேரெதிராக அப்பா தீவும், தென் மேற்கே பாலைய முனைத் தீவும், ஆனைத்தீவும், நல்லதண்ணீர்த் தீவு, சுள்ளித் தீவு, உப்புத் தண்ணீர்த் தீவுகளும், தென்கிழக்கே, தளரித் தீவும், முல்லைத் தீவும் அமைந்துள்ளன. கீழக்கரையின் மேற்கே சின்ன ஏர்வாடியில் இருந்து கிழக்கே சேது கரை வரையுள்ள பகுதிகளில், பார்கள் சூழ்ந்து உள்ளது. இப்பகுதியில் பார்களுக்குள்ளே ஒரிடத்தில் மட்டும் சுமார் 150 பாகம் (fathoms) அகலமுள்ள ஆழமான இடைவெளிப் பாதை அமைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்க இயற்கை அமைப்பாகும்.\nஅந்த இடைவெளிப் பாதையைக் காட்டும் வகையில் இரண்டு கம்பங்கள் (Beacons) அமைக்கபட்டுள்ளன. கீழக்கர���த் துறைமுகத்திற்குக் கப்பல்கள் வந்து போக இப்பாதை இயற்கை நுழைவுவாயிலாக அமைந்துள்ளது. கீழக்கரைத் துறைமுகத்தின் முக்கியச் சிறப்பம்சம் இங்கு வந்து நங்கூரமிடும் கப்பல்களெல்லாம் பெருங்காற்றிற்கும், பேரலைகளுக்கும் இடையில் சிக்கிக் கொள்ளாமலிருக்க இங்கு அமைத்துள்ள தீவுகளும் கடலோரத்தில் அமைந்துள்ள பார்களுமே இயற்கையரணாக அமைந்துள்ளன.\nஇங்குள்ள பார்களில் சங்கு, முத்துச்சிப்பி, வண்ணமீன்கள் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் உற்பத்தியாவதற்கு ஏற்ற இயற்கைச் சூழல் அமைந்துள்ளது. உப்புத் தண்ணீர்த் தீவுக்கு அருகாமையிலும், நல்லதண்ணீர்த் தீவுக்கும், ஆனைத்தீவுக்கும் இடையிலேயும் முத்துச்சிப்பிகள் கிடைக்கும் படுகைகள் அமைந்துள்ளன.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30,472 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.. இவர்களில் 46% ஆண்கள், 54% பெண்கள் ஆவார்கள். கீழக்கரை மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கீழக்கரை மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nகீழக்கரையில் பல சமூக அமைப்புகள் பல பணிகளை ஆற்றி வருகின்றன,அதில் குறிப்பிடப்படக்கூடிய ஒரு முக்கிய அமைப்பு வடக்குத் தெரு சமூக நல அமைப்பாகும் – North Street Association for Social Activites (NASA). இவ்வமைப்பு 1997 ஆண்டு முதல் இன்று வரை கடந்த 20 வருடங்களாக பல சமுதாயப்பணிகளை மக்களிக்கு அளித்து வருகிறார்கள்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nபாலியல் பலாத்காரம்..கலாச்சார சீரழிவு – உரை – S.N சிக்கந்தர் – மாநில தலைவர் – வெல்ஃபேர் பார்ட்டி.\nகாட்பாடி அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சட்டபணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம்…\nமுதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்லியம்மன் கோயில் பூச்சொரிதல் திருவிழா..\nசென்னை காவல்துறையினரால் நீக்கப்பட்ட இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) ஊழியர்….\nசிறுபான்மையினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தொழில் கடன் வழங்கும் லோன் மேளா 20ம் தேதி நடைபெற உள்ளது..\nபோக்ஸோ சட்டம் (POCSO ACT) பற்றி மாணவிகளிடம் போலீசார் விழிப்புணர்வு…\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு..\nஉலக கல்வி மற்ற��ம் மார்க்க கல்வி இரண்டிலும் சாதனை படைத்துள்ள கீழக்கரை செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி மாணவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2762&sid=a988ff21480a04f4ea257a8e45899387", "date_download": "2018-07-21T05:51:31Z", "digest": "sha1:XL2WETDN6V3H3BB3BZE4Q4FPYCUD6WLU", "length": 33255, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதிமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைவதால் இது அவரது சட்டப்பேரவை வைரவ��ழா ஆண்டாகும்.\nதமிழக அரசியல் வரலாற்றில் யாரும் படைக்காத பல சாதனை களை செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இளம் வயதிலேயே முதல்வராக பதவியேற்றவர், தமி ழகத்தில் 5 முறை முதல்வர் ஆக இருந்தவர் என்ற சாதனைகள் வரிசையில் மற்றொரு சாதனை யையும் நிகழ்த்தி உள்ளார்.\nகரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி, முதல்முறையாகப் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதே ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார்.\nஅவர் சட்டப்பேரவை உறுப்பின ராகி இன்றுடன் (மார்ச் 31) 60 ஆண்டுகள்\nநிறைவடைவதால், இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\n1957-ல் குளித்தலை, 1962-ல் தஞ்சை, 1967 மற்றும் 1971-ல் சைதாப்பேட்டை, 1977 மற்றும் 1980-ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991-ல் துறைமுகம், 1996, 2001 மற்றும் 2006-ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016-ல் திருவாரூர் என 13 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.\nஎம்எல்சியாக இருந்ததால் கடந்த 1984-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தலில்\nஅவர் போட்டி யிடவில்லை. 1991-ம் ஆண்டு திமுக சார்பில் அவர் ஒருவர் மட்டுமே\nவெற்றி பெற்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.\nகடந்த 60 ஆண்டுகளில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2 ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், 5 முறை முதல்வராகி 18 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியையும் வகித்துள்ளார்.\nகடந்த திமுக ஆட்சியின்போது 2007-ம் ஆண்டு அவரது சட்டப் பேரவை பொன்விழா\nஆண்டை யொட்டி, கரூர் மாவட்டம் குளித்தலையில் சட்டப்பேரவை பொன்விழா\nகலைஞர் பொன்விழா அரசு கலைக் கல்லூரி தொடங் கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.\nRe: சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:33 pm\nஇந்த சாதனையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. இதிலிருந்து அறுபது ஆண்டு காலமாக அவர் என்னென்ன செய்தார் என கேள்வியும் எழாமல் இல்லை..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்று��் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovizi.blogspot.com/2012/12/blog-post_24.html", "date_download": "2018-07-21T05:58:00Z", "digest": "sha1:KKU3YBA2MFWD5Q2U2CGIGBPE6XUAAU4V", "length": 8989, "nlines": 100, "source_domain": "poovizi.blogspot.com", "title": "பூவிழி: அவலம் அவலம் அவலம் யார் காரணம் ?", "raw_content": "\nதிங்கள், 24 டிசம்பர், 2012\nஅவலம் அவலம் அவலம் யார் காரணம் \nஅவலம் அவலம் அவலம் யார் காரணம் \nகாலம் காலமாக பெண்களுக்கு ஏற்படும் இன்னல்கள்/கொடூரம் இவை பற்றி நாம் புதிதாய் பார்கவில்லை என்று ஜடம் ஆகிவிட வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்களா\nஇந்த தாய்(சொல்லி கொள்ளவோம் பெருமையாக ) திரு நாட்டில் சுதந்திரம் வாங்குவதற்கு முன்னாலும் சுதந்திரம் வாங்கி பின்பும் பெண்களுக்கு ஏற்பட்ட இன்னல்களும்\nகொடூரங்களும் பார்த்து மக்கள் இது என்ன சாதாரணம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் போல்\nதலை நகரில் நடந்ததால் தலையடுத்து ஆடுகிறதா இல்லை இதுவும் ஒரு அரசியல் முன்னோட்டமோ இல்லை இதுவும் ஒரு அரசியல் முன்னோட்டமோ என்று புரியவில்லை முன்காலத்தில் போருக்கு போவதற்கு முன் னால் ஒரு உயிரை பலி கொடுப்பார்களாம் அது போல் இன்று அரசியல் சதுரங்கத்தில் யார் யாரை ஜெய்ப்பதர்க்காக இந்த உயிர்கொடுரம் நடத்த பட்டுள்ளதோ \nஒன்று புரியவில்லை பெண் படித்து விட்டாள் என்பதாலேயே தன் பாதுகாப்பை பற்றி கவலை கொள்வதை விட்டு விடவேண்டுமா இன்றை நிலை சமுகத்தில் நடக்கும் கொடூரங்கள், சீர்கேடுகள் பற்றிய அறிவுறத்தபடவில்லையா இன்றை நிலை சமுகத்தில் நடக்க��ம் கொடூரங்கள், சீர்கேடுகள் பற்றிய அறிவுறத்தபடவில்லையா அவளுக்கு அறிவு இல்லையாமெத்த படிக்கும் பெண்களே சமூக\nவிழிப்புணர்வு இல்லாமல் இருந்தால் படிக்காத பெண்களின் நிலை என்ன அவலம் அவலம் அவலம் எங்கு திரும்பினாலும் இருகரம் நீட்டி இழுகின்றன பெண்களை இதற்கு யார் காரணம்\nஇதை எப்படி களைவது பெண் என்பவள் யார் ஒரு விளையாட்டு பொம்மையா பிடித்த ஆண்கள் வைத்து விளையாடட்டும் பிடிகாதவர்கள் அதை பிச்சி எரியட்டும் என்பதுதானா பெண்களே பெண்கள் பாதுகாப்பை பார்த்துகொள்ள வேண்டுமா ,பெற்றோர்கள் அதை பற்றி கவலை கொள்ள வேண்டுமா சரி வெளி இடத்தில் தான் இப்படியா வீடு பூர்ந்து பெண்களை பலாத்தகாரம் செய்படுவதில்லையா அதுவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது ஏன் இப்படி அதுவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது ஏன் இப்படி வித விதமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.முடிவற்ற நிலை ....................\nஅவனுக்குள் எப்பொழுதும் ஒரு கொடூரம் ஒலிந்து இருக்கிறதா அது எப்பொழுது தலை தூக்கும் என்று பெண்கள் மேல் எப்பொழுது பாயும் என்று எப்படி அறிந்து கொள்வது \nநம்பிகை அற்ற இந்த நிலை மனிதன் தோன்றிய காலம் தொட்டு ஆண்கள் மேல் இருந்து கொண்டுதான் இருக்கிறது.\nதனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றன் பாரதி தனி ஒரு மனிதனுக்கு உயிருக்கே பாதுகாப்பில்லை இன்று\nசுயநலவாதிகளின் சூதாட்டத்தில் அடிமைகளாய் நாம்\nPosted by பூ விழி at முற்பகல் 1:33\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nAnything about every thing :) விதைத்துக்கொண்டே இரு... முளைத்தால் மரம், இல்லையேல் உரம்....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர் + நீரே ஆதாரம்...\nஅவலம் அவலம் அவலம் யார் காரணம் \nபரிட்சை வந்தா இப்படியில .....\nபடித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)\nஎன் வீட்டு தெருவில் ........\nசெய்தி தொகுப்பு பூவிழி (14)\nமருத்துவ அறிவியில் விளக்கங்கள் (18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil-eelam.de/index.php?option=com_content&view=article&id=786:2017-07-17-06-53-32&catid=39:2009-07-02-22-34-59&Itemid=15", "date_download": "2018-07-21T05:30:37Z", "digest": "sha1:6Z2PALELYGS76WVKNHHSORPXNNTKRVSO", "length": 15302, "nlines": 112, "source_domain": "tamil-eelam.de", "title": "முடிவு என்பது அடக்கம்", "raw_content": "\nடானியல் கிழவரும் நானும் - 2\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\n���ூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nஅன்று புதன் கிழமை, வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பொழுது பக்கத்து வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம், என்னை எங்கேயாவது ஓடிப் போய்விடு என்று விரட்டியது. இரண்டு போலிஸ் வாகனங்களும் ஒரு அம்புலன்ஸ் வாகனமும் வாசலில் நின்றிருந்தன. என்ன நடந்திருக்கும் என்று நிதானிப்பதற்குள் மைக்கல் என்னை நெருங்கி வந்தான். மைக்கல் ஒரு பொலிஸ்காரன். எனக்குத் தெரிந்தவன். அவன் என்னை நெருங்கி வரும்போதே தனது நெஞ்சில் சிலுவை வரைந்து காட்டினான். பக்கத்து வீட்டு ஸ்ராபில் செத்துப் போய்விட்டார் என்று புரிந்தது.\n„அவர் செத்து நாளாயிற்றுது. துர்நாற்றம் வருறதாக தகவல் கிடைச்சதாலே வந்தோம். மாடன்புழு (maggots) வந்திட்டுது. அதுதான் இந்த நாற்றம்“ மைக்கல் சொல்லும் போதே ஸ்ராபில் வீட்டு யன்னலைப் பார்த்தேன் இலையான்கள் தங்கள் பரம்பரைகளோடு வந்து கூட்டமாக மொய்த்துக் கொண்டிருந்தன. வாழ்நாளில் தனிமையை விரும்பி வாழ்ந்த ஒருவன் வீட்டில் இன்று கூட்டமாக மாடன் புழுக்களும், இலையான்களும் குடியேறிவிட்டன.\nஎனது மூக்கைப் பிடித்து தாங்க முடியாத துர்நாற்றத்தை மைக்கலுக்கு சாடையால் காட்டிய பொழுது,“கன நேரமாக இங்கே நிற்கிறன். இசைவாக்கம் பற்றி கேள்விப் பட்டிருக்கிறாய்தானே” என்று அவன் பரிதாபமாகச் சொன்னான்.\n“உங்கள் சம்பிராதயம் எல்லாம் முடிய நேரம் எடுக்கும் போலே\n„எல்லாம் முடிஞ்சு வாகனம் வந்து உடலை எடுத்துக் கொண்டுபோக எப்பிடியும் இரவு பன்னிரண்டு மணியாயிடும். அதுக்குப் பிறகுதான் வீட்டுக்கு சீல் வைச்சிட்டு நாங்கள் போகலாம்“\nமைக்கல் ‚நாங்கள்‘ என்று சொல்லும் போதுதான் பொலிஸ் வாகனத்தைப் பார்த்தேன். வாகனத்துக்குள்,“ இனியும் இந்த வேலையை தொடரவேண்டுமா“ என்ற பாணியில் தலையில் கை வைத்துக் கொண்டு இன்னும் ஒரு பொலிஸ்காரன் உட்கார்ந்திருந்தான்.\n„வீட்டுக்கு எதுக்கு சீல் வைக்க வேணும்\n„பிரேத பரிசோதனை இருக்கெல்லோ. சாவுக்கான காரணம் தெரிஞ்ச பிறகுதான் அவருக்கு வேண்டப்பட்டவர்கள் உள்ளே போகலாம். பிரேத பரிசோதனை முடிய எப்பிடியும் ஒரு கிழமையாவது பிடிக்கும்“\nமைக்கலிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டேன்.\nஅன்று குளிக்கும் போது, „புறந்தோல்போர்த் தெங்கும் புழுஅழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய…“ என்று அன்று வெள்ளிக்கிழமைகள் தோறும் பாடசாலை மண்டபத்தில் நின்று பாடிய சிவபுராணம்தான் நினைவுக்கு வந்தது.\nஸ்ராபில் ஒரு ஓய்வு பெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர். எழுபத்தியெட்டு வயது. அவருடைய அறிவுக்கும், ஆற்றலுக்குமாக அரசாங்கத்திடம் இருந்து பல விருதுகள் கிடைத்திருக்கிறது. சில புத்தகங்கள் கூட எழுதி வெளியிட்டிருந்தார். நான் அறிந்த காலத்தில் இருந்து வாசிப்புதான் அவருடைய முழு வேலையாக இருந்தது. வாசித்த புத்தகங்களை எறியவும் மாட்டார். யாருக்கும் கொடுக்கவும் மாட்டார். தான் வாசித்த புத்தகங்களை தன் வீட்டுக்குள்ளேயே அரண் போலவே அடுக்கி வைத்திருப்பார். தன்னிடம் இருக்கும் புத்தகங்களை வைப்பதற்கு தன் வீட்டில் இடம் போதாமல் இருப்பதாக என்னிடம் ஒரு தடவை ஆதங்கப் பட்டிருக்கிறார். வாசித்த புத்தகங்களை வாசிகசாலைக்கு கொடுத்து விடுங்களேன் இடம் மிச்சமாகும் என்று நான் சொன்ன போது அதெல்லாம் பாவமான செயல் என்பது மாதிரி மறுத்து தலையாட்டி விட்டுப் போனார். இத்தனைக்கும் நான்கு அறைகள் கொண்ட விசாலமான வீடு அவருடயது.\nஅடுத்த புதன்கிழமை வேலையில் இருந்து வீட்டுக்கு வந்த பொழுது ஸ்ராபிலின் வீட்டு வாசலில் ஒரு ஆணும் பெண்ணும் நின்றிருந்தார்கள். பல வருடங்களாடக நான் அங்கேதான் குடியிருக்கிறேன். அவர்களை இதற்கு முன்னர் நான் அறிந்திருக்கவில்லை. பொலிஸ் சீல் அகற்றப்பட்டு ஸ்ராபிலின் வீட்டுக் கதவு திறந்திருந்தது. ஸ்ராபிலின் சகோதரியின் மகள் என்று அந்தப் பெண் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள். அருகில் நின்றவன் அவளது கணவன். நிறைய சிகரெட் புகைப்பவன் என்பதை அவனிடம் இருந்து வந்த நெடி சொல்லிற்று. அடுத்த நாள் வந்து தேவையில்லாத பொருட்களை அகற்றப் போவதாகச் சொன்னார்கள்.\nமறுநாள் மாலையில் பார்த்தேன். மூன்று கொண்டெயினர்கள் ஸ்ராபிலின் வீட்டின் முன்னால் இருந்தன. ஸ்ராபிலின் வீட்டின் யன்னலூடாக அந்த கொண்டெயினர்களுக்குள் புத்தகங்கள் விழுந்து கொண்டிருந்தன. புத்தகங்களில் என்ன விடயங்கள் அடங்கி இருக்கின்றன என்றெல்லாம் அவர்கள் அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. அதற்குள் பணம் ஏதாவது இருக்கிறதா என்ற பாணியில் அவர்களது தேடல் இருந்ததை அவதானிக்க முடிந்தது. என்னைக் கண்ட போது மிச்ச மீதிப் புத்தகங்களுக்கு மேலும் இரண்டு கொண்டெயினர்களாவது தேவைப் படும் என்றார்கள்.\n“ என்று அவர்களிடம் கேட்டேன். „இப்போதைக்கு இல்லை. அம்மா விடுமுறைக்கு பிறேசில் போயிருக்கிறார். நாங்களும் அடுத்த கிழமை விடுமுறைக்கு தென் ஆபிரிக்கா போகிறோம். விடுமுறை முடிந்த பிறகுதான் நல்லடக்கம். செப்ரெம்பர் நடுப்பகுதியில் நல்லடக்கத்துக்கு தேதி கேட்டிருக்கிறோம்.“ என்று ஸ்ராபிலின் மருமகளிடம் இருந்து பதில் வந்தது.\nஅந்த வீட்டுக்கு குடிவரும் எண்ணம் அவர்களுக்கு இல்லை என்பதும் அதை நல்ல விலைக்கு விற்பதே அவர்கள் நோக்கம் என்பதும் அவர்களின் பேச்சில் இருந்து அறிய முடிந்தது.\nஅவர்களிடம் இருந்து நான் விடைபெறும் போது ஸ்ராபிலின் சாவுக்கு கவலை தெரிவிப்பதா அல்லது அவர்களது விடுமுறைக்கு வாழ்த்து தெரிவிப்பதா என்று எனக்குள் ஒரு குழப்பம். வெறுமனே “மீண்டும் சந்திப்போம் “ என்று சொல்லி விட்டு வந்து விட்டேன்.\nபக்கத்து வீட்டுக்காரன், அத்துடன் அவருடன் ஏற்பட்ட பழக்கம் இரண்டுக்குமாக ஸ்ராபிலின் நல்லடக்கத்துக்காக நான் காத்திருக்கிறேன்.\nபிரசுரம் - வெற்றிமணி (Sep 2017)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/i-put-the-document-of-demonitization-into-dustbin-says-rahul-gandhi-118031000058_1.html", "date_download": "2018-07-21T05:39:16Z", "digest": "sha1:ZJWA4NSMMBPBEUX4VAFDUBXOMZXW34N2", "length": 11160, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "நான் பிரதமராக இருந்திருந்தால், அதை குப்பையில் போட்டிருப்பேன்: ராகுல்காந்தி | Webdunia Tamil", "raw_content": "சனி, 21 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநான் பிரதமராக இருந்திருந்தால், அதை குப்பையில் போட்டிருப்பேன்: ராகுல்காந்தி\nகாங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்றதில் இருந்து ராகுல்காந்தி கூடுதல் உற்சாகத்துடன் கட்சிக்காக பணியாற்றி வருவதாக காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கூறி வருகின்���னர். பாஜக அரசையும் பிரதமர் மோடியின் திட்டங்களையும் ராகுல் காந்தி கடுமையாக எதிர்த்து வருகின்றார். இருப்பினும் சமீபத்தில் நடந்த மூன்று மாநில தேர்தலில் காங்கிரஸ் ஒரு மாநிலத்தில் கூட ஆட்சி அமைக்க முடியாதது ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது\nஇந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பாஜகவின் திட்டங்களை குறிப்பாக பண்மதிப்பிழப்பு திட்டத்தை அவர் கடுமையாக சாடினார். 'நான் பிரதமராக இருந்திருந்து என் முன்னே பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பரிந்துரை ஆவணம் வந்திருந்தால், அதை தூக்கி குப்பையில் போட்டிருப்பேன்' என்று அவர் ஆவேசமாக தெரிவித்தார்.\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடங்கிய முதல் நாள் முதல் ராகுல்காந்தி இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாங்கிரஸ் வீழ்வதை பார்க்க முடியாது; கட்சி கைமாறும்: சோனியா காந்தி\nகாங்கிரஸ் வீழ்வதை பார்க்க முடியாது; கட்சி கைமாறும்: சோனியா காந்தி\nகையெடுத்து கும்பிட்ட அத்வானியை கண்டுகொள்ளாமல் போன மோடி\nமோடி சிலை உடைப்பு: உத்திரபிரதேசத்தில் பரபரப்பு\n4 நாட்கள் பயணமாக பிரான்ஸ் அதிபர் இந்தியா வருகை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2015/09/govt-small-saving-interest-rate-cut.html", "date_download": "2018-07-21T05:46:40Z", "digest": "sha1:N2OIJZKJ6NTQZOGWMEZG6GPS2KTWEXKU", "length": 11545, "nlines": 95, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: PPF, அரசு சேமிப்பு பத்திரங்களுக்கு வட்டி குறைய வாய்ப்பு", "raw_content": "\nPPF, அரசு சேமிப்பு பத்திரங்களுக்கு வட்டி குறைய வாய்ப்பு\nநேற்று ரிசர்வ் வங்கி கவர்னர் வங்கிகளுக்கு கொடுக்கப்படும் ரேபோ வட்டி விகிதத்தைக் குறைத்தார்.\nபார்க்க: ஆர்பிஐ வட்டியைக் குறைத்தது, கடன் பெறுபவர்களுக்கு யோகம்\nஇதன் தொடர்ச்சியாக SBI, ஆந்திரா வங்கி போன்றவை வட்டியைக் குறைத்துள்ளன. ஆனாலும் பல வங்கிகள் இன்னும் வட்டியைக் குறைக்கவில்லை.\nஇந்த வருடத்தில் மட்டும் ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதத்தை 1.25% அளவு குறைத்துள்ளது. ஆனால் பல வங்கிகள் இதில் பாதியளவு கூட தங்களுக்கான கடன் வட்டியைக் குறைக்கவில்லை.\nஇந்த வருட தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதம் 8% என்று இருந்தது. அது தற்போது குறைந்து 6.75% அளவிற்கு இறங்கி வந்துள்ளது.\nஅதே நேரத்தில் எஸ்பிஐ வருட ஆரம்பத்தில் Base rate 10% வட்டி விகிதத்தைக் கொண்டிருந்தது. அது தற்போது 0.6% மட்டுமே குறைந்து 9.4% என்பதாக மாறியுள்ளது. இதிலிருந்து வங்கிகள் வட்டியை பெரிதளவு குறைக்கவில்ல என்பதை அறியலாம்.\n(Base rate என்பது குறைந்தபட்சமாக வங்கி கொடுக்கும் கடனுக்கான வட்டி ஆகும். அதன் பிறகு கடனுக்கான பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வட்டியை மேலும் கூட்டுவார்கள்.)\nஇப்படி வங்கிகள் வட்டியைக் குறைக்காமல் இருப்பதால் ரிசர்வ் வங்கியின் கொள்கைகளின் பலன் மக்களையோ, தொழில் துறையினரையோ முழுமையாக சென்று சேருவதில்லை.\nஅதனால் தான் ரகுராம் ராஜன், அருண் ஜெட்லி போன்றவர்கள் பல முறை வட்டியைக் குறையுங்கள் என்று கோரிக்கை வைத்துக் கொண்டே இருக்கின்றனர்.\nஆனாலும் வங்கிகள் தரப்பில் ஒரு நியாயமான காரணத்தை பதிலாக கூறி உள்ளார்கள்.\nஇதன்படி, அரசு சார்பில் வழங்கப்படும் சேமிப்பு திட்டங்களில் வட்டி என்பது வங்கிகள் தருவதை விட அதிகமாக உள்ளது.\nஉதாரணதிற்கு PPF, அஞ்சலகம் மூலம் வழங்கப்படும் திட்டங்களில் வட்டி என்பது 1 முதல் 1,5% வரை வங்கிகளை விட அதிகமாக உள்ளது. அதனால் மக்கள் அங்கு சென்று விடுகிறார்கள்.\nடெபாசிட்கள் பெறுவதற்கு அந்த திட்டங்களுடன் வங்கிகள் போட்டியிட வேண்டியுள்ளது. போட்டி காரணமாக டெபாசிட்களுக்கு வட்டி விகிதங்களை குறைக்க முடியவில்லை.\nஅதனால் வங்கிகள் கொடுக்கும் கடன்களுக்கும் வட்டியைக் குறைக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்கள்.\nஇது கொஞ்கம் நியாயமான காரணமாக இருப்பதால் அருண் ஜெட்லி பரிசீலிப்பதாக கூறியுள்ளார்.\nவிரைவில் அரசு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பையும் எதிர்பார்க்கலாம்.\nஅதாவது வளர்ச்சியை எதிர்பார்க்கும் சூழ்நிலையில் பணத்தை பணமாக வைத்து இருப்பதற்கு பதிலாக முதலீடுகளாக மாற்றுவது சிறந்தது.\nபதற்றமான சந்தை நிலவரத்தில் பாதுகாப்பு தரும் பாண்ட்கள்\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிற��ு\nபங்குகளை பேப்பரில் வைத்து இருந்தால் மாற்றுவீர்..அவசரம்\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபாலிசி போடும் மக்களும், நாமம் போடும் அரசும்\nமிட் கேப் பங்குகள் ஏன் இவ்வளவு அடி வாங்குகின்றன\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nமருத்துவத்துறையில் எங்கு முதலீடு செய்யலாம்\nசரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு\nபொறுமையின் உச்சத்திற்கு இழுத்து செல்லும் சந்தை\nஅருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ministories2017.blogspot.com/2017/10/god-is-everywhere.html", "date_download": "2018-07-21T05:23:50Z", "digest": "sha1:CGFU7GNXZ4R7BZRZUS2RLE75YLX4DQ46", "length": 8476, "nlines": 202, "source_domain": "ministories2017.blogspot.com", "title": "Mini Stories: GOD is everywhere", "raw_content": "\nநறுக்கென்று ஒரு கேள்வியை இறைவனிடம் ஒருவன் கேட்டான்....\nகாசில்லா பக்தனுக்கு தூரத்திலும்....., காசுள்ள மனிதனுக்கு அருகிலும் காட்சி அளிக்கிறாயே இறைவா......\nகலகலவென சிரித்தான் இறைவன் 😃😃😃😃\nதாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை என்றேன் நீங்கள் வணங்கவில்லை;\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றேன் நீங்கள் கேட்கவில்லை;\nதூணிலும் இருக்கிறேன் துரும்பிலும் இருக்கிறேன் என்றேன் நீங்கள் நம்பவில்லை;\nஏழைக்கு உதவுங்கள் அது எனக்கே செய்வது என்றேன் நீங்கள் செய்யவில்லை;\nஎல்லாம் நீங்களே முடிவு செய்தீர்கள்.....\nஇப்போது எனக்குக் கட்டணத்தையும் வைத்து என்னை காட்சிப்பொருளாக்கி விட்டு...\nஎன்னையே கேட்பது என்ன நியாயம் என்றார்\nஆத்திசூடி ஔவையார் ஆத்திசூடியை உலகறியச் செய்வோம் Let's Spread Avvaiyaar Aathisoodi to the World நூல் ஆசிரியர்: ஔவையார் பாடல...\n* *தோல்வி* என்றால் நீங்கள் தோற்றவர் என்று பொருள் அல்ல. நீங்கள் இன்னும் வெற்றி பெறவில்லை என்று பொருள். ...\nபத்தாவது மனிதனா - பத்தாது என்கிற மனிதனா\n \"என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..” என்றார்.. அவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்.. முத...\nவழிபாடு என்ற சொல்லுக்கு \"அகங்கார நீக்கம்\" என்று பொருள்\nவயது மூத்த பிரம்மனை சின்னமுருகன் தண்டித்தது ஏன் ம��ருகன் பிரம்மனைக் குட்டிய வரலாறு கந்தபுராணத்தில் இடம்பெற்றுள்ளது. சிவனை வணங...\nஎனக்கென்று ஒரு நேரம் வரும்\n\"எனக்கென்று ஒரு நேரம் வரும், வானம் வசப்படும். என் சாதனைகள் மக்கள் பிரமிப்பாக பார்ப்பார்கள். நான் சாதிக்கும் நேரம் வெ...\n\"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை\nமனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்\nமனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்\"\nஎனக்கென்று ஒரு நேரம் வரும்\nநாம் செய்யும் புண்ணியம் எத்தனை தலைமுறையினருக்கு\nபத்தாது என்கிற மனிதனா (1)\nபுண்ணியம் எத்தனை தலைமுறையினருக்கு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tnpscayakudi.com/quantitative-aptitude-model-question/", "date_download": "2018-07-21T05:44:46Z", "digest": "sha1:JRUR66NQNN2WXXYG5ECGY5VDWGDCR6VE", "length": 5001, "nlines": 97, "source_domain": "tnpscayakudi.com", "title": "Quantitative Aptitude Model Question - TNPSC Ayakudi", "raw_content": "\nஐ.நா பருவநிலை மாறுபாட்டு மாநாடு (UNFCCC)யின் 23 வது வருடந்திர உறுப்பினர் மாநாடு எங்கு நடைபெற்றது\nஅ இந்தியா வங்கதேசம் கூட்டு ராணுவ பயிற்சி\nஆ டெல்லியில் நடைபெற்ற சர்வதேச உணவுத் திருவிழா\nஇ இந்தியா இலங்கை ராணுவ பயிற்சி\nஈ சர்வதேச வேளாண் பொருள் கண்காட்சி\nகாவிரி நதி நீர் தீர்ப்பாயம் எப்போது அமைக்கப்பட்டது\nA1689B11 என்பது எதை குறிக்கிறது\nஅ டெங்கு காய்சலை ஏற்படுத்தும் புதிய வைரஸ்\nஆ சுருள் வடிவிலான பழமையான பேரண்டம்\nஇ புதிதாகக் கண்டறியப்பட்ட வாயுக்களுடன் கூடிய கோள்\nஈ அதிக செறிவுடன் கூடிய லேசர் தொழில்நுட்பம் CSIK உருவாக்கியது\nரூ 5௦௦ மற்றும் ரூ 1௦௦௦ மதிப்புள்ள நோட்டுகள் செல்லாது என்று எப்போது அறிவிக்கப்பட்டது\nஅ டிசம்பர் 8 - 2016\nஆ நவம்பர் 8 - 2016\nஈ அக்டோபர் 8 - 2017\nமத்திய அரசின் புதிய நிதி செயலாளர்\nபாரடைஸ் பேப்பர்ஸ் விவகாரம் குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்ட குழுவின் பெயர்\nஇ சுஷில் குமார் சின்ஹா\nகுடியரசு தலைவராக பதவியேற்ற பின் ராம்நாத் கோவிந்த் அவர்களின் முதல் வெளிநாட்டு சுற்றுப் பயணம் எது \nஆசியாவின் முதல் அரிசி தொழில்நுட்ப பூங்கா எங்கு அமைக்கப்பட்டு உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t39964-topic", "date_download": "2018-07-21T05:46:06Z", "digest": "sha1:25D36Y6YHV63MCMZAIASIABHTHKUZ7RS", "length": 13582, "nlines": 176, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "அம்மா அணி என்ற புதிய கட்சியை தொடங்கினார் திவாகரன்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\nஅம்மா அணி என்ற புதிய கட்சியை தொடங்கினார் திவாகரன்\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nஅம்மா அணி என்ற புதிய கட்சியை தொடங்கினார் திவாகரன்\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர்\nடி.டி.வி.தினகரனுக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் திவாகரன் ‘‘ அம்மா அணி’’ என்ற புதிய\nகட்சியை தொடங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும்\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சசிகலா தம்பி திவாகரன்\n‘‘அம்மா அணி’’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ளார்.\nஇதன் தொடக்கவிழா இன்று காலை நடைபெற்றது.\nநிகழ்ச்சியில��� பேரையூர் பாண்டியன், இளந்தமிழன், ரிஷியூர்\nதமிழ்செல்வம், அம்மாப்பேட்டை தினகரன், எம்.என்.பி.ராஜா,\nஎம்.என்.பி பாலு, உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து\nஇதையடுத்து திவாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\n‘‘அம்மா அணி ’’இன்று முதல் உயிர்ப்பிக்கப்படுகின்றது.\nஇளைஞர்களை அதிகம் சேர்த்து அறிவியல் பூர்வமாக சிந்தித்து\nஉயர்ந்தபட்ச அமைப்பாக இது செயல்படும். சென்னையிலும்\nதலைமை அலுவலகம் ஒன்று திறக்கப்படும்.\nசசிகலாவின் வழிகாட்டுதலுடன் நான் தலைமை\nஒருங்கிணைப்பாளராக நான் செயல்படுவேன். விரைவில்\nதமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன்.\nஅதன்பிறகு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும்.\nஎம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து நான் அ.தி.மு.க.வில்\nசெயலாளரானதில் எனக்கு முழு பங்கு உண்டு.\nஜெயலலிதா பொதுச் செயலாளரானதற்கு பிறகு நான்\nபரிந்துரைத்த நண்பர்களும், ஆதரவாளர்களுமே கட்சி\nநிர்வாகிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்கள் இன்னும்\nஎன்னுடன் தொடர்பில் தான் உள்ளனர்.\nதற்போது டி.டி.வி. தினகரனின் செயல்பாடுகளை\nகடுமையாக விமர்சிக்கின்றனர். தினகரனின் செயல்பாடுகள்\nஅனைத்தும் பொய், புரட்டு மாயையை ஏற்படுத்துவது போன்ற\nசெயல்பாடுகளாக தான் உள்ளது. சட்டமன்றம் கோவிலைப்\nஅங்கு பொய் பேசாமல் தனித்துவமாக செயல்படுங்கள்\nஆனால் அதை ஏற்கவில்லை. குடும்ப அரசியல் கூடாது\nஎன்கிறார். குடும்பம் இல்லாமல் அவர் எங்கிருந்து வந்தார்.\nசசிகலாவின் அக்காள் மகன் என்பதாலேயே எம்.பி பதவி\nபின்னர் சில காலம் அரசியலில் இருந்தே காணாமல் போய்\nவிட்டார். தற்போது ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர்\nசசிகலாவை பிடித்து துணை பொதுச்செயலாளர் பதவியை\nவாங்கிக் கொண்டார். தற்போது தினகரன் மனைவி,\nவெங்கடேசனின் வழிகாட்டுதலிலேயே கட்சி நடைபெறுகிறது.\nசமீபத்தில் வெற்றிவேல் கொடுத்த அறிக்கையே தினகரன்\nமனைவி கொடுத்ததுதான். இதனால் அதிகமான தொண்டர்கள்\nஅரவணைப்பதற்காகவே இந்த கட்சி தொடங்கியுள்ளேன்.\nதினகரன் கட்சியில் மாநிலப்பொறுப்பாளர்கள் அனைவரும்\nதினகரனுக்கு நெருங்கிய உறவினர்கள்தான். தினகரன்\nதன்னிச்சையாக செயல்படுகின்றார். வருகின்ற உள்ளாட்சித்\nதேர்தல் தொடங்கி அனைத்து தேர்தல்களிலும் தொண்டர்களின்\nவிரைவில் மாநில பொறுப்பாளர்கள், நிர்வாகிகள்\nநியமிக்கப்படுவார்கள். அதன்பிறகு நகரம், பேரூராட்சி, கிளை\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://diamondtamil.com/astrology/vedic_astrology/bphs/index.html", "date_download": "2018-07-21T05:31:20Z", "digest": "sha1:5PJ3LLFQ6PSIHYMXUCQ6TAIKU42IGHVW", "length": 21761, "nlines": 242, "source_domain": "diamondtamil.com", "title": "பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - வேத ஜோதிடம் - விளைவுகள், effects, dashas, ஏற்படுத்தும், bhava, birth, பாவம், antar, பரிகாரங்கள், dasha, remedies, grahas, ஏற்படும், புக்திகளில், விம்சோத்தரி, பிறப்புக்குறிய, யோகங்கள், yogas, ஜோதிடம், கிரகங்களின், ashtakavarga, பராசர, உள்ள, பிருஹத், rasis, ஜோதிட, அஷ்டகவர்க்க, அந்தர, இராசியின், குரு, தசையின், சாஸ்திரம், vimshottari, சக்கர, தசைகளின், பிருகு, சோதனை, அஷ்டகவர்க்கம், சாஸ்திர, அந்தரத்தில், chakr, characteristic, கிரகக், shodhana, காலச், inauspicious, ஜாதகம், சூக்கும, features, horoscopy, gandanta, pratyantar, தசையில், சூரிய, evils, பிறப்பில், பாவங்களின், bhavas, மதிப்பீடு, lords, drishtis, சிறப்பு, முனிவர், parasara, பல்வேறு, ஆராய்ந்து, விளக்கங்கள், பராசரர், evaluation, பலங்கள், கிரகச், தரும், சேர்க்கைகள், combinations, longevity, ஆயுள், இராஜ, surya, அவஸ்தை, அல்லது, yoga, சந்திர, candra, கிரகங்கள்", "raw_content": "\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்\nபிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - வேத ஜோதிடம்\nஜோதிடம் குறித்த ஆதிகால நூல்களில் குறிப்பிடத்தக்கது பிருகு முனிவர் அருளிய பிருகு சம்ஹிதை. பிற்காலத்தில் வானியலில் பல்வேறு ஆய்வுகள் செய்து வராஹமிஹிரர் நமக்கு அருளிச் சென்றதை 'வராஹ பிருஹத் சம்ஹிதை’ என்பார்கள். வேதாங்கத்தில் ஒரு பிரிவான ஜோதிட சாஸ்திரத்தை ஆராய்ந்து அறிந்து உலகுக்குச் சொன்ன ரிஷிகளின் வரிசையை 'ஜோதிட சாஸ்திர குரு பரம்பரை’ எனப் போற்றுகிறோம். இந்த கு��ு பரம்பரை பிருகு மஹரிஷி, வசிஷ்டர், கர்கர் ஆகியோர் வரிசையில் ஆரம்பமாகிறது. இவர்களைத் தொடர்ந்து, பராசரர் முனிவர் வேதகால ஜோதிட நுணுக்கங்களை ஆராய்ந்து 'பிருஹத் பராசர ஹோரா சாஸ்திரம்’ என்ற நூலை உருவாக்கினார். அவர் இந்த சாஸ்திர நுணுக்கங்களைத் தம்முடைய சீடரான மைத்ரேய மகரிஷிக்கு அருளினார். மைத்ரேயர் தம் சீடர்களுக்குக் கற்பித்தார். இப்படி உருவான இந்த சாஸ்திரத்தின் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைந்தது 'பராசர குருகுல ஜோதிட சாஸ்திர முறை’ எனப்பட்டது.\nஆசிரியர் ஸ்ரீ பராசரர் (Sri Parasara)\n3. கிரகங்களின் குணாதிசியங்கள் மற்றும் விளக்கங்கள்\n4. ஜாதக இராசியின் விளக்கங்கள்\n6. இராசியின் பதினாறு பிரிவுகள்\n7. இராசி பிரிவின் காரணங்கள்\n10. பிறப்பில் கெடுதலுக்கு விலக்கு\n12. ஒன்றாம் பாவம் (தனு) ஏற்படுத்தும் விளைவுகள்\n13. இரண்டாம் பாவம்(தனம்) ஏற்படுத்தும் விளைவுகள்\n14. மூன்றாம் பாவம்(சகஜா) ஏற்படுத்தும் விளைவுகள்\n15. நான்காம் பாவம்(பந்து) ஏற்படுத்தும் விளைவுகள்\n16. ஐந்தாம் பாவம்(புத்திரம்) ஏற்படுத்தும் விளைவுகள்\n17. ஆறாம் பாவம்(அரி) ஏற்படுத்தும் விளைவுகள்\n18. ஏழாம் பாவம்(யுவதி) ஏற்படுத்தும் விளைவுகள்\n19. எட்டாம் பாவம்(இரந்திரம்) ஏற்படுத்தும் விளைவுகள்\n20. ஒன்பதாம் பாவம்(தர்மம்) ஏற்படுத்தும் விளைவுகள்\n21. பத்தாம் பாவம்(கர்மம்) ஏற்படுத்தும் விளைவுகள்\n22. பதினொன்றாம் பாவம்(இலாபம்) ஏற்படுத்தும் விளைவுகள்\n23. பன்னிரண்டாம் பாவம்(வியாயம்) ஏற்படுத்தும் விளைவுகள்\n25. நிழற் கிரகங்களின் விளைவுகள்\n26. கிரகங்களின் பார்வை மதிப்பீடு\n27. கிரக பலங்கள் மதிப்பீடு\n28. இஷ்ட மற்றும் கஷ்ட பலங்கள்\n31. ஆர்கலா அல்லது கிரகங்களின் தலையீடு\n32. கிரகங்களின் காரக அவஸ்தை\n36. பல இதர யோகங்கள்\n40. செல்வவள இராஜ யோகங்கள்\n41. செல்வம் தரும் கிரகச் சேர்க்கைகள்\n42. வறுமை தரும் கிரகச் சேர்க்கைகள்\n48. நட்சத்திர தசையின் பிரத்யேகமான விளைவுகள் அல்லது தசாநாதன் நிற்கும் பாவங்களின் விளைவுகள்\n49. காலச் சக்கர தசை விளைவுகள்\n50. சர தசையின் விளைவுகள்\n51. விம்சோத்தரி தசையில் கிரகங்கள் மற்றும் ராசியின் புக்தியின் வேலைகள்.\n52. சூரிய தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி)\n53. சந்திர தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி)\n54. செவ்வாய் தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி)\n55. ராகு தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி)\n56. குரு தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி)\n57. சனி தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி)\n58. புதன் தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி)\n59. கேது தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி)\n60. சுக்கிரன் தசை மற்றும் புக்திகளில் ஏற்படும் விளைவுகள் (விம்சோத்தரி)\n61. புக்திகளில் உள்ள அந்தர தசைகளின் விளைவுகள்\n62. அந்தரத்தில் உள்ள சூக்கும அந்தர தசைகளின் விளைவுகள்\n63. சூக்கும அந்தரத்தில் உள்ள பிராண அந்தர தசைகளின் விளைவுகள்\n64. காலச் சக்கர தசையில் அந்தரத்தில் ஏற்படும் விளைவுகள்\n65. பல்வேறு ராசியில் உள்ள ராசி தசை விளைவுகள்\n67. அஷ்டகவர்க்க திரிகோண சோதனை\n68. அஷ்டகவர்க்க ஏகாதிபத்திய சோதனை\n69. அஷ்டகவர்க்க பிண்ட சோதனை\n71. அஷ்டகவர்க்கம் மூலமாக ஆயுள் நிர்னயம்\n73. கிரகக் கதிர்களின் விளைவுகள்\n74. சுதர்சனச் சக்கர விளைவுகள்\n75. பஞ்ச மகாபுருஷ சிறப்பு அம்சங்கள்\n81. பெண்னின் உடல் பகுதிகளின் சிறப்பம்சங்கள் ஏற்படுத்தும் விளைவுகள்\n82. ஆண்கள், பெண்களின் மச்சங்கள், உடற்குறிகள், தழும்புகள் ஏற்படுத்தும் விளைவுகள்\n83. முற்பிறவியின் சாபம் ஏற்படுத்தும் விளைவுகள்\n84. கிரகக் கொடுங்குணங்களுக்குறிய பரிகாரங்கள்\n86. அமாவாசை பிறப்புக்குறிய பரிகாரங்கள்\n87. கிருஷ்ண சதுர்தசி பிறப்புக்குறிய பரிகாரங்கள்\n88. பத்ரா மற்றும் அபசகுணமான யோகங்கள் உள்ள பிறப்புக்குறிய பரிகாரங்கள்\n89. நட்சத்திரப் பிறப்புக்குறிய பரிகாரங்கள்\n90. சங்கராந்தி பிறப்புக்குறிய பரிகாரங்கள்\n91. கிரகண பிறப்புக்குறிய பரிகாரங்கள்\n92. கண்டாந்தம் பிறப்புக்குறிய பரிகாரங்கள்\n93. அபுக்த மூலப் பிறப்புக்குறிய பரிகாரங்கள்\n94. கேட்டை நேர பிறப்புக்குறிய பரிகாரங்கள்\n95. மூன்று மகன்கள் பிறந்தப் பின் ஒரு மகள் பிறக்கப் பரிகாரங்கள்\n96. அசாதாரணப் பிரசவத்திற்குப் பரிகாரங்கள்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபிருஹத் பராசர ஹோர சாஸ்திரம் - வேத ஜோதிடம், விளைவுகள், effects, dashas, ஏற்படுத்தும், bhava, birth, பாவம், antar, பரிகாரங்கள், dasha, remedies, grahas, ஏற்படும், புக்திகளில், விம்சோத்தரி, பிறப்புக்குறிய, யோகங்கள், yogas, ஜோதிடம், கிரகங்களின், ashtakavarga, பராசர, உள்ள, பிருஹத், rasis, ஜோதிட, அஷ்டகவர்க்க, அந்தர, இராசியின், குரு, தசையின், சாஸ்திரம், vimshottari, சக்கர, தசைகளின், பிருகு, சோதனை, அஷ்டகவர்க்கம், சாஸ்திர, அந்தரத்தில், chakr, characteristic, கிரகக், shodhana, காலச், inauspicious, ஜாதகம், சூக்கும, features, horoscopy, gandanta, pratyantar, தசையில், சூரிய, evils, பிறப்பில், பாவங்களின், bhavas, மதிப்பீடு, lords, drishtis, சிறப்பு, முனிவர், parasara, பல்வேறு, ஆராய்ந்து, விளக்கங்கள், பராசரர், evaluation, பலங்கள், கிரகச், தரும், சேர்க்கைகள், combinations, longevity, ஆயுள், இராஜ, surya, அவஸ்தை, அல்லது, yoga, சந்திர, candra, கிரகங்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=16433", "date_download": "2018-07-21T06:11:10Z", "digest": "sha1:ZOYMA7BPP3EY3ZM2PBDRW5A35CUOMGYE", "length": 10747, "nlines": 80, "source_domain": "eeladhesam.com", "title": "யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான பாலியல் வல்லுறவுகளுக்கு சமூக வலைத்தளங்களே காரணம்! – பொலிஸ் அதிகாரி – Eeladhesam.com", "raw_content": "\nமுள்ளிக்குளம் கிராம மக்கள் காணிக்குள் கால் பதித்தனர்\nநானே என்றும் அவைத்தலைவர்:சீ.வீ.கே பதிலளிப்பு\nஅஸ்மின் போன்றவர்கள் இருப்பதால் பெண்கள் துப்பாக்கி வைத்திருக்கத்தான் வேண்டும்\n என்பதை நாங்கள் முடிவு செய்வோம் – டி.டி.வி. தினகரன்\nபுத்த பெருமானின் போதனைகள் மூலம் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியுமாம், சம்பந்தனுக்கு பிறந்தது ஞானம்\nதமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கும் நோக்குடன் சட்டமா அதிபர் திணைக்களம்\nஇலங்கையில் தூக்கு தண்டனை அமுல்\nசிறிலங்கா இராணுவத்துக்கு தகவல்களை வழங்கக்கூடாது – முதலமைச்சர் உத்தரவு\nசம்பந்தனுடன் இந்திய வெளிவிவகாரச் செயலர் பேச்சு\nயாழ்ப்பாணத்தில் பெரும்பாலான பாலியல் வல்லுறவுகளுக்கு சமூக வலைத்தளங்களே காரணம்\nசெய்திகள் மார்ச் 14, 2018மார்ச் 15, 2018 இலக்கியன்\nபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களே யாழ்ப்பாணத்தில் நடக்கும் பெரும்பாலான பாலியல் வல்லுறவு சம்பவங்களுக்கு அடிப்படை காரணம் என்பதால், பிள்ளைகளை அவற்றில் இருந்து பாதுகாத்து கொள்ளுமாறு யாழ். பொலிஸ் நிலைய பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் பிரதிப் பொறுப்பதிகாரி பீ.சிந்தார்பாமினி கோரிக்கை வி��ுத்துள்ளார்.\nவீட்டு வன்முறைகளை தடுப்பது மற்றும் அதனை குறைக்க பெண்கள் கையாள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் யாழ். பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் இதனை கூறியுள்ளார்.\nகடந்த 2017ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் நடந்த சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களில் அதிகளவான சம்பவங்கள் யாழ். மாவட்டத்திலேயே நடந்துள்ளன. இவற்றுக்கு சமூக வலைத்தள பயன்பாடு உதவியாக இருந்துள்ளது.\nபிள்ளைகள் கல்வி கற்கும் காலத்தில் சமூக வலைத்தள வசதிகளுடன் கூடிய தொலைபேசிகளை பெற்றுக்கொடுப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இளம் புதல்விகள் உள்ள தாய்மார் தமது பிள்ளைகளின் தொலைபேசிகள் மற்றும் அவர்களுக்கு கிடைக்கும் அழைப்புகள் குறித்து மிகவும் அவதானிப்புடன் இருக்க வேண்டும்.\nதிருமணமான தாய்மார் தமது குடும்ப வாழ்க்கையை வெற்றிகரமான முன்னெடுத்துச் செல்லவும் குடும்ப வாழ்க்கையை பாதுகாப்பதற்கும் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nயாழ் மாநகர சபை நிர்வாகத்தில் சத்தமின்றி இலங்கை இராணுவத்தை இணைத்துப்பயன்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள யாழ்.மாநகர புதிய முதல்வர் ஆதரவளித்திருக்கின்றமை சர்ச்சைகளை\n12 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.\nயாழ்.மிருசுவில் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வாய்க்கால் ஒன்றிலிருந்து 12 மோட்டார் குண்டுகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். கொடிகாமம் பொலிஸ்\nயாழில் மாணவர்கள் காதல் தொடர்பு காரணமாக இரு ஜோடிகள் தற்கொலை முயற்சி\nவலி. வடக்குப் பகுதியில் புதிதாக விடுவிக்கப்பட்ட பகுதியில் க.பொ.த.சாதரண தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இடையில் ஏற்பட்ட காதல் தொடர்புன்\nவிடுவிக்கக் கோரிய பேரறிவாளன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nகொலைக் குற்றச்சாட்டில் மூவர் கைது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமுள்ளிக்குளம் கிராம மக்கள் காணிக்குள் கால் பதித்தனர்\nநானே என்றும் அவைத்தலைவர்:சீ.வீ.கே பதிலளிப்பு\nஅஸ்மின் போன்றவர்கள் இருப்பதால் பெண்கள் துப்பாக்கி வைத்திருக்கத்தான் வேண்டும்\n என்பதை நாங்கள் முடிவு செய்வோம் – டி.டி.வி. தினகரன்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின ��ழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 01/08.07.2018 – சுவிஸ்\nகரும்புலிகள் நாள் 2018 – 14.07.2018 சுவிஸ்\nTRO வெற்றிக்கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி -பிரித்தானியா | 27.05.2018\nமுள்ளிவாய்க்கால் இனஅழிப்பு அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் பிரான்சு\nபிரான்சில் மாபெரும் மேதினப் பேரணி\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovaihappening.blogspot.com/2013/06/", "date_download": "2018-07-21T05:41:26Z", "digest": "sha1:Y6Q6P5B5RUL5J7KPTOA6K64JIBBFE732", "length": 61162, "nlines": 597, "source_domain": "kovaihappening.blogspot.com", "title": "Kovai Happenings: June 2013", "raw_content": "\nகட்டடக் கலை, கட்டுமான பொருட்கள் கண்காட்சி \"கன்ஸ்ட்ரக்டிவ் 2013\"\nகண்காட்சியில், கட்டடங்களுக்கு தேவையான உள், வெளி அலங்கார பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், கட்டடங்கள் கட்டுவதற்கான இயந்திரங்கள், உபகரணங்கள் ஆகியவை 100க்கும் அதிகமான அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.\nமுன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், வங்கிகள், வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்களின் அரங்குகளும் இடம் பெற உள்ளன. வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்களுக்கு தேவையான நவீன உள், வெளி அலங்கார பொருட்கள், கட்டுமானத்துக்கு தேவையான மென்பொருட்கள், டைல்ஸ்கள், மாடுலர் கிச்சன்கள் என, அனைத்து விதமான தயாரிப்புகளும் இடம்பெறுகின்றன. கண்காட்சியுடன் எலக்ட்ரிக்கல் எக்ஸ்போ 2013, ரூபோ 2013 ஆகிய கண்காட்சிகளும் இடம் பெறுகின்றன. வீடுகள், அலுவலகங்களுக்கு தேவையான அலங்கார விளக்குகளுக்கான ஸ்டால்களும் இடம் பெற உள்ளன.\nநாள்: ஜூன் 28-30 வரை, 2013\nநேரம்: காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை.\nஇடம்: பத்மாவதி கலாச்சார மையம், அவிநாசி ரோடு, கோவை.\nஆதார் அடையாள அட்டை... இன்று (28/06/2013) முகாம் நடக்கும் பகுதிகள்\nகோவை மாநகராட்சி பகுதி (நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 வரை)\nவார்டு 80 (பழைய வார்டு 45,46) - மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மா.ந.க., வீதி.\nவார்டு 81 (பழைய வார்டு 37, 38) - சிட்டி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, வெரைட்டி ஹால் ரோடு.\nவார்டு 82 (பழைய வார்டு 37, 40) - சிட்டி துவக்கப்பள்ளி, ஈஸ்வரன் கோவில் வீதி.\nவார்டு 83 (பழைய வார்டு 44) - மாநகராட்சி துவக்கப்பள்ளி, கருப்ப கவுண்டர் வீத���.\nவார்டு 84 (பழைய வார்டு 41,43) - மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, கெம்பட்டி காலனி-7.\nவார்டு 22 (பழைய வார்டு 34, 35) - மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, ராமலிங்கம் காலனி.\nவார்டு 23 (பழைய வார்டு 49) - மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சம்பந்தம் ரோடு, ஆர்.எஸ்.புரம்.\nவார்டு 24 (பழைய வார்டு 48,51) - மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆரோக்கியசாமி ரோடு, ஆர்.எஸ்.புரம்.\n(கடைசி நாள் – ஜூன் 30)\nவார்டு 1,7,8,9,10,11,12 – அரசு உயர்நிலைப்பள்ளி, நரசிம்மநாயக்கன்பாளையம்\nவார்டு 13,14,15 – பஞ்சாயத்து துவக்கப்பள்ளி, பூச்சியூர்.\nவார்டு 2,3 – பஞ்சாயத்து துவக்கப்பள்ளி, புதுப்பாளையம்.\nவார்டு 4,5,6 – நடுநிலைப்பள்ளி, ராக்கிபாளையம்.\n(கடைசி நாள் – ஜுன் 29)\nவார்டு 14 – நேஷனல் குழந்தைகள் பள்ளி (கடைசி நாள் - ஜூன் 30).\nவார்டு 15 – நேதாஜி நகராட்சி துவக்கப்பள்ளி (கடைசி நாள் - ஜூலை 1).\nமுகாமுக்கு செல்லும் போது, தங்களது இல்லத்தில் தரப்பட்ட கே.ஒய்.ஆர். (இருப்பிட விபரப் படிவம்) படிவத்தை மறக்காமல் எடுத்துச் செல்லவும். கே.ஒய்.ஆர். படிவம் பெறாதவர்களும், முகாம் நடக்கும் மையங்களில் பெறலாம். அருகாமையில் உள்ள வீடுகளில் தரப்பட்ட படிவங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதி எண் மற்றும் வரிசை எண்ணை அறிந்து, பூர்த்தி செய்து உரிய வரிசையில் நின்றால், கால தாமதமின்றி, ஆதார் அடையாள அட்டைக்கு பதிவு செய்யலாம்.குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, உழவர் பாதுகாப்பு அட்டை, ஓட்டுநர் உரிமம், முதியோர் உதவித் தொகை ஆணை, மாற்றுத் திறனாளி அட்டை, கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச்செல்வது அவசியம்.\nமுகாமில் பங்கேற்க இயலாதவர்கள், மூன்று மாதத்துக்குள் நடக்கும் இரண்டாவது கட்ட முகாமில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.\nLabels: 28-06-2013, COIMBATORE, கோவையில் இன்று ஆதார் அட்டை பெற முகாம் நடக்கும் பகுதிகள்\nராணுவ பணிக்கு ஆள் தேர்வு\nதமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, டில்லி, குர்கான், பரிதாபாத், மீரட், அரியானா, மகாராஷ்டிரா, குஜராத், தாதர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் ராணுவ வீரரின் வாரிசுகள் மற்றும் தற்போது ராணுவத்தில் பணியாற்றுவோரின் குடும்பத்தினர் பணிக்கு சேரும் வகையில், ஆட்கள் தேர்வு நடத்த ராணுவ தலைமையகம் முடிவு செய்துள்ளது.\n* \"இன்பான்ட்ரி” ராணுவ வீரர்(பொது பணி): கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த���ட்சம் 45 மதிப்பெண்களுடன் தேர்ச்சி. ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 35 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 17 வயது ஆறு மாதங்கள் நிறைவடைந்தவர்கள் முதல் 21 வயதுக்குட்பட்டவர்களாக இருத்தல் அவசியம்.\n* \"சோல்ஜர் டிரேட்ஸ்மென்” (மியூசீசியன்) பணி: கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி மட்டும் போதுமானது. வயதுவரம்பு: 17 வயது ஆறு மாதங்கள் நிறைவடைந்தவர்கள் முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்கள்.\n* தேர்வில் பங்கேற்பவர்கள் \"அசல்” ஆவணங்கள் கொண்டு வருதல் அவசியம்.\nநாள்: ஜூலை 5, 2013\nநேரம்: காலை 7 மணி\nஇடம்: வெலிங்டன் எம்.ஆர்.சி. வளாகம், நீலகிரி மாவட்டம்.\nமேலும் விபரங்களுக்கு, 0423-228 2602 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nபள்ளி மாணவர்கள் பஸ் பாஸ் விண்ணப்பிக்க இன்று கெடு முடிகிறது\nகோவை வருவாய் மாவட்டத்தில், 2.5 லட்சம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க வேண்டியுள்ளது. நேற்று மாலை வரை 625 பள்ளிகளை சேர்ந்த, 95 ஆயிரத்து 918 மாணவர்களின் விண்ணப்பங்கள் , போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளனர். இதில், 24 ஆயிரத்து 192 பேருக்கு பஸ்பாஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது. மேலும், 600 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களின் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பஸ்பாஸ் விண்ணப்பங்களை இன்று மாலைக்குள் சமர்ப்பிக்கவேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்து சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\nLabels: 28-06-2013, COIMBATORE, Kovai, பள்ளி மாணவர்கள் பஸ் பாஸ் விண்ணப்பிக்க இன்று கெடு முடிகிறது\nஆதார் அடையாள அட்டை... இன்று (27/06/2013) முகாம் நடக்கும் பகுதிகள்\nகோவை மாநகராட்சி பகுதி (நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 வரை)\nவார்டு 80 (பழைய வார்டு 45,46) - மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மா.ந.க., வீதி.\nவார்டு 81 (பழைய வார்டு 37, 38) - சிட்டி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, வெரைட்டி ஹால் ரோடு.\nவார்டு 82 (பழைய வார்டு 37, 40) - சிட்டி துவக்கப்பள்ளி, ஈஸ்வரன் கோவில் வீதி.\nவார்டு 83 (பழைய வார்டு 44) - மாநகராட்சி துவக்கப்பள்ளி, கருப்ப கவுண்டர் வீதி.\nவார்டு 84 (பழைய வார்டு 41,43) - மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, கெம்பட்டி காலனி-7.\nவார்டு 22 (பழைய வார்டு 34, 35) - மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, ராமலிங்கம் காலனி.\nவார்டு 23 (பழைய வார்டு 49) - மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சம்பந்தம் ரோடு, ஆர்.எஸ்.புரம்.\nவ���ர்டு 24 (பழைய வார்டு 48,51) - மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆரோக்கியசாமி ரோடு, ஆர்.எஸ்.புரம்.\n(கடைசி நாள் – ஜூன் 30)\nவார்டு 1,7,8,9,10,11,12 – அரசு உயர்நிலைப்பள்ளி, நரசிம்மநாயக்கன்பாளையம்\nவார்டு 13,14,15 – பஞ்சாயத்து துவக்கப்பள்ளி, பூச்சியூர்.\nவார்டு 2,3 – பஞ்சாயத்து துவக்கப்பள்ளி, புதுப்பாளையம்.\nவார்டு 4,5,6 – நடுநிலைப்பள்ளி, ராக்கிபாளையம்.\n(கடைசி நாள் – ஜுன் 29)\nவார்டு 7,8,9,13 – மகாஜன மேல்நிலைப்பள்ளி.\nவார்டு 10,11 – எஸ். எம். நகர் நகராட்சி துவக்கப்பள்ளி.\nமுகாமுக்கு செல்லும் போது, தங்களது இல்லத்தில் தரப்பட்ட கே.ஒய்.ஆர். (இருப்பிட விபரப் படிவம்) படிவத்தை மறக்காமல் எடுத்துச் செல்லவும். கே.ஒய்.ஆர். படிவம் பெறாதவர்களும், முகாம் நடக்கும் மையங்களில் பெறலாம். அருகாமையில் உள்ள வீடுகளில் தரப்பட்ட படிவங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதி எண் மற்றும் வரிசை எண்ணை அறிந்து, பூர்த்தி செய்து உரிய வரிசையில் நின்றால், கால தாமதமின்றி, ஆதார் அடையாள அட்டைக்கு பதிவு செய்யலாம்.குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, உழவர் பாதுகாப்பு அட்டை, ஓட்டுநர் உரிமம், முதியோர் உதவித் தொகை ஆணை, மாற்றுத் திறனாளி அட்டை, கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச்செல்வது அவசியம்.\nமுகாமில் பங்கேற்க இயலாதவர்கள், மூன்று மாதத்துக்குள் நடக்கும் இரண்டாவது கட்ட முகாமில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.\nLabels: 27-06-2013, COIMBATORE, கோவையில் இன்று ஆதார் அட்டை பெற முகாம் நடக்கும் பகுதிகள்\n“கட் ஆப்” அடிப்படையில் பாலி., கவுன்சிலிங்\nபீளமேடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூலை 1-3ம் தேதி வரை முழுநேர படிப்புக்கு கவுன்சிலிங் நடக்கிறது.\nகாலை 10 மணி முதல் முதல் பிரிவுக்கும், மதியம் 2 மணி முதல் இரண்டாவது பிரிவுக்கும் கவுன்சிலிங் நடக்கிறது.\nஜூலை 1ல் 412 வரையிலான ‘கட் ஆப்’ மதிப்பெண்ணுக்கு 600 பேரும், 2ம் தேதி 411-376 ‘கட் ஆப்’ மதிப்பெண்ணுக்கு 500 பேரும், 3ம் தேதி 375-346 ‘கட் ஆப்’ மதிப்பெண்ணுக்கு 400 பேரும் பங்கேற்கின்றனர்.\nஜூலை 4 காலை 10 மணி முதல் சிவில் மற்றும் எலக்ட்ரிகல் பாடங்களுக்கும், 5ம் தேதி மெக்கானிகல் பாடங்களுக்கும் கவுன்சிலிங் நடக்கிறது.\nஅர்ஷா வித்யா குருகுலம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து வழங்கும்\nபரதநாட்டியம் – பவித்ரா ஸ்ரீனிவாசன்\nமுன்னிலை: பூஜ்ய ஸ்ரீ ஸ்வாமி தயானந்த சரஸ்வதி\nநாள்: ஜூன் 30, 2013\nநேரம்: மாலை 6.30 மணி\nஇடம்: சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியம்,\nகிக்கானி மேல்நிலைப்பள்ளி, புரூக் பாண்ட் ரோடு, கோவை.\nவேளாண் பல்கலையில் கோடைகால பயிற்சி\nதமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் டில்லி இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் சார்பில் \"வேளாண் விரிவாக்கத்தில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் பங்கு' குறித்த கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் ஜூலை 3 முதல் 23 வரை நடக்கிறது. பயிற்சியில் விவசாயிகள் சரியான தீர்மானங்கள் எடுக்க உதவும் கம்ப்யூட்டர் மென்பொருள், இணையதள சேவைகள், வீடியோ மூலம் கலந்துரையாடல், சமுதாய வானொலி, சந்தை நிலவரம் அரிய உதவும் தகவல் தொழில்நுட்பம், தானியங்கி, வர்த்தகத்தில் தகவல் தொடர்பு தொழில்நுட்பம், வானொலி நிலையம், மொபைல் போன் மூலம் வேளாண் விரிவாக்கச் சேவைகள் போன்ற தலைப்புகளில் பயிற்சியளிக்கப்படுகிறது.\nஇதில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 25 வேளாண் விரிவாக்க விஞ்ஞானிகள் பங்கேற்க உள்ளனர்.\nLabels: 03-07-2013, COIMBATORE, வேளாண் விரிவாக்கத்தில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் பங்கு\nதியானலிங்க பிரதிஷ்டை நாள் 2013\nசத்குருவின் அருளுரையுடன் சர்வசமய சந்திப்பு\nமுக்கிய மதத் தலைவர்கள் மற்றும் ஆன்மீக அமைப்புகளின் தலைவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக இருந்து பேச உள்ளனர்.\n1. காலை – மாலை வரையிலான சர்வமத மந்திர உச்சாடனங்கள்\n2. தியானலிங்கத்திற்கு பால் மற்றும் நீர் அர்பணிப்பு\n3. மாலை 7 மணிக்கு லிங்கபைரவி மஹா ஆரத்தி மற்றும் ஊர்வலம்\nநாள்: ஜூன் 23, 2013\nநேரம்: காலை 10.30 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை\nஇடம்: ஈஷா யோகா மையம்,\nவெள்ளியங்கிரி மலைச்சாரல், செம்மேடு அஞ்சல், கோவை – 641 114.\nமேலும் விபரங்களுக்கு: 0422 – 2515345\nபழமைக்கும் புதுமைக்கும் தொப்புள் கொடி\nநேரம்: மாலை 6 மணி\nஇடம்: பாரதிய வித்யாபவன், ஆர்.எஸ்.புரம், கோவை.\nஆதார் அடையாள அட்டை... இன்று (22/06/2013) முகாம் நடக்கும் பகுதிகள்\nகோவை மாநகராட்சி பகுதி (நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 வரை)\nவார்டு 80 (பழைய வார்டு 45,46) - மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மா.ந.க., வீதி.\nவார்டு 81 (பழைய வார்டு 37, 38) - சிட்டி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, வெரைட்டி ஹால் ரோடு.\nவார்டு 82 (பழைய வார்டு 37, 40) - சிட்டி துவக்கப்பள்ளி, ஈஸ்வரன் கோவில் வீதி.\nவார்டு 83 (பழைய வார்டு 44) - மாநகராட்சி துவக்கப்பள்ளி, கருப���ப கவுண்டர் வீதி.\nவார்டு 84 (பழைய வார்டு 41,43) - மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, கெம்பட்டி காலனி-7.\nவார்டு 22 (பழைய வார்டு 34, 35) - மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, ராமலிங்கம் காலனி.\nவார்டு 23 (பழைய வார்டு 49) - மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சம்பந்தம் ரோடு, ஆர்.எஸ்.புரம்.\nவார்டு 24 (பழைய வார்டு 48,51) - மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆரோக்கியசாமி ரோடு, ஆர்.எஸ்.புரம்.\nவார்டு 1,7,8,9,10,11,12 – அரசு உயர்நிலைப்பள்ளி, நரசிம்மநாயக்கன்பாளையம்\nவார்டு 13,14,15 – பஞ்சாயத்து துவக்கப்பள்ளி, பூச்சியூர்.\nவார்டு 2,3 – பஞ்சாயத்து துவக்கப்பள்ளி, புதுப்பாளையம்.\nவார்டு 4,5,6 – நடுநிலைப்பள்ளி, ராக்கிபாளையம்.\nவார்டு 7,8,9,13 – மகாஜன மேல்நிலைப்பள்ளி.\nவார்டு 10,11 – எஸ். எம். நகர் நகராட்சி துவக்கப்பள்ளி.\nமுகாமுக்கு செல்லும் போது, தங்களது இல்லத்தில் தரப்பட்ட கே.ஒய்.ஆர். (இருப்பிட விபரப் படிவம்) படிவத்தை மறக்காமல் எடுத்துச் செல்லவும். கே.ஒய்.ஆர். படிவம் பெறாதவர்களும், முகாம் நடக்கும் மையங்களில் பெறலாம். அருகாமையில் உள்ள வீடுகளில் தரப்பட்ட படிவங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதி எண் மற்றும் வரிசை எண்ணை அறிந்து, பூர்த்தி செய்து உரிய வரிசையில் நின்றால், கால தாமதமின்றி, ஆதார் அடையாள அட்டைக்கு பதிவு செய்யலாம்.குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, உழவர் பாதுகாப்பு அட்டை, ஓட்டுநர் உரிமம், முதியோர் உதவித் தொகை ஆணை, மாற்றுத் திறனாளி அட்டை, கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச்செல்வது அவசியம்.\nமுகாமில் பங்கேற்க இயலாதவர்கள், மூன்று மாதத்துக்குள் நடக்கும் இரண்டாவது கட்ட முகாமில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.\nLabels: 22-06-2013, COIMBATORE, கோவையில் இன்று ஆதார் அட்டை பெற முகாம் நடக்கும் பகுதிகள்\nஆதார் அடையாள அட்டை வழங்க இன்று (21/06/2013) முகாம் நடக்கும் பகுதிகள்\nகோவை மாநகராட்சி பகுதி (நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 வரை)\nவார்டு 80 (பழைய வார்டு 45,46) - மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மா.ந.க., வீதி.\nவார்டு 81 (பழைய வார்டு 37, 38) - சிட்டி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, வெரைட்டி ஹால் ரோடு.\nவார்டு 82 (பழைய வார்டு 37, 40) - சிட்டி துவக்கப்பள்ளி, ஈஸ்வரன் கோவில் வீதி.\nவார்டு 83 (பழைய வார்டு 44) - மாநகராட்சி துவக்கப்பள்ளி, கருப்ப கவுண்டர் வீதி.\nவார்டு 84 (பழைய வார்டு 41,43) - மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, கெம்பட்டி காலனி-7.\nவார்ட�� 22 (பழைய வார்டு 34, 35) - மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, ராமலிங்கம் காலனி.\nவார்டு 23 (பழைய வார்டு 49) - மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சம்பந்தம் ரோடு, ஆர்.எஸ்.புரம்.\nவார்டு 24 (பழைய வார்டு 48,51) - மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆரோக்கியசாமி ரோடு, ஆர்.எஸ்.புரம்.\nவார்டு 1,7,8,9,10,11,12 – அரசு உயர்நிலைப்பள்ளி, நரசிம்மநாயக்கன்பாளையம்\nவார்டு 13,14,15 – பஞ்சாயத்து துவக்கப்பள்ளி, பூச்சியூர்.\nவார்டு 2,3 – பஞ்சாயத்து துவக்கப்பள்ளி, புதுப்பாளையம்.\nவார்டு 4,5,6 – நடுநிலைப்பள்ளி, ராக்கிபாளையம்.\nவார்டு 7,8,9,13 – மகாஜன மேல்நிலைப்பள்ளி.\nவார்டு 10,11 – எஸ். எம். நகர் நகராட்சி துவக்கப்பள்ளி.\nமுகாமுக்கு செல்லும் போது, தங்களது இல்லத்தில் தரப்பட்ட கே.ஒய்.ஆர். (இருப்பிட விபரப் படிவம்) படிவத்தை மறக்காமல் எடுத்துச் செல்லவும். கே.ஒய்.ஆர். படிவம் பெறாதவர்களும், முகாம் நடக்கும் மையங்களில் பெறலாம். அருகாமையில் உள்ள வீடுகளில் தரப்பட்ட படிவங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதி எண் மற்றும் வரிசை எண்ணை அறிந்து, பூர்த்தி செய்து உரிய வரிசையில் நின்றால், கால தாமதமின்றி, ஆதார் அடையாள அட்டைக்கு பதிவு செய்யலாம்.குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, உழவர் பாதுகாப்பு அட்டை, ஓட்டுநர் உரிமம், முதியோர் உதவித் தொகை ஆணை, மாற்றுத் திறனாளி அட்டை, கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச்செல்வது அவசியம்.\nமுகாமில் பங்கேற்க இயலாதவர்கள், மூன்று மாதத்துக்குள் நடக்கும் இரண்டாவது கட்ட முகாமில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.\nLabels: 21-06-2013, COIMBATORE, Kovai, கோவையில் இன்று ஆதார் அட்டை பெற முகாம் நடக்கும் பகுதிகள்\nஆனந்த விகடன் குழுமத்தில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பின் அர்த்த மண்டபம் எனும் காப்பிரைட்டிங் மற்றும் சோஷியல் மீடியா மார்க்கட்டிங் சேவைகளை வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். கோயம்புத்தூர்வாசி.\nகௌதம சித்தார்த்தனின் ‘தமிழ் சினிமாவின் மயக்கம்’\nதமிழ் சினிமாவின் மயக்கம் நூல் வெளியீட்டு விமர்சன நிகழ்வு. குமுதம் பு(து)த்தக வெளியீடாய் வெளிவந்திருக்கும் இந்த நூல் ஒரு எளிய விமர்சன நி...\nஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா கோவையில்\n'Celebrating Women' - ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் வரும் மார்ச்8-ஆம் தேதி முதல் மார்ச் 14-ஆம்...\nஆன்மீகத்தின் முக்க��ய பகுதியாகிய மந்திர சாஸ்திரத்தை கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு 1. மந்திர ஜபம் செய்யும் முறை மற்றும் மந்த...\nபி.எஸ்.ஆர் சில்க் சாரிஸ், தாய்மடி\nபி.எஸ்.ஆர் சில்க் சாரிஸ் தாய்மடி பழமைக்கும் புதுமைக்கும் தொப்புள் கொடி நானும் என் வாழ்வும் திருநங்கை. ப்ரியா பாபு நான...\nமூவி மேஜிக் - இந்திய சினிமாவைக் கொண்டாடும் நிகழ்ச்சி\nசினிமா ரசிகர்களே, இந்திய சினிமாவின் 100வது ஆண்டினைக் கொண்டாடுகிறது ஃப்ரூக்பீல்ட்ஸ் வணிக வளாகம். மார்ச் 10 முதல் மார்ச் 24 வரை. ஒவ்வொரு வ...\nஅரசு பொருட்காட்சி வரும் 24ல் துவக்கம்\nகோவை மத்திய சிறை மைதானத்தில் , வரும் 24 ம் தேதி அரசு பொருட்காட்சி துவங்குகிறது . பொருட்காட்சியில் அரசின் திட்டங...\nகொங்கு மணம் கமழும் படைப்புகள் கோவை தமிழ் பண்பாட்டு மையத்தின் சார்பில், கொங்கு மணம் கமழும் படைப்புகள் என்ற தலைப்பில் திறனாய்வுக் கருத்தரங்கு...\nகோவையில் தமிழ்ப் பண்பாட்டு மையம்\nஇடம்: டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் நாள்: 19.03.2013 நேரம் காலை 10.00 மணி தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்...\nகட்டடக் கலை, கட்டுமான பொருட்கள் கண்காட்சி \"கன்ஸ்ட்...\nஆதார் அடையாள அட்டை... இன்று (28/06/2013) முகாம் நட...\nராணுவ பணிக்கு ஆள் தேர்வு\nபள்ளி மாணவர்கள் பஸ் பாஸ் விண்ணப்பிக்க இன்று கெடு ம...\nஆதார் அடையாள அட்டை... இன்று (27/06/2013) முகாம் நட...\n“கட் ஆப்” அடிப்படையில் பாலி., கவுன்சிலிங்\nவேளாண் பல்கலையில் கோடைகால பயிற்சி\nதியானலிங்க பிரதிஷ்டை நாள் 2013\nஆதார் அடையாள அட்டை... இன்று (22/06/2013) முகாம் நட...\nஆதார் அடையாள அட்டை வழங்க இன்று (21/06/2013) முகாம்...\nஆதார் அடையாள அட்டை... இன்று (20/06/2013) முகாம் நட...\nஆதார் அடையாள அட்டை... இன்று முகாம் நடக்கும் பகுதிக...\nகோவையில் இன்று ஆதார் அட்டை பெற முகாம் நடக்கும் பகு...\nபாரதியின் வாழ்வியலும் சமுதாய சீர்திருத்தமும்\nபிளஸ்1 வகுப்புகள் 24ல் துவக்கம்\nமுதுகலை விண்ணப்பம் வினியாகம் துவக்கம்\nஅம்மா உணவகத்தில் ‘இ-டோக்கன்’ முறை\nசிறுதுளி - குளம் காப்போம்\nடிப்ளமோ விண்ணப்பம் வினியோகம் துவக்கம்\n\"செம்மொழி” எக்ஸ்பிரஸ், 11ம் தேதி துவக்கம்\nவீரத்துறவி விவேகானந்தரின் 150-வது பிறந்த நாள் விழா...\nகோவை குற்றாலம் இன்று திறப்பு\nஜூன், ஜூலையில் ஆன்மிக யாத்திரை… அழைத்து செல்கிறது ...\nவீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/cricket/03/130515?ref=magazine", "date_download": "2018-07-21T06:12:46Z", "digest": "sha1:C3BW2ZYEWNUZR2KZEG7RU2UVKRBPRIZP", "length": 7861, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "உடற் தகுதி தேர்வில் கெத்து காட்டிய டோனி: 3 ஓட்டங்களை எத்தனை வினாடிகளில் பூர்த்தி செய்துள்ளார் பாருங்கள்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉடற் தகுதி தேர்வில் கெத்து காட்டிய டோனி: 3 ஓட்டங்களை எத்தனை வினாடிகளில் பூர்த்தி செய்துள்ளார் பாருங்கள்\nஇலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன், இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.\nஇத்தொடர் முடிந்தவுடன் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்க தொடர்களை உள்ளதால், இந்திய அணியின் தலைவர் கோஹ்லிக்கு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள், டி-20 போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nடெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற டோனி, சுமார் 2 வருடங்களாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவிக்கும் ரெய்னா, உள்ளிட்டோர் இலங்கை ஒருநாள், டி-20 தொடரில் பங்கேற்க உள்ளனர்.\nஇத்தொடருக்கான உடற்தகுதி தேர்வில் டோனி, ரெய்னா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் பங்கேற்றனர். இது குறித்து டோனி தன்னுடைய இன்ஸ்டிராகிராமில் எல்லா தேர்வும் முடிந்துவிட்டது. 20 மீற்றரை 2.19 வினாடிகளில் கடந்தேன்.\n3 ஓட்டங்களை 8.90 வினாடிகளில் பூர்த்தி செய்தேன். தற்போது மதிய உணவுக்கான நேரம் என பதிவேற்றம் செய்துள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parentsclub08.blogspot.com/2008/12/blog-post_16.html", "date_download": "2018-07-21T05:45:31Z", "digest": "sha1:RL4IQ7NNGQWG6QY2ZMQAJDHV5CZIUE5S", "length": 31598, "nlines": 400, "source_domain": "parentsclub08.blogspot.com", "title": "பேரன்ட்ஸ் கிளப்: இது நியாயமா நீங்களே சொல்லுங்களேன்!!", "raw_content": "\nஇது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.\nஇது நியாயமா நீங்களே சொல்லுங்களேன்\nPosted by புதுகைத் தென்றல்\nஅப்பா - மகள் கூட்டணி பத்தி பதிவு போட்டிருந்தேன்.\n//அப்படியே அம்மா--மகன் கூட்டணிய பத்தி யாரவது சொன்ன நல்லா இருக்கும். என் வீட்டுல இந்த கூட்டணிதா கலக்கிட்டு இருக்கு... என்னத்த சொல்ல//\nஇது அத்திரி அவர்களின் பின்னூட்டம்.\nஇதைப்பத்தியும் பேசணும். இரண்டு சம்பவங்களை\nஇங்கே தருகிறேன். இது சரியான்னு நீங்களே சொல்லுங்க.\nஇயற்கை அழைக்க எழுந்திருக்கிறார் மிஸ்டர். ரங்கு.\nஅப்படியே தண்ணீர் குடித்து விட்டு படுக்கலாம்\nஎன்று போகும்பொழுது மகனின் அறைக்கதவு\nதிறந்து கிடக்க ஆச்சரியத்துடன் எட்டி பார்க்க அறைக்\nகாலியாக இருந்தது. மகன்களை காணோம்.\nமனைவியை எழுப்பி\" என்ன ஆச்சு\n\" என்று கேட்க, நீங்க தூங்கிக்கிட்டிருந்தீங்க\nஅதனால பசங்க என் கிட்ட சொல்லிட்டுத்தான் அவங்க\nரங்கமணிக்கு கோபம் தலைக்கேறியது. நள்ளிரவு\n12 மணிக்கு மகன்களை வெளியே அனுப்பி அவர்களை\nகெடுக்கிறாய் என்று கத்த,\"19 வயசுப்பையன் பாதி\nராத்திர்க்கு வெளியே போனால் என்ன தப்புன்னு\nதங்கமணி வாதிட பெரிய சண்டையாகிப்போனது.\nஇதில் வேறு அந்தத் தங்கமணி என்னிடம்,\"பசங்க\nசந்தோஷமா இருந்தாலே என் கணவருக்குப் பிடிக்காது\nஎன்று மகன்களுக்கு கண்மூடித்தனமாக சப்போர்ட்\nவாரம் 1000 ரூபாய் தந்தைக்குத் தெரியாமல்\nஇது எவ்வளவுப் பெரிய பணம் இது\nஎனக்குத் தெரிந்த கணவன் - மனைவி விவாகரத்து\nபெற இருந்தார்கள். எங்களுடம் பேச வேண்டுமென்று\nசொல்லி வந்தார்கள்.(குழந்தைகள் 2ஆம் வகுப்பும்,\nமனைவி கணவன் மீது சொன்ன குற்றச்சாட்டு\nதான் இந்த இரண்டாவது சம்பவத்தின் காரணம்\nபசங்க இருக்கற வீட்டுல குப்பை இல்லாமல் இருக்குமா\nஅந்தக் குப்பையை பசங்க எடுத்து போடணும்னு\n\"என் கண்ணு முன்னாடியே என் பசங்களைத்\n)திட்டும்போது மனசு விட்டுப் போகுது\"\nஎன் பசங்களை இவரு திட்டக்கூடது\nஇப்படி நிறைய சொன்னார். தாய்க்கு மகனுக்கும்\nமட்டும்தான் உறவு என்பது போலும், அதில்\nகணவனுக்கு இடமில்லை என்பது போலவும்தான்\nநிலமை. அந்தப் பெண்ணின் மகன் என்றால்\nகணவருக்கும் அந்தக் குழந்தையின் மேல் உரிமை\nமேற் சொன்ன இரு சம்பவங்களிலும் அவர்கள்\nவீட்டில் இரண்டும் ஆண் குழந்தைகளே\nதாய் அன்பானவள். ஆனால் அந்த அன்���ே\nதாய் ஒரு பாலமாக இருக்க வேண்டும்.\nபெற்றோர் இருவரும் இல்லாமல் குழந்தை\nஇல்லை. இருவரும் ஒருமித்த கருத்துத்தோடு\nபிள்ளைகளி பேணி வளர்க்க வேண்டுமென்பதில்\nஅனைவருக்கும் மாற்று கருத்து இறாது\nஉங்க கருத்தையும் சொல்லிட்டு தமிழ்மணத்தில்\n//அப்பா - மகள் கூட்டணி பத்தி பதிவு போட்டிருந்தேன்.//\nவாரம் 1000 ரூபாய் தந்தைக்குத் தெரியாமல்\n//மேற் சொன்ன இரு சம்பவங்களிலும் அவர்கள்\nவீட்டில் இரண்டும் ஆண் குழந்தைகளே\nதாய் அன்பானவள். ஆனால் அந்த அன்பே\nஆண் குழந்தை என்றால் அம்மாக்களுக்கு மட்டும் தான் பிடிக்கனுமா\n// பிள்ளைகளுக்கு, தந்தைக்கும் நடுவில்\nதாய் ஒரு பாலமாக இருக்க வேண்டும்.\nபெற்றோர் இருவரும் இல்லாமல் குழந்தை\nஇல்லை. இருவரும் ஒருமித்த கருத்துத்தோடு\nபிள்ளைகளி பேணி வளர்க்க வேண்டும் //\nதாய் ஒரு பாலமாக இருக்க வேண்டும்.//\nவேண்டவே வேண்டாம். எதா இருந்தாலும் நேரடியாக பேசி தீர்த்து கொள்ளட்டும்.\nஆண் குழந்தை என்றால் அம்மாக்களுக்கு மட்டும் தான் பிடிக்கனுமா\nமகன் மேல் கண்மூடித்தன்மாக வைக்கப்படும் பாசத்தினால்தான்\nவேண்டவே வேண்டாம். எதா இருந்தாலும் நேரடியாக பேசி தீர்த்து கொள்ளட்டும்.//\nபேசி தீர்க்கற பிரச்சனையை பேசித்தான் தீர்க்கணும். நான் சொல்லும் பாலம் அன்பெனும் பாலம்.\nஅப்பாவும் நல்லவர்தான், அவரும் உன் வாழ்க்கையில் ஒரு பங்குன்னு சொல்லும் பாலம்.\nபோய் எங்க சங்கத் தலைவர அழைச்சிட்டு வந்து பதில் சொல்றோம்..\n/* இருவரும் ஒருமித்த கருத்துத்தோடு பிள்ளைகளி பேணி வளர்க்க வேண்டுமென்பதில்\nஅனைவருக்கும் மாற்று கருத்து இறாது\nஇரண்டுமே நியாயம் இல்லை. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு\n//போய் எங்க சங்கத் தலைவர அழைச்சிட்டு வந்து பதில் சொல்றோம்..//\nஎங்க சங்கத் தலைவர அழைச்சிட்டு வந்து பதில் சொல்றோம்//\n:) இப்படித்தான் சொல்றீங்க. உங்க சங்கத் தலைவர் வரவே மாட்டாங்கறாரு\nஅளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு//\nஎங்க வீட்டில் கூட இது மிக பெரிய பிரச்சனை..\nவாரம் 1000 ரூபாய் தந்தைக்குத் தெரியாமல்\nவால் பையன் நடக்குமாவா.. எங்க வீட்டில் நடக்குது..ஆனா மாசத்துக்கு 1000 ரூ.. அதுவும் நான் இல்லை அவங்க அப்பா தருவாங்க.. :(\nஅம்மாக்களிடம் பிள்ளைகள் க்ளோஸ்'ஆக இருப்பது இயல்பு தான்.. அப்பாவிடம் பிள்ளைகள் நெருக்கமாக இருக்கமாட்டார்கள். செய்யற பித்தலாட்டம் இவ��ும் அந்த வயதில் செய்து இருப்பார் இல்லையா எல்லாம் இருவருக்கும் தெரியுமே..அம்மா'ன்னா ஈசியா ஏமாற்றலாம் :)\nஅம்மா'ன்னா ஈசியா ஏமாற்றலாம் //\nஅம்மா மேல இருக்கற அன்பால அம்மாவுடன் அதிக நெருக்கமா இல்லை, தன் வேலை ஈசியா நடக்கணும்.\nஎங்கத்தலைவர் ஆபிஸ் வேலையிலும், வலைச்சரத்திலையும் கொஞ்சம் பிசியா இருக்கார்\nவர கொஞ்சம் லேட் ஆகும்\n//பெற்றோர் இருவரும் இல்லாமல் குழந்தை\nஇல்லை. இருவரும் ஒருமித்த கருத்துத்தோடு\nபிள்ளைகளி பேணி வளர்க்க வேண்டுமென்பதில்\nஅனைவருக்கும் மாற்று கருத்து இறாது\nநிச்சயமாக இருக்காது என்றே நானும் நினைக்கிறேன். குழந்தைகள் தந்தைக்குத் தர வேண்டிய மரியாதைக்கு தாய் பொறுப்பு. தாயிடம் இருக்க வேண்டிய மரியாதைக்கு தந்தை பொறுப்பு. ஒருவருக்கு தெரியாமல் மற்றவர் நடப்பதில்லை எதையும் செய்வதில்லை என்பதும் குழந்தைகளுக்கு பல நல்லவற்றை உணர்த்தும்.\nவர கொஞ்சம் லேட் ஆகும்//\nகுழந்தைகள் தந்தைக்குத் தர வேண்டிய மரியாதைக்கு தாய் பொறுப்பு. தாயிடம் இருக்க வேண்டிய மரியாதைக்கு தந்தை பொறுப்பு. ஒருவருக்கு தெரியாமல் மற்றவர் நடப்பதில்லை எதையும் செய்வதில்லை என்பதும் குழந்தைகளுக்கு பல நல்லவற்றை உணர்த்தும்.//\nமிக மிக அருமையான கருத்து.\n// ஒருவருக்கு தெரியாமல் மற்றவர் நடப்பதில்லை எதையும் செய்வதில்லை என்பதும் குழந்தைகளுக்கு பல நல்லவற்றை உணர்த்தும்.//\nஇது ரொம்ப ரொம்ப முக்கியமான புள்ளி\nவாராவாரம் ஆயிரம் ரூபாய் பாக்கெட் பணம்.....ரொம்ப டூமச் அதுவும் மத்தியதரக் குடும்பத்துக்கு...அதுவும் அப்பாவுக்குத் தெரியாமல்...ஹையோ அதுவும் மத்தியதரக் குடும்பத்துக்கு...அதுவும் அப்பாவுக்குத் தெரியாமல்...ஹையோபல குடும்பங்களில் பிள்ளைகள் வழிதவர இதுவெல்லாம் காரணமாகிறது.\nபல குடும்பங்களில் பிள்ளைகள் வழிதவர இதுவெல்லாம் காரணமாகிறது.//\nவெளியே தெரியாத பல அவலங்கள் வீட்டுக்குள்.\nதங்கமணி ரங்கமணியைக் குத்தம் சொல்வார், ரங்கமணி தங்கமணியை குத்தம் சொல்வார்,\nஇந்தச் சண்டையில் பிள்ளைகள் குளிர் விட்டுப்போய் நடந்து கொள்கிறார்கள். இதுதான் பிள்ளை வளர்ப்பு.\nவாரம் 1000 ரூபாய் தந்தைக்குத் தெரியாமல்\nவசதி இருந்தாலும், அளவாத்தான் கொடுக்கணும்.\nராத்திர்க்கு வெளியே போனால் என்ன தப்புன்னு\n12 மணிக்குமேல அப்படி என்ன வேலை, நண்பர்கள் வீட்டுல\nமட்டும்தான் உறவு என்பது போலும், அதில்\nகணவனுக்கு இடமில்லை என்பது போலவும்தான்\nநிலமை. அந்தப் பெண்ணின் மகன் என்றால்\nகணவருக்கும் அந்தக் குழந்தையின் மேல் உரிமை\nதிருமணமானபின் கணவர் மீது .\nஅளவுடன் இருக்கும் வரை இரண்டுமே இனிமைதான். மீறும்போதுதான்..கசப்பாகிவிடுகிறது\nகுழந்தைகள் தந்தைக்குத் தர வேண்டிய மரியாதைக்கு தாய் பொறுப்பு. தாயிடம் இருக்க வேண்டிய மரியாதைக்கு தந்தை பொறுப்பு. ஒருவருக்கு தெரியாமல் மற்றவர் நடப்பதில்லை எதையும் செய்வதில்லை என்பதும் குழந்தைகளுக்கு பல நல்லவற்றை உணர்த்தும்.//\nஅம்மா'ன்னா ஈசியா ஏமாற்றலாம் :)//\nகொஞ்சம் பாசம் கான்பித்தால்போதும்.. ஏமாற்றலாம் :-))\n//அம்மா'ன்னா ஈசியா ஏமாற்றலாம் :)//\nஇந்த கருத்தை கண்ணாபின்னாவென்று கண்டிக்கிறேன்..\nபிள்ளை ஆசைப்படுதேன்னு அவர்கள் விருப்பத்திற்கு செவி சாய்க்கும் / செல்லம் கொடுக்கும் அம்மா இருக்காங்களே தவிர \"ஏமாறுகின்ற\" அம்மா இல்லை...\nதவிர அப்பா வெளிக்காட்டாத கணிவும், பாசமும் அம்மாவிடம் கிடைப்பதால் தான், நாங்கள் அம்மா பிள்ளைகளாக வளர்கிறோம்.\n// பிள்ளைகளுக்கு, தந்தைக்கும் நடுவில்\nதாய் ஒரு பாலமாக இருக்க வேண்டும்.\nபெற்றோர் இருவரும் இல்லாமல் குழந்தை\nஇல்லை. இருவரும் ஒருமித்த கருத்துத்தோடு\nபிள்ளைகளி பேணி வளர்க்க வேண்டும் //\nஆனால், ஆண்பிள்ளைகள் மட்டுமே இருக்கும் வீட்டில் அந்தப்பிள்ளைகள் தாயை மட்டுமே சார்ந்திருக்கின்றன.\nஎங்கள் வீட்டிலும் இப்படி இருக்கின்றது,\nஅக்கா - அக்கா மகன்\nநிறைய செல்லம், இன்னமும் கை நிறைய காசு கொடுத்து வழி அனுப்புகிறார்கள், ஒன்றும் சொல்வதற்கில்லை.\nநமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.\nசேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில் அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.\nFirst come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.\nவாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.\nமகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்\nஇது நியாயமா நீங்களே சொல்லுங்களேன்\nதெய்வம் உண்டென்று தானறிதல் வேண்டும்.\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\n2008 படப் பதிவு,அமெரிக்கப் பயணம்\nCopyright 2009 - பேரன்ட்ஸ் கிளப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattaampuchi.blogspot.com/2009/02/blog-post_18.html", "date_download": "2018-07-21T06:02:28Z", "digest": "sha1:42VQIFPMN5HKCYDCT6HBGCZLCSYB7BZX", "length": 7374, "nlines": 53, "source_domain": "pattaampuchi.blogspot.com", "title": "வலைப்பூவில் குரல் இடுகை!! | பட்டாம்பூச்சி", "raw_content": "\nபுகை பிடிப்போர் கவனத்திற்கு புகை பிடிக்காதோர் பார்...\nகஜினி படம் பற்றிய குழந்தைகள் கருத்து \nஉங்கள் வாடிக்கையாளரை பற்றி தெரிந்து கொள்வது எவ்வளவ...\nமலை மீது ஒரு மிதிவண்டி பயணம் \nசோனி நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகம்-Transparent த...\nநவீன நாடோடிகளுக்கு - இருப்பிட சான்று எளிதாக பெற \nகாதலர் தினத்துக்கான டிரஸ் கோடு\nமுன்னாள் அமெரிக்க அதிபர் புஷ்-ன் குசும்பு\nரூபாய் தாள்களும் சில வேடிக்கை மடிப்புகளும்\nபற்பல வண்ணங்கள்... சிற்சில எண்ணங்கள்...\nFiled under: தொழில்நுட்பம், வலைப்பக்கம்\nநல்ல சங்கதி உள்ளது ஆனால் பக்கம் பக்கமாக அதை தட்டச்சு செய்வதில் எரிச்சல் அடைபவரா நீங்கள்உங்களுக்காகவே புதிய தொழில்நுட்பம் வந்துள்ளது.\nவலைப்பூ இடுகை என்பது பிறருடன் கருத்து பரிமாற்றம் செய்ய பயன்படும் முக்கியமான சாதனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.இதில் நம் அனைவருக்கும் பரிச்சயமானது எழுத்து வடிவில் உள்ள வலைப்பூக்கள்.இதன் அடுத்த கட்டமாக வந்துள்ளது பேச்சு வடிவில் உள்ள குரல் வலைபூக்கள்(கவனிக்க:குரல்வளை இல்லை குரல் வலை :) வேறு ஏதாவது சரியான பதம் இருந்தால் தெரியப்படுத்துங்களேன்).\nநாம் இடுகையாக இட வேண்டியதை பேசி இடுகை இடலாம்.இணையத்திலும் இது பேச்சு வடிவிலேயே சேமிக்கப்படுகிறது.\nஇந்த வகையிலான இடுகைகளை உடைய நமது வலைபக்கத்திற்கு வரும் பார்வையாளர்களிடம் voice-enabled கணினியும் speakers-ம் இருக்க வேண்டும்.\nபதிவு செய்யப்பட்ட ஒலி கோப்பை நமது வலைப்பூவில் வெளியிடலாம்.\nஇது வியாபார ரீதியாக எவ்வளவு பயனளிக்கும் என்பதை இப்போதைக்கு அளவிட முடியவில்லை என்று அம்டக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஸ்ரீரங் பாபட் தெரிவித்துள்ளார்.\nIbibo என்ற இணையதளம் தற்போது தனது சேவையில் இதை பயன்படுத்தி வருகிறது.இதற்கு மிகவும் வரவேற்ப்பு உள்ளதாக நிறுவனர் அஷிஷ் கஷ்யப் கூறியுள்ளார்.\nஇவ்வளவு நல்லதும் நமக்கு சும்மா தருவாய்ங்களா\nநீங்கள் செய்யவேண்டியது இதுதான்.ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு தொடர்பு கொண்டு அங்கு உங்களது இடுகையை பேச்சு வடிவில் பதிவு செய்து விட வேண்டும்.அங்கிருந்து உடனே உங்களது இடுகைக்கு இணைப்பு கொடுக்கப்பட்டு விடும்.இதில் என்ன பிரச்சினை என்கின்றீர்களாஅழைக்க வேண்டிய எண் புது தில்லியிலோ சிங்கப்பூரிலோ இருந்தால் அழைப்பிற்கு ஆகும் செலவு நமக்கே.\nநம்மிடம் உள்ள சாதாரண ஒலி பதிப்பானில் பதிவு செய்து அதை இணையத்தில் ஏற்றுவது என்பது கையை கடிக்காத முறை.இதை விட என்ன வகையான மேம்பட்ட வசதிகளை இந்த குரல் இடுகை மூலம் Ibibo போன்ற தளங்கள் தருகின்றன என்பதை இந்த வசதியை பயன்படுத்தாத எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.\nகுரல் வலைப்பூக்கள் வந்து விட்டன.அடுத்து வீடியோ வலைப்பூக்கள்-ன் காலமாக இருக்குமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/kollywood-gossips-in-tamil/malayalam-actor-name-missing-in-poster-117081000032_1.html", "date_download": "2018-07-21T05:21:44Z", "digest": "sha1:WNELM2B5SGTSI4RYVGHODG7FECD3KZ3B", "length": 11073, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "மலையாள நடிகரை அவமதித்த ‘சிவ’ நடிகர்.. | Webdunia Tamil", "raw_content": "சனி, 21 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபோஸ்டரில் மலையாள நடிகரின் பெயரைப் போடாமல் அவமரியாதை செய்துள்ளனர் சிவ நடிகர் உள்ளிட்ட படக்குழுவினர்.\nஉச்ச நட்சத்திரம் படத்தின் தலைப்பில் சிவ நடிகர் நடித்துள்ள படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரிய நம்பர் நடிகை ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தை, பிரபல எடிட்டரின் மூத்த மகன் இயக்கியுள்ளார்.\nஇந்தப் படத்தில், மலையாள நடிகர் ஒருவர் வில்லனாக நடித்துள்ளார். சில தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்து ப��� உள்ளங்களைக் கொள்ளைகொண்ட நடிகையின் கணவர் இவர். இவருக்கு இதுதான் முதல் தமிழ்ப் படம். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. ஆனால், அதில் மலையாள நடிகரின் பெயர் குறிப்பிடப்படவில்லை.\nஇத்தனைக்கும் மலையாளத்தில் முன்னணி நடிகர் அவர். எனவே, அவருக்குண்டான மரியாதையைத் தர வேண்டாமா ஆனால், அப்படி அவர் பெயரையும் போட்டால், இருவருக்கும் சமமான கேரக்டராக இருக்கக் கூடும் என மக்கள் நினைப்பார்கள். எனவே, அவர் பெயரைப் போடாமல் தவிர்க்கும்படி கூறிவிட்டாராம் சிவ நடிகர்.\nஅப்படி போடு அறுவால, தமிழன் ஆளப்போறாண்டா\nராகுல் காந்தியை காணவில்லை: போஸ்டரால் பரபரப்பு\nபிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதற்காக ஓவியாவுக்கு நன்றி: கருத்து கூறிய பிரபலம்\nஆளப்போறான் தமிழன்...மெர்சல் பட போஸ்டர் - அரசியலுக்கு அடி போடுகிறாரா விஜய்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2015/09/blog-post_980.html", "date_download": "2018-07-21T05:41:18Z", "digest": "sha1:5R7JUK3D57EUQKCQ7KW2Q46EGQH7UCM2", "length": 23139, "nlines": 188, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : அன்புக்கு முன் சட்டம் தோற்றது: மதுரை நீதிமன்றத்தில் ஒரு பாசப் போராட்டம்!", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nஅன்புக்கு முன் சட்டம் தோற்றது: மதுரை நீதிமன்றத்தில் ஒரு பாசப் போராட்டம்\n50 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய வளர்ப்பு பெற்றோரை விட்டுவிட்டு, பெற்ற தாயாரிடம் செல்வதற்கு சிறுவன் மறுத்துவிட்டான். இந்த உருக்கமான சம்பவம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்தது.\nதிண்டுக்கல் மாவட்டம், நத்தம் பொன்னுவார்பட்டியை சேர்ந்த குமார்- மாரியம்மாள் தம்பதியின் 3 வயது மகன் வேல்முருகன். குமார் தனது மகனை, குழந��தையில்லாத தம்பதிக்கு ரூ.50 ஆயிரத்துக்கு விற்றுவிட்டு தலைமறைவாகிவிட்டார்.\nஇந்நிலையில் கணவரையும், குழந்தையையும் கண்டுபிடித்து ஆஜர்படுத்தக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மாரியம்மாள் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.\nஇந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.எஸ்.ரவி ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாரியம்மாளும், வளர்ப்பு பெற்றோரும் சிறுவனை உரிமை கொண்டாடியபடி இருந்தனர். ஆனால் சிறுவனோ வளர்ப்பு தாயின் மடியில் இருந்து கீழே இறங்காமல் இருந்தான்.\nமகனை அழைக்குமாறு மாரியம்மாளிடம் நீதிபதிகள் கூறினர். அதையேற்று மகனை தூக்குவதற்கு முயன்றார் மாரியம்மாள். ஆனால், மாரியம்மாளிடம் செல்ல மறுத்து அழுத சிறுவன், வளர்ப்பு தாயைவிட்டு நகரவில்லை.\nஇதை பார்த்த நீதிபதிகள், \"சட்டப்படி தாயாரிடம்தான் குழந்தை இருக்க வேண்டும். இருப்பினும் இந்த சிறுவன், வளர்ப்பு பெற்றோரிடம் வைத்திருக்கும் பாசத்தை பார்க்கும் போது அன்பு, அரவணைப்புக்கு முன் சட்டம் தோற்றவிட்டதோ என நினைக்க தோன்றுகிறது\" என தெரிவித்தனர்.\nபின்னர் இது தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், \"சிறுவன் வளர்ப்பு பெற்றோரிடம் 15 நாள் இருக்க வேண்டும். சிறுவனின் தாயார் மாரியம்மாள் தினமும், வளர்ப்பு பெற்றோரின் வீட்டிற்கு சென்று அவரது மகனை பார்த்து, அவனின் அன்பை பெற முயற்சிக்க வேண்டும். அடுத்த விசாரணையின் போது மனுதாரர், வளர்ப்பு பெற்றோர், சிறுவன் ஆகியோர் ஆஜராக வேண்டும். சிறுவன் யாருடன் இருக்க ஆசைப்படுகிறான் என்பதை அப்போது பார்க்கலாம்\" எனக் கூறியதோடு, மாரியம்மாளின் கணவர் குமாரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு திண்டுக்கல் டிஎஸ்பி வனிதாவுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.\nLabels: கட்டுரை, காதல், செய்திகள், நிகழ்வுகள், வாழ்க்கை, விமர்சனம்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nவெள்ள துரையா... வெள்ளக்கார துரையா\nபுலி... தல... சிங்கம் ஸ்ருதியின் ஹாட்ரிக் \nபிரசவ அறுவை சிகிச்சையின்போது வயிற்றில் துணிய��� வைத்...\nகோவில் வருமானம் முக்கியம்.....கோவில் குளங்கள் \nகாந்தி ஜெயந்தியன்று சின்னத்திரைக்கு வருகிறார் கமல்...\nநடிகர் வடிவேலு எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்: ...\nபேஸ்புக் தலைமையகத்தில் தன் தாயை நினைத்துக் கண்ணீர்...\nவந்தாச்சு தூக்கி அடிச்சிருவேன் பார்த்துக்க... டி -...\nதேசியக்கொடியில் மோடி கையெழுத்திட்டதால் சர்ச்சை\nஅன்புக்கு முன் சட்டம் தோற்றது: மதுரை நீதிமன்றத்தி...\nபவர் கட்... ஸ்டாலின் டென்ஷன்... கேகேஎஸ்எஸ்ஆருக்கு ...\n“ ‘122 எம்.எல்.ஏ-க்கள் ஜெயிப்போம்’னு சொன்னேன் ...ச...\nஎன் வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்வு - கண் கலங்கி...\nரசிகர்களின் இணையச் சண்டைகளை விஜய்யும் அஜித்தும் வி...\nவளர்ற பசங்க நல்லா வரட்டும்னு அஜித் சொன்னார்- புது ...\nஅஜித்துக்கு தல என்கிற பெயரைக் கொடுத்தவர் முருகதாஸ்...\nகல்லூரி மாணவர்களுக்கு ஜிம் எந்த விதத்துல உதவும்\nசாக்கு மூட்டையிலும், பீரோவிலும் கோடிக்கணக்கில் ப...\nமெக்காவில் துயர சம்பவம்: கூட்ட நெரிசலில் சிக்கி 71...\n'அவரை ஏன் விசாரிக்காமல் விட்டார்கள்' - கைதுக்கு ம...\nவெளிநாட்டு சுற்றுப்பயணம் : நேருவுக்கும் மோடிக்கும்...\nஊர் ஊராக சுற்றும்... ஸ்டாலினுக்கு சாமானியனின் சில ...\n”மங்கள்யான்” ஓர் ஆண்டு நிறைவு: செவ்வாய் கிரகத்தின்...\nஆஸ்கார் விருதுக்காக சென்றுள்ளது 'கோர்ட்' மராத்தி த...\nசெப். 24 - இந்திய அணி முதல் டி20 உலகக்கோப்பையை வென...\nதுணை வேந்தர் பதவி கொடுத்து சுப்பிரமணியன் சுவாமி வா...\nபிரிக்ஸ் நாடுகளில் வலிமையானது இந்தியா: மோடி பெருமி...\nவைகோவின் தேர்தல் கூட்டணி: இந்த முறையாவது வெற்றி தே...\nசிக்கலான வேதாந்த விஷயங்களை எளிமையாக விளங்க வைத்தவர...\nமோடியின் ஆன்மீக குரு சுவாமி தயானந்த சரஸ்வதி காலமான...\n” செம ஷாக் சிவா\nஎமனாக மாறிய எடை குறைப்பு சிகிச்சை\nமுதல்வர் போட்டோக்கள்: கோட்டை விட்ட 'கோட்டை' அதிக...\nபா.ம.க. ஆட்சிக்கு வந்தால் பேருந்துகளில் இலவசமாக பய...\nதிராவிட கட்சிகளால்தான் தமிழகம் சீரழிந்தது\nகலாம் எண்ணம்போல் எடை குறைவான செயற்கை கால்கள் வழங்க...\nஉத்தரபிரதேசத்தை புரட்டி போட்ட 27 வயது இளைஞரின் போட...\nதெ.ஆ.வுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு- குர்கீரத்...\nமதுரையில் நடிகர் சிவகார்த்திகேயன் மீது கமல் ரசிகர்...\nதீவிர ரசிகரின் இறுதிஆசையை நிறைவேற்றிய இளையராஜா- கண...\nஆல்சைமர் நோய்: 2050 ல் காத்திருக்கும் ஆபத���து\nஎன் கணவரை என்கவுன்ட்டர் செய்து விடுவார்கள்: அட்டாக...\nமுதலீட்டாளர்கள் மாநாடு ஒப்பந்தங்கள்... உண்மை நிலை ...\nமாயா - படம் எப்படி\nஹோட்டல் உணவுகள்... ஒரு அலசல்\nதிருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை: அதிக...\n - ஓர் அலசல் ரிப்போர்...\nஇதுதான் அதிமுக: காலையில் கட்சியில் சேர்ந்தார்...மத...\nசெப்.19: வானையே வீடாக்கிய விண்வெளி வீராங்கனை சுனித...\nகிரானைட் முறைகேடு யார் காரணம்\n49ஓ - படம் எப்படி\nநான் ஒரு பெரியார்வாதி, என்னிடம் திமிரும், கொழுப்பு...\nபிசினஸில் ஜெயிக்க வைக்கும் யுத்தகள யுக்திகள்\nஜேம்ஸ்பாண்டு, கமல் ஹாசன், மணிரத்னம் இணைந்து கலக்கு...\nரஜினியின் கபாலி படப்பிடிப்பு தொடங்கியது\nஅம்மா... அப்பா... நடுவில் குழந்தை...\nஒருநாள் கூத்துக்காக தலைகீழாக மாறினார் அட்டகத்தி தி...\n2 மாதத்தில் நல்ல செய்தி சொல்கிறார் அழகிரி\nஆற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற...\nஒட்டகம் மேய்க்க வைத்து விட்டார்கள்... ஒரு தமிழரின்...\nபெரிய கோவிலுக்கு விழா எடுக்கும் ஜெ., கருணாநிதி இரு...\nஎன் படத்துக்குப் பொம்பளைங்க வரவேண்டாம்- மிஷ்கின் அ...\nஅசினுக்கு 6 கோடி மதிப்புள்ள பெல்ஜிய வைரமோதிரம் பரி...\nஹோட்டல் ஊழியரை அடித்து உதைத்த நடிகை பூஜா மிஸ்ரா (வ...\nதனக்கு கொடுக்கப்பட்ட ஃபத்வா குறித்து இசையமைப்பாளர்...\nபடிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்\n“என் மனம் திறந்தால் அவர்கள் தாங்க மாட்டார்கள்” சரத...\nசெப்டம்பர் 15 - பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள். இ...\nமீனவர்கள் எல்லை தாண்டும் விவகாரம்; தீர்வு சொல்கிறா...\n'விளம்பரத்துக்காக செயல்படுகிறார் சகாயம்'- முன்னாள்...\nஅரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய 3000 செவிலியர்கள்...\nசகாயம் வடிவில் விஜயகாந்தை பார்க்கிறேன்: கோவையில் க...\nகரண்ட் பாக்ஸ்குள்ள கையவிட சொல்றதுக்கு நீ ஒரு அமைச்...\nஉலகின் மிகப் பழமையான சைவ உணவகத்தில் ஆவி பறக்கும் ச...\n12 இன்ச் ஐபேட் முதல் ஆப்பிள் டிவி வரை : ஆப்பிள் நி...\nநேக்கட் ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் கடவுள்..\nகிராண்ட் ஸ்லாம் விசித்திரம் : வென்றார்...சென்றார்\n'டூரிங் டாக்கீஸ்' -சினிமா உலகின் முதல் சூப்பர் ஸ்ட...\nதோல்வியை சந்திக்காத வீரர் மேவெதர் குத்துச்சண்டையில...\nவீட்டிலேயே செய்யலாம் ஆஹா... யோகா\n'இன்று நீங்கள் எப்படி நடக்கிறீர்களோ... அப்படியே நா...\nஅதானி குழும ஆட்களை அடித்து உதைத்து விரட்டி��� கிராம ...\nநரபலி கொடுக்கப்பட்ட இடத்தில் எலும்பு துண்டுகள் கண்...\n'பி.ஆர்.பி அலுவலக பாதாள அறைக்குள் சென்ற மனநோயாளிகள...\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vjpremalatha.blogspot.com/2014/09/blog-post_24.html", "date_download": "2018-07-21T05:46:41Z", "digest": "sha1:PZP33ZIYGULZ2SSSQFXD5EYJTWB2IDKE", "length": 35515, "nlines": 207, "source_domain": "vjpremalatha.blogspot.com", "title": "Web Blog - Dr.v.j.premalatha: சங்க காலத்தில் போரும் அமைதியும்", "raw_content": "\nசங்க காலத்தில் போரும் அமைதியும்\nசங்க காலத்தில் போரும் அமைதியும் பாகம் -1\nபோரை விரும்புபவர்களை ஆதரிப்பவர்களை இந்த உலகம் விரும்புமா உண்மையில், மனிதர்களை கொன்று குவிக்கும் போரை நல்ல உள்ளம் படைத்தவர்கள் யாரும் விரும்ப மாட்டார்கள். எனவேதான் பாரதிதாசன் ‘கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்‘ என்றார். போரில் கெடுதலைத் தவிர விளைவது எதுவுமில்லை. மக்கள் நலன் புறக்கணிக்கப்படும். மாண்டவர் தொகையோ பெருகிப்போகும். உறுப்புகள் இழந்தவர்களை எண்ணமுடியாது. தந்தை இழந்த குழந்தைகள்,கணவன் இழந்த அபலைப் பெண்கள்,மகனை இழந்த வயது முதிர்ந்தோர், உறுப்பிழந்தவர்களின் எதிர்காலப் போராட்டம் எனப் போர் திசையெங்கும் துக்கம் ���ன்றையே தந்து நிற்கும். இப்போரினால் விளைவது மனசாட்சி அழிவும், மக்கள் அழிவும் தான் வேறொன்றுமில்லை. தமிழர்களின் வரலாற்றுப் பெட்டகமாக விளங்குகின்ற புறநானூறு போர் குறித்த ஒரு நூல்தான் என்றாலும், சிறந்த அறநூலாகவும் திகழ்ந்து வருகிறது. பழந்தமிழர்களின் போர்களையும், வீரத்தையும், கொடையையும், விருந்தோம்பல் பண்பையும் கூறுகின்ற நூலாக இருந்தாலும், சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கின்ற, மக்கள் நலனைப் பாதிக்கின்ற போரே வேண்டாம் என்று பல அறவுரைகளையும் கூறுகிறது.\nசங்க காலத்தில், ‘களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே’ என்று கடமையுணர்வு ஊட்டப்பட்ட இளைஞர்கள், போர் எப்போது வரும் என்று காத்துக் கிடந்துள்ளனர். பகைவரின் இரத்தம் காணத் துடித்துக் கொண்டிருந்தனர். போர்க்களத்தில் சென்று வீரம் விளைவித்து பகைவரது வாளாலும், வில்லாலும், அம்பினாலும் விழுப்புண்படும் நாளே பயனுடைய நாள்கள், மற்ற நாள்களெல்லாம் பயனற்ற வீண் நாள்கள் என்ற உணர்வோடு வாழ்ந்துள்ளனர். இதை திருவள்ளுவர் , ‘விழுப்புண்படாத நாள் எல்லாம்வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து‘ என்ற குறளில் கூறுகிறார்.\nபோர் மறவர்கள், பகைவரை ‘இன்னவாறு செய்யத் தவறுவேனாயின் இன்னது ஆகக்கடவேன்‘ என்று வஞ்சினம் கூறிய பின்னரே போருக்குச் சென்றுள்ளனர். கருதியது முடிக்கும் தகைமையுடையவர்களாகச் சங்கத் தமிழ் மறவர்கள் திகழ்ந்துள்ளனர். பெண்களும் வீரத்தில் சளைத்தவர்கள் அல்லர். தந்தையையும் கணவரையும் அடுத்தடுத்த நாள்களில் போரில் இழந்த ஒரு பெண், மூன்றாவது நாள் ஒலித்த போர் முரசம் கேட்டு, விளையாடிக் கொண்டிருந்த, தலைஉச்சியில் சிறுகுடுமி உடைய தன் மகனை அழைத்து கையில் வேல் கொடுத்துப் போருக்குச் செல் என அனுப்பி வைக்கிறாள். இதைக் கண்ட பெண் புலவர் ஒக்கூர் மாசாத்தியார் அம்மறக்குடிப் பெண்ணின் வீரத்தை ,‘கெடுக சிந்தை கடிது இவள் துணிவே (புறம்-312) என்று வியக்கிறார்.\n\"\"ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்\nபுதுவதன்று இவ்வுலகத்து இயற்கை\"\" (புறம்-70)\nஎன்ற வரிகள் ஒருவரை ஒருவர் எதிர்ப்பதும், சாடுவதும்,பழிவாங்குவதும் உலகத்து இயற்கை தானே என்று போரை ஆதரிக்கும் இதேநூலில், போரே தேவையில்லை என்ற குரல்களும் ஒலிக்கவே செய்கின்றன. மனிதன் விலங்கிலிருந்து தானே தோன்றினான் என்று சமாதானப்படுத்திக் கொண்டாலும், ஒருவரை ஒருவர் பழிவாங்குவதும் வெட்டிச் சாய்ப்பதும், வீரம் என்ற பெயரில் கொன்று குவிப்பதும் ஏற்புடையதுதானா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று மன்னர்களை நோக்கி வினவுகின்ற கேள்விகளும் ,போரை நிறுத்து என்று கூறுகின்ற குரல்களும் சற்று உயர்ந்தே ஒலிக்கவும் செய்கின்றன. .\n‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘என்று உலக மக்கள் அனைவரையும் ஒரே கூரைக்குள் கொண்டு வந்து, அனைவரையும் உறவினர் என்று கொண்டாடிய கனியன் பூங்குன்றனார் போன்ற புலவர்கள் வாழ்ந்த காலத்திலேதான், தமிழர்கள் தங்களுக்குள் பல காரணங்களுக்காகப் பலமுறை போரிட்டுக்கொண்டுள்ளார்கள்.\nமன்னர்கள் போர் என்ற பெயரில் மக்களைக் கொன்று குவித்துக் கொண்டும், மண்ணாசையின் பொருட்டு மக்களின் நலனை காற்றில் பறக்கவிட்டுக் கொண்டும் இருந்ததை இப்புலவர்கள் வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்களா இல்லவே இல்லை. தங்களால் இயன்ற வரை தங்கள் உயிரைக்கூட பொருட்படுத்தாது மன்னர்களை ஒன்றிணைக்க முயன்றிருக்கிறர்கள். சங்கப் புலவர்களின் பாடல்களில், ஒருபுறம் போரைப் புகழ்ந்துரைப்பது போலத் தோன்றினாலும், அதன் உள்ளீடாகப் போரினால் ஏற்படும் அவலங்களை எடுத்துரைத்துக்கும் பாங்கும் நிறையவே உள்ளன. மன்னர்களைத் தக்க சமயத்தில் சந்தித்து, போரைக் கைவிடச் சொல்லி அறிவுரை கூறும் துணிவும் சிறப்பும் உடைய வர்களாகவும் இப்புலவர்கள் இருந்துள்ளனர். தன் அதிகார பலம், ஆணவம், படைபலம், சுயநலம்,மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் விடுத்து சான்றோர்களின் குரலுக்கு மதிப்பு கொடுத்து இறையாண்மையைக் காப்பாற்றியுள்ளார்கள். சங்க கால மன்னர்கள் புலவர்களைத் தம்மினும் மேலாகக் கருதினார்கள். கற்றறிந்த சான்றோர்களை உயர்வாகப் போற்றினார்கள். அவர்களின் சொற்களிலிருந்த உயிரிரக்கத்தைப் புரிந்து கொண்டு, தம் தவறுகளை உணர்ந்து பெருந்தன்மையோடு நடந்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள இச்சான்றோர்களின் சிறப்பறிந்த காரணத்தினாலேதான் அதியமான் நெடுமான் அஞ்சி, நெடுநாள் வாழும் நெல்லிக்கனியை ஒளவைக்குக் கொடுத்துள்ளான்.\nஇலக்கியத்தின் இன்றியமையாத நோக்கம் மனிதம். சகமனிதர்களை ஒருவரோடு ஒருவர் ஒத்துழைக்கச் செய்து, அமைதியை, மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளச் செய்வதும், தனிமனிதர்களின் பகை உணர்ச்சிகளை, செயல்களை அவர்களின் வாழ்விலிருந்து அகற்றுவதும், மனித உரிமைகளை நிலைநாட்டுவதும் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரின் கடமையாகும். இலக்கியம் படைக்கும் புலவர்கள் இதை இலக்கியங்களில் சொல்வதோடு நின்றுவிடாமல், சமூக நடப்புகளை உற்றுக் கவனித்து தக்க சமயத்தில் மனிதம் காக்க முன்வரவும் வேண்டும். புறநானூற்றில் சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படக்கூடிய வகையில் பல போர்கள் நிகழ்த்தப்பட இருந்த சமயத்தில், தமிழ்ப்புலவர்கள் குறுக்கிட்டு தம் சொல்வன்மையால் தடுத்து நிறுத்திய குறிப்புகள் நிறைய உள்ளன.\nஅக்கால அரசர்கள் அறம்பாடிய புலவர்களைத் தங்களினும் மேலானவர்களாகக் கருதியவர்கள். புலவர் கூறும் அறக்கருத்துக்களை ஏற்று அதன்படி நடந்தவர்கள். இருப்பினும், சமூக விரிவாக்கத்தின் காரணமாகவோ, மண்ணாசை, பெண்ணாசை, புகழாசை காரணமாகவோ போர்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. விழுப்புண் படாத நாளையெல்லாம் பயனற்ற வீண் நாட்கள் என்றே மக்களும் கருதி வாழ்ந்துள்ளனர். மண்ணாசை காரணமாக ஒரு மன்னன் மற்றொரு மன்ன்ன் மீது போர் தொடுக்கும் நிலையில், தன் நாட்டைக் காக்க வேண்டிய சூழலில் அறம் பாடிய புலவர்கள் மறத்தையும் பாடியுள்ளனர். எனினும், தங்களால் இயன்ற அளவிற்குப் போர்கள் நிகழா வண்ணம், மன்னர்களுக்கு அறவுரைகளைக் கூறிப் பல போர்களைத் தடுக்கும் முயற்சியில் இறங்கி தடுத்து நிறுத்தியுள்ளனர்.\nஇவ்வாறு போரைத் தடுத்து நிறுத்திய புலவர்களாகக் கருங்குழலாதனார், ஔவையார், கபிலர், காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார், கோவூர் கிழார், ஆலத்தூர் கிழார், புல்லாற்ற்றூர் எயிற்றியனார், உறையூர் ஏணிச்சோரி முடமோசியார் போன்ற புலவர்களைக் குறிப்பிடலாம்.\nஇப்புலவர்கள் போரினால் மக்கள் பட்ட துன்பங்களைக் கண்டவர்கள்.நெஞ்சம் கசிந்தவர்கள். போருக்குப் பின்னரும் வாழிடம் தேடி அலையும் மக்கள் படும் துன்பங்களை அறிந்தவர்கள் போரில் தோற்ற நிலையில், தோல்வியுற்ற நாடுகளின் நிலை குறித்துப் புலவர்களின் சில பாடல்கள் இவ்வாறு பதிவு செய்துள்ளன.\n\"\"ஈன்றோள் நீத்த குழவிபோல\"\" (புறம்-230)\n\"\"மண் முழா மறப்ப பண் யாழ் மறப்ப\nஇருங்கண் குழிலி கவிழ்ந்து இழுது மறப்ப\"\" (புறம்-65)\nதாயினால் கைவிடப்பட்ட உண்ணாத குழந்தையைப் போல இருந்த நாட்டில், முரசு, யாழ் கருவிகள் இசைக்கப்படாமலிருந்தது. பாலின்மையால் தயிர் பானைகள் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன. உழவர் உழவுத்தொழில் செய்யாது நீங்கினர். வெற்றி பெற்ற மன்னர்கள் பகைவர் நாட்டில் புகுந்து மக்கள் வாழும் மனைகளைப் பாழாக்குவதும், விளைந்த வயலைக் கைப்பற்றி எறியூட்டுவதும், கொள்ளையடிப்பதும் நிகழ்த்தினர். கழுதைகளை பூட்டி வயலில் உழச் செய்து விளை நிலங்களை பாழாக்கினர். (புறம்-15)\nமக்கள் பயன்படுத்தும் நீர்த்துறைகளையெல்லாம் களிறுகளை விட்டு அழித்தனர். (புறம்-16)\nஎறியூட்டப்பட்ட மனைகளிலிருந்து தீயின் ஒளி எங்கும் பெருகியது. (புறம்-7) மக்கள் வாழ முடியாதபடி, பகைவர் நாட்டை முற்றிலும் பாழாக்கிய நிகழ்ச்சிகளை இப்படிப் பல பாடல்கள் சுட்டுகின்றன. புலவர்கள் வெற்றி பெற்ற மன்னர்களைப் பாராட்டும் அடிப்படையில் இச்செய்திகளைக் கூறிச் சென்றாலும், போரின் அவலங்களையும் இதனால் மக்கள் படும் துயரங்களையும் மறைமுகமாகச் சுட்டுகின்றனர்.\n\"\"கடும்பின் கடும்பசி தீர\"\" (புறம்-163)\nகடும்பசி கலக்கிய இடும்பை (புறம்-230) போன்ற பாடல்கள் பசிக்கொடுமையைப் பற்றிக் கூறுவதால் தொடர்ந்த போர்களால் மக்கள் நிலையற்ற வாழ்க்கையில் கடும்பசிக்கு ஆளான நிலையினை அறியலாம்.\nஇதனால் போர்கள் நிகழாவண்ணம் தடுக்கப் பல வகைககளிலும் புலவர்கள் பாடுபட்டுள்ளனர். கருங்குழலாதனார் என்னும் புலவர் சோழன் கரிகாற் பெருவளத்தானை நேரடியாகவே பார்த்துக் கூறுகிறார் \"\"மன்னனே நீ கொள்ளையை விரும்பினாய். இதனால் பிறர் நாடுகள் இனி நல்லவற்றையெல்லாம் இழந்து போகும்\"\" (புறம்-7) என்கிறார்.\nஇப்புலவர் மன்னனை நேரிடையாகவே ‘கொள்ளை மேவலை’ என்று அவன் செயலை கொள்ளையடிப்பதோடு ஒப்பிட்டுக் கூறுகின்றனர். மக்களுக்கு தீங்கு தரும் செயல்களையெல்லாம் செய்து துன்பம் விளைவிப்பவனை மக்கள் வெறுப்பர். அவன்பால் வெறுப்பு கொண்டு உள்ளம் நொந்து சொல்லும் வன்சொற்கள் மன்னனுக்குப் பெருங்கேடு விளைவிக்கும். எனவே, போர் என்ற பெயரில் அவன் செய்ய நினைப்பது ‘ஊர் கொள்ளையே ஆகும்’ என்பதை வெளிப்படையாகவே அச்சம் சிறிதுமின்றி துணிந்து கூறுகிறார்.\nபகைமை என்ற பெயரில் போர்த் தொழிலை மேற்கொள்பவர், கொலைஞரினும் கொடியன் ஆவார். கொள்ளையடிப்பவனாலும், கொலை செய்பவனாலும் ஊரே அழிவதில்லை. ஆனால், பகை என்ற பெயரில் மன்னர்கள் நிகழ்த்தும் போ���ினால் பொருள் அழிவு, நாடு அழிவு, உறவு அழிவு உள்ளிட்ட பல அழிவுகள் நிகழுகின்றன. இதை உணர்ந்துதான் புலவர்கள் போர் நிகழா வண்ணம் தடுக்க, தன்னுயிரையும் பொருட்படுத்தாது மன்னர்களிடம் போரின் விளைவுகளை எடுத்துரைத்துதடுத்து நிறுத்த பாடுபட்டுள்ளனர்.\nசில மன்னர்கள் தன் வலியறியாது, பிற மன்னர்கள் மேல் போர் தொடுக்க முயன்றுள்ளனர். தன்னைவிட வலிமை குறைந்தவர் மேல் படையெடுத்தாலும், தன்னைவிட வலிமை மிகுந்தவனிடம் படையெடுத்தாலும் இறுதியில் இழுக்கே நேரும் என்பதை புலவர்கள் அவர்களிடம் தயங்காமல் எடுத்துரைத்துள்ளனர். தன்னொத்த வேந்தரோடு பொருந்தி வாழாமல், தன்னை வியந்து பிற மன்னர்களைப் பகைத்து, அவர்களை எளிதில் வென்று விடலாம் என மண்ணாசை கொண்டு போரிட முயன்ற நன்மாறன் என்னும் மன்னனைக் கண்டு, காரிக்கண்ணனார் உண்மையை உணர்த்திப் போரை நிறுத்துகிறார்.\n\"\"வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்\nபுகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன\nகடிமரம் தடிதல் ஓம்பு நின்\nநெடுநல் யானைக்குக் கந்து ஆற்றாவே\"\" (புறம்-57)\nகல்வியில் வல்லவராக இருப்பவரும், இல்லாதவரும் மன்னர்களிடம் பரிசு பெறுவதற்காக அவனைப் பல பட பாராட்டிப் புகழ்வர். இப்புகழ் மொழிகளில் உண்மையும் இருக்கும். மிகையும் இருக்கும். இவற்றில் எது உண்மை, எது மிகை என்பதை மன்னன் உணர்ந்து செயல்பட வேண்டும். இல்லையெனில் பழியே மிஞ்சும் என்கிறார். சில புலவர்கள் பொருளுக்காக நன்மாறனை மிகவும் வியந்து பாராட்டியதால், செருக்குற்ற நன்மாறன், பக்கத்து நாட்டு மன்னனோடு போரிட முயன்றான். ஆனால், அம்மன்னனோ நன்மாறனைப் போல் படைபலமில்லாதவன். எளிதில் வெல்லக்கூடியவன். இத்தகையவன் மீது போர்த் தொடுப்பதால் அவனை எளிதாக வென்று விட முடியும் என நன்மாறன் நினைத்தே போரிட முயற்சிக்கிறான். ஆனால், தனக்கு இணையான வலிமையற்ற அவனை வெல்வதும் ஒரு வீரமா இது நன்மாறனுக்கு அழகா எனப் புலவர் காரிக்கண்ணனார் அவன் முகத்திற்கு நேராகவே சென்று கேட்கிறார்.\n வலிமையற்ற ஒரு நாட்டின் மீதும் மக்களின் மீதும் போர்த் தொடுக்க விரும்பினால், பகை நாட்டு கழனிகளைக் கவர்ந்து கொள்ளலாம்.பொருட்களைச் சூறையாடலாம். எதிரியின் ஊர்களை எரித்து விடலாம். எதிரிகளாக நினைப்பவர்களை அழித்து விடலாம். அவ்வூரின் பெருமை மிகுந்த காவல் மரங்களை, யானைகளைக் கட்டும் கட்டுத் தறிகளாகவும் மாற்றி விடலாம். இவையெல்லாம் நடத்திவிடக் கூடியவைதான். ஆனால், நன்மாறனின் பகைவன் நாட்டில் உள்ள மரங்களோ யானைகளைத் தாங்கும் வலிமை கூட இல்லாதவை. அத்தகைய காவல் மரங்களில் கட்டுவது நன்மாறனின் யானைக்குப் பெருமையைத் தருவது அல்லவே. எனவே, யானைக்கு இழுக்கைத் தரும் அச்செயலைச் செய்யாதே என அறிவுரை கூறுகிறார். இப்போர் யானைக்கே இழுக்கு என்றால் அம்மன்னனுக்கு மட்டும் பெருமை தந்து விடுமா என்ன இதன்மூலம், உள்ளதை உள்ளவாரே உரைத்து, இப்போரினால் நன்மாறனுக்கு புகழோ, பெருமையோ கிடைக்கப் போவதில்லை என்பதால் போரே தேவையற்றது என்று உணர்த்துகிறார். நன்மாறனும் படையெடுப்பை நிறுத்தி விடுகிறான். நாட்டில் அமைதி நிலவுகிறது. அழிவுகள் தவிர்க்கப்படுகின்றன. மனிதம் காக்கப்படுகிறது. ஒரு அறிவுரையைக் கேட்டதால், மன்னன் நன்மாறனும் வரலாற்றில் நிலைத்த புகழ் பெற்று, இன்று வரை பாராட்டைப் பெற்று வருகிறான். அதுமட்டுமின்றி அதுவரை மாறன் என்ற பெயரில் அறியப்பட்டு வந்த அவன் புலவர்களால் நன்மாறன் என அழைக்கப்படலானான்.\nஉங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே\nஆய்வு மாணவர் பக்கம் (2)\nபழமொழி - உண்மை விளக்கம் (1)\nவந்துள்ள ஆய்வுகளும் வர வேண்டிய ஆய்வுகளும் (1)\nசங்க இலக்கியத்தில் பஞ்சு முதல் பட்டு வரை\nசிலப்பதிகாரம்19. ஊர் சூழ் வரி\nதமிழ்ப் பண்பாட்டு நோக்கில் காவிய கம்பனும் காப்பிய இளங்கோவும்.\nசிலப்பதிகாரம் -பதிகம்-1.மங்கல வாழ்த்துப் பாடல் முதல் 5.இந்திரவிழவு ஊர் எடுத்த காதை\nசிலப்பதிகாரம் - 13.புறஞ்சேரி இறுத்த காதை\nநீரின்றி அமையாது உலகு பெண் இன்றியும்\nஅறிவை விடச் சிறந்தது அறம்\n2017-2018 பி.ஏ. தமிழ் அடித்தளப்படிப்பு மூன்றாம் பருவம்\nதமிழ் இலக்கிய வினா விடைக் களஞ்சியம் -அகர வரிசையில் -நாகுப்பிள்ளை வெளியீட்டகம் தஞ்சாவூர்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nஇளங்கோவன் என்னும் எம் ஏந்தல்... பேராசிரியர் ப. அருளி அவர்களின் வாழ்த்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=262231", "date_download": "2018-07-21T06:00:43Z", "digest": "sha1:YGUD3GMDJ43DNEE3FIM2ZFX6UCFNGYXD", "length": 9753, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "மதுரையில் ரூ.25 கோடிக்கு பழைய நோட்டுகள் மாற்றிய தீவிரவாதிகள் | The old banknotes of Rs 25 crore in Madurai extremists Modified - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடிய�� சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமதுரையில் ரூ.25 கோடிக்கு பழைய நோட்டுகள் மாற்றிய தீவிரவாதிகள்\nமதுரை: தீவிரவாத செயல்களுக்காக மதுரையில் ரூ.25 கோடி வரை, இளைஞர்களின் வங்கிக் கணக்குகள் மூலம் பழைய நோட்டுகள் மாற்றப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மைசூர் குண்டுவெடிப்பு சம்பவம் மற்றும் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 3 பேர் மதுரையிலும், ஒருவர் சென்னையிலும் சிக்கியுள்ளனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இவர்களிடம் தேசிய புலனாய்வுப்படையினர் நடத்திய விசாரணையில் மேலும் பரபரப்பான தகவல்கள் வெளிவந்துள்ளன.\nஇதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: மதுரையை மையமாக வைத்து அல்கொய்தா தீவிரவாத கும்பல் செயல்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. எனவேதான், டெல்லி தேசிய புலனாய்வுப்பிரிவு போலீசாரின் 13 தனிப்படையினர் நவ. 27 முதல் மதுரையில் முகாமிட்டு கண்காணிப்பு மற்றும் விசாரணையை வேகப்படுத்தியுள்ளனர். டெல்லி, சென்னை, ஆந்திரா, கேரளாவைச் சேர்ந்த தேசிய புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் மதுரையில் முகாமிட்டிருப்பது இதுதான் முதல்முறை. மூளைச்சலவையால் மதுரை இளைஞர்கள் தீவிரவாத செயலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் கைதானவரும் மதுரையை சேர்ந்த இளைஞர்தான். தீவிரவாத செயல்களுக்கான செலவினங்களுக்கு பல கோடி ரூபாய் பணம் மதுரைக்கு கொண்டு வந்து குவிக்கப்பட்டிருக்கிறது.\nபழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளான இவற்றை மதுரையை மையமாக வைத்து கும்பல் ரூ.25 கோடி வரை இளைஞர்களின் வங்கிக்கணக்குகள் மூலம் புதிய நோட்டுகளாக மாற்றிச் சென்றுள்ளனர். இந்த பணத்தை மாற்றித்தர தீவிரவாதக் கும்பல், 30 சதவீத கமிஷன் கொடுத்திருப்பதும் தெரிய வந்துள்ளது. வங்கிக்கணக்குகள் மூலம் பணம் மாற்றியவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்பேரிலும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தீவிரவாத தொடர்புடைய மேலும் சிலர் சிக்குவர். இதுதவிர கைதான அப்பாஸ் அலி மற்றும் 2 பேரிடமும் அல்கொய்தா தொடர்புடன், பிரதமர் உள்ளிட்ட 22 முக்கிய தலைவர்களை கொல்ல திட்டமிட்டிருப்பது குறித்த விசாரணையை வேகப்படுத்தியுள்ளோம். விசாரணை முடிவில், மிகப்பெரிய சதித்தி���்டம் குறித்த விபரங்கள் வெளிவரும். இவ்வாறு தெரிவித்தனர்.\nமேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு; 114 அடியை எட்டியது : பாசனத்திற்காக 20,000 கனஅடி நீர் திறப்பு\nதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்\nடெல்டா பாசனத்திற்காக கல்லணை திறப்பு : வாய்க்கால்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை\nபுதுக்கோட்டையில் ஆய்வு செய்ய எதிர்ப்பு : கவர்னருக்கு திமுகவினர் கருப்பு கொடி\nஆந்திராவில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேருக்கு ஜாமீன்\nவிருதுநகர் அருகே இருதரப்பினர் கோஷ்டி மோதலில் டிஎஸ்பி கார் கண்ணாடி உடைப்பு\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால் தந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க...\n21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்\nசீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு\nநீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2014/10/blog-post.html", "date_download": "2018-07-21T06:11:10Z", "digest": "sha1:IWBIYQ5MKWEI5ANYKQD4XGI3SONGMA7M", "length": 24153, "nlines": 189, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: அம்மா நான் சமைக்கிறேன்", "raw_content": "\nஏன்டா இப்படி உட்காந்துட்டு இருக்கே வந்து சாப்பிட்டு போ அம்மாவின் குரல் கேட்டது.\nஎனக்கு சாப்பாடு வேண்டாம்மா, அப்புறம் வந்து நான் சாப்பிடுறேன் என நான் மறுப்பு தெரிவித்தது அம்மாவுக்கு சங்கடமாக இருந்து இருக்கும்.\nஏன்டா இப்படி பண்ற, அப்படி என்ன தலை போற விசயம், உனக்காகத்தான் இவ்வளவு அவசரமா செஞ்சேன். இப்படி சாப்பிடாம போனா என்னடா அர்த்தம்.\nஅம்மா வந்து சாப்பிடுறேன் என அவசரமாக கிளம்பினேன். அம்மா அடுப்பங்கரையில் இருந்து எட்டி வந்து பார்த்தார். அவரது முகத்தில் கோபத்தை விட சோகம் இழையோடிக் கொண்டு இருந்தது. சரி கொடும்மா என வேக வேகமாக நாலு வாய் சாதம் அள்ளிப்போட்டேன். மெதுவா சாப்பிடுடா, விக்கிக்கிற போகுது.\nஅடுப்பங்கரையில் பெரும்பாலும் அம்மாவின் பொழுது கழியும். காலை சாப்பாடு, மதிய சாப்பாடு இரவு சாப்பாடு என அம்மா தினமும் சமைத்துக் கொண்டே இருப்பார். விறகு எரியும் அடுப்பில் அவரும் எரிந்து கொண்டு இருப்பார். அம்மாவுக்கு உதவி செய்ய வேண்டும் என நினைப்பேன் ஆனால் எனது அவசரம் எதுவும் செய்ய விடாது. எனக்கு சமைக்கத் தெரியாது. சாப்பிட மட்டுமே தெரியும். அதுவும் எனக்கு அம்மா தட்டில் சாப்பாடு எடுத்து வைத்தால் தான் நான் சாப்பிடுவேன். மறு சோறு வாங்கும் பழக்கம் இல்லை என்பதால் அம்மா நிறையவே சாப்பாடு எடுத்து வைப்பார்கள். நான் சாப்பிட்டால் தான் அவரது பசி அடங்கும்.\nஎன்னடா விஷயம் எனும் அம்மாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்லலாம் என யோசிக்கும் முன்னரே ரகுராமை பார்க்கப்போறேன் என பொய் சொன்னேன். எதுவும் வேலை விசயமா என்று அம்மாவின் அடுத்த கேள்விக்கு என்னால் பதில் யோசிக்க முடியவில்லை. வரசொல்லி இருந்தான்மா என சமாளித்து கிளம்பினேன்.\nநான் சென்றபோது எதிர்பார்ப்புடன் நின்று கொண்டிருந்தாள். என்னடா இவ்வளவு லேட்டு வீட்டில சொன்னியா இல்லையா எங்க அப்பாவும் அம்மாவும் நீ வேலைக்கு சேராம உன்னை கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு ஒரு காலுல நிக்கிறாங்க. எப்படா நீ வேலைக்கு போவ எப்படா என்னை கல்யாணம் பண்ணுவ எப்படா என்னை கல்யாணம் பண்ணுவ என சோகமாக கேட்டாள். இப்போது பாவ்யாவின் ஊர் நகரம், எனது ஊர் இப்போதும் கிராமம்.\nஇன்னும் இல்லை பாவ்யா, எப்படி சொல்றதுன்னு தெரியலை. அப்பாவை நினைச்சாதான் பயமா இருக்கு என்றதும் பயப்படாதடா என்றாள்\nஇன்னும் ஒரு வாரத்தில் வேலை கிடைச்சிரும். அப்புறம் அப்பாகிட்ட நம்மளை பத்தி சொல்லிட்டு முடிவு சொல்றேன்.\nஎத்தனை வாரமா இதை சொல்லிட்டு இருக்க, எத்தனை இன்டர்வியூடா டேய் நான் சாம்பாதிக் கிறேன்ல, நீ சமைச்சி போடுடா உனக்கு அதில என்னடா சிரமம். எனக்கு நீ சீக்கிரம் சொல்லு, உன்னைத்தவிர எனக்கு வேறு எவனோடயும் கல்யாணம் ஆகாது. மனசில வைச்சிக்கோ. இந்தா பணம், உன் அம்மாவோட பிறந்தநாளுக்கு சேலை வாங்கனும்னு சொன்னியே, இப்ப எனக்கு வேற வேலை இருக்கு. நாளைக்கு வந்தா கடையில வாங்கித்தாரேன். என் அம்மாவுக்கு தன்னோட பிறந்தநாள் எப்போது எத்தனை வயது என்று கூட தெரியாது.\nபணத்தைக் கொடு, நானே போயி வாங்கிக்கிறேன்.\nநல்ல பார்டர் போட்டது வாங்கிக்கொடு. நான் என்னோட வீட்டில சொல்லி சமாளிக்��ிறேன். மனசு போட்டு குழப்பிக்காதே. சேலை வாங்கியதும் உன் அம்மாவோட ஒரு ரவிக்கை கொண்டு வா, அந்த சேலைக்கு ரவிக்கை தச்சி தரேன்.\nஅவள் செல்லும் பாதையை பார்த்துக் கொண்டே நின்றேன். சின்ன வயசு காதல். எனக்கு ஒன்று என்றால் துடிதுடித்து போவாள். என் மீது அவளுக்கு அத்தனை பிரியம். அவள் தைரியமாக அவளுடைய காதலை அவளது வீட்டில் சொல்லிவிட்டாள். எனக்கோ இந்த வேலையை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது.\nகடைக்கு செல்வதற்குமுன் ரகுராமை பார்த்துவிட்டு செல்லலாம் என சென்றேன்.\nஉனக்கு அடுத்த வாரம் வேலை ஆர்டர் வந்துரும். எல்லாம் சரி பண்ணிட்டேன். சந்தோசமா இரு.\nஎன் மேல உனக்கு நம்பிக்கையே இல்லைல. அடுத்த வாரம் வந்து பேசு என சொல்லிவிட்டு போனான்.\nகடையில் சென்று சேலை வாங்கினேன். அம்மாவுக்கு முதன் முதலில் வாங்கும் சேலை அதுவும் அவள் கொடுத்த பணத்தில். சேலையை வாங்கிக்கொண்டு வீட்டில் அம்மாவுக்குத் தெரியாமல் மறைத்து வைத்தேன்.\nஅம்மா எனக்கு அடுத்த வாரம் வேலை கிடைச்சிரும்னு ரகுராமன் சொன்னான்.\nஅம்மாவுக்கு சந்தோசமாக இருந்தது. இந்த தடவையாச்சும் உனக்கு வேலை கிடைக்கணும். அப்பாவுக்கும் முடியலைடா.\nஅம்மா நான் சமைக்கட்டுமா என அம்மாவிடம் கேட்டேன். அதற்கு அம்மா சிரித்துக் கொண்டே என்னடா இப்படி ஒரு விபரீத ஆசை.\nவரப்போற பொண்ணுக்கு சமைக்கத் தெரியலைன்னா என்னம்மா பண்றது.\nகல்யாணம் பண்ணிட்டா என்னை விட்டு போயிருவியாடா\nஇல்லைம்மா, வேலைக்குப் போற பொண்ணு வந்தா நீதானம்மா சமைக்கணும், உன் வாழ்க்கை சமைச்சே கழிஞ்சிரும்\nஎனக்கு சமைக்கிறது, தோட்டம் போறதை விட்டா வேறு என்னடா தெரியும்\nஅதான்டா பார்த்தேன். என்னைக்குமில்லாம சமைக்கிறது பத்தி பேசறன்னு\nஅம்மா, நம்ம ஊருல இருந்தாங்க பாவ்யா குடும்பம் அந்த பொண்ணைதான் சின்ன வயசில இருந்து விரும்பறேன் அவளும் விரும்புறா அவங்க வீட்டில சொல்லிட்டா எனக்கு வேலை கிடைச்சா பேசலாம்னு அவங்க வீட்டில சொல்லிட்டாங்க. அவ வேலைக்கு போறா உனக்கு வேலை கிடைக்கலைன்னா என்னடா நான் சம்பாதிக்கிறேன் நீ சமைச்சி போடுன்னு இன்னைக்கு சொன்னா.\nஅப்படினா நீ ரகுராமனை பார்க்கப் போகலை.\nசபாஷ். அப்பாவின் வார்த்தையை கேட்டு திடுக்கிட்டு திரும்பினேன்.\nசிவகாமி, நீ இவனுக்கு சமையல் கத்துக்கொடு, வரப்போற பொண்டாட்டிக்கு சமைச்சிப் போடட்டும்.\nநீ வேலை ���ேடு அப்புறமா அந்த பொண்ணு பத்தி பேசு என அப்பா சொல்லிவிட்டு போய்விட்டார்.\nஅம்மா, உனக்கு அப்பா கூடமாட சமைக்க உதவியே பண்ணினது இல்லையிலம்மா\nஏன்டா இப்படி, உன்னோட அக்காக்களே எனக்கு உதவி பண்ணினது இல்லை. நான் சமைச்சாத்தான் எனக்கு திருப்தி, உங்களுக்கு திருப்தி.\nஅடுத்த நாள் ஒரு ரவிக்கையை எடுத்து சென்று பாவ்யாவிடம் சேலையுடன் தந்தேன். நல்ல செலக்ஷ்சன்டா என்றாள். அப்பாவின் சம்மதம் என்னை ரகுராமனை தினமும் பார்த்து வர செய்தது. எனது நச்சரிப்பு தாங்காமல் நாளைக்கு வா என சொல்லி அனுப்பினான்.\nஅம்மாவின் ஐம்பாதவது பிறந்தநாளுக்கு இன்னும் நான்கு நாள் மட்டுமே இருந்தது. பாவ்யாதான் எனக்கு ஒரு யோசனை சொன்னாள்\nடேய் உன்னோட அம்மாவோட பிறந்தநாளை சூப்பரா செஞ்சா என்னடா\nஎன்கிட்டே இருக்குடா. உங்க அம்மாவோட நெருங்கிய தோழிகள் எல்லாரையும் கூப்பிடுவோம் உங்க அம்மாவுக்கு தெரியாம சர்ப்ரைசா வைப்போம்டா.\nஎன் அம்மா ஊரை விட்டே வரமாட்டாங்க.\nஉன் வீட்டிலேயே வைப்போம்டா. நீயும் நானும் சமைக்கிறோம்டா. சரி என சொல்லிவிட்டு வந்தேன்.\nரகுராமனை சென்று பார்த்தேன். ரகுராமன் இந்தா வேலை ஆர்டர் என கையில் கொடுத்தான். அவன் கையை பிடித்து வணங்கினேன். எங்க வீட்டுக்கு இந்த சனிக்கிழமை விருந்துக்கு வந்துரு என சொன்னேன்.\nஅம்மாவின் நெருங்கிய தோழிகள் என நான்கு பேரில் இரண்டு பேர் ஊரில் இருந்தார்கள். மற்ற இரண்டு பேர் வேறு ஊரில் இருந்தார்கள். அவர்களை குடும்பத்தோடு வரச்சொல்லி இருந்தேன். அக்காக்கள், சித்தப்பா, சித்தி பெரியப்பா பெரியம்மா என நிறைய பேரை அழைத்துவிட்டேன். எனக்கு வேலை கிடைத்த சந்தோசத்தினை கொண்டாட நானே சமைக்க இருப்பதாக சொன்னேன். அம்மாவுக்கோ ஆச்சரியம்.\nஅந்த பொண்ணு அன்னைக்கு வந்து சமைக்கிறேன்னு சொல்லி இருக்காம்மா.\nஇந்தாடா பணம் என அப்பா தந்தார்.\nஇரண்டு தினங்கள் கழிந்தது. பாவ்யா என்னை வரச்சொல்லி இருந்தாள்.\nஎன்னடா உங்க அப்பா எங்க வீட்டுக்கு வந்துருந்தார்டா. உன்னோட வேலை கிடைச்ச விருந்துக்கு எங்களை எல்லாம் வரச்சொல்லி இருந்தார்டா.\nஅம்மாவின் பிறந்த தினம் அன்றுதான் விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தேன். முன்னிரவே அம்மாவிடம் நாளை எனது நாள் என சொல்லி வைத்தேன். காலையில் எழுந்து கூட்டிப் பெருக்கி வாசல் தெளித்தேன். பாவ்யா அதிகாலை வந்து விட���டாள். அவளே கோலம் போட்டாள்.\nநான் முதன் முதலில் வியந்த ஓவியம் கோலம்.\nநானும் அவளும் சமைக்க ஆரம்பித்தோம். அம்மா உதவி செய்ய வந்தார்கள். அம்மா நீங்கள் இன்று ஓய்வு எடுக்கும் நாள் என சொல்லி வைத்தேன். நிறைய பேரு சாப்பிட வராங்கடா. ஏம்மா நீ நல்லா சமைப்பியா\nசமையல் தயாராகி முடிந்தது. அம்மா வந்து ருசி பார்த்துவிட்டு பிரமாதம்டா என்றார்கள். உன் கைக்கு தங்க வளையல் போடணும்மா என்றார் அம்மா. அக்காக்கள் சொந்த பந்தங்கள் எல்லாம் வந்து சேர்ந்தார்கள். பாவ்யாவின் அப்பா அம்மாவும் வந்து இருந்தார்கள்.\nரகுராமனும் வந்து இருந்தான். எல்லோரும் அமர்ந்து இருக்க பாவ்யா என் அம்மாவை சாமி அறைக்கு அழைத்து சென்றாள். நானும் உடன் சென்று புது சேலையை ரவிக்கையை தந்தேன். அம்மா உனக்கு இன்னைக்கு ஐம்பாதவது பிறந்தநாள் அதனால்தான் இவ்வளவு ஏற்பாடும், பாவ்யாவோட யோசனை என்றேன்.\nஅம்மாவுக்கு இது எல்லாம் பழக்கம் இல்லை. பாவ்யா கேட்டுக்கொண்டதால் சிறிது நேரத்தில் புது சேலை ரவிக்கை அணிந்து வந்தார். அம்மாவின் ஐம்பாவது பிறந்தநாள் குறித்து அனைவருக்கும் சொன்னேன். அப்பா மெய்மறந்து நின்றார். அம்மா வெட்கம் கொண்டார்.\nவேலை கிடைச்சிருக்குன்னு சொல்லி அம்மாவுக்கு சமைச்சி போட்டியா என எல்லோரும் அம்மாவை வாழ்த்திவிட்டு சாப்பிட்டுச் சென்றார்கள். அத்தனை பேரும் சாப்பாடு குறித்தும் அம்மாவின் பிறந்தநாள் குறித்தும் பேசினார்கள். அம்மாவுக்கு பெருமிதமாக இருந்தது.\nஎந்தவொரு பிறந்தநாளையும் கொண்டாடாமல் பிள்ளைகளுக்காக வாழ்ந்து முடித்துவிடும், தனது வாழ்க்கையை மட்டுமே முக்கியமாக்கி அம்மாவை மறந்து போகும் பிள்ளைகள் கொண்ட அம்மாக்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம். பாவ்யாவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.\n - வேடிக்கை மனிதனா நீ\nஎட்டப்பர்களும் விசுவாசிகளும் கொண்ட தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/17323-says-supreme-courtsays-latha-to-face-trial-for-fraud.html", "date_download": "2018-07-21T05:53:05Z", "digest": "sha1:QIEVQS4ZI3NYPFKM6GVO7NH5GLRK5YWF", "length": 8327, "nlines": 117, "source_domain": "www.inneram.com", "title": "லதா ரஜினிகாந்த் மீது உச்ச நீதிமன்றம் காட்டம்!", "raw_content": "\nஉச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எஸ்டிபிஐ வரவேற்பு\nராகுல் காந்தி மீது உரிமை மீறல் பிரச்சனை - பாஜக முடிவு\nலதா ரஜினிகாந்த் மீது உச்ச நீதிமன்றம் காட்டம்\nபுதுடெல்லி (10 ஜூலை 2018): லதா ரஜினிகாந்த் மீது போடப் பட்டுள்ள வழக்கை லதா ரஜினி சந்தித்தே ஆக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.\nகோச்சடையான் படத்தை தயாரித்தது தொடர்பாக மீடியா ஒன் குளோபல் நிறுவனத்திற்கு ஆட்பீரோ என்ற நிறுவனம் கடன் அளித்திருந்தது. இந்தக் கடனுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்திருந்தார். கடனை திருப்பிச் செலுத்தாதால் ஆட்பீரோ நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. பல ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு நடந்து வருகிறது.\nஇந்த வழக்கை தடை விதிக்குமாறு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த மனு செய்திருந்தார். உயர் நீதிமன்றமும் அதற்கு தடை விதித்திருந்தது. எனவே விளம்பர நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்தது. இன்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த உச்ச நீதிமன்றம் “ இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆரை ரத்து செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. நீங்கள் பணத்தை திருப்பிக் கொடுத்துவிடுவீர்கள் என்று எண்ணி தான், நாங்கள் இந்த வழக்கை தாமதமாக எடுத்தோம். நீங்கள் வழக்கை எதிர்கொள்ளுங்கள், நிரபராதியாக இருந்தால் விடுவிக்கப்படுவீர்கள்” என்று கொஞ்சம் காட்டமாகவே கூறியுள்ளது.\n« ஆரவுடன் நடிகை ஓவியா - அதிர்ச்சி வீடியோ திரைப்பட கதாநாயகியாகிறார் பிரபல கிரிக்கெட் வீரர் முஹம்மது சமியின் மனைவி\nஉச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எஸ்டிபிஐ வரவேற்பு\nபசுவின் பெயரால் வன்முறை - ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை\nநீட் தேர்வு கருணை மதிப்பெண் உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ மேல் முறையீடு\nமாணவியை கொன்றவர் தூக்கிட்டு தற்கொலை\nபாசனத்திற்காக மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டார் முதல்வர்\nநண்பனின் தாயை ஆபாச படம் எடுத்தவன் குத்திக் கொலை\nமருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பினார் திமுக தலைவர் கருணாநிதி\nவாட்ஸ் அப் வதந்தியால் மேலும் ஒரு படுகொலை\nகேரளா கனமழைக்கு 12 பேர் உயிரிழப்பு\nப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக குற்றப்பத்திர…\nசென்னையில் சிறுமியை வன்புணர்வு செய்து கொன்றவர்கள் மீது தாக்குதல்\nமோடி அலை ஓய்ந்தது - இன்று ராகுலின் புயல் அடித்தது\nBREAKING NEWS: இந்திய விமானப் படை விமானம் விழுந்து…\n10,11,12 ம் வகுப்பிற்கான மாநில அளவிலான காலாண்டு பொதுத்தேர்வு…\nஇந்து கடவுளை அவமதித்ததாக பிரபல டி.வி.சீரியல் மீது புகார்\nதிருமணம் ஆன ஐந்தே நாளில் மனைவி கணவனுக்கு கொடுத்த பரிசு\nதென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் மரண…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2013/06/2.html", "date_download": "2018-07-21T05:54:50Z", "digest": "sha1:BP2KD6STNHVV262NEDBK5LXWOE5YHWXX", "length": 10089, "nlines": 90, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: முதலீடை எப்படி பிரிக்கலாம் ? - 2", "raw_content": "\nஅதாவது உங்களிடம் 30 லட்சம் ரூபாய் இருப்பின் இவ்வாறு முதலீடு செய்யலாம்.\n1. 20% நிதியை அவசர நிதியாக வைத்துக்கொள்ளுங்கள். இதில் ஒரு பகுதி 65% நீண்ட கால வாய்ப்பிலும் (FD), மீதியை சாதாரண கணக்கிலும் வைத்து கொள்ளுங்கள். தற்போது FDயை 1 நாளில் திரும்ப பெற அளவுக்கு வசதியாக உள்ளது . சராசரியாக FD 8%ம் , சாதாரண கணக்கு 3%ம் வட்டி தருவார்கள். இந்த முதலீட்டில் எப்ப எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது முன் கூட்டியே நன்றாக தெரியும்.\nஇதனை HIGH RISK, RISK, NO RISK என்று பிரித்து கொள்ளுங்கள்.\n2. NO RISK என்ற பிரிவில் அரசு பத்திரங்கள், NSC, PPF, VPF, KVB, 5 வருட FD, என்றவற்றை சேர்த்து கொள்ளலாம். இந்த முதலீட்டில் எப்ப எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது முன் கூட்டியே நன்றாக தெரியும். சராசரியாக 8~9% வட்டி கிடைக்கும். ஆனால் குறைந்தது 5 வருடமாது காத்திருக்க வேண்டி இருக்கும். இந்த மாதிரி முதலீடுகளில் 20% (6 லட்சம்) பண்ணுங்கள். 1 லட்சம் வரை வருமான வரி சலுகையை பெற்று கொள்ளலாம்.\n3. RISK என்ற பிரிவில் தங்கத்தை சேர்த்து கொள்ளலாம். நம்பிக்கை படி பார்த்தால் இதனை RISK ஆக சேர்க்க முடியாது. ஆனால் 2 வருடங்களுக்கு குறைந்த கால முதலீடு என்று பார்த்தால் ஏற்ற, இறக்கங்கள் அதிகமாக இருக்கும். அதனால் நீண்ட கால முதலீடாக செய்வது பலன் அதிகமாக இருக்கும். செய்கூலி, சேதாரம் தவிர்க்க GOLD ETF பத்திரங்களை வாங்கினால் 10~15% பலன் அதிகமாக இருக்கும். இதில் 15% முதலீடு செய்யவும். (5 லட்சம்). இப்போதிலிருந்து 5 வருடத்திற்கு முன்னாள் முதலீடு செய்திருந்தால் 201% திரும்ப பெற்றிருப்பீர்கள்.\n4. HIGH RISK பிரிவில் பங்கு சந்தை சார்ந்த முதலீடுகள் வருகின்றன. இதில் மீதி 45% முதலீடு செய்யுங்கள். இதனை மூன்று வரியில் விளக்குவது கடினம். அடுத்து வரும் பதிவுகளில் விவரங்களுடன் விளக்குகிறேன்.\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nபங்குகளை பேப்பரில் வைத்து இருந்தால் மாற்றுவீர்..அவசரம்\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபாலிசி போடும் மக்களும், நாமம் போடும் அரசும்\nமிட் கேப் பங்குகள் ஏன் இவ்வளவு அடி வாங்குகின்றன\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nமருத்துவத்துறையில் எங்கு முதலீடு செய்யலாம்\nசரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு\nபொறுமையின் உச்சத்திற்கு இழுத்து செல்லும் சந்தை\nஅருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/34847-children-day-celebration-for-school-students-in-egmore-attend-by-minister-pandiarajan.html", "date_download": "2018-07-21T05:49:49Z", "digest": "sha1:RT2YZZV5VD7XPQY7C4PPHFHVUVKT4JWZ", "length": 8159, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குழந்தைகள் தின விழாவையொட்டி விளையாட்டு போட்டிகள் | Children day celebration for school students in Egmore attend by Minister Pandiarajan", "raw_content": "\n22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்\nபுதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது\nகுமரி: பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை\nடீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்\nகுழந்தைகள் தின விழாவையொட்டி விளையாட்டு போட்டிகள்\nசென்னையில், குழந்தைகள் தின விழா எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தி���் நடைபெற்றது. இதனையடுத்து பள்ளி சிறுவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஓவிய கண்காட்சியை தொடங்கி வைத்தார்.\nபின்னர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எழுப்பூர் அரசு அருங்காட்சியகத்தை உலக தரத்திற்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.\nசென்னையின் குடிநீர்த் தேவை பூர்த்தியாகும்:பொதுப்பணித்துறை\nகர்சன் டீ எஸ்டேட்டில் 6-வது நாளாக சோதனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“எஸ்.வி.சேகர் கிரிமினல் குற்றம் செய்யவில்லை” - மாஃபா பாண்டியராஜன்\nசமூக வலைதளங்களில் பிரசாரம் செய்வோம்: மாஃபா பாண்டியராஜன்\nநர்சரி பள்ளிகளை முறைப்படுத்த விரைவில் அரசாணை: பாண்டியராஜன்\nஏப்.30க்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு: மாஃபா பாண்டியராஜன்\nகுழந்தைகளை மகிழ்விக்க ஓர் தினம்.... சிறப்பு தொகுப்பு..\nRelated Tags : குழந்தைகள் தின விழா , விளையாட்டு போட்டிகள் , அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் , ஓவிய கண்காட்சி , Minister Pandiarajan , Children day celebration\nகன்னியாஸ்திரிகள் எத்தனை குழந்தைகளை விற்றனர் \n21 வயது பெண்ணை ரூமில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த 50 பேர்\nசாதி மாறி காதல் திருமணம்: நடுரோட்டில் மகளை எரித்துக்கொன்றார் அப்பா\nதென் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட ‘ஜூம்லா’.. அப்படி ராகுல் என்னதான் சொன்னார்..\n120 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த மந்திரவாதி\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையின் குடிநீர்த் தேவை பூர்த்தியாகும்:பொதுப்பணித்துறை\nகர்சன் டீ எஸ்டேட்டில் 6-வது நாளாக சோதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D-3/", "date_download": "2018-07-21T06:02:15Z", "digest": "sha1:HV66EY6TQCIYKROFC5HEVNG45YYDNMWW", "length": 2514, "nlines": 43, "source_domain": "media7webtv.in", "title": "குவைத்தில் பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் - MEDIA7 NEWS", "raw_content": "\nகுவைத்தில் பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம்\nதமிழகத்தில் காவேரி மேலாண்மை அமைத்திட கோரியும் ஹைட்ரோ கார்பன்,நியூட்ரினோ,மீத்தேன் போன்ற நச்சு திட்டத்தை கொண்டு வந்த தமிழக அரசை கண்டித்தும்\nமக்களுக்கும் தமிழ் நாட்டிற்கும் எதிரான இத் திட்டத்தை கைவிட கோரியும் தமிழகத்திற்கு எதிரான\nமத்திய அரசின் செயலை கண்டித்தும்\nகுவைத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக\nகுவைத் முர்காப் சிட்டியில் வைத்து மாலை 6 மணியளவில்\nதீடிர் என ஒன்று கூடிய பா ம க வினர் கண்டன போராட்டம் நடத்தினர்\nPrevious Previous post: பிளஸ்-2 மாணவியை தனது நண்பர் வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது….\nNext Next post: அவசரத்துக்கு வரமுடியாத தீயணைப்புத்துறை; மக்கள் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithayasaaral.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2018-07-21T05:54:05Z", "digest": "sha1:AJHZGBABLFIGF2RYLX4Z4PJ53X43D4JE", "length": 22731, "nlines": 362, "source_domain": "ithayasaaral.blogspot.com", "title": "\"இதயச்சாரல்..!\": \" பூத்தூவு...!\"", "raw_content": "\nகாதல் தினம் இரை கேட்கிறது...\nஉன்னை அணைக்க முடியா என்\nநிதம் நீ கொன்றது அறியா\nபிதற்றும் என் பிணத்துக்குப் பின்னால்....\nஉன்னை அணைக்க முடியா என்\n....காதலின் தோல்வி, சாதலில் தான் முடிய வேண்டுமா\nமுதல்முறை உங்கள் கவிதையை வாசிக்கிறேன். நெஞ்சை தொட்ட கவிதை, அதுவும் கடைசி பத்தியில் எழுத்துத்திறன் அபாரம்..\nஇந்த வலைப்பூவின் முதல்பூ (கருத்து) உதிர்த்த அன்பர் தினேஷ்க்குமார் வாங்க, தொடர்க உங்கள் அன்பும் ஆதரவும்.\nவாங்க பத்மா.., உங்கள் அன்பின் பிரியம் ஏற்கிறேன். நிச்சயம் மாற்றம் வரும். மாற்றிக் கொள்வோம். கருத்துக்கு மிக்க நன்றி.\nஅருமைத் தோழர் குமார் வாங்க, உங்க உடல் நலம் எப்படி இருக்கு கவனித்துக் கொள்ளுங்கள். அன்பான வருகைக்கு மிக்க நன்றி.\nசித்ராக்கா.., வாங்க. என்னக்கா சகோதரப் பாசம் உங்களை இப்படி கேட்கத் தூண்டுகிறதோ மிக்க நன்றி. வருகைக்கும், கருத்துக்கும். தொடருங்கள்.\nஎமது வலைப்பூவின் மகரந்தங்களில் தங்கள் கனவுகள் பதித்த ( ட்ரீமர் ) அன்பருக்கு வணக்கம். தொடர்ந்து வாருங்கள். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nஅன்பர் போளுர் தயாநிதிக்கு வணக்கம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. என்���ங்கப் பண்றது எல்லாம் அந்த கடங்காரிக்கிட்ட தான்... அவள காதலிக்கப் போய்.... இப்போ பாருங்க... உங்ககிட்ட கடங்காரனாய் ...நான்.\nவாங்க காளிதாஸ் ஐயா, உங்கள் ஆசியை... தலைவணங்கி ஏற்கிறேன். உங்கள் அன்பு என்றும் தொடர வேண்டுகிறேன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. சந்தோசமுங்க....\nநிதம் நீ கொன்றது அறியா\nபிதற்றும் என் பிணத்துக்குப் பின்னால்....\nபூமித்தாயின் மடியில் தமிழாய் மலர்கிறேன்\n\"பொற்கிழி சிவனும், தரும அடி தருமியும்\"\n\" ( 100 வது படைப்பு )\n\"நானும் கடவுளும்\" - பாகம் 4\n\"நானும் கடவுளும்\" - பாகம் 3\n\"நானும் கடவுளும்\" - பாகம் 2\n\"நானும் கடவுளும்\" - பாகம் 1\n\" - பாகம் 5.\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nகடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்\nசென்னை 28 2 - திரை விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபாப்பா பாப்பா கதை கேளு\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nஇணையம் வெல்வோம் - 23\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஆளில்லாத விமானம் ..அற்புத சாதனை ..\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஅருந்ததி ராய் உயிர்மைக்கு செய்தது என்ன\nஎனதினிய தமிழா, உனை என் இதயத்தமிழால் வரவேற்கிறேன். கண்டங்கள் தோறும் பரவிக் கிடக்கும் நம் தமிழ் இனத்தை இணைத்து வைக்கும் ஒரே பாலம் \"தமிழ்\". உலகெங்கிலும் உள்ள தமிழர்களே... கைக்கோர்ப்போம். தமிழ் உலகம் உருவாகட்டும். வாழ்க தமிழ். வெல்க தமிழ்.\nபதிவுலக நண்பர்களுக்கும், அன��பர்களுக்கும் வணக்கம். நீண்ட நாட்களுக்கு முன் பதிவுலகத்தின் முன் நான் வைத்த வினாவுக்கு யாரிடமிருந்தும் ...\n\" ( சுபாஷ் சந்திர போஸ் )\n வரலாற்றை புரட்டிப் போட்ட புயலே... இந்திய இளைஞர்களின் எழுச்சியே... இந்தியாவுக்கு இராணுவம் அமைத்த தளபதியே...\nகண்ணியமான கனவுகள் யாவும் நிறைவேறிட எண்ணிய எண்ணங்கள் ஈடேற்றித் தர குவளையும் குதூகளிக்க உள்ளத்தில் இன்பமும் இல்லத்தில் சுகமும் இனிதே தங்கி...\nஅரியும் சிவனும் விரும்பி அரும்பிய ஆரமுதே... அழகே.. முல்லையும் நாணும் புன்னகை பூம்பெழிலே..\nஅலைய அலைய அலை யடிக்குது வலைய வலைய வாருங்கடி வளையல் சத்தம் வானம் பிளக்கணும் குலுங்கி குலுங்கி ஆடுங்கடி பாட்டனும் பாட்டியும் கூடிக் க...\nநேசித்த தேசத்தின் மானம் மண் படாதிருக்க சுவாசித்த சுவாசத்தை வன்கொடுமைக்கு பரிசாக்கி யாசிக்க கூடாத கூட்டத்தின் பிரம்படி வாங்கி யோசிக்க வைத்...\nகடல்கன்னி உலர்த்தும் தாவணி தலைப்பு நீண்டு நெளிந்து காற்றில் அலையும் குழலொத்த வடிவத்தில் துகள்களைத் தூவி மணலென மலர்த்தி வைத்த மகரந்தங்கள்...\nஎனதன்பு நெஞ்சங்களுக்கு இனிய வணக்கம். என் அன்புத் தம்பி தினேஷ்குமார் (கலியுகம் வலைப்பூ) அவர்களுக்கு திருமணம் வருகிற ஏப்ரல...\n(நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், வெகுளி, பெருமிதம், உவகை, அமைதி) இணையிலா இன்பம் கூட்டும் இன்முகம் இதழ் பிரிக்க நெகிழும் நெஞ்சம்...\nஇறுகி கிடக்கும் மொட்டின் முனைத்தொட்டு இதமாய் தழுவி இதழ் விரிக்கும் சுகமடி.. பனியின் காதலுக்கு பல்லிளிக்கும் மலரின் மகரந்தத் துகள்களில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kmsssociety.blogspot.com/2009/03/blog-post_06.html", "date_download": "2018-07-21T05:53:54Z", "digest": "sha1:R32CJRZ5UBDECCK6EFMKBROH24D5GJEG", "length": 5264, "nlines": 57, "source_domain": "kmsssociety.blogspot.com", "title": "Kumbakonam Multipurpose Social Service Society: ஏழையின் இரக்கம் - (சிறுகதை)", "raw_content": "\nகும்பகோணம் பல்நோக்கு சமூகப்பணி மையம் \"வாழ்வு மலர\" (Regd. S.No. 54 of 1973)\nஏழையின் இரக்கம் - (சிறுகதை)\nசுப்பையா ஒரு கூலித் தொழிலாளி. அன்றாடம் வேலைக்குச் சென்றால்தான் வயிற்றுக்கு உணவு. அவருக்கு ஐந்து பெண்கள். சுப்பையா கஷ்டப்பட்டு தன் ஐந்து மகள்களையும் படிக்க வைத்தார். ஒரு நாள் சுப்பையா தன் மகள்களை மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு வெளியூருக்குக் கூலித் தொழில் செய்ய சென்றார். அவர் மனைவி மகள்களை சித்தாள் வேலைக்குச் சென்று உணவு���், பாடப் புத்தகமும் வாங்கிக் கொடுத்து வளர்த்து வந்தார். வெளியூருக்குச் சென்ற சுப்பையா அங்கு சுனாமியால் தன் தாய், தந்தையை இழந்து ஒரு பெண்ணை வீட்டிற்கு கொண்டு வந்தார். சுப்பையா வீட்டில் கஷ்டம் இருந்தும் அந்தப் பெண்ணையும் தம் வீட்டில் ஒருவராக ஏற்றுக் கொண்டனர். சுப்பையா தன் ஐந்து மகள்களைப் போல அந்தப் பெண்ணையும் படிக்க வைத்தார். சுப்பையா கூலி வேலை செய்துக் கஷ்டப்பட்டாலும் அந்த பெண்ணையும் தம் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொண்ட மனதிருப்தி அவரிடம் இருந்து, அந்த ஆறு பெண்களும் நன்றாகப் படித்து சுப்பையாவை ராஜா போல் ஆக்கினர்.\nஒரு மனிதன் சிறிய வயதில் எவ்வளவு கஷ்டப்படுகிறானோ பெரிய வயதில் அவ்வளவு மகிழ்ச்சியடைவான். கஷ்டப்பட்டால் மட்டும் போதாது ஒரு மனிதரிடம் இரக்கமும் இருக்க வேண்டும்.\nஎச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய விளக்கங்கள்\nதொழிலாளி - மேசை துடைக்கும் குழந்தை\nஏழையின் இரக்கம் - (சிறுகதை)\nமனித உரிமைகள் மீறல் என்றால் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kovaihappening.blogspot.com/2013/07/the-hindu-metro-plus-theatre-fest-2013.html", "date_download": "2018-07-21T06:03:40Z", "digest": "sha1:IJR5EBUCJKUDWYAQPZG76KGD7PRJIGQX", "length": 12063, "nlines": 164, "source_domain": "kovaihappening.blogspot.com", "title": "Kovai Happenings: The Hindu Metro Plus - Theatre Fest 2013", "raw_content": "\nஆனந்த விகடன் குழுமத்தில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பின் அர்த்த மண்டபம் எனும் காப்பிரைட்டிங் மற்றும் சோஷியல் மீடியா மார்க்கட்டிங் சேவைகளை வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். கோயம்புத்தூர்வாசி.\nகௌதம சித்தார்த்தனின் ‘தமிழ் சினிமாவின் மயக்கம்’\nதமிழ் சினிமாவின் மயக்கம் நூல் வெளியீட்டு விமர்சன நிகழ்வு. குமுதம் பு(து)த்தக வெளியீடாய் வெளிவந்திருக்கும் இந்த நூல் ஒரு எளிய விமர்சன நி...\nஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா கோவையில்\n'Celebrating Women' - ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் வரும் மார்ச்8-ஆம் தேதி முதல் மார்ச் 14-ஆம்...\nஆன்மீகத்தின் முக்கிய பகுதியாகிய மந்திர சாஸ்திரத்தை கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு 1. மந்திர ஜபம் செய்யும் முறை மற்றும் மந்த...\nபி.எஸ்.ஆர் சில்க் சாரிஸ், தாய்மடி\nபி.எஸ்.ஆர் சில்க் சாரிஸ் தாய்மடி பழமைக்கும் புதுமைக்கும் தொப்புள் கொடி நானும் என் வாழ்வும் திருநங்கை. ப்ரியா பாபு நான...\nமூவி மேஜிக் - இந்திய சினிமாவைக் கொண்டாடும் நிகழ்ச்சி\nசினிமா ரச���கர்களே, இந்திய சினிமாவின் 100வது ஆண்டினைக் கொண்டாடுகிறது ஃப்ரூக்பீல்ட்ஸ் வணிக வளாகம். மார்ச் 10 முதல் மார்ச் 24 வரை. ஒவ்வொரு வ...\nஅரசு பொருட்காட்சி வரும் 24ல் துவக்கம்\nகோவை மத்திய சிறை மைதானத்தில் , வரும் 24 ம் தேதி அரசு பொருட்காட்சி துவங்குகிறது . பொருட்காட்சியில் அரசின் திட்டங...\nகொங்கு மணம் கமழும் படைப்புகள் கோவை தமிழ் பண்பாட்டு மையத்தின் சார்பில், கொங்கு மணம் கமழும் படைப்புகள் என்ற தலைப்பில் திறனாய்வுக் கருத்தரங்கு...\nகோவையில் தமிழ்ப் பண்பாட்டு மையம்\nஇடம்: டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் நாள்: 19.03.2013 நேரம் காலை 10.00 மணி தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்...\nஆதார் அடையாள அட்டை... நாளை (01/08/2013) முகாம் நடக...\nதமிழ் ஸ்டுடியோ லெனின் விருது 2013\nஆதார் அடையாள அட்டை... நாளை (31/07/2013) முகாம் நடக...\nசிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் பல்சுவைப் பட்டி...\nஆதார் அடையாள அட்டை... நாளை (28/07/2013) முகாம் நடக...\nஇலவச பின்னலாடை தொழில்நுட்ப பயிற்சி\nநாடகம் - ஜகம் புகழும் புண்ணிய கதை\nஆதார் அடையாள அட்டை... நாளை (27/07/2013) முகாம் நடக...\nரோட்டரி கிளப் - தொழிற்சாலை சாதனையாளர் விருது வழங்க...\nவித்யாலய முன்னாள் மாணவர்கள் கூட்டம்\nசிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் பல்சுவைப் பட்டி...\nஆதார் அடையாள அட்டை... நாளை (26/07/2013) முகாம் நடக...\nபொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு விண்ணப்பங்கள...\nகோவை மாநகராட்சி தொடர்பான பிரச்னைகளுக்கு \"எஸ்.எம்.எ...\nஆதார் அடையாள அட்டை... இன்று (24/07/2013) முகாம் நட...\nமுதுநிலை விண்ணப்பம் ஆக., 14 கடைசி\nஆதார் அடையாள அட்டை... இன்று (23/07/2013) முகாம் நட...\nஎம்.சி.ஏ.-எம்.பி.ஏ. முதுகலை படிப்புகளுக்கு கவுன்சி...\nஆதார் அடையாள அட்டை... இன்று (22/07/2013) முகாம் நட...\nசுவை 2013 - உணவுத் திருவிழா\nகுடிபோதை பழக்கத்திலிருந்து விடுபட விழிப்புணர்வு நி...\nஆதார் அடையாள அட்டை... இன்று (20/07/2013) முகாம் நட...\nசென்னை நவபாரத் குழுவினரின் நாடகம்\nஆதார் அடையாள அட்டை... இன்று (19/07/2013) முகாம் நட...\nஆதார் அடையாள அட்டை... இன்று (18/07/2013) முகாம் நட...\nஆதார் அடையாள அட்டை... இன்று (17/07/2013) முகாம் நட...\nகோவையில் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்...\nஆதார் அடையாள அட்டை... இன்று (16/07/2013) முகாம் நட...\nவீட்டுக்கு ஒரு விஞ்ஞானி 2013 - மாணவர் மேடை\nரேலி ஆப் கோயமுத்தூர் – 2013\nதேசிய இளைஞர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு\nஆதார் அடையாள அட்டை... இன��று (13/07/2013) முகாம் நட...\nஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி கோயில் மஹா கும்பாபிஷேக விழா\nஆதார் அடையாள அட்டை... இன்று (12/07/2013) முகாம் நட...\nஆதார் அடையாள அட்டை... இன்று (11/07/2013) முகாம் நட...\nஆதார் அடையாள அட்டை... இன்று (10/07/2013) முகாம் நட...\nஆதார் அடையாள அட்டை... இன்று (09/07/2013) முகாம் நட...\nஇரண்டாம் ஆண்டு துவக்க விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pepsalt.blogspot.com/2010/10/blog-post_01.html", "date_download": "2018-07-21T05:21:42Z", "digest": "sha1:VQO75RG6QIU52AROZIEN25JF2IQEXOVX", "length": 4070, "nlines": 65, "source_domain": "pepsalt.blogspot.com", "title": "மிளகுப்பு: விரைவில்", "raw_content": "\nதெரிஞ்சோ தெரியாமலோ இங்க வந்துடீங்க..\nவிரைவில் நான் என் பதிவுகளை பதிவிட உள்ளேன். நன்றி\nகாதல் - ஒரு களஞ்சியம்\nகாதலர்கள் சில விஷயங்கள் செய்யும் போது ஏன் இப்படி எல்லாம் பண் றா ங்கன்னு உங்களுக்கு தோனலாம். ஆனா, எல்லாத்துக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கு...\nடாக்டர்கள் காதலித்தால் - கவிதை தொகுப்பு\nடாக்டர்கள் காதலித்தால் அவர்கள் கவிதை எப்படி இருக்கும் இதோ இப்படி தான் இருக்கும். என் இதயத்தின் எக்ஸ்-ரே ரிப்போர்ட் - உன் புகைபடம் இதோ இப்படி தான் இருக்கும். என் இதயத்தின் எக்ஸ்-ரே ரிப்போர்ட் - உன் புகைபடம்\nமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்\nஏதாவது சீரியஸா எதிர்பாத்து வந்தீங்கன்ன நான் பொறுப்பில்ல ஒருநாள் ஒரு மைனாவுக்கு சுயம்வரம் வச்சாங்க. அந்த விழாவில் பல இனங்களை சேர்ந்த பறவைக...\nஎத்தனை நாளுக்கு தான் மொக்கை பதிவை எழுதுவது ஒரு மாற்றத்துக்காக நீங்க புத்திசாலியான்னு சோதிச்சி பாக்க போறேன். ஒன்னும் இல்ல ரெண்டே ரெண்டு கேள்வ...\nநான்சென்ஸ் தத்துவங்கள் - படித்து பயனுறுக\nவாழ்க்கைக்கு தேவையில்லாத நான்சென்ஸ் தத்துவங்கள். படித்து பயனுறுக காஞ்ச மரத்தை உழுக்கினாலும் அதிலிருந்து இலைகள் உதிர்வதில்லை. பக்கத...\n. களைப்பா இருப்பீங்க COffee சாப்டுறீங்களா ஆனாலும் நீங்க ரொம்பதா தைரியசாலி. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://premamagal.blogspot.com/2010/03/", "date_download": "2018-07-21T05:59:00Z", "digest": "sha1:JMZKHU5UUBO5COGNFAUARCOU3WIEDU2H", "length": 57314, "nlines": 346, "source_domain": "premamagal.blogspot.com", "title": "பிரேமா மகள்: March 2010", "raw_content": "\nதனிமை சாத்தான் என் எதிர் நின்றது.\nதாகம் தணிக்க என் கனவுகள் கேட்டது.\nதனிமையில் கரைந்த நாட்கள் எத்தனை..\nதலை முடி கோதிய கணங்கள் எத்தனை..\nஉலகினை மறந்த பொழுதுகள் எத்தனை..\nகடல் மணல் பரப்பில் நிலவொளி தன்ன��ல்\nமடிதுயில் கண்ட மகிழ்வுகள் எத்தனை..\nவரும் வழியெங்கும் நினைவுகள் விதைத்து\nதிசைகளை மறந்து தவித்தது எத்தனை.....\nபகல் வெளியெங்கும் பசியினை மறந்து\nதேடித் களைத்த தினங்கள் எத்தனை...\nவெட்க சிறகுகள் விரித்துப் பறந்து\nசொர்க்கம் கண்ட சுகங்கள் எத்தனை...\nஎத்தனை எத்தனை என்றது சாத்தான்- இவை\nஎதுவுமே நிகழ்ந்ததில்லை என்றேன் நான்\nசித்தக் காதல் துறக்க சென்று - இவை\nமொத்தமும் கண்டு வா என்றது...\nPosted by பிரேமா மகள் at 5:46 AM 21 கருத்து கந்தசாமிங்க சொன்னது Links to this post\nPosted by பிரேமா மகள் at 4:26 AM 12 கருத்து கந்தசாமிங்க சொன்னது Links to this post\nஅதாகப்பட்டது பேருந்தில் காதல் தொடர்பதிவு...\nஇது என் முதல் காதலனைப் பற்றிய பக்கங்கள்...\nமார்ச் 22‍ இந்த நாளில் ஒவ்வோருவருக்கும் ஒரு சிறப்பு இருக்கலாம்.. என்னைப் பொறுத்தவரை என் முதல் காதலனைச் சந்தித்த நாள்.. இன்று அவனது மூன்றாவது பிறந்த நாள்.. அவனை என் பாய்பிரெண்ட் என்று நட்பு வட்டாரம் சொல்லும்.. நான் செல்லமாய் 'பிளாக்கான்\" என்று சொல்லுவேன்...அரசாங்கம் அவனை TN 38 AL 8850 என்று சொல்கிறது..\nஆம்... என் ஸ்கூட்டி டீன்ஸ் டூவீலர்தான் என் முதல் காதலன்..\n2007‍ வருடம், நான் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் போது அவனை என்னுடன் அழைத்து வந்தேன்.. படிக்கும் போதே என் எழுத்து திறமை மாதம் 4000 வரை சம்பாதிக்க உதவியது.. அந்த சேமிப்பின் முதலீடுதான் என் பிளாக்கான்.. என் வாழ்வில் நான் சம்பாதித்த முதல் சொத்து மற்றும் நம்பிக்கை.. அவன் வந்த பிறகுதான் எனக்கான வசந்தம் வந்தது.. 'பரவாயில்லையே, படிக்கும் போதே சம்பாதித்து வண்டி வாங்கியாச்சு\" என்று என் மதிப்பும் கூடியது.. இதுவரை அவனை நான் உயிரற்றவனாய் நினைத்தது இல்லை..\nஎன் புன்னகை, தனிமை, ஏக்கம், சந்தோஷம், துரோகம், கண்ணீர், தவிப்பு, துக்கம் என அனைத்துக்கும் அர்த்தம் அறிந்தவன் அவன்.. சென்னை வந்த புதிதில் நட்பில்லாமல் நான் தவித்த போது, என்னை தாங்கிய சுமைதாங்கி ஆனான். அவனின்றி ஒரு அணுவும் அசையாது எனக்கு..... பிரிய மனமின்றி, சர்வீஸ் ஸ்டேசனில் நாள் முழுக்க காத்திருந்து அவனை அழைத்து வந்திருக்கிறேன்..\nஇதுவரை‍க்கும் என்னை ஒரு நாள் கூட நடுரோடில் தவிக்க விட்டது இல்லை.. ஒத்துழைக்காமல் அழிச்சாட்டியம் செய்தது இல்லை.. 2008‍‍ ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எனக்கு ஒரு விபத்து நேர்ந்தது... சத்தியமாய் அதற்கு என் காதலன் காரணம் இல்லை.. விபத்தில் என் இடது கால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன்.. முட்டி‍‍யில் உள்ள ஜாயிண்ட் உடைந்து ஸ்குரூ வைக்க வேண்டிய நிலை... 80000 வரை செலவானது. ஆப்ரேஷன் தியேட்டரில் நான் டாக்டரிடம் கேட்ட கேள்வி.. என்னால் மறுபடியும் வண்டி ஒட்ட முடியுமா முடியும் எனில் எனக்கு ஆப்ரேஷன் செய்யுங்கள். இல்லையெனில் என்னை இப்படியே விட்டுவிடுங்கள் என்று நான் அழுததைப் பார்த்து சகிக்கமுடியாமல் மயக்க ஊசி போட்டார் டாக்டர்..\nஅந்த கொடுமையிலும் ஒரு சந்தோஷம்.. விபத்தில் என் காதலனுக்கு சின்ன சிராய்ப்பு கூட ஏற்படவில்லை.. அப்படியே ராஜகுமாரன் மாதிரி கம்பீரமாய் நின்றான்.. அதன் பின் படுத்த படுக்கையாய் ஒரு மாதம் இருந்தேன்.. மீண்டும் என்னை பழைய வாழ்க்கைக்கு திரும்ப வைத்தது சத்தியமாய் அவன் மட்டுமே\nஇந்த சென்னை மாநகரத்தில் நானும் அவனும் கால்பதித்த தடங்கள் அதிகம்..\nகாதல் என்றால் கண்ணீர் உண்டுதானே.. வில்லன் உண்டுதானே...\nஇதே அவனை விடுத்து, இன்னும் கொஞ்ச நாளில், நான் வெளித் தேசம் போகப் போகிறேன்.. அவனில்லா முதல் மற்றும் இறுதிப் பயணம்.. இன்னும் எத்தனை நாட்கள் எங்கள் இருவருக்குமான உறவு என்ற நினைப்பில் கண்ணீரில் கரைகிறது என் நிமிடங்கள்.. சத்தியமாய் என் முதல் காதலன் அவன்... நான் திரும்பி வரும் போது அவன் எங்கே எப்படி இருப்பான் என தெரியாது..\nஅவன் தந்த சந்தோஷமும், பிரிவின் வலியும் என் ஆயுளுக்கும் இருக்கும்...\nஐ லவ் யூ பிளாக்கான்.. ஐ மிஸ் யூ லாட்.....\nPosted by பிரேமா மகள் at 12:30 AM 25 கருத்து கந்தசாமிங்க சொன்னது Links to this post\nஅதாகப்பட்டது அவன் என் காதலன்\nசென்னையில் புதிய சட்டசபை கட்டிட வளாகம் திறந்துவைக்கப்பட்டது...\nஅதான் ஊரில எல்லா பத்திரிக்கையும், எழுதி துவைச்சு தொங்க விட்டாச்சே, நீ புதுசா என்ன சொல்ல வந்திட்ட என்று நீங்கள் கேட்க்கலாம். சட்டசபை திறந்தது மேட்டர் இல்லை.. அதனால் மவுண்ட் ரோட்டில் ஏற்படும் டிராபிக்தான் இங்கே அலசல், அவியல், கொத்துபுரோட்டா எல்லாமே\nமாண்புமிகு கலைஞர் அங்கிள் (அதாகப்பட்டது கல்யாணம் ஆன ஆண்களை அங்கிள் என்று மட்டுமே அழைக்கவேண்டும் என்று எங்கள் அலுவலகத்தில் இளம்பெண்கள் எல்லோரும் சேர்ந்து முடிவு எடுத்தோம்.. அப்படித்தான் எங்களுக்கு தெரிந்த நபர்களையும் அழைப்பது... அது எம்.டி ஆகட்டும் பியூன் ஆகட்டும்,. அந்த வரிசையில் கருணாநிதியும் அங்கிள் ஆகிவிட்டார்.) ஆபீஸ் போக வேண்டுமானால் அதாவது சட்ட சபைக்கு போக வேண்டுமானால், கோபாலபுரத்தில் இருந்து லாயிட்ஸ் ரோடு வந்து மவுண்ட் ரோட்டைத் தொட்டு, (அதாவது ஜெமினி பிரிட்ஜ்‍க்கு அருகில் வந்து கட் அடிப்பார்) அதே வழியில் சட்ட சபைக்குச் செல்வார்.. அந்த வழியாகவே திரும்பி வருவார்... இதிலும் எந்த பிரச்சனையும் இல்லை.. பாவம் அங்கிள் இந்த வயதிலும் அயராது உழைக்கிறார்.. அதை நிச்சயம் பாராட்டி ஆக வேண்டும்.\nஆனால் அவர் போலவே பலருக்கும் மவுண்ட் ரோட்டில் ஆபீஸ் இருக்கும். அவர்களும் நேரத்திற்கு போய் சேர வேண்டியிருக்கும் என்பதை மறந்துவிட்டார் என்பதுதான் வருத்தம்.. காரணம் மவுன்ட் ரோட்டில் ஆபீஸ் இருப்பவர்களுள் நானும் ஒருத்தி..\nஅங்கிள்‍ ஏற்கனவே கிரிம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோவுக்கு வரும் போதும் இதே வழியில்தான் வருவார்.. அப்போதும் டிராபிக் ஜாம் ஏற்படும். அதுவும் ஜெமினி மேம்பால இறங்கத்தில் வண்டிகளை நிறுத்தி விடுவார்கள்... பாலம் முழுக்க காரும் டூவிலருமாய் நிக்கும். இதில் சில சைக்கிள் ஆசாமிகள், இடையே புகுந்து இடித்து சைக்கிளை தூக்கிக் கொண்டு முன் செல்ல முனைவார்கள். உறுமிக் கொண்டிருக்கும் வாகன கூட்டம்.. முன்னே செல்லவும் முடியாமல், பின் செல்லவும் முடியாமல் மேம்பாலத்தில் அடிக்கடி மாட்டிக் கொண்டு தவிக்கும் சென்னை வாசிகள் அதிகம்..\n(இப்போ துணை முதல்வர் வேற இருக்காறா இனி அவருக்கும் சேர்த்து, தரிசனத்திற்கு காத்திருக்கும் கூட்டம் கணக்கா, ரோட்டில் நிக்கணும்..)\nபுதிய சட்ட சபை, திறப்புவிழா அன்னிக்கு சென்னையில் உள்ள குழந்தைகள் சந்தோசமா இருந்ததா கேள்வி.. அட ஆமாங்க.. இவங்க பாட்டுக்கு நாலு மணிக்கு மேல பாதி பஸ் ஓடாதுன்னு அறிவிச்சிட்டாங்க.. உண்மையில பாதி பஸ்கள் மூணு மணிக்கே ஓடல.. அந்த பயத்தில எல்லா ஆபீஸ்க்கும் மதியத்தோட லீவ் விட்டிட்டாங்க.. அம்மா அப்பாவும் சீக்கிரமே வீட்டுக்கு வந்துட, புள்ளைங்கல்லாம் சந்தோஷமா ஸ்நாக்ஸ் தின்னுக்கிட்டு அவங்க கூட ஐ.பி.எல் பார்க்க உட்கார்ந்திடுச்சுங்க..ஆக அதுங்க மட்டும் கருணாநிதி அங்கிள்‍க்கு தேங்க்ஸ் சொல்லியிருக்கும்.\nஇனியும் இந்த தொந்தரவு தொடரும் பாவம் அதுங்களுக்கு தெரியல...ஆமாங்க... ஒரு நாள் சோனியாவும் சர்தார்ஜியும் சாரி மன்மோகன் சிங்‍கும் சென்னை வந்ததுக்கே, அல்லோகப்பட்டது சென்னை.. இனி எந்த வி.ஐ.பி சட்ட சபைக்கு வந்தாலும் மவுண்ட் ரோடு வழியாகத்தான் வருவாங்க.. நாங்களும் நடு ரோட்டில் நிப்போம்... ஒரு வேளை பொதுமக்களை நடு ரோட்டில் நிக்க வைக்கிறதுதான் அவங்க நோக்கமா\nசரிங்க.. இதே மாதிரி டிராபிக் ஜாமில் மாட்டிக்கிட்டு நிக்கிறீங்க... அப்போ மந்திரியே போலீஸை கூப்பிட்டு, உங்க பேரைச் சொல்லி.. அவங்க போகட்டும்,‍நாம அப்புறமா போகலாம்‍ன்னு சொல்றார்.. போலீஸீம் உடனே உங்க வண்டிக்கு வழி ஏற்பாடு செய்யறாங்க.. அப்படியே குலுமணாலியில் உட்கார்ந்திருக்கிற மாதிரி குலுகுலு‍ன்னு இருக்குமே அப்படி இல்லை என்றாலும் அது போன்ற மனநிலையில் இருந்தேன் நான்...\nசம்பவ இடம்: சென்னை அறிவாலயம்..\nநேரம்: அநேகமாக மாலை நாலு மணி..\nஅப்போது அறிவாலயத்தில் சன்.டிவி இருந்தது.. அதில் என் பேட்ச்மெட் கோபி கேமராமேனாக வேலை செய்து கொண்டிருந்தான்.. அவனைப் பார்ப்பதற்காக என் டூவீலரின் சென்று இருந்தேன்.. என்னிடம் இருக்கும் கெட்ட பழக்கம் ''உள்ளே\" ''வெளியே'' அம்புக்குறிகளை மதிக்க மாட்டேன்.. வெளியே என்று எழுதி இருக்கும் வழியே உள்ளே சென்று, உள்ளே செல்லும் வழியில் வெளியே வருவேன்.. எல்லாம் என் ஐ.டி கார்டு தரும் தைரியம்..\nஅப்படி ஒருநாள் என் பேட்ச்மெட்டை பார்த்துவிட்டு வெளிவரும் போது, ''மேடம் வெயிட்\" என்று ஏதோ கத்துகிறான் நேபாளி கூர்க்கா.. எனக்கு இந்தி தெரியாததால் அந்த கூர்க்கா‍வின் வார்த்தைகள் புரியாமல் வேகமாக வந்து கொண்டிருந்தேன்... பின்னாடியே அவரும் துரத்திக் கொண்டு வந்தவர் வேகமாக கத்துவதற்கும், நான் சடன் பிரேக் போடுவதற்கும் சரியாக இருந்தது..\nகாரணம் நான் அங்கு 'உள்ளே' வழியாக வந்த பிரமாண்ட வண்டியினை இடிப்பதற்கு சில அடிகள்தான் வித்தியாசம் இருந்தன... அது வரைக்கும் என் பின்னாடி வந்த கூர்க்கா அமைதியாக, நானும் காரில் இருந்தவரிடம் திட்டு வாங்கும் எண்ணத்துடன் பார்த்தேன்...\nதிரில் கதைகளில் வருவது போல, சொல்ல வேண்டுமென்றால், என்ன ஆச்சரியம்... அந்த காரில் இருந்தவர் ஸ்டாலின்.. துணை முதல்வர்...\nஎன்ன செய்வது என்று தெரியாமல் ஒரு கணம் என் உடம்பு பதறிவிட்டது. காரணம் தப்பு என் மேல்...\nஅதிர்ச்சியில் அப்படியே என் டூவிலரில் உட்கார்ந்திரூந்தேன்.. அந்த காரின் டிரைவரும் அப்படியே என்னைப் பார்க்கிறார்.. ஸ்டாலின்தான் உடனே சுதாரித்து அந்த ���ாரை பின்நோக்கி எடுக்கச் சொன்னார்.. கார் பின்செல்ல நான் முன்சென்றேன்... எனக்கு சிரித்துக் கொண்டே வழிவிட்டார் அவர்... ஆனால் எனக்குத்தான் பயத்தில் எதுவும் தோன்றவில்லை.. அறிவாலயத்தை விட்டு வெளியே வந்ததும், என்னையும் அறியாமல் சிரிப்பு வந்தது...\nஇன்று வரை டிராபிக்கில் எதாவது வி.ஐ.பி‍க்காக காத்திருக்கும் போது இந்த நியாபகம் வந்து போகும்..\nஆக இதில் நான் சொல்ல வருவது, துணை முதல்வர் ஸ்டாலினே எனக்கு வழி விட்டு ஒதுங்கிப் போகிறார்.. என் அருமை, பெருமை தெரிஞ்சு.... அதனால ஆனாளப்பட்ட பொது மக்களே கவனமாக இருங்க......\nPosted by பிரேமா மகள் at 6:22 AM 30 கருத்து கந்தசாமிங்க சொன்னது Links to this post\nஅதாகப்பட்டது ஸ்டாலினுடன் நேருக்கு நேர்..\nPosted by பிரேமா மகள் at 9:26 PM 26 கருத்து கந்தசாமிங்க சொன்னது Links to this post\nகாதல் கதை‍ன்னு சொல்லலாம்‍‍‍ பார்ட் 2\nயாராவது அமுதம் வேண்டாம் என்று சொல்வார்களா மதுமிதா சொல்வாள்\nஆம். 'அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு\" என்பதை தீவிரமாக மனதுக்குள் ஜபித்துக் கொண்டிருப்பவள் மதுமிதா. காரணம் அவள் கணவன் திவாகர் அவளிடம் அன்பை வெளிப்படுத்தும் அதீத முறைகள்தான்\n''சர்ப்ரைஸ் கொடுக்கறேன்னு சில நாள், நான் எழுந்து கோலம் போடப் போறதுக்கு முன்னாடியே வாசல் கூட்டி தெளிச்சு வைக்கிறார். தெருவுல பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க\n''எனக்கு பிங்க் கலர் பிடிக்கும்ன்னு சொன்னேங்கிறதுக்காக ஒரே நேரத்துல பத்து பிங்க் கலர் சுடிதார் எடுத்துட்டு வர்றார்.. வேஸ்ட் தானே\n''அவங்க அண்ணா, அண்ணிக்கிட்ட .. ''நான் ஏன் பொண்டாட்டிய செல்லமா 'ஏஞ்சல் \"-ன்னுதான் கூப்பிடுவேன்'ங்கிறார். மானம் போகுது.\"\n-இப்படியாக நீளுகின்றன மதுமிதாவின் குற்றசாட்டுகள்.\n''என் பொண்டாட்டி மேல உயிரையே வச்சிருக்கேன்.. அதை அவகிட்ட நான் பின்ன எப்படிப்பா எக்ஸ்பிரஸ் பண்ணுவேன்\n-டாஸ்மாக் கடை ஒன்றின் பக்கத்து டேபிளில் இருந்த முகம் தெரியாத நபரிடம் திவாகர் உளறிய வார்த்தைகள் இவை. டாஸ்மாக் போகும் அளவுக்கு அப்படி என்ன குழப்பம் கும்மி அடிக்க ஆரம்பித்து விட்டது\nதிருமணம் ஆகி ஐந்து மாதங்கள் கூட முடியவில்லை. மாலை மயங்கிய நேரங்களில் பூவோடு வந்தவனை ''எதுக்கு இவ்வளவு பூ கொஞ்சமா வாங்கிகிட்டு வாங்கன்னு சொன்னா கேட்க மாட்டிங்களே கொஞ்சமா வாங்கிகிட்டு வாங்கன்னு சொன்னா கேட்க மாட்டிங்களே\nஅடுத்த நாள் வருத்தம் மற��த்து, 'இன்னிக்கு நான் டின்னர் பண்றேன்\" என்று ஆசையாக் கிளம்பியவனை, 'ஆம்பிளையா.. லட்சணமா இருங்க\" என்றாள் கண்டிப்புடன்..\nமற்றொரு நாள்.. 'உனக்கு பிடிச்ச பாசந்தி வாங்கிட்டு வந்திருக்கேன்\" என்றவனை, ''ஐயோ... இந்த அஞ்சு மாசமா நீங்க அதையே வாங்கிக் கொடுத்ததுல எனக்கு பாசந்தியே வெறுத்திடுசசுப்பா'' என்றாள். இப்படியாக ஒவ்வொரு நாளும் வருத்தங்கள் எழுந்தன அவர்களுக்குள். விளைவு... திவாகர் வாங்கி வந்த பூவின் வாசம் சில தினங்களாக தொடர்ந்து மறுக்கப்பட்டது. அவன் டாஸ்மாக் வாசம் பிடிக்கத் துவங்கிவிட்டான்.\nஎதிர் எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்குமாம். ஆனால் இங்கே அதற்கு நேரெதிர்.\nதிவாகர் மற்றவர்களை மகிழ்விப்பதற்காக குட்டிக்கரணம் கூட அடிக்கும் ரகம். நண்பர்களுக்கு அவர்களின் குடும்ப போட்டோக்களைத் தேடி பிடித்து பிறந்த நாளுக்கு\nபிரேம் செய்து கொடுத்து, அவர்கள் சந்தோஷப் படுவதைப் பார்த்து தானும் சந்தோஷப்படும் பிரியக்காரன். நண்பர்களுக்கு இப்படி சர்ப்ரைஸ்கள் கொடுத்து சந்தோஷப்படுத்துபவன், தன் மனைவிக்காக எத்தனை சர்ப்ரைஸ்களை தேக்கி வைத்திருப்பான் அதன் வெளிப்பாடுகள் தான் இப்போது மதுமிதாவின் குற்றசாட்டுகளாக வடிவெடுத்து நிற்கின்றன.\nமதுமிதாவும் அன்பானவள் தான். ஆனால் அவள் வளர்ந்த சூழலில் நிலவிய அன்பு பரிமாறல்கள் வேறு ரகம். எப்போதாவது அம்மாவைக் கோயிலுக்கு அழைத்து செல்லும் அப்பாவின் அன்பும், கல்யாண நாளில் மனைவிக்கு புடவை வாங்கிக் கொடுத்து 'நல்லாயிருக்கா'' எனும் அண்ணனின் அன்பும்தான் அவள் அறிந்தது.\nஆனால், திவாகர் காட்டும் அன்பு அனைத்துமே இவளுக்கு அதிர்ச்சி ரகம்தான். இருவரையும் ஊர் கூடி உறவு பந்தத்தில் இணைத்து வைக்க, முதலிரவு அன்று கைகளில் பால் ஏந்தி வந்தவளிடம், ''ஒரு சேஞ்சுக்கு பீர் தரமாட்டிங்களா\"\" என்று திவாகர் கேலி செய்ய, 'அய்யய்யோ.. ஒரு அயோக்கியன்கிட்ட மாட்டிக்கிட்டோமே\" என்று அன்றே பதறிப் போனாள் மது. தொடர்ந்த நாட்களில் சந்தடி சாக்கில் புதுப் பொண்டாட்டியை முத்தமிட துடித்த திவாகரை ரவுடியாக பார்த்தாள். அவனின் சின்ன சின்ன விளையாட்டுகள் எல்லாமே அவளுக்கு திகட்ட செய்தன. தள்ளித் தள்ளி சென்றாள். ஆனால் அது எத்தனை நாளைக்கு நீடிக்கும்.. அன்று காத்திருந்தது.. அவர்களின் இடைவேளைக்கான க்ளைமாக்ஸ்\nதிவாகர் மேல் எழ���ந்த அதிருப்தியை மறக்க, டி.வி சீரியல் பார்க்க ஆரம்பித்திருந்தாள் மது. சீரியலில் கை தவறி கதாநாயகி காபி டம்ளரை கீழே கொட்டி விட, 'பளார்' என கன்னத்தில் அறைந்தான் அவள் கணவன். மதுவுக்கு திவாவின் நினைவு வந்தது. அன்று ஆபீஸ்க்கு கிளம்பியவன், சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இவள் கைதவறி சாம்பாரை கொட்டிவிட, 'அட... சாம்பார்ல கூட மார்டன் ஆர்ட் வரைவியா நீ\" என்றபடி வேறு சட்டையை மாற்றிக் கொண்டான்.\nஅடுத்து ஒரு சீரியல். உடம்பு முடியாமலிருக்கும் தன் மனைவியை என்னவென்று கூட கேட்காமல் இருந்த அந்த சீரியல் கணவனைப் பார்த்தபோது, இவள் தலைவலிக்கு தைலம் தடவிவிட்ட திவாவின் விரல்களை நெஞ்சம் தேடியது.\nஇரவு இன்னுமொரு சீரியல். மளிகை வாங்க கொடுத்த நூறு ரூபாய்க்கு தன் மனைவியிடம் கறார் கணக்கு கேட்டுக் கொண்டிருந்தான் அந்த சீரியல் ஹீரோ. திருமணம் முடிந்த மாதமே மது பெயரில் பேங்க் அக்கவுன்ட் ஆரம்பித்து தந்த திவாகரின் நியாபகம் மட்டுமல்ல... அவன் சீக்கிரமாக வரும் மாலை நேரங்களில் தன்னை சுற்றி சுற்றி வருவது, காதுக்குள் 'ஏஞ்சல\" என்று கிசுகிசுப்பது, உள்ளங்கையில் முதல் முத்தம் வைப்பது என.. ஒவ்வொன்றாக அவள் மனதுக்குள் மின்னின.\n'எத்தனையோ பெண்கள் கணவனோட அன்புக்காக ஏங்கிக் கிட்டிருக்கும்போது, அன்பே கணவனா கிடைச்ச திவாவை புரிஞ்சுக்காம விட்டுட்டோமே\" என்று முழு மனதாக வருந்தினாள் மது. வாசலில் திவாவின் அழைப்பு மணி கேட்டது. கதவை திறந்தவள், இந்த கணத்துக்காகத் தான் காலமெல்லாம் காத்திருந்தது போல அவனைக் கட்டிக் கொண்டாள்.\n''என்ன .... மோகினிப் பேய் இன்னுமா சாப்பிடாம இருக்கு\" என்று வழக்கம் போல திவா கிண்டலடிக்க, 'ம்ம் .. ஜோடிப் பேய்க்காக காத்திட்டு இருக்கு\" என்று தானும் அவன் மொழி பேசினாள்\" என்று வழக்கம் போல திவா கிண்டலடிக்க, 'ம்ம் .. ஜோடிப் பேய்க்காக காத்திட்டு இருக்கு\" என்று தானும் அவன் மொழி பேசினாள்\n இங்கே எதிர் எதிர் துருவங்கள் சம புள்ளியில் மையம் கொண்டுவிட்டன.\nPosted by பிரேமா மகள் at 8:37 PM 6 கருத்து கந்தசாமிங்க சொன்னது Links to this post\nஅதாகப்பட்டது காதல் கதை‍ன்னு சொல்லலாம்‍‍‍ பார்ட் 2\nPosted by பிரேமா மகள் at 8:50 PM 14 கருத்து கந்தசாமிங்க சொன்னது Links to this post\nசென்ற வார விடுமுறையில் என் அக்கா‍வின் புகுந்த வீட்டிற்குச் சென்றேன். நான் ஆறாவது படிக்கும் போதே என் அக்காவுக்கு (பெரியம்��ா மகள்) திருமணம் ஆகிவிட்டது. அதனால் என் பள்ளி கல்லூரி கோடைகால விடுமுறை நாட்களில் அங்கேதான் இருப்பேன். ஏப்ரல் மாதத்தில் அங்கே காளியம்மன் கோயில் திருவிழா வரும், அதைத் தொடர்ந்து கிடா வெட்டு விருந்து நடக்கும். அதற்கு குடும்பத்தோடு சென்றுவிட்டு, நான் மட்டும் ஜுன் மாதம் பள்ளி திறக்கையில வந்து சேருவேன்.\nகல்லூரியில் மூன்றாம் ஆண்டில் இருந்து என்னால் அங்கே செல்ல முடியாமல் போயிவிட்டது. ஆக சமீபத்திய பயணம் எனக்கு மிகுந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தது.. சேலம் ராசிபுரம் அருகில் உள்ள ஆண்டலூர் கேட் என்ற ஊரில் இருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் உள்ளே செல்ல வேண்டும். ஒரு நாளைக்கு நான்கு முறை மினிபஸ் மட்டுமே வந்து செல்லும் அக்மார்க் கிராமம் அது.\nஇத்தனை பில்டப் தருவதற்கு முன் என் அக்கா வீட்டைப் பற்றி சிறு விளக்கம் தருவது முக்கியம். ஒரு மலையில் அடிவாரத்தில் இருக்கும் வீடு அது. வீட்டின் பின் புறம் எப்போதும் சலசலக்கும் வாய்க்கால் ஓடை. அதனை ஒட்டி உள்ள வயலில் சோள செடிகள், பக்கத்தில் பம்பு செட், வீட்டிற்கு முன் கவுரவ தோற்றதுடன் தென்னந் தோப்பு. அதற்குள் சிறப்பு விருந்தினர்களாக கொய்யா, மாதுளை மற்றும் மருதாணி மரம். இப்போது சொல்லுங்கள் என் பயணத்தைப் பற்றி நான் பெருமை பேசலாம் தானே\nபஸ் ஸ்டாண்டிலேயே என்னை அழைத்துச் செல்வதற்கு மாமா காத்திருந்தார். அவருடன் வீடு வரை பைக் பயணம். பவுர்ணமி இரவில் ஒன்பது மணி அளவில், அந்த காட்டுப் பாதையில் நிலா வெளிச்சத்தில் பயணம் சென்றது என் பொக்கிஷ நேரத்தில் ஒன்று.\nவீடு சென்றதும் சென்னையில் இருந்து ரயில், பஸ் என மாறி மாறி வந்த களைப்பில் சாப்பிட்டு தூங்கிவிட்டேன். அடுத்த நாள் காலையில் என்னை எழுப்பியது என் அக்காவின் மாமனார். 'பிரேமா (என் பெரும்பான்மையான உறவினர்கள் என் அம்மாவின் பெயரை வைத்துதான் என்னைக் கூப்பிடுவார்கள்). பம்பு செட் போட்டாச்சு, குளிக்க போறியா\" என்று சொல்லி முடிப்பதற்குள் அங்கே நான் ஓடிவிட்டிருந்தேன். வெள்ளை நுரை பூசிவந்த அந்த தண்ணீரைப் பார்த்ததும் குளிக்க அவ்வளவு ஆசை. ஆனால் கடந்த மூன்று வருடங்களாக சென்னையில் நான் கற்ற நாகரிக வாழ்க்கையும் என் வயதும் அந்த வெட்ட வெளியில் குளிக்க வெட்கம் தந்தது.\nஅந்த ஏக்கத்துடனே வீடு திரும்பினேன். என் அக்காவின் வீட்டு வாண்டுகளுடன் சேர்ந்து அன்று முழுவதும் ஆசை தீர விளையாடிவிட்டு, நைட் சேலம் ஜங்சனில் சென்னை செல்ல, ஏற்காடு எக்ஸ்பிரஸ்காக காத்திருந்த போது, சிறு வயதில் நான் அக்கா வீட்டிற்கு போனதற்கும் இப்போதைய பயணத்திற்கும் நிறைய வித்தியாசங்களை உணர்ந்தேன். அந்த உணர்வு நான் இழந்தவற்றை பட்டியல் போட்டு காட்டியது.\nஅந்த பட்டியல் உங்கள் மனதிலும் தோன்றலாம். இதோ இன்னும் சில நாட்களில் கோடைகால விடுமுறை வரப் போகிறது.. இங்கே நான் குறிப்பிட்ட என் பட்டியல் ஏக்கங்களில் உங்களுக்கும் ஏதேனும் இருந்தால் மரியாதையாக லீவ் போட்டுவிட்டு சிறுவயதில் உங்களை கொண்டாடிய கிராமத்திற்கு சென்று வாருங்கள்.\n* டயர் வண்டி உருட்டறது, பனை மர ஓலையில் காத்தாடி செய்றது, அரச‌ மர இலையில் பீப்பி செஞ்சு ஊதறது,\n* கூடாஞ்ச் சோறு, புளியங்கா அல்லது மாங்கா பறிச்சு, உப்பு மிளகாய் வெச்சு அரைச்சு திங்கறது,\n* திருவிழா நடந்தா, சின்ன சொம்போ அல்லது குடமோ எடுத்துக் கிட்டு, சாமிக்கு தீர்த்தம் ஊத்தப்போறேன்னு சொல்லிக்கிட்டு, கூட்டத்தோடு ஆடிக்கிட்டே கோயிலுக்கு போறது.\n* சவ்வு மிட்டாய் வாட்ச், தேன் மிட்டாய் வாசம்,\n* பசலைக் கீரை விதையை பறிச்சு, உதட்டில் லிப்ஸ்டிக் போடறது,\n*மண்ணுல தண்ணீ ஊத்தி, பிசைஞ்சு கட்டி, இட்லி செய்றது,\n* வட்ட வட்ட டிசைனில் மருதானி வைக்கிறது,\n*சேமியா ஐஸ், பால் ஐஸ் வாங்கித் திங்கறது,\n* தென்ன மரத்துக்கு அடியில் கட்டில் போட்டு தூங்கறது,\n*பழைய சாதமும் கரைச்சு குடிச்சு சின்ன வெங்காயம் தொட்டுக்கறது.\n*வரப்பு மேட்டுல உட்காந்து வாழை இழை போட்டு சாப்பிடறது.\n*வயல் காட்டில் வேலை நடக்கும் போது, அங்கேயே சுத்தி சுத்தி வர்றது\n*தூர்தர்ஷன்‍ல நேயர் விருப்பத்தைக் கூட, உட்கார்ந்து பார்க்கிறது.\n*பல தடவை பார்த்த சினிமாவா இருந்தாலும், ஊர் பொதுக்காசுல தலை வாசலில் திரை கட்டி படம் போடும் போது, பாய் சகிதம் ஆஜராகி குடும்பத்தோரு படம் பார்க்கிறது.\n*கொள்ளு சட்னி, வெள்ளை பணியாரம், உளுந்தங்கஞ்சி, கம்பங் களி, பச்சைப் புளி ரசம்,\n* ஒரு கோழி‍யை புடிச்சுக்கிட்டு, மொத்த குடும்பமும் மாட்டு வண்டி கட்டி, கோயிலுக்கு போய் படையல் போட்டு சமைச்சு அங்கேயே சாப்படறது,\n*பால் இல்லாத வரக் காப்பி அல்லது கடுங்காப்பி\n*அங்கங்க மேயிற ஆட்டைப் புடிச்சு, திருட்டுத் தனமா பால் பீச்சிக் குடிக்கிறது,\n*ஒடக்கான�� பிடிச்சு, கழுத்தில் கயிறு கட்டி கொடுமைப் படுத்தறது..\n*பட்டாம் பூச்சி பிடிக்க பின்னாடியே ஓடறது,\n*ஊரில் யார் வீட்டுக்கு கார் வந்தாலும் அதன் பின்னாடியே போறது.\n*ஊருக்குள்ள மைக் கட்டி வண்டி வந்து தர்ற நோட்டிஸை பத்திரமா வாங்கி வைக்கிறது..\n* உண்டியலில் காசு சேர்த்து வெச்சு, திருவிழா சமயம் எடுத்து செலவு பண்றது இல்லாட்டி தீபாவளிக்கு பட்டாசு வாங்கறது.\nஇதில் நான் ஏதாவது சொல்லாம விட்டிருந்தா, எனக்கு நீங்க சொல்லுங்க. பட் மறக்காம ஊருக்கு போய்ட்டு வாங்க. முடிஞ்சா உங்க குழந்தை தனத்தை மீட்டு எடுத்துக்கிட்டு வாங்க.\nPosted by பிரேமா மகள் at 3:24 AM 20 கருத்து கந்தசாமிங்க சொன்னது Links to this post\nஓ ஜீசஸ் பர்கிவ் மீ..\nPosted by பிரேமா மகள் at 9:25 PM 8 கருத்து கந்தசாமிங்க சொன்னது Links to this post\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nநான் உங்கள் வீட்டு பிள்ளை\nபிறந்தது காவேரிக் கரையில்.... இப்போது தேம்ஸ் நதிக் கரையில், சாட்சாத் தமிழகம், India\nநம்புங்க பாஸ்.. நானும் எழுத்தாளர் தான்\nகாதல் கதை‍ன்னு சொல்லலாம்‍‍‍ பார்ட் 2\nபுரட்சி தலைவியின் போர் படை தளபதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/show/bigg-boss/103415", "date_download": "2018-07-21T05:59:40Z", "digest": "sha1:LO4TLULJBUMB62ISCZ7DSN2AFYIY2FS2", "length": 4961, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Bigg Boss Tamil Season 2 Promo 1 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமற்ற கேவலமான பிரபலங்களை விட அஜித், விஜய் எப்படிபட்டவர்கள்- ஸ்ரீலீக்ஸ் புகழ் ஸ்ரீரெட்டி\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை- வருந்தும் ரசிகர்கள், ஏன் இப்படி\nதமிழர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த மோடி உத்தரவிட்டார்: திருமாவளவன் பகீர் தகவல்\n தூக்கில் சடலமாக தொங்கிய இளம்பெண்\nஇலங்கையில் பலரை ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றிய பெண் பின் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்\nதிருமணமான குறுகிய காலத்தில் விவாகரத்து செய்த பிரபல தமிழ் நடிகர், நடிகைகள்\nசில நிமிடங்கள் மட்டும் கோடிஸ்வரியாக வாழ்ந்த பெண்; எப்படியென்று தெரியுமா\nபலருடன் படுக்கையை பகிர முக்கிய காரணமே இது தானாம்\nசர்வதேச அளவில் கொடிகட்டி பறக்கும் விஜய்யின் புகழ்- இதற்கு தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம் போட்டே ஆகனும்\nதிருமணத்திற்கு பிறகு தன் தோற்றத்தை அப்படியே மாற்றிவிட்ட ஸ்ரேயா\n12 ராசிக்காரர்கள் இப்படித்தான் இருப்பாங்களாம்.. அதிலும் இந்த ராசிக்காரர்கள் அதுல செம்ம உஷாராம்\nமொ���்த விஜய் ரசிகர்களும் கொண்டாடும் ஒரு ஸ்பெஷல்\nஒற்றை கண்ணால் உலகை கவர்ந்த அழகிகள்\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை- வருந்தும் ரசிகர்கள், ஏன் இப்படி\nபின்னழகை பெரிதாக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்: தலைமறைவான மருத்துவர்\nஎஸ்.ஏ.சந்திரசேகரை காப்பியடிக்கிறாரா கார்த்திக் சுப்புராஜ் சிம்ரன் ரசிகர்களுக்கும் காத்திருக்கும் அதிர்ச்சி\nதிருமணத்திற்கு பிறகு தன் தோற்றத்தை அப்படியே மாற்றிவிட்ட ஸ்ரேயா\nபிக்பாஸ் வீட்டில் மஹத் அதிரடி.. சிறையில் அடைக்கப்பட்ட தாடி பாலாஜி.. சிறையில் அடைக்கப்பட்ட தாடி பாலாஜி\nபுற்றுநோய் தனக்கு என்றதும் மகன் என்ன செய்தார்- நடிகையின் உருக்கமான பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/news/srilanka/page/717/", "date_download": "2018-07-21T05:55:54Z", "digest": "sha1:ODV2GF5SY5GJTLRP2F2NFKTMTKOB7Q7V", "length": 13652, "nlines": 118, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள்\nபிரதி சபாநாயகரானார் ஆனந்த குமாரசிறி\nகோத்தாவின் பாதையில் செல்ல மறுக்கிறார் வாசுதேவ\nநாளை முதல் மருத்துவத்தை பகிஷ்கரிக்க அரசியல் கைதிகள் தீர்மானம்\nஇலங்கைச் செய்திகள் November 13, 2015\nஉணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நாளை(சனிக்கிழமை) முதல் மருத்துவத்தினை பகிஷ்கரிக்க தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு...\nசட்டமா அதிபர் ஜனவரியுடன் பதவி இழக்கிறார்\nஇலங்கைச் செய்திகள் November 13, 2015\nஇலங்கையின் அரசியல் வழக்குகள் தொடர்பில் சர்ச்சைக்குரியவராக பேசப்படும் சட்டமா அதிபர் யுவன்ரஞ்சன வணசுந்தரவின் பதவிக்காலம் அடுத்த வருடம் ஜனவரியுடன் முடிவடையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு நெருக்கமான தரப்பு தகவல்களின்படி அவரின் பதவிக்காலம் மீண்டும் ஒருமுறை நீடிக்கப்படமாட்டாது...\nவிஜயதாசவை பதவி விலக்குமாறு சரத் பொன்சேகா ஜனாதிபதியிடம் கோரிக்கை\nஇலங்கைச் செய்திகள் November 13, 2015\nநீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவை பதவி விலக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா கோரியுள��ளார். நல்லாட்சி கொள்கைகளுக்கு புறம்பான வகையில் நீதி அமைச்சர் செயற்பட்டு வருவதாகவும்...\nபிணையில் விடுதலை செய்தாலும் அது முழுமையான விடுதலையல்ல\nஇலங்கைச் செய்திகள் November 13, 2015\nபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில் பாரதுரமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாத சந்தேகநபர்கள், கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுதலை செய்யப்பட்டாலும் அது முழுமையான விடுதலையாக அமையாது என நீதி...\nஅரசியல் கைதிகளுக்கு முழுமையான விடுதலையில்லை என்கிறது நீதியமைச்சு\nஇலங்கைச் செய்திகள் November 13, 2015\nபயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில் பாரதூரமான குற்றச்சாட்டு சுமத்தப்படாதவர்கள் கடும் நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டபோதிலும், அது முழுமையான விடுதலையல்லவென நீதியமைச்சு தெரிவித்துள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நீதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே...\nதொண்டைமானாறு செல்வச்சந்நிதியில் நடந்த சம்பவம்..\nஇலங்கைச் செய்திகள் November 13, 2015\nவிரதத்தினை முன்னிட்டு தொண்டைமானாறு செல்வ சந்நிதி கோவிலில் இன்று (13) தாய் ஒருவர் கொட்டும் மழை வெள்ளத்தையும் பாரது தன் வேண்டுதலுக்காக பிரதட்டை எடுக்கும் தாய். பக்தர்கள் அனைவரினதும் மனதை உருக செய்தார். பலரும்...\nசுவிஸர்லாந்தின் இலங்கைக்கான தூதுவர் கேயின் வோல்கர் நோதோர்கோன் யாழ்பாணம் வந்துள்ளார்\nஇலங்கைச் செய்திகள் November 13, 2015\nயாழிற்கு இன்று வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்ட சுவிஸர்லாந்தின் இலங்கைக்கான தூதுவர் கேயின் வோல்கர் நோதோர்கோன் வடமாகாண முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார். பின்னர் இந்த சந்திப்பு தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து...\nஉண்மையான சிங்கள அரசியல் கைதிகள் யார்\nஇலங்கைச் செய்திகள் November 13, 2015\nதமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டதாக கூறப்பட்டு சிங்கள அரசியல் கைதிகளின் விபரங்களை அரசியல் கைதிகளின் தரப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவர்களில் ஐந்து சிங்களவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. எனினும் அவர்கள் விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் இல்லையென்று...\nமட்டு.மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்பு\nஇலங்கைச் செய்திகள் November 13, 2015\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. இதனால் வாத்தக நிலையங்கள், வங்கிகள், பாடசாலைகள், பொதுச்சந்தைகள் உட்பட அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன எனவும் வீதிகளில் மக்களின் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டன...\nதமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி வடமாகாணம் முழுவதும் பூரண ஹர்த்தால் (படங்கள் இணைப்பு)\nஇலங்கைச் செய்திகள் November 13, 2015\nஇலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் வடமாகாணம் முழுவதும் இன்று பூரண கர்த்தால் அனுட்டிக்கப்படுகின்றது. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து இலங்கை அரசு வழங்கிய வாக்குறுதிகள்...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yessugumaran.blogspot.com/2011/08/blog-post_3238.html", "date_download": "2018-07-21T06:02:24Z", "digest": "sha1:3SBBJPTCDXXDRVXHA5X3YFU7XZYMOVLT", "length": 18134, "nlines": 287, "source_domain": "yessugumaran.blogspot.com", "title": "Enathu paarvaiyil (சிவ சுகு): மீன் வகைகள் பட்டியல்", "raw_content": "\nஅம்புட்டன் வாழ - CHITALA CHITALA\nஅத்வாணி திருக்‍கை - GYMNURA POECILURA\nஅடுக்குப்பல் சுறா - HEMIPRISTIS ELONGATA\nஅவிலி (அவீலீ) - LIZA\nஅமட்டீகாட்டீ - MENE MACULATA\n[தொகு] இஇருங்கெளுத்தி - PLOTOSUS CANIUS\n[தொகு] ககட்லா - Catla, இந்தியப் பெருங்கெண்டை இன மீன்களில் ஒன்று.\nகுதிப்பு - False trevally (Lactarius spp.). வட தமிழகத்தில் சுதும்பு என வழங்கப்படுகிறது.\nகெழுத்தி - Catfish (பொதுப் பெயர்)\nகெண்டை - Carp (பொதுப் பெயர்)\nசாம்பல் மீன் - Grey mullet\nசுதும்பு- False trevally (Lactarius spp.) தென் தமிழகத்தில் குதிப்பு என்று அழைக்கப்படுகிறது\nசீலா - தென் தமிழகத்தில் Seer fish, வட தமிழகத்தில் Barracuda; தென் தமிழகத்தில் நெய்மீன் என்றும் அழைக்கப்படுகிறது\nசாதா கெண்டை - Common carp\nசெம்மீன் - Shrimp or prawn, இறால் அல்லது எரா என்று பரவலாக அழைக்கப்படுகிறது. முதுகெலும்பில்லா க்ரஸ்டீசியா வகையைச் சேர்ந்தது. மீன் அல்ல.\n[தொகு] டடொல்பின் இது பாலூட்டி. மீன் அல்ல.\nதிமிங்கலம்- whale (பாலூட்டி. ���ீன் வகையல்ல)\nபுல் கெண்டை - Grass carp\nமிர்கால், மிருகால் - Mrigal, இந்தியப் பெரும் கெண்டைகளில் ஒன்று\n[தொகு] ரரோகு - Rohu, இந்தியப் பெருங் கெண்டைகளில் ஒன்று.\n[தொகு] வவஞ்சிரம் மீன் - Seer fish or Spanish mackerel. தென் தமிழகத்தில் சீலா என்றும் நெய்மீன் என்றும் அழைக்கப்படுகிறது\nவவ்வால் மீன் - Pomfret, தென் தமிழகத்தில் வாவல் என்று வழங்கப்படுகிறது\nவிரால் மீன் - நன்னீரில் வாழும் Murrel அல்லது Snakehead மீன்; உவர் நீரில் வாழும் Cobia\nவெள்ளிக் கொண்டை - Silver carp, சீனப் பெருங் கெண்டை மீன்களில் ஒன்று\nவெள்ளி அரிஞ்சான் - ENCHELIOPHIS HOMEI\nPosted in எனது பார்வையில் (சிவசுகு) at 10.8.11\nஅன்பு ஒரு முதலீடு. எவ்வளவு போட்டாலும் அது மீண்டும் நம்மை வந்தடைந்துவிடும்.அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்கு தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரம்.\nயாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் ,\nபாமரராய் ,விலங்குகளாய் ,உலகனைத்தும் இகல்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரேனக்கொண்டு இங்கு வால்திடுதல் நன்றோ சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.\nபொடுகை ‌விர‌ட்ட இய‌ற்கை முறை\nஅனுப்பிய மெயிலை தடுத்து நிறுத்த\nதே‌ள், பா‌ம்பு‌க் கடி‌க்கு உடனடி ‌நிவாரண‌ம்\nஉடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் எலுமிச்சை\nகாலிபிளவர் பஜ்ஜி செ‌ய் முறை:\nசில எளிய தியானப் பயிற்சிகள்\nவிபாசனா தியான முறை - செய்முறை பயிற்சி\nமன அமைதி வேண்டுமா.......Author: G.R. சுப்பிரமண்யன்...\nஉயிர்த் துடிப்பு அடங்கும் நேரம்\nஉன்னை விட்டு விலகினால் கடவுகளைக் காணலாம்...\nமன்னிக்க மறுப்பது மனவேதனையை அதிகரிக்கும். மனம் மகி...\nதமிழர் திருநாளில் தமிழ்க்கடவுள் தரிசனம்\nசருமம் தானாகவே புத்துயிர் பெறாது\nஇதயம் காப்போம்: சமையலுக்கு ஏற்ற எண்ணெய் எது\nபக்கத்து வீட்டு பக்குவம்: தேனூறும் மிளகுக் கோழி\nசிக்கன் பிரியாணி தேவையான பொருட்கள்:- பாசுமதி அரிசி - 2 கப், கோழிக்கறி - 1/2 கிலோ, இஞ்சி - பெரிய துண்டு, பூண்டு - 15 பற்கள், மிளகாய், தக்...\nவினிகரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என பார்க்கலாம்\nஉங்கள் வீட்டுக் கிச்சனில்எவர்சில்வர் காஸ் அடுப்புக்கள், கண்ணாடி பொருட்கள் மற்றும் டைல்ஸ்கள் ஆகியவற்றை வினிகர் மூலம் சுத்தம் செய்தால் அனைத்...\nமீன் குழம்பு தேவையானவை : மீன் - 1/4 கிலோ தக்காளி - இரண்டு சாம்பார் வெங்காயம் - ஒரு கை‌ப்‌பிடி புளி - எலுமிச்சையளவு மிளகாய்த் தூள் - 4...\nஉடல்நலம் தொடர்பான தகவல்கள் வாந்தி, பேதி வராமல் தடுப்பூசி போடுங்க மூலிகை மருத்துவம் – ­­­தீராத விளையாட்டுப் பிள்ளை-முடவாட்டுக்கால் ஆ...\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள்\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 யோகாவின் எட்டு நிலைகள் ஆழ்மனதின் அற்புத சக்திகள் 8 தியானம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள...\nதேவையானப் பொருட்கள்: அரிசி - 1 கப் தேங்காய்த்துருவல் - 1 கப் காய்ந்த மிளகாய் - 2 பச்சை மிளகாய் - 4 கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் பெருங்...\nவிபாசனா தியான முறை - செய்முறை பயிற்சி\nவிபாசனா தியான முறை: 1) மற்ற தியானங்களைப் போலவே விபாசனா தியானத் திற்கும் அதிக குறுக்கீடுகள் இல்லாத அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். ...\nபாயில் படுத்துக்கொண்டு உள்ளங்கைகளை உங்கள் உடலோடு இணைந்து வைக்கவும். உங்கள் கால்கள் நீட்டிக் கொள்ளவும். உங்கள் கால்களை மெதுவாக தரையில் ...\nபத்திரபதிவு-பட்டா- விளக்கங்கள் மற்றும் பத்திரபதிவு ஆவணங்கள் ஒரு பார்வை \nபத்திரபதிவுக்கு தேவையான ஆவணங்கள்: 1 ) மூலபத்திரங்கள் 2 ) அதற்கு முன் ஆவணங்கள் நகல் 3 ) பட்டா ( அ ) 10 ( 1 ) 4 ) எழுதி கொடுப்ப...\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு புட்டுப் பொடிமாஸ்.\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nயாரிடம் எப்படி பேச வேண்டும்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nhttp://www.consumer.tn.gov.in/ ஒரே நிமிடத்தில் ரேஷன் கார்டு புதுப்பிக்க\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathipayilagam.blogspot.com/2012/09/blog-post_29.html", "date_download": "2018-07-21T05:52:17Z", "digest": "sha1:CARGROVUA7RRA7GSNH3R3I3DHMP2JBVE", "length": 31654, "nlines": 229, "source_domain": "bharathipayilagam.blogspot.com", "title": "பாரதி பயிலகம் வலைப்பூ: காந்திஜிக்கு ராஜாஜியின் நட்பு.", "raw_content": "\nசுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.\nகாந்திஜியின் மனச்சாட்சி என்று ராஜாஜி அழைக்கப்பட்டார். எப்படி அப்படியொரு நட்பும், நம்பிக்கையும் நிலவியது என்பது பலரும் அதிசயிக்கும் செய்தி. காந்திஜி வாயால் அந்த சூழ்நிலையைப் பார்ப்போம்.\n\"தென்னாடு எப்பொழுதுமே எனக்குச் சொந்த வீடுபோல் தோன்றும். தென்னாப்பிரிக்காவில் நான் செய்த வேலையின் காரணமாகத் தமிழர் மீது���் தெலுங்கர் மீதும் எனக்கு ஒருவகையான தனி உரிமை இருப்பதாகவே நான் உணர்ந்தேன். தென்னாட்டின் நல்ல மக்கள் என் நம்பிக்கையை என்றும் பொய்பித்தது இல்லை. காலஞ்சென்ற ஸ்ரீ கஸ்தூரிரங்க ஐயங்காரின் கையொப்பத்துடன் அழைப்பு வந்தது. ஆனால் அந்த அழைப்புக்கு முக்கியமான காரணஸ்தராக இருந்தவர் ராஜகோபாலச்சாரியாரே என்பதைப் பிறகு நான் சென்னைக்குப் போகும் வழியில் தெரிந்து கொண்டேன். அவருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது அதுவே முதல் தடவை என்று சொல்லலாம். அது எப்படியாயினும் முதல் தடவையாக ஒருவரையொருவர் நேரில் அறிந்து கொண்டது அப்போழுதுதான்.\nகாலஞ்சென்ற ஸ்ரீ கஸ்தூரிரங்க ஐயங்கார் போன்ற நண்பர்கள் வற்புறுத்தி அழைத்ததன் பேரிலும், பொது வாழ்க்கையில் மேலும் தீவிரமான பங்கு வகிக்கலாம் என்ற நோக்கத்தின் பேரிலும், அப்பொழுது கொஞ்ச காலத்திற்கு முன்னால்தான் ராஜகோபாலாச்சாரியார் சென்னையில் வக்கீல் தொழிலை நடத்தச் சேலத்திலிருந்து வந்திருந்தார். சென்னையில் அவரோடேயே நாங்கள் தங்கினோம். ஆனால் அவருடன் இரு தினங்கள் தங்கியிருந்ததற்குப் பின்னாலேயே இதை நான் கண்டு பிடித்தேன். ஏனெனில், நாங்கள் தங்கியது ஸ்ரீ கஸ்தூரிரங்க ஐயங்காருக்குச் சொந்தமான பங்களா ஆகையால் அவருடைய விருந்தினராகவே நாங்கள் தங்கியிருக்கிறோம் என்று எண்ணினேன். ஆனால், மகாதேவ தேசாய் எனக்கு விஷயத்தைக் கூறினார். அவர் வெகு சீக்கிரத்தில் ராஜகோபாலாச்சாரியாருடன் நெருங்கிய பழக்கம் கொண்டுவிட்டார். ராஜகோபாலாச்சாரியாரோ, தமது சங்கோஜத் தன்மையினால் எப்பொழுதும் பின்னுக்கே இருந்து வந்தார். ஆனால், மகாதேவ தேசாய் எனக்கு யோசனை சொன்னார். \"இவருடன் நீங்கள் நெருங்கிய பழக்கம் வைத்துக் கொள்ள வேண்டும்\" என்று அவர் ஒரு நாள் சொன்னார்.\nஅவ்வாறே செய்தேன். போராட்டத்தின் திட்டங்களைக் குறித்துத் தினமும் சேர்ந்து விவாதித்தோம். ஆனால், பொதுக்கூட்டங்களை நடத்துவதைத் தவிர வேறு எந்த வேலைத் திட்டமும் எப்பொழுதும் எனக்குத் தோன்றவில்லை. ரெளலட் மசோதா முடிவில் சட்டமாக்கப்பட்டு விடுமானால், அதை எதிர்த்துச் சாத்வீக சட்ட மறுப்பு செய்வது எப்படி என்பது எனக்கு விளங்கவே இல்லை. சட்டத்தை மறுப்பதற்கு அரசாங்கம் சந்தர்ப்பம் அளித்தால்தான் அச்சட்டத்தை ஒருவர் மீற முடியும். அதில்லாது போனால், மற்றச் சட்டங்களை நாம் சாதிவிக முறையில் மீற முடியுமா அப்படிச் செய்வதாயின் அதற்கு எந்த இடத்தில் வரம்பை நிர்ணயிப்பது அப்படிச் செய்வதாயின் அதற்கு எந்த இடத்தில் வரம்பை நிர்ணயிப்பது இதையும் இதுபோன்ற பல விஷயங்களையும் குறித்து நாங்கள் விவாதித்தோம்.\nவிஷயத்தை நன்கு பரிசீலனை செய்து முடிவுக்கு வருவதற்காக ஸ்ரீ கஸ்தூரிரங்க ஐயங்கார், தலைவர்கள் அடங்கிய சிறு கூட்டம் ஒன்றைக் கூட்டினார்.அதில் முக்கியமான பங்கெடுத்துக் கொண்டவர்களில் ஸ்ரீ விஜயராகவாச்சாரியாரும் ஒருவர். சத்தியாக்கிரக சரித்திரத்தின் நுட்பமான விவரங்கள் அடங்கிய விரிவான குறிப்பு நூல் ஒன்றை நான் தயாரிக்க வேண்டும் என்று அவர் யோசனை கூறினார். அந்த வேலை என் சக்திக்குப் புறம்பானது என்பதை உணர்ந்தேன். அதை அவரிடம் தெரிவித்தும் விட்டேன்.\nஇந்த ஆலோசனைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கையில், ரெளலட் மசோதா சட்டமாகப் பிரசுரமாகிவிட்டது என்ற செய்தி கிடைத்தது. அதைப் பற்றி யோசித்தவாறே அன்றிரவு தூங்கி விட்டேன். மறுநாள் அதிகாலையில் வழக்கமாக எழுவதற்குக் கொஞ்சம் முன்பாகவே எழுந்து விட்டேன். தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையே உள்ள நிலையில் நான் இருக்கும்போது திடீரென்று எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அது கனவைப் போன்றே இருந்தது. காலையில் அதன் விவரம் முழுவதையும் ராஜகோபாலாச்சாரியாரிடம் கூறினேன்.\n\"நேற்றிரவு கனவில் ஒரு யோசனை வந்தது. பொது ஹர்த்தாலை நடத்த வேண்டும் என்று தேச மக்களைக் கேட்டுக் கொள்வது என்பதே அது. ஆன்மத் தூய்மை செய்து கொள்ளும் ஒரு முறையே சத்தியாக்கிரகம். நம்முடைய போராட்டமோ, ஒரு புனிதமான போராட்டம். ஆகையால், அதை ஆன்மத் தூய்மை செய்து கொள்வதோடு ஆரம்பிப்பதே சரி என்று எனக்குத் தோன்றுகிறது. எனவே, இந்திய மக்கள் எல்லோரும் அன்று தங்கள் வேலைகளையெல்லாம் நிறுத்திவிட்டு உபவாசம் இருந்து பிரார்த்தனை செய்யட்டும். முஸ்லிம்கள் ஒரு நாளுக்கு மேல் பட்டினி விரதம் இருக்க மாட்டார்கள். ஆகவே, பட்டினி விரதம் இருக்கும் நேரம் 21 மணி என்று இருக்க வேண்டும். இந்த நமது கோரிக்கையை எல்லா மாகாணங்களுமே ஏற்றுக் கொண்டு நடத்தும் என்று சொல்லுவதற்கிலை. ஆனால் பம்பாய், சென்னை, பிகார், சிந்து ஆகிய மாகாணங்கள் அனுசரிப்பது நிச்சயம் என்று எண்ணுகிறேன். இந்த இடங்களிலெல்லாம் ஹர்த்தால் சரியானபடி அனுஷ்டிக்கப் பட்டாலும் நான் திருப்தியடையக் காரணம் உண்டு என்றே கருதுகிறேன்.\nஎன்னுடைய இந்த யோசனையை ராஜகோபாலாச்சாரியார் உடனே ஏற்றுக் கொண்டார். பிறகு இதை மற்ற நண்பர்களுக்கு அறிவித்தபோது அவர்களும் வரவேற்றார்கள். சுருக்கமான வேண்டுகோள் ஒன்றை நான் தயாரித்தேன். 1919 மார்ச் 30ஆம் தேதி ஹர்த்தால் அனுஷ்டிப்பது என்று முதலில் நிர்ணயிக்கப் பட்டது. ஆனால், பிறகு ஏப்ரல் 6ஆம் தேதி என்று மாற்றினோம். இவ்விதம் மக்களுக்குச் சொற்ப கால அவகாசத்துடனேயே அறிவித்தோம். நீண்ட காலத்திற்கு முன்னால் அறிவிப்பது சாத்தியமில்லை.\nஇதெல்லாம் எவ்விதம் நடந்தது என்பதை யார் அறிவார்கள் இந்தியா முழுவதிலும் ஒரு மூலையிலிருந்து மற்றோர் மூலை வரையில் பட்டணங்களும் கிராமங்களும் அன்று பூரணமான ஹர்த்தாலை அனுஷ்டித்தனர். அது மிகவும் அற்புதமான காட்சியாக இருந்தது.\nபொதுவாக அதிகாலையில் காணும் கனவு பலிக்கும் என்றொரு நம்பிக்கை நம்மிடம் உண்டு... அதற்கு உண்மையானக் காரணமும் உண்டு.\nமகாத்மா அவர்கள் கூறியது போன்ற உறக்கத்திற்கும் விழிப்புக்குமான ஒரு நிலை அது ஆன்மாவின் விழிப்பு நிலையை இந்த பூத உடல் அறியும் / உணரும் நிலையாகவே இருக்கும். அப்படி ஒரு புனிதமான மனிதனின் அந்த ஆன்ம நிலையில் காணும் காட்சி பலிக்கும் என்பதே சத்தியம்.. அப்படியே இரவு முழுதும் அதைப் பற்றிய சிந்தனையிலே ஒருநிலைப் பட்டுப் போன மனது தன்னிலையை மறந்த போது வெளிப்படும் காட்சி ஆன்மாவில் இருந்து தான் வெளிப்படும் அப்படி தான் மகாத்மாவின் ஆன்மா கூறிய உபாயம் அந்த ஒரு நாள் உபவாசம் ஆகும்.\nஇதிலே மகாத்மாவின் கவனம்; கூடவே இருக்கும் இஸ்லாமியர்களின் வழக்கத்தையும் கணக்கில் கொள்ளத் தவறாமல், அதை அனுசரித்து செல்வது என்பதைப் பார்க்கும் போது தான்... அவர் எத்தனை பெரிய தலைவர் என்பதை நம்மால் உணர முடிகிறது.\nமகாத்மாவின் தமிழரின், தெலுங்கரின் மீது கொண்ட உரிமை பெருமைப் பட வைக்கிறது. அதன் பெருமையெல்லாம் தில்லையாடி வள்ளியம்மையையும், அவரோடு இருந்த இன்னும் பல நன் மக்களையேச் சாரும் என்றால் அது மிகையாகாது.\nஇந்தக் கட்டுரை நமது தென்னாட்டுக் காந்தியான மூதரிஞரை மிகவும் அழகாக தெளிவாக காந்தியின் பால் அவர் கொண்ட அன்பு, மரியாதை, நெருக்கும். அவராகவே அவருடம் ஆத்மார்த்தமாக ஒன்றிணைந்து செயல் பட்ட அத்தனையும் அழகுடன் மிளிர்கிறது.\nஇந்த மகான்கள் செய்த செயற்கரிய செயல்களைப் போற்றவேண்டாம் குறைந்த பட்சம் அவர்கூறிய நல் அறிவுரைகளையாவது அரசும், மக்களும் பின்பற்றினால் இந்தியா இன்னும் இருபது ஆண்டுகளில் ஒளிரும் என்பது சத்தியம்.\nதமிழனின் பெருமை தஞ்சை கோபுரம்\nஎன்னுடைய இதர வலைத்தளங்களையும் படியுங்கள்:\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nமகாகவி பாரதியாரின் வசன கவிதை\nபாரதியாரின் பாடல்களை மட்டுமே நாம் அதிகம் படித்துவிட்டு மற்ற படைப்புகளான, கட்டுரைகள், கதைகள், வசன கவி...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nசுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர���கள் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ.\nகல்வி முறை பற்றி காந்திஜி\nதென்னாப்பிரிக்காவில் மகாத்மாவின் ரயில் பயண அனுபவம்...\n“பாலைவன நரி “ ரொமெல்.\nதிருவையாறு பாரதி இயக்கம் - பாரதி இலக்க...\nமகாத்மா காந்தியடிகளின் இறுதி யாத்திரை.\nஇமயம் முதல் குமரி வரை எத்தனை ஆலயங்கள்\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nமகாகவி பாரதியாரின் வசன கவிதை\nபாரதியாரின் பாடல்களை மட்டுமே நாம் அதிகம் படித்துவிட்டு மற்ற படைப்புகளான, கட்டுரைகள், கதைகள், வசன கவி...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2016/07/04/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2018-07-21T05:48:44Z", "digest": "sha1:32XGXPLYXBDQSWQFYZR3D2ZVEGOHKQZT", "length": 6706, "nlines": 186, "source_domain": "sathyanandhan.com", "title": "யானைக் கொலை பற்றி ஜெயமோகன் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← ரசித்த​ கருத்துச் சித்திரம்\nரயில் நிலையக் கொலையில் ஊடக அத்துமீறல்கள் – தினமணி →\nயானைக் கொலை பற்றி ஜெயமோகன்\nPosted on July 4, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nயானைக் கொலை பற்றி ஜெயமோகன்\nயானைகளின் வாழ்விடத்தில், அதாவது காடுகளில் அவற்றிற்கு தாகம் போக்கும் நீருக்கு ஏற்பாடு மற்றும் அவைகளின் தடத்தை ஆக்கிரமிக்காமலிருத்தல் என இரு வழி முறைகளால் வாயில்லா ஜீவன்களை எதிரியாக்கிக் கொல்லாமலிருக்கலாம். ஜெயமோகன் கேரளாவில் சாத்தியமான வழியைக் கூறுகிறார்.\nஅதற்கான இணைப்பு ————– இது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in நாட் குறிப்பு and tagged ஜெயமோகன், யானை, யானைக் கொலை, கேரளா, சுற்றுச்சூழல். Bookmark the permalink.\n← ரசித்த​ கருத்துச் சித்திரம்\nரயில் நிலையக் கொலையில் ஊடக அத்துமீறல்கள் – தினமணி →\nசமூக ஊடகம் – நாம் ஏறிக் கொண்ட புலி – பகுதி 2\nசமூக ஊடகம் – நாம் ஏறிக் கொண்ட புலி\nசார்லீ சாப்ளினின் சிந்தனைத் தூண்டும் பொன் மொழி\nவாழ்க்கையின் ரகசியம் – நிறைவுப் பகுதி\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-07-21T05:54:27Z", "digest": "sha1:GPSNCOJFL6Z4EAAHGNHG3YR7OLNR4DXJ", "length": 11624, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "காதலன் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாதலன் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபு தேவா, நக்மா, வடிவேலு மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் பிரேமிக்குடு என்ற பெயரில் தெலுங்கிலும், ஹம்சே ஹா��் முக்காபலா என்ற பெயரில் இந்தியிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. இத்திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, நக்மாவிற்கு பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nமாணவர்கள் தலைவராக பதவி வகிக்கும் பிரபு (பிரபு தேவா) ராஜ்புட் வியாபாரியான ரஞ்சித் சிங் ராத்தோட் சிறப்பு விருந்தினராகப் பங்குபெறும் விழாவிற்கு அழைப்புவிடுக்கச் செல்லும் பிரபு அங்கு அவர் மகளான ஸ்ருதியைக் காண்கின்றார். அப்பெண்ணின் அழகில் மயங்கும் பிரபு அவரைத் தனது கனவுக்கன்னியாகவும் தேர்ந்தெடுத்துக் காதலிக்கின்றார். பல பிரச்சனைகளின் பின்னர் இவரும் இவரின் நண்பரும் சேர்ந்து ஸ்ருதியினைப் பற்றிய பல தகவல்களைப் பெற முயற்சிக்கின்றனர். இவரைப் பின்தொடர்ந்து செல்லும் பிரபு அவர்தன் காதலியைக் கவரும் வகையில் பலமுறைகள் முயற்சிகள் செய்தும் தோற்றுப்போகின்றார். இறுதியில் அவர் வீட்டிற்குள்ளேயே சென்று பரத நாட்டியம் ஆடி தன் காதலியின் முகத்தினை வரைந்து காதலியின் மனம் கவர்கின்றார் பிரபு. இந்நிகழ்வைத் தொடர்ந்து பிரபுவைக் காதலிக்கின்றார் ஸ்ருதி. இவர்கள் இருவரின் காதலினை அறியும் ஸ்ருதியின் தந்தையும் பிரபுவின் மீது பொய்வழக்கு போட்டு காவல்துறையில் முறையிடுகின்றார். பிரபுவைக் கைதுசெய்யும் காவல்துறையினர் அவரை காவல்துறையில் பணிபுரியும் அவர் தந்தையின் மூலம் அடித்துக் கொடுமைப்படுத்துகின்றனர். பின்னர் தன் மகனை அடித்துவிட்டோம் என தெரிந்து மனம் நொந்து போகின்றார் பிரபுவின் தந்தை. இதற்கிடையில் ஸ்ருதியின் தந்தையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுமக்களின் மீதான தீவிரவாத தாக்குதலை செய்ய முயலும் ரகுவரன் பின்னைய காலங்களில் அவர் தன்னை ஏமாற்றிவிட்டதனை அறிந்து ஸ்ருதியின் தந்தையைக் கொல்ல முயல்கின்றார். ஸ்ருதியின் தந்தை மற்றும் ஸருதி போன்றவர்களைக் காப்பாற்றும் பிரபு பின்னர் ஸ்ருதியுடன் சேர்கின்றார் என்பதே திரைக்கதை.\nபன்னாட்டுத் திரைப்படத் தரவு தளத்தில்\nஎன்னவளே அடி என்னவளே... பாடல் - நிலாமுற்றம் தளத்தில் எழுத்துவடிவில்\nஇம்சை அரசன் 23ம் புலிகேசி (2006)\nஅறை எண் 305ல் கடவுள் (2008)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூலை 2015, 03:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/91669", "date_download": "2018-07-21T06:17:56Z", "digest": "sha1:C46T4NPPYAWAGWHFZL3HZ3WTZ7M7XKVP", "length": 36352, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "நமது முகங்கள்…", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 28 »\nசென்ற 2016 அக்டோபர் ஏழாம்தேதி நாங்கள் ஒரு குழுவாக கேதார்நாத் சென்றோம். பேசிக்கொண்டே இமயமலை இடுக்குகள் வழியாக வளைந்து ஒசிந்து செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தோம். காரில் கண்ணாடிக்கு வெளியே அலையலையாக எழுந்து அமைந்து கொண்டிருந்தன இமயமலை முடிகள். கூரிய உலோக முனை பளபளப்பது போல அவற்றில் பனிச்சிகரங்கள் முன்காலை ஒளியில் மின்னின. என் அருகே கல்லூரி இளங்கலை இறுதியாண்டு படிக்கும் என் மகள் சைதன்யா அமர்ந்திருந்தாள். இமயமலைப்பகுதியில் அவளுடைய முதல் பயணமாகையால் விழிகளை விரித்து ஒருவித பரவசத்துடன் நோக்கிக் கொண்டிருந்தாள்.\nநான் சொன்னேன் ”அப்பாவின் எல்லாப்பயணங்களிலும் நீ சேர்ந்து கொள்ளவேண்டுமென்பதில்லை. மலை ஏறுவதற்கான குழுக்கள் உள்ளன. பெண்கள் மட்டுமான குழுக்கள் உள்ளன. அவற்றில் ஏதாவது ஒன்றில் சேர்ந்து கொள்ளலாம்” என்றேன். பின் இருக்கையில் அமர்ந்திருந்த கிருஷ்ணபிரபா சற்றே சீற்றத்துடன் ”ஏன் பெண்கள் மட்டுமான குழு” என்று கேட்டாள். நான் சொன்னேன் ”மலை ஏறுவதென்பது ஒருவகையான தனித்த பயணம். ஆண்களை எந்த அளவுக்கு நம்ப முடியும் என்று தெரியவில்லையே” என்று கேட்டாள். நான் சொன்னேன் ”மலை ஏறுவதென்பது ஒருவகையான தனித்த பயணம். ஆண்களை எந்த அளவுக்கு நம்ப முடியும் என்று தெரியவில்லையே\nகிருஷ்ணபிரபா ”நீங்கள் சொல்வது உண்மைதான். கேரள இளைஞர்களையோ தமிழக இளைஞர்களையோ நம்பி அப்படி ஒரு பயணத்தை மேற்கொள்ள முடியாது. ஆனால் உறுதியாக வட இந்திய இளைஞர்களை நம்பலாம். ஆண்களும் பெண்களும் இணைந்து செல்லும் பல மலையேற்றக் குழுக்களில் நான் உறுப்பினராக இருக்கிறேன். பலசமயம் குடில்களில் நெருக்கமாக தங்க வேண்டியிருக்கும். காட்டு ஓடைகளில் குளிக்க வேண்டி இருக்கும். மலைகளில் கைகளைப்பற்றிக் கொண்டு ஏற வேண்டியிருக்கும். எந்த இடத்திலுமே பெண் என்று உணர்ந்ததில்லை. பார்வையிலோ பேச்சிலோ ஒரு சிறிய சீண்டலையோ அவமதிப்பையோ உணர்ந்ததில்லை.”\n”மலையாள இளைஞர்கள் அப்படி அல்ல. அவர்கள் பெண்களை வேட்டைப்பொருள் போல பார்க்கக்கூடியவர்கள். தமிழ் இளைஞர்கள் அதற்கும் பலபடி கீழே. பெண்களை மிகுந்த தாழ்வுணர்ச்சியுடன்தான் அவர்கள் அணுகுகிறார்கள். அவமதிக்கிறார்கள். சிறுமைப்படுத்துகிறார்கள். அதில்தான் அவர்களுடைய மகிழ்ச்சியே உள்ளது. அவர்களை நம்பி ஒரு பேருந்துப் பயணத்தைக்கூட செய்ய முடியாது.” என்றாள்\nகாருக்குள் அமைதி நிலவியது. எவருக்கும் மாற்றுக்கருத்தே இல்லை என்பது போல. ஏனென்றால் அது கிருஷ்ணாவின் நேரடி அனுபவத்திலிருந்து வந்தது என்பதனால் சும்மா ஒரு இதுக்காகக்கூட மறுத்துப்பேச முடியாது. நான் அவ்வப்போது டிவிட்டருக்குச் சென்று அங்கு இளைஞர்களுக்குள் நடக்கும் உரையாடல்களைப் பார்ப்பதுண்டு. தன் சொந்தப் பெயருடன் ஒரு பெண் டிவிட்டருக்கு வருவாளென்றால் பசி கொண்ட வேட்டை நாய்களைப்போல நம் இளைஞர்கள் கூடி சீண்டி,வசைபாடி, இரட்டை அர்த்தத்தில் பேசி, அவமதித்து கும்மாளமிடுவதைப் பார்க்கலாம். அசாதாரணமான தைரியமும் எந்த எல்லைக்கும் போகும் தீவிரமும் கொண்ட பெண்கள் சிலரைத்தவிர எவரும் அங்கு நீடிக்க முடியாது.\nஇந்த இளைஞர்களின் பிரச்னைதான் என்ன என்பதை பெரும் பரிதாபத்துடன்தான் எண்ணிக் கொள்கிறேன். பிரச்சினை இருப்பது இவர்களின் அன்னையரிடம்தான். அவர்கள் தங்கள் தாழ்வுணர்ச்சியால் இவர்களை தலைக்குமேல் ஏற்றிவைக்கிறார்கள். ‘நீ ஆண், பெண்ணுக்கு நீ ஒருபடி மேல்’ என்று அவர்களைச் சொல்லி வளர்க்கிறார்கள். ஆகவே சிறிதளவாவது தன்னம்பிக்கையோ சுதந்திர உணர்வோ கொண்ட பெண்ணை இவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. அத்துடன் இங்கு பெரும்பாலான குடும்பங்களில் பெண்களுடன் கலந்து விளையாடவோ பேசவோ பழகவோ வாய்ப்பில்லாமல் ஆண்கள் வளர்க்கப்படுகிறார்கள். ஆகவே பாலியல் வரட்சி கொண்ட விசித்திரமான மிருகங்களாகவே தமிழக இளைஞர்கள் இருக்கிறார்கள்.\nதமிழகத்தின் சுற்றுலா மையங்கள் இம்மனநிலையின் மிக மோசமான வெளிப்பாடு உடையவை. தமிழகத்திலேயேமிக அபாயகரமான சுற்றுலாப்பகுதிகள் என்றால் என் அனுபவத்தில் இரண்டைச் சொல்வேன். ஒன்று தேனி அருகே உள்ள சுருளி அருவி. இன்னொன்று கோவை அருகே உள்ள திருமூர்த்தி அருவி.\nபெண்களைச் சீண்டி, முடிந்தால் ��ேரடியாகவே தாக்கும் நோக்கம் கொண்ட ஒரு பொறுக்கிக் கூட்டமே இந்தச் சுற்றுலா மையங்களைச் சுற்றி உள்ளது. சுருளி அருவிக்கரையில் பெண்களிடம் அத்துமீறும் பையன்களை பல முறை கண்டிருக்கிறேன். பலமுறை அவர்களிடம் சண்டையிட்டிருக்கிறேன். ஒரு முறை அவர்களால் தாக்கப்பட்ட அனுபவமும் எனக்கு உண்டு.\nகுற்றாலம் குடும்பத்துடன் செல்லும் பெண்களுக்குக்கூட பாதுகாப்பற்ற ஒரு சுற்றுலா மையமாக மாறிவிட்டது. ஒருமுறை குடித்து நிலையழிந்த நடுவயதான ஏழெட்டுப்பேர் உள்ளாடை மட்டும் அணிந்தபடி கூவி ஆர்ப்பரித்து குதித்தபடி அருவியைச் சுற்றிக் கும்மாளமிட்டனர். அவர்களை காவலர்கள் கெஞ்சி மன்றாடி விலக்குவதைப் பார்த்தேன். அத்தனை பேரும் ஒரு குழுவாக வந்த வழக்கறிஞர்கள். மறுநாள் அவர்களை போலீஸார் கைதுசெய்ததாக தினதந்தி செய்தி வெளியிட்டது.\nஇளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் ஆபாசச் சைகைகளைச் செய்வதும், ஆபாசமாக பேசுவதும், ஊளையிடுவதும், குடித்தபின் புட்டிகளை பாறைகளை நோக்கி வீசி எறிவதும், எதிர்பாராத கணத்தில் உள்ளாடையைக் கழற்றிவிட்டு நிர்வாணமாக நிற்பதும் குற்றாலத்தில் சாதாரணம். அருவி ஓங்கி விழும் பகுதிக்கு வெளியே வெற்றுக் கால்களை வைப்பது கூட ஆபத்தானது. உடைந்த மதுபுட்டிகள் சிதறிக்கிடக்கும். ஒவ்வொரு முறை குற்றாலத்துக்கு செல்லும் போதும் அவற்றால் கால் கிழிபட்டு குருதி வழியச் செல்லும் பயணிகளைப்பார்க்க நேரிடுகிறது.\nஒருமுறை மலேசியாவில் இருந்து வந்த என் நண்பர் ஒருவருடன் குற்றாலத்திற்கு சென்றேன். அங்கு ஆண்களும் பெண்களும் குளிப்பதற்காக மிகப்பெரிய தடுப்புகளை உருவாக்கி அருவியே இரண்டாக பிரித்திருப்பதைக் கண்டு அவர் அதிர்ந்தார். “என்ன இப்படி செய்திருக்கிறார்கள் என்ன இப்படிச் செய்திருக்கிறார்கள் கேவலமாக இருக்கிறதே” என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அந்த தடுப்புக்கு மேல் போலீஸ்காரர்கள் நீண்ட கழிகளுடன் நின்றுகொண்டு அதை ஏறிக் கடந்து ஏறி மறுபக்கம் பெண்களை நோக்கிப் போக முயன்றவர்களை ஓங்கி அறைந்தும் காலால் உதைத்தும் தள்ளிக் கொண்டிருந்தார்கள்.\nபருவ காலத்தில் காமம் மீதூறிய காட்டுவிலங்குகள் போல இளைஞர்கள் அந்தச்சுவரை நோக்கி முண்டியடித்தனர். போலீஸ்காரர்களிடம் அறைபட்டு ஒருவன் நிலத்தில் விழுந்தபோது அவனைச் சூழ்ந்து அவன் நண்பர்���ள் ஊளையிட்டு ஆர்ப்பரித்தனர். அநேகமாக குற்றாலத்தில் உள்ள இந்தக் காட்சியை உலகெங்கும் எந்த அருவியிலும் பார்க்க முடியாது. அந்தக்காட்சியை பிரசுரித்தால் உலகமே அதிர்ச்சி அடையக்கூடும். ஏன் அந்தத் தடுப்புச் சுவரின் ஒரு புகைப்படத்தை இணையத்தில் பிரசுரித்தாலே நாகரீக உலகம் வெட்கிக் கூசும்.\nசென்ற ஜுலை 2014 அன்று நண்பர்களுடன் ஒரு காஷ்மீர் பயணத்தை மேற்கொண்டேன். ஜம்முவில் சென்றிறங்கி அங்கிருந்து கார் வழியாக ’பூஞ்ச்’சை சுற்றிக் கொண்டு ஸ்ரீநகருக்குள் நுழைந்து கார்கில் சென்று மீள்வது எங்கள் பயணத்திட்டம். செல்லும் வழியில் ரியாசி என்னும் ஊரில் ஒரு சர்தார்ஜியின் உணவு விடுதியில் தங்கினோம். எங்களைத் தவிர அங்கே வேறு விருந்தினர் எவரும் இல்லை. பொதுவாக ஜம்மு ஒரு அமைதியான ஊர். ஆனால் ஜம்மு காஷ்மீர் என்று இருப்பதனாலேயே காஷ்மீர் பிரச்னை இங்கும் பாதிக்கும் என்று பயணிகள் அனேகமாக வருவதே இல்லை. அமர்நாத் பயணம் ஒன்றே இங்குள்ள விடுதிகளுக்கு ஓரளவாவது பயணிகளைக் கொண்டு வருகிறது.\nகாலையில் எழுந்தபோது நல்ல வெளிச்சம். அங்கே இரவு எட்டரைக்குத்தான் கோடை காலத்தில் ஒளி மறையும். காலை ஐந்துக்கே விடிந்துவிடும். ஆனால் பகல் முழுக்க இளந்தூறலுடன் மழை இருந்தது. எழுந்ததும் விடுதியின் உப்பரிகையில் நின்றபடி மலை அடிவாரத்தில் சீனாப் நதி பெருகி ஓடுவதைப்பார்த்தோம். மலையில் இருந்து செம்மண் பாதை வழியாக ஓடிவருவதனால் செக்கச் சிவப்பாக குருதி வெள்ளம்போல் ஓடிக் கொண்டிருந்தது பெருக்கு.\nஜம்மு பலவகையிலும் கேரளத்தை நினைவூட்டியது. எங்கும் பசுமை பசுமை அடர்ந்த மலைகள். குளிரற்ற நீராவி செறிந்த காற்று. இளம் வெயில் காலை நடையே மன எழுச்சி அளிப்பதாக இருந்தது. ரியாசுக்கு அருகே ஒரு அருவி இருப்பதாக கூகுள் சொன்னது. ஆனால் அதைப்பற்றி விசாரித்தபோது ஒவ்வொருவரும் என்ன என்று தெரியாமல் விழித்தார்கள். சரி, ஆற்றங்கரையிலேயே செல்வோம். அருவியைச் சென்று அடைவோம் என்று எண்ணிக் கொண்டோம்.\nஆறு மலையை சுற்றிக்கொண்டு சென்றது. ஏராளமான ஆற்றிடைக்குறைகள் கொண்ட ஆறு. மூன்று கிலோமீட்டர் அகலத்திற்கு விரிந்து, செந்நிற வெள்ளம் அலைத்துச் சுழித்து கொப்பளிக்க சென்று கொண்டிருந்தது. முதலில் வலப்பக்கமாக வந்து கொண்டிருந்தது பல ஆறுகளின் தொகை என்றேதான் நினைத்தேன்.\nஊர்களில் ஆங்காங்கே ராணுவ முகாம்களின் மாபெரும் கம்பிகள்.மலை அடுக்குகளில் சில கட்டிடங்கள் தொங்கியதுபோல் நின்றன. கண்ணை நிறைக்கும் பசுமைக்குக் கீழே ஒரு செந்நிறப்பதாகை போல நதி சென்றது. தொலைவிலேயே அருவியை பார்த்துவிட்டோம். சியார் பாபா என்று அழைக்கப்படும் அந்த அருவி செங்குத்தாக மலையுச்சியிலிருந்து ஒரு வெண்ணிற கோடுபோல விழுந்து சீனாப் நதியில் கலந்தது.\nசாலையிலிருந்தே அந்த அருவியைப்பார்ப்பது ஒரு விழிவிரிய வைக்கும் அனுபவம். வானிலிருந்தே முகில் உருகி பெய்வது போல் இருந்தது. ஆனால் சிறிய அருவிதான். ஒரு ஓடை அளவுக்குதான் நீர். கிட்டத்தட்ட அறுநூறு அடி உயரத்திலிருந்து விழுந்தது. கரிய மலை தோளில் சரியும் வெண்துகில் போல நல்லவேளையாக நேராகச் சென்றுவிடாமல் மலையை ஒட்டியே பாறைகளில் விழுந்து சிதறி சிதறி வந்தது. எனவே கீழிருந்து குளிக்க முடிந்தது.\nஅவ்வேளையில் அங்கே அதிகம் பயணிகள் இல்லை. மழைச்சாரல் இருந்ததனால் நாங்கள் ஏற்கனவே அருவியில் குளித்தது போல் நனைந்து விட்டிருந்தோம். காரிலேயே ஆடைகளைக் கழற்றி வைத்து உள்ளாடைகளுடன் அருவியை நோக்கிச் சென்றோம். அருவியில் இருபது முப்பது இளம்பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர். ஒரு பேருந்தில் வந்த கல்லூரி மாணவிகள்.\nஅனைவரும் இறுக்கமாக ஆடைகளையே அணிந்திருந்தனர். பொது இடங்களில் நமது பெண்களிடம் இருக்கும் எச்சரிக்கையும் குறுகலும் இல்லாமல் சுதந்திரமாகவும் களியாட்ட மனநிலையுடனும் இருந்தனர். ஒருவரையொருவர் பிடித்து அருவிக்கு முன்னால் இழுத்துக் கொண்டு சென்றனர். நீரில் நீளக்கூந்தல்களைச் சுழற்றி நீச்சல் அடித்து துளி தெறிக்க வைத்தனர். பாறைகளின் மேல் ஏறித் தாவி கீழிருந்த சுனையில் குதித்தனர். கூச்சல்கள் ஒளி கொண்டு மின்னும் பற்கள் .\nமேலே இருந்து ஒரு இளைஞர் கும்பல் உற்சாகக் கூச்சலிட்டபடி வந்தது. இன்னொரு பேருந்து வந்திருந்தது. வந்ததுமே அவர்களும் நீருக்குள் பாய்ந்து அந்தப் பெண்களுடன் கலந்தனர். நீரில் அவர்கள் ஒருவர் பிடித்துத்தள்ளியும் அள்ளி இறைத்தும் விளையாடிக் களிப்பதைக் கண்டோம். சங்க காலத்து புதுப்புனலாட்டு விழவுகள் நினைவுக்கு வந்தன. ஆனால் அதில் சீண்டல் இருக்கவில்லை. எந்தப்பெண்ணும் அந்த ஆண்களின் கைகள் அத்துமீறியதாக உணர்வதாகத் தெரியவில்லை. சிறுபிள்ளை விளையாட்டு போலவே இருந்தது.\nஒருவேளை அவர்கள் ஒரே கல்லூரியைச் சார்ந்தவர்களாகவும் முன்னரே அறிமுகமானவர்களாகவும் இருக்கலாம் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. மாணவர்களைக் கவனிப்பதைக் கண்டதும் கிருஷ்ணன் ”இல்லை சார், அவர்கள் வேறு வேறு கல்லூரியைச் சேர்ந்தவர்கள். ஒருவரை ஒருவர் இந்தியில் அறிமுகம் செய்து கொண்டார்கள்” என்றார். ”அப்படியா…” என்று ஆச்சரியத்துடன் சொன்னேன்.\nசற்று நேரத்தில் நீராடிக் களைத்த பெண்கள் அந்த ஆண்களிடம் விடை பெற்றுக் கொண்டு கரையேறி ஒவ்வொருவராக ஆடைகளைப் பிழிந்தபடி சென்றனர். இளைஞர்கள் தொடர்ந்து அருவியில் நீராடி கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். எவரும் மது அருந்தியிருப்பதாகத் தெரியவில்லை. எவரும் அத்துமீறவில்லை. கூழாங்கற்களில் கால் தடுக்க நான் நடந்து சென்ற போது துள்ளிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் வழிவிட்டு புன்னகையுடன் உள்ளே செல்லும்படி கைகாட்டினார்கள்.\nநாங்கள் நீராடி முடித்து மேலே வந்த போது அந்தப் பெண்கள் வந்த வண்டி சென்றுவிட்டிருந்தது. இன்னொரு பெரிய மார்வாடிக் குடும்பம் வண்டியில் வந்து இறங்கியது. இளைஞர்கள் அப்போதும் குளித்துக் கொண்டிருந்தார்கள்.\nமிகப்பெரிய ஏக்கம் ஒன்று என் நெஞ்சில் எழுந்தது. இந்தப்பெண்களுக்கு இருக்கும் கொண்டாட்டமும் சுதந்திரமும் என் மகளுக்கு இல்லை. தமிழகத்தின் ஒவ்வொரு ஆணைப்பற்றியும் எச்சரிக்கையாக இரு என்று சொல்லித்தான் அவளை வளர்க்கவேண்டியிருக்கிறது. என் இணைய தளத்தில் அவ்வனுபவத்தை 2014 ஜூலை 30 ல் இவ்வாறு எழுதினேன் ‘பொறுக்கியாக இருப்பதே ஆண்மை, நாகரிகம் என்ற எண்ணம் தமிழகத்தில் வேரூன்றியது எப்படி என்றே தெரியவில்லை. அத்தனை ஆண்கள் நீராடும் இடத்தில் பெண்கள் இயல்பாக இருந்த அச்சூழலை அடுத்த நூறாண்டுகளில் தமிழகத்தில் உருவாக்கி விட முடியாது’\nதிரும்பவும் ரியாசிக்கு வந்து அருகிலிருந்த பீம்கர் என்ற மலைக் கோட்டையைப்பார்த்தோம். 17ம் நூற்றாண்டில் லோக்கி மன்னர்களால் கட்டப்பட்ட கோட்டையின் மேலேறி நின்று சூழ நிறைந்திருந்த பசுமையை பார்த்து கொண்டிருந்தபோதும் மனம் இதையே நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தது. ஏன் நாம் இப்படி இருக்கிறோம் ஏன் அதைப்பற்றி எளிய வெட்கம் கூட நம்மிடம் இல்லை ஏன் அதைப்பற்றி எளிய வெட்கம் கூட நம்மிடம் இல்லை குற்றாலத்தில் நாம் கட்டி வைத்திருக்கும் அந்த சுவர், நமது நாகரிகத்தின் இழிவின் அடையாளம் என்றுகூட ஏன் நமக்குத் தோன்றவில்லை\nநமது பிரச்சனை குற்றாலத்தில் உள்ள தடுப்புச்சுவர் அல்ல\n[…] நமது முகங்கள் வாசித்தேன் […]\nநமது முகங்கள் -கடிதங்கள் -1\n[…] உங்கள் “நமது முகங்கள்” படித்துவிட்டு எனக்குத் தெரிந்ததைப் […]\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 58\nபிரமிள் - வரலாற்றுக் குழப்பங்கள்\nகம்பராமாயணம் அரங்கம் - ஊட்டி - மே 25,26,27-2012\nஇரவு - ஒரு வாசிப்பு\nவெண்முரசு விழா பற்றி டி செ தமிழன்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annakannan.blogspot.com/2006/11/blog-post_17.html", "date_download": "2018-07-21T06:06:02Z", "digest": "sha1:QBPHWISIPQGTPZOLTRDEBFBKLZJS2CRM", "length": 5979, "nlines": 125, "source_domain": "annakannan.blogspot.com", "title": "!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> சிஃபி தமிழை மதிப்பிடுங்கள் ~ அண்ணாகண்ணன் வெளி", "raw_content": "\nஅதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு\nகி.பி.2000ஆம் ஆண்டில் தொடங்கிய சிஃபி தமிழ் இணைய இதழ், வெற்றிகரமாக 7ஆவது ஆண்டில் நடைபோடுகிறது. அதன் அடுத்த கட்ட வளர்ச்சியை வாசகர்களாகிய நீங்களே தீர்மானிக்கலாம். சிஃபி தமிழின் உள்ளடக்கம், நீங்கள் விரும்பும் பகுதி, இன்னும் சேர்க்க வேண்டிய பகுதிகள் உள்பட சில கேள்விகளுக்கு உங்கள் பதில்களை எதிர்பார்க்கிறோம். இதற்கான கருத்தறியும் பக்கத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.\nPosted by முனைவர் அண்ணாகண்ணன் at 3:41 PM\nதமிழ் சிஃபி ஒருங்குறி எழுத்துக்கு மாறிவிட்டது போல் தெரிகிறது. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. உங்களைப் பின்பற்றி பல முன்னணி தமிழ்த் தளங்களும் ஒருங்குறிக்கு மாறும்னு எதிர்ப்பார்க்கிறேன். சிஃபியே ஒருங்குறியில் இல்லன்னு பலர் அங்கலாய்ப்பதை பார்த்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் நானே உங்களுக்கு எழுதியும் இருக்கிறேன். இதை அறிவிப்பாகக் கூட வெளியிடலாமே.\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; 20 நூல்களின் ஆசிரியர்; இவரது இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். யாஹூ, வெப்துனியா, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், அமுதசுரபி இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ், பிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்காகப் பணியாற்றியவர். வல்லமை மின்னிதழின் நிறுவனர்.\nவட்டாரம் - திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aravindshreesharwin.blogspot.com/2012/05/blog-post_2533.html", "date_download": "2018-07-21T05:44:23Z", "digest": "sha1:CUTJ6RGX6YQGRZPX3DB2HE32JX6Q5BDC", "length": 4495, "nlines": 105, "source_domain": "aravindshreesharwin.blogspot.com", "title": "அரவிந்த் ராமஸ்வாமி: தரிசனம்", "raw_content": "\nஎன் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..\nஇப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..\nஒரு பெரும் செல்வாக்கான ,\nஇன்னும் மூன்று மணி நேரம் ஆகுமாம்..\nPosted by அரவிந்த் ராமஸ்வாமி at 22:20\nபொன்னூஞ்சலில்,, ஆகாயத்தில்,, மேகங்களை தொட்...\nஎன் இறப்பு ,, ஊர்வலம்\nசற்று நிதானித்தேன்,, என் வாழ்வியலில் இருந்து,, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-07-21T05:56:53Z", "digest": "sha1:IHTMP6WCLSHSMBCSDZSPZOGTAXQDDTBV", "length": 10095, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "எழுச்சிப் பாடல்களைப் பயன்படுத்தியமைக்கு அவைத்தலைவர் கண்டனம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் மக்கள் சந்தேகம்\nபுதிய வர்த்தக உடன்பாடு: அவுஸ்ரேலியாவுடன் பிரித்தானியா பேச்சு\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nதீவிரமடையும் காட்டுத் தீயினால் மக்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு\nமத்திய அரசு நீதியை நிலைநாட்டத் தவறிவிட்டது: சந்திரபாபு நாயுடு\nஎழுச்சிப் பாடல்களைப் பயன்படுத்தியமைக்கு அவைத்தலைவர் கண்டனம்\nஎழுச்சிப் பாடல்களைப் பயன்படுத்தியமைக்கு அவைத்தலைவர் கண்டனம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தமிழீழ எழுச்சிப் பாடல்களை ஒலிக்கவிட்டு தமது தேர்தல் பரப்புரையை முன்னெடுத்தமையை வண்மையாகக் கண்டிக்கின்றேன் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.\nசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இந்தச் செயற்பாடு குறித்து இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்தவொரு தொடர்பையும் கொண்டிராதவர்கள் இன்று அந்த அமைப்பின் வாரிசுகள் என்று சொந்தம் கொண்டாட முனைக்கின்றனர்.\nஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில், தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழீழ எழுச்சிப் பாடல்களை ஒலிபெருக்கியது.\nஇது தமிழ், சிங்கள ஊடகங்களில் முக்கிய செய்தியாக வெளியாகியிருந்தது. ஒவ்வொருவருக்கும் தமது கருத்துக்களை வெளியிடுவதற்கு சுதந்திரமுண்டு. ஆனால் சுதந்திரக் கட்சியினருடைய இந்தச் செயற்பாடு அத்துமீறியதாக உள்ளது.\nமக்கள் இதனைப் புரிந்துகொள்வார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களுக்கு எதிராகச் செயற்பட்டவர்கள் இன்று அந்த அமைப்பின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்துவது தவறு.\nஆட்சி அதிகாரத்திலுள்ளவர்களின் இந்தச் செயற்பாடு அண்ணாந்து பார்த்துத் துப்புவதற்குச் சம்மானதாகும். கொள்கை வங்குரோத்து நடவடிக்கையே இது.\nதமிழ் மக்களை ஏமாற்ற முடியாது. எமது மக்களுக்கு அரசியல் தெளிவில்லை எனச் சிலர் நினைக்கலாம். ஆனால் அன்னப்பறவைகள் போல் அனைத்தையுமே பகுத்தறியும் சக்தி எமது மக்களுக்கு உண்டு” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇராணுவத்தினரின் பாதுகாப்பு அரண்களால் பாதிக்கப்படும் இயக்கச்சி மீனவர்கள்\nஇயக்கச்சி கூட்டுப்படைத் தளத்தைப் பாதுகாக்கும் நோக்கோடு இராணுவத்தினர் அமைத்த மண் அணைகளால் தமது வாழ்வா\nமரணதண்டனை விடயத்தில் அரசாங்கம் உறுதி: ஸ்ரீ.ல.சு.கட்சி\nமரணதண்டனை வழங்கும் விடயத்தில் அரசாங்கம் தீர்க்கமான நிலைப்பாட்டில் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்\nடெனீஸ்வரன் விவகாரம்: வட மாகாண சபையில் விசேட அமர்வு\nடெனீஸ்வரனின் அமைச்சுப் பதவி குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை வட மாகாண சபையில் விசேட அமர்வொன்றை நடத்த\nமுல்லைத்தீவில் கேள்விக்குறியாகும் தமிழர்களின் இருப்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் நடவடிக்கைகள் தமிழ் மக்களின் இருப்பைக் கேள்விக\nதேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய குழுவுக்குள் பிளவு\nதேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள் பி\nமீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் மக்கள் சந்தேகம்\nபுதிய வர்த்தக உடன்பாடு: அவுஸ்ரேலியாவுடன் பிரித்தானியா பேச்சு\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nதீவிரமடையும் காட்டுத் தீயினால் மக்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு\nசிம்பாப்வே அணியை நான்காவது ஒருநாள் போட்டியிலும் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி\nதிருச்சியில் இலங்கை தம்பதியினர் கைது\nமரண தண்டனை விவகாரம் தொடர்பில் முதல்முறையாக கருத்து தெரிவித்த ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nagasunai.blogspot.com/2014/10/blog-post_28.html", "date_download": "2018-07-21T05:33:34Z", "digest": "sha1:2E6DY7UAK3RNCJCJXFJRM6ATPHT42Y2D", "length": 12796, "nlines": 69, "source_domain": "nagasunai.blogspot.com", "title": "திருச்செந்தூரில் இ��்று சூரசம்ஹார விழா - புன்னைவனம்", "raw_content": "\nHome » செய்திச் சுரங்கம் » திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹார விழா\nதிருச்செந்தூரில் இன்று சூரசம்ஹார விழா\nதிருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவின் ஐந்தாம் நாளான செவ்வாய்க்கிழமை பல்வேறு தெய்வங்களின் வேடமணிந்து கோயிலில் பஜனை செய்த ராஜபாளையம் பக்தர்கள்.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா புதன்கிழமை (அக். 29) நடைபெறுகிறது. விழாவைக் காண பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நிகழாண்டு கந்த சஷ்டி திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.\nசூரசம்ஹாரம்:கந்த சஷ்டியின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா புதன்கிழமை நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடக்கிறது. மாலை 4.30 மணியளவில் திருக்கோயில் கடற்கரையில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நடைபெறுகிறது.\nவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் வந்து பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர். இதனால் திருக்கோயில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றது. பக்தர்கள் திருக்கோயில் வளாகத்தில் பக்திப் பாடல்கள் பாடியும், பஜனை பாடியும் வருகின்றனர்.\nபாதுகாப்புப் பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை தலைமையில், துணை கண்காணிப்பாளர் செü.கோவிந்தராஜ் உள்ளிட்ட காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர், கடலோரக் காவல்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடற்கரையில் உயர்கோபுரங்கள் அமைக்கப்பட்டும், ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டும் கண்காணிக்கப்படுகிறது. தயார் நிலையில் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nகடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹார விழாவைக் காண செல்லும் பக்தர்களுக்கு தனியாக கம்பங்களாலான வரிசைப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.\nபக்தர்கள் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் மற்றும் திருநெல்வேலியிலிருந்து சிறப்பு இரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.\nபக்தர்களுக்கு வாக�� அனுமதிச் சீட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி அனுமதிச்சீட்டு உள்ள வாகனங்கள் மட்டுமே தாலுகா அலுவலகச் சாலை அருகிலும், நாழிக்கிணறு பேருந்து நிலையம் அருகிலும் நிறுத்தப்பட உள்ளன. மற்ற வாகனங்கள் ஊருக்கு வெளியே உள்ள எல்லையில் நிறுத்தப்பட உள்ளன.\nவிரதமிருக்கும் வெளிநாட்டு பக்தர்கள்: திருச்செந்தூர் கோயிலில் மலேசியா டத்தோ தவராஜா, அவரது மனைவி டத்தின் ருக்மணி கடந்த பல ஆண்டுகளாக ஆறு நாள்கள் விரதம் இருந்து வருகின்றனர்.\nஇதே போல ராஜபாளையத்தைச் சேர்ந்த பரமானந்தம் பிள்ளை தலைமையிலான குழுவினர் 49-வது ஆண்டாக இவ்வாண்டு கோயிலில் விரதம் இருந்து வருகின்றனர். இவர்கள் செவ்வாய்க்கிழமை சிவன், பார்வதி, விநாயகர், முருகன், நாரதர் உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து வந்து பஜனை பாடி சுவாமி தரிசனம் செய்தனர்.\nஇமெயில் மூலம் பதிவுகளைப் பெற\nஉ திருசிற்றம்பலம் மாணிக்க வாசகர் வரலாறு குருந்த மரத்தடியில் சிவபெருமான் குருவாய் உபதேசம் செய்த காட்சி தொல்லை யிரு...\nஅச்சம் அகற்றும் ஆவணி ஞாயிறு விரதம்\nதமிழ் மாதங்களில் ஒவ்வொன்றுக்கும் தனி முக்கியத்துவம் உண்டு. சித்திரை தொடங்கி பங்குனி வரை வார நாட்களில் ஒவ்வொரு நாளும் விரதம் இருப்பது சிறப...\nசென்னை :- பார்க்க வேண்டிய 10 கோவில்கள்\nசென்னை 1. அருள்மிகு பார்த்தசாரதி கோயில், திருவல்லிக்கேணி மூலவர் : பார்த்தசாரதி அம்மன்/தாயார் : ருக்மிணி இருப்பிடம் : சென்னையின் மிக...\nகல்விச் செல்வம் அளித்து அதன் மூலம் உலகில் வாழத் தேவையான அனைத்து வளங்களையும் பெற வழி வகை செய்பவள் சரஸ்வதி. பிரம்மனின் மனைவியான சரஸ்வதி க...\nகல்லால மரங்கள் -விழுதுகள் இல்லாத ஆலமரங்கள்-தீவினைகள் தீர்த்தருள்வார் தீவனூர் விநாயகர்\nசிவாலயங்களில் தென்புறத்தில் தனிச்சந்நிதியில் கல்லால மரத்தடியில் சீடர்களுடன் அமர்ந்து அருள்புரியும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியைத் தரிசிக்கலாம்....\nமார்கழி மாதம் :- திருவெம்பாவை & திருப்பாவை பாடல்கள் முழுவதும் ஒளி ஒளி வடிவில்\nமுழுவதும் ஒலி ஒளிக் காட்சிகள் . http://tamilspeak.com/p=2642 - மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவைப் ...\nசிவன் ஊர்த்துவதாண்டவம் ஆடிய திருவாலங்காடு & தரிசிக்க முக்தி தரும் தலம் சிதம்பரம்\n‘அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமானாய்’ காட்சித் தரும் திருவாலங்காடு ‘அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமானா���்’ காட்சித் தரும் திருவாலங...\nகி.பி.5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிள்ளையார் சிற்பம் கண்டுபிடிப்பு \nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆலகிராமம் கிராமத்தில் உள்ள எமதண்டீஸ்வரர் கோயிலில், வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்ட பீடத்தில் பிள்ளை...\n -தொகுப்பு: கே.பார்வதி, திருநெல்வேலி டவுன்.\nபுகைப்படங்கள் தாமிரசபை திருநெல்வேலி நகரத்தின் மையப் பகுதியில் சுவாமி நெல்லையப்பர் கோயில் உள்ளது. இக்கோயில் 1300ஆ...\nமெளன குரு சுவாமிகள் தாங்கல் ஆஷ்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8324:2012-01-27-20-47-50&catid=360:2012&Itemid=27", "date_download": "2018-07-21T05:51:04Z", "digest": "sha1:LBVPFIVTHE5IQIUIBDVYNMHJ2ONBPCJB", "length": 7893, "nlines": 87, "source_domain": "tamilcircle.net", "title": "“கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி அன்னா ஹசாரேவின் முகத்திரையைக் கிழித்தெறிவோம்!”", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் “கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி அன்னா ஹசாரேவின் முகத்திரையைக் கிழித்தெறிவோம்\n“கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி அன்னா ஹசாரேவின் முகத்திரையைக் கிழித்தெறிவோம்\nSection: புதிய ஜனநாயகம் -\nபுதிய தாராளவாதக் கொள்கைகளைத் திணித்துவரும் ஏகாதிபத்திய வல்லரசுகளாலும் சர்வதேச நிதிநிறுவனங்களாலும் முன்தள்ளப்படும் \"ஊழல் ஒழிப்பு', \"சிறந்த அரசாளுமை' போன்ற முழக்கங்களை வைத்துக் கொண்டு ஊழல் எதிர்ப்பு நாடகமாடும் கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலிதான் அன்னா ஹசாரே. பல இலட்சம் கோடிகளாக ஊழல் பெருத்துப் போனதற்கு தனியார்மயக் கொள்கைதான் காரணம் என்ற உண்மையை மறைத்து, பெருமுதலாளிகளின் நன்கொடையில் ஊழல் எதிர்ப்பு சவடால் அடிக்கும் அயோக்கிய சிகாமணிதான் அன்னா. இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் பார்ப்பனக் கைக்கூலியான இவர், டெல்லியில் நடத்தப் போகும் ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்துக்கு ஆதரவு திரட்டுவதற்காக கடந்த டிசம்பர் 18ஆம் தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்ற வந்தார்.\nதனியார்மயதாராளமயத்தால் வாழ்விழந்த மக்களின் கோபத்தைத் திசைதிருப்பிவரும் இந்த காந்திக்குல்லாய் கிழவரின் யோக்கியதையை அம்பலப்படுத்தி, \"கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி அன்னா ஹசாரேவை விரட்டியட���ப்போம்' என்ற முழக்கத்துடன் பு.மா.இ.மு. நகரெங்கும் சுவரொட்டிப் பிரச்சாரத்தை மேற்கொண்டதோடு, டிசம்.18 அன்று மாலை 3 மணியளவில் பு.மா.இ.மு. சென்னைக்கிளை இணைச் செயலர் தோழர் நெடுஞ்செழியன் தலைமையில் பச்சையப்பன் கல்லூரி வாயிலருகே முன்னறிவிப்பின்றி திடீரெனக் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. முன்னணித் தோழர்களை அடையாளங்கண்டு போலீசு அடித்து இழுத்துச் செல்லத் தொடங்கியதும், அலையலையாக மற்ற இடங்களிலிருந்து தோழர்கள் கருப்புக் கொடியுடன் திரண்டு முழக்கமிடவே அனைவரையும் சுற்றிவளைத்து கொலைவெறித் தாக்குதல் நடத்திய போலீசு, 13 தோழர்களைக் கைது செய்து சிறையிலடைத்தது.\nஊழலின் ஊற்றுக் கண்ணாக உள்ள கார்ப்பரேட் முதலாளிகளை எதிர்க்காமல், ஊழல் எதிர்ப்பு சவடால் அடிக்கும் அன்னாவை அம்பலப்படுத்தி நடந்த இந்த திடீர் போராட்டம், இளைஞர்களிடமும் உழைக்கும் மக்களிடமும் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/show/bigg-boss/103416", "date_download": "2018-07-21T05:46:15Z", "digest": "sha1:ZEN5WH3FN4WLE2UAH65AG3SBP4CW7AHY", "length": 5012, "nlines": 53, "source_domain": "thiraimix.com", "title": "Biggboss Snehan thanks to people after Biggboss - Biggboss Snehan live video | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமற்ற கேவலமான பிரபலங்களை விட அஜித், விஜய் எப்படிபட்டவர்கள்- ஸ்ரீலீக்ஸ் புகழ் ஸ்ரீரெட்டி\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை- வருந்தும் ரசிகர்கள், ஏன் இப்படி\n தூக்கில் சடலமாக தொங்கிய இளம்பெண்\nஇலங்கையில் பலரை ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றிய பெண் பின் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்\nதிருமணமான குறுகிய காலத்தில் விவாகரத்து செய்த பிரபல தமிழ் நடிகர், நடிகைகள்\nஇலங்கை பெண்ணின் உள்ளாடையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான தங்கம்\nசில நிமிடங்கள் மட்டும் கோடிஸ்வரியாக வாழ்ந்த பெண்; எப்படியென்று தெரியுமா\nபலருடன் படுக்கையை பகிர முக்கிய காரணமே இது தானாம்\nசர்வதேச அளவில் கொடிகட்டி பறக்கும் விஜய்யின் புகழ்- இதற்கு தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம் போட்டே ஆகனும்\nதிருமணத்திற்கு பிறகு தன் தோற்றத்தை அப்படியே மாற்றிவிட்ட ஸ்ரேயா\nமொத்த விஜய் ரசிகர்களும் கொண்டாடும் ஒரு ஸ்பெஷல்\n3 சகோதரிகள்.. 5 பேர்.. பல மாதங்களாக சீரழிக்க��்பட்ட கொடூரம்\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை\nவகுப்பறையில் சண்டையில் ஈடுபட்ட மாணவர்கள்\nசூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் அழகான மகளை பார்த்திருக்கிறீர்களா\nஉடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்துவிட்டதா\nரஜினிகாந்தின் படத்தை அடுத்து சிறப்பான இடத்தை பெற்றது இந்த நடிகரின் படம் தானாம்\nபின்னழகை பெரிதாக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்: தலைமறைவான மருத்துவர்\nபொண்ண தூக்கிருவோம்.. நமக்கென்ன புதுசா.. நாடோடிகள் 2 படத்தின் லேட்டஸ்ட் டீசர்\n30 ஆண்டுகளாக தூங்காமல் இருக்கும் நபர்... ராணுவத்தில் நிகழ்ந்த விபரீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2018/07/15.html", "date_download": "2018-07-21T05:29:43Z", "digest": "sha1:ADX3AG4TCYGZ7GIF6JLNCDDSTDAK7FVM", "length": 10540, "nlines": 227, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்!: ஜூலை 15 முதல் தொடங்கும்.நூலகத்துறை அறிவிப்பு", "raw_content": "\nவாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்: ஜூலை 15 முதல் தொடங்கும்.நூலகத்துறை அறிவிப்பு\nமாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஜூலை 15-ஆம் தேதி முதல் ஒரு மாத\nகாலத்துக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெறவுள்ளன. இந்த வகுப்புகளில் அருகே உள்ள அரசு நூலகங்களிலிருந்து மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என பொது நூலகத்துறை தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் 4,600-க்கும் மேற்பட்ட அரசு நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நூலகங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பொது நூலகத் துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் அதிகளவில் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டு வருகின்றனர். உறுப்பினராகச் சேரும் மாணவர்களின் தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில் ஓவியம், பேச்சு, கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக வாசிப்புத்திறனை மேம்படுத்துவதற்காக அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஒரு மாதம் சிறப்பு வகுப்புகள் நடைபெறவுள்ளன.\nஜூலை 15 முதல் தொடங்கும்: இது குறித்து பொது நூலகத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள அனைத��துப் பள்ளிகளிலும் ஜூலை-15-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை வாசிப்பு மாதமாகக் கொண்டாடப்படும். இந்த ஒரு மாதத்தில் பள்ளிகளில் ஒரு நாள் ஒரு வகுப்புக்கு ஒரு பாடவேளை ஒதுக்கப்படும். ஒரே வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் மீண்டும் வாசிக்க வாய்ப்பு வழங்கப்படும். ஒரு சுற்று வாசிப்பு முடிவடைந்ததும் மீண்டும் அடுத்த சுற்று தொடங்கும். ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் இந்த வகுப்புகள் நடைபெறும்.\nஇந்த நேரத்தில் நன்னெறிக் கதைகள், படக் கதைகள், பொது அறிவு, தலைவர்கள் வரலாறு உள்பட பல்வேறு வகையான நூல்கள் பள்ளிகளுக்கு அருகில் அமைந்திருக்கும் அரசு நூலகங்களிலிருந்து நூலகர்கள் மூலம் மாணவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தவிர தற்போது 14 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் நடமாடும் நூலக வாகனங்களை 20 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.\nநெல்லை பள்ளி தீ விபத்து எதிரொலி: பள்ளிப் பாதுகாப்பு குறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் அதிரடி உத்தரவு - *நெல்லை ரோஸ்மேரி மெட்ரிகுலேஷன்* *பள்ளியில் நேற்று தீ விபத்து ஏற்பட்டதில் மாணவ, மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து பள்ளிகள் பராமரிப்பு, * *பா...\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ytamizh.com/thirukural/chapter-101/", "date_download": "2018-07-21T06:07:26Z", "digest": "sha1:I2KNX52ZB333OL7OU4KBRFYYB23FJZDT", "length": 20340, "nlines": 331, "source_domain": "www.ytamizh.com", "title": "Wealth without Benefaction, நன்றியில்செல்வம், Chapter: 101,பொருட்பால்,Wealth,Thirukural,திருக்குறள்,திருவள்ளுவர்,thiruvalluvar,tamil,english translation,transliteration", "raw_content": "\nவைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்\nஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு நூகராமல் இறந்து போனால் அவன் அந்த பொருளால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை.\nதன் வீடு நிறையப் பெரும்பொருள் சேர்த்து வைத்திருந்தும், கஞ்சத்தனத்தால் அதை அனுபவிக்காதவனுக்கு அப்பொருளால் பயன் இல்லை. ஆதலால் அவன் இருந்தாலும் இறந்தவனே.\nபொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்\nபொருளால் எல்லாம் ஆகும் என்று பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் இறுகப்பற்றிய மயக்கத்தால் சிறப்பில்லாத பிறவி உண்டாம்.\nபொருளால் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்று எண்ண�� அதைத் தேடிய பின் தானும் அனுபவிக்காமல், பிறர் தேவைக்கும் அதைத் தராமல் கஞ்சனாக வாழ்பவனின் மயக்கத்தால் அவனுக்கு முழுமையற்ற பேய்ப்பிறப்பு உண்டாகும்.\nஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்\nசேர்த்து வைப்பதையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்கு பாரமே ஆகும்.\nமற்றவரைவிட நாம் அதிகம் பொருள் சேர்க்க வேண்டும் என்று பொருள் சேர்ப்பதையே விரும்பிப் புகழை விரும்பாத மனிதரின் பிறப்பு இப்பூமிக்குப் பாரமே.\nஎச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்\nபிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.\nபிறர்க்கு ஏதும் வழங்காதவன் ஆதலால் எவராலும் விரும்பப்படாத அவன், தன் காலத்திற்குப் பின் தன்னை நினைவுபடுத்தி நிற்கப்போவது என்று எதை எண்ணுவான்\nகொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய\nபிறர்க்கு கொடுத்து உதவுவதும் தான் நுகர்வதும் இல்லாதவர்க்கு மேன் மேலும் பெருகிய பல கோடிப் பொருள் உண்டானாலும் பயன் இல்லை.\nதேவைப்படுவோர்க்குக் கொடுப்பதும், தேவை கண்டு தாம் அனுபவிப்பதும் இல்லாதவர்க்குப்பல மடங்காக அடுக்கிய கோடிப் பொருள் இருந்தாலும் இல்லாததே ஆகும்.\nஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று\nதானும் நுகராமல் தக்கவற்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான்.\nதானும் அனுபவிக்காமல், தகுதியானவர்க்குத் தரும் மனப்பாங்கும் இல்லாமல் வாழ்பவனிடம் இருக்கும் பெரும் செல்வம் ஒரு நோயே.\nஅற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்\nபொருள் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாதவனுடையச் செல்வம், மிக்க அழகு பெற்றவள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது.\nஏதும் இல்லாதவர்க்கு ஏதாவது ஒன்றைக் கொடுத்து உதவாதவன் செல்வம், மிகுந்த அழகு பெற்ற பெண், திருமணமாகாமலே முதுமை அடைந்தது போலாம்.\nநச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்\nபிறர்க்கு உதவாத காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவனுடைய செல்வம், ஊர் நடுவில் நச்சு மரம் பழுத்தாற் போன்றது.\nஎவராலும் விரும்பப்படாதவனின் செல்வம் ஊரின் நடுவே நின்ற நச்சு மரம் பழுத்தது போலாம்.\nஅன்பொரீஇத் தற��செற்று அறநோக்காது ஈட்டிய\nபிறரிடம் செலுத்தும் அன்பையும் விட்டுத் தன்னையும் வருத்தி அறத்தையும் போற்றாமல் சேர்த்து வைத்தப் பெரும் பொருளைப் பெற்று நுகர்பவர் மற்றவரே.\nபிறர்க்கு ஈயாமல் அன்பை விட்டு விலகி, எதையும் அனுபவிக்காமல் தன்னை வருத்தி, அறத்தை எண்ணாது சேர்த்த பொருளை மற்றவர் அனுபவிப்பர்.\nசீருடைச் செல்வர் சிறுதுனி மாரி\nபுகழ் பொருந்திய செல்வர் உற்ற சிறிய வறுமை உலகத்தைக் காக்க வல்ல மேகம் வறுமை மிகுந்தாற் போன்ற தன்மை உடையது.\nபிறர்க்குக் கொடுத்துப் புகழ்மிக்கவர் ஆகிய செல்வர்கள் சிறிது காலம் வறுமைப்பட நேர்ந்தால், அது மழை தரம் மேகமே வறுமைப்பட்டது போலாம்.\nகுறள் சொல் தமிழில் மட்டும்\n* மக்கட்பேறு / புதல்வரைப் பெறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2017/impacts-drinking-lemon-juice-on-an-empty-stomach-018717.html", "date_download": "2018-07-21T06:10:22Z", "digest": "sha1:C3L3SCAYR475EGLSUBEKJ7UFG4PD6C56", "length": 17083, "nlines": 150, "source_domain": "tamil.boldsky.com", "title": "காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு குடிப்பவரா நீங்கள்!! அதன் பக்கவிளைவுகளையும் தெரிஞ்சுகோங்க!! | Impacts of drinking lemon juice on an Empty stomach - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு குடிப்பவரா நீங்கள்\nகாலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு குடிப்பவரா நீங்கள்\nபொதுவாக எலுமிச்சை சாறு நல்லதுதான். நச்சுக்களை வெளியேற்றும். சிறு நீரக கற்களை வராமல் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். இன்னும் பலவித நன்மைகளை நமக்கு தருகிறது. ஆனால் அதை எப்போது நீங்கள் குடிக்கிறீர்கள் என்பது முக்கியம்.\nகாலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு குடிப்பதை நிறைய பேர் வழக்கமாக வைத்துள்ளனர். அவ்வாறு குடிப்பதால் பலவித பாதிப்புகள் ஏற்படும்.\nஎலுமிச்சை சாறு குடித்தால் உடல் எடை குறையும் என லட்சக் கணக்கான மக்கள் வெறும் வயிற்றில் குடிக்கின்றனர். அப்படி குடிப்பதால் பல பிரச்சனைகள் உண்டாகிறது . அவற்றைப் பற்றி இங்கு காண்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎலுமிச்சை சாறு நெஞ்செரிச்சலை அதிகப்படுத்தும். உங்களுக்கு ஏற்கனவே இருந்தால் நிலைமையை இன்னும் மோசமாக்கும். நெஞ்சின் நடுப்பகுதியில் வலியை உண்டு பண்ணும்.\nவயிறு உப்புசம், வயிறு வீக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும் உனவுக்குத் தேவையான அமிலத்தை உடல் சுரக்கும்போது, எலுமிச்சையின் அமிலமும் சேர்ந்து சிக்கல்களை உண்டு பண்ணும்.\nஅல்சர் இருப்பவர்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமென்றால் உடனே எலுமிச்சை சாற்றினை வெறும் வயிற்றில் குடிப்பவர்கள் நிறைய உண்டு.\nஆனால் அது மிகவும் தவறு. அல்சர் இருப்பவர்களுக்கு குடலின் சுவரில் புண்ணாகியிருக்கும். அது ஆறுவதற்கு நாட்கள் பிடிக்கும். எலுமிச்சை சாறு குடிக்கும்போது அது புண்ணை இன்னும் அதிகப்படுத்தும். ஆற விடாது. ஆகவே எலுமிச்சை ஜூஸை வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள்.\nGERD பாதிப்பை உண்டாக்கும் :\nGERD எனப்படும் அமிலம் அதிகப்படியான சுரந்து நெஞ்சு வரை பயவும் பாதிப்பை அதிகமாக்கிவிடும். இந்த பிரச்சனை இருப்பவர்கள் எலுமிச்சை சாறினை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அதன் விளைவை இன்னும் மோசமாக்கிவிடும்.\nஎலுமிச்சை சாறு அடிக்கடி சிறு நீர் கழிப்பதை தூண்டும். அதிலுள்ள விட்டமின் சி உடலிலுள்ள சோடியத்தை அதிகம் வெளியேற்றும் பண்பு கொண்டது. இது நல்லது என்றாலும் எலுமிச்சை சாறினை அதிகம் குடிக்கும்போது அடிக்கடி சிறு நீர் கழிக்கத் தோன்றுவதால் சோடியம் அளவு வெளியேறிக் கொண்டேயிருக்கும்.\nசிறு நீரக பிரச்சனைகள் :\nநிறைய பேர் எலுமிச்சை தோலை உணவில் சேர்க்க ஆரம்பிகிறார்கள். எலுமிச்சைத் தோலை வேக வைத்து குடிப்பதுண்டு. எலுமிச்சை தோலில் அதிக அக்ஸலேட் இருப்பதால் அதனை தினமும் சேர்த்துக் கொள்ளும்போது அல்லது வேக வைத்து குடிக்கும்போது அதிலுள்ள ஆக்சலேட் கற்களாக மாறி சிறு நீரக பிரச்சனையை தருவதுண்டு.\nஎலுமிச்சை ஜூஸை அளவுக்கு அதிகமாக குடித்தாலோ அல்லது வெறும் வயிற்றில் குடித்தாலோ சிறு நீரகக் கற்கள் போல் பித்தப்பையிலும் கற்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம். அதன் தோல் வேக வைத்த நீர் குடிக்கும்போது ஆக்ஸ்லேட் எளிதில் பித்தப்பையை அடைவதால் இந்த பிரச்சனை உண்டாகும்.\nவெறும் வயிற்றில் குடிக்கும்போது எலுமிச்சையின் அமிலத்தன்மை நேரடியாக பற்களின் மேல் படும். தொடர்ந்து அல்லது அடிக்கடி குடிக்கும்போது அதன் பல் எனாமல் பாதிக்கப்படுகிறது. இதனால் பல் கூச்சம் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம். பின் அதன் ஈறுகளும் வீக்கமடையும்.\nஅதற்காக எலுமிச்சை சாற்றினையே குடிக்கக் கூடாது என்பதில்லை. எலுமிச்சை சாறினை குடிப்பதால் ஸ்கர்வி நோயை குணமாக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தலாம்.இது சாதாரண சளி, காய்ச்சல் போன்றவற்றை குணப்படுத்துகிறது. நச்சுக்களை அளிக்கின்றது\nவெறும் வயிற்றில் அல்லது நாளுக்கு 4, 5 முறைகள் என குடிப்பது மிகவும் தவறு. ஒரு நாளைக்கு ஒருமுறை அல்லது வாரம் 4 முறை என அளவோடு குடித்தால் அதன் அத்தனை நன்மைகளை பெறலாம். எலுமிச்சை சாறு செய்யும்போது அதில் உப்பு சிறிது சேர்த்தால் அதன் அமிலத்தன்மை மட்டுப்படும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகால்விரலில் மெட்டி அணிவதற்கு உண்மையான காரணம் தெரியுமா\nவண்ணங்கள் சொல்லும் உடல் ஆரோக்கிய கதையை கேக்குறீங்களா..\nஅம்மாவின் உயரம் கருவிலுள்ள குழந்தையை பாதிக்குமா\nபிஸியான மக்கள் எடையை குறைக்க உதவும் எளிய வழிகள்\nவீட்ல மாறிமாறி எல்லாருக்கும் உடம்பு சரியில்லாம போகுதா... இந்த வாஸ்து பிரச்னைதான் காரணம்...\nஆணுறுப்பு விறைப்பை அதிகரிக்க சீனாவுலயே நம்ம ஊர் நெருஞ்சி முள் தான் பயன்படுத்தறாங்களாம்...\nமுகம், உடல் ஆரோக்கியம், முடி ஆகிய எல்லாத்துக்கும் பயன்பாடும் ஒரு காய்..\nவாழைப்பழம் என்னும் கொடிய விஷம்\nகல்யாணத்துக்காக வெயிட் குறைக்க ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கீங்களா அப்போ இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க...\n... சர்க்கரை சத்தும் கொழுப்பும் இல்லாத 10 காய்கறிகளும் பழங்களும் இதுதான்...\nஉங்களின் மாதவிடாயின் போது வரும் ரத்தத்தின் நிறங்களை பற்றி சொல்லும் கதை...\nகுழந்தைக்கு மீன் கொடுக்க தொடங்கும் முன் கவனிக்க வேண்டியவை\nகருப்பு மிளகை இப்படி செஞ்சு சாப்பிடுங்க... கரையாத தொப்பையும் கரைஞ்சிடும்...\nDec 18, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபணக்கார வீட்டு பிள்ளைகளின் சில தெனாவெட்டு ஸ்நாப்சாட் ஸ்க்ரீன் ஷாட்டுகள்\nபரு வந்து இப்படி ஆயிடுதா புதினாவ இந்த பொருளோட கலந்து தேய்ங்க... எப்பேர்பட்ட பருவும் காணாம போயிடும்\n இதனால் ரொம்ப குண்டா ஆகிட்டீங்களா..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aravindshreesharwin.blogspot.com/2012/07/blog-post_4888.html", "date_download": "2018-07-21T05:46:33Z", "digest": "sha1:XN47ZI25XKSM2SQACQRSBOBOKKE2Y6BL", "length": 5217, "nlines": 119, "source_domain": "aravindshreesharwin.blogspot.com", "title": "அரவிந்த் ராமஸ்வாமி: அ��ிகாலை நகரம்..", "raw_content": "\nஎன் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..\nஇப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..\nசரி பார்த்து கட்டி கொண்டு இருந்தனர்..\nகாலை நேர காய்கறி சந்தை,,\nதினசரி நான் கண்டுகொள்ளாத ,,\nஇன்று ஏனோ மனதை கவர்ந்தது..\nஒதுக்கு புறத்தில் வண்டியை நிறுத்தினேன்..\nஅழகிய மலையின் வனப்பை ,\nPosted by அரவிந்த் ராமஸ்வாமி at 00:34\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaicutchery.blogspot.com/2008/04/blog-post_10.html", "date_download": "2018-07-21T05:33:19Z", "digest": "sha1:YJJSVW4NRVT43EKNUJYNJQOYPWJMVLGH", "length": 7133, "nlines": 144, "source_domain": "chennaicutchery.blogspot.com", "title": "சென்னைக் கச்சேரி: சில தலைவர் படப் பாடல் வரிகள்", "raw_content": "\nசில தலைவர் படப் பாடல் வரிகள்\nஉப்பிட்டத் தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்..\nநான் உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடி விட மாட்டேன்...\nகட்சிகளைப் பதவிகளை நான் விரும்ப மாட்டேன்...\nகாலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்....\nஉன்னைப் பத்தி யாரு அட...என்னச் சொன்னப் என்ன..\nஅதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் தள்ளு...\nஅட மேகம் மிதந்தாலும் காகம் பறந்தாலும்\nஆகாயம் தான் அழுக்காகதுன்னு சொல்லு...\nமூன்றாம் பிறை மெல்ல மெல்ல\nஎன்னால முடியல... நானும் பத்தாவது படிக்கறப்போ இருந்து இப்போ வந்துடுவாரு அப்போ வந்துடுவாருன்னு 12 வருஷம் ஆயிடிச்சி. இன்னமும் பாடல் வரிகளை ஆராய்ச்சி செய்து கொண்டேதான் இருக்கிறேன். நான் ஏன் இப்படி இருக்கிறேன்\n//கட்சிகளைப் பதவிகளை நான் விரும்ப மாட்டேன்...\nகாலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்....\nசென்னை வந்த போது இதை ஜாக்கி சான் பாடினா எப்படி இருக்கும்-னு கற்பனை பண்ணிப் பார்த்தேன்\n//மூன்றாம் பிறை மெல்ல மெல்ல\nஅந்த முழு நிலவு அடுத்த நாளே கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து காணாமல் போய்(அமாவாசை) பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் முகத்தை காட்டி பூச்சாண்டி காட்டும். இந்த நிலவுக்கு இதே வேலையா போச்சி.. :P...\nதேவ் அண்ணா... இன்னுமா அவர் வருவார்னு நீங்க நம்பிட்டு இருக்கிங்க..\nஇப்ப இந்தப் பாட்டு வரிகளையெல்லாம் கொடுத்ததுக்கு என்ன அடிப்படைக் காரணம்னு தெரிஞ்சுக்கலாமா\nஎல்லாரும் அரசியலுக்காக சினிமால இருந்த��... இவரு சினிமாவுக்காக அரசியல்ல இருக்காரோன்னு சந்தேகம்.\nசில தலைவர் படப் பாடல் வரிகள்\nகச்சேரி வித் ஜி.ரா மற்றும் கே.ஆர்.எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kanuvukalinkathalan.blogspot.com/2010/10/25.html", "date_download": "2018-07-21T05:40:32Z", "digest": "sha1:NOS6M66SG3JF5S3YJVTJ7QMMDOD5XLRY", "length": 22098, "nlines": 179, "source_domain": "kanuvukalinkathalan.blogspot.com", "title": "கனவுகளின் காதலன்: ரேப் ட்ராகன் - 25", "raw_content": "\nரேப் ட்ராகன் - 25\nஆதிஜோக்களின் பிரதிநிதியும் பிங்பிங் மன்மதக்கலையில் வல்லவருமான மொட்டைப்பருந்து சீனன் அவர்களின் கும்மாங்கு குத்து\nதன் உயிர் அவள் கைகளால் நீங்கினால் அது ஒரு பாக்யம் என்று வேண்டிய ரஃபிக்கின் கலங்கரை விளக்கில் தன் நீண்ட வேட்டைப் பற்களைப் பதித்து அவன் குருதியை உறிஞ்ச மென்னிக்கடி மொனிக்கா தயாரான தருணத்தில், பலத்த ஓசையுடன் அறையின் கூரைகளைச் சிதைத்த வண்ணம் தரையில் வந்து விழுந்து வெடித்து திறந்த பாதுகாப்புக் கவசங்கள் கபிலவிழியாளின் கவனத்தை ரஃபிக்கிடமிருந்து திசை திருப்பின.\nஆனால் பாதுகாப்பு கவசங்களிலிருந்து முதலில் வெளியேறிய அந்த உருவத்தைக் கண்டதும் மொனிக்காவின் கரங்கள் அந்த உருவத்தின் தலையை உடனடியாக கொய்து வீச பரபரக்க ஆரம்பித்தன. மேலும் தான் அந்த அறையில் இருப்பதை அவதானிக்காது தம் உடல் அழகை வெட்கம் ஏதுமின்றி உலகிற்கு காட்டி நின்ற இரு அழகுகளையும் தன் கண்களால் மேய்ந்தவாறே அந்த உருவம் நாடக பாணியில் செய்த சலாமும் மொனிக்காவினை எரிச்சல்படுத்தவே சற்றுக் கடூரமான குரலில்…அடேய், மொட்டைத்தலை சீனா என்று கத்தினாள் அவள்.\nஅழகுப் பதுமைகளை நோக்கி நளினமாக சலாம் வைத்த நிலையில் மொனிக்காவின் கடூரமான குரல் எதிர்பாராமல் வந்து தாக்கவே சற்று அதிர்ந்துபோன சீனன், நிமிர்ந்தான். திரும்பினான். மென்னிக்கடி மொனிக்காவை அங்கு கண்ட சீனனின் விழிகள் அச்சம் கலந்த வியப்புடன் விரிந்தன. தன் மொட்டைத்தலையில் எஞ்சியிருந்த நுரையை தடவிய சீனன்… வந்தனம் மொனிக்கா, உன்னை என் கண்கள் கண்டு காலங்கள் ஆகிவிட்டன என்றான்.\n- அது உன் அன்னை செய்த புண்ணியம்… கபிலவிழியாளிடமிருந்து பதில் வெடுக்கென வந்தது…. டேய் சீனா, என் காதலை நிறைவேறாமல் செய்தது மட்டுமல்லாது என் காதலனையும் தவறான பாதையில் இட்டு செல்ல தூபம் போடுகிறாயாமே…தொடர்ந்தாள் கபிலவிழியழகி.\n- உன் காதலை நான் நிறைவேறமால் செய்தேனா இது என்ன புதுக்கதை மொனிக்கா.\n- படுபாவி, நானும் அவரும் மாலைமாற்ற வேண்டிய வேளையில் நீ என் காதலரை கடத்தி செல்லவில்லையா.\n- நீ உன் காதலனிடம் ஒரு முக்கிய உண்மையை தெரிவிக்காது மாலை மாற்றத் துணிந்தாய், மேலும் உன் காதலன் என் நண்பன்.\n- என்ன உண்மையை நான் மறைத்தேன் சண்டாள மொட்டைப் புழுவே.\n- நீ ஒரு ரத்தக்காட்டேரி எனும் உண்மையை..\nசீனனின் பதில் கூரிய கட்டையாய் மொனிக்காவின் இதயத்தில் பாய்ந்தது. சீனனிற்கு எதிர் பதில் ஏதும் தர இயலாத ஒரு வெளிக்குள் தான் அடைபடுவதை கபிலவிழியாள் உணர்ந்தாள்.\n- ரத்தம் உறிஞ்சும் உயிரற்ற பிறவியுடன் என் நண்பன் வாழ்ந்திருக்க நான் அனுமதியேன்… இன்றும், அன்றும், என்றும்… தன் முகத்தில் ஏளனப் புன்னகை ஒன்றை தவழ விட்டான் மொட்டைத் தலை சீனன்.\n- ஏன்…ஏன்.. காதல் எனும் உணர்வை நீ எனக்கு மறுக்கிறாய். அதனைப் பருகுவதற்கு எனக்கு உரிமையில்லையா. என் காதலிற்கு குறுக்கே நிற்கும் உன்னை இன்றுடன் ஒழித்துக்கட்டுகிறேன்… ஆவேசமாக கத்திய மொனிக்கா தன் கால்களை தரையில் ஓங்கி அடிக்கவே அவள் அதி குட்டைப் பாவாடைக்குள் இருந்து சில வவ்வால்கள் அரண்டு வெளியே பறந்து சென்றன.\n- ஹாஹாஹா…. உன் காதல் கோவிலில் வவ்வால்கள் வாழ ஆரம்பித்து விட்டனவா. சபாஷ், உன் காதலை நீ கோட்டை கட்டி பாதுகாத்திருக்கிறாய் மொனிக்கா.\n- என் உடலும், உள்ளமும் என் காதலரிற்கு மட்டும்தான் சொந்தம்.\n- அப்படியானால் உன் உயிர் யாரிற்கோ… சீனனின் இந்தக் கேள்வியால் மீண்டும் நிலைகுலைந்தாள் மொனிக்கா.\n- அற்ப பதரே, என் மரணம்கூட என் காதலரிற்காகவே இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள். ஆனால் அதன் முன்பாக உன்னை நடைபிணமாக அலைய வைக்கிறேன். நள்ளிரவு வேளைகளில் உன்னை ரத்தப் பிச்சை எடுக்க செய்கிறேன். மொட்டைப் பேயாக உலாவ பண்ணுகிறேன். என் மீது விழுந்த இந்த சாபத்தின் வேதனையின் ஒரு கூறை உன்னை உணர வைக்கிறேன்… இதனைக் கூறியவாறே சீனனின் மீது வெகுவேகமாகப் பாய்ந்த மொனிக்கா, சீனனின் கால்களைப் பிடித்து அவனை தலை கீழாக தூக்கி எறிந்தாள்.\nஅறையின் குறுக்கே வல்லூறு பாய்ச்சலில் பறந்து சென்ற சீனன் சுவரொன்றில் பலமாக மோதி கீழே விழுந்தான். கீழே வீழ்ந்த சீனனின் மீது தாமதிக்காது பாய்ந்த மொனிக்கா, தன் கரங்களால் சீனனின் தலையை அழுத்தியபடியே அவளது கூரான பற்களை சீனன் மேல் அழுத்த��ப் பதித்தாள்.\nசுவரில் மோதியதால் கலங்கிப்போன சீனன் தன்னால் இயன்றவரை மொனிக்காவின் அசுரப்பிடியிலிருந்து தன்னை விடுவிக்க திமிறினான். ஆனால் மொனிக்காவின் பலத்தின் முன் அவன் திமிறல்கள் பஸ்பமாகின. தன் கழுத்தில் ஊசியாக ஏறிய மொனிக்காவின் பற்களை உணர்ந்தான் சீனன். தன் முடிவு நெருங்கிவிட்டதை அறிந்த சீனன், வாழ்கையில் தான் கண்ட அழகான பெண்களை நினைவில் கொண்டுவர முயன்றான். ஆனால் அந்த வேளையில்…. மொனிக்கா, அவனை விட்டுவிடு எனும் சொற்கள் அறையில் ஒலித்தன.\nஅந்த அறை கொண்டிருந்த வன்மத்தையெல்லாம் போக்கிவிடும் மென்மையுடன் எழுந்த அந்தக் குரலில் வாழ்ந்திருந்த இனிமை அறையிலிருந்த பெண்களின் இதயங்களை எல்லாம் ஆதுரமாக வருடிக் கொடுத்தது. அக்குரலைக் கேட்ட மாத்திரத்தில் ஒரு கணம் உறைந்தாள் மொனிக்கா. சீனனை தன் தலைக்கு மேல் தூக்கி அப்பால் வீசியெறிந்தாள். சிட்டுக்குருவிபோல் பறந்தான் சீனன்.\nதன் நீண்ட கூந்தலை அழகாக கோதிவிட்ட மொனிக்கா, இனிமையான அந்தக் குரல் வந்த திக்கில் திரும்பினாள். குரலிற்கு சொந்தமான உருவத்தைக் கண்டாள். அந்த உருவத்தின் முன் மண்டியிட்டாள். தன் தலையை தாழ்த்தியவாறே அந்த உருவத்தின் பாதங்களை நோக்கி நகர்ந்து அவற்றை தன் இதழ்களால் முத்தமிட்டாள். அவள் இதயத்தின் ஆழமான ஊற்றுக்களிலிருந்து பீறிட்டு பொங்கி அவள் விழிகள் வழி வழிந்த கண்ணீர், அப்பாதங்களை செங்கண்ணீர் முத்துக்களால் குளிப்பாட்டியது.\n- நலம்தானா என்னுயிர் காதலரே….. காமா ஜோஸின் பாலைவன இதயத்தை நோக்கி காதல் மழை அம்புகளாக பாய்ந்தன மொனிக்காவின் வார்த்தைகள்.\nLibellés : ரேப் ட்ராகன்\nஎன் அருமை சீனா, சப்பை மூக்கு தேசத்தின் தவப்புதல்வனே, என் ஆணியம் காக்க வந்த தேவனே, நீர் வாழீர் கோடி கோடி ஆண்டுகள்.\nமென்னிக்கடி மொனிக்கா என்ற அந்த கபட கபிலவிழியாளிடமிருந்து என்னை காப்பாற்றி, அந்த கொடூர வவ்வால்கள் அடங்கிய குட்டைபாவாடை ரத்தக்காட்டேரியிடம் மாட்டி நீ சிக்கி தவித்த நொடியில் நான் என் உயிரை காப்பாற்ற ஓடியே போய் இருந்தாலும் என் இதய வானில் நீ சிறகடித்து பறக்கிறாய், என் நண்பா.\nகவலை படாதே காமா ஜோஸ் என்ற நம் விரோதி வந்து சேர்ந்து விட்டான். இனி அவனே அந்த வவ்வால்களை ஓட்டி கொள்ளட்டும். வாடா என் செல்லம், பறந்தோடுவோம்.\nஇந்த சந்தோஷ கட்டத்தில், மற்றவர்களுக்கு பரிசாக இதோ XIII Collector's Special is Here\nநண்பர் LK, தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.\nரஃபிக், வந்துவிட்டதா சேகரிப்பாளர்களின் சிறப்பு பதிப்பு :) வார இறுதியில் பதிவுகள் கொட்டித் தள்ளப்போகின்றன. படித்து மகிழுங்கள். அடுத்த எபிசோடைப் படிப்பதற்குள் பறந்தாட என்ன அவசரம் :)செந்தமிழில் போட்டு துவம்சம் செய்கிறீர்களே அரசியல் கட்சியில் சேர்ந்திருக்கிறீர்களா[ பாண்டி மைனர் முன்னேற்றக் கழகம் ]தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.\nகாட்டேறிகளும் களத்தில் இறங்கி விட்டனவா அய்யகோ, சிறிது நேரம் கழித்து அவன் வரக்கூடாதா அய்யகோ, சிறிது நேரம் கழித்து அவன் வரக்கூடாதா\nஹ ஹா... உயிருக்கு பயந்து ஓடிய கட்டத்திலும், ரிஸ்க் எடுத்து அந்த கண்கொள்ளா காட்சியை படம் எடுத்தது எவ்வளவு உதவியாக இருக்கிறது.\nகாமா ஜோஸை இதை விட அழகாக வேறு யாராலும் காட்ட முடியாது... ஏதோ நம்மால் முடிந்த உதவி.\nபடத்தை பதிவேற்றிய காதலருக்கு ஜே. :)\nஜோஸ், //சிறிது நேரம் கழித்து அவன் வரக்கூடாதா// சிரிப்பை அடக்க முடியவில்லை :) இப்படி ஒரு தோஸ்த் கிடைக்க சீனன் கொடுத்து வைத்திருக்க வேண்டும். புரட்சிக்காரர் எடுத்த போட்டோவை இணைத்திருக்கிறேன் :)) நீங்கள் நான் காப்பியடித்து எழுதிய நூல்களை எவ்வளவுமுறை சுட்டிக் காட்டினாலும் காமா ஜோஸிற்கு இத்தொடரில் ஒரே ஒரு காதலிதான். அடுத்த அத்தியாயத்தில் உங்களை கண்ணீர் விட வைக்கிறேன். இது சவால் அல்ல சபதம் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.\nரஃபிக், தங்கள் தயாரிப்பில் போட்டோவும் கமெண்டும் அட்ட்ட்ட்ட்ட்டகாசமுங்கோவ்வ்வ்வ் :)) போட்டோவை பகிர்ந்தமைக்கு நன்றி அன்பு நண்பரே.\nநண்பர் ஆர். ராமமூர்த்தி, தங்களின் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.\nஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\n#003: மந்திரியை கடத்திய மாணவி – 01 ஆகஸ்ட் 1984\nரேப் ட்ராகன் - 25\nரேப் ட்ராகன் - 24\nரேப் ட்ராகன் - 23\nரேப் ட்ராகன் - 22\nரேப் ட்ராகன் - 21\nஅனுபவம் (1) காமிக்ஸ் (97) சினிமா (128) புத்தகம் (41) மங்கா (6) ரேப் ட்ராகன் (27)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavunanban.blogspot.com/2005/10/blog-post_27.html", "date_download": "2018-07-21T05:36:29Z", "digest": "sha1:77M7PIO3WSFN3VGN7E5NYPIE2OCWTN56", "length": 28266, "nlines": 259, "source_domain": "nilavunanban.blogspot.com", "title": "நிலவு நண்பன்: மாப்பிள்ளை பெஞ்சு", "raw_content": "\nமாப்பிள்ளை பெஞ்சு - இந்த வார்த்தையைக் கேட்டவுடனையே உங்கள் மனசு நிகழ்காலத்தை ஏம��ற்றி காலச்சுவற்றை தாண்டி குதித்து உங்கள் கல்லூரி அல்லது பள்ளியின் வகுப்பறைக்குள் வேகமாய் ஓடிச்சென்று அந்த கடைசிப்பெஞ்சுக்குள் சென்று ஒளிந்து கொள்கிறதா..\nஎனக்கும் அப்படித்தான்...மாப்பிள்ளை பெஞ்சு என்று செல்லமாய் அழைக்கப்படுகின்ற அந்த கடைசிப் பெஞ்சு என் கல்லூரியை ஞாபகத்திற்குள் கொண்டு வருகின்றது.\nநான் படித்த திருநெல்வேலியில் உள்ள சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் கடைசிப்பெஞ்சில் மாப்பிள்ளையாய் ஆக்ரமித்த பெருமை எனக்குச் சேரும்..\nஅதற்கு மாப்பிள்ளை பெஞ்சு என்று எதற்கு வந்தது என்று தெரியவில்லை..ஒருவேளை புதிதாய் கல்யாணம் ஆன மாப்பிள்ளைகள் எங்கேயும் போகாமல் சோம்பேறித்தனமாக வீட்டில் அடைந்து கிடப்பார்களே அதுபோல கடைசி பெஞ்சுக்காரர்கள் இருக்கிறார்கள் என்று மனதில் வைத்து அவ்வாறு கூறப்பட்டதா..தெரியவில்லை..\nஆனால் அந்த மாப்பிள்ளை பெஞ்சில் கீழ்கண்ட வசதிகள் இருக்கத்தான் செய்கிறது..\n1. கடைசியில் இருப்பதால் யாரும் நம்ம முதுகுக்குப் பின்னால் கிண்டலடிக்க முடியாது.\n2. நல்ல பிகர்களை கழுத்து சுளுக்கும்படி திரும்பி பார்க்காமல் நேரடியாக கவனித்துக்கொள்ளும்\n3. யார் யார் என்ன என்ன செய்கிறார்கள் என்று எப்போதுமே கவனித்துக்கொண்டே இருக்கலாம்.\n4. கிண்டல்கள் கேலிகள் எல்லாம் முன் பெஞ்சில் இருந்து செய்யும்போது ஆசிரியர்\nகவனித்துவிடக்கூடும் என்ற பயமிருக்கும்.. ஆனால் அந்த பயமெல்லாம் இல்லாமல்\n5. அந்தப்புரத்தில் உள்ள பெண்களிடம் கடலை போடும் வசதி\n6. பசியெடுத்தால் டிபன் பாக்ஸை திறந்து சாப்பிடும் 24 மணி நேர உணவக வசதி.\n7. ஆசிரியர் கொஞ்சம் அறுக்கிறார் என்று தெரிந்தால் உடனே பெஞ்சில் நைசாக தலை\nவைத்தோ அல்லது முன் பெஞ்சுக்காரன் தலை மறைக்கும் படியாக ஒரு குட்டித் தூக்கம்\nஇப்படி பல பல வசதிகள். இதற்காகவே நான் அந்த மாப்பிள்ளைப் பெஞ்சில் இடம்பிடிக்க அடம்பிடிப்பேன்.\nஅந்தப் பெஞ்சில் அமர்ந்து செய்த சேட்டைகள் இருக்கிறதே...அது ஒரு நிலாக்காலம்தான்\nநான் பிஎஸ்ஸி படிக்கும்போது என்னுடைய கடைசிப்பெஞ்சு தோழர்களாக மஸ்தான் - ராஜ்குமார் - அசன் - காஜா ஆகியோர் கூட்டுச் சேர்ந்தார்கள். செம ஜாலியா இருக்கும்\nமுன்னால் இருப்பவனின் தலையில் தட்டிவிட்டு யார் தட்டியது என்ற அடையாளம் தெரியாதமாதரி பாசாங்கு செய்வது\nநான் க்ளாஸ் நடந்��ு கொண்டிருக்கும் போது முன் சீட்டில் இருப்பவனை அழைத்து அவனுக்கு முன் உள்ளவனை அழைக்கச்சொல்வது, பின் அவன் திரும்பி பார்க்க , அவனுக்கு முன்னால் உள்ளவனை அழைக்கச் சொல்வது இப்படியாக முதல் பெஞ்சில் உள்ளவன் வரை இந்த அழைப்புச் சங்கிலி தொடர கடைசியாய் திரும்பிப்பார்த்தவனிடம் \"டைம் \"என்ன என்று கேட்டு எரிச்சல் படுத்துவது\nபின்னால் இருந்து கொண்டு எந்த ஆசிரியரைப்பற்றியாவது ஓட்டெடுப்பு கிண்டல் , கவிதைகள் என்று எழுதி ஒவ்வொருவரின் விமர்சனங்களையும் எதிர்பார்த்து அப்படியே ஒவ்வொரு கையாக பாஸ் செய்யுவோம்.\nகடைசிபெஞ்சில் ஒருவருக்கொருவர் ஒருபக்கமாய் நெருக்கியடித்துக்கொண்டு கடைசியில் இருப்பவனை கீழே தள்ளிவிடுவது\nநெல்லிக்காயை சாப்பிட்டு விட்டு அந்த கொட்டைகளை ஒவ்வொருவர் மீதும் வீசுவது\nஅந்தப்புரத்தில் ( அந்தப் புறம் ) உள்ள ஒரு அப்பாவி மாணவியிடமிருந்து டிபன் பாக்ஸை வாங்கி ( புடுங்கி ) எல்லோரும் பகிர்ந்து சாப்பிடுவது\n( அதற்குப்பிறகு மதியம் எங்க டிபன் பாக்ஸை கொடுத்துவிட்டு நாங்க கேன்டீனுக்குப் போயிருவோம் )\nவெளியில் சென்றுவிட்டு உள்ளே நுழையும் மாணவர்களையோ அல்லது மாணவிகளையோ வரவேற்கும் பொருட்டு அவர்கள் அவர்களது இருக்கையில் வந்து அமரும்வரை ச்சே ச்சே ச்சே என்று ஒட்டுமொத்தமாய் அவர்கள் முகத்தைப்பார்த்து மெலிதாய் சப்தமிட்டு கூறி அவர்களை வெட்கப்பட வைப்பது\nதேர்வு சமயங்களில் அந்த கடைசிபெஞ்சுகள் எல்லாம் எங்கெங்கோ கலைக்கப்பட்டுவிடும் என்று தெரிந்து அந்த பெஞ்சில் பிளேடால் ஏதாவது கிறுக்கி எங்களது பெயர்களையும் படிக்கின்ற வகுப்பையும் எழுதி அடையாளமிடுவோம்... ( ஏதாவது பிகர் பார்க்க கூடுமோ என்ற ஆர்வத்தில் )\nநாங்கள் மட்டுமல்ல எல்லா கடைசி பெஞ்சுக்காரர்களும் கல்லூரியை விட்டு விடைபெறும் சமயத்தில் அந்த கடைசி பெஞ்சில் இருந்து புகைப்படம் எடுத்துக்கொள்வது வழக்கம்.\nமுதலாவதாக நிற்கிறது - அந்த\nஇந்தமுறை கல்லூரிக்கு சென்றிருந்த பொழுது நாங்கள் விளையாடிய அந்த கடைசிப் பெஞ்சில் யார் யாரோ புதிது புதிதாய் நெருக்கியடித்துக் கொண்டும்.. கிண்டலடித்துக்கொண்டும் விளையாடுவதைக் கண்டபோது\nஐஸ்கிரீம் வாங்க காசில்லாத குழந்தை ஐஸ்கிரிம் சாப்பிடும் குழந்தையை பார்த்துக்கொண்டிருப்பதைப்போல...\nபூங்காவில் முத்தம் பறி���ாறிக்கொண்டிருக்கும் காதலர்களை ,\nகாதலியைப் பிரிந்து போன காதலன் பார்ப்பதைப்போல..\nஎனக்குள் ஒரு வித ஏக்கமாகவே இருந்தது\nசெய்த தச்சனை வேண்டுமானாலும் அந்த இருக்கைகள் மற்ந்திருக்கலாம்;..ஆனால்\n- அதன் நினைவுவினில் விழுந்து\nநானும் மாப்பிள்ளைப் பெஞ்சுக்காரன் தான். ஆனால் நாங்கள் பின்வாங்கார் என்று அழைக்கப்படுவோம். நான் அடிக்கடி செய்வது # 7.\nஎப்பிடி நீங்க சொன்ன எல்லா விஷயமுமே எங்க வகுப்பிலும் நடந்ததாகவே இருக்குது ஒரே வித்தியாசம் எங்க க்ளாஸில் எல்லாமே பெண்கள்தான் இப்படி செய்தது, எங்க வகுப்பு பசங்க கொஞ்சம் `எண்ணெய்'(இந்த வார்த்தை உங்க கல்லூரியில் உண்டா ஒரே வித்தியாசம் எங்க க்ளாஸில் எல்லாமே பெண்கள்தான் இப்படி செய்தது, எங்க வகுப்பு பசங்க கொஞ்சம் `எண்ணெய்'(இந்த வார்த்தை உங்க கல்லூரியில் உண்டா\nமாப்பிளை பெஞ்சில இருக்கற வசதி எல்லாத்தையும் அழகா சொல்லி பழைய நினைவுகளை கிளரி விட்டுட்டீங்க. நன்றி\nபெரும்பாலும் வகுப்பறைகளில் குட்டையான மாணவர்கள் முதல் பெஞ்சிலிருந்து ஆரம்பித்து பின்னே செல்லச் செல்ல உயரமான வயது கூடிய (சென்ற ஆண்டு கோட்டடித்த) மாணவர்களை அமர வைப்பார்கள். அதில் கடைசி பெஞ்ச்சில் இருப்பவர்கள் திருமணத்திற்கு தயாரான கட்டிளம் காளைகளாக (அடா..அடா) காணப்படுவதால் அவர்கள் மாப்பிள்ளைகள் என்றும் அந்த பெஞ்ச் மாப்பிள்ளை பெஞ்ச் என்றும் வழங்கப்படுகிறது.\nஎட்டாம் வகுப்பிற்கு கீழுள்ள வகுப்புகளில் மாப்பிளை பெஞ்ச் இருந்ததாக நினைவில்லை.\nஎங்கள் பெஞ்சின் சிறப்பம்சம் ஆசிரியர் வரும்வரை நூறு பாடல்கள் கொண்ட எஸ்.பி.பி பாட்டுபுத்தகத்திலிருந்து ஆளுக்கொரு பாடலை பாடிக்கொண்டிருப்போம். ஆசிரியர் வந்த பின் ஹி..ஹி அடுத்த பாடலை மனப்பாடம் செய்வோம்.\nஅனுபவங்களை பிழிந்து வார்த்தைகளா அடுக்கி இருக்கும் விதம் அருமை ...\nஎன் கல்லூரி தினங்களில் நாங்கள் முதல் பெஞ்சு மாணவிகள் ;)\nஞானியாரே நன்றாக இருக்கிறது ............... உங்கள் எழுத்து நடை:-))\nமாப்பிள்ளை பெஞ்சில் உக்காந்து தினமலரில் இடம்பெற்றதுக்கு பாராட்டுக்கள்\nநண்பரே அருமையாக சொல்லியிருக்கீங்க, நானும் மாப்பிள்ளை பெஞ்சு தான்.\nவகுப்பில் முதல் மாணவனாக இருந்தால், மிக உயரமாக இருப்பதால் மாப்பிள்ளை பெஞ்ச், என் புண்ணியத்தால் மாப்பிள்ளைகள் அடியில் இருந்தும், திட்டுகளிலிருந்த���ம் தப்பி விடுவார்கள்.\nமாப்பிள்ளை பெஞ்சில் இருப்பதால் இருக்கும் வசதிகள் அனைத்தும் நண்பர்கள் சொல்லிவிட்டீங்க.\nஇப்படி மாப்பிள்ளை பெஞ்சில் அமர்ந்து அனைவரின் இதயப்பெஞ்சில் இடம்பிடிப்பேன் என்று தெரியாது..\nஅனைத்து மாப்பிள்ளை பெஞ்சுக்காரர்களுக்கும் என் நன்றி\nமாப்பிள்ளை பெஞ்ச் அனுபவங்களை நன்றாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.\nமாப்பிள்ளை பெஞ்சிற்கும் எனக்கும் ரொம்ப தூரம். ஆமாம். நான் எப்பொழுதும் உட்கார்ந்திருந்தது முதல் பெஞ்ச். அதிலும் இரண்டு பேருக்கு நடுவில் உட்காரவும் மாட்டேன். ஒருபக்கம் யாருமில்லாமல் ஃபிரீயாக இருந்தால்தான் பிடிக்கும்.\nஆனால் என்னுடைய நெருங்கிய இரண்டு நண்பர்கள் மாப்பிள்ளைகள்தான். வகுப்பிற்குள்ளே ஆசிரியர்களுக்கு நான் நல்ல பையன். என் நண்பர்கள்கள் கெட்ட பையன்கள். ஆனால் வெளியில் நாங்கள் ரொம்ப்ப்ப்ப்ப திக் நண்பர்கள்.\n முதல் வரிசையிலும் வம்பு செய்வோம். ஆனால் பெரும்பாலும் கவனிக்கப்படாது. மேடையில் நிற்கின்ற ஆசிரியருக்கு நடு பெஞ்சும் கடைசி பெஞ்சும் நன்றாகத் தெரியும். ஆகையால் முதல் பெஞ்சிலும் நிறைய வம்புகள் செய்திருக்கிறோம்.\nGnaniyar @ நிலவு நண்பன்\nநான் ஹீரோவா.. இல்லை காமெடியனா.. என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் என்னால் தைரியமாக சொல்லமுடியும்நான் வில்லனல்ல நான் காயப்பட்டால் கவிதை எழுதுவேன் - கவிதை எழுதியும் காயப்பட்டிருக்கிறேன். என்னையையும் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சிபடுத்துவதே என் தலையாய பணி\nஅன்புடன் வலைப்பதிவு நண்பர்களுக்கு புன்னகை - சோகம் - கிண்டல் - நிகழ்வுகள் - கவிதைகள் - அனுபவங்கள் என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்ட நி...\nஅனைவருக்கும் இந்த செப்டம்பர் 5 ல் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்வில் ஒவ்வொரு மனிதனின் வெற்றிப்படிகளில் ஏதா...\n( சமீபத்தில் இறந்து போன தனது தந்தைக்காக \"ஒரு கவிதை எழுதி தரமுடியுமா\" என்று கேட்ட எனது நண்பர் கண்ணனுக்காக ) கந்தசார்.. கந்தன் ...\nவரதட்சணை பிச்சை எடுப்பது குற்றமென்று அறிவித்துவிட்டால் குற்றவாளிகளாய் மாப்பிள்ளைகள்தான் நிறைய மாட்டக்கூடும்\nமனைவிக்கு துரோகம் செய்யும் சில NRI-க்கள்\nதலைப்பை பார்த்தவுடன் யாருக்கேனும் மனம் உறுத்தத் தொடங்குகிறதா.. ஆம் அவர்களைப்பற்றித்தான் நான் குறிப்ப��டுகின்றேன். இது சம்பந்தமாக நான் ஏற்...\nபிரிவுகளின் காயங்களில்... பக்குவப்பட்டு, பிரிவோம் எனத்தெரிந்தே பழகுவதால்... வலிப்பதில்லை எந்தப் பிரிவும் காதல் பிரிவைத் தவிர... - ...\nஒரு சிறிய காதல் சோக கதை\n( எனது நண்பர் அனுப்பிய நான் ரசித்த சிறிய சோகமான காதல் கதையை இங்கு பதிவிடுகின்றேன். ) தான் குருடாகிப்போனதால் தன்னையே வெறுக்கும் ஒரு கண்தெரி...\nஎய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுகள் இப்பொழுதெல்லாம் மிகவும் குறைந்து விட்டன..நேற்றுதான் நண்பனிடமிருந்து இந்த மின்னஞ்சல் வந்தது. படித்துவிட்டு ரொ...\nஇருப்பவனுக்கோ வந்துவிட ஆசை வந்தவனுக்கோ சென்று விட ஆசை இதோ அயல்தேசத்து ஏழைகளின் .. கண்ணீர் அழைப்பிதழ் \n- கவிதை என் பாதிப்புகளின் .. பாஞ்சாலிசபதம் கோபத்தின் .. குண்டலகேசி என் அழுகையின் வார்த்தை வடிவ .. அர்த்தங்கள் அதிகார மீறல்... உரிமை...\nமிகவும் சூடான பதிவு (1)\nஅந்தர் சே லடுக்கி லேக் ஆவ்\nதிருநெல்வேலி உபசாரம் தென்காசி ஆச்சாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovizi.blogspot.com/2017/07/blog-post_76.html", "date_download": "2018-07-21T05:47:07Z", "digest": "sha1:2FJ2NWGVMERRTAWTYFOBK3X3T7XYLL4H", "length": 4084, "nlines": 99, "source_domain": "poovizi.blogspot.com", "title": "பூவிழி: வேண்டல்", "raw_content": "\nபுதன், 26 ஜூலை, 2017\nPosted by பூ விழி at பிற்பகல் 11:01\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nAnything about every thing :) விதைத்துக்கொண்டே இரு... முளைத்தால் மரம், இல்லையேல் உரம்....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர் + நீரே ஆதாரம்...\nஅமரர் சுஜாதா நேரடியாக பாராட்டிய முத்துக்குமாரின் க...\nவாழ்கையின் இரண்டு பொன்மொழி*உசுபேத்துரவன் கிட்ட உம...\nவாதங்கள் வாய் வார்த்தையாகட்டும் என் விருப்பமாய் உன...\nசெய்தி தொகுப்பு பூவிழி (14)\nமருத்துவ அறிவியில் விளக்கங்கள் (18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/bigg-boss-is-all-done-in-the-script-aarav-brother-who-broke-truth-117080900018_1.html", "date_download": "2018-07-21T05:19:39Z", "digest": "sha1:FP5KMTPZJTEYBXVTXP6QC7VAPVHWL25C", "length": 12134, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "பிக்பாஸ் எல்லாம் ஸ்கிரிப்ட்படிதான் நடக்கிறது; உண்மையை உடைத்த ஆரவ் சகோதரர்! | Webdunia Tamil", "raw_content": "சனி, 21 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌���்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபிக்பாஸ் எல்லாம் ஸ்கிரிப்ட்படிதான் நடக்கிறது; உண்மையை உடைத்த ஆரவ் சகோதரர்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 15 போட்டியாளர்களில் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர் நடிகை ஓவியா. நிகழ்ச்சியில் கலந்துகொண்டது முதல் அவரது கலகலப்பான பேச்சு, செயல்கள் எல்லாம் பிக் பாஸ் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.\n'பிக் பாஸ்' வீட்டிலிருப்பவர்கள் அனைவரும் ஓவியாவை ஒதுக்கியபோது ஓவியாவுக்கு ஆதரவாக நின்றவர் ஆரவ் மட்டுமே. இதனாலேயே ஓவியாவுக்கு ஆரவ்வை மிகவும் பிடித்துவிட்டது.\nஇந்நிலையில் பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியேறியது தனக்கு வருத்தமளிப்பதாக ஆரவ்வின் அண்ணன் நதீம் கூறியுள்ளார். மேலும் ஆரவ், ஓவியாவுக்கு 'மருத்துவ முத்தம்' பற்றி கூறும்போது, ஆரவ் மிகவும் கண்ணியமானவன். அவன் காரணம் இல்லாமல் எந்த ஒரு செயலும் செய்ய மாட்டான். நிகழ்ச்சியில் நடப்பது எல்லாவற்றையும் ஸ்க்ரிப்டாகத்தான் எங்கள் குடும்பத்தார்கள் பார்க்கிறோம்.\nபிக்பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் படி நடக்கிறது என்று விபரம் அறிந்தவர்கள் கூறி வருகிறார்கள். நிகழ்ச்சி துவங்கிய நாளில் இருந்தே நெட்டிசன்களும் இதையே தான் தெரிவித்து வருகிறார்கள். இதை எல்லாம் கண்டுகொள்ளமல் உள்ளார் பிக் பாஸ்.\nபிக் பாஸ் சமூக வலைதளங்களில் நடப்பவற்றை உற்று கவனித்து வருகிறார். அதற்கு ஏற்ப ஸ்கிரிப்ட்டை மாற்றிக் கொடுத்து போட்டியாளர்களை நடிக்க வைக்கிறார்.\nஓவியா பற்றி தவறாக பேசிய காயத்ரி: ஒளிபரப்பாமல் மறைத்த பிக் பாஸ்\nகமலின் கடுமையால் பாதிக்கப்படும் விஜய் டிவி: பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த பொன்னார் வலியுறுத்தல்\nஆரவ் அளித்த மருத்துவ முத்தத்திற்கு பரணியின் ரியாக்‌ஷன்\nஓவியாவுக்கு ஆரவ் கொடுத்த ‘மருத்துவ முத்தம்’ : வைரலாகும் புகைப்படம்\nஆரவ்வே எனது வாழ்க்கை ; அவர்தான் எனக்கு எல்லாமே - காதல் பேசும் ஓவியா (வீடியோ)\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவி��்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/07/1_24.html", "date_download": "2018-07-21T06:13:20Z", "digest": "sha1:ODGZUEBEH2HZFRM3IPS6QXM2YNVSPOKF", "length": 13363, "nlines": 220, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: பகவத் கீதையைத் தீண்டியபோது - 1", "raw_content": "\nபகவத் கீதையைத் தீண்டியபோது - 1\nபகவத் கீதை முழுவதையும் அதன் வடிவில் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை இனியும், அதாவது இன்னமும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை எனலாம்.\nஆனால் பகவத் கீதையின் சாரம்சத்தை சகோதரி பத்மஜாவின் எழுத்தின் மூலமாகப் படிக்கும் வாய்ப்பு நேர்ந்தது. அவ்வாறு படிக்கும்போது எனக்குள் எழுந்த கேள்விகளை நானும் எனது பார்வையில் எழுதி வைக்க அவர்களும் அதற்குப் பதில் தந்தார்கள்.\nஎனக்குள் எழுந்த விசயங்களைத் தொகுத்து எழுதிட வேண்டும் எனும் ஆவல் வெகு நாட்களாகவே உண்டு. இதனை இங்கிருந்தே எழுதலாம் என நினைக்கிறேன். என்னால் எழுதப்பட்ட விசயங்களை மட்டுமே தொகுத்து எழுத இருக்கிறேன். இதன் காரணமாக ஆன்மிக நம்பிக்கையாளர்களை எனது எழுத்துப் பாதிக்குமெனில் அதற்காக முதலில் எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇந்த எழுத்து மூலம் நான் எதையும் புதியதாகச் சாதிக்கப் போவதில்லை, புதிய புரட்சிமிக்கக் கருத்துக்களை எழுப்பப் போவதில்லை. ஒரு சராசரி மனிதனாகிய என்னுள் எழுந்த ஒரு உணர்வின் வெளிப்பாடுதான் இந்த எழுத்து.\nஇந்த எழுத்து மூலம் நான் பகவத் கீதைக்குக் களங்கம் கற்பிக்க முயற்சிக்கிறேன் என கருதுவீர்களேயானால் ஒருமுறை சிந்தித்துப் பார்த்துக்கொள்ளுங்கள். விமர்சிக்க முடியாதவண்ணம் பகவத் கீதை இல்லாமல் இருந்திருந்தால், பல கேள்விகளை எழுப்பும் வண்ணம் பகவத் கீதை இல்லாமல் இருந்திருந்தால் இதையெல்லாம் எனது எண்ணத்துக்குள் வந்து விழுந்திருக்க வாய்ப்பே இல்லை. மேலும் எனது அறியாமையின் வெளிப்பாடாகக் கூட இதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.\nஒன்றைச் சொல்வதால் பல நண்பர்களைப் பெறலாம், அதன் மூலமாகவே பல நண்பர்களையும் இழக்கலாம், ஆனால் அது எனது இலக்கு அல்ல. எனது எழுத்துப் பணிக்காக மட்டுமே எப்போதும் எழுதுகிறேன்.\nஎனது எழுத்துக்கு நீங்கள் விளக்கம் தருவீர்களேயானால் மீண்டும் கற்றுக்கொள்கிறேன். தெளிவின் பாதைக்குச் சென்றவன் தெளிதல் எளிதில்லை என திரும்புவேனா என்ன தெளிந்த பார்வைக்காக மட்டுமே மீண்டும் ஒரு தீண்டல்.\nஎழுதுங்கள். உங்கள் கேள்விகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.\n\\\\பல கேள்விகளை எழுப்பும் வண்ணம் பகவத் கீதை இல்லாமல் இருந்திருந்தால் இதையெல்லாம் எனது எண்ணத்துக்குள் வந்து விழுந்திருக்க வாய்ப்பே இல்லை\\\\\nகீதையை அலசிப் பார்த்தால், அதன் மேன்மையை\nஇன்னும் உலகிற்கு உணர்த்திய பெருமை தங்களுக்கே.,\nதங்கத்தை எத்தனை உரசினாலும் உயர்வுதான்.,\nஅனைவருக்கும் மிக்க நன்றி, விரைவில் தொடர்வோம்.\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\nஏ(எ)துங்க மகிழ்ச்சியான வாழ்க்கை - 3\nகவிதை காலப்போக்கில் இலக்கணங்களை இழந்துவிடுமா\nஉண்டியலுல காசு போடறுதுக்குப் பதிலா\nபுத்தகம் வாங்கலையோ புத்தகம் - நான் கூவி விற்கும் ப...\nபகவத் கீதையைத் தீண்டியபோது - 2 (தர்மம், அதர்மம்)\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 6 (நிறைவுப் பகுதி)\nஎழுத்தைப் புறக்கணிக்கும் அகங்கார சொரூபம்\nநுனிப்புல் - ஆழிப்பதிப்பகம் திரு. செந்தில்நாதன் அவ...\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 5\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 4\nதிரு. ரஜினிகாந்த் படங்களும், பல பதிவுகளும்\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 3\nவலைப்பூ திரட்டிகளுக்கும் வாசகர்களுக்கும் நன்றி\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 2\nஆண்டாளுக்குக் கல்யாணம் - 1\nசில்வண்டுகள் - 10 (முற்றும்)\nபகவத் கீதையைத் தீண்டியபோது - 1\nகேள்வியும் பதிலும் - 13\nபகுத்தறிவு ஒரு மூடப் பழக்கவழக்கம்.\nகேள்வியும் பதிலும் - 12\nநான் சந்தித்த வழக்குகள் - 3\nநான் சந்தித்த வழக்குகள் - 2\nநான் சந்தித்த வழக்குகள் - 1\nகேள்வியும் பதிலும் - 10\nகேள்வியும் பதிலும் - 9\nகாதல் மட்டும் - 12\nகேள்வியும் பதிலும் - 8\nகேள்வியும் பதிலும் - 7\nகேள்வியும் பதிலும் - 6\nகேள்வியும் பதிலும் - 5\nகேள்வியும் பதிலும் - 4\nஒரு வலைப்பூவில் பதிவராக இருப்பது என்பது\nகேள்வியும் பதிலும் - 3\nகேள்வியும் பதிலும் - 2\nகேள்வியும் பதிலும் - 1\nவேத நூல் - 10 (நிறைவுப் பகுதி)\nவேத நூல் - 9\nவேத நூல் - 8\nவேத நூல் - 7\nவேத நூல் - 6\nவேத நூல் - 5\nவேத நூல் - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/36731-minister-rajendra-balaji-said-about-vishal-nomination-rejected.html", "date_download": "2018-07-21T06:04:44Z", "digest": "sha1:UMILWBVTYIGPGBVA57VCIBOP7FUJD2ZK", "length": 10875, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விஷாலைக் கண்டு பயப்பட அவர் சூரப்புலி அல்ல: ராஜேந்திர பாலாஜி | Minister Rajendra Balaji said about Vishal Nomination rejected", "raw_content": "\n22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்\nபுதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது\nகுமரி: பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை\nடீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்\nவிஷாலைக் கண்டு பயப்பட அவர் சூரப்புலி அல்ல: ராஜேந்திர பாலாஜி\nநடிகர் விஷாலைக் கண்டு நாங்கள் பயப்பட அவர் ஒன்றும் சூரப்புலி அல்ல என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்காக விஷால் தாக்கல் செய்திருந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியிருந்த விஷால், தன்னைக் கண்டு ஏன் மற்ற அரசியல் கட்சியினர் பயப்படுகிறார்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார். அத்துடன் தான் ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், அப்பகுதி மக்களுக்கு நிச்சயம் நல்லது செய்வேன் என்றும் தெரிவித்திருந்தார்.\nஇதுதொடர்பாக சென்னையில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த ராஜேந்திர பாலாஜி, “விஷால் முதலில் கவுன்சிலர் தேர்தலில் நின்று வேட்புமனு தாக்கல் செய்யப் பழகிக்கொண்டு, அதன்பிறகு எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் விவரமே இல்லாமல் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் போல் நினைத்துக்கொண்டு ஆர்.கே நகர் தேர்தலில் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டார். அவர் ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிட முன்மொழிந்தவர்க��் அந்தத் தொகுதி நபர்களாக இருக்க வேண்டும். அவ்வாறே இருந்தாலும் அழைத்து விசாரிக்கும் போது அவர்கள் விஷாலுக்கு ஆதரவு தெரிவித்ததை உறுதி செய்யவேண்டும். அதையெல்லாம் விட்டுவிட்டு ஆட்களை காணவில்லை என விஷால் கூறுவது விளையாட்டான செயலா என்ற கேள்வியை எழுப்புகிறது. விஷாலை கண்டு நாங்கள் பயப்படும் அளவிற்கு அவர் ஒன்றும் சூரப்புலி அல்ல” என்று கூறினார்.\nடிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் இல்லை\nடெல்லி ஜமா மசூதி ஜமுனாதேவி கோயிலாக இருந்தது: பாஜக எம்பி சர்ச்சைப் பேச்சு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“50 பேர் மீது புகார் கொடுத்தேன்; ஒரு நடவடிகையும் இல்லை” - ஸ்ரீரெட்டி வேதனை\nதமிழ் நடிகர்கள் மீது தொடரும் ஸ்ரீ ரெட்டியின் அடுத்தடுத்த புகார்கள்\nஉயிருக்கு போராடியவர்களை மீட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nநடிகர் சங்க இடம் விவகாரம் : சரத்குமார், ராதாரவி மீது வழக்கு\nராஜேந்திர பாலாஜி வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க அனுமதி\n‘இனி டாக்டர் படிப்பை நினைத்து பார்க்க முடியாது’ -விஷால் வேதனை\nபிரபு சாலமனின் ’காடன்’ படத்துக்காக 50 நாள் ஒர்க்‌-ஷாப்பில் ராணா\n‘காலா’ தடை : கொதித்தெழுந்த விஷால்\n : விஷ்ணு விஷால் விளக்கம்\nகன்னியாஸ்திரிகள் எத்தனை குழந்தைகளை விற்றனர் \n21 வயது பெண்ணை ரூமில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த 50 பேர்\nசாதி மாறி காதல் திருமணம்: நடுரோட்டில் மகளை எரித்துக்கொன்றார் அப்பா\nதென் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட ‘ஜூம்லா’.. அப்படி ராகுல் என்னதான் சொன்னார்..\n120 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த மந்திரவாதி\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் இல்லை\nடெல்லி ஜமா மசூதி ஜமுனாதேவி கோயிலாக இருந்தது: பாஜக எம்பி சர்ச்சைப் பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2015/08/fight-for-rasagulla-copyright.html", "date_download": "2018-07-21T05:34:27Z", "digest": "sha1:NESMIM6E77ZLSC3EIEN6TZYXI3VAB5OX", "length": 11752, "nlines": 92, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: ரசகுல்லாவிற்காக சண்டை போடும் இந்திய மாநிலங்கள்", "raw_content": "\nரசகுல்லாவிற்காக சண்டை போடும் இந்திய மாநிலங்கள்\nஇந்த விசயத்திற்காக இரு மாநிலங்கள் சண்டை போடுகிறது என்பது ஆச்சர்யமாகவே இருக்கும்.\nரசகுல்லா என்பது வட இந்திய இனிப்பு வகையாகவே அறியப்பட்டு இருக்கும். இந்தியில் ரசம் என்றால் ஜூஸ் என்றும், குல்லா என்றால் வட்ட பந்து வடிவ பொருள் என்றும் பொருள்.\nஆனால் அதன் பிறப்பிடம் வட கிழக்கு மாநிலங்களை சார்ந்தது. இதில் துல்லியமாக வங்காளமா ஒரிசாவா என்பதில் தான் பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nதற்போது ரசகுல்லாவிற்கு புவியியல் சார்ந்த காப்புரிமை பெறுவதற்கு இருமாநிலங்களுமே போட்டியிடுகின்றன.\nஇதற்கு ஒரிஸ்ஸா சொல்லும் கதை மிகப் பழமையானது.\nஒரிசாவின் பூரி ஜெகந்நாதர் கோவிலில் ஜெகந்நாதர் மனைவி லஷ்மியிடம் சொல்லாமல் ரத வலத்திற்கு சென்று விட்டார். அதனால் லட்சுமி கோபப்பட்டு கோவிலின் கதவை அடைத்து படுக்க சென்று விட்டார். அவரை சமாதனப்படுத்துவதற்காகத் தான் ஜெகந்நாதர் அல்வா போல் ரசகுல்லா தயாரித்துக் கொடுத்தார் என்று ஒரிசா மாநிலத்தவர் கூறுகின்றனர்.\nஅதனால் பணிரெண்டாம் நூற்றாண்டில் இருந்தே ரசகுல்லாவை நாங்கள் சாப்பிட்டு வருகிறோம் என்று ஒரிசா மக்கள் கூறுகின்றனர்.\nஆனால் வங்காளத்தவரோ நமது ஊர் இருட்டுக் கடை ஸ்டைலில் ஒரு கதை சொல்கின்றனர். 1868ல் தாஸ் என்பவர் ரசகுல்லாவை கண்டுபிடித்து தமது கடை மூலம் பிரபலமடைய செய்தார் என்று குறிப்பை பகிர்கின்றனர்.\nகடவுளுக்கு படைக்கப்படும் 56 வகை வட இந்திய உணவுகளில் ரசகுல்லா இல்லையே என்று வங்காளிகள் எதிர்கேள்வி எழுப்புகின்றனர்.\nஒரிசா ரசகுல்லா சிகப்பு நிறத்திலும், வங்காளிகள் ரசகுல்லா வெள்ளை நிறத்திலும் இருக்கிறது.\nமம்தா பானர்ஜி இதை சும்மா விடக்கூடாது என்று காப்புரிமை பதிய சென்று விட்டார். ஆனால் ஒரிஸ்ஸாவில் இருந்து இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nஆக, யார் ரசகுல்லாவைக் கண்டுபித்தார் என்பது பூரி ஜெகந்நாதருக்குத் தான் வெளிச்சம். ஆனால் தமிழில் ரசகுல்லா என்று கூகுளில் எழுதி தேடினால் ஹன்சிகா வருகிறார். அதனால் நாமும் ஹன்சிகாவிற்கு கோவில் கட்டிக் கொண்டால் காப்புரிமை பெற உரிமை கொண்டாடலாம்.\nசெய்தி: மாணவர்கள் என்னை ரசகுல்லா என்கின்றனர் -ஹன்சிகா\nதமிழரும் இட்லி, வடை, சாம்பாருக்கு எல்லாம் காப்புரிமை பெறுவது நல்லது. இல்லாவிட்டால் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிடம் மல்லுக் கட்ட வேண்டிய நிலை வரலாம். ஏற்கனவே நமக்கு அவங்கக்கூட வாய்க்கால் சண்டை இருக்கு.\nசில சமயங்களில் அரசுகள் தனி மனிதரை விட முக்கியமில்லாத காரணங்களுக்கு சண்டை போட்டுக் கொள்கின்றன. இரண்டு கொரியாக்கள் ஒரு ஸ்பீக்கர் செட்டிற்காக சண்டை போட்டுக் கொள்வதை பற்றி ஏற்கனவே எழுதி இருந்தோம்.\nபார்க்க: ஸ்பீக்கர் செட்டால் போருக்குத் தயாராகும் கொரியா\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை\nLabels: Analysis, Articles, கட்டுரைகள், பொருளாதாரம்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nபங்குகளை பேப்பரில் வைத்து இருந்தால் மாற்றுவீர்..அவசரம்\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபாலிசி போடும் மக்களும், நாமம் போடும் அரசும்\nமிட் கேப் பங்குகள் ஏன் இவ்வளவு அடி வாங்குகின்றன\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nமருத்துவத்துறையில் எங்கு முதலீடு செய்யலாம்\nசரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு\nபொறுமையின் உச்சத்திற்கு இழுத்து செல்லும் சந்தை\nஅருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ularuvaayan.com/2012/10/blog-post_22.html", "date_download": "2018-07-21T05:58:05Z", "digest": "sha1:U4NGEPZ4JWO3EXXZQJZZ3MEERL6XO5QB", "length": 26207, "nlines": 220, "source_domain": "www.ularuvaayan.com", "title": "ularuvaayan: விளையாட்டில்லா விளையாட்டு!", "raw_content": "\n'ஏங்க கொஞ்சம் நில்லுங்க... அங்கதான்... அங்கதான்... கிட்ட வராதிங்க... அங்க... அங்க... போதும்... போதும்...'\n'என்னங்க, எதுக்கு என்னை நிக்கச் சொல்றீங்க\n'என் கால்ல செருப்பு இருக்கான்னு கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்க.'\n'அடப்பாவி, கால்ல கிடக்குற செருப்பு கூட உன் கண்ணுக்குத் தெர���யலையா\n'இல்லங்க... பக்கத்து ஊருல ஒரு கல்யாணம். மத்தியானம் சாப்பாடு கொஞ்சம் அதிகமா சாப்பிட்டுட்டேன். அதுதான் குனியவும் முடியல.'\n'அப்படின்னா உன் வாய்க்குள்ள ரெண்டு விரலை விட்டு, சாப்பிட்டதைக் கொஞ்சம் வாந்தி எடு. எல்லாம் சரியாப் போயிடும்.'\n'அட நீங்க வேற. ரெண்டு விரலை விடுறதுக்கு இடம் இருந்தா இன்னும் ரெண்டு வடையை சாப்பிட்டுட்டு வந்திருப்பேனே\nஇதைக் கேட்டவர் தன் தலையில் அடித்துக் கொண்டார்.\nஇப்படித்தான் இன்றைய பள்ளிக்கூடங்களும். கொஞ்சம் இடம் இருந்தால் இன்னும் நாலு பெஞ்சைப் போட்டு நாப்பது மாணவர்களைப் புதிதாக சேர்த்து விடலாம் என்ற எண்ணம்.\nஒவ்வொரு பள்ளியிலும் பலவிதமான விளையாட்டுகளை விளையாடுவதற்கு ஏற்ற விளையாட்டுத் திடல் வேண்டும் என்பதை மறந்து விட்டார்கள்.\nஅப்படியே விளையாட இடம் இருந்தாலும், படிப்பு மட்டுமே முக்கியம் என்று விளையாட்டைப் புறக்கணிக்கிறார்கள். பாடம் இன்னும் முடிக்கவில்லை என விளையாட்டு நேரத்தையும் தம் பாடத்துக்குக் கேட்கும் ஆசிரியர்களையும் பார்க்கலாம்.\nகுழந்தைகள் விளையாடுவது மிகவும் முக்கியம். பள்ளியில் மட்டுமல்ல, வீட்டுக்கு வந்த பின்னும் பிற குழந்தைகளோடு மாலையிலும், விடுமுறை நாட்களிலும் விளையாட வேண்டும்.\nவர்ஷா அந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து சரியாக சாப்பிடுவதில்லை. பொதுவாக நன்றாகப் படிக்கும் அவளுக்கு இப்போது படிப்பிலும் கவனம் இல்லை.\nஅப்போதுதான் அவளுக்கு எட்டாவது பிறந்தநாள் வந்தது. வர்ஷாவின் அம்மாவும் அவளும் அந்தத் தெருவில் உள்ள எல்லா வீடுகளுக்கும் போய் அவள் வயதை ஒத்தக் குழந்தைகளை அழைத்தார்கள்.\nமுதல் இரண்டு வீடுகளில் அம்மா அழைத்தாலும், அடுத்த வீடுகளில் வர்ஷாவே முந்திக் கொண்டாள்.\nபிறந்த நாளன்று என்ன என்ன பண்ணலாம், எப்படி எப்படி கொண்டாடலாம் என்று வீட்டில் அக்காள், அப்பாவோடு பேசினார்கள். எல்லாவற்றையும் நன்றாகத் திட்டமிட்டபின் ரொம்ப ரகசியமாக வைத்திருந்தார்கள்.\nவர்ஷாவின் பிறந்த நாளும் வந்தது. ஒவ்வொரு குழந்தையாக வீட்டுக்கு வர ஆரம்பித்தார்கள். அவள் வந்தவர்களுக்கு ஸ்நாக்ஸ், கூல் ட்ரிங்க்ஸ் ஓடி ஓடி கொடுத்தாள். ஒவ்வொருவர் பெயரையும் தெரிந்து கொண்டாள்.\nகேக் வெட்டிய பின் எல்லோருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதற்குப் பின்தான் யாரும் எதிர் பார்க்��ாத விளையாட்டு இருந்தது.\nவந்தவர்களை இரண்டாகப் பிரித்து வின், லூஸ் ஆர் டிரா (Win, Lose or Draw) என்ற விளையாட்டை விளையாடினார்கள்.\nஏற்கெனவே எழுதிப் போட்டிருந்த துண்டுச்சீட்டில் ஒன்றை எடுத்து அதில் எழுதப்பட்டிருப்பதை படம் வரைந்து ஒருவர் காட்ட அவர் குழுவில் உள்ளவர்கள் என்ன எழுதப்பட்டது என்பதை ïகிக்க வேண்டும். போட்டிக்கான நேரம் மூன்று நிமிடங்கள்.\nஒவ்வொருவரும் வரைந்த விதம், அவர்கள் தந்த பதில்கள், அவர்களின் ஆட்டங்கள் என அந்த வீடே அதிர்ந்தது, ஆடியது. தம் குழந்தைகளை விட வந்த சில பெற்றோர்களும் அங்கேயே தங்கி விளையாட்டை ரசித்தனர்.\nஎல்லோரும் வீட்டுக்குப் போகும் போது ஒவ்வொருவருக்கும் பசில் (Puzzle) ஒன்றை பரிசாகக் கொடுத்து அனுப்பினாள்.\nஅதன் பின் ஒவ்வொரு நாளும் எப்படி பசில் விளையாடுவது என்பதைக் கற்றுக்கொள்ள வர்ஷாவை அழைக்க ஆரம்பித்தார்கள்.\nபின் எல்லோரும் தினமும் மாலையில் சேர்ந்து விளையாடினார்கள். ஓரிரு வாரத்தில் அந்தத் தெருவில் வர்ஷாவைத் தெரியாதவர்களே இல்லை.\nவர்ஷாவின் நடத்தையிலும் நல்ல முன்னேற்றம். படிப்பில் பிடிப்பு, உணவில் ஊக்கம், இரவில் தூக்கம் என எத்தனை மாற்றங்கள். புதிய நண்பர்கள் கிடைத்ததும், தினமும் அவர்களோடு விளையாடிய விளையாட்டும் எல்லா மாற்றத்துக்குக் காரணம்.\nகைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளில் பலரோடு சேர்ந்து விளையாடுவதால் டீம் வொர்க் (TEAM WORK) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கூட்டு முயற்சி பற்றி சிறுவயதிலேயே தெரிந்து கொள்ளலாம்.\nபள்ளி அல்லது கல்லூரிப் படிப்பை முடித்த பின்னும், வேலைக்கான நேர்முகத் தேர்விலும், வேலையிலும் இதைத்தான் அதிகம் வலியுறுத்துகிறார்கள். இதைப் புரிந்து கொண்டவர்கள் வெற்றி பெறுவது உறுதி.\nTEAM என்பதைக் கூட ‘Together Everyone Achieves More’ என அழகாகக் குறிப்பிடுவதுண்டு. அதாவது, கூட்டாக உழைத்தால் ஒவ்வொருவரும் தனித் தனியாக உழைக்கும் போது கிடைக்கும் பலனை விட ஒவ்வொருவருக்கும் அதிக பலன் கிடைக்கும் என்பதுதான் அதன் பொருள்.\nவிளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவதற்காகத் தன்னையும் தன் அணி யையும் எப்படித் தயார் செய்து கொள்வது என்பதையும் கற்றுக் கொள்ளவேண்டும்.\nஇதற்குப் பயிற்சி அளிக்க ஒருவர் (Coach) கண்டிப்பாக வேண்டும். அவர் மேல் நம்பிக்கை வைத்து அவர் சொன்னபடி நடக்க ��ேண்டியது மிக முக்கியம்.\nவெற்றியும் தோல்வியும் விளையாட்டில் மாறி மாறி வரும். வெற்றியின் போது வெற்றியை இழந்தவரை இகழாமல் இருக்கவும், தோல்வியின் போது தான் துவளாமல் இருக்கவும் கற்றுக் கொள்ளவேண்டும்.\nபிறந்த குழந்தை உடனே ஓட முடியாது. அது புரண்டு, தவழ்ந்து, எழுந்து, நடந்து அதன் பின்தான் ஓட வேண்டும். எந்த ஒரு விளையாட்டும் அப்படித்தான். பல படிகளைக் கடந்துதான் வெற்றியை எட்ட முடியும்.\nஒவ்வொரு ஆட்டத்தில் இருந்தும் கற்றுக்கொண்டு அடுத்த ஆட்டத்தில் அதை பயன்படுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.\nஇது விளையாட்டுக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும்தான். விளையாட்டை வெறும் விளையாட்டாக மட்டும் எடுக்காமல் வாழ்க்கைக்கும் பாடமாக எடுக்க வேண்டும்.\nவிளையாட்டு என்பது வீரர்களுக்கு மட்டும் அல்ல, அதைக் கண்டு களிக்கும் பார்வையாளர்களுக்கும்தான். ஒரு பார்வையாளராகத் தொடங்கி விரைவில் ஒரு வீரருக்கு அல்லது ஓர் அணிக்கு ரசிகராக மாறுவது இயற்கை.\nஇரண்டு நாடுகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டி நடந்தது. இரண்டு அணிகளையும் ஆதரித்து ரசிகர்கள் கரவொலி எழுப்பினர். ஒரு அணி முன்னேறும் போது அதன் ரசிகர்கள் சந்தோஷத்துடனும், பிறர் வருத்தத்துடனும் காணப்பட்டனர்.\nவிளையாட்டைக் காணச் சென்ற முல்லா மட்டும் எந்த அணி நன்றாக விளையாடினாலும் துள்ளிக் குதித்தார்.\nஅதைப்பார்த்த ஒரு ரசிகர், 'என்ன இது நீ இரண்டு பக்கமும் வெற்றி பெறும்போது கை தட்டுகிறாய். எந்தப் பக்கம் நீ நீ இரண்டு பக்கமும் வெற்றி பெறும்போது கை தட்டுகிறாய். எந்தப் பக்கம் நீ' என்றார் சற்றுக் கோபத்துடன்.\nமுல்லாவோ, 'நான் இந்தப் பக்கமும் இல்லை, அந்தப் பக்கமும் இல்லை. ஆனால் விளையாட்டின் பக்கம்' என்றார். 'நான் ஆட்டத்தைத்தான் ரசிக்க வந்தேன்' என மேலும் சொன்னார்.\nதான் விரும்பும் அணி வெற்றி பெறவேண்டும் என உற்சாகப்படுத்தித் தானும் சந்தோஷப்படலாம். ஆனால் எதிரணி தோற்க வேண்டும் என சத்தமிடுவது நாகரீகம் அல்ல. ஆனால் உலகெங்கும் அதுதான் நடக்கிறது.\nவிளையாட்டு, உலகத்தையே ஒன்று சேர்க்கிறது என்றால் அது மிகையல்ல. கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் உலகத்தில் உள்ள பல நாடுகள் ஒற்றுமையாகக் கலந்து கொள்கின்றன. சீனா, அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, தென் கொரியா ஆகிய நாடுகள் கடந்த ஒலிம்பிக் போ���்டியில் முதல் ஏழு இடங்களைப் பெற்றவர்கள்.\nமக்கள் தொகையில் உலகில் இரண்டாம் இடத்தை இந்தியா பெற்றாலும், இந்த ஆண்டு ஒலிம்பிக் பரிசு பட்டியலில் ஐம்பத்தைந்தாவது இடத்தைத்தான் பெற்றது என்பது கொஞ்சம் வருத்தமே.\nதங்கத்தை ஆபரணமாக சேர்ப்பதில் நம் நாட்டு மக்கள் அதிகம் ஆர்வம் காட்டும் போது, நம்நாட்டு விளையாட்டு வீரர்கள் ஒரு தங்கப் பதக்கம் கூட பெறாதது நம் மனதை மிகவும் வாட்டுகிறது.\nஒருவர் வெற்றி பெறும் போது அவரைத் தோளில் தூக்கிக் கொஞ்சுவதும், அவர் ஒருமுறை தோல்வி அடைந்தாலும் அவரைத் தூற்றுவதும் நல்லதல்ல.\nகிரிக்கெட் போன்ற ஒரு சில விளையாட்டுகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் எல்லா விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் தந்தால் நாமும் பல வெற்றிக் கனிகளை எளிதில் சுவைக்கலாம்.\nஉடல் விளையாட்டுகள் (Physical Games) மட்டுமின்றி, மன விளையாட்டுகளும் (Mind Games) உள்ளன. அந்தக் கால செஸ் முதல் இந்தக் கால கணினி விளையாட்டுகள் வரை இதில் அடங்கும்.\nதனியாக இருக்கும் போது கிராஸ் வேர்டு (Cross word), சுடோகு (Sudoku) போன்ற மன விளையாட்டுகள் கூட நல்லது. ஆனால், மூளைக்கு இது சவாலாக இருந்தாலும், இன்னொரு மனிதரோடு நேரில் விளையாடுவதைப் போன்ற உணர்வைத் தராது.\nவிளையாட்டு என்பது சிறுவர்களுக்கு மட்டும் எனப் பலர் நினைக்கிறார்கள். சடுகுடு விளையாடும் சிறுவர் முதல், குடுகுடு என வாடும் கிழவர் வரை விளையாட வேண்டும்.\nஆண், பெண் என்ற பேதமின்றி அனைவருக்கும் விளையாட்டு பொதுவே. மாற்றுத் திறனாளிகளுக்காகக் கூட பல விளையாட்டுகள் இப்போது உள்ளன.\nவிளையாட்டு, உடலுக்கு உணவு மனதுக்கு உணர்வு\nம னதில் ஆழ்ந்து போன விஷயங்களும் , சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து . ஆனால் அதையும் தா...\nதமிழக ' சிலந்தி மனிதன் ' சாதனை செ ங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல் , விறு , விறுவென ஏறியும் , தலைகீழாக இறங்க...\nஅர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது\nமுற்றுகையும் - முற்றுகையின் பின்னும் ... ' அர்த்த சாஸ்திரம் ' எனும் சாணக்கியரின் நீதிநூல் உலகத்தையே ஆளும் ஞானத்தைத் தர...\nஊர் கூடி உளறினால் உண்மைகள் தெளிவாகும். எதையும் எங்கேயும் எப்போதும் எடுத்தியம்பல் எம் பணி.\nஎதையும் எங்கேயும் எப்போதும்... உள்ளதை உள்ளப்படி உரைப்பதே எம் பணி.\nரியல் ஜோடி நம்பர் 1\nஐ.பி.எல். கோலாகல நிறைவுவிழாவில் ஏ.ஆர்.ரகுமான்\nலைப் ஆஃப் பை - Life of PI\nரியல் ஸ்டீல் - Real Steel\nஉங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி\nதமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்\nவேலை வாய்ப்புக்கு உதவும் வெளி நாட்டு மொழிகள்.\nஇருளர்கள் : ஓர் அறிமுகம் - K.குணசேகரன்\nசுரேஷ் பிரேமசந்திரன் - பாராளுமன்ற உரை\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part IV\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part III\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part II\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part I\nலிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்\nஆபிரகாம் லிங்கனுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்.\nசே குவேராவின் கடிதங்கள் - மனைவிக்கு எழுதிய கடிதம்\nஅப்பருடன் 60 வினாடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathipayilagam.blogspot.com/2011/07/blog-post_26.html", "date_download": "2018-07-21T05:41:34Z", "digest": "sha1:C4DRUL75SOASK5PCA3FTT6JNASI3SP5G", "length": 45510, "nlines": 219, "source_domain": "bharathipayilagam.blogspot.com", "title": "பாரதி பயிலகம் வலைப்பூ: திருமதி நாகரத்தினம்மாள்.", "raw_content": "\nசுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.\nசற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா திருவையாற்றில் காவிரிக் கரையில் அமைந்துள்ள அவரது சமாதிக்கு அருகில் நடைபெறுகிறது. இன்று உலகம் முழுவதும் சங்கீத உலகில் ஸ்ரீ தியாகராஜரின் புகழ் பரவிக் கிடக்கிறது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஸ்ரீ தியாகராஜரின் சமாதி இருக்குமிடம் தெரியாமல் புதர் மண்டிக் கிடந்தது. அவரது கீர்த்தனைகள் அவருடைய சிஷ்ய பரம்பரையினரின் வாயிலாக பரவலாகப் பாடப்பட்டாலும், அவரது சமாதியில் குருபூஜை ஆராதனைகள் நடைபெறுவது 1905க்குப் பிறகுதான் தொடங்கியது. 1925இல் ஸ்ரீ தியாகராஜரின் சமாதி இருக்குமிடத்தை மிகவும் சிரமப்பட்டுக் கண்டுபிடித்து அதனை சீர் செய்து, மண்டபங்கள் எழுப்பி குடமுழுக்கு செய்து இன்று நாம் காணுகின்ற அளவுக்குத் தன் சொந்த பணத்தைச் செலவழித்து பாடுபட்டவர் நாகரத்தினம்மாள். அதன் பிறகு அவர் திருவையாற்ற்றிலேயே தங்கியிருந்து தன் கடைசி காலத்தை அங்கேயே கழித்தபின், தான் இறந்த பின் ஸ்ரீ தியாகராஜர் சமாதிக்கு எதிரேயே சமாதியடைந்தவர் திருமதி நாகரத்தினம்மாள். யார் இந்த நாகரத்தினம்மாள் ஸ்ரீ தியாகராஜரின் பெருமையையும், அவருக்கு நடக்கும் ஆராதனை பற்றியும் அறிந்து கொண்ட அளவுக்கு தியாகராஜ பணியில் ஈடுபட்டுத் தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்த இந்த மாதரசி பற்றியும் சிறிது தெரிந்து கொள்ளலாமே\n1878 நவம்பர் 3ஆம் தேதி மைசூர் அரண்மனையைச் சேர்ந்த தேவதாசி குடும்பத்தைச் சேர்ந்த திருமதி புட்டலட்சுமி என்பவருக்கு மகளாகப் பிறந்தவர் நாகரத்தினம். தந்தையார் பெயர் சுப்பா ராவ், இவர் ஒரு வழக்கறிஞர். குழந்தை நாகரத்தினம் பிறந்த பிறகு சுப்பா ராவ் தன் மனைவி புட்டம்மாளைப் பிரிந்து சென்று விட்டார். ஆதரவில்லாமல் தன் ஒன்றரை வயது கைக்குழந்தையுடன் இருந்த புட்டலட்சுமி மைசூர் சமஸ்தானத்தில் பாடகியாக இருந்து வந்தார்.\nமகள் நாகரத்தினத்துக்கு ஐந்து வயது ஆனபோது அவரை பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார் தாயார். பள்ளிப் படிப்போடு இசையையும் சம்ஸ்கிருதத்தையும் தம்மையா சாஸ்திரியார் என்பவரிடம் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். வயது ஆக ஆக நாகரத்தினத்தின் இசை ஞானமும், பரத நாட்டியத்தில் திறமையும் பளிச்சிடத் தொடங்கின. ஒன்பதாவது வயதில் இவரது பாட்டையும், நடனத்தையும் கண்டு பிறர் பொறாமை கொள்ளுமளவுக்கு இவரது திறமை மெருகேறிக் கொண்டு வந்தது. பொறாமைக் காரர்கள் சிலர் நாகரத்தினம் பற்றிய பொய்யான செய்திகளைச் சொல்லி இவருக்குச் சொல்லித் தந்த ஆசிரியரை தடுத்து நிறுத்தினார்கள். புட்டலட்சுமி மனம் கலங்கினார். ஆசிரியர் சொல்லித்தராவிட்டால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் அச்சுறுத்தினார். எதுவும் பயனளிக்காத நிலையில் புட்டம்மாள் மைசூரை விட்டு வெளியேறினார். தன் மகளை இசையிலும், நாட்டியத்திலும் சிறந்த கலைஞராக ஆக்கும் வரை மைசூருக்குத் திரும்புவதில்லை என்று சபதம் மேற்கொண்டார்.\nதன் மகளுக்குத் தகுந்த இசை ஆசிரியரைத் தேடி இவர் சென்னைக்கு வந்தார். அங்கிருந்து காஞ்சிபுரம் பிறகு ஸ்ரீரங்கம் என்று பல ஊர்களுக்கும் சென்றார். எனினும் அவருக்குச் சரியான ஆசிரியர் அமையவில்லை. பிறகு மீண்டும் இவர் பெங்களூர் சென்று அங்கு ஒரு தகுந்த ஆசிரியரைக் கண்டுபிடித்தார். அவர்தான் வயலின் வித்வான் முனுசாமியப்பா என்பவர். ஸ்ரீ தியாகராஜரின் சிஷ்ய பரம்பரையில் வந்த ஒருவரிடம் இசை பயின்றவர் இந்த முனுசாமியப்பா. சிறுமி நாகரத்தினத்துக்கு இசை சொல்லிக் கொடுக்க முனுசாமியப்பா ஒப்புக் கொண்டார்.\nநாகரத்தினத்துக்கு பதிமூன்று வயதான போது இசை, நாட்டியம் இரண்டிலும் நல்ல தேர்ச்சி பெற்று விளங்கினார். தாய்க்குத் தன் சபதம் நிறைவேறியதற்கும், தன் மகள் தலைசிறந்த இசை, நாட்டியக் கலைஞராக முழுமையடைந்ததற்கும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். தன் மகள் கலைகளில் சிறந்து விளங்க வேண்டும், மற்ற பெண்களைப் போல் கலைகள் தவிர வேறு எதிலும் கவனம் செல்லக்கூடாது என்பதற்காக கடுமையாகக்கூடத் தன் மகளிடம் நடந்து கொண்டார். இசை, நடனம் தவிர சம்ஸ்கிருதம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இவர் நல்ல தேர்ச்சி பெற்றார். தன் மகளை முழுமையான கலைஞராக ஆக்க தாய் புட்டம்மாள் தவித்த தவிப்பும், அவர் தன் சபதம் நிறைவேறிய பின் மைசூருக்குச் செல்ல வேண்டுமென்கிற ஆர்வமும் அவரை இரவு பகலாக பாடுபட வைத்தது. ஆனால் நாகரத்தினத்துக்கு பதினான்கு வயது ஆனபோது தாயார் புட்டலட்சுமி காலமானார். தன் மகள் தான் விரும்பிய படி இசையிலும் நாட்டியத்திலும் தலைசிறந்து விளங்குவார் என்று மனத் திருப்தியோடு அவர் கண்களை மூடினார்.\nதாயார் மறைவுக்குப் பின் நாகரத்தினம் இசைக் கச்சேரிகளைச் செய்யத் தொடங்கினார். மைசூர் அரண்மனையில் அவரது புகழ் பரவத் தொடங்கியது. அப்போது மைசூர் ராஜகுமாரி ஒருவர் பூப்படைந்த நிகழ்ச்சியில் நாகரத்தினத்தின் நாட்டியக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். மைசூர் அரசவையில் நாகரத்தினம் மிகச் சிறப்பாக நடனமாடினார். அவர் தந்தையாரும் தன் மகளின் நாட்டியத்தைக் கண்டு களிக்க நேர்ந்தது. இவரது திறமையைக் கண்டு மைசூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான நர்த்தகியாக இவர் நியமிக்கப்பட்டார். நடனத்துக்கு மட்டுமல்ல இசைத் துறைக்கும் இவர் மைசூர் ஆஸ்தான வித்வானாக ஆனார்.\nநாகரத்தினத்துக்கு இருபத்தைந்து வயது ஆனபோது அவரது குரு முனுசாமியப்பா காலமானார். அவர் மறைவுக்குப் பின் குருபக்தி காரணமாக நாகரத்தினம் ஒவ்வோராண்டும் அவரது நினைவு தினத்தில் அன்னதானம் செய்து குருபூஜை செய்து வந்தார். நாகரத்தினத்தின் சம்ஸ்கிருத ஞானத்தையும், அவர் சம்ஸ்கிருத ஸ்லோகங்களை இசையில் வழங்கி வரும் அழகைக் கண்டு அவருக்குப் பல பரிசுகளை வழங்கி கெளரவித்தனர��. இவர் இசை நிகழ்ச்சிகள் நடக்குமிடங்களிலெல்லாம் இவருக்கு தங்கப் பதக்கங்களும், தங்க அணிகலன்களும், பொன்னாடைகளும் வழங்கிக் கெளரவித்தனர். மக்கள் மத்தியில் இவர் பெரும் புகழ் பெற்றார். மைக் வசதிகள் இல்லாத அந்த காலத்தில் இவரது கணீரென்ற குரல் இவர் இசை நிகழ்ச்சி நடைபெறும் அரங்குகளில் கூடியிருக்கிற அனைவரும் கேட்கும்படியாக அமைந்திருந்தது.\nமைசூரில் தொடங்கிய இவரது புகழ் அங்கிருந்து சென்னை வரை வந்தடைந்தது. சென்னையில் ராஜரத்ன முதலியார் என்பவர் இவரை ஆதரித்து வரத் தொடங்கினார். சென்னையில் இவரது இசையின் பெருமை பரவத் தொடங்கியது. சென்னையில் வீணை தனம்மாள் வீட்டின் அருகில் தனக்கென்று சொந்தமாக ஒரு வீட்டையும் வாங்கினார் நாகரத்தினம். இவர் தன்னுடைய கச்சேரிகள் குறித்தும், தனது வருமானம், செலவு ஆகியவற்றுக்குத் துல்லியமாக கணக்கு வைத்துக் கொண்டிருந்தார், வரிகளை ஒழுங்காகச் செலுத்துவதற்காக. இவர் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல கச்சேரிகளைச் செய்து வந்தார். இவருக்கு பக்க வாத்தியமாக சிவசுப்பிரமணிய ஐயர் என்பவர் வயலின் வாசித்து வந்தார். இவரது இசையில் மயங்கி பொப்பிலி ராணி இவருக்கு \"வித்யாசுந்தரி\" என்ற விருதை வழங்கி கெளரவித்தார். பெண்களை, பெண் வித்வான்களை மதித்து இப்படிப்பட்ட விருதுகளை வழங்கும் பழக்கம் அந்த நாளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nநாகரத்தினம்மாள் ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வந்தார். அந்த தத்துக் குழந்தையின் உண்மையான பெற்றோர்கள் நாகரத்தினம்மாளின் செல்வத்தின் மீது கண் வைத்து அவற்றை அபகரிக்கும் எண்ணத்துடன் அவரை விஷம் வைத்துக் கொல்லச் சதி செய்தனர். அந்த சிறு பெண்ணிடம் விஷம் கலந்த பாலைக் கொடுத்து நாகரத்தினம்மாளுக்குக் கொடுக்க வைத்தனர். ஆனால் அவர் மனதில் ஏதோ சந்தேகம் உதித்து அந்தப் பாலை அருந்த மருத்துவிட்டார். அந்த பால் பச்சை நிறமாக மாறியிருந்தது. அந்தச் சிறுபெண் பாலைக் கொடுக்கும் போதே உடல் நடுங்க அச்சத்துடன் கொடுத்ததும் நாகரத்தினத்துக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த நேரத்தில்தான் தன்னிடம் உள்ள பணம், நகைகள்தானே இவர்களை இப்படிச் செய்யத் தூண்டியது என்ற எண்ணம் அவருக்கு உதித்தது. அந்த சிறுமியையும் மன்னித்து அனுப்பிவிட்டார். தான் இந்த செல���வங்களை உடனடியாக நீக்கிவிட வேண்டுமென்று உணர்ந்தார்.\nஇப்படிப்பட்ட நேரத்தில் உறக்கத்தில் நாகரத்தினம்மாளுக்கு ஒரு உள்ளுணர்வு ஏற்பட்டு ஸ்ரீ தியாகராஜரின் காட்சி தென்பட்டது. 1921ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஸ்ரீ தியாகராஜரின் திவ்ய தரிசனம் தனக்குக் கிடைத்ததாகவும், அதுமுதல் அவரது சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்த எண்ணம் கொண்டதாகவும் அவர் கூறினார். ஸ்ரீ தியாகராஜர் குறித்தோ அல்லது திருவையாறு பற்றியோ நாகரத்தினம்மாளுக்கு அதற்கு முன்பு எதுவும் தெரிந்திருக்கவில்லை. இந்த தியாகராஜ தரிசனத்துக்குப் பிறகு அவர் பல சங்கீதத் துறை சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து திருவையாற்றுக்கு வந்து ஸ்ரீ தியாகராஜருடைய சமாதி இருக்குமிடத்தைத் தேடினார். ஆனால் அங்கு அவர் கண்ட காட்சி அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தது. அந்த சமாதியைச் சுற்றி ஒரே புதர் மண்டிக் கிடந்தது. அந்த இடம் அசுத்தமாக இருந்தது.\nஅது குறித்து அவரே சொல்கிறார். \"மகான் ஸ்ரீ தியாகராஜருடைய சமாதி கேட்பாரற்று புதர் மண்டிக் கிடந்தது. அந்த இடம் பல் வகையாலும் அசுத்தப்பட்டுக் கிடந்தது. அந்த இடத்தைப் பார்த்து மனம் வருந்தி, இதனைச் சீர்செய்வதை என் வாழ்க்கையின் குறிக்கோளாக மேற்கொண்டேன். சுற்றிலும் பல சமாதிகளுக்கிடையே ஸ்ரீ தியாகராஜருடைய புகழ்வாய்ந்த ஆன்மா புதைபட்டுக் கிடக்கும் இடம் இதுதான் என்பதற்கு அடையாளமாக ஒரு கல்வெட்டுப் பதிக்கப்பட்டு அவ்விடம் பரிதாபமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது.\"\n1921ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி சமாதியைச் சீரமைக்கும் பணிகளுக்கு அஸ்திவாரமிடப்பட்டது. அந்த இடத்தில் எத்தனை ஆழம் தோண்டலாம் என்பதில் வேலைசெய்தவர்களுக்குக் குழப்பம் இருந்தது. பலரும் பல தகவல்களைச் சொல்லிக் குழப்பினார்கள். பள்ளம் தோண்டும்போது சாம்பிராணி வாசனை வந்தால் நிறுத்திவிடுங்கள் என்றனர் சிலர். இல்லை இல்லை ஸ்ரீ ராம நாமா மெல்லிய குரலில் எழும், அப்போது நிறுத்தி விடுங்கள் என்றனர் வேறு சிலர். இப்படி எத்தனையோ குளறுபடிகள்.\nஅங்கிருந்த வாழைத்தோட்டத்தை நாகரத்தினம்மாள் ஒரு மராத்திய வம்சத்து ராணியிடம் வாங்கினார். அதற்கான சட்டபூர்வமான வேலைகளை திருவையாற்றில் இருந்த ஸ்ரீ ராஜகோபாலாச்சாரி எனும் வழக்கறிஞர் செய்து கொடுத்தார். இப்படிப் பணிகள் ��ொடங்கி நடந்து முடிந்து 1925 ஜனவரி 7ஆம் தேதி பூர்த்தியாகியது.\n\"குருநாதர் சற்குரு ஸ்ரீ தியாகராஜருடைய அனுக்கிரகத்தோடும், இசை விற்பன்னர்கள் பலருடைய ஆதரவோடும், குருநாதரின் பளிங்குச் சிலையொன்றைச் செய்து அங்கு பிரதிஷ்டை செய்தேன்\" என்கிறார் நாகரத்தினம்மாள். மிக அதிகமான பொருட் செலவோடு ஸ்ரீ தியாகராஜரின் சமாதி ஆலயம் கும்பாபிஷேகம் 1925இல் செய்விக்கப்பட்டது.\nஆண்டுதோறும் குருநாதருக்கு ஆராதனைகளைச் செய்விப்பதற்கு போதிய இடம் அங்கு இல்லாமல் இருந்ததால், நாகரத்தினம்மாள் தன்னிடமிருந்த நகைகள் மற்றும் சொத்துக்களையெல்லாம் விற்று அருகில் இடத்தை விலைக்கு வாங்கி 1938இல் ஒரு மண்டபத்தையும், சமையலறையையும் கட்டி முடித்தார். அது வரை வெவ்வேறு இடங்களில் ஸ்ரீ தியாகராஜருக்கு ஆராதனைகள் நடைபெற்று வந்தன. சின்ன கட்சி என்று பெயர் பெற்ற சிலர் புஷ்ய மண்டபத் துறையிலும், பெரிய கோஷ்டி என்பவர்கள் சம்ஸ்கிருத கல்லூரி வளாகத்திலும் தனித்தனியாக ஆராதனைகளை நடத்தினார். பெங்களூர் நாகரத்தினம்மாள் வந்த பிற்பாடு அவர்கள் தலைமையில் பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் விதமாக சமாதிக்கருகில் பந்தல் போட்டு அதில் அவர் நடத்தினார். முதல் இரண்டில் வாய்ப்புக் கிடைக்காத ஆண் பாடகர்களும் நாகரத்தினம்மாள் நடத்திய ஆராதனையில் கலந்துகொண்டு பாடினார்கள்.\nஇப்படி இவர்கள் குழுக்களாகப் பிரிந்து நடத்திய காலத்தில் 1940இல் சில பெரியவர்கள் சேர்ந்து இவர்களை ஒன்றுசேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அதன் பயனாகப் பிரிந்திருந்த கோஷ்டிகள் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக ஆராதனையை நடத்தத் தொடங்கினார்கள். 1940இல்தான் ஸ்ரீ தியாகராஜரின் பஞ்ச ரத்தினக் கீர்த்தனைகளைப் பாடி ஆராதனை நடத்துவது என்பது நடைமுறைக்கு வந்தது. நாகரத்தினம்மாள் சம்ஸ்கிருத மொழியிலும் நல்ல புலமை பெற்றிருந்ததன் காரணமாக அவர் ஸ்ரீ தியாகராஜா அஷ்டோத்திர சத நாமாவளி எனும் தோத்திரத்தை உருவாக்கினார்.\n1951இல் 'தி இந்து' பத்திரிகையில் ஒரு செய்தி வெளியானது. திருவையாற்றில் நடக்கும் ஸ்ரீ தியாகராஜ ஆராதனை விழாவில் இசை நிகழ்ச்சிகள் ஆடம்பரமாக நடைபெறுகிறதே தவிர பக்தி என்பது வெளிப்படவில்லை என்பது போல எழுதியிருந்தார்கள். அது முதல் ஆராதனை முறையாக பக்தி சிரத்தையோடு நடக்கத் தொடங்கியது. முன்பெல்லாம் பெண��கள் சமாதியில் பாடுகின்ற வழக்கம் இருக்கவில்லை. நாகரத்தினம்மாள்தான் பெண்களுக்கு அந்த உரிமையை வாங்கிக் கொடுத்த சமூகப் புரட்சியாளர்.\n1952இல் நாகரத்தினம்மாளின் உடல்நிலை மோசமானது. அவரது உடலை சோதித்த டாக்டர் அவருக்கு ஒரு இஞ்செக்ஷன் கொடுக்க முயன்றார். அதனைத் தடுத்துவிட்ட நாகரத்தினம்மாள் சொன்னாராம், \" என் உடல் முழுவதும் ஸ்ரீ ராம மந்திரம் பரவிக்கிடக்கிறது. அந்த உடலை ஊசியால் குத்த நான் விரும்பவில்லை\" என்றாராம். 1952 மே மாதம் 19ஆம் தேதி காலை 10-30 மணிக்கு ஸ்ரீ ராம, சீதா, ஆஞ்சநேய மந்திரங்களை உச்சரித்தபடி உயிர் நீத்து ராமபக்த சாம்ராஜ்யத்தை அடைந்தார்.\nஅவருடைய விருப்பப்படி அவரது உடல் ஸ்ரீ தியாகராஜர் சமாதிக்கு எதிர்ப்புறம் சில மீட்டர் தூரத்தில் சமாதி வைக்கப்பட்டது. அன்றைய தினம் திருவையாறு நகரம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு, அந்த புனித பெண்மணிக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அவர் உடல் சமாதிக்குள் இறக்கப்பட்ட போது மேலே பறந்து வந்து சுற்றிய கருடனைப் பார்த்தும், அப்போது பெய்த சில மழைத்துளிகளைக் கண்டும் மக்கள் அந்தப் புனிதரின் நினைவைப் போற்றி மகிழ்ந்தனராம். அவர் விரும்பியபடியே நாகரத்தினம்மாள் எனப்படும் போற்றுதலுக்குரிய அந்தப் புனிதமான பெண்மணி தன் குருநாதரின் திருவடிகளைச் சென்றடைந்தார். வாழ்க நாகரத்தினம்மாள் புகழ்\nஸ்ரீ தியாகராஜா சுவாமிகள் ஆராதனை விழா பற்றிய அறிய தகவல்கள். புனிதவதி நாகரத்தினத்தின் இந்த அற்புத செயலும், அவர்தம் தெய்வப் பற்றும் அருமை. ஸ்ரீமத் நாராயணின் ஆசியோடு பூலோகம் வந்த ரம்பையோ என்று எண்ணும் அளவிற்கு இருக்கிறது. இந்தக் கலையரசியின் புனிதமான வராலறு. நன்றிகள் ஐயா\nதமிழனின் பெருமை தஞ்சை கோபுரம்\nஎன்னுடைய இதர வலைத்தளங்களையும் படியுங்கள்:\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்ற���ய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nமகாகவி பாரதியாரின் வசன கவிதை\nபாரதியாரின் பாடல்களை மட்டுமே நாம் அதிகம் படித்துவிட்டு மற்ற படைப்புகளான, கட்டுரைகள், கதைகள், வசன கவி...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nசுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்கள் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ.\nதஞ்சை ராமையாதாஸ் இவருடைய வரலாற்றைப் பார்க்குமுன்ப...\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\n��ுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nமகாகவி பாரதியாரின் வசன கவிதை\nபாரதியாரின் பாடல்களை மட்டுமே நாம் அதிகம் படித்துவிட்டு மற்ற படைப்புகளான, கட்டுரைகள், கதைகள், வசன கவி...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/knowledge/technology?limit=7&start=203", "date_download": "2018-07-21T05:46:41Z", "digest": "sha1:33RZVA3ADJ2IVXKKAQN6QDVUDCNLKZOK", "length": 6218, "nlines": 182, "source_domain": "4tamilmedia.com", "title": "தொழில்நுட்பம்", "raw_content": "\nபோட்டோஷாப் கற்றுக்கொள்ள பயனுள்ள யூடியூப் சேனல்கள் - 1\nபோட்டோஷாப் மென்பொருளை எவ்வாறு கற்றுக்கொள்வீர்கள்\nRead more: போட்டோஷாப் கற்றுக்கொள்ள பயனுள்ள யூடியூப் சேனல்கள் - 1\nஆண்ட்ராய்ட் கற்றுக்கொள்ளுங்கள் - 2\nமொபைல் பாவனையாளர்கள் வேகமாக பிரபலமடைந்துவரும் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் பற்றி அறிந்திருப்பீர்கள்.\nRead more: ஆண்ட்ராய்ட் கற்றுக்கொள்ளுங்கள் - 2\nகூகிளின் புதிய சேவை கூகிள் டிரைவ்\nகூகிளின் புதிய சேவையான கூகிள் டிரைவ் பற்றிய விடயங்கள் மற்றும் Dropbox போன்றவை பற்றிய விடயங்களை தருகின்றார் கிரி.\nRead more: கூகிளின் புதிய சேவை கூகிள் டிரைவ்\nஆன்ட்ராய்டு & ஐபோனில் இலவச VOIP தொலைபேசி , SMS வசதி தரும் APP.\nஆன்ட்ராய்டு அல்லது ஐபோன் ஸ்மார்ட் தொலைபேசிகள் உங்களிடம் இருந்தால் அவற்றின் மூலம் பல வசதிகளை பெற்றுக்கொள்ளமுடியும்.\nRead more: ஆன்ட்ராய்டு & ஐபோனில் இலவச VOIP தொலைபேசி , SMS வசதி தரும் APP.\nமொபைல் பாவனையாளர்கள் வேகமாக பிரபலமடைந்துவரும் ஆண்ட்ராய்ட் இயங���குதளம் பற்றி அறிந்திருப்பீர்கள்.\nRead more: ஆண்ட்ராய்ட் கற்றுக்கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annakannan.blogspot.com/2005/02/", "date_download": "2018-07-21T06:02:25Z", "digest": "sha1:4XU7GD2JTQLIZNIVHJIWRKLMDZ6673DK", "length": 50994, "nlines": 342, "source_domain": "annakannan.blogspot.com", "title": "!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2005/02 - 2005/03 ~ அண்ணாகண்ணன் வெளி", "raw_content": "\nஅதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு\n46 மொழிகளில் ஐ லவ் யூ\nகாதல் என்பது 'அனுமதியின்றி உள்ளே வராதீர்' என்ற பலகையைப் பொருட்படுத்தாது. காதல் என்பது கடிதத்தை அனுப்புவதற்கு முன்பாகவே பதிலை எதிர்பார்க்கும். காதல் என்பது யாரோ ஒருவர் உள்ளே வரப்போகிறார் என்று காத்திருப்பது.\n'எப்போது மலரைப் பார்த்தாலும் நான் உன்னை நினைந்துக் கொள்வேன்.'\nஇந்நேரம் உங்களுக்குப் புரிந்திருக்குமே. இவையெல்லாம் பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள வாழ்த்து அட்டை வாக்கியங்கள். தீப்பெட்டி அளவு முதல் சுவரொட்டி அளவு வரை விதவிதமான வடிவங்களில், வண்ணங்களில், சித்திரங்களில், புகைப்படங்களில் வாழ்த்து அட்டைகள் குவிந்துள்ளன. பிரித்தால் 'ஐ லவ் யூ' எனப் பாடும் வாழ்த்து அட்டைகளும் உண்டு.\nகாதலர்களுக்காக உள்ளூர் நிறுவனங்கள் முதல் பன்னாட்டு நிறுவனங்கள் வரை விழுந்து விழுந்து சிந்திக்கின்றன. 'நேராகப் போ...' 'கரடுமுரடான சாலை அருகிலுள்ளது' 'சாலை திரும்புகிறது' 'இவ்வழியில் போகலாம்' 'இவ்வழியில் போகக்கூடாது' 'இங்கே வாகனங்கள் நிறுத்தக்கூடாது' என்பன போல் ஏராளமான போக்குவரத்துக் குறியீடுகளை நாம் அறிவோம், நாம் அவற்றுக்குக் கொள்ளும் அர்த்தங்கள் ஒரு பக்கம் இருக்க, ஒவ்வொரு குறியீட்டுக்கும் காதல் சார்ந்த அர்த்தங்களை வாழ்த்து அட்டைகளில் உருவாக்கிவிட்டனர்.\n'தி லவ் டைம்ஸ்' என்ற வாழ்த்து அட்டை முழுக்க முழுக்கப் பத்திரிகை போலவே தயாரிக்கப்பட்டுள்ளது. 'விலை' என்ற இடத்தில் 'விலையற்றது' என்றும் 'நாள்' என்ற இடத்தில் \"எக்காலமும்' என்றும் குறிப்பிட்டுள்ள இதில், காதல் ஏவுகணை, இதய மாற்று அறுவைச் சிகிச்சை, காதல் அறிவியல், காதல் வேலை வாய்ப்பு என எங்கும் காதல் மயம்தான்.\nவாழ்த்து அட்டைகள் மட்டுமன்றிக் காதலர் தினத்துக்கெனச் சிறப்புப் பரிசுப் பொருள்களும் ஏராளமாய் உள்ளன. சாக்லேட் பெட்டிகள், புகைப்படச் சட்டங்கள், எழுதுபொருள் பெட்டி, நகைப்பெட்டி, இசைக் கோப்புகள், புசுபுசு பொம்மைகள், இசைப்பேழைகள், குறுந்தகடுகள், பூச்செண்டுகள், சின்னச் சின்ன பொம்மைகள், சாவிக் கொத்துகள் எனக் கணக்கில்லாத பரிசுப் பொருள்கள் காணக் கிடைக்கின்றன. பரிசுப் பொருள்கள் எவ்வகையாக இருந்தாலும் அதில் ஓர் இடத்திலாவது ஐ.எஸ்.ஐ. முத்திரை போலக் காதல் முத்திரையான இதயம் இடம் பெற்றுள்ளது. இதை வேறொரு மாதிரிச் சொல்வதானால் இதயத்தின் வடிவம் பொறிக்கப்பட்ட எந்தப் பொருளும் காதலுக்குரிய பரிசுப் பொருளாகிவிடுகிறது.\nஇந்தக் காதலர் தினத்துக்காக \"Be my Valentine'' என்ற ஆங்கிலப் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. காதல் கவிதைகள், பாடல்கள் ஆகியவற்றோடு 46 மொழிகளில் \"நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்ற வாக்கியத்தின் ஆங்கில வரிவடிவமும் இந்நூலில் உள்ளது. வாழ்த்து அட்டைகளைப் பொறுத்தவரை 5 ரூபாயில் தொடங்கி 200 ரூபாய் வரையும். பரிசுப் பொருள்களைப் பொறுந்த அளவில் ரூ.30-லிருந்து ரூ.2000 வரையும் விலையுள்ளது. 'முக்கால்வாசிப் பரிசுப் பொருள்களும் வாழ்த்து அட்டைகளும் இறக்குமதியானவை. கால்வாசி மட்டுமே உள்ளூர்த் தயாரிப்புகள்' எனப் பிரபல புத்தகக் கடை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 'இணையத்தில் நிறைய வாழ்த்து அட்டைகள் உருவாக்கிச் சேமிக்கப்பட்டுள்ளன. அவற்றை மின்னஞ்சல் மூலம் பலரும் அனுப்பியிருக்கிறார்கள் இதனால் கடைகளில் வாழ்த்து அட்டை விற்பனை பாதிக்கவில்லையா' என்று ஒரு விற்பனையாளரைக் கேட்டோம். 'இந்த வாழ்த்து அட்டைகளைக் காதலர்கள் எப்போதும் வைத்திருக்கலாம். இணையத்திலிருந்து தாளில் பதிவு செய்தாலும் அட்டை போல வராது. அதுவுமின்றி அதற்குச் செலவும் அதிகம். எனவே அட்டை வாங்குவோர் எப்போதும் குறைவதில்லை' என்றார் அவர். 'நிறைய வார்த்தைகளும் வாக்கியங்களும் உள்ள அட்டைகளை நாங்கள் விரும்பவில்லை' எனக் கல்லூரி மாணவியர் சிலர் தெரிவித்தனர்.\nகடந்த சில ஆண்டுகளாக இந்தச் சீசனில் விற்பனை அதிகரித்திருப்பதாகவும் காதலர் தினத்துக்கு முந்தைய மூன்று நாள்களில்தான் அதிக விற்பனை இருக்கும் என்றும் விற்பனையாளர் பலர் கூறினர். சென்னையில் உள்ள ஒரு பிரபல புத்தகக் கடையில் காதலர் தினத்துக்கெனச் சிறப்புக் காட்சியறை உருவாக்கப்பட்டுள்ளது\nகாதலுக்கு மொழியில்லை என்றாலும் எல்லா வாழ்த்து அட்டைகளும் ஆங்கிலத்திலேயே இருப்பதைப் ���ார்க்கும்போது ஏதோ காதல், ஆங்கிலேயர்களுக்கு மட்டுமே உரித்தானதோ என்ற கேள்வியை எழுப்பியது.\nதினமணி கதிர், 11-2-2001 - காதலர் தின ஸ்பெஷல்\nஏப்ரல் 23 - உலக புத்தக தினம்\nஒரு புத்தகத்துள் அதை எழுதியவர் உயிர் வாழ்கிறார். ஒர் நூலகத்திலோ ஓர் உலகமே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் தேசிய நூலகங்களுள் ஒன்றான கன்னிமாரா, நூற்றாண்டு கண்ட நூலகம். ஐ.நா.சபை, யுனெஸ்கோ நிறுவனம், ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் தகவல் மையமாகவும் இது உள்ளது. கன்னிமாரா பொது நூலகத்துக்குள் நாம் நுழைந்தபோது ஓர் உன்னத உலகத்துக்குள் நுழையும் உணர்வு ஏற்பட்டது.\n1890-ஆம் ஆண்டு இதற்கு அடிக்கல் நாட்டியவர், சென்னையின் அன்றைய ஆளுநர் கன்னிமாரா பிரபு. ஆகவே அவர் பெயரிலேயே இந்த நூலகம் அழைக்கப்படுகிறது. முன்னதாக 1860-ல் சென்னை அருங்காட்சியகத்தின் பகுதி நேரக் கண்காணிப்பாளரான கேப்டன் ஜெஸ்ஸி மிட்செல் அரசை அணுகி, அருங்காட்சியக நூலகம் ஒன்றை அமைக்க வேண்டினார். அந்நூலகம் 1862 முதல் செயலாற்றத் தொடங்கிற்று. பின்னர் அதில் நூல்கள் பெருகப் பெருக அதற்கு ஒரு புதிய கட்டடம் தேவையாயிற்று. அக்கட்டடத்திற்குத்தான் கன்னிமாரா பிரபு அடிக்கல் நாட்டினார். எனவே, கன்னிமாரா நூலகத்தின் நிறுவனர் ளன்ற பெருமை காப்டன் ஜெஸ்ஸி மிட்செலுக்குத்தான். பதினாறாம் நூற்றாண்டு நூல்கள் முதல் இன்றைக்கு வெளிவந்த நூல்கள் வரை சேமிக்கப்பெறும் இந்த நூலகத்தில் ஏறத்தாழ 5 லட்சத்து 7 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன.\nகுறிப்புதவி நூல்களாக ஒரு லட்சம் நூல்கள் உள்ளன. இந்த நூல்கம் நூல்களை இரவல் தருவதோடு மாதம் 100 ரூபாய் கட்டினால் குறைந்தபட்சம் 2 நூல்களை வீட்டுக்கே கொண்டு வந்தும் தருகிறது. பெரும்பாலான நூல்கள் பாடவாரியாக, ஆசிரியர்வாரியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இரண்டு தொலைக்காட்சிகளும் 60 கல்வி ஒளிநாடாக்களும் உள்ளன. கணிப்பொறி மயமாகி வரும் இந்நூலகத்துள் ஒரு லட்சம் நூல்களின் விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. கல்வி தொடர்பான குறுந்தகடுகள் 140 உள்ளன. நகலெடுக்கும் வசதி உள்ளது.\nபார்வையற்றோர் மற்றும் காது கேளாதோருக்கான பிரெய்லி மற்றும் பேசும் புத்தகச் சேவையும் உள்ளது. தேசியத் தகவல் மையப் பொதுத் தகவல் முறையகம் மூலம் ஏராளமான தகவல்கள் இங்கே கிடைக்கின்றன. இந்தியச் சுற்றுலா வழிகாட்டி, இந்தியப் பல்கலைக்கழ���க் கல்விமுறை வழிகாட்டி, ஊரகத் தொழில் நுட்பங்கள், இந்தியப் பாரம்பரிய அறிவியல், இந்திய மாவட்டங்கள்-மாநிலங்களின் விவரங்கள், இந்தியப் பொருளாதார வங்கியியல் விவரங்கள், இந்தியத் தொழிற்சாலைகளின் அகராதி, வேளாண் புள்ளியியல் விவரங்கள் போன்றவை இந்தப் பிரிவில் கிடைக்கின்றன. அரசுத் தேர்வு முடிவுகளை இதில் காணலாம்.\nஇன்டர்நெட் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஒரு மணிக்கு ரு. 35ம் அரை மணிக்கு ரூ.20ம் கட்டணம். விரைவில் மைக்ரோ ·பிலிமில் முக்கிய நூல்களை ஏற்றிப் பாதுகாக்க உள்ளனர். அயல்நாடுகளில் இருந்து அதற்கான இயந்திரங்கள் விரைவில் வர உள்ளன.\nதேசிய விடுமுறை நாள்கள் மூன்றையும் மாநில அரசின் ஆறு விடுமுறை நாள்களையும் தவிர மற்ற அனைத்து நாள்களிலும் காலை 9 முதல் இரவு 7.30 மணி வரை இந்த நூலகம் இயங்குகிறது. ஒரு நாளைக்குச் சராசரியாய் ஆயிரத்து இருநூறு பேர் வருகின்றனர். சனி, ஞாயிறுகளில் இந்த எண்ணிக்கை, 2000 வரை போகிறது.\nபயன்பாட்டினைப் பொறுத்து நூல்கள், ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ - மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ தூசு தட்டிச் சுத்தம் செய்யப்படுகின்றன. மிகப் பழைய நூல்களின் பக்கங்கள் ஒவ்வொன்றும் ஷிபான்சில்க் என்ற துணி ஒட்டப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது.\nபொது நூலகத் துறையிலிருந்து நூல்களைப் பெறுவதோடு தனக்கென்று நூல் தேர்வுக் குழு ஒன்றையும் இந்த நூலகம் கொண்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுதோறும் பாட நூல்கள், வெளிநாட்டு நூல்கள் போன்றவை வாங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு மட்டும் இந்த வகையில் 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நூல்கள் வாங்கப்பட்டன.\nகன்னிமாரா நூலக வாசகர் வட்டம் என்ற ஒன்று இருக்கிறது. இதற்குத் தலைவர் உள்ளார். செயற்குழு உள்ளது. ஆனால் இதுவரை கூட்டங்கள் ஏதும் கூட்டப்பெறவில்லை. இந்த நூலகத்திற்கு 68 ஆயிரம் ஆயுள் உறுப்பினர்கள் உள்ளனர். 36 ஆண்டுகளாய் இந்த நூலகத்தில் பணியாற்றி வரும் நூலகர் ந.கி. நடராஜனைச் சந்தித்து வாசகர்கனளப் பற்றிக் கேட்டோம்.\n''பொதுவாக வாசகர்கள் நல்ல செயல்வேகத்தோடு இருக்கிறார்கள். இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிப்பொறியியல் போன்ற அறிவியல் நூல்களை அதிகம் பேர் வாசிக்கின்றனர். இதற்கடுத்து இலக்கியம் வருகின்றது. அதன் பின் வரலாறு, சமயம் போன்றவை வருகின்றன.\nஆனால், பல விநோத வாசகர்களையும் நான் சந்தித்திருக்கிறேன். சிலர் தாள்களைக் கிழித்து எடுத்துச் சென்றுவிடுகின்றனர். சிலர் திருடி எடுத்துச் சென்றுள்ளனர். ஆறு மாதங்கள் நாங்கள் தேடினோம். கிடைக்கவில்லை. பிறகு அவர்களே ஒரு நாள் கொண்டு வந்து எடுத்த இடத்திலேயே வைத்துள்ளனர். கலைந்திருக்கும் புத்தகங்களை அடுக்க உதவுபவர்கள் உண்டு. உபத்திரவம் செய்வோரும் உண்டு. சில வாசகர்கள் தூங்குவதும் உண்டு. நாம் எழுப்பினால், 'சிந்தனை செய்கிறேன் தொந்தரவு செய்யாதீர்கள்' என்பார்கள். சிலர் அழகான புத்தகங்களைப் பேனாக் கத்தியினால் கன்னாபின்னாவென்று கிழித்து வைப்பார்கள். (அப்படி ஒரு புத்தகத்தை எடுத்துக் காட்டுகிறார்.) அப்படிப்பட்ட மன நோயாளிகளும் உள்ளனர். கணிப்பொறியில் ஒரு லட்சம் புத்தகங்கள் பற்றிய விவரங்களைத் தொகுத்து வைத்தோம். கணினி விஷயம் தெரிந்தவர்கள் வந்து அவற்றை அழித்துவிட்டு ஏதாவது பேர், ஊர், கதைகளையெல்லாம் எழுதி வைத்திருந்தனர். நல்லவேளையாக, பிரதானக் கணிப்பொறியில் அந்தத் தகவல்கள் இருந்ததால் தப்பித்தோம். இல்லையேல் பெரும் உழைப்பு வீணாகியிருக்கும்.\nஜ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வெழுதுவோரில் சிலர் ஒரு புத்தகத்தை மட்டும் எடுத்துப் படிப்பதில்லை. பத்துப் பன்னிரண்டு நூல்களை எடுத்து வைத்துக்கொள்வார்கள். அதில் அவர்கள் தேர்ந்தெடுத்த பாடத்துக்குப் புறம்பான நூல்களும் இருக்கும். கேட்டால், 'நண்பர் வரப்போகிறார். அவருக்காக எடுத்துவைத்திருக்கிறேன்' என்பார்கள்.\nசிலர் தனக்குத் தேவையான நல்ல புத்தகத்தைக் கண்டால் அதை யாரும் எடுக்காமல் இருக்க வேறு நூல் வரிசைகளில் செருகிவைத்துவிட்டுச் செல்வர், பின்னர் நாங்கள் தூய்மைப் பணி செய்யும் போதுதான் இந்த விஷயம் எங்களுக்குத் தெரியும். 'எனக்கு இந்தப் புத்தகம் தேவை. எடுத்து வையுங்கள்' என்றால், நாங்களே எடுத்து வைப்போம். சிலர் புத்தகங்களைப் பற்றிய விமர்சனங்களை அந்தப் புத்தகத்திலேயே கிறுக்கி வைப்பார்கள்.'\nசிலர் 'எம்ப்ளாய்மெண்ட் நியூஸ்' போன்றவற்றில் வெளிவரும் விளம்பரங்களையும் அறிவிப்புகளையும் கிழித்து எடுத்துச் சென்றுவிடுவர். இதனால் எல்லோருக்கும் இந்தப் பத்திரிகை பத்திரமாகக் கிடைக்க அவற்றைப் பூட்டி வைக்க வேண்டியிருக்கிறது. இது தெரியாத சிலர், 'இதைப் போய்ப் பூட்டிவைத்திருக்கிறீர்களே' என்று வருத்தப்படுவார்கள்.\nதிர���ப்பித் தரும் தேதியை இரவல் நூல்களில் பொறிப்போம். ஒருவர் குறிப்பிட்ட தேதிக்குள் திருப்பித் தராமல் ஓராண்டு கழித்து வந்து அவரே ஒரு தேதியைப் புத்தகத்தில் பொறித்துக் கொண்டுவந்து தந்தார். அந்தத் தேதியில் தேடினால் அவரது நூலக அட்டை கிடைக்கவில்லை. பிறகுதான் அவரது வேலை அது என்று தெரிந்தது.\nஎங்களிடம் ஊழியர்கள் குறைவு. தரைத் தளத்தோடு சேர்த்து நான்கு தளங்களிலும் நூல்கள் உண்டு. எல்லாப் பிரிவையும் எப்போதும் கண்காணிக்க இயலாது. ஆகவே வாசகர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயலாற்றினால் எங்களுக்கு மிக உதவியாய் இருக்கும்'' என்கிறார் நடராஜன்.\nஇவ்வளவு பெரிய நூலகத்துக்கு ஒரே ஒரு தொலைபேசிதான் உள்ளது. அதன் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். சுமார் 1200 வாசகர்கள் தினம்தோறும் வரும் இந்த நூலகத்தில் வாசகர்கள் பலர் நீண்ட நேரம் அமர்ந்து படிப்பதைப் பார்க்க முடிந்தது. களைப்படையும் வாசகர்கள், தேநீர் அருந்தக் கூட வளாகத்தை விட்டு வெளியே செல்ல வேண்டியுள்ளது. அவர்களுக்கு ஓர் உணவகம் இங்கு அமைத்தால் உதவியாக இருக்கும் என்று தோன்றியது. மூளை சற்றே களைப்படையும்போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படவேண்டுமல்லவா\n( சிறுவர் பாடல் )\nநம் எல்லோரிடமும் சல்லடைகள் இருக்கின்றன. பெரிய ஓட்டைகளோடு உள்ளவை, பல. மொழியெனும் பேராற்றை அள்ள முயல்கிறோம். ஓட்டையின் அளவுக்கு ஏற்ப, தடித்த சொற்களே கிடைக்கின்றன. அவற்றைத் தூக்க முடியாமல் தூக்கி, சுமக்க முடியாமல் சுமந்து, வாழ்வின் அழுத்தத்தைப் பழிக்கிறோம். 'இருப்பது உண்மையானால் கடவுளே நீ ஒழிக' எனச் சபிக்கிறோம். வழிந்தோடிய அணுவினும் மெல்லிய சொற்கள், நமைக் கண்டு நகைக்கின்றன. நுண்ணிய துளைகள் எங்கே' எனச் சபிக்கிறோம். வழிந்தோடிய அணுவினும் மெல்லிய சொற்கள், நமைக் கண்டு நகைக்கின்றன. நுண்ணிய துளைகள் எங்கே கூரிய சொற்களைப் பிடிப்பது எவ்விதம் கூரிய சொற்களைப் பிடிப்பது எவ்விதம் அவற்றை உளத்திலேந்திக் காற்றில் மிதப்பது எப்பொழுது\nஉவகையூட்டும் இப்பேரனுபவத்தை உணர விருப்பமா நல்ல கவிதைகளை நாடுங்கள். மொழியின் அழகும் ஆழமும் திருநடம் புரிவது, இங்குதான். பெருங்கூட்டத்தின் இடையே இருப்பினும் ஒரு நொடியில் ஏகாந்த வெளிக்குக் கடத்திச் செல்லும் ஊடகம், இது. இதில் யாருக்கேனும் ஐயம் இருக்கிறதா நல்ல கவிதைகளை நாடுங்கள். மொழியின் அழகும் ஆழமும் திருநடம் புரிவது, இங்குதான். பெருங்கூட்டத்தின் இடையே இருப்பினும் ஒரு நொடியில் ஏகாந்த வெளிக்குக் கடத்திச் செல்லும் ஊடகம், இது. இதில் யாருக்கேனும் ஐயம் இருக்கிறதா உமா மகேஸ்வரியின் கவிதைகளைப் படியுங்கள்.\nஒரு மாபெரும் சிலந்தி வலையாக.\nஅழுகைத் துளிகளோடும், ஆடும் கைகளோடும்.\n- கண்ணெதிரே தோன்றும் இந்தக் காட்சிகளின் பின்னே வலிமையான உணர்வு, ஆதிக்கம் செலுத்துகிறது.\nமென்மையான சொற்களைக் கொண்டு மிகத் தீவிரமான உணர்வைத் தட்டியெழுப்பும் இவரின் வரிகள், எளிய வாசகருக்கும் புரியக்கூடியவை. இவ்வகையில், குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயலும் நவீன கவிஞர்களுள் சிலர், இவரின் வரிகளை உற்று நோக்குவது நல்லது.\nஆண்டாண்டு காலமாக அளவு மாறாதது\nவிளிம்பு தாண்டாதது அவற்றின் வட்டம்\n-தோசையை இத்தகைய கோணத்தில் பார்த்த முதல் ஆள், இவரே. தனித்துவமும் புதிய பார்வையும் கொண் டவர் என்பதற்கு, இவரின் கவிதைகள் நெடுகிலும் நிறைய சான்றுகள் உள்ளன.\nவிசிறி மடிப்புப் பாவாடை நலுங்காது\n-என்பதில் மிக நேர்த்தி யான உவமையும் அழகியலின் முழுமையும் பொருந்தியுள்ளன.\nவிழுகிறது என் கொழுத்த பகல் மீது\nஉரசியெறிந்த உன் ஒற்றைச் சொல்லில்\nநீ உதைத்துத் திறந்த அறைக்கதவு\nகடிகாரக் குருவி நிமிடம் கொத்துகிறது.\nஅடுப்பின் தணல் ஆடுகிறது ஓயாமல்.\nதீரும் தீரும் எனத் தேடிய பாதை\nகுழம்புகிறது தவறிய கண்ணாடிப் பொருளாக\nபாசி படர்ந்த குளப் படிகளில்\nவளரும் இவரின் கவிஆளுமை, செங்குத்தாக உயர்ந்து சிகரங் களை வென்று, பேருருக் கொள்கின்றது. மொழியாளு மையும் சிந்தனா வன்மையும் கவித்துவமும் ஒன்றிணைந்து, இவரிடம் சுடர்விடுகின்றன. அடக்கி வைத்த உணர்வுகள், கட்டற்றுப் பெருக்கெடுக் கின்றன; தடைகளை உடைத் தெறிகின்றன. ஆவேசமான கடுஞ் சொற்களை விட மென்மையான சொற்கள், அதிக வீரியமுள்ளவை என் பதற்கு இவரின் வரிகளே சான்று.\nஉமா மகேஸ்வரி, போடிநாயக்கனூரில் உள்ள திருமலாபுரத்தில் 1971-இல் பிறந்தவர். 1985 முதல் கவிதை எழுதி வரும் இவர், ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தற்பொழுது, கணவர்-குழந்தைகளுடன் ஆண்டிப்பட்டியில் வசிக்கிறார். நட்சத்திரங்களின் நடுவே, வெறும் பொழுது, கற்பாவை ஆகிய கவிதைத் தொகுப்புகளைப் படைத்தவர்.\nமஹி என்ற பெயரில் சிறு கதைகளும் எழுதுகிறா��். கவிதையின் வீச்சினை, உரை நடையில் தக்கவைக்கும் பெருவலிமை, இவரிடம் உள்ளது. மரப்பாச்சி, தொலைகடல் ஆகிய சிறுகதைத் தொகுதிகளும் யாரும் யாருடனும் இல்லை என்ற நாவலும் நூலுருவம் பெற்றுள்ளன. ஏழாம்கல் காலம் என்ற நாவலை, இப்பொழுது எழுதி வருகிறார்.\nகணையாழி குறுநாவல் போட்டியில் முதல் பரிசு; 2001-இல் சிறுகதைக்காக, கதா தேசிய விருது ஆகியன பெற்றவர்.\nஇவரின் தொடக்கக் காலப் படைப்பு களை விட, அண்மைக் காலக் கவிதைகளே அதிகப் புலன் வெளிச்சம் கொண்டவை. ஆங்காங்கே எழுத்து/சொற் பிழைகள் சில உள்ளன (பதட்டம் / பதற்றம், முகச் சுளிப்பு / சுழிப்பு, அருகாமை / அருகில், முகப்புக்கள் / முகப்புகள், கோர்வை / கோவை, பீறிடல் / பீரிடல்...). ஆயினும் இவற்றை இவர், எளிதில் திருத்திக்கொள்ள முடியும்.\n-என்கிறார் ஒரு கவிதையில். \"ஒரு ஒற்றை ஓடை' என்பதில் \"ஒரு' என்பது தேவையற்றது.\nஇவை, சிறிய பிழைகள்; இவரின் மகத்தான கவிதைச் சிறப்பிற்கு முன்னால் மன்னிக்கத் தகுந்தவை. கலீல் ஜிப்ரானின் தடத்தில் பாதம் பதிக்கும் உமா, தமிழுக்கு நல்வரவு.\nநட்சத்திரங்களின் நட்பு, எப்பொழுதும் இரவோடுதானே.\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; 20 நூல்களின் ஆசிரியர்; இவரது இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். யாஹூ, வெப்துனியா, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், அமுதசுரபி இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ், பிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்காகப் பணியாற்றியவர். வல்லமை மின்னிதழின் நிறுவனர்.\n (சிறுவர் பாடல்) மூக்கை நறுக்கி...\n46 மொழிகளில் ஐ லவ் யூ காதல் என்பது 'அனுமதியின்றி உ...\nபடித்துக் 'கிழிக்கும்' வாசகர்கள் ஏப்ரல் 23 - உல...\nஎட்டு ( சிறுவர் பாடல் ) எட்டை எட்டால் பெருக்...\nஉமா மகேஸ்வரி நம் எல்லோரிடமும் சல்லடைகள் இருக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovaihappening.blogspot.com/2013/12/blog-post_28.html", "date_download": "2018-07-21T05:30:38Z", "digest": "sha1:7GY5VLLUJGPKLC5POVHUODM7KCQK6WZU", "length": 11127, "nlines": 118, "source_domain": "kovaihappening.blogspot.com", "title": "Kovai Happenings: புத்தாண்டு வாழ்த்துக்கள்", "raw_content": "\nகோவையில் நடைபெறும் கலை இலக்கிய நிகழ்ச்சிகள், கருத்தரங்கங்கள், கண்காட்சிகள், பயிற்சி முகாம்கள், வர்த்தக நிகழ்ச்சிகள் ஆகியவை குறித்த தகவல்களை ஓரே தளத்தில் தொகுக்கும் முயற்சியை கடந்த ஆண்டு ஆரம்பித்தோம்.\nஇன்று தினமும் ஆயிரக்கணக்கான கோயம்புத்தூர் நண்பர்கள் கோவையின் நிகழ்வுகளை விரல் நுனியில் பெற்றுக்கொள்கிறார்கள். ஒவ்வொரு விழாக்களிலும் நேரில் சந்திக்கிற நண்பர்களில் பலரும் கோவை ஹேப்பனிங்ஸ் தளத்தின் மூலம் விழாச் செய்தியினைத் தெரிந்து கொண்டோமென சொல்வது பெருமிதம் அளிக்கிறது. அறிவுலகச் செயல்பாடுகளை முன்னின்று நடத்தும் அமைப்பாளர்களுக்கு எங்களால் ஆன சிறு கைங்கர்யமாகவே இதற்குச் செலவிடும் நேரத்தை கருதுகிறோம்.\nகோவை ஹேப்பனிங்ஸ் பயனீட்டாளர்கள் அனைவருக்கும் அர்த்த மண்டபத்தின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nLabels: அர்த்த மண்டபம், கோயம்புத்தூர், புத்தாண்டு\nஆனந்த விகடன் குழுமத்தில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பின் அர்த்த மண்டபம் எனும் காப்பிரைட்டிங் மற்றும் சோஷியல் மீடியா மார்க்கட்டிங் சேவைகளை வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். கோயம்புத்தூர்வாசி.\nகௌதம சித்தார்த்தனின் ‘தமிழ் சினிமாவின் மயக்கம்’\nதமிழ் சினிமாவின் மயக்கம் நூல் வெளியீட்டு விமர்சன நிகழ்வு. குமுதம் பு(து)த்தக வெளியீடாய் வெளிவந்திருக்கும் இந்த நூல் ஒரு எளிய விமர்சன நி...\nஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா கோவையில்\n'Celebrating Women' - ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் வரும் மார்ச்8-ஆம் தேதி முதல் மார்ச் 14-ஆம்...\nஆன்மீகத்தின் முக்கிய பகுதியாகிய மந்திர சாஸ்திரத்தை கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு 1. மந்திர ஜபம் செய்யும் முறை மற்றும் மந்த...\nபி.எஸ்.ஆர் சில்க் சாரிஸ், தாய்மடி\nபி.எஸ்.ஆர் சில்க் சாரிஸ் தாய்மடி பழமைக்கும் புதுமைக்கும் தொப்புள் கொடி நானும் என் வாழ்வும் திருநங்கை. ப்ரியா பாபு நான...\nமூவி மேஜிக் - இந்திய சினிமாவைக் கொண்டாடும் நிகழ்ச்சி\nசினிமா ரசிகர்களே, இந்திய சினிமாவின் 100வது ஆண்டினைக் கொண்டாடுகிறது ஃப்ரூக்பீல்ட்ஸ் வணிக வளாகம். மார்ச் 10 முதல் மார்ச் 24 வரை. ஒவ்வொரு வ...\nஅரசு பொருட்காட்சி வரும் 24ல் துவக்கம்\nகோவை மத்திய சிறை மைதானத்தில் , வரும் 24 ம் தேதி அரசு பொருட்காட்சி துவங்குகிறது . பொருட்காட்சியில் அரசின் திட்டங...\nகொங்கு மணம் கமழும் படைப்புகள் கோவை தமிழ் பண்பாட்டு மையத்தின் சார்பில், கொங்கு மணம் கமழும் படைப்புகள் என்ற தலைப்பில் திறனாய்வுக் கருத்தர���்கு...\nகோவையில் தமிழ்ப் பண்பாட்டு மையம்\nஇடம்: டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் நாள்: 19.03.2013 நேரம் காலை 10.00 மணி தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்...\nஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் STRINGS & WINDS ஜூ...\nகொடிசியாவின் கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா,\nமரண தண்டனைக்கு எதிரான கருத்தரங்கம்\nஎன்றென்றும் புன்னகை - கோயம்புத்தூர் தியேட்டர் லிஸ்...\nவிஷ்ணுபுரம் விருது விழா 2013\nவிஷ்ணுபுரம் விருது விழா 2013\nவிஷ்ணுபுரம் விருது விழா 2013\nவரும் 2014-15ம் கல்வியாண்டில்கோவை பாரதியார் பல்கலை...\nஸ்ரீ ஆதிசங்கராச்சார்ய சாரதா லஷ்மி நரசிம்ம பீடத்தின...\nமகாகவி பாரதியார் அறநிலை வழங்கம் பாரதி திருநாள்நாள்...\nகோவை மாநகராட்சி பள்ளிகளில் 10-ம் வகுப்பு, பிளஸ் -2...\nசினிமாவும் நானும் - நூல் அறிமுக விழா\nகே.ஜெயராமன் எடுத்த புகைப்படங்களின் கண்காட்சி\nநாவல் என்கிற கலைச் சாதனம்\nகொங்கு மணம் கமழும் படைப்புகள்கோவை தமிழ் பண்பாட்டு ...\nவிவசாயம் மற்றும் தோட்டக்கலை கண்காட்சி நாள் : டி...\nரைஸிங் வால்ஸ் ஓவியக் கண்காட்சிகோவை, ஜென்னீஸ் ரெசிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/category/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2018-07-21T06:04:33Z", "digest": "sha1:CYI4F5TKCPUHNE2NCLQC7WS2W4O5YTHI", "length": 10885, "nlines": 172, "source_domain": "moonramkonam.com", "title": "ஜோதிடம் Archives » Page 2 of 69 » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார பலன29.4.18 முதல் 5.5.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார பலன29.4.18 முதல் 5.5.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார பலன29.4.18 முதல் 5.5.18 வரை: [மேலும் படிக்க]\nவார பலன் – 22.4.18 முதல் 28.4.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார பலன் – 22.4.18 முதல் 28.4.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: ராசி பலன், வார பலன்\nவார பலன் – 22.4.18 முதல் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 15.4.18 முதல் 21.4.18வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 15.4.18 முதல் 21.4.18வரை அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: ராசி பலன், வார பலன், வார ராசி பலன்\n15.4.18 முதல் 21.4.18வரையிலான வார ராசி [மேலும் படிக்க]\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 -2019 விளம்பி வருஷம் மகர ராசி\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 -2019 விளம்பி வருஷம் மகர ராசி\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 -2019 [மேலும் படிக்க]\nபுத்தாண்டு பலன்கள்– 20182019 –விளம்பி வருஷம் மீன ராசி\nபுத்தாண்டு பலன்கள்– 20182019 –விளம்பி வருஷம் மீன ராசி\nபுத்தாண்டு பலன்கள்– 20182019 –வி���ம்பி வருஷம்: [மேலும் படிக்க]\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018-2018 விளம்பி வருஷம் கும்ப ராசி\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018-2018 விளம்பி வருஷம் கும்ப ராசி\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018-2018 :விளம்பி [மேலும் படிக்க]\nபுத்தாண்டு பலன் விளம்பி வருஷம் 2018-19 தனுசு ராசி\nபுத்தாண்டு பலன் விளம்பி வருஷம் 2018-19 தனுசு ராசி\nபுத்தாண்டு பலன் : விளம்பி வருஷம் [மேலும் படிக்க]\nபுத்தாண்டு பலன்கள்- விளம்பி வருஷம் 2018-2019 விருச்சிகம்\nபுத்தாண்டு பலன்கள்- விளம்பி வருஷம் 2018-2019 விருச்சிகம்\nபுத்தாண்டு பலன்கள்- விளம்பி வருஷம் 2018-2019 [மேலும் படிக்க]\nபுத்தாண்டு பலன் விளம்பி வருஷம்- 2018-2019 துலாம் ராசி\nபுத்தாண்டு பலன் விளம்பி வருஷம்- 2018-2019 துலாம் ராசி\nபுத்தாண்டு பலன் விளம்பி வருஷம்- [மேலும் படிக்க]\nபுத்தாண்டு பலன்கள் -2018-2019 விளம்பி வருஷம் கன்னி ராசி\nபுத்தாண்டு பலன்கள் -2018-2019 விளம்பி வருஷம் கன்னி ராசி\nபுத்தாண்டு பலன்கள் -2018-2019 விளம்பி வருஷம்: [மேலும் படிக்க]\nஸ்வீட்கார்ன் சீஸ் நக்கட்ஸ்- செய்வது எப்படி\nமருந்து கண்டறிய முடியாத நோய்கள் இருக்கின்றனவா\nவார ராசி பலன் 15.7.18 முதல் 21.7.18 வரை அனைது ராசிகளுக்கும்\n சிறு வயதினருக்கும் வரக் காரணம் என்ன\nவார பலன்- 8.7.18 முதல் 14.7.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவானத்தில் இருந்து நட்சத்திரங்கள் கீழே விழும் என்பது உண்மையா\nதேங்காய்ப் பால் மசாலா- செய்வது எப்படி\nவார ராசி பலன் 1.7.18 முதல் 7.7.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமுதுமை மறதி ( டிமென்ஷியா) நோயைத் தடுக்க\nமுளைப் பயறு மசால் வடை- செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nattunadappu.blogspot.com/2007/10/blog-post_5557.html", "date_download": "2018-07-21T05:55:09Z", "digest": "sha1:W6XCLIIREQ4777654LGXOOLKM5CZOHAP", "length": 8653, "nlines": 216, "source_domain": "nattunadappu.blogspot.com", "title": "நாட்டு நடப்பு: தமிழ்.நெட் பாலா பிள்ளை அழைக்கிறார்.சென்னையிலிருந்து!!!", "raw_content": "\nநாட்டு நடப்பு..பெங்களூர்வாழ் தமிழனின் பார்வையில்\nதமிழ்.நெட் பாலா பிள்ளை அழைக்கிறார்.சென்னையிலிருந்து\nதமிழியிணையத்தின் முன்னோடி,மடலாற்குழக்களின் முன்னோடி நம் அன்பு பாலா பிள்ளை தற்சமயம் சென்னை வந்துள்ளார்.\nவலைப்பதிவர்களை அவர் சந்திக்க ஆவலாக உள்ளார்.\nபாலா பிள்ளையை சந்திக்க விரும்பும் பதிவர்கள் அலைப்பேசி மூலம் அவரை தொடர்பு கொள்ளலாம்.\nLabels: தமிழியிணையம், பாலா பிள்ளை\nஇங்கே வரட்டும், வெச்சு உதைக்கனும். பெரிய புடுங்கி மாதிரி பேசறார். ஒதைச்சாத்தான் சரி வரும்.\nடிவிட்டரில் என்னை பின் தொடர.....\nசென்னை ஜூன் 26 நினைவேந்தல் (1)\nதமிழ் வலைப்பதிவர் குழுமம் (1)\nதமிழ் வலைப்பதிவு பட்டறை (1)\nஎன் மகளும் அவளின் தோழிகளும் சேர்ந்து எடுத்த குறும்...\nநட்சத்திர பதிவர் வள்ளி-க்கு சில \"நச்\" கேள்விகள்\nஎனக்கு தாலி பிச்சை போடுங்க,முன்னாள் பிரதமரின் மனைவ...\nதமிழ்.நெட் பாலா பிள்ளை அழைக்கிறார்.சென்னையிலிருந்த...\nகால்நடைகளை திருடும் சிங்கள இராணுவம்\n\"சேது சமுத்திரம்\"உருப்படாதது நாரயணுக்கு சில\"நச்\"கே...\nஎப்பத்தான் மாறுவீங்க நீங்க எல்லாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://sakaran.blogspot.com/2006/06/why-men-cannot-listion-why-women.html", "date_download": "2018-07-21T05:51:21Z", "digest": "sha1:OJTSDL6VDIXAVOD3YYSH3XMB7PSSZZAB", "length": 8608, "nlines": 42, "source_domain": "sakaran.blogspot.com", "title": "சாகர அலை: Why men cannot listion; why women cannot find the map…!", "raw_content": "\nகருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'\nஇந்திய கலைக்குழுவின் அடுத்த நிகழ்ச்சிக்கான மீட்டிங்..\nகொஞ்சம் சீக்கிரமாகவே மீட்டிங் நடக்கும் இடந்தில் இருந்தோம்…\nவழக்கம் போல வர்ணிகா, கொஞ்சம் கொஞ்சமாக இடத்தினை நோக்கம் விட்டபடி தனக்கு பிடித்த விதத்தில் எப்படி விஷமம் செய்யலாம் என்ற ஆராய்ச்சியில் இருந்தாள்.\nஎல்லோரையும் எப்பொழுதும் பாராட்டுவதென்பது ஒரு நல்ல பழக்கம். அதிலும் அவருக்கு அந்த பழக்கம் மிக மிக அதிகம் தினமலரில் வெளிவந்த என் வ்லைப்பதிவு அறிமுகம் ( தினமலரில் வெளிவந்த என் வ்லைப்பதிவு அறிமுகம் () பார்த்துவிட்டு, என்னைப் புகழ்ந்து சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் தாக்கிக்கொண்டிருந்தார்.அதிலும், பார்ப்பவரிடமெல்லாம், “நிறைய எழுதியிருக்காருங்க.. தினமலர்ல எல்லாம் நிறைய எழுதுவாரு” என்று ‘தேன்கூடு வலைப்பதிவர்’ ரேஞ்சுக்கு புகழ்ந்து கொண்டிருந்தார்\nஇன்றும் பேச ஆரம்பித்த போது, எனக்கு எதற்காகவோத்தான் இப்படி இழுக்கிறார் என்று தோன்றி விட்டது….\nதலைப்பில் குறிப்பிட்ட பெயருடைய இந்தப் புத்தகத்தில், ஆண்கள், பெண்கள் குறித்து அலசப்பட்டிருக்கிறது. ஆண்கள், ஆதிகாலத்தில் வேட்டைக்கு புறப்பட்டு வழி நெடுக மார்க் செய்து பின்னர் திரும்பவும் அதே வழியில் வேட்டையில் கிடைத்த உணவுப் பொருட்களும் வந்தனராம். ஆனால் அதே நேரத்தில் பெண்கள், வீட்டில் இருந்தவண்ணம், பாம்பு, பூரான், பல்லி முதலிய பூச்சிகளிலிருந்து குழந்தைகளை காபந்து பண்ணிய வண்ணம் இருந்திருக்கிறார்கள்.\nஇந்த காரணங்களினால், பெண்களுக்கு இயல்பாகவே வீடு மற்றும் அருகில் உள்ள அசைவுகளில் பொருட்களில் கவனம் அதிகம் ஆனால் ஆண்களுக்கு வெளியிடத்தில் செல்லும் போதும், தூரத்தில் இருக்கும் பொருட்களிளைப் பற்றிய கவனமும் அதிகம் ஆனால் ஆண்களுக்கு வெளியிடத்தில் செல்லும் போதும், தூரத்தில் இருக்கும் பொருட்களிளைப் பற்றிய கவனமும் அதிகம் சுமார் 200 மீட்டர் தூரத்தில் செல்லும் பெண்ணின் சேலை கலரைச் சொல்லக்கூடிய ஆனால், அருகிலுள்ள பிரிட்ஜில் ‘வெண்ணை’யை எங்கே வைத்திருக்கிறார்கள் என்பது எதிரிலேயே இருந்தாலும் கண்ணில் படுவதில்லை\nஇது தவிர, ஒரு நாளைக்கு ஆண்களால் செய்யப்ப்டும் செயல்கள் சுமார் 7000 அசைவுகள். இந்த அசைவுகள் அனைத்தும் அலுவல்களிலேயே இந்த காலத்து ஆண்கள் செய்துமுடித்து விடுவதால், வீடு திரும்பும் போது அவர்கள் டயர்-டாக இருப்பது சகஜம். பெண்களுக்கான ஒரு நாளைய அசைவுகளோ 21000. இந்த 21000 அசைவுகளும் இந்தக் காலத்துப் பெண்களால் செய்யப்படுவதில்லை. (ம்.. சுகம் கண்டுட்டாங்க) வாஷிங்மிஷின், மிக்ஸி கிரைண்டர் இத்தியாதிகளால் அவர்களது வேலை சுலபமாக்கப்பட்டு… அசைவுகளும் குறைக்கப்பட்டுவிடுவதால், மாலை நேரத்தில் அவர்களால் ‘பிரிஸ்க்’காகவே இருக்க முடிகிறது\nஅப்புறம் என்ன, வெளியில அழைச்சுட்டு போகச்சொல்லி பிரச்சனைதான்\nஇந்த புத்தகத்தினைப் படிக்கும் ஒவ்வொரு கணவன் மனைவிக்கும் இந்த பிரச்சனைகளின் ஆணி வேர் பிடிபட்டு, வீட்டில் பிரச்சனைகள் மிகக் குறைவாக இருக்குமாம் இந்த புத்தகம் இதுவரை இவரால் பரிந்துரைக்கப்பட்டு படித்தவர்கள் அனைவரும் மிகவும் நிம்மதியாக இருப்பதாக அறியப்படுவதாகவும் சொன்னார்\nஇவ்வளவும் சொல்லிட்டு, என் மனைவியைப் பார்த்து, ‘நீங்க இவ்வளவு நேரம் கம்ப்யூட்டரிலேயும், நிறைய ஆக்டிவிட்டீஸ்லயும் ஈடுபடறத்துக்கு விடற உங்க மனைவி மாதிரி கிடைக்கிறதுக்கு நீங்க கொடுத்து வச்சிருக்கணும் சார்’ அப்படின்னு அவர் போட்டு வாங்காமல் மட்டும் இருந்திருந்தால் …\nடைம் ஸ்லாட் - சில சிந்தனைகள்.\nபுரிதல் - சில எண்ணங்கள்; முடிபுகள்\nஹீரோக்களால் தூக்கி நிறுத்தப்படும் இந்திய கிரிக்கெட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siva.tamilpayani.com/archives/2642", "date_download": "2018-07-21T05:24:35Z", "digest": "sha1:QG4JJ7RVEIUHGV6LN4X6T66O7B4E772B", "length": 8131, "nlines": 94, "source_domain": "siva.tamilpayani.com", "title": "பங்குவணிகம்-09/02/2018 | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்​ணை…\nதமிழ் திரட்டி { தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் இணைக்கலாமே tamilblogs.in } – Jun 14, 8:43 AM\nதமிழ் திரட்டி { தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் பதியலாமே http://tamilblogs.in/ } – May 07, 10:44 AM\nTamil Us { வணக்கம், www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள்... } – Apr 23, 3:29 PM\nஅ​சைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் ​பொது ​பொருளாதாரம ​பொருளாதாரம் ​பேஸ்புக் பொது பொருளாதாரம் வ​கைபடுத்தபடாத​வைகள் வணிகம்\nபங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது\nஇன்று சந்​தை -1.15% அல்லது -121.90 என்ற அளவு சரிந்து 10454.95 என்பதாக முடிவ​டைந்துள்ளது.\nஇன்று வாங்கிட வி​லை கூறியிருந்த​வைகளில் எ​வையும் எனது வி​லைக்கு வர்த்தகமாகவில்​லை.\nஇன்று விற்ப​னைக்கு வி​லை கூறியிருந்த​வைகளில் எ​வையும் எனது நட்ட நிறுத்த வி​லைக்கு விற்ப​னையாகவில்​லை.\nஅடுத்த சந்​தை வர்த்தக நாளான (12-02-2018) சந்​தையில் வாங்க, விற்க உள்ள​வைகளின் பட்டியல்…\n*09-02-2018 அன்​றைய முடிவு வி​லைகள் படி மதிப்புகள்…\nபங்கு முதலீடு – -33410.40\nபங்கு மதிப்பு – +30323.00\nபொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\nதங்கள் வரு​கைக்கு மிக்க நன்றி.. தாங்கள் அளிக்கும் பின்னூட்ட கருத்துக​ளே ​மென்​மேலும் என்​னை ​செம்​மை படுத்த உதவும். மறவாது பின்னூட்ட கருத்துகள் பகிரவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://vjpremalatha.blogspot.com/2013/10/blog-post.html", "date_download": "2018-07-21T05:38:40Z", "digest": "sha1:3RHFIOTC7VXSYFRWDOZQSX5RTNJIDE6A", "length": 122803, "nlines": 500, "source_domain": "vjpremalatha.blogspot.com", "title": "Web Blog - Dr.v.j.premalatha: சங்க இலக்கியத்தில் பஞ்சு முதல் பட்டு வரை", "raw_content": "\nசங்க இலக்கியத்தில் பஞ்சு முதல் பட்டு வரை\nசங்க இலக்கியத்தில் பஞ்சு முதல் பட்டு வரை\nஒருவன் உணவின்றிச் சில வேளைகள் வாழலாம்; ஆனால் உடையின்றி அரைக் கணமும் வாழ இயலாது. அரசரின் மானத்தையும், ஆண்டியின் மானத்தையும் காக்கக் கூடியது உடை. துறவிகளும் துறக்காத சிறப்புடையது உடை. தீ மூட்டி வேள்வி செய்யும் அந்தணரின் தொழிலைவிட, தீ மூட்டி உணவு சமைக்கும் சமையல் தொழிலைவிட உயர்ந்தது நெசவுத் தொழில் என்பதால்தான் வள்ளுவரும், கம்பரும் நெசவுத் தொழில் மேற்கொண்டனர் என்பது வரலாறு கூறும் உண்மை.\nஉழவுத் தொழிலை மேற்கொள்ளும் போது, சில உயிர்கள் அழிய வாய்ப்புள்ளது. நெசவுத் தொழில் உயிரை விடச் சிறந்த மானத்தைக் காப்பதோடல்லாமல் எவ்வுயிருக்கும் தீங்கு தராதது. எனவேதான் ‘திருக்கை வழக்கம்’ என்னும் நூல் உழவுத்தொழிலை ‘வெய்யத்தொழில்’ (கொடுந்தொழில்) என்றும், நெய்தற் தொழிலை ‘தூய தொழில்’ என்றும் கூறுகிறது. மேலும், உடலை வான் தரும் மழை, வெயில், பனி, காற்று இவற்றினால் வருத்தாமல், நிழலிலேயே மேற்கொள்வதற்குரிய தொழிலும் நெசவுத் தொழில்தான் என்கிறது. மிக்க இழிவினையுடைய கள் விற்பதினால் வரும் அதிக வருவாயைவிட, தூய நெசவு தொழில் செய்து அதில் வரும் குறைந்த வருவாயைப் பெறுவதே மேல் என்றும் அதை மேற்கொள்பவரே மேலானவர் என்றும் திருக்கை வழக்க நூல் கூறுகிறது. (செங்குந்தர் பிரபந்தத் திரட்டு : 55-60)\n‘ஆடையது சிறப்பெல்லாம் அணிவோரின் சிறப்பே ; ஆடையுடையான் அவைக்கஞ்சான் ; ஆடையில்லா மனிதன் அரை மனிதன்’ போன்ற பழமொழிகளெல்லாம் நெசவுத் தொழிலின் பயனைக் கூறுகின்றன.\nசங்க காலத்தில் பருத்தி பயிர் செய்வதும், நூல் நூற்பதும், ஆடை நெய்வதும், அதை விற்பதும் பெரிய அளவில் தொழிலாக நடந்திருக்கிறது. வணிகர், அரசர் போன்ற செல்வந்தர்கள் பட்டாடை அணிந்து மதிப்புடன் விளங்கினர். புலவராக இருந்த போதும் அறுவை வணிகன் இளவேட்டனார் ஆடை விற்பனை செய்ததால் ‘அறுவை வணிகன்’ என்ற சிறப்புப் பெயரைப் பெற்றிருக்கிறார்.\nபருத்தியிலிருந்து பஞ்சும், பஞ்சிலிருந்து ஆடையும் உருவாக்கப்படுகிறது. பருத்தி செடிவகையைச் சார்ந்த ஒரு தாவரமாகும். உண்பதற்குரிய உணவு உழவுத்தொழில் மூலம் கிடைப்பது போல, உடுப்பதற்குரிய உடையும் உழவுத் தொழிலிருந்தே கிடைக்கிறது என்பதால் உழவுத்தொழிலுக்கு அடுத்த நிலையில் வைத்து போற்றக்கூடிய சிறந்த தொழிலாக நெசவுத் தொழிலைக் குறிப்பிடலாம். நெசவுத்தொழிலுக்கு அடிப்படையானவை பருத்தி மற்றும் பட்டின் இழைகளாகும்.\nபல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பழந்தமிழர் பருத்திச்செடியின் அருமையை உணர்ந்து, அதை உணவிற்காகவும் நூலாக்கி கயிறு திரிக்கவும், ஆடை நெய்யவும் பயன்படுத்தியுள்ளனர்.\nதமிழர்கள் தொழில் நுட்பத்தில் மேம்படுவதற்குப் பருத்தியும் ஒரு காரணமாகும். தீ, சக்கரம் இரண்டும் கண்டுபிடித்த பின்னர், மனித நாகரிகம் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியது என்பர். அதைப் போல மனிதன் சிந்திக்கத் தொடங்கியவுடன் காற்று, பனி, வெயில், மழை போன்றவற்றிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள இழை, தழை, மரப்பட்டை, தோல் போன்றவற்றை அணிந்தான். ஆனால், அவனுடைய முழுத் தேவையையும் அவை நிறைவு செய்யவில்லை. பருத்தி இழையிலிருந்து நூல் எடுக்கக் கற்றுக் கொண்ட பின்னர் அவனுடைய வாழ்க்கை தொழில்நுட்பம் நிறைந்ததாக மாறிப்போனது. பருத்தி நூல் கண்டுபிடிப்பு ஒரு மாபெரும் புரட்சியாகும்.\nபருத்திச் செடிகள் ஊருக்குப் புறத்தேயும் வீட்டிற்கு வெளியேயும் வளர்க்கப்பட்டன. போர்ச்சூழல் நிரம்பிய அக்காலத்தில், நாட்டின் மானம் காக்கவும், பெண்களின் மானம் காக்கவும் கை கொடுத்து உதவியது பருத்திச் செடியே.\n\"\"\"\"பன்னல்வேலி இப்பணை நல்ஊரே\"\" (புறம். 35 : 20)\nஎன்று பருத்தியை வேலியாக உடைய ஊர்களைப் புலவர்கள் பாராட்டியுள்ளனர். ஊருக்குப் புறத்தே பரந்து விரிந்துள்ள பருத்திச் செடிகள் ஊருக்கே வேலிபோல விளங்கியதை இப்பாடல் உணர்த்துகிறது.\n\"\"\"\"கல் சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத்\nதாழி முதற் கலித்த கோழிலைப் பருத்தி\"\" (அகம். 129 : 6-7)\nஎன்ற அகப்பாடல் வீட்டிற்குப் புறத்தே கற்கள் சூழ்ந்த பகுதியில் விளைந்துள்ள கோழிலைப் பருத்தி பற்றிக் கூறுகிறது.\nபருத்திச் செடியிலிருந்து எடுக்கப்பட்ட கொட்டையை உணவிற்காகவும், கொட்டையைச் சுற்றி வளர்ந்துள்ள இழைப் பகுதியை எடுத்து நூலாகவும் பயன்படுத்தியுள்ளனர். இந்நூலைக் கொண்டு கயிறு திரித்து, அக்கயிற்றினைப் பலவித பயன்களுக்காகவும் பயன்படுத்தியுள்ளனர். பருத்தியிலிருந்து தயாரிக்கப்பட்ட பருத்தி ஆடை கிரேக்கம், எகிப்து, சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு தமிழரின் பெருமையை உலகெங்கும் நிலைநாட்டியுள்ளது. அதைப்போல பட்டுப்புழுவிலிருந்து நூலெடுத்துப் பட்டாடையாக்கி அதையும் விழாக்காலங்களிலும், திருமண நாளிலும் அணிந்துள்ளனர். இக்கட்ட���ரை பருத்தி இழையிலிருந்து எடுக்கப்பட்ட நூல் மற்றும் பட்டு புழுவிலிருந்து எடுக்கப்பட்ட நூல் இரண்டும் சங்கத்தமிழர் வாழ்வில் பெற்றிருந்த இடத்தை ஆராய்கிறது.\nபருத்தியிலிருந்து கிடைக்கும் கொட்டையை பறவைகளும், மனிதர்களும் உணவிற்காகப் பயன்படுத்தியுள்ளனர். அகப்பாடலொன்று, வீட்டின் புறத்தே வளர்ந்துள்ள பருத்திச் செடியிலுள்ள முற்றிய காயை ஆண் பறவையொன்று, தன் அலகால் குத்திப் பிளந்து, கொட்டையை எடுத்து பெண் பறவைக்கு உண்ணக் கொடுத்தது என்கிறது. மேலும் அப்பறவை கீழே சிதறவிட்ட பஞ்சிழைக்குள் எடுக்காமல் விடப்பட்டப் பருத்திக் கொட்டைகளை வறுமையுற்ற பெண்கள் உணவிற்காகச் சேகரிப்பர் என்கிறது. இக்கொட்டை இனிப்புச் சுவையுடையது.\n\"\"\"\"பொதி வயிற்று இளங்காய் பேடை ஊட்டி\nபோகில் பிளந்திட்ட பொங்கல் வெண்காழ்\nநல்கூர் பெண்டிர் அல்கற் கூட்டும்\"\" (அகம்.129 : 8-10)\nஇக்காலத்திலும் மதுரை, கோவை மாவட்டக் கிராமங்களில் பருத்திப்பால் பருகப்படுகிறது. இது நெஞ்சுச் சளி, நெஞ்சு பாரம் போன்றவற்றிற்கு அருமருந்தாகக் கருதப்படுகிறது. சித்த வைத்தியமும் இதை மருந்தாகப் பயன்படுத்துகிறது. பருத்திக் கொட்டையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சில உணவுத் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. மாடுகளுக்குப் பருத்திக் கொட்டை அரைத்துக் கொடுக்கப்படுகிறது. எண்ணெய் பிழிந்த பின் கிடைக்கும் சக்கை ‘புண்ணாக்கு’ ஆகும். இதுவும் மாட்டிற்குத் தீவனமாகிறது. இதனால் மாட்டின் பால் அடர்த்தியாகக் கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கையாகும்.\nசங்க காலத்தில் போரில் இறந்துபட்ட வீரர்களின் மனைவியர் தன் மானத்தைக் காக்கவும்,\nசுற்றத்தைப் பேணவும் பருத்திச் செடிகளையே நம்பியிருந்தனர். பருத்தியைக் கொண்டு வாழ்கை நடத்தியவர்களைப் ‘பருத்திப்பெண்டீர்’ (புறம்.125 :1) என அழைத்துள்ளனர். பெரும்பாலும் கைம்பெண்டிரே இத்தொழில் ஈடுபட்டுள்ளனர்.\nஊரைச் சுற்றி விளைவிக்கப்பட்டுள்ள பருத்திச் செடிகளே இவர்களின் வாழ்வாதரமாக இருந்துள்ளது. கோடைக்காலத்தில் பருத்திச் செடியிலுள்ள காய்முற்றி வெடித்து, பஞ்சிழை வெளிவரும். வெண்மையான பருத்திக் கொட்டையைச் சுற்றிப் பஞ்சு இழைகள் சூழ்ந்திருக்கும். இவ்விழையில் செல்லுலோசும், மெழுகும் கலந்திருக்கும். இதை நீக்கினால் தான் பருத்தி இழை நிலைப்பு, ��றுதி, மென்மை போன்ற தன்மைகளைப் பெறும் என்பதால் இதை அடித்து பக்குவப்படுத்துவர். இப்பருத்தியை \"\"\"\"கோடைப்பருத்தி\"\" (புறம். 393) என்றும் இதன் பூவை \"\"\"\"பாரம்\"\" (குறிஞ்சிப்பாட்டு. 92) என்றும் சங்க இலக்கியம் கூறுகிறது. இப்பருத்திப்பூவை பறித்து, பெரிய மூட்டைகளில் கட்டி வீடு முழுதும் நிறைத்திருப்பர்.\n\"\"\"\"கோடைப் பருத்தி வீடு நிறை செய்த\nமூடைப் பண்டம் மிடை நிறைந்து அன்ன\"\" (புறம். 393 : 12-13)\nஎன நல்லிறையனார் இப்பாடலில், கிள்ளிவளவன் கொடுத்த இறைச்சி நிரம்பிய உணவை உண்ட புலவரின் சுற்றத்தாரின் வயிறு, பருத்திப்பெண்டிர் வீட்டில் அடுக்கி வைத்திருந்த பஞ்சு மூட்டைகள் வீட்டை நிறைந்திருப்பதைப் போல நிறைந்திருந்திருந்தது எனக் கூறுகிறார்.\nகைம்பெண்கள், பருத்தி இழையிலிருந்து கொட்டையைப் பிரிந்தெடுக்க இரும்பினால் செய்யப்பட்ட தாள் மற்றும் வில் முதலான கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.\n\"\"\"\"ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த\nநுணங்கு நுண் பனுவல் போல\"\" (நற். 353: 1-2)\n\"\"\"\"எஃகுறு பஞ்சிற்று ஆகி\"\" (நற். 247 : 4)\n\"\"\"\"வில்லெறு பஞ்சியின்\"\" (அகம். 133: 6)\nபோன்ற தொடர்கள் தாள், வில் போன்ற பஞ்சடிக்கும் இரும்பினால் செய்யப்பட்ட கருவிகளைப் பற்றிக் கூறுகிறது. இவ்வாறு இக்கருவிகளினால் பன்முறை அடிக்கப்பட்ட பருத்தி இழையானது மென்மையான பஞ்சாக மாறுகிறது. இப்பஞ்சானது மிகமிக நுண்ணியதாக இருக்கும். இப்பஞ்சு வேக வைக்கப்பட்ட இறைச்சி போல கடினத் தன்மையும் இழுவைத் தன்மையும் நீங்கி மிக மென்மையாக இருந்ததாக ஒரு புலவன் கூறுகிறான்.\n\"\"\"\"பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன\nநெருப்புச் சினம் தணிந்த நிணம் தயங்கு கொழுங்குறை\"\" (புறம். 125: 1)\nஇங்கு வேக வைக்கப்பட்ட இறைச்சிக்குப் பஞ்சு உவமை கூறப்பட்டுள்ளதைப் போல, வெண்மேகத்திற்கும், கடல் நுரைக்கும் உவமை கூறப்பட்டுள்ளது.\n\"\"\"\"வில்எறி பஞ்சிபோல, மல்கு திரை\nவளிபொரு வயங்கு பிசிர் பொங்கும்\nவில்லைக் கொண்டு அடிக்கப்பட்ட பஞ்சானது, கடல் அலை கரையில் கொண்டு வந்து சேர்த்த கடல் நுரையோடு ஒப்பிடப்படுகிறது. கடல் நுரையானது பொங்கிப் பெருகி நிறைந்திருப்பதைப் போல, அடிக்கப்பட்ட பஞ்சு இருப்பதால் பஞ்சை ‘பொங்கல்’ என்றும் அழைத்துள்ளனர்.\n\"\"\"\"பொங்கல் வெண்காழ்\"\" (அகம். 129:9)\nமற்றொரு பாடலும் பஞ்சினை மேகத்திற்கு உவமை கூறுகின்றது.\n\"\"\"\"பெய்து புறந்தந்து பொங்கல் ஆடி\nவ��ண்டுச் சேர்ந்த வெண்மழை போல\"\" (ப.ப.55:14-15)\nபருத்திப் பெண்டிர் வில் கொண்டு பருத்திப்பூவை அடிக்கும் பொழுது, பஞ்சு இழையானது சிதறுண்டு வெண்மேகம் போல அறையெங்கும் சிதறிக்கிடக்கும் என்கிறது இப்பாடல். பஞ்சு நூலாவதற்குள் அடிக்கப்பட்டும், தூற்றப்பட்டும், முறுக்கப்பட்டும் பலபாடுகள்படும். இதை,\n\"\"\"\"பஞ்சாகி நூலாய்ப் பல பாடுநீ படுதல்\nஅஞ்சா துயிர் காக்க வல்லவோ\"\" (செங்குந்தர் துகில் விடுதூது. 204-205) (www.project madurai.org) என்று பிற்கால நூல் கூறுகிறது.\nஇதிலிருந்து நன்கு அடிக்கப்பட்ட வெண்பஞ்சின் மென்மைத்தன்மை மேகத்தோடும், நுண்ணிய தன்மை கடல் நுரையோடும் ஒப்பிடப்பட்டுள்ளது.\nஇவ்வாறு கொட்டையிலிருந்து பிரிக்கப்பட்ட பஞ்சானது பின்னர் நூலாக மாற்றப்படுகிறது. பஞ்சு நூலாக மாற்றும் முறையை பிற்கால நூலாகிய நன்னூல் ஒரு நூற்பாவின் மூலம் கூறுகிறது. நூற்கும் பெண் தன் கைகளைப் பயன்படுத்தி, கதிர் என்னும் கருவியின் உதவியால் பஞ்சினை நூலாக மாற்றுவதைப் போல, ஒரு புலவன் சொற்களாகிய பஞ்சினை செய்யுளாக மாற்றுவதற்கு, அறிவு என்னும் கதிரைப் பயன்படுத்த வேண்டும் என்கிறது.\nசெய்யுள் - இழை (நூலிழை)\nஎழுதுபவன் - நூற்கும் பெண்\nஎழுதுபவனின் வாய் - நூற்கும் கை\nஅறிவு - கதிர் (நன். எழு. 24)\nஏந்தல் கொடு நின்றோங்கும் ஏமக்கை\"\" (திருக்கை. 143)\nபெண்டிர் கதிர் என்னும் கருவி கொண்டு பஞ்சினை நூலாக மாற்றியுள்ளனர் எனத் திருக்கை வழக்கநூலும் கூறுகிறது.\nஇவ்வாறு கதிரினால் உருவாக்கப்பட்ட நூலிழைச் சிலந்தி வலைபோல மெல்லியதாக இருந்ததை சங்கப் பாடல் சுட்டுகிறது. பாலை நிலத்தில் இலை உதிர்ந்த வேல மரத்தின் விரிந்த கிளைகளில் சிலந்திகள் வலைபின்னியுள்ளன. இவ்வலையின் ஒரு மெல்லிய இழை ‘சிலந்தி நூல்’ என அழைக்கப்பட்டுள்ளது. சிலந்தி நூலை ‘நூலாம்படை’ என்று இன்றும் வழங்குவதைக் காணலாம். \"\"\"\"சிலம்பி நூலின் நுணங்குவன\"\" (அகம். 224:7) இதிலிருந்து சிலம்பி நூலினைப் போல நுண்ணிய நூலிழை இருந்துள்ளது என அறியலாம். மற்றொரு பாடலும் நூலின் தோற்றத்தைப் பதிவு செய்துள்ளது.\n\"\"\"\"கால் கடுப்பு அன்ன கடுஞ்சொல் இவுளி\nவால் வெண் தெவிட்டல் வழிவார் நுணக்கம்\"\" (அகம். 224:5-6)\nஎன்ற வரிகள் விரைவாகச் செலுத்தப்பட்ட தோரில் பூட்டப்பட்ட குதிரைகள், விரைந்து செல்வதால் அவற்றின் வாயில் நுரை தள்ளுகிறது. அந்நுரைகள் ஒன்று சேர்ந்து சில���்தி நூல் போல் மாறி வழிகின்றன. காற்றின் வேகத்தில் அந்நூலானது அலைப்புண்டு தலைவனின் ஆடையில் படிகின்றது எனக் கூறுகின்றன. இதிலிருந்து பருத்தியிலிருந்து எடுக்கப்பட்ட வெண் நூலின் தோற்றம் நன்கு புலப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்நூலைக் கொண்டு ஆடை நெய்வோர் பாவை உருவாக்குவர். பா என்பது பிரித்தல் எனப் பொருள்படும். பிரித்து வைக்கப்பட்ட நூலின் வரிசையே பா என அழைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் ‘விதைகளைப் பாவு செய்தல்’ எனக் கூறுவது இன்றும் விதைகளைப் பிரித்து வயலில் நடுவதைக் குறிக்கிறது என்பதை அறியலாம். தமிழ்விடுதூது, ‘நூலை’ (book) ‘பஞ்சுபடா நூலே, பலர் நெருடாப் பாவே’ என்கிறது. பஞ்சிலிருந்து எடுக்கப்படும் இழையானது ‘பா’ ஆவதற்குள் பலமுறை அடிக்கப்படும். பாவான பின் பலமுறை பலரால் விரல்களால் நெருடப்பட்டும், கோலால் அடிக்கப்பட்டும் தூய்மைப்படுத்தப்படும். இப்பாடுகள் எதுவும் புத்தகமாகிய நூலுக்கு இல்லையாதலால் தான் தமிழ்விடுதூது ‘பஞ்சுபடா நூல், பலர் நெருடா பா’ என்கிறது. இப்பிரித்து வைக்கப்பட்ட நூலிழைகளானது, பாலை நிலத்தில் வேலமரக் கிளைகளில் சிலந்திகள் கட்டியுள்ள விரித்து வைத்தாற் போன்ற வலையைப் போலிருந்தது என ஒரு அகப்பாடல் கூறுகிறது.\n\"\"\"\"இலை உலறிய புன் தலை உலவை\nவலை வலந் தனைய ஆக, பல உடன்\nசிலம்பி சூழ்ந்த புலம்கெடு வைப்பின்\nதுகில்ஆய் செய்கைப் பா விரிந்தன்ன\"\" (அகம். 293 : 1 -4)\nதுணியை உருவாக்குவதற்காக விரித்து வைக்கப்பட்ட ‘பா நூல்’ வரிசைப்போல, சிலந்தி வலையைப் பின்னியிருந்தது என்ற செய்தி பாவின் அமைப்பை நன்கு விளக்குவதாக உள்ளது.\nபெருஞ்சித்திரனார், தலைமுடி நரைத்த தன் மனைவியின் எண்ணெய்க் காணாத கூந்தலானது, நூல் விரிந்து கிடந்தாற் போல், வெளுத்து விரிந்திருக்கும் என \"\"\"\"நூல் விரிந்தன்ன கதுப்பினள்\"\" (புறம். 159: 4) என பாவோடு ஒப்பிட்டுக் காட்டுகிறார்.\nஒரு பா என்பது இழை எண்ணிக்கையில் நெய்யும் துணியைப் பொறுத்து மாறுபடும். பல்வேறு விதமான துணிகளுக்கு பல்வேறு விதமான எண்ணிக்கையில் நூல் தேவை. (தற்காலத்தில் வேட்டிற்குரியஒரு பா = 3200 இழைகள் உடையது. துண்டுக்குரிய ஒரு பா = 1500 இழைகள் உடையது)\nஉலகாளும் அரசர்களுக்கும், கூழைக் குடித்து வாழும் ஏழை எளியோர்க்கும், மானத்தைக் காத்துதவக் கூடிய ஆடையை நெய்யும் மகளிர் ஓய்வின்றி இரவு நேரத்திலு���் உழைத்து நெய்த செய்தியைப் புறம் பதிவு செய்துள்ளது.\n\"\"\"\"பருத்திப் பெண்டின் சிறு தீ விளக்கத்து\"\" (புறம். 326:5)\nஇரவு நேரத்தில் சிறிய தீ எரியும் விளக்கு ஒளியிலும் பஞ்சிலிருந்து நூல் எடுத்தல், நூல் நூற்றல் முதலான வேலைகளைச் செய்துள்ளனர். மேலும், \"\"\"\"பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்\"\" (புறம். 324) என்ற பாடலானது பருத்திச் செடிகள் நிரம்பியுள்ள பகுதிகளில் எலிகள் நிறைந்திருக்கும். அதைப் பிடிப்பதற்காக வேட்டுவச் சிறுவர்கள், செடிகளுக்குள் நுழைந்து செல்வர் என இப்பாடல் கூறுகிறது.\n\"\"\"\"இருட்பகை வெரீஇய நாகுஇளம் பேடை\nஉயிர் நடுக்குற்றுப் புலாவிட்டு அரற்ற\nசிறையும் செற்றையும் புடைநாள் எழுந்த\"\" (புறம்.326 : 2-4)\nகாட்டுப்பூனையின் வருகைக்கு அஞ்சிய கோழி சிறகை விரித்து அரற்ற, அவ்வோசையைக் கேட்டு நூல் நூற்றுக் கொண்டிருந்த பெண் நூற்பதைவிட்டு எழுந்தாள் என இப்பாடல் கூறுகிறது. பருத்திக் கொட்டையை உண்பதற்காக எலிகள் வீட்டில் வளை வைத்திருக்கும். இந்த எலிகளைப் பிடிப்பதற்காகக் காட்டுப்பூனைகள் வரும் என்ற செய்தி, இதில் மறைமுகமாகப் புலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால்தான் இத்தொழிலை, \"\"\"\"எக்காலும் ஏய்ப்பில் தொழில்\"\" (திருக்கை.128) எனத் திருக்கை வழக்க நூல் குறிப்பிடுகிறது. ஓய்வில்லாத தொழில் என்பது இதன் பொருளாகும்.\nசீரிகையாற் பண் சேர்த்து நன்னூல் பாவாக்கிக்\nகாரிகையார் தாரால் கலை செய்யும்\"\"\nஎன்று பிற்கால நூலும் பெண்கள், பருத்தியிலிருந்து நூல் எடுத்து, பஞ்சாக்கி, ஆடை நெய்யும் சிறப்பினைப் பற்றிக் கூறுகிறது.\nகொடுமணலில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் நூல் நூற்கும் தக்ளிகள் கிடைத்துள்ளன. இது 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என தொல்லியலாளர்கள் கூறுகின்றனர் (தினமலர், 1.6.2012). இதைப்போல தாமிரபரணி கரையோரம் உள்ள ஆதிச்ச நல்லூரில் கிடைத்த பழங்காலத் தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன. இதை ஆய்வு செய்த ஜெர்மானிய அறிஞரான ஜாகர், பிரெஞ்ச் நாட்டறிஞரான லூயி வேப்பிக்கியூ போன்றோர் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பொருட்கள் அவை என கணித்துள்ளனர் தமிழகத்தின் பல ஊர்களுள் இன்றும் பருத்தியூர், எலவம் பட்டி, ஆடையூர் (திருவண்ணாமலை மாவட்டம்), நெசப்பாக்கம், மடிப்பாக்கம், சிந்தாரிப்பேட்டை (சின்ன தறிப்பேட்டை) என வழங்க��வது பழங்காலத்தின் தொடர்ச்சியேயாகும்.\nபுறநானூற்றில் பருத்திச் செடிகள் நிறைந்த ஒரு ஊரைப் பற்றிய குறிப்பு வருகிறது. அடைநெடுங்கல்வியாரால் பாடப்பட்ட இப்பாடல் மகட்பாற்காஞ்சித் துறையைச் சார்ந்தது. நால்படை உடைய மன்னர் பலர், பருத்திச்செடி நிரம்பிய அவ்வூரைச் சார்ந்த வீரன் ஒருவனின் மகளை மணம் செய்து கொள்ள பெண்கேட்டு வந்தனர். ஆனால், அவ்வீரன் பெண் கொடுக்க மறுத்து விடவே, அம்மன்னர்கள் அப்பெண்ணிற்காகப் போரிடத் துணிந்தனர். இதனால் நால்வகைப் படைகளையும் திரட்டி வந்து அவ்வூரிலேயே தங்கிவிட்டனர். அவர்களின் களிறுகளால் சோலைகளும், குதிரைகளால் மக்கள் வாழும் தெருக்களும், வீரர்கள் படைக் கருவிகளைக் கழுவுவதால் நீர்த்துறைகளும் பாழாயின. போர் தொடங்குவதற்கு முன்னரே பாழாகி வரும் இவ்வூர், போர் தொடங்கிவிட்டால் என்ன ஆகுமோ என்ற கவிஞரின் வினா அவலத்தை வெளிப்படுத்தி நிற்கிறது. புலவர் பருத்திச் செடிகளுக்காகவும் வருத்தப்படுவது சிந்தித்தற்குரியது.\n\"\"\"\"என் ஆவது கொல் தானே\nபன்னல் வேலி இப்பணை நல்ஊரே\"\" (புறம். 315 : 20-21)\nவீரர்கள் வாழும் அவ்வூருக்குப் போரும், போர்ச் சூழலும் புதியதன்று. ஆனால், போரில் இறந்துபட்ட வீரர்களின் மனைவியர் தம் மானத்தையும் சுற்றத்தையும் காக்க, அப்பருத்திச் செடிகளை மட்டுமே நம்பியுள்ளனர். மீண்டும் போர் ஏற்பட்டு பல வீரர்கள், அழிவராயின், கைம்பெண்கள் மிகுதியாவர். இந்நிலையில் பருத்திச் செடிகளும் அழிந்துவிட்டால், அவர்களின் வாழ்வாதாரமே அடியோடு பாழ்பட்டுப் போகும் என்பதை உணர்ந்தே கவிஞர், பருத்திச் செடிகளின் அழிவைக் குறித்து கவலைப்படுகின்றார். பருத்திச் செடிகள் போர்ச்சூழல் நிலவிய சங்ககாலத்தில் மிகுதியும் பயிரிடப்பட்டிருக்கின்றன. மன்னர்கள் பருத்திச் செடிகளை நடுவதில் கவனம் செலுத்தியுள்ளனர்.\nபோரில் ஆடவர் மிகுதியும் இறந்துபடும் நிலையில் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு கைம் பெண்களையும், முதியவர்களையும் மட்டுமே ஒரு நாடு நம்ப வேண்டிய சூழல் ஏற்படுகிறது. போருக்குப்பின் நாட்டின் பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்வையும் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்காக சங்ககால மன்னர்கள் பருத்திச் செடிகளைப் பெரிதும் நம்பியிருந்தனர். பருத்திப் பெண்டிரான பெண்களின் மானத்தையும் காக்கக் கூடிய பருத்திச் செடிகளை மிகுதியும் பயிரிட்ட அதியமானைப் பொன்டிமுடியார் என்னும் பெண்பாற்புலவர் \"\"\"\"பருத்திவேலிச் சீறூர் மன்னன்\"\" (புறம். 299) எனப் பாராட்டுகின்றார்.\nபருத்திச் செடிகள் பெரிதும் வளர்க்கப்பட்டு பெண்களின் மானமும் நாட்டின் மானமும் காக்கப்பட்டுள்ளது. பஞ்சிலிருந்து எடுக்கப்பட்ட நூலைக் கொண்டு, ஆடை நெய்வது மட்டுமின்றி பல்வேறு கயிறுகளையும் திரித்துப் பயன்படுத்தியுள்ளனர். பருத்திச் செடியிலிருந்து பஞ்சும், கயிறும், ஆடையும் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தமிழரின் வாணிகமும், நாகரிகமும் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளது எனத் துணிந்து கூறலாம். 18ம் நூற்றாண்டில் உலகின் தொழில் புரட்சிக்கு வித்திட்டதாக நெசவுத்தொழிலை உலக நாடுகள் போற்றும். ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அந்த தொழிற்புரட்சியைப் பருத்தியிலிருந்து நூல் உருவாக்கிய போதே பழந்தமிழன் செய்துவிட்டான்.\nபருத்தி நூலிலிருந்து உருவாக்கப்படும் கயிற்றின் அருமையை தமிழர் நன்கு அறிந்தவர்களாதலாலே பலவித தொழில்களுக்கு அதைப் பயன்படுத்தியுள்ளனர். தற்காலத்தில் நாரிலிருந்து திரிக்கப்படுவது கயிறு என அழைக்கப்படுகிறது. ஆனால், பருத்தி இழையிலிருந்து பெற்ற நூலைக் கொண்டு திரித்த ‘கயிற்றையே’ பழந்தமிழர் கயிறு என வழங்கியுள்ளனர்.\nபருத்தி இழை - நார் இழை வேறுபாடு\nபருத்தியிலிருந்து எடுக்கப்பட்ட நூலிழையினைப் பயன்படுத்தி பலவகைக் கயிறுகளை உருவாக்கியுள்ளனர். மரத்தின் பட்டையிலிருந்து எடுக்கப்படுவது நார் ஆகும். இந்நாரினைக் கொண்டு மணிகளைக் கோர்ப்பது, பூக்களைக் கட்டுவது முதலான வேலைகளைத் தமிழர் செய்துள்ளனர். மரத்தின் பட்டையிலிருந்து எடுக்கப்படும் இழையை நார் என்றும் பருத்தியிலிருந்து எடுக்கப்படும் இழையை நூல் என்றும் அழைத்துள்ளனர். நூல் இழையைக் கொண்டு திரித்து உருவாக்கப்படுவதே கயிறு ஆகும். நிலையான பயன்களுக்குக் கயிறையும், அன்றாடப் பயன்களுக்கு நாரையும் பயன்படுத்தியுள்ளனர். பொன்னால் செய்யப்பட்டக் குவளை மலர், தாமரை மலர், முத்து போன்றவற்றைக் கோர்க்க நூல் கயிறையும், அத்திப்பூ, வேப்பம் பூ முதலிய செடியிலிருந்துப் பறிக்கப்பட்ட பூக்களைக் கட்ட நாரையும் பயன்படுத்தியுள்ளனர்.\nபூவை நாரால் தொடுத்துள்ள செய்தியை, \"\"\"\"நார்ச் செறியத் தொடு���்த கண்ணி\"\" (புறம். 81: 3) என்ற பாடல் சுட்டுகிறது. சோழன் கிள்ளிவளவன் ஆத்திமாலையை நாரால் தொடுத்து அணிந்திருந்தான் என்ற இச்செய்தி அன்றாடம் வாடிவிடும் பூக்களை நார் கொண்டு தொடுத்ததை உறுதிசெய்கிறது.\nநறை எனப்படும் ஒருவகைச் செடியிலிருந்து நார் எடுக்கப்பட்டது. இதைக் கொண்டு வேங்கைமலரைத் தொடுத்துள்ளனர்.\n\"\"\"\"நறை நார்த் தொடுத்த வேங்கை அம்கண்ணி\"\" (புறம். 371: 3)\nகானகத்தில் நீராடச் சென்ற மகளிர் அங்குள்ள வேங்கை மலர்களைப் பறித்து நாரால் தொடுத்து மாலையாக அணிந்து கொண்டனர் என இப்பாடல் கூறுகிறது.\nபொன்னாலாகிய தாமரை மலரை, வெள்ளியால் செய்யப்பட்ட நாரைக் கொண்டு கோர்த்த செய்தியை,\n\"\"\"\"ஒள் அழல் புரிந்த தாமரை\nவெள்ளி நாரால் பூப் பெற்றிசினே\"\" (புறம்.11 : 17-18)\nவெள்ளியால் செய்யப்பட்ட வடம், மரத்திலிருந்து பிரித்த இழையைப் போலிருந்ததாலும், அதை நாருக்குப் பதிலாகப் பயன்படுத்தியதாலும் வெள்ளி வடத்தையும், நார் என்றே அழைத்துள்ளனர். வெள்ளி நாரால் சேர்க்கப்பட்டப் பொன் தாமரை மலர்களாகிய மலர்களைப் புலவர்களுக்குச் சேரமன்னன் வழங்கியதாக பேய்மகள் இளவெயினி பாடியுள்ளார்.\nவல்வில் ஓரியும், வெள்ளி நாரைக் கொண்டு கோர்த்த பொன் குவளை மலர்களைப் புலவர்க்குப் பரிசாகக் கொடுத்துள்ளான்.\n\"\"\"\"பனி நீர்ப் பூவா மணிமிடை குவளை\nவால்நார்த் தொடுத்த கண்ணி\"\" (புறம். 153 : 8-9)\nபனியில் பூக்காத குவளைமலர் என்பது, பொன்னால் உருவாக்கப்பட்ட குவளை மலரைக் குறிக்கிறது. இதை மணியோடு இடையிடையே வெள்ளி நாரைக் கொண்டுத் தொடுத்துள்ளனர். வால் என்ற சொல் வெண்மையைக் குறிக்கிறது. \"\"\"\"வால் எயிற்று அம் நல்வாய்\"\" (கலி. 56 : 21) இங்கு வெண்மையான நார் என்பது வெள்ளி நாரைக் குறிக்கிறது.\nமரப்பட்டையிலிருந்து எடுக்கப்படும் இழையை ‘நார்’ எனக் கூறிய செய்தியைச் சில பாடல்கள் வழி அறியலாம்.\n\"\"\"\"பெருங்கயிறு வாங்க முறிந்து நிலம் படாஅ\nநாருடை ஓசியல் அற்றே\"\" (குறுந். 112 : 4-5)\nகோபம் கொண்ட பெரிய களிறு ஒன்று மரத்தைக் கொம்புகளால் தாக்க, அம்மரத்தின் கிளைகள் முறிந்தது. முழுவதும் முறிந்துவிடாமல், அதன் கிழிந்த பட்டையானது மரத்திலிருந்து கீழே தொங்கிக் கொண்டிருந்தது. இவ்விடத்தில் கிழிந்து தொங்கும் மரப்பட்டை, ‘நிலம்படாஅ நார்’ எனப்பட்டுள்ளது.\n\"\"\"\"உயங்கு நடை மடப்பிடி வருத்தம் நோனாது\nநிலைஉயர் யாஅம் தொலையக் குத்தி\nவெ���்நார் கொண்டு, கை சுவைத்து\"\" (குறுந். 307 : 5-7)\nபாலை நிலத்தில் நீர் வேட்கை வருத்தத்தைத் தாங்காத களிறு தன் பிடிக்காக, யாஅமரத்தினைத் தந்தத்தினால் குத்திக் கிழித்து, பட்டையை நார் போல உரிக்கும். பட்டை உரிந்து வெண் நார் வெளிப்படும். இதிலிருந்து வரும் நீரினை பிடி சுவைக்கும். இதே செய்தியை அகப்பாடலும் கூறுகிறது.\nநார் அரை மருங்கின் நீர்வரப் பொளித்துக்\nகளிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல்\"\" (அகம். 257)\nபாலை நிலத்திலுள்ள யாஅமரத்தின் பட்டையை உரித்து, அந்நாரின் நீரைச் சுவைத்து களிறானது சக்கையைத் துப்பி வைக்கும். இச்சக்கையானது அவ்வழி வருவோருக்குத் தீமூட்ட சுள்ளியாகப் பயன்படும் என இப்பாடல் கூறுகிறது.\n\"\"\"\"பிடி பசி களைஇய பெருங்கை வேழம்\nமென்சினை யாஅம் பொளிக்கும்\"\" (குறுந். 37)\nஇப்பாடலும் பிடியின் தாகத்தைத் தணிக்க, பெரிய கையுடைய வேழம், யாஅம் மரத்தின் மென்மையான கிளைகளைக் கிழிக்கும் என்கிறது. மரத்திலிருந்து, அதன் பட்டையிலிருந்து எடுக்கப்படுவது நார் ; பருத்தியானது செடிவகையைச் சார்ந்தது. இதை தாவரவியலாளர் இருவித்திலைத் தாவரம் என்பர். இதன் நூலே உறுதியானது.\nஇலவமரம் - பஞ்சு கொடுக்கக்கூடியதென்றாலும், அதிலிருந்து நூல் எடுத்து கயிறாகவோ, ஆடையாகவோ மாற்றமுடியாது. இப்பாடல்களிலிருந்து மரத்திலிருந்து உரிக்கும் இழைகளை ‘நார்’என்றும் பருத்தியிலிருந்து எடுக்கப்படும் இழைகளை ‘நூல்’ என்றும், நூலைத் திரித்து உருவாக்கப்படுவது ‘கயிறு’ என்பதும் அறியவருகிறது. மேலும், மரத்தின் பட்டையிலிருந்து உரிக்கப்படும் இவ்வகை நார் எளிதில் அழியக்கூடியது என்பதாலேதான், அதில் எளிதில் காய்ந்துவிடக்கூடிய இயற்கை மலர்களை மட்டும் கட்டியுள்ளனர். மிகவும் வலிமைதரும் பருத்தி நூல் கயிற்றையே பல தொழில்களுக்கும் பயன்படுத்தியுள்ளனர்.\nஎழுதிய நூலைக் கொண்டு புலவரின் ஆற்றலை அறிவது போல, பருத்தி நூலைப் பயன்படுத்திய தமிழரின் செயல்திறனைக் கொண்டே அவர்களின் நுண்ணறிவுத் திறனையும் அளவிடமுடியும். மெல்லிய கயிறு - ஞாண் என்றும், வலிய கயிறு - கயிறு, புரிநூல் என்றும் அழைக்கப்பட்டுள்ளது.\nபஞ்சி இழை, நூலாக மாற்றம் பெற்ற நிலையில், அந்நூல் தமிழர் என்னும் பட்டத்தை வானளாவ உயர்த்தியச் செய்தியைச் சங்க இலக்கியம் பல பாடல்களில் பதிவு செய்துள்ளது. பருத்தியிலிருந்து ���ருவாக்கப்பட்ட நூலை ஒன்றோடொன்று சேர்த்து முறுக்கும் பொழுது, வலிமையான முறுக்குண்ட கயிறு கிடைக்கிறது. பயன்படுத்தும் பணிகளுக்கேற்ப இதற்கு பாசக்கயிறு, தாம்புக்கயிறு, வேள்விக்கயிறு, பெருவலைக் கயிறு, சிமிலிக் கயிறு, முழவுக்கயிறு, காப்புக்கயிறு, பூங்கயிறு, அணிக்கயிறு, பூண்மணிக்கயிறு, ஊஞ்சல் கயிறு, முடிக்கயிறு, நூல்சரடு, முத்துகோர்க்கும் நுல் என பல பெயர்களை வைத்து தமிழர் அழைத்துள்ளனர்.\nமுல்லை நில மகளிர் தயிரை, மரத்தினால் செய்த மத்தினைக் கொண்டு கடைவர். தயிர் கடைவதற்கென்றே நிறுவப்பட்ட தூணில் ‘பாசம்’ என்றும் கயிறைச் சுற்றி, அதை மத்தினோடு இணைத்து மாறிமாறி இழுப்பர். மத்தானது இப்பாசக் கயிற்றால் தொடர்ந்து இயக்கப்படுவதால் தயிரானது கடையப்படுகிறது. இதனால் மத்தனாது தேய்ந்துள்ளது என முல்லைக்கலி கூறுகிறது. மத்தோடு இணைக்கப்பட்ட கயிறை \"\"\"\"மத்தம் பிணித்த கயிறு\"\" (கலித். 110 : 10) என்கிறது முல்லைக்கலி. \"\"\"\"விளம் பழம் கமழும் கமஞ்சூற் குழிசிப் பாசம் தின்ற தேய்கால் மத்தம்\"\" (நற். 12: 2)\nவிளம்பழம் போடப்பட்டதால் மணக்கும் தயிர்ப்பானையில் மத்து பாசக்கயிறு கொண்டு கடையப்படுவதையும், இதனால் மத்தின் கால் தேய்ந்துள்ளதையும் இப்பாடல் சுட்டுகிறது. ‘பாசம் தின்ற தேய்கால் மத்தம்’ என்ற தொடரில் வரும் ‘பாசம்’ என்பது கயிற்றைக் குறிக்கிறது. கயிறு திரித்து விற்போரைச் சிலம்பு ‘பாசவர்’ என்கிறது (17)\nமாடு கட்டுவதற்காக முல்லைநில மக்கள் பயன்படுத்தும் கயிறு ‘தாம்பு’ எனப்பட்டுள்ளது.\n\"\"\"\"தீம்பால் கறந்த கலம் மாற்றி ; கன்று எல்லாம்\nதாம்பின் பிணித்து\"\" (கலி. 111 : 1-2)\nஎன்ற பாடல் கன்று, மாடு முதலானவற்றை தாம்புக்கயிற்றால் தூணில் கட்டுவர் என்கிறது. மற்றொரு பாடல்,\n\"\"\"\"------ கன்றோடு செல்வேம் ; எம்\nதாம்பின் ஒருதலை பற்றி\"\" (கலி.116: 2)\nமேய்ச்சலுக்காக கன்று, மாடு போன்றவை அழைத்துச் செல்லப்படும் பொழுது, அவை வழிமாறிப் போய் விடாமலிக்க அவற்றின் கழுத்தில் தாம்பு கயிற்றைக் கட்டி மறு பகுதியை கையில் பிடித்து இழுத்துச் சென்றிடுவர் ஆயர் என்கிறது.\nபரசுராமன் அரசர் குலத்தை முற்றிலுமாக வேரறுத்த பின், ஒரு வேள்வி செய்தான். அவ்வேள்வி களத்தில் அவன் வெற்றியைக் காட்டும் விதமாக ஒரு வலிய பெரிய தூணை நிறுத்தி, அதில் பல அழகிய வண்ணக் கயிறுகளைக் கட்டினான். மிகுந்த காவலும் அதற்கு ஏற்படுத்தினான் என அகப்பாடல் கூறுகிறது.\n\"\"\"\"முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி\nகயிறு அரை யாத்த காண்தகு வனப்பின்,\nஅருங்கடி நெடுந்தூண்\"\" (அகம். 220 : 6-8)\nஅக்காலத்தவர், காண்பவர்கள் விரும்பத்தக்க வகையில் பல வண்ணக் கயிறுகளைப் பெரிய நெடுந்தூணில் கட்டி, வேள்விக்குப் பின் பொதுமன்றத்தில் அதை நிறுத்தி, தன் வெற்றியைப் பறை சாற்றியுள்ளனர் என்பது இதனால் தெரிய வருகிறது. வேள்வித்தூணில் கட்டப்படும் கயிறு ஆதலால் இதனை ‘வேள்விக்கயிறு’ என்றழைத்துள்ளனர்.\nபரதவர்கள் கடலில் பெரிய மீன்களைப் பிடிப்பதற்கேற்ற வகையில், முறுக்கிய நூலினால் செய்யப்பட்ட வலிமையான கயிற்றைக் கொண்டு வலை தயாரித்துள்ளனர். வலிமையான இக்கயிறு வலை பின்னுவதற்கேற்ற வகையில் மெல்லியதாகவும் இருக்கும். இத்தகைய வலிமையான மெல்லிய கயிற்றை உருவாக்குவதற்கு ‘வடிக்கதிர்’ என்ற கருவியைப் பயன்படுத்தியுள்ளனர்.\n\"\"\"\"வடிக்கதிர் திரித்த வல் ஞாண் பெருவலை\nஇடிக் குரற் புணரிப் பௌவத்து இடுமார்\"\" (நற். 74)\nஞாண் என்பது மெல்லிய வலிமையான கயிறு எனப்பொருள்படும்.\n\"\"\"\"நுண் ஞாண் சவ்வலை\"\" (அகம். 290 : 4)\nஎன்ற அகப்பாடலும் நுண்மையான மெல்லிய வலிய கயிற்றைக் கொண்டு வலை பின்னப்பட்ட செய்தியைத் தெரிவிக்கிறது. கடலில் எறியப்படும் வலை நீரில் மூழ்கும் போது வலை என்று தெரியாத வகையில் மெல்லியதாகவும், பெரிய மீன்களைத் தாங்கக்கூடிய வகையில் வலிமையானதாகவும் இருக்கவேண்டும். அதற்கேற்ற வகையில் மீன் வலைகளானது பின்னப்பட்டுள்ளதை இப்பாடல்கள் பதிவு செய்துள்ளன.\nஅந்தணர்க்குரியதாகத் தொல்காப்பியம் நான்கு பொருட்களைக் கூறுகிறது.\n\"\"\"\"நூலே கரகம் முக்கோல் மனையே\nஆயுங்காலை அந்தணர்க்கு உரிய\"\" (தொல். 3: 615)\nஇதில் நூல் என்பதற்குப் பூணூல் எனப்பல உரையாசிரிகள் பொருள் கூறியுள்ளனர். ஆனால், கையில் அந்தணர் பூணூலை எடுத்துச் செல்ல மாட்டார்கள். கழுத்தில் தான் அணிவார்கள். தொல்காப்பியர், கையில் எடுத்துச் செல்லும் பொருளைதான் பட்டியலிட்டுள்ளார். நூலை, அடுத்து கரகம் வருவதால் அது கரகத்தை எடுத்து செல்வதற்குரிய நூலே ஆகும். இது ‘உறிநூல்’ என தற்காலத்தில் அழைக்கப்படுகிறது.\nபல மெல்லிய நூல்களைக் கொண்டு முறுக்கப்பட்ட கயிறு ‘புரிநூல்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. இப்புரிநூல் சிறிய பொருட்களைக் கட்டி எடுத்துச் செல்���தற்கு உறியாகப் பயன்பட்டுள்ளது.\nமுனிவர்களால் ‘கரண்டை’ எனப்படும் சிறிய பானையை நீர் எடுத்துச் செல்லப் பயன்படுத்தியுள்ளனர். இக்கரண்டையானது கல்லில் பொத்தல் ஏற்படுத்தினாற் போன்ற சிறிய வாயினை உடையது. கரண்டை கீழே சாய்ந்தாலும் சிறிய அளவு நீரே வீணாகும். இக்கரண்டை எனப்படும் சிறிய பானையைப் பல வடங்களுடையப் புரி நூலால் செய்யப்பட்ட உறியில் வைத்து கையில் எடுத்துச் சென்றுள்ளனர். பல வடமுடைய புரிநூலால் ஆன உறியானது ‘சிமிலி’ என அழைக்கப்பட்டுள்ளது.\n\"\"\"\"கல்பொறிந்தன்ன இட்டு வாய்க் கரண்டைப்\nபல்புரிச் சிமிலி நாற்ற நல்கி வர\"\" (மதுரைக்காஞ்சி. 483-484)\nமணிமேகலை ‘சிமிலியில்’ கரண்டை எனப்படும் பானையை எடுத்துச் செல்லும் முனிவர்களை ‘சிமிலிக் கரண்டையான்’ (மணி. 3: 86) எனக் கூறுகிறது. கலித்தொகை ‘உறித் தாழ்ந்த கரகம்’(கலி.9) என இதைப் பதிவு செய்துள்ளது. கரகம் என்பது கரண்டையாகும் (சிறிய பானை). கையில் எடுத்துச் செல்லும் விளக்கையும் சிமிலி என அழைத்திருக்கலாம். அதுவே ஆங்கிலத்தில் சிம்னி என வழங்கியிருக்கலாம்.\nஊர் மன்றத்துக்கு நடுவே முழவானது தொங்கவிடப்பட்டுள்ளது. மக்களுக்குப் போர் பற்றிய தகவல்களை உடனடியாகத் தெரிவிக்க இம்முழவு பயன்பட்டுள்ளது. போரில்லாக் காலத்து வீசிய பெருங்காற்றானது இதன் மீது மோதுவதால் அக்கயிறானது அலைப்புண்டு, முழவைக் கட்டப்பட்ட தூணில் மோத வைக்கும். அப்பொழுது ஏற்படும் ஓசையைப் போர் அறிவிப்பு என மன்னன் நினைத்துக் கொள்வான் எனப் புறநானூறு கூறுகிறது.\n\"\"\"\"பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை\nவளி பொருதெண் கண் கேட்பின்\"\" (புறம். 89: 7-8)\nஇங்கு ஊர் நடுவே நடப்பட்ட தூணில் முழவைக் கட்டப் பயன்படுவதால் இது முழவுக்கயிறு எனப்பட்டது.\nஇறை வழிபாட்டிற்காகச் செல்பவர்கள் எடுத்துச் செல்லும் பூசைக்குரிய பொருட்களில் நூலும் இருந்தது. இதை காப்பாக கையில் கட்டிக் கொண்டனர் என பரிபாடல் காப்பு கயிறு பற்றி கூறுகிறது. திருப்பரங்குன்ற முருகனைத் தொழச் செல்பவர்கள், சந்தனம், மணமிக்கமலர், மணி, கயிறு, மயில் முதலானவற்றை கைகளில் ஏந்திக்கொண்டு செல்கின்றனர்.\n\"\"\"\"வேறுபடு சாந்தமும், வீறுபடு புகையும்\nஆறு செல் வளியின் அவியா விளக்கமும்\nநாறுகமழ் வீயும், கூறும் இசை முழவமும்\nமணியும், கயிறும், மயிலும், குடாரியும்\"\" (பரி. 8 : 97-100)\nஎன பரிபாடல் வழிபடு பொருள்களில ஒன்றாக நூலும் இருந்துள்ளது எனக் கூறுகிறது.\n\"\"\"\"கைந்நூல் யாவாம்\"\" (குறுந். 218. 2)\nஇப்பாடலில் கொற்றவைக்கு நோன்பு மேற்கொண்டு, கையில் காப்புக்கயிறு கட்டியுள்ளதாக தலைவி கூறுகிறாள். நெடுநல்வாடையில் அரசமாதேவி கையில் வலம்புரி சங்கினால் செய்யப்பட்ட வளையல்களோடு, கடிமை எனப்படும் காப்பு நூலையும் அணிந்திருந்த செய்தி கூறப்பட்டுள்ளது.\n\"\"\"\"வலம்புரி வளையொடு, கடிகை நூல் யாத்து\"\" (நெல்நல். 142)\nஇவ்வாறு இறை வழிபாட்டிற்குரிய பொருட்களில் ஒன்றாகவும், காப்பு நாணாகக் கட்டிக் கொள்ளவும் காப்புக்கயிறு பயன்பட்டுள்ளது.\nதேரில் குதரை மற்றும் யானைகளைக் கட்டுவதற்காகப் பயன்படுத்திய கயிறு ‘அணிக்கயிறு’ எனப்பட்டது. \"\"\"\"யானை கயிற்று\"\" (அகம். 128) \"\"\"\"புரவி இழை அணி நெடுந்தேர்\"\" (அகம். 254 : 12) இதைத் தற்காலத்தில் கடிவாளக் கயிறு என அழைக்கிறார்கள். இக்கடிவாளக் கயிற்றை இழுத்து விடும் பொழுது, அடக்கப்பட்ட குதிரை குறிப்பறிந்து விரைவாகச் செல்கிறது என அகப்பாடல் கூறுகிறது.\nவல்லோன் அடங்கு கயிறு அமைப்ப\"\" (அகம். 224 : 2)\nகுதிரையை அடக்கக் கூடிய வகையில் அதற்குக் கட்டப்படும் கடிவாளக் கயிற்றை ‘மத்திகை’ என்று பரிபாடல் கூறுகிறது.\n\"\"\"\"மார்பு அணி கொங்கைவார் மத்திகையாய் புடைப்பர்\"\" (பரி. 9: 46)\nஇங்கு மத்திகைக்கயிறு என்பது நூலால் ஆன சாட்டையைக் குறிக்கிறது. மற்றொரு பாடல் தேரில் பூட்டப்பட்ட கடிவாளக் கயிற்றை இழுத்து விட்டபடியே குதிரையை வேகமாக ஓட்டிக் கொண்டு தலைவர் வருவார் என்று கூறுகிறது.\n\"\"\"\"வயம்படு பரிப்புரவி மயக்கம் வருவார் ;\nதேர் அணிஅணி கயிறு தெரிபு வருவார்\"\" (பரி. 9: 52-53)\nஇதை ‘நூல் மாலை’ என்றும் அழைத்துள்ளனர் என்பதைக் குறுந்தொகை வழி அறியலாம்.\n\"\"\"\"நூல் மாலை\"\" (குறுந். 173 : 2)\nகுதிரை, யானையைத் தேரில் பூட்டப்பயன்படும் கயிறு அணிகயிறு, அடங்கு கயிறு, நூல்மாலை எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது.\nஆயர் தொழுவத்தில் வளர்க்கும் மாடுகளுக்குக் கழுத்தில் நூலினால் கோக்கப்பட்ட மணிகளை அணிவித்துள்ளனர். இதை ‘பூண்மணிக்கயிறு’ என அழைத்துள்ளனர்.\n\"\"\"\"புல்ஆர் கல்ஆன் பூண்மணி கொல்லோ\nகழுத்தில் பூட்டப்பட்ட மணி ‘பூண்மணி’ என்றும் அதை கட்ட உதவும் கயிறு ‘பூண்மணிக்கயிறு’ எனவும் அழைக்கப்பட்டுள்ளது. ஒளிவீசக் கூடிய மணிகளைக் கொண்டு நூலினால் கோக்கப்பட்ட மாலைகளைக் கழுத்தில் தலைவன் அணிந்திருந்தான் என \"\"\"\"கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்\"\" (புறம். 88 : 4) என தலைவன் அணிந்த மாலை ‘நுண்பூண்’ என குறிக்கப்பட்டுள்ளது.\nசிறுவர்கள் வேங்கை மரங்களின் கிளைகளில் ஊஞ்சல் கட்டி விளையாடியுள்ளனர். ஊஞ்சல் பலகையானது, முறுக்குண்ட உறுதியான கயிற்றினால், மரக் கிளைகளில் கட்டப்பட்டுள்ளது. இக்கயிறு ‘புரிக்கயிறு’ எனப்ட்டுள்ளது. புரி என்பது முறுக்கப்பட்ட கயிறு ஆகும். பல புரிகளைக் கொண்டு முறுக்கப்பட்டப் பெரிய கயிறு ஊஞ்சல் கயிறாகப் பயன்பட்டுள்ளது. இதை ‘முரற்சி’ என்ற சொல் குறிக்கிறது.\n\"\"\"\"கருங்கால் வேங்கைச் செவ்வீ வாங்கு சினை\nவடுக் கொளப் பிணித்த விடுபுரி முரற்சிக்\nகை புனை சிறுநெறி வாங்கி\"\" (நற். 270: 10)\nவிடுபுரி முரற்சி என்பது முறுக்கப்பட்ட கயிறுகளை ஒன்றிணைத்து மேலும் முறுக்கப்பட்ட வலிமையான கயிறு என்ற பொருளில் இங்கு பயிலப்பட்டுள்ளது.\nசுறாமீன் போன்ற பெரிய மீன்களைப் பிடிக்கக் கூடிய பரதவர்களும் ஊஞ்சல் கயிறு போன்று வலுவான புரிக் கயிற்றைப் பயன்படுத்தியுள்ளனர்.\nகயிறு கடை யாத்த கடு நடைஏறி உளித்\nதிண் திமில் பரதவர்\"\" (நற். 388 : 3-7)\nபரதவர் வலிமையான புரிக்கயிற்றின் ஒருபுறம் ஈட்டியைக் கட்டி, கடலில் சுறா போன்ற பெரிய மீன்கள் தென்படும் பொழுது அதன் மீது வீசி எறிவர். ஈட்டியானது மீனைக் குத்திப் பற்றியவுடன், புரிக்கயிற்றின் மறு முனையை படகிலிருந்து தப்பிக்கப் பல போராட்டங்களை நிகழ்த்தும் ; கயிற்றை அறுத்துவிட முயற்சிக்கும் ; தன் போக்கில் கடலுக்குள் இழுக்கும். மீனின் இப்போராட்டங்களையெல்லாம் தாங்கக் கூடிய வகையில் முறுக்குண்ட புரிக் கயிறானது வலிமையாக இருக்கவேண்டும். அதற்கேற்ற வகையில் முறுக்கிய கயிறைக் கொண்டு, மேலும் முறுக்கப்பட்ட வலிமையான புரிக்கயிற்றைப் பரதவர் பயன்படுத்தி உள்ளனர். ‘நோன்’ என்பது மிக வலிமையாக முறுக்கப்பட்டது எனப் பொருள்படும். ‘பண்’ என்பது பாய்மரக்கயிறு என அழைக்கப்பட்டுள்ளது.\nபூங்கயிறு என்பது சிறுதேர், பொம்மை யானை, பொம்மைக் குதிரை முதலானவற்றை சிறுவர் கயிற்றில் கட்டி இழுத்துச் செல்வதற்குப் பயன்படுவது ஆகும். ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியரே பொம்மை யானை, குதிரை, தேர் முதலானவற்றை இழுத்து விளையாடுவர். அவர்களின் மெல்லிய கைகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்படுவத��� ‘பூங்கயிறு’ ஆகும்.\n\"\"\"\"கவழம் அறியா நின் கைபுனை வேழம்\nபுரிபுனை பூங்கயிற்றின் பைய வாங்கி\"\" (கலி. 80 : 7-8)\nசிறுவர், கவளச் சோற்றை அறியாத கையால் செய்யப்பட்ட மரயானையை முறுக்கப்பட்ட மெல்லிய பூங்கயிற்றினால் கட்டி அதை இழுத்து விளையாடி மகிழ்ந்தனர் எனக் கலித்தொகை கூறுகிறது.\nகுதிரைகள் பூட்டப்படாத, மூன்று கால்களை உடைய சிறுதேரையும் (நடைவண்டி) இழுத்து விளையாடி உள்ளனர். தளர் நடையுடைய ஐந்து வயதிற்குட்பட்ட சிறுவர்களே தேரை உருட்டி விளையாடினர் என்று ஐங்குறுநூறு கூறுகிறது.\n\"\"\"\"சிறுதேர் உருட்டும் தளர் நடை\"\" (ஐங். 403)\nகுறுந்தொகை, சிறுவர் தச்சன் செய்த சிறுமரக் குதிரையின் மீது ஏறி விளையாட முடியாது எனினும், அதை கையில் கயிறு கட்டி இழுத்து விளையாடி மகிழ்ந்தனர் என கூறுகிறது.\n\"\"\"\"தச்சன் செய்த சிறுமா வையம் ஊர்ந்து இன்புறாஅ\nராயினும் கையின் ஈர்த்து இன்பூறூஉம்\nஇவ்வாறு, சிறுவர் இழுத்து விளையாடுவதற்கேற்ற வகையில் உருவாக்கட்ட மெல்லிய கயிறு ‘பூங்கயிறு’ எனப்பட்டுள்ளது.\nசங்ககால ஆடவரும் பெண்டிரும் முத்துமாலை, பொன்மாலை, பூமாலை போன்றவற்றை அணிந்துள்ளனர். இவற்றைக் கோர்ப்பதற்கு நூலினாலாகிய சரடு பயன்பட்டுள்ளது. இச்சரடை ‘அடர்ந்த நூல்’ என அழைத்துள்ளனர். முத்துக்களை நூலில் கோர்த்து அணிந்துள்ள தலைவி பற்றிக் கூறுமிடத்து, அவள் கண்ணீர் பெருகி மார்பணிகளை நனைத்தது என்று,\n\"\"\"\"நெகிழ் நூல் முத்தின்\"\" (அகம். 289 : 11)\nநூலறுந்து விழும் முத்துக்கள் போலத் தலைவியின் கண்ணிலிருந்து கண்ணீர் பெருகி வந்தது என்று புலவர் கூறுகிறார். நூலில் பலவிதமாக முத்துக்களைக் கோர்த்து அணிந்துள்ளனர். தலையணியாகவும், கழுத்தணியாகவும், இடையணியாகவும் முத்துகோர்த்த மாலைகள் அணியப்பட்டுள்ளன. மூன்று வடத்தினால் செய்யப்பட்ட முத்துமாலை பற்றிக் கலித்தொகை கூறுகிறது.\n\"\"\"\"கயம் தலை மின்னும் கதிர்விடு முக்காழ்\"\" (கலி. 80 : 2)\nநீரோட்டம் பாயக்கூடிய மின்னும் முத்துக்களை, மூன்று வரிசை நூல்களினால் கோத்துத் தலைவி அணிந்த செய்தியை இப்பாடல் கூறுகிறது.\nமன்னர்கள் பரிசாகத் தரும் பொன்னாலாகிய தாமரை மலர்களை, வலிமையான நூல் சரடினால் கோர்த்துப் பாணர்கள் தலையில் சூட்டிக் கொள்ளுதலைப் புறநானூறு பதிவு செய்துள்ளது.\n\"\"\"\"அழல் புரிந்த அடர் தாமரை\nஐது அடர்ந்த நூற் பெய்து\"\" (புறம். 284 : 3-4)\nஅடர்த்தி���ான நூலைக் கொண்டு பொன் தாமரைகளைக் கோர்த்துள்ளனர். பாடினிகள் பொன்னால் செய்யப்பட்ட கழுத்தணிகளைப் பெற்றுள்ளனர். இக்கழுத்தணியானது நூலிழையினால் கோர்க்கப்பட்டுள்ளதால், இதை \"\"\"\"விழுக்கழஞ்சின் சீர் உடைய இழை\"\" (புறம். 11 : 12-13) என்றும் \"\"\"\"இழை பெற்ற பாடினி\"\" (புறம். 11) என்றும் புலவர் கூறுகிறார். தற்காலத்தில் செயின் (ஊhயin) எனக் கூறுவது போல, அக்காலத்தில் தங்க மாலையை ‘இழை’ என அழைத்துள்ளனர். பலவித வண்ண மலர்களை நூலில் கட்டி தார், மாலை கண்ணியாக அணிந்துள்ளனர். தார் என்பது கழுத்திலிருந்து கால் வரை நீண்டு தொங்கும் மலர்மாலை ; மாலை என்பது கழுத்திலிருந்து இடைவரை தொங்கும் மாலை, கண்ணி என்பது தலையில் வளையம் போல் சூடிக் கொள்ளும் மாலை. இம்மூவகைகளிலும் பூக்களைக் கட்டி ஆடவரும் பெண்டிரும் அணிந்துள்ளனர். தார் என்பது தகுதியுள்ளவர்கள் மட்டுமே அணியக்கூடிய ஒன்று. மாலை என்பது அனைவரும் வயது வேறுபாடின்று அணியக் கூடியது. கண்ணி என்பது இளைய வயதினர் கொண்டாட்டங்களின் போது அணியக் கூடியது. தற்காலத்தில் இக்கண்ணியைச் சில மடத் தலைவர்கள் மட்டுமே அணிகின்றனர்.\n\"\"\"\"கைபுனை தாரினர், கண்ணியர்\"\" (பரி. 2: 11)\n\"\"\"\"புனைவகை தைஇயினர் பூங்கோதை நல்லார்\nதகை வகை தைஇயினர் தார்\nவகைவைக தைஇயினர் மாலை ; மிகமிகச்\nசூட்டும் கண்ணி\"\" (பரிபாடல். 20 -23)\n\"\"\"\"தார் அணி கொண்ட உவகை தலைக்கூடி\"\" (பரி. 2 : 6)\nதைஇயினர் எனில் ‘அணிந்து கொள்ளுதல்’ எனப் பொருள்படும். தாரையும் மாலையையும் அணிந்து கொண்டு, கண்ணியைத் தலையில் சூட்டிக் கொண்டனர் எனக் கூறுவது அணிதலிலும் வேறுபாட்டை உணர்ந்து தகுந்த சொற்களால் அதை வேறுபடுத்திக் காட்டியுள்ளனர் தமிழர் என்பதை அறியலாம். இவ்வாறு பலவிதப் பூக்களினால் மாலைகளைக் கட்டுவதற்குரியதாக நூலினைப் பயன்படுத்தியுள்ளனர்.\nகிணறுகளிலிருந்து நீர் இறைப்பதற்கு ஏற்றவகையில் கயிற்றினைப் பாத்திரத்தோடுக் கட்டி பயன்படுத்தியுள்ளனர். இதுவும் முறுக்குண்ட புரிநூலினால் ஆன கயிறு ஆகும்.\n\"\"\"\"சிரறு சில ஊறிய நீர் வாய்ப்பத்தல்\nகயிறு குறு முகவை\"\" (ப.ப. 22 : 13-14)\nநீரை இறைப்பதற்குரியக் குறு முகவை கிணற்றில் நீர் இறைப்பதற்கேற்ற வகையில் சிறிய வாயினை உடையதாக இருந்துள்ளது. பாத்திரத்தின் வாய்ப்பகுதியில் கட்டப்படும் கயிறு என்பதால் அக்கயிற்றை, ‘நீர் வாய்ப்பத்தல் கயிறு’ என அழைத்துள்ளன��்.\nஆரியர் கூத்து என்ற ஒருவகைத் கூத்து சங்க காலத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளது. நீண்ட மூங்கில் கழிகளை நிலத்தில் ஊன்றி, அதன் மேல் பகுதியில் கயிறு கட்டி இரு மூங்கில் கழிகளுக்கு இடையே கட்டப்பட்ட அக்கயிற்றில் ஆடுமகள் நடந்து காட்டும் கூத்தே ஆரியர் கூத்து ஆகும். பொதுமக்கள் கூடுமிடங்களில் இக்கூத்தினை நிகழ்த்தி ஆடுமகள் பிழைப்பு நடத்தியதைக் குறுந்தொகை பதிவு செய்துள்ளது.\n\"\"\"\"ஆரியர் கயிறாடு பறையின்\"\" (குறுந். 7 : 4)\nஎன்ற பாடல் கயிற்றால் ஆடுமகள் நடக்கும் பொழுது பறைக் கருவியில் இசையெழுப்பி வேடிக்கைக் காட்டுவர் எனக் கூறுகிறது.\nகயிறு ஊர் பாணியின்\"\" (குறி. பா : 193-194)\nஎன்ற பாடலும் கயிற்றின் உதவியால் சிலர் பிழைப்பு நடத்தியதைப் பதிவு செய்துள்ளது.\nபோரில் வெற்றி பெற்ற மன்னர்கள் தோல்வியடைந்த மன்னனையும், அவன் சுற்றத்தாரையும் பழிவாங்குவதற்காக அவனுடைய குலமகளிரின் தலைமுடியை மழிக்கச் செய்து, மழிக்கப்பட்ட தலைமுடிகளைக் கொண்டு கயிறு திரித்து, அக்கயிற்றினைக் கொண்டு யானைகளைத் தேரில் பூட்டச் செய்து, அத்தேரில் நகர்வலம் வந்துள்ளனர்.\nகுஞ்சர ஒழுகை பூட்டி\"\" (ப.ப. 5ம் பத்து : 16)\nகடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் என்னும் சேர மன்னன் தான் வென்ற பகைவர்களது மனைவியராகிய குலப் பெண்களின் கரிய கூந்தலைக் கொண்டு திரிக்கப்பட்டக் கயிற்றினைக் கொண்டு யானைகளைத் தேரில் பூட்டச் செய்தான் என இப்பாடல் கூறுகிறது.\nநற்றிணைப் பாடல், நன்னன் என்ற மன்னனும் இதைப்போலவே செய்தான் என்கிறது.\n\"\"\"\"வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன்\nகூந்தல் முரற்சியின் கொடிதே\"\" (நற். 270 : 10-11)\nஇவ்வாறு பகை மன்னர்களை அவமானப்படுத்துவதற்காக வெற்றி பெற்ற மன்னர்கள், பெண்களின் முடிக்கயிறு கொண்டு தேரில் யானையைப் பூட்டியுள்ளனர். நூல்கயிறு போலவே முறுக்கப்பட்டதால் இதனை ‘கூந்தல் முரற்சி’ என்றழைத்துள்ளனர்.\nவில்லின் இருபுறமும் கட்டுவதற்குரிய கயிறு ‘வில்ஞாண்’ எனப்பட்டது.\n\"\"\"\"கைபுனை வல்வில் ஞாண் உளர் நீயே\"\" (கலி. 7 : 6)\nமெல்லிய வலிமையான ஞாணாகிய கயிற்றைக் கொண்டு தலைவன், தன் கையினால் வில்லின் இருபுறமும் இறுகக் கட்டினான் என இப்பாடல் கூறுகிறது. எனவே, வில்லில் பூட்டுவதற்குரிய கயிறு, ‘வில் ஞாண்’ என அழைக்கப்பட்டுள்ளது.\nஇடையில் கட்டுவதற்கான மெல்லிய உறுதியான கயிற்றை இடைஞாண் என்றழைத்துள���ளனர். சிறுவர் இடையிலும் காலிலும் ஒலி எழுப்பும் கிண்கிணியை ஞாண் கொண்டு அணிந்திருந்தனர் என\n\"\"\"\"கிண்கிணி ஆர்ப்போவாஅடி\"\" (குறுந். 148) \"\"\"\"கிண்கிணிப் புதல்வர்\"\" (புறம். 198) முதலான பாடலடிகள் உணர்த்துகின்றன.\nகட்டடக்கலை தொழில்நுட்பத்திலும் கயிறு பயன்படுத்தப்பட்டுள்ளது. அரசியின் அரண்மனையைக் கட்டும் கட்டடக் கலை நுணுக்கம் அறிந்த தச்சர்கள், மிக நுட்பமாக நூல் பிடித்துப் பார்த்து அளவினை குறித்துக் கட்டடம் கட்டியுள்ளனர். இதை நெல்வாடை கூறுகிறது.\n\"\"\"\"நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறுஇட்டு\nதேஎம் கொண்டு, தெய்வம் நோக்கி\nபெரும் பெயர் மன்னர்க்கு ஒப்பமனை வகுத்து\"\" (நெல்நடு : 76-78)\nநாள், திசை பார்த்து மனைகள் வகுக்கப் பெற்றன. காலத்தை அறிய கோல்களை நட்டு, அவற்றின் நிழல் அளவு அறிய, கயிற்றைப் பயன்படுத்தி மனை அளவு வகுத்துள்ளனர். நுண்ணிய கயிற்றை இதற்குப் பயன்படுத்தியுள்ளனர்.\nபருத்தி நூலிலிருந்து பல்வேறு தொழிலுக்குரிய கயிற்றையும், ஆடையையும் உருவாக்கிய தமிழர்கள் பட்டை மிகக் குறைவான அளவிலேயே பயன்படுத்தியுள்ளனர். மிக அரிதாகவே அணியக் கூடிய பட்டாடை மன்னர்களும், வசதி படைத்தோரும் மட்டும் அணியக் கூடியதாக இருந்தது. கலித்தொகைப் பாடல் ‘உலண்டு’ எனப் பட்டுப் பூச்சியைக் குறிக்கிறது. உலண்டு என்ற பட்டுப்பூச்சியின் நிறத்தை ஒத்த ஏறு என்னும் காளை மாட்டின் கண்களுக்கு அஞ்சாமல், முல்லை நில இளைஞர்கள் பாய்ந்தனர் என்கிறது இப்பாடல்,\n\"\"\"\"மேற்பாட்டு உலண்டின் திறன் ஒக்கும்\"\" (கலி. 101 : 15)\nஉலவை என்பது மரக்கொம்பு இதில் கூடு கட்டுவதால், இப்புழுவிற்கு உலண்டு எனப் பெயர் ஏற்பட்டிருக்கலாம்.\nஉலண்டு எனும் புழு தன்மேலே கட்டிய கூட்டின் திறன் போல காளையின் கண்கள் இருந்ததாக இப்பாடல் கூறுவதால், இப்புழுவை பட்டுப்புழு எனக் கருதலாம். பட்டுப் பூச்சியிலிருந்து பட்டு எடுக்கும் முறை குறித்து வேறு குறிப்புகளில்லை. ‘நூலாக் கலிங்கம்’ என்று ஒரு ஆடை குறிப்பிடப்படுகிறது. மாமரத்தை ‘பறவாக் கொக்கு’ என்றும், வேங்கை மரத்தை ‘பாயா வேங்கை’ என்றும், காயாம் பூவை ‘பறவாப் பூவை’ என்றும் தமிழர்கள் அழைத்ததைப் போல தக்கினி என்னும் கதிர் கருவியால் நூற்காத நூலிருந்து உருவாக்கப்பட்ட ஆடையை ‘நூலாக்கலிங்கம்’ என அழைத்திருக்கலாம்.\nபருத்தி இழையானது கதிர் கருவியால் நூலாக��கப்படும். ஆனால் பட்டுக் கூட்டிலிருந்து நூலை மிகப் பாதுகாப்பாக எடுக்க வேண்டும். மிக மெல்லிய ஒளிவிடும் பட்டு நூல் மிக கருவி கொண்டு எடுப்பது எளிதல்ல. அதை கையாலே பழந்தமிழர் எடுத்திருக்க வேண்டும். எனவே தான் ‘பட்டு ஆடையை’ நூலாக் கலிங்கம் என அழைத்துள்ளனர். இக்கலிங்க ஆடை, பகன்றைப் போன்ற வெள்ளிய நாரால் வெள்ளிய நிறத்தினால் ஆனது என\n\"\"\"\"கழுவுறு கலிங்கம் கடுப்ப சூடி\"\" (ப.ப. 76 : 13) என மன்னன் அணிந்த பட்டாடையைப் பதிற்றுப்பத்து கூறுகிறது.\n\"\"\"\"பொலம்புரி ஆடை\"\" (பரிபாடல். 3 : 88)\n\"\"\"\"பொன்னின் தோன்றிய புனை\"\" (பரிபாடல். 4 : 59)\nபோன்ற பரிபாடல் வரிகள் திருமால் பொன்னைப் போல் மின்னுகின்ற ஆடை அணிந்திருந்ததைச் சுட்டுகின்றன. பருத்தி ஆடை மின்னுவதில்லை. பட்டாடையே மின்னக்கூடியது. எனவே, ‘மின்னுகின்ற ஆடை’என்பது பட்டாடையைக் குறிக்கிறது.\nபட்டுப்பூச்சி மருத மரத்தின் (கூசைஅiயேடயை ஹசதரயே) இலைகளை உண்ணக்கூடியது. தெற்காசிய நாடுகளில் மிகப்பரவலாகக் காணப்படும் இம்மருதமரம் இந்தியாவிலும் நேபாளத்திலும் மிக அதிகமாகக் காணப்படுகிறது. இது நீர்த்துறைக்கள் உள்ள பகுதிகளில் செழுமையாக வளரக்கூடியது. இதன் பட்டையை உரித்து ஆடையாக உடுத்தியுள்ளனர். இதன் பட்டையை உரித்தால் நார் எளிதாக வரக்கூடியது. இதைத் தற்காலத்தில் சாயம் தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர். இம்மரத்தைப் பற்றிய ஏராளமான தகவல்கள் சங்க இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.\n\"\"\"\"செவ்வி மருதின் செம்மல்\"\" (குறுந். 50)\n\"\"\"\"இருள் புனை மருதின்\"\" (நற். 330)\n\"\"\"\"வையை மருதோங்கு\"\" (சிலம். 14 : 72)\n\"\"\"\"வையை திருமருதம்\"\" (பரி. பா. 22 : 45)\n\"\"\"\"திருமருத முன்றுறை\"\" (பரி. பா. 7 : 83)\nமுதலான குறிப்புகள் மருத மரத்தைப் பற்றிய பல தகவல்களைத் தருகின்றன. நீர்க்கரையோரங்களில் செழித்து வளரும் இம்மரத்தின் இலைகளைப் பட்டுப் பூச்சிகள் உணவாக உட்கொள்ளக் கூடியவை (றறற. யசள.பசin.படிஎ) என்பதால், பழந்தமிழகத்தில் பட்டுப் பூச்சிகள் கட்டும் கூட்டிலிருந்து நூலெடுத்து பழந்தமிழர் பட்டாடையைத் தயாரித்துள்ளனர்.\nபருத்தி ஆடைகளைக் கஞ்சியில் போட்டு தோய்த்த பின்னரே உடுத்தமுடியும். ஆனால், பட்டு ஆடைகளை கஞ்சியில் போட்டு தோய்க்கத் தேவையில்லை. எனவே பட்டாடையை \"\"\"\"கோபத்தன்ன தோயாப் பூங்கில்\"\" (திருமுருகு. 15) என்று திருமுருகாற்றுப்படைக் கூறுகிறது. பட்டாடையிலும் ச���யம் தோய்த்து அணிந்துள்ளனர். சிவந்த சாயம் தோய்த்த பட்டாடையை முருகன் அணிந்திருந்த செய்தியை இப்பாடல் கூறுகிறது.\n\"\"\"\"கதிர்விடு நுண் பூண்\"\" (புறம். 88 : 4)\nசூரியன் போல் மின்னுகின்ற நுண்ணிய நூல் என்பது இதன் பொருள்.\nசீனா ‘பட்டின் தாயகம்’ என அழைக்கப்படுகிறது. கி.மு. 3000 ஆண்டுகளிலிருந்தே சீனா பட்டு ஆடைகளை உற்பத்தி செய்து வருவதாக வரலாறு கூறுகிறது. அவர்களுக்கு இணையாகத் தமிழரும் பட்டுப்பூச்சிக் கூட்டைச் சூடான நீரில் போட்டு, அக்கூடு நூலாக மாற்றம் பெறுவதை அறிந்து, அதிலிருந்து நூல் எடுத்து பட்டாடை நெய்து அணிந்துள்ளனர். வாணிகமும் செய்துள்ளனர். திருமணக் காலங்களில் திருமண உடையாகப் பெண்கள் பட்டாடையை உடுத்தியிருந்தனர் என,\n\"\"\"\"காதல் கொள்வதுவை நாள் கலிங்குத்துள் ஒடுங்கி\"\" (கலி. 69 : 3)\nசங்ககாலத் தமிழரின்காலம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு என தொல்லியல், நாணயவியல், கல்வெட்டியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அக்கால கட்டத்திலேயே பருத்தியிலிருந்து நூல் எடுத்து, கயிறு திரித்து ஆடை நெய்து பல தொழில்களில் தமிழர்கள் மேம்பட்டு விளக்கியுள்ளனர். கயிற்றினைப் பயன்படுத்திப் பல தொழில் நுட்பங்களைக் கண்டறிந்துள்ளனர். கப்பல் கட்டும் தொழில், கட்டடக்கலைத் தொழில், மீன்பிடி தொழில், உள்ளூர் தொழில்கள் போன்றவற்றிற்காக கயிற்றைப் பயன்படுத்தித் தொழில் நுட்பத்தில் மேம்பட்டுள்ளனர்.\nபருத்தி நூலைவிட பட்டு நூல் நுண்மையானது. நூலெடுப்பதிலும் சிக்கல் உள்ளது. எனவே தான், பருத்தி இழையிலிருந்து நூலெடுத்து கயிறு திரித்தது போல, பட்டு நூலிலிருந்து கயிற்றை உருவாக்காமல் ஆடை ஒன்றையே உருவாக்கியுள்ளனர்.\nதமிழ்நாட்டிலிருந்து முத்துமாலைகளும், கயிறு வகைகளும், ஆடை வகைகளும் பிற நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. சீனர்கள் பட்டாடையைப் பயன்படுத்திய அதே காலக் கட்டத்திலேயே, பட்டுப் புழுவிலிருந்து நூல் எடுத்து தமிழர்களும் பட்டாடையை உடுத்தி மகிழ்ந்துள்ளனர்.\n1.ஆலிஸ் .அ.,(உ.ஆ) - பதிற்றுப்பத்து,நியூசெஞ்சுரிபுக்ஹவுஸ் (பி) லிட்.3 ஆம் பதிப்பு - பிப்ரவரி 2007.\n2.இளவரசு.சோம.,(உ.ஆ) - நன்னூல் - எழுத்ததிகாரம்,மணிவாசகர் பதிப்பகம், சென்னை.\n3. சரவணசதாசிவம்., (உ.ஆ) - திருக்கை வழக்கம் - செங்குந்தர் பிரபந்தத் திரட்டு,\nஒட்டக்கூத்தர் மன்றம்,80/ஏ, திருக்கச்சி நம்பி தெரு,காஞ்சிபுரம் - 631 503.முதற்��திப்பு - மே 1993.\n4. சுப்பிரமணியன்.பெ., - பரிபாடல்,முதலிய மூவர் (உ.ஆ) நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.\n5. செயபால்.இரா.,(உ.ஆ) - அகநானூறு,நியூசெஞ்சுரிபுக்ஹவுஸ்(பி)லிட்.3ஆம் பதிப்பு - பிப்ரவரி 2007.\n6. தட்சிணாமூர்த்தி.அ.,(உ.ஆ) - ஐங்குறுநூறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.\n7. தமிழண்ணல்., (உ.ஆ) - தொல்காப்பியம் ,மீனாட்சி புத்தக நிலையம்,மதுரை - 1.முதற்பதிப்பு - 2008.\n8.நாகராசன்.வி., (உ.ஆ) - குறுந்தொகை,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.3 ஆம் பதிப்பு - பிப்ரவரி\n9. பாலசுப்பிரமணியன்.கு.வெ., - புறநானூறு,முதலிய அறுவர் (உ.ஆ) நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\n10. பாலசுப்பிரமணியன்.கு.வெ.,(உ.ஆ)- நற்றிணை,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.\n11. மோகன்.இரா., (உ.ஆ) -பதிற்றுப்பத்து,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.\n12. விசுவநாதன்.அ.,(உ.ஆ) - கலித்தொகை,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.\nதங்களுடை கட்டுரையின் மூலமாக பருத்தியின் அருமையை உணர்ந்து கொண்டேன். இது போன்று சங்க இலக்கிய மாந்தர்களின் உரையாடலில் மோதல்கள் பற்றி இருந்தால் தெரியப்படுத்தவும்\nஉங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே\nஆய்வு மாணவர் பக்கம் (2)\nபழமொழி - உண்மை விளக்கம் (1)\nவந்துள்ள ஆய்வுகளும் வர வேண்டிய ஆய்வுகளும் (1)\nசங்க இலக்கியத்தில் பஞ்சு முதல் பட்டு வரை\nசிலப்பதிகாரம்19. ஊர் சூழ் வரி\nதமிழ்ப் பண்பாட்டு நோக்கில் காவிய கம்பனும் காப்பிய இளங்கோவும்.\nசிலப்பதிகாரம் -பதிகம்-1.மங்கல வாழ்த்துப் பாடல் முதல் 5.இந்திரவிழவு ஊர் எடுத்த காதை\nசிலப்பதிகாரம் - 13.புறஞ்சேரி இறுத்த காதை\nநீரின்றி அமையாது உலகு பெண் இன்றியும்\nஅறிவை விடச் சிறந்தது அறம்\n2017-2018 பி.ஏ. தமிழ் அடித்தளப்படிப்பு மூன்றாம் பருவம்\nதமிழ் இலக்கிய வினா விடைக் களஞ்சியம் -அகர வரிசையில் -நாகுப்பிள்ளை வெளியீட்டகம் தஞ்சாவூர்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nஇளங்கோவன் என்னும் எம் ஏந்தல்... பேராசிரியர் ப. அருளி அவர்களின் வாழ்த்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/cookbook/85/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-07-21T06:01:38Z", "digest": "sha1:W2GAJ377VHHCHHZKWFJZUPF2NVFMYNOJ", "length": 11423, "nlines": 204, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam மாம்பழ கார", "raw_content": "\nசமையல் / க���ழம்பு வகை\nபழுத்த மாம்பழம் - ஒன்று\nசின்ன வெங்காயம் - அரை கப்\nபச்சை மிளகாய் - பன்னிரண்டு\nமிளகாய் தூள் - இரண்டு டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nபொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - கால் கப்\nகடுகு - கால் டீஸ்பூன்\nவெந்தயம் - அரை டீஸ்பூன்\nஎண்ணெய் - கால் கப்\nவெந்தயம் - கால் டீஸ்பூன்\nசீரகம் - அரை டீஸ்பூன்\nஅரிசி - ஒரு டீஸ்பூன்\nகடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்\nவெங்காயத்தை தோலுரித்து இரண்டாக நறுக்கவும்.\nவறுத்து பொடிக்க வேண்டியத்தை பொடித்து வைத்து கொள்ளவும்.\nபச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nமாம்பழத்தை தோலுடன் பெரிது பெரிதாக நறுக்கவும்.\nபுளியை இரண்டரை கப் சுடு நீரில் கரைத்து கொள்ளவும்.\nதக்காளியை நீர் விடாமல் ஒன்றும் பாதியுமாக அரைத்து அதில் சிறிது உப்பு மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்த்து கலந்து புளி நீரில் சேர்த்து கலக்கவும்.\nஎண்ணையை காயவைத்து கடுகு,வெந்தயம்,கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் சிவக்கும் வரை வதக்கவும்.\nபுளி கரைசலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் மாம்பழ துண்டுகள் சேர்த்து உப்பு சரி பார்த்து தணலை நடுத்தரமாக வைக்கவும்.\nஎல்லாம் ஒன்று சேர்ந்து கொதித்து எண்ணெய் கக்கியதும் பொடித்த பொடி தூவி ஒரு நிமிடம் கிளறி இறக்கவும்.\nபீட்ரூட் ஜாமுன் அல்வா (Beetroot Jamun Halwa)\nபப்பாளி பழ அல்வா (Papaya Halwa)\nபச்சரிசி ஹல்வா (Rice Halwa)\nகுலோப் ஜாமூன் (Gulab Jamun)\nசிம்பிள் மைதா கேக் (Simple Maida Cake)\nபீட்ரூட் அல்வா (Beetroot Halwa)\nதேங்காய் பர்பி (Coconut Burfi)\nஅரிசி மாவு புட்டு (Rice Flour Puttu)\nஅவல் ராகி புட்டு (Aval Raggi Puttu)\nபூர்ணக் கொழுக்கட்டை (Poorna Kolukattai)\nபொட்டுக்கடலை உருண்டை (Bengal Gram Sweet)\nபொரி உருண்டை (Pori Urundai)\nஓலைப் பக்கோடா (Ribbon Pakoda)\nவாழைக்காய் சிப்ஸ் (Banana Chips)\nவாழைக்காய் பஜ்ஜி (Banana Bajji)\nவெங்காய பஜ்ஜி (Onion Bajji)\nகருப்பு கொண்டை கடலை சுண்டல்\nவெங்காய பக்கோடா (Onion Bakoda)\nமுந்திரி பக்கோடா (Cashewnut Bakoda)\nநிலக்கடலை பக்கோடா (Peanut Bakoda)\nஜவ்வரிசி முறுக்கு (Sago Murukku)\nஅரிசி மாவு முறுக்கு (Rice Flour Murukku)\nதேங்காய்ப்பால் முறுக்கு (Coconut Milk Murukku)\nமரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் (Tapioca Chips)\nபருப்பு ரசம் (Daal Rasam)\nசெட்டிநாடு கார நண்டுக் குழம்பு\nபயத்தம்பருப்பு தோசை ( Moong dal dosa )\nஃப்ரைட் இட்லி (Fried Idly)\nரவா பொங்கல் (Rawa Pongal)\nகத்திரிக்காய் சட்னி (Brinjal Chutney)\nஎக் ஃப்ரைட் ரைஸ் (Egg Fried Rice)\nசில்லி சிக்கன் (Chilli Chicken)\nபொடியாக தூள்இரண்டுடீஸ்பூன் கறிவ புளிசிறிதளவு மாம்பழம்ஒன்று மிளகாய்பன்னிரண்டு மிளகாய் பொருட்கள்பழுத்த குழம்பு கார தக்காளிநான்கு பச்சை தூள்கால் தேவையான மஞ்சள் அளவு வெங்காயம்அரை டீஸ்பூன் சின்ன கப் மாம்பழ உப்புதேவையான நறுக்கிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/articles/01/164333?ref=category-feed", "date_download": "2018-07-21T06:01:04Z", "digest": "sha1:PDAFQWUL2OYD43W3UXK7GUQBTMIQYYGT", "length": 36623, "nlines": 176, "source_domain": "www.tamilwin.com", "title": "மியன்மார் தேசத்தின் முள்ளிவாய்க்கால் – ரோஹிங்யா பாகம்-02 - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nமியன்மார் தேசத்தின் முள்ளிவாய்க்கால் – ரோஹிங்யா பாகம்-02\nஆங்சாங் சூகியின் எண்ணமானது ரோஹிங்யா மக்களுடன் யுத்தம் புரிவதல்ல, மாறாக அம்மக்கள் அகதிமுகாமிலிருந்தோ அல்லது தப்பித்து செல்லும்போது கடலினுள் விழுந்தோ இறந்து போகட்டும்” என்பதே அவரின் எண்ணமாக இருக்கிறது என்றார் சமீபத்தில் மியான்மாரிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட அகதி ஒருவர்.\nஇதுதான் தற்பொழுது ஆங்சாங் சூகியைப் பற்றிய மக்களின் பார்வையாக உள்ளது . ஆங்சாங் சூகி - மியன்மார் வன்முறை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் காலத்திலிருந்து உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெயர் இதுதான்.\nரோஹிங்யா மக்களை காப்பாற்றக்கூடிய அதிகாரம் தன்வசம் இருந்தும் அதைப் பயன்படுத்தாமல் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்தான் இந்த அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சமாதானத் தேவதை. அது மட்டுமல்லாமல் மியன்மார் அரசைக் காப்பாற்றுவதற்காக முதலில் அமைதியாக இருந்தவர் பின்னர் அழுத்தம் காரணமாக பேசத் தொடங்கியதும் தன்னால் முடிந்த பொய்களையும் அவிழ்த்து விடுகிறார்.\nமுதலில் இனச்சுத்திகரிப்பு நிகழ்ந்துள்ளது என்பதையே ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் ஆங்சாங் சூகி. மாறாக தன் நாட்டின் மேற்கில் வன்முறை எதுவும் இடம்பெறவில்லை எனவும் கூறுகிறார்.\nஇதுவரை 582,௦௦௦ க்கும் மேற்பட்ட மக்கள் அண்மை நாடான பங்களாதேசுக்கு இடம்பெயர்ந்த பின்னரும், இனச்சுத்திகரிப்புக்கான வரைவிலக்கணம் (Ethnic Cleansing) இதுவென ஐ.நா கண்டனம் தெரிவித்த பின்னரும், ரோஹிங்யா மக்கள் இடம்பெயரும் காட்சி சாட்டிலைட் படங்களாக வெளிவந்த பின்னரும் இவ்வாறு அப்பட்டமாக பொய் கூறுவது சூகியின் மியன்மார் பெளத்த அதிகார அரசின் மீதான பாசத்தையே காட்டுகின்றது.\nமியன்மாரின் நிலமையைக் கண்டறிய முயற்சி செய்த ஐ.நா உறுப்பினர்கள், சர்வதேச பத்திரிகையாளர்கள், சமூகவியலாளர்கள் போன்றோரைத் தடை செய்த சூகி, இப்பொழுது அவர்கள் நாட்டிற்குள் வருகை தரலாம் எனவும் ஆனால் மியன்மார் இராணுவத்தின் ஆதரவுடனேயே அவர்கள் செல்ல வேண்டும் எனவும் கட்டுப்பாடு விதித்திருக்கின்றார்.\nசுதந்திரமான அவர்களின் பயணத்துக்கு, சுதந்திரமான அவர்களின் விசாரணைக்கு ஏன் கட்டுப்பாடு விதிக்கிறார், வெளியுலகிற்கு அவர் ஏதோ ஒன்றை மறைக்க முயல்கிறார், அது வேறொன்றுமில்லை, இனச் சுத்திகரிப்பு நிகழ்ந்துள்ளது என்பதையேயாகும்.\n“மறைப்பதற்கு எதுவும் இல்லை எனின் சுதந்திரமான, எதுவித கட்டுப்பாடும் இல்லாத விசாரணைக்கு ஐ. நா வினை அனுமதிக்க வேண்டும்” என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அண்மையில் குற்றம் சாட்டியது இங்கு குறிப்பிடத்தக்கது. இலங்கை, மியன்மார் போன்ற நாடுகளில் இனப்படுகொலை நடைபெறும்பொழுது அதனை தடுக்கவோ அல்லது அவ்வரசுகளை எதிர்த்து அந்நாட்டினுள் செல்வதற்கோ வலிமை இல்லாத ஐ. நா சர்வதேச ரீதியாக அமைதியையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டி மக்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் என நம்புவது கேலிக்குரிய விடயமாகும்.\nமியன்மார் 1993 இல் பங்களாதேசுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், ஒரு சில ஆயிரம் அகதிகளை மீண்டும் தன் நாட்டிற்குள் அனுமதிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கின்றார் சூகி, ஆனால் அதிலுள்ள சிக்கல் என்னவெனில் அவ் உடன்படிக்கையின் பிரகாரம் அவர்கள் மீள குடியமர்த்தப்படுவதற்கு தாம் நீண்டகால பூர்விக ரோஹிங்யா குடிகள் என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கும் மக்களிடம், உடுத்த உடையுடன் கிராமங்களை விட்டு தப்பி ஓடிய மக்களிடம் எவ்வாறு ஆவணங்களை எதிர்பார்க்க முடியும்.\nகிராமங்களில் விட்டுச் சென்ற அவர்களின் ஆவணங்கள் மியன்மார் ராணுவத்தாலும், பெளத்த அடிப்படைவாதிகளாலும் எரியூட்டப்பட்டுவிட்டன என்பது ஆங்சாங் சூகிக்கு தெரியாதா அல்லது தெரிந்துதான் இவ்வாறு ஒரு அறிக்கையை விடுகிறாரா அல்லது தெரிந்துதான் இவ்வாறு ஒரு அறிக்கையை விடுகிறாரா\nசர்வதேசத்தை ஏமாற்ற, வெறும் கண்துடைப்புக்காக இலங்கை அரசு எவ்வாறு சில நடவடிக்கைகைகளை மேற்கொள்ளுகின்றதோ அது போன்றதொரு நடவடிக்கையே இதுவாகும்.\nஆரம்பத்தில் சிறு சிறு வன்முறை இடம்பெற்ற போதும் செப்டெம்பர் 5 க்கு பிறகு தாக்குதல் இடம்பெறவில்லை எனவும், அனைத்தும் கட்டுக்குள் வந்துவிட்டது எனவும் மக்களை எதுவித துன்புறுத்தலும் செய்யக்கூடாது என தான் கட்டளை யிட்டுள்ளதாக பின்னர் அறிக்கை விட்டிருந்தார் சூகி. எனினும் செப்டெம்பர் 5 க்குப் பிறகும் பங்களாதேஷ்- மியன்மாரைப் பிரிக்கின்ற ஆற்றின் மறுகரையில் இருந்து அவதானித்தபோது எரியும் கிராமங்களைப் பார்க்கக்கூடியதாக இருந்தது என பங்களாதேஷ் மக்கள் தெரிவித்து இருந்தனர்.\nஅவ்வறிக்கை நடைமுறைப்படுத்தப் பட்டு இருக்குமானால் கிராமங்கள் தொடர்ந்து எரிந்த வண்ணம் இருப்பதற்கு காரணம் என்ன தனது இராணுவத்தின் குற்றங்களை மறைக்க அடுக்கடுக்காக பொய்களை கட்டவிழ்த்து விடுகிறார் நோபல் பரிசு பெற்ற மியன்மாரின் சமாதான தேவதை.\nமியன்மார் அரசுக்கு சாதகமாகவே பேஸ்புக் நிறுவனமும் செயற்படுகின்றது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது.\nமலேசியா, மியன்மார், மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் இருந்து பதிவேற்றம் செய்யப்படும் ரோஹிங்யா மக்களின் அவலத்தை சித்தரிக்கும் படங்கள், மியன்மார் அரசுக்கு எதிரான படங்கள் நீக்கப்பட்டுள்ளன அல்லது அவர்களின் முகப்புத்தகக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.\nமக்கள் பிரச்சனைகள் வெளிக்கொண்டுவரப்பட்டு மக்கள் அரசியல்மயப்படுவதை அல்லது ஒடுக்கப்படும் மக்களுக்குக்காக குரல் கொடுப்பதை பேஸ்புக் போன்ற காப்ரேட் நிறுவனங்கள் விரும்புவதில்லை. மக்களின் உழைப்பைச் சுரண்டும் பெரும்பாலான காப்ரேட் நிறுவனங்கள் அரசுக்கு சேவகம் செய்ய விரும்புமே தவிர மக்களுக்கு அல்ல என்பதையே பேஸ்புக் நிறுவனத்தின் அரசியல் எடுத்துக் காட்டுகின்றது.\nமரியாதையின் நிமித்தமாக, இங்கிலாந்தின் மிகப்பெரும் தொழிற் சங்கங்களில் ஒன்றான யுனிசன் (UNISAN) உறுப்பினர் உரிமையும், பிரிஸ்டல் பல்கலைகழகம் சட்டத்துறையில் பட்டமும் வழங்கி இருந்தன. ஆனால் தற்போது யுனிசன் ஆங்சாங் சூகிக்கு கொடுத்த விருதை இடைநிறுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் சூகிக்கு கொடுத்த விருதை திரும்பப் பெற எண்ணியுள்ளன. வீட்டுக் காவலில் இருந்த பொழுது இத்தகைய விருதுகள் வழங்கபட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nமியன்மாரின் இராணுவ அடக்குமுறையை எதிர்த்தமைக்காக, மியன்மாரில் ஜனநாயகத்தை நிலைநாட்டியமைக்காக, மியன்மாரின் மனித உரிமையை காப்பாற்ற போராடியதற்காக இவ்விருதுகள் வழங்கப்பட்டன என்றெல்லாம் கூறப்பட்டது.\nஇவையெல்லாம் மீடியாக்களால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரமே தவிர, ஊதிப்பெருப்பிக்கப்பட்ட விம்பமே தவிர உண்மை அல்ல. அதாவது ட்விட்டர் மூலம் தன்னை ஒரு மக்கள் போராளியாக எவ்வாறு கமல் ஊதிப் பெருப்பித்துக் காட்டிக்கொள்கிறாரோ அது போலொன்றுதான் இதுவும். ஆங்சாங் சூகி மக்களைத் திரட்டி மக்கள் போராட்டம் ஒன்று செய்ததாக வரலாறு இல்லை.\n“ரோஹிங்யா அகதிகளுக்கு அகதி அந்தஸ்து கொடுக்கும் எண்ணமில்லை எனவும், அவர்கள் தம் நாட்டுக்கு திரும்ப வேண்டும்” எனவும் பங்களாதேஷ் அமைச்சர் அமீர் ஹுசைன் தெரிவித்துள்ளார். மியன்மார் அரசுடன் இணைந்து பங்களாதேஷ் அரசும் ரோஹிங்யா மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றது.\nமியன்மார் அரசும், பங்களாதேஷ் அரசும் கை விட்ட நிலையில் தற்காலிகமாக வசதியற்ற கூடாரங்களில் தங்கி இருக்கும் அகதிகளைக் காப்பாற்ற வேண்டியது மக்களின் கடமையாகும்.\nபங்களாதேஷ் பிரதமர் சேக் ஹசினா “அகதிகள் மறுபடியும் தமது இருப்பிடங்களுக்கு செல்ல வேண்டும்” என கூறுகிறார். பங்காளதேஷ் அரசின் மனிதாபிமானமற்ற செயலையே இது காட்டுகின்றது. மேலும் அகதி முகாமுக்குள் சென்று உதவ தன்நாட்டு மக்களுக்கு தடையும் விதித்திருக்கின்றது பங்களாதேஷ் அரசு.\nரோஹிங்யா அகதிகள் தமது உறவினராக இருந்தால் கூட அகதி முகாமுக்குள் சென்று அவர்களுக்கு உதவ முடியாத நிலையே காணப்படுகின்றது. மக்கள் மனிதாபிமானம் உள்ளவர்களாகவே இருக்கின்றனர் ஆனால் அரசுகளும் அதன் அதிகார சக்திகளும் மக்களின் மனித நேயத்தை சிதைக்கின்றது என்பதே இதிலிருந்து தெளிவாகின்றது.\nபங்களாதேஷ் அரசு நிர்மாணிக்கும் அகதிமுகாங்கள் சிறைச்சாலையைப் போன்றது. வசதிகளற்ற, நோய்த் தொற்றுகள் பரவக்கூடிய இவ்வகதி முகாமில் இருப்பவர்களில�� 58 வீதமானோர் குழந்தைகள் மற்றும், வயது வந்தோரில் 6௦ வீதமானோர் பெண்கள் ஆவர்.\nபல குழந்தைகள் வன்முறையினால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாமல் உள்ளனர். மேலும் 1400 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்த நிலையிலுள்ளனர். இவர்களின் பெற்றோர்கள் எல்லையைக் கடக்கும் பொழுது கொல்லப்பட்டு இருக்கலாம் அல்லது தொலைந்து போயிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.\nதற்போதைய நிலவரப்படி அடுத்த ஆறு மாதங்களுக்கு அகதிகளைப் பராமரிக்க 434 மில்லியன் டாலர்கள் அவசரத் தேவையாக உள்ளது\nதம் நாட்டுக்குத் திரும்பிச் செல்லும் வரை அகதி முகாமிலிருந்து எவரும் வெளியில் எங்கும் செல்லக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nமியன்மார் அரசின் ஒடுக்குமுறையிலிருந்து காடுகள், ஆறுகள், மலைகள், நிலக்கீழ் கன்னிவெடிகளைத் தாண்டி தப்பி வந்து பங்களாதேஷ் அரசின் ஒடுக்குமுறைக்கு ஆட்பட்டுக் கொண்டிருக்கின்றனர் ரோஹிங்யா அகதிகள்.\nபெளத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் பல தசாப்தங்களாக ஒடுக்கப்படும் இனமாகவே இருந்து வருகின்றனர். 135 க்கும் மேற்பட்ட இனக்குழுக்கள் இருக்கின்றபோதும் ரோஹிங்யா இன மக்களை குறைந்த ஒரு இனமாக கூடக் கருதுவதில்லை பெளத்த அடிப்படைவாதிகள்.\nஅதன் வெளிப்பாடே காலம் காலமாக அவர்களின் மேல் நிகழ்த்தப்படும் கடுமையான ஒடுக்குமுறை. இராணுவ ஆட்சி முடிவடைந்து தேர்தல் நடைபெற்ற வேளை, 2௦15 இல் தனது கட்சி சார்பாக ஒரு முஸ்லிம் வேட்பாளரைக் கூட நிறுத்தவில்லை ஆங்சாங் சூகி என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்சாங் சூகியின் முஸ்லிம் மக்களின் மீதான வெறுப்பரசியல் அப்பொழுதிலிருந்தே தொடங்கப்பட்டுவிட்டது, இருந்தபோதும் ஒடுக்கப்படும் சிறுபான்மை இன மக்கள் ஆங்சாங் சூகிக்கே தமது வாக்குகளை அளித்தனர்.\nசிறுபான்மை மக்களுக்கு சூகி ஆதராவாக இருப்பார் என்று நம்பினார் அம்மக்கள். எனினும் தற்பொழுது அம்மக்களின் நம்பிக்கையை சிதைத்து பெளத்த அதிகார அரசின் பக்கமாகவே சாய்ந்திருக்கிறார் சூகி. தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்ற பின்னர் நல்லிணக்கம் என்ற பெயரில் பெளத்த பேரினவாத சக்திகளுடன் கைகோர்த்து இயங்கும் சம்பந்தன் ஐயாவின் அரசியலை ஒத்தது சூகியின் அரசியல்.\nதென்கிழக்காசியாவின் பல நாடுகள் முஸ்லிம் மக்கள��� அதிகமாகக் கொண்டிருக்கின்றபோதும், குறிப்பாக சில நாடுகள் ரோஹிங்யா முஸ்லிம்களையே கொண்டிருக்கின்ற போதும், மியன்மாரிலிருந்து இடம்பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு அகதி அந்தஸ்து வழங்குவதற்கு எந்த நாடும் முன்வரவில்லை. நிலங்களையும், வளங்களையும், ஆட்சியதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் வளர்ச்சியடைந்த தென்கிழக்காசிய நாடுகள் கூட குறைந்த பட்சம் சில ஆயிரம் அகதிகளுக்கு அகதி அந்தஸ்து வழங்க தயங்குகின்றன.\nபங்களாதேஷ் என்பது வறுமை மிக்க நாடு என்றும் அகதிகளை அந்நாடு ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சிலர் கருத்துரைக்கின்றனர். ஆனால் உண்மை அதுவன்று, பங்களாதேஷ் அதிக சனத்தொகை அல்லது சன அடர்த்தி கொண்ட வறுமை மிக்க நாடுதான் ஆனால் மறுபக்கத்தில் உலக பணக்காரர் பட்டியலில் இடம்பிடித்துள்ள பல பங்களாதேஷ் அரசியல் தலைவர்கள் காணப்படுகின்றனர்.\nமக்களுக்கு சேரவேண்டிய பங்காளதேசின் நிலங்களையும், வளங்களையும் சுரண்டி, ஊழல்களிலும் ஈடுபட்டு தமது சொத்தை நிரப்புகின்றனர் அவ்வரசியல்வாதிகள். இவ்வளங்கள் முறையாகப் பங்கிடப்படுமிடத்து பங்களாதேஷ் மக்கள் மட்டுமல்ல ரோஹிங்யா மக்களும் பங்களாதேஷ் மண்ணில் வாழக்கூடிய சாத்தியம் உண்டு.\nமியன்மார் அரசால் மதவெறி தூண்டப்பட்டு, மத அடிப்படைவாதிகளால் அது வளர்த்தெடுக்கப்படுகின்றது. மியன்மார் பெளத்த மத அடிப்படைவாதிகளால் கூறப்படுவதுபோல் மியன்மார் என்பது தனியே பெளத்தர்களுக்கான நாடு அல்ல.\nஅது பல்லினப் பண்பாடு கொண்ட, பன்முனைத் தன்மை கொண்ட, பல நூற்றாண்டுகளாக பல்லின சமூகம் வாழும் ஒரு நாடு. எவ்வாறு இலங்கை சிங்கள பெளத்தர்களுக்கு மட்டுமே உரித்தான நாடு என்று பொதுபல சேனா போன்ற பெளத்த அடிப்படைவாதிகளால் கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாதோ, எவ்வாறு இந்தியா இந்துக்களுக்கே என்ற ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ அடிப்படைவாதிகளின் கருத்தை ஏற்கமுடியாதோ அதேபோல் மியன்மார் என்பதும் பெளத்தர்களுக்கான நாடு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த நாடும் தனித்து எவருக்கும் சொந்தமில்லை.\n193௦ முதல் தமிழ் இஸ்லாமியர் உட்பட பல முஸ்லிம் மக்களை இனப்படுகொலை செய்த மியன்மார் பெளத்த பேரினவாதம் இன்று ரோஹிங்யா முஸ்லிம் மக்களைக் கொன்று குவிக்கின்றது. ஒன்று���ட்ட மக்கள் திரட்சியின் ஓங்கி ஒலிக்கும் குரலே, மியன்மார் அரச ஒடுக்குமுறையினால் கொல்லப்படும் மக்களைக் காப்பாற்றக்கூடிய வலிமை படைத்தது. மக்கள் திரட்சி என்பது வெற்று வார்த்தையல்ல. சாத்தியப்படாதது என்ற ஒன்றல்ல.\nஅரச ஒடுக்குமுறையை எதிர்க்க சாத்தியப்படக்கூடிய செயல் வடிவம் அதுவாகும். போராடும் சிறு மக்கள் குழு என்பது சிறு துளி போன்றது.\nஅச்சிறு துளி பொங்கிப் பிரவாகிக்க வேண்டும் எனின் அனைத்துப் போராட்ட சக்திகளும், அனைத்து ஜனநாயக நட்பு சக்திகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அனைத்து மக்களினதும் ஒன்றிணைந்த பெருங்குரலே மக்களுக்கு எதிரான அதிகாரத்தின் எழுச்சியை, அரச ஒடுக்குமுறையை தகர்த்தெறியும் வலுக் கொண்டது.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Gajan அவர்களால் வழங்கப்பட்டு 07 Nov 2017 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Gajan என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://media7webtv.in/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2018-07-21T06:03:25Z", "digest": "sha1:3DVPT6D6XSXXMI7S2T2QHXZ65BBKW4QZ", "length": 5283, "nlines": 46, "source_domain": "media7webtv.in", "title": "இந்தியாவிலேயே தமிழக உள்ளாட்சிதுறைதான் மிக சிறப்பாக செயல்படுகிறது அமைச்சர் வேலுமணி பெருமிதம்....... - MEDIA7 NEWS", "raw_content": "\nஇந்தியாவிலேயே தமிழக உள்ளாட்சிதுறைதான் மிக சிறப்பாக செயல்படுகிறது அமைச்சர் வேலுமணி பெருமிதம்…….\nஇந்தியாவிலேயே தமிழக உள்ளாட்சிதுறைதான் மிக சிறப்பாக செயல்படுகிறது அமைச்சர் வேலுமணி பெருமிதம்…….\nநீலகிரி மாவட்டம் ஊட்டியில் ப���்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்ள வந்த உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செயதியாளர்களிடம் பேசும் போது மத்திய மாநில திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழக உள்ளாட்சி துறை மிக சிறப்பாக செயல்படுகிறது ….\nகுறிப்பாக நூறுநாள் வேலை திட்டம் மற்றும் ஊரகபகுதிகளில் குழாயில் குடிநீர் வழங்குவதிலும் தமிழகம் மிக சிறப்பாக செயல்படுகிறது…..\nகாவேரி மேலாண்மை அமைப்பதில் தமிழக அரசு உறுதியாய் உள்ளது தமிழகத்தின் உரிமைகளை எந்த சமயத்திலும் விட்டு கொடுக்க மாட்டோம்…..\nபல தன்னிகரில்லாத சீர் திருத்தங்களை தந்த தமிழகத்தின் தந்தை பெரியார் இது குறித்து முதல்வர்.துணை முதல்வர் தங்கள் கருத்துகளை ஏற்கெனவே தெரிவித்துள்ளனர்……\nநீலகிரி மாவட்டத்தின் மீது முன்னால் முதல்வர் ஜெயலலிதாவும் .தற்போதையமுதல்வரும் தனி பாசம் வைத்துள்ளனர் மாவட்டத்திற்கு தேவையான அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் நிறை வேற்றப்படும் என கூறினார்…..\nமுன்னதாக மாவட்ட எல்லையான பர்லியார்.காட்டேரி.குன்னூர் மற்றும் மாவட்ட அலுவலகம் அமைந்துள்ள சேரிங்கிராஸ் பகுதிகளில் மாவட்ட செயலாளரும்.ராஜ்யசபாஉறுப்பினருமான கே.ஆர்.அர்ஜீணன் தலைமையில் சிறப்பான வரவேற்ப்பு அளிக்கப்ட்டது\nவரவேற்ப்பில் மாவட்ட பாசறை மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத்.பாசறை நகர செயலாளர்அக்கீம்பாபு.நகர செயலாளர்கள் தேவராஜ்.சரவணகுமார்.கண்டோண்மெண்ட் துணை தலைவர் பாரதியார்.முன்னால் நகர செயலாளர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்……\nPrevious Previous post: சங்கராபுரம் அருகே போலியோ சொட்டு மருத்துவ முகாம்…..\nNext Next post: சேலத்தில் பிரபல ரவுடி வெட்டி கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2018/energy-rich-foods-to-eat-after-a-morning-run-019547.html", "date_download": "2018-07-21T05:54:23Z", "digest": "sha1:LJZH4ODDAHRO4B4AA35RDO3FRUOGZKBJ", "length": 24303, "nlines": 152, "source_domain": "tamil.boldsky.com", "title": "அதிகாலை ரன்னிங் பயிற்சிக்குப் பின் என்ன சாப்பிடுவது நல்லது எனத் தெரியுமா? | Energy Rich Foods To Eat After A Morning Run- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அதிகாலை ரன்னிங் பயிற்சிக்குப் பின் என்ன சாப்பிடுவது நல்லது எனத் தெரியுமா\nஅதிகாலை ரன்னிங் பயிற்சிக்குப் பின் என்ன சாப்பிடுவது நல்லது எனத் தெரியுமா\nரன்னிங் என்பது மிகவும் சவாலான ஒன்று. ரன்னிங் பயிற்சியை மேற்கொள்ளும் போது, உடலில் உள்ள அதிகப்படியான வலிமை மற்றும் ஆற்றலை பயன்படுத்தப்படும். இந்த பயிற்சியை மேற்கொள்வதால், அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படுவதோடு, இது ஒரு நல்ல மூச்சு பயிற்சியாகவும் இருக்கும். சொல்லப்போனால், ரன்னிங் பயிற்சியை காலை வேளையில் மேற்கொள்வது தான் சிறந்தது.\nபலருக்கும் காலையில் ரன்னிங் பயிற்சியை மேற்கொண்ட பின் என்ன சாப்பிடுவது நல்லது என்று தெரியாமல் இருப்பார்கள். உங்களுக்கு அந்த குழப்பம் இருந்தால், இக்கட்டுரையில் அதற்கான விடை கிடைக்கும். ஏனெனில், இக்கட்டுரையில் காலையில் ரன்னிங் பயிற்சியை மேற்கொண்ட பின், காலை உணவாக என்ன சாப்பிடுவது சிறந்தது என கொடுக்கப்பட்டுள்ளது.\nஅந்த உணவுகள் எவையென்று தெரிந்து கொண்டு, அவற்றை காலையில் ரன்னிங் மேற்கொண்ட பின் சாப்பிட்டால், நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்கத் தேவையான ஆற்றல் கிடைக்கும். சரி, இப்போது ரன்னிங்கிற்குப் பின் சாப்பிட ஏற்ற சிறந்த உணவுகள் எவையென்று காண்போமா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசிக்கன் நெஞ்சுக்கறியில் கலோரிகள் குறைவு என்பதால், இது ஆரோக்கியமான உணவுகளுள் ஒன்று. மேலும் இது அனைத்து மசாலாப் பொருட்களையும் சேர்த்து சமைக்க ஏற்ற ஓர் உணவுப் பொருளும் கூட. ஆனால் இதை காலை உணவாக உட்கொள்ள நினைத்தால், ரன்னிங் பயிற்சியை மேற்கொள்ளும் முன்பே சமைத்து வைத்துவிட வேண்டும். ரன்னிங் முடிந்த பின் வீட்டிற்கு வந்ததும், வெதுவெதுப்பாக இதை சாப்பிடுங்கள்.\nஏற்கனவே பல கட்டுரைகளில் காலை உணவை முடிந்த அளவு வேகமாக சாப்பிடுவதோடு, அந்த உணவு சற்று ஆரோக்கியமானதாகவும், வயிற்றை முழுமையாக நிரப்பும் படியும் இருக்க வேண்டுமென படித்திருப்பீர்கள். எனவே ரன்னிங் மேற்கொண்ட பின் காலை உணவாக சிக்கன் நெஞ்சுக்கறியுடன் கைக்குத்தல் சாதத்தை சாப்பிடுங்கள். இதனால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிறு நிறைந்திருக்கும். முக்கியமாக சிக்கனில் செலினியம் உள்ளது. இது முதுமையில் வரும் ஆர்த்ரிடிஸ் அபாயத்தைக் குறைக்கும்.\nகடல் உணவு என்று எடுத்தால், சால்மன் மீனுக்கு இணை எதுவும் வர முடியாது. இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இதனை காலை வேளையில் சமைத்து சாப்பி��ும் போது, அது ரன்னிங் பயிற்சியால் உடலினுள் ஏற்பட்ட காயங்களில் இருந்து விரைவில் மீளச் செய்யும்.\nஅதிலும் சால்மன் மீனை, பேக் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் வேக வைத்த காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது. அத்துடன் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொண்டால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். சால்மன் மீன் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் மற்றும் முதுமையில் ஏற்படும் ஞாபக மறதி பிரச்சனையைத் தடுக்கும்.\nகார்போஹைட்ரேட் மிகவும் மோசமானது என்ற பெயரைக் கொண்டிருக்கிறது. ஆனால் ரன்னிங் பயிற்சியை மேற்கொள்வோருக்கு அல்ல. ரன்னிங் பயிற்சியை மேற்கொள்பவர்கள், போதுமான அளவு கார்போஹைட்ரேட்டை உட்கொண்டால், ஆற்றலைப் பெறத் தேவையான எரிபொருள் கிடைக்கும். இத்தகைய கார்போஹைட்ரேட் வாழைப்பழத்தில் இருந்து போதுமான அளவு கிடைக்கும்.\nஅதற்கு வாழைப்பழத்தை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக, அதனைக் கொண்டு மில்க் ஷேக் தயாரித்துக் குடிப்பது மிகவும் சிறப்பாக இருக்கும். அதுவும் கொழுப்பு இல்லாத பால், வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, அத்துடன் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து காலை வேளையில் குடித்தால் பசி அடங்குவதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும். வாழைப்பழத்தில் தனித்துவமான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள், ரன்னிங் பயற்சியை மேற்கொள்வோரின் உடலுக்கு வலிமையை அதிகம் கிடைக்கச் செய்யும்.\nபழங்கள் சுவையானது மட்டுமின்றி, ஏராளமான வைட்டமின்கள் கொண்டது. அதுவும் காலையில் ரன்னிங் பயிற்சியை மேற்கொண்ட பின் பழங்களை சாப்பிடுவது என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும் ஆரஞ்சு, ஆப்பிள், ப்ளாக்பெர்ரி மற்றும் கிரேப்ஃபுரூட் போன்றவற்றை உட்கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மிகவும் அதிகம் மற்றும் ஆரோக்கியமான காலை உணவாகவும் இருக்கும்.\nபழங்களில் திராட்சை மற்றும் கிவிப் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த பழங்கள் இரத்த அழுத்தத்தை ஆரோக்கியமான அளவில் பராமரிப்பதோடு, இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.\nஒரு தினத்தை ஆரோக்கியமாக ஆரம்பிப்பதற்கு காய்கறிகள் மிகச்சிறந்த காலை உணவாக இருக்கும். இவற்றில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், உடலை வலிமைப்படுத்துவதோடு, தசைகளில் கொழுப்புக்கள் சேராமல் வளர உதவும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். அதிலும் காலை உணவாக பசலைக்கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி மற்றும் கேரட் போன்றவற்றைக் கொண்டு சாலட் தயாரித்து சாப்பிடுவது மிகவும் நல்லது.\nஒருவேளை உங்களுக்கு சாண்விட்ச் வேண்டுமானால், வெள்ளரிக்காய், தக்காளி கொண்டு கோதுமை பிரட் பயன்படுத்தி சாலட் தயாரித்து சாப்பிடுங்கள். வேண்டுமெனில் அத்துடன் புரோட்டீனுக்காக வேக வைத்த முட்டையையும் சேர்த்துக் கொள்ளலாம். பச்சை இலைக் காய்கறிகளுள் ஒன்றான செலரி கீரை, இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் புருஸல்ஸ் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அழிக்கும்.\nபாதாமை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், கொலஸ்ட்ராலைக் குறைக்கும். பெரும்பாலான ஓட்ட பந்தய வீரர்களுக்கு பாதாம் மிகவும் விருப்பமான உணவுப் பொருளாக இருக்கும். ஆனால் பாதாமை மட்டும் காலை உணவாக சாப்பிட முடியாது அல்லவா. எனவே ஒரு பௌல் கார்ன் ப்ளேக்ஸ் அல்லது மில்க் ஷேக்கின் மீது பாதாமை துருவி தூவி சாப்பிடுங்கள். இன்னும் சற்று ஹெவியாக வேண்டுமென நினைத்தால், ஒரு பௌல் வேக வைத்த பாஸ்தாவுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.\nபாதாம் சருமத்திற்கு நல்லது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் தொடர்ச்சியாக உடலுக்கு கிடைக்கும் போது, அதனால் தீங்கு விளைவிக்கும் பல நோய்களின் தாக்கத்தில் இருந்து விலகி இருக்கலாம்.\nரன்னிங் பயிற்சியை மேற்கொள்வோருக்கு ஏற்ற ஓர் அற்புதமான உணவுப் பொருள் தான் ஓட்ஸ். இதில் புரோட்டீன்கள், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் போதுமான அளவில் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்புவதாடு, கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்கும். உங்களுக்கு ஓட்ஸ் இன்னும் டேஸ்ட்டாக வேண்டுமானால், அத்துடன் விருப்பமான பழங்கள் எதையேனும் சேர்த்து சாப்பிடுங்கள். முக்கியமாக ஓட்ஸ் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.\nகிரீக் தயிர் மிகவும் சுவையானதாக இருக்கும். நீங்கள் 45 நிமிடம் - 1 மணிநேரம் ரன்னிங் பயிற்சியை மேற்கொண்டால், கிரீக் தயிர் சாப்பிடுவது நல்ல���ு. இதில் புரோட்டீன் அதிகம் உள்ளது. அதிலும் இந்த தயிருடன் பழங்கள் மற்றும் சிறிது பாதாமை சேர்த்து சாப்பிட்டால், இன்னும் ருசியாக இருக்கும்.\nகிரீக் தயிரில் உள்ள புரோட்டீன், தசைகளின் வளர்ச்சிக்கு உதவும் மற்றும் உடலின் மெட்டபாலிசத்தை ஊக்குவித்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவியாக இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபிஸியான மக்கள் எடையை குறைக்க உதவும் எளிய வழிகள்\n இதனால் ரொம்ப குண்டா ஆகிட்டீங்களா..\nவெள்ளரிக்காயை ஏன் தோல் சீவி சாப்பிடக் கூடாது... அப்படி சாப்பிட்டா என்ன ஆகும்... அப்படி சாப்பிட்டா என்ன ஆகும்\nஎவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா... அதுக்கு ஏன்னு தெரியுமா\n20 - 40 வயது வரை உடம்பு சும்மா கின்னுன்னு வெச்சிக்கணுமா... அப்போ இத சாப்பிடுங்க...\nதாம்பத்திய வாழ்க்கை இனிக்க, உலர் திராட்சை எப்படி சாப்பிடலாம்\nகால் கட்டைவிரல் இப்படி ஆகுறதுக்கு என்ன காரணம் தெரியுமா\nகர்ப்ப காலத்தில் என்ன சாப்பிடலாம்\nஆண்களின் நினைவாற்றலை அழிக்கும் உணவுகள்\nமூட்டு வலி உள்ளவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்\n அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...\nகொழுப்பைக் கரைக்கும் ஹார்மோனை அதிகரிக்க சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்\nபாலை விட அதிகமாக கால்சியம் இருக்கும் உணவுகள்\nRead more about: foods healthy foods health tips health உணவுகள் ஆரோக்கிய உணவுகள் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம்\nFeb 22, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n இனி பிளாக் டீ இருக்க...பயமேன்..\nகொலஸ்ட்ராலை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு வித்தியாச தேநீர்\nவிநாயகருக்கு இரண்டு மகன்கள் இருப்பது தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/muktha-srinivasan-s-thuppul-vedhantha-desigan-039667.html", "date_download": "2018-07-21T05:59:55Z", "digest": "sha1:VIANQZ7L2V544V5DWLUIFGYBTES6LOHP", "length": 11202, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முக்தா சீனிவாசன் இயக்கும் தூப்புல் வேதாந்த தேசிகன்! | Muktha Srinivasan's Thuppul Vedhantha Desigan - Tamil Filmibeat", "raw_content": "\n» முக்தா சீனிவாசன் இயக்கும் தூப்புல் வேதாந்த தேசிகன்\nமுக்தா சீனிவாசன் இயக்கும் தூப்புல் வேதாந்த தேசிகன்\nசினிமாவில் முக்தா சீனிவாசன் கால் பதித்து 70 வருடங்களாகிறது. 1947 ல் திரையுலகில் நுழைந்த அவர் இன்றுவரை தனது பயணத��தை தொடந்து கொண்டிருக்கிறார்.\nமுக்தா பிலிம்ஸ் துவங்கப்பட்டது 1960 ம் ஆண்டு ஏப்ரல் 4 ம் தேதி. பனித்திரை தான் முதல் படம்.\n57 வருடங்களைக் கடந்தும் முக்தா பிலிம்ஸ் படத் தயாரிப்பைத் தொடர்கிறது. முக்தா பிலிம்ஸ் பட நிறுவனம் - வேதாந்த தேசிகர் 750 வது வருட விழா என்ற பட நிறுவனத்துடன் இணைந்து தூப்புல் வேதாந்த தேசிகன் என்ற படத்தைத் தயாரிக்கிறது.\nஇந்தப் படம் குறித்து முக்தா சீனிவாசன் கூறுகையில், 750 வருடங்களுக்கு மும்பு வாழ்ந்தவர் வேதாந்த தேசிகர். கடவுளை வணங்குவதை விட குருவை வணங்கினாலே போதும் நீ கடவுளை வணங்குவதற்கு சமம் என்று சொன்னவர். காஞ்சிபுரம் தூப்புல் என்ற ஊரில் பிறந்தவர். அவரது வாழ்வியலைத்தான் தூப்புல் வேதாந்த தேசிகன் என்ற பெயரில் படமாக்குகிறேன்.\nதேசிகராக துஷ்யந்த் ஸ்ரீதர் நடிக்கிறார். மற்றும் ஆடிட்டர் ஸ்ரீதர், கிரேஷி சுந்தர்ராஜன் நடிக்கிறார்கள். மற்ற நட்சத்திரங்கள் அனைவருமே புதுமுகங்கள் தான். வேதாந்த தேசிகராக நடிக்கும் துஷ்யந்த் ஸ்ரீதர் அந்த காலத்தில் பேசப்பட்ட தமிழ், சமஸ்கிருதம் கலந்த மொழியான மணிப்பிரவாளம் என்ற மொழியைப் பேசிப் பயிற்சி எடுத்து நடிக்கிறார். கதை, வசனத்தையும் இவரே எழுதி இருக்கிறார். லாப நோக்கில் இல்லாமல் தயாரிக்கப் படுகிற படம் இது. விரைவில் படப்பிடிப்பு துவங்குகிறது, என்றார்.\nஒளிப்பதிவு முக்தா சுந்தர். வேதாந்த தேசிகரின் பாடல்களையே படத்தில் பயன்படுத்தியுள்ளனர்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\n'ரீமேக்' ஆகும் ரஜினியின் பொல்லாதவன்\nஎன் நடிப்பின் மீது நம்பிக்கை வைத்த வெகுசிலரில் முக்தா சீனிவாசனும் ஒருவர்: கமல்\nகாலத்தால் அழியாத படைப்புகள் அவர் புகழ் பரப்பும்... முக்தா சீனிவாசன் மறைவுக்கு விஷால் இரங்கல்\nசிவாஜி கணேசனை வைத்து பல படங்கள் இயக்கிய முக்தா சீனிவாசன் காலமானார்\nயாரும் தொடத்தயங்குகிற கருப்பொருள் - அவன் அவள் அது\nஜெயலலிதா சொந்தக் குரலில் பாடி நடித்த சூர்யகாந்தி... டிஜிட்டலில் வெளியாகிறது\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடிராபிக்கில் சிக்கிய கார்: சக்சஸ் மீட்டுக்கு ஆட்டோவில் சென்ற கார்த்தி\nசினேகன் சொன்னதை கேட்டு பிக் பாஸ் பார்த்தவர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு\nபொன்னம்பலத்திற்கு ஒரு நியாயம், யாஷிகாவுக்கு ஒரு நியாயமா\nப்ரியங்கா சோ���்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2013/02/10/sri-lanka-rejects-5-000-tonnes-diesel-from-ioc-000585.html", "date_download": "2018-07-21T05:43:24Z", "digest": "sha1:K2CAFPOLTA5YDSSK3SFN6F2VAYKZ4J2Q", "length": 16026, "nlines": 172, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஐ.ஓ.சியின் 5 ஆயிரம் டன் டீசலை திருப்பி அனுப்பி வைத்த இலங்கை! | Sri Lanka rejects 5,000 tonnes of diesel from IOC | ஐ.ஓ.சி.யின் 5 ஆயிரம் டன் டீசலை திருப்பி அனுப்பிய இலங்கை! - Tamil Goodreturns", "raw_content": "\n» ஐ.ஓ.சியின் 5 ஆயிரம் டன் டீசலை திருப்பி அனுப்பி வைத்த இலங்கை\nஐ.ஓ.சியின் 5 ஆயிரம் டன் டீசலை திருப்பி அனுப்பி வைத்த இலங்கை\nஸ்டெர்லைட் நிறுவனத்தால் வருடத்திற்கு $100 மில்லியன் நஷ்டம்.. அனில் அகர்வால் சோகம்..\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உதவியுடன் இலங்கையில் 2வது சுத்திகரிப்பு ஆலை..\nமோடியைப் பார்த்தாச்சு, அடுத்து ராஜபக்ஷவை சந்திக்கும் ஜப்பான் பிரதமர்\nஆசிய வங்கியின் 3 புதிய திட்டங்களில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.. என்ன திட்டம் அது\nகொழும்பு: இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (ஐஓசி) 5ஆயிரம் டன் டீசல் தரமற்றது எனக் கூறி திருப்பி அனுப்பி இருக்கிறது இலங்கை.\nஇலங்கையில் ஐ.ஓ.சி. சார்பில் பெட்ரோல் பங்குகள் இயங்கி வருகின்றன. இவற்றுக்கான டீசல் இலங்கை பெட்ரோலிய சேமிப்பு நிறுவனத்தின் கிடங்குகளில் சேமிக்கப்படுவது வழக்கம். அண்மையில் இந்த கிடங்குக்கு கொண்டுவரப்பட்ட ஐ.ஓ.சிக்கான டீசலை பரிசோதித்த இலங்கை அரசு நிறுவனம் தரமற்றத்து எனக் கூறி பெற மறுத்துவிட்டது.\nஇதனால் சுமார் 5 ஆயிரம் டன் டீசல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.ஓ.சி.யின் இலங்கை தலைவர் டக்வாவே, இலங்கை நிராகரித்திருக்கும் டீசல் சிங்கப்பூரில் இருந்து கொண்டுவரப்பட்டது என்றார்.\nஇந்திய நிறுவனத்தின் டீசல் உண்மையிலேயே தரமற்றதா அல்லது அரசியல் காரணங்களுக்காக இலங்கை நிராகரித்தா அல்லது அரசியல் காரணங்களுக்காக இலங்கை நிராகரித்தா\nதமிழ் குட��ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nSri Lanka rejects 5,000 tonnes of diesel from IOC | ஐ.ஓ.சி.யின் 5 ஆயிரம் டன் டீசலை திருப்பி அனுப்பிய இலங்கை\nவிரைவில் ஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் நோட்டு அறிமுகம்..\nமினிமம் பேலன்ஸ் இல்லை என 151 கோடி ரூபாய் அபராதம் வசூலித்த பஞ்சாப் நேஷ்னல் வங்கி\nகைவரிசை காட்டிய நீரவ் மோடி - விழி பிதுங்கி நிற்கும் ஜூவல்லரி தொழில்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t39862-7", "date_download": "2018-07-21T05:55:54Z", "digest": "sha1:XYHM3ANVYNLRLJ5HR36JKR2XWF2EUXN5", "length": 12717, "nlines": 173, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\nதலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nதலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக\nகாங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட 7 எதிர்க்கட்சிகள்\nகண்டன தீர்மானம் கொண்டு வரக்கோரி துணை ஜனாதிபதி\nவெங்கையா நாயுடுவிடம் மனு அளித்தனர்.\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக,\n4 நீதிபதிகள் போர்க்கொடி தூக்கியதை தொடர்ந்து,\nஅவர் மீது கண்டன தீர்மானம் கொண்டு வர முயற்சி நடந்தது.\nஆனால், தீர்மானம் கொண்டு வரப்படவில்லை.\nஇந்நிலையில், நீதிபதி லோயா மரணம் தொடர்பாக\nவிசாரணைக்கு உத்தரவிட சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்ட\nநிலையில், தலைமை நீதிபதிக்கு எதிராக 7 எதிர்க்கட்சிகள்,\nகண்டன தீர்மானம் கொண்டு வரக்கோரி ராஜ்யசபா தலைவர்\nவெங்கையா நாயுடுவிடம் மனு அளித்தனர்.\nமுன்னதாக குலாம் நபி ஆசாத், எதிர்க்கட்சி தலைவர்களுடன்\nதீர்மானம் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த\nதீர்மானத்திற்கு ஆதரவாக காங்கிரஸ், இடதுசாரிகள்,\nதேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்,\nமுஸ்லிம் லீக் கட்சிகளை சேர்ந்த எம்.பி.,க்கள் கையெழுத்து\nஇந்த தீர்மானம் தொடர்பாக குலாம் நபி ஆசாத் கூறுகையில்,\nதலைமை நீதிபதிக்கு எதிரான கண்டன தீர்மானம் கொண்டு\nவரக்கோரும் மனு மீது 71 எம்.பி.,க்கள் கையெழுத்து\nபோட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் ஓய்வுபெற்றுவிட்டனர்.\nஇதனை வெங்கையாவிடம் அளித்துள்ளோம். தீர்மானம்\nகொண்டு வருரவதற்கு தேவையான ஆதரவு உள்ளது என\nஅவரிடம் கூறியுள்ளோம். இதனை ஏற்பதும், நிராகரிப்பதும்\nஅவரின் முடிவு. நல்ல பதில் கிடைக்கும் என\nRe: தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\nகாங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறுகையில்,\nஇந்த நாள் மீண்டும் வரக்கூடாது என எதிர்பார்க்கிறோம்.\nநீதித்���ுறை சுதந்திரம் முக்கியமானது. நீதிபதிகள்,\nநீதித்துறையின் மாண்பை நிலைநிறுத்த வேண்டும்.\nதீபக் மிஸ்ரா தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட போதே,\nசில வழக்குகளை எவ்வாறு கையாள போகிறார் என்பது\nஜனநாயகத்தை காக்கவே தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.\nதலைமை நீதிபதியின் தவறான நடவடிக்கைக்காகவும்\nகொண்டு வரப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\n* 100 லோக்சபா மற்றும் 50 ராஜ்யசபா எம்.பி.,க்கள்\n* இதனை அவை தலைவர் ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்\n* ஏற்று கொள்ளப்பட்டால், விசாரணை நடத்த 3 பேர் கொண்ட\n* விசாரணையில் நீதிபதி தவறு செய்திருந்தால்\nநிருபிக்கப்பட்டால், தீர்மானம் கொண்டு வரப்படும்\n* 3 ல் 2 பங்கு ஆதரவு கிடைத்தால் தீர்மானம் நிறைவேறும்\n* தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், ஜனாதிபதிக்கு ஒப்புதலுக்கு\n* அவர் ஒப்புதல் அளித்தால் நீதிபதி பதவி பறிக்கப்படும்.\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaicutchery.blogspot.com/2007/05/blog-post_21.html", "date_download": "2018-07-21T05:26:37Z", "digest": "sha1:5IVVVVBTPZI2OD4O7FPSUQWK42GNS43T", "length": 24448, "nlines": 182, "source_domain": "chennaicutchery.blogspot.com", "title": "சென்னைக் கச்சேரி: சந்திரமுகி ரஜினி படமா?", "raw_content": "\n2005 ஒரு கோடைக் காலக் காலைப் பொழுதில் நெருக்கியடிக்கும் கும்பலில் நானும் ஒருவனாக நின்று ஆமாம் நின்ற படியே ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி படத்தின் முதல் காட்சிப் பார்த்து வெளியில் வந்தேன்...\nஎன்னோடு படம் பார்த்து வெளியில் வந்த சிறுவர்களின் லக்க லக்க.. கோஷங்கள் படத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறுவதாக இருந்தாலும்..ரஜினியின் ரசிகர் கூட்டத்தில் ஒரு சாரார்க்கு சந்திரமுகி திருப்தியினை ஏற்படுத்தவில்லை என்பது நான் கண்கூடாகக் கண்ட உண்மை..\nஅதாவது இங்கு இந்தப் பதிவினைப் படிக்கும் மிஸ்டர்.பொதுஜனம் ஒரு விஷ்யத்தைக் கருத்தில் கொள்ளவேண்டும்..\nரஜினி என்ற நடிகருக்கு இருக்கும் ரசிகர்கள் இருவகைப் பட்டவர்கள்.. ரஜினியைத் திரையில் பார்த்து தலைவா என்றழைக்கும் கூட்டம் ஒன்று... திரைக்கு வெளியிலும் ரஜினியைத் தலைவராய் ஏற்று கொண்டவர்கள் இன்னொருக் கூட்டம்..\nகாலம் காலமாய் ரஜினிகாந்த இந்த இரண்டுக் கூட்டங்களையும் தன் படங்களின் மூலம் திருப்திப் படுத்தி வந்ததன் பயனாய் இருக் கூட்டமும் சேர்ந்து அவரை சூப்பர் ஸ்டார் என்ற உச்சப் பட்ச அந்தஸ்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வைத்துக் கொண்டாடி வந்தார்கள்.\n90களில் ரஜினிகாந்த தன்னையுமறியாமல் தன் படங்களில் பிரயோகித்த பஞ்ச் டயலாக்கள் மூலம் இந்த இரண்டாவது கூட்டத்தின் எதிர்பார்ப்புகளையும் ஆர்வங்களையும் அளவுக்கு அதிகமாய் வளர்த்து விட்டார்..ஒரு கட்டத்தில் திரைக்கு வெளியேயும் ரஜினியின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து விரிய ஆரம்பித்தது இந்த இரண்டாம் வகைக் கூட்டத்தை அளவுக்கு அதிகமாய் வலுப் பெற செய்தது.\nஇது ரஜினியின் தனிப்பட்ட விருப்பமா தானாய் அமைந்ததா அது தனி விவாதம்..\nஅண்ணாமலை.. ரஜினியின் திரை உலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை... பாட்சா ரஜினியை மட்டுமின்றி ரஜினியின் இரண்டாம் ( இங்கு இரண்டு என்பது தரம் பிரிப்பது அல்ல) வகை ரசிகர்களையும் அழைத்துச் சென்று விட்ட இடம் தமிழக அரசியல் போர்முனை... மாபெரும் இயக்கமான அதிமுகவைப் போர்கோலம் பூண்டு சந்திக்க வேண்டிய கட்டாயம்... ரஜினியை விட அவர் ரசிகர்கள் ஆர்வமாய் போரில் பங்குபெற்றனர்... ஆர்வம் மட்டுமே அடுத்து வந்தப் போர்களுக்கு ஆகாது என்பது ரஜினி ரசிகர்கள் கற்ற பாடம்...\nரசிகர்களின் ஆர்வத்தை கட்டுப்படுத்த ரஜினி மேற்கொண்ட முயற்சியில் ஒன்று திரையில் தான் தோன்றுவதைக் குறைத்தது.. ஆனால் அது ரஜினி மீது ரஜினியின் போர்கோல ரசிகர்கள் அளவுக்கு பாசம் கொண்ட இன்னொரு பிரிவு ரசிகர்களை வாட்டியது... ரஜினி அவர்களுக்காக தன் ந்டிப்பைத் தொடர வேண்டியிருந்தது...\nஇரு தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்தும் விதமாக அவரால் பாட்சாவிற்கு அதாவது 1995ல் இருந்து 2002 வரை கொடுக்க முடிந்த படங்களின் எண்ணிக்கை வெறும் இரண்டு மட்டுமே\n2002ல் ரசிகர்களுக்குத் தன் கருத்தைச் சொல்ல முயன்று எடுத்த பாபா ரசிகர்களைக் கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது.\nஇதற்கிடையிலும் ரஜினியின் பொது வாழ்க்கையில் அவரது ரசிகர்கள் பக்கபலமாய் நின்றனர்.. உதாரணம் 2002 ஆகஸ்ட் காவிரி போராட்டம்.. அங்கு திரண்ட ரசிகர் கூட்டம் அதற்கு சாட்சி... அங்கு வந்திருந்த ரசிகர் கூட்டம் திரைக்கு வெளியிலும் ரஜினியை தன் தலைவனாக அறிவித்தக் கூட்டம்...\nஇந்த நிலையில் 2005ல் ரஜினி நடித்த படம் சந்திரமுகி... முற்றிலும் தன் சூப்பர் ஸ்டார் இமேஜை உதறாவிட்டாலும் வழக்கமா விசில் பறக்கும் பஞ்ச் டயலாக்களை அறவே விட்டு... டிரேட் மார்க் சிக்ரெட்டை தவிர்த்து... விரல் அசைவு ஓசை எழுப்பும் மேஜிக் தவிர்த்து.. ஆர்ப்பாட்டமில்லாத கதை நாயகனாக ( கம்ர்ஷியல் தமிழ் சினிமா இலக்கணத்துக்கு உட்பட்டு சண்டை, டூயட் எல்லாம் இருந்தது) திரையில் தோன்றினார்... கிட்டத் தட்ட ரஜினியே பல ஆண்டுகளுக்கு முன் திரையில் நடித்த ஆயிரம் ஜென்மங்கள் கதாபாத்திரம் தான் சந்திரமுகியின் டாக்டர் சரவணன் கேரக்டரும்..\nரஜினியின் இந்த மாற்றம் அவருடைய திரை ரசிகர்களையும் வெகு ஜனங்களையும் வெகுவாகக் கவர்ந்தது.. தமிழக் மக்கள் குடும்பம் குடும்பமாகத் திரையரங்குகளை முற்றுகையிட்டு ..சந்திரமுகி வெற்றி வரலாறு படைத்தது அனைவரும் அறிவோம்...\nரஜினியின் எல்லாத் தரப்பு ரசிகர்களும் ரஜினி என்ற தனி மனிதனின் வெற்றியில் மகிழ்ந்தனர் ஆனாலும் சூப்பர் ஸ்டாருக்காகத் தெருவில் போர்கோலம் பூண்ட ரசிகர் பிரிவின் மனத்தில் லேசான நெருடல் இருந்தது நிஜம்...\nஅந்த நெருடலின் கேள்வி வடிவமே இந்தப் பதிவின் தலைப்பு... அப்படின்னா அடுத்தக் கேள்வி சிவாஜி ரஜினி படமா.... அடுத்து அதைப் பற்றியும் பேசுவோம் கொஞ்சம் கேப் விட்டு\nஒரிஜினலைப் பார்க்கும் பொழுது செய்யப்பட்ட மாற்றங்களைக் கருத்தில் கொண்டால் அது ரஜினி படமே.\nசிவாஜி பற்றி பார்க்காமல் என்ன சொல்ல பார்க்காமலேயே விமர்சனம் அதுவும் 1024 விமர்சனங்கள் எழுத நான் என்ன பெனாத்தலாரா\nமுதலிலே படம் தியேட்டருக்கு வந்து சேரட்டும்.... அப்புறம் டிசைட் பண்ணலாம்...\nஅடுத்த ரஜினி வாழ்க்கை வரலாறுக்கு நீங்க தான் ஆசிரியரா நல்லா விரிவா அலசிருக்கீங்க.. :)\nசந்திரமுகி எங்க ஜோ படமாச்சே\n//பார்க்காமலேயே விமர்சனம் அதுவும் 1024 விமர்சனங்கள் எழுத நான் என்ன பெனாத்தலாரா\nஇது ப.ம.கவின் கொள்கைப் புயல் பெனத்தலார் மீது வீசப் படும் குற்றச்சாட்டா\nமுதலிலே படம் தியேட்டருக்கு வந்து சேரட்டும்.... அப்புறம் டிசைட் பண்ணலாம்...\nஜூன் 15 கண்டிப்பா படம் வந்துரும்.. கண்டிப்பா.. நிச்சயமா... போதுமா\nஅடுத்த ரஜினி வாழ்க்கை வரலாறுக்கு நீங்க தான் ஆசிரியரா நல்லா விரிவா அலசிருக்கீங்க.. :) //\nஆகா கடல்ங்க அவர்.. நான் சும்மாக் கரையிலே நின்னு அலைகளின் ஆரவாரம் பாத்து ஆன்னு ஆச்சரியப்படுறேன் அவ்வளவே\n//சந்திரமுகி எங்க ஜோ படமாச்சே\nஜோவும் சந்திரமுகியில் நடித்திருந்தார் அல்லவா\nஅதாவது சந்திரமுகி படத்தில ரஜினியில்ல யார் நடிச்சிருந்தாலும் ��ண்டிப்பா ஓடி இருக்கும் காரணம் கதை மற்றும் ஜோ நடிப்பு. இதுல ரஜினி என்ன பண்றாருனு எனக்கு தெரியல. அதே மாதிரி ஒரு விசயத்த குறைந்த செலவுலயோ அல்லது இருக்கறத வெச்சு அட்ஜஸ்ட் பண்ணி செஞ்சு பெஸ்ட்னு பேர் வாங்குனாதான் அதிசயம். அத விட்டுட்டு இருக்கறதுலயே பெஸ்ட் விசயங்கள ஒன்னு சேர்த்து ஒரு பொருள உருவாக்கி அது ‍வெற்றியடைஞ்சிடுச்சுனு கொண்டாடறது ஒரு விசயமே இல்ல. தமிழகத்தின் மிகப்பெரிய நிறுவனம் தயாரிப்பு, சிறந்த இயக்குநர் இயக்கம், உலகின் முண்ணனி இசையமைப்பாளர் இசை அதுபோக எல்லா விசயங்களிலும் (மேக்கப், உடை) எல்லாதுலயும் சிறந்த நிறுவனங்களின் தயாரிப்பு. இப்டி எல்லா பெஸ்ட்டும் ஒன்னு சேர்ந்தா அந்த பொருள் ஓரளவுக்காவது பெஸ்ட்டாதான் இருக்கும். இதுல குறிப்பிட்ட ஒருத்தரோட பங்கு என்னனு எனக்கு தெரியலீங்க.அவர் சிறந்த நடிகர்தான் ஒத்துக்கிறேன் எப்போனா முன்னேறாதா காலத்துல குறைந்த பொருள் செலவுல தன்னுடைய நடிப்பு, சொந்த ஸ்டைல் இதெல்லாம் காட்டி நடிச்சு ஹிட் கொடுத்தப்ப நல்ல நடிகர்தான் ஒத்துக்கிறேன். இப்பவும் ஒரு பெயர் தெரியாத நிறுவனத்தில புது இயக்குநர் இயக்கத்துல வெறும் கதை மற்றும் அவரோட நடிப்ப மட்டும் நம்பி நடிச்சு புகழ் அடைஞ்சா ‍ரொம்ப சந்தோசம் அத விட்டுட்டு எதுக்கு இவ்ளோ விளம்பரம் மற்றும் செலவுகள்னு புரியல. அப்புறம் இன்னொரு விசயம் சாதாரண நடிகர் பிரசாந்த் செலவு பண்ணி சிறந்த நிறுவனங்கள் சேர்ந்து தயாரிச்ச ஜீன்ஸ்கூட நல்லாதான் இருந்துச்சு.\nசந்திரமுகி கண்டிப்பாக ரஜினி படம் அல்ல. அது ஜோதிகா படம். நன்றாக ஓடும் என்று தெரிந்த ஃபார்முலாவில் ரஜினி ஃபார்முலாவைத் தெளித்து வெற்றி கொண்ட படம். சந்திரமுகியின் வெற்றிக்கு ஜோதிகா பெரிய காரணம். ரஜினிக்குப் பதிலாக அதில் விஜய், அஜீத் என்று ஃபார்முலா கதாநாயகர்கள் யாரைப் போட்டிருந்தாலும் ஓடியிருக்கும்.\nஆயிரம் ஜென்மங்கள் பலவகைகளில் சந்திரமுகியை விட சிறந்த படம். இயக்கம், திரைக்கதை, இசை என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஇதில் இன்னொரு தகவல் சொல்லவா...ஆயிரம் ஜென்மங்கள், சந்திரமுகி..இரண்டுமே மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்தவை. யக்ஷகானம் என்ற படம் ஆயிரம் ஜென்மங்களானது. மணிசித்ரதாழு சந்திரமுகியானது. ஆனால் இரண்டுமே பெரிய வெற்றிப்படங்கள்.\nஎம்.ஜி,ஆரையே எதிர்த்தவன்டா இ��்த ஆபிசர்\nவ,வா,சங்கத்தில் கைப்புள்ளயின் அடுத்த வாரிசு யார்- ...\nகலாநிதி மாறன் - நிழல் அரசாங்கம்\nசிக்கியது தினகரன் தப்பித்தது சென்னைக் கச்சேரி\nஎங்க ஆபிஸ் பருத்தி வீரன்\nவாஜி வாஜி சிவாஜி - ரஜினி ரசிகர்களின் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarimainthan.blogspot.com/2008/09/blog-post_5344.html", "date_download": "2018-07-21T06:06:31Z", "digest": "sha1:JNNPUA635R4FJRDALX3MNCOTBY2LXKGV", "length": 49964, "nlines": 152, "source_domain": "kumarimainthan.blogspot.com", "title": "குமரிமைந்தன் படைப்புகள்: அணுவைத் துளைத்து......", "raw_content": "\nஅணு என்பதற்கு இணையான atom என்ற சொல்லே a = இல்லாதது(எதிர்மறை) tomos = துமிபடும்(பிரிவுடும்) தன்மை என்ற வேர்களைக் கொண்ட atomos என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது. அதனாலேயே பிரிபடும் தன்மையுடைய மூலக்கூறுக்கு Compound atom என்ற பெயர் வைத்த பெர்சீலியசு என்பவரது முயற்சியைப் பின்னுக்குத் தள்ளி Molecule என்ற சொல்லை வடித்த அவகட்ரோ என்பவர் பெயரை அன்றைய வேதியியலாளர்கள் ஏற்றுக்கொண்டனர். அவ்வாறு பிரிக்க முடியாதது என்று கருதப்பட்ட அணுவைப் பிளக்க முடியும் என்பதைக் கண்டறிந்தனர் பின்னாளில். அணுக்களின் நடுவாகிய கருவில் எதிர் மின்னணுக்களும் சுற்றிலும் நேர்மின்னணுக்களும் உள்ளன. இதில் எதிர்மின்னணுக்களின் எண்ணிக்கை நேர் மின்னணுக்களை விடக் கூடுதல் இருந்து அவை கதிர்வீச்சாக வெளிப்படும் தன்மை இருந்தால் அவற்றிலிருந்து ஆற்றலைப் பெறமுடியும். அவ்வாறுதான் யுரேனியம் U₂₃₈ என்ற ஐசோட்டோப்புகளை உடைத்து U₂₃₄ ஐசோடோப்புகள் உருவாகும் போது பெருமளவில் ஆற்றல் வெளிப்படுகிறது.\nஎந்தப் பொருளையும் பிரிப்பதற்கு வெப்பம் தேவைப்படுகிறது. விறகைச் சூடாக்கினால் அது எரியும் பொருட்களாக உடைகிறது. அந்த வெப்பத்தில் அவை உயிர்வளியுடன் சேர்கின்றன. அந்தச் சேர்க்கை நிகழ்முறையைத்தான் நாம் தீ என்கிறோம். அந்த வெப்பத்தில் கொஞ்சத்தை எடுத்துக் கொண்டு விறகு மேலும் மேலும் சிதைந்து தொடர்ந்து வெப்பத்தைத் தருகிறது. அவ்வாறு 234 எண்ணிக்கையிலான U₂₃₈ அணுக்களை உடைத்து 238 எண்ணிக்கையிலான U₂₃₄ அணுக்களை உருவாக்கினால் நிகரமாகக் கிடைக்கும் ஆற்றல்தான் அணு ஆற்றல். இது ஒரு மொட்டைக் கணக்கு.\nஉலகப் போர் முடிந்து கொண்டிருந்த நிலையில் 1945 பிப்ருவரியில் சோவியத் உருசியாவின் யால்டாவில் உருசியத் தலைவர் தாலின், அமெரிக்காவின் ரூசுவெல்ட்டு, இங்கிலாந்தின் சர்ச்சில் ஆகியோர் ஒன்றிய நாடுகளவையைப் பற்றிய உரையாடல்களில் ஈடுபட்டிருந்த போது தாங்கள் ஒரு புதிய ஆயுதத்தைக் கண்டுபிடித்திருப்பதாக ரூசுவெல்ட்டு கூறினாராம். அந்த ஆயுதத்தின் வலிமையையும் கொடுமையையும் உலகத்துக்கு, குறிப்பாகப் பிற வல்லரசுகளுக்குக் காட்டத்தான் 1945 ஆகத்து 7ஆம் நாள் நாகசாகி, இரோசிமா ஆகிய சப்பானிய நகரங்களில் அணுக்குண்டை வீசி 2,80,000 மனித உயிர்களை அமெரிக்கா அழித்துக் காட்டியது. அதன் கொடிய விளைவுகளை அந்தப் பகுதியில் வாழும் மக்கள் இன்றும் நுகர்ந்து வருகின்றனர்.\nபோரில் சப்பான் ஒவ்வொரு களமாகச் சரண்டைந்து வந்த நிலையில் தேவையற்ற இந்த அணுக்குண்டு வீச்சு கல் நெஞ்சம் படைத்த அமெரிக்கத் தலைவர்களின் ஒரு கள ஆய்வு நடவடிக்கைதான் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.\n1949இல் சோவியத்து உருசியா அணுக்குண்டு வெடித்து ஆய்வு நடத்தியது. அதற்கு வேண்டிய தொழில்நுட்பம் சோவியத்துக்கு எங்கிருந்து கிடைத்தது என்று அமெரிக்க அரசு தேடியது. இறுதியில் அமெரிக்கர்களான ரோசன்பெர்க்கு இணையர் என்ற கணவன் - மனைவியரைப் பிடித்தனர்.\nரோசன்பெர்க்கு இணையர் அமெரிக்கப் பொதுமைக் கட்சியைச் சேர்ந்தவர்கள். 1933இல் ஏற்பட்ட பொருளியல் நெருக்கடியின் போதுதான் அமெரிக்காவில் பொதுமைக் கட்சி உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅணுக்குண்டு வெடிப்பில் இரு கட்டங்கள் உள்ளன. ஒன்று உள்வெடிப்பு. அதன் மூலம் அணுக்களைப் பிளப்பதற்கு வேண்டிய ஆற்றல் வழங்கப்படுகிறது. அவ்வாறு பிளந்த ஐசோடோப்புகள் இணையும்போது உருவாகும் ஆற்றல் வெளிவெடிப்பை உண்டாக்குகிறது. இவற்றில் இந்த உள்வெடிப்புத் தொழில்நுட்பத்தைத் திருடி சோவியத் உருசியாவுக்கு விடுத்து வைக்க வேண்டிய பொறுப்பை திருமதி ரோசன்பெர்க்கு அமெரிக்க அணு ஆற்றல் துறையில் பணியாற்றிய தன் தம்பியின் மூலம் நிறைவேற்றினர். தான் நேரடியாக பங்கெடுக்கவில்லை. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது அமெரிக்கக் கூட்டமைப்புக் காவல்துறை. நயமன்றம் இணையரைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. மின்சாரம் பாய்ச்சி அவர்களைக் கொன்றனர். உலகத் தலைவர்கள் பலரின் வேண்டுகோள்களையும் ஏற்றுக் கொள்ளவில்லை அமெரிக்க அரசு.\nஇந்த வழக்கில் அவர்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு, அவர்களது இந்த நடவடிக்கை உலக அமை��ிக்கு ஊறு செய்வதாக இருந்தது; குறிப்பாக கொரியா, வியத்தாம், லாவோசு, கம்பூச்சியா போன்ற கிழக்காசிய நாடுகளில் போர்கள் நடைபெற்றது இவர்கள் உள்வெடிப்புத் தொழில்நுட்பத்தை சோவியத் உருசியாவுக்கு வழங்கியதால்தான் என்பதாகும். இதன் பொருள் வெளிப்படை. அணுக்குண்டை வைத்து அச்சுறுத்தி உலக மக்களைக் காலாகாலத்துக்கும் தங்கள் அடிமைகளாக வைத்திருக்கலாம் என்ற அமெரிக்கக் கனவை ரோசன்பர்க்கு இணையர் தகர்த்துவிட்டனர். அவர்களது புகழை உயர்த்திப்பிடிக்க வேண்டியது உலக மக்களின் கடன்.\nகுறிப்பு: இந்த வழக்கு பற்றிய விரிவான செய்திகளை The Case of The Implosion Conspiracy என்ற நூல் தருகிறது. ஓர் அரசும் உள்ளூர் மக்களும் எவ்வாறு தங்கள் பொறுப்புகளைப் பங்குபோட முடியும் என்பதை இந்த வழக்கில் கடைப்பிடிக்கப்பட்ட ஆங்கிலோ - சாக்சன் நயமுறையையும் நூல் விளக்குகிறது. ஊரர்கள்(Juror - Jury) எனப்படும் உள்ளூர் மக்களின் குழு குற்றவாளியா இல்லையா என்று தீர்ப்பளிக்கிறது. அரசின் நயவர் தண்டனையை முடிவு செய்கிறார்.\nஅணுக்குண்டு செய்வதற்கு வேண்டிய கதிர்வீச்சுத் தனிமத்தைப் பெறுவதற்கு அணு உலைகளில் வெளியேற்றப்படும் யுரேனியத்தைச் செறிவூட்டுகிறார்கள். இந்தச் செறிவூட்டலைச் செய்யாமல் தடுப்பதுதான் அல்லது கட்டுப்படுத்துவதுதான் உலக அணு ஆற்றல் முகவாண்மை(Iiteriational Atomic Eiergy Ageicy – IAEA)யின் பணி. அதில் உலகிலுள்ள அணு ஆற்றல் நாடுகள் என்னும் 35(45என்றும் ஒரு செய்தி கூறுகிறது) நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். அணு ஆற்றலுக்குத் தேவையான யுரேனியத்தை வழங்கும் நாடுகளிடமிருந்து பெறப்படும் யுரேனியத்திலிருந்து மின்னாற்றலைப் பெற்ற பின் அதைச் செறிவூட்டி அணு ஆயுதம் செய்துவிடாமல் தடுப்பதற்கான எண்ணற்ற பாதுகாப்புகளை அணு ஆயுதம் அல்லாத நாடுகளின் மீது திணிப்பதும் அதைக் கண்காணிப்பது என்ற பெயரில் அந்த நாடுகளின் உள்நடவடிக்கைகளில் தலையிடுவதும்தான் இந்த முகவாண்மையின் நடைமுறை. சான்று ஈராக்கு.\nஇந்தியா இதற்கு முன் இரண்டு முறை அணுக்குண்டு வெடித்து ஆய்வு செய்து தாங்களும் ஓர் அணு வல்லரசு என்று குடிமக்களிடம் மார்தட்டிக்கொண்டிருக்கின்றது.\nஇந்தியாவில் யுரேனியப் படிவுகள் மேகாலயத்தில் உள்ளன. ஆனால் உள்ளூர் மக்களின் எதிர்ப்புகளாலும் சூழியல் குறித்த தடுமாற்றங்களாலும் அதனைத் தோண்டி எடுக்கும் பணி ��ள்ளிப்போகிறது. ஆனாலும் அவற்றை எதிர்கொள்ளும் முயற்சிகள் நடைபெறுகின்றன என்கிறது ஒரு செய்தி(Reflections on the power mix, S.K.N.Nair, THE HINDU Business Line, 19 - 07 – 08).\nநம் நாட்டில் ஏராளம் கிடைக்கும் தோரியம் எத்தனை ஆண்டுகளுக்கு வேண்டுமானாலும் நம் ஆற்றல் தேவைகளுக்குப் போதும் என்று எல்லோரும் ஒருமுகமாகக் கூறுகின்றனர். அத்துடன் யுரேனியம் உலைகளை விட தோரியம் உலைகள் பாதுகாப்பானவை என்றும் கூறுகின்றனர். ஆனால் அதைப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை முழுமைப்படுத்த இன்னும் 15 ஆண்டுகள் ஆகுமே என்கின்றனர் ஆட்சியாளர்கள். இப்போது திட்டமிடும் அணு ஆற்றல் திட்டங்கள் முழுமை பெற 25 ஆண்டுகள் ஆகுமே என்ற கேள்விக்கு விடை சொல்ல யாருமில்லை. அதே நேரத்தில் கல்ப்பாக்கத்தில் 500 மெ.வா. திறனுள்ள தோரியத்தை மூலப்பொருளாகக்கொண்ட அதிவிரைவு அணு ஈனுலை 2011இல் செயல்படும் என்று 25 – 07 – 08 தினமணி இதழ்ச் செய்தி (திருநெல்வேலி பக்.7) ஒன்று கூறுகிறது. ஆட்சியாளர்களின் மரபு என்னவென்றால் வெளிநாட்டுப் பண்டங்களை இறக்குமதி செய்து தரகு பார்ப்பதும் உள்நாட்டில் உள்ள வளங்கள் வெளியாருக்குத் தேவைப்பட்டால் அவர்களுடன் கூட்டுச்சேர்ந்து அவர்கள் காட்டும் இடங்களில் தோண்டி எடுத்து விற்றுத் தரகு பெறுவதும். அதனால் நம் நாட்டிலுள்ள யுரேனியத்தை வெளியே காட்டமாட்டார்கள் என்று உறுதியாகக் கூறலாம். அதுபோல் உள்நாட்டில் உருவாகும் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தவும் மாட்டார்கள் என்பது வரலாறு காட்டும் உண்மை. ″விடுதலை″ அடைந்த உடன் வெளிப்பட்ட எண்ணற்ற தொழில்நுட்பங்களை நசுக்கி எறிந்தது நேருவின் அரசு. தமிழகத்துச் சான்று கோ.து.நாயுடு. அதைத் தொடர்ந்து எரிநீர் இராமர், தியாகராசன் என்று எண்ணற்றவர்கள். (எரிநீர் இராமர் தன் கண்டுபிடிப்பைச் சொன்னதும் ஒரு நொடி கூடக் காலந்தாழ்த்தாமல் வரிந்துகட்டிக்கொண்டு எதிர்த்தவர்கள் மார்க்சியப் பொதுமைக் கட்சியினர். அவரது கண்டுபிடிப்பு உண்மையா போலியா என்பதைக் கண்டுபிடிக்கக் கூட நமக்கு வாய்ப்பளிக்கவில்லை எவரும்). அவ்வாறே பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி - வளர்ச்சித் துறை அறிவியலாளர் எத்தனையோ பேர் தாங்கள் அரும்பாடுபட்டுக் கண்டுபிடித்தவற்றைப் பயன்படுத்தாமல் இறக்குமதி செய்கின்றனர் என்று குமுறி இருக்கின்றனர். இறுதியாக அப்துல் கலாம் கண்டுபிடித்ததாகச் சொல்லப்படும் அக்கினி ஏவுகணையைப் பயன்படுத்த இருக்கும் போதே கார்கில் போரின் போது ஏவுகணைகளை இறக்குமதி செய்தனர். கேட்டதற்கு, அக்கினி ஏவுகணை தேவையான அளவு செய்வதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகும் என்றனர்.\nஅப்போது போபர்சு குண்டுமிழியையும் வாங்கினர். இதே போபர்சு குண்டுமிழி எதற்கும் உதவாது என்று வரிந்துகட்டிக்கொண்டு இந்தியன் எக்சுபிரசில் பா.ச.க.வின் அருண்சோரி கட்டுரைகள் எழுதித்தான் ராசீவ்காந்தியைப் பதவியிறக்கினர். அவர்களே இப்போது அதற்கு நற்சான்றும் வழங்கினர். கலாம் முணுமுணுக்காமலிருக்க அவருக்கு குடியரசுத் தலைவர் பதவியும் வழங்கினர். இன்று அவரே இந்த அணு ஆற்றல் வரைவு ஒப்பந்தத்துக்குச் சான்று வழங்கிவிட்டார் அதைப் பிடித்துக் கொண்டு சமாசவாதிக் கட்சியின் அமர்சிங் நாட்டுப் பற்று நாடகம் ஆட முடிகிறது. நாட்டு நலனுக்கு அணுமின் ஆற்றல்தான் வேண்டுமென்று. அதைப் பற்றிக்கொண்டு சமாசவாதிக் கட்சியின் அமர்சிங் நாட்டுப்பற்று நாடகம் ஆட முடிகிறது. தெற்கே தோன்றிய இந்த ″அறிவியல் பகலவனு″க்கு, நம் நாட்டில் ஏராளமாகக் கிடைக்கும் கதிர் ஆற்றல் கண்ணில் படவேயில்லை. காட்டாமணக்கை வளர்க்கச் சொன்னவர்தானே\nஇந்த நிலையில் இவ்வளவு எதிர்ப்புகள், ஐயப்பாடுகளுக்கிடையில் இந்த ஒப்பந்தத்தை நீறைவேற்ற மன்மோகன் சிங்கும் சோனியா குடும்பத்தாரும் ஏன் இப்படிப் பறக்கிறார்கள் (Nuclear deal first, government later: Rahul, THE HINDU, 16 – 07 – 08,p.16) இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் ஏன் இவ்வளவு குறியாகவும் வெறியாகவும் இருக்கிறார்கள்\nமன்மோகன் சிங் முன்னாள் உலக வங்கி அதிகாரி. உலக வங்கியும் ஒன்றிய நாடுகளவையும் நடப்பில் அமெரிக்காவின் நிறுவனங்கள். அந்த வகையில் மன்மோகன்சிங்கு அமெரிக்காவின் ஊழியர்படையில் ஒருவர். அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுக்கும் இந்தியாவை மறைமுகமாக அந்த வளையத்துக்குள் கொண்டுவர உதவும் ஒரு ஒப்பந்த முன்வடிவை உருவாக்கி அதற்கு உலக அணு ஆற்றல் முகவாண்மையின் ஒப்புதலைப் பெற்றதன் மூலம் அவர் தன் முன்னாள் மூதலாளிக்கு மிக நாணயமாகவே பணியாற்றி உள்ளார்.\nஅப்படியானால் அவர் எது சொன்னாலும் சோனியா அம்மையார் கேட்டுவிடுவார் என்பதா\nஇன்னொரு கோணத்தில் இதை நாம் பார்க்க வேண்டும்.\nஒருவரை வழிக்குக் கொண்டுவர வேண்டுமென்றால் அதற்கு நான்கு உத்திகளைப் ப��ிந்துரைத்துள்ளனர் நம் பண்டைப் பெரியவர்கள்.\nமுதலாவது சாமம். அதாவது, பேச்சில் மயங்கவைத்து மசியவைத்தல். அல்லது மந்திரம் முதலியவற்றைப் பயன்படுத்தல். சந்திரசாமி, தீரேந்திர பிரம்மாச்சாரி போன்றவர்கள் இப்படிப் பயன்பட்டிருப்பார்களோ இப்படிப்பட்ட ″சாமி″கள் அரசியல் களத்தில் இப்படியும் பயன்படுகிறார்களா என்பது ஒரு சுவையான ஆய்வாக இருக்கும். கணியர்களாகிய சோதிடர்களையும் பயன்படுத்தலாம்.\nஇரண்டாவது பேதம். அதாவது, எதிர் தரப்பினரின் அணியில் பிளவை ஏற்படுத்தல், அவர்களது நண்பர்களிடமிருந்து அவர்களைப் பிரித்தல். அதன் அடுத்த கட்டமாக அவ்வாறு பிரிந்து சென்ற தங்கள் முன்னாள் கூட்டாளிகள் மீது வன்மம் கொண்டு தாங்கள் விரும்பாத காரியத்தைக் கூடச் செய்ய வைப்பது.\nமூன்றாவது தானம். பணம், பொருள், பதவி, முதலானவற்றைக் காட்டி எதிர் தரப்பினரை விலைக்கு வாங்கலாம். ஏன் கொள்கை அடிப்படையில் கூட அவாவை ஊட்டி வசமாக்கலாம்.\nஇவை எதற்கும் புள்ளி மசியவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது நான்காவது தண்டம். ஆளையே தீர்த்துக்கட்டிவிடலாம். முதலில் அச்சுறுத்திவிட்டு அப்போதும் காரியம் நடக்கவில்லை என்றால் இறுதித் தீர்வை நாடலாம். மிரட்டல் என்பது பாராளுமன்ற மக்களாட்சியில் தவிர்க்க முடியாத ஊழலை அம்பலப்படுத்திவிடுவோம் என்பதாகவும் இருக்கலாம். இராசீவ் காந்தியின் போபர்சு ஊழல் வெளிப்பாடு இத்தகையதுதான்.\nஇந்த நான்கில் ஒன்றோ பலவோ நடந்திருக்கலாமோ\nசோனியா அம்மையார் குடும்பத்தில் நான்காவது உத்தி இரண்டு முறையாவது கையாளப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் அரண்மனை ஆவலாதிகளின்(ஆவல்களின்) பங்களிப்பும் இருந்திருக்காது என்பதைத்தான் எம்மால் நம்ப முடியவில்லை.\nஇது பற்றிய சுருக்கமான சில செய்திகளை டெக்கான் கிறாணிக்கிள் சென்னைப் பதிப்பு 15 – 07 – 08 இதழில் பக்கம் 9இல் The Secret History of the American Empire : The truth about how economic hit men, jackals and how to change the world என்ற பெர்க்கின்சு என்பார் எழுதியுள்ள நூலின் மதிப்புரையிலிருந்து அறிந்துகொள்ளலாம். இந்த நூலின் நோக்கமே உலகை மிரட்டுவதுதான். கிடைத்தால் முன்னாள்களில் அமெரிக்க உளவு நிறுவனமாகிய நடு உளவு முகவாண்மை(சி.ஐ.ஏ.) ஒவ்வோர் ஆண்டும் வெளியிட்ட தங்கள் செயல்பாடுகள் பற்றிய மிரட்டல் அறிக்கைகளைப் படித்துப் பாருங்கள்.\nஇது காலங்காலமாக அரசியல் களத்திலும் மக்களின் வாழ்க்கையிலும் நாள்தோறும் நடப்பதுதான். இன்று நம் வாழ்நாளில் நடக்கும் விளையாட்டு இது. உலக மக்கள், குறிப்பாக வல்லரசு நாடுகளில் சீனத்தையும் வல்லரசு அல்லாத நாடுகளையும் சேர்ந்த மேல்தட்டினர் தவிர்த்த மக்கள் இதற்கு எப்படித் தீர்வு காணப்போகிறார்கள் என்பது வரலாறு நம் முன் வைத்துள்ள கேள்வி.\nகடந்த ஓராண்டுக்கும் மேலாக பொதுமைக் கட்சிகள், குறிப்பாக மார்க்சியப் பொதுமைக் கட்சி அமெரிக்காவுடனான அணு ஆற்றல் ஒப்பந்தத்தை எதிர்த்துவந்துள்ளது. ஆட்சிக்கு வெளியிலிருந்து அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்வோம் என்று மிரட்டிவந்துள்ளது. இறுதியில் இரண்டு நாள் கெடு, மூன்று நாள் கெடு என்று கூறியது. இதற்குள் ஆளும் கட்சி வெளியிலுள்ள சமாசவாதிக் கட்சியுடன் பகரம் பேசி இணக்கம் கண்டபின் பொதுமைக் கட்சி தன் ஆதரவைப் பின்வாங்கிக்கொண்டது. உண்மை என்னவென்றால் அமைச்சர்களுக்கு ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போட அதிகாரம் இல்லை. நம் நாடு வேறெந்த நாட்டுடனும் அல்லது நிறுவனத்துடனும் செய்து கொள்ளும் எந்த ஒப்பந்ததைக் குறித்தும் பாராளுமன்றத்துக்குக் கூட எந்த அதிகாரமும் கிடையாது. அரசுச் செயலர்களுக்குத்தான் அந்த அதிகாரம். அப்படியானால் உண்மையில் நடைபெற்றிருப்பது என்ன பொதுமைக் கட்சிகள் ஆளும் கூட்டணியிலிருந்து விலகி அந்த இடத்தில் சமாசவாதிக் கட்சியினரும் இன்னும் சில பொறுக்குக் கட்சிகளும் வந்து சேர்ந்ததுதான்.\nஅணுவிசை ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை அணு வல்லரசுகள் இந்தியா ஒரு அணு வல்லரசாக வளர்வதை விரும்பவில்லை. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா தொடர்ந்து மறுத்துவந்திருக்கிறது. ஆனால் இந்த ஒப்பந்தம் நம் நாட்டிலுள்ள எந்த அணு ஆற்றல் களத்தில் வேண்டுமானாலும் உலக அணு ஆற்றல் முகவாண்மை தலையிட மறைமுகமாக வழி செய்கிறது. அத்துடன் நிலையான அணு எரிபொருள் வழங்கலுக்கு ஒப்பந்தத்தில் வழி செய்யப்படவில்லை. வழங்கும் நாடு அதை நிறுத்திவிட்டால் மாற்றுவழி எதுவும் திட்டவட்டமாகக் கூறப்படாத நிலையில் நம் அணு ஆற்றல் திட்டங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும். தாராப்பூர் திட்டத்தில் அந்த நிலையை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இந்த ஒப்பந்தம் என்றும் நிலையானது, என்றும் மாற்றத்தக்கதல்ல என்பவை மிக விந்தனையான கட்டுப்பாடுகள். யுரேனியத்தின் விலை கூட நிலையாகவோ மலிவாகவோ இல்லை. கடந்த சில ஆண்டுகளில் அதன் விலை 6 மடங்கு ஏறியிருக்கிறது(பார்க்க Is the nuclear deal really in the national interest, Vikram Sood, The Deccan Chronicle Chennai, 16–07–08, p.9). ஆனால் விலையைப் பற்றிய எந்தவொரு குறிப்பும் வரைவு ஒப்பந்தத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் உருவாகும் யுரேனியக் கழிவை உருசியா தன் நாட்டுக்கு எடுத்துச் சென்றுவிடும் என்று தெரிகிறது. அதே வேளையில் நம் நாட்டில் இந்தக் கழிவைச் செறிவூட்டி மீண்டும் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை நாம் உருவாக்கிள்ளோம். இந்த ஒப்பந்தம் இது குறித்து என்ன கூறுகிறது என்பதும் தெரியவில்லை. அவ்வாறு கழிவுகள் எடுத்துச் செல்லப்படுமானால் அது நமக்குப் பெரும் இழப்பில்லையா\nஇந்த ஒப்பந்தத்துக்குப் பரிந்து பேசுவோர் அதில் இருப்பனவாகக் கூறும் நற்கூறுகள் எதனையும் ஒப்பந்தம் வெளிப்படையாகக் கூறவில்லை. அதன் முன்னுரையிலேயே உள்ளன. நாளை இது பற்றி கருத்து வேற்றுமைகள் வந்தால் அப்போது ஆட்சியில் இருப்போர் இவர்கள் மீது பழியைப் போட்டுவிட்டுப் பேசாமல் இருக்கலாம். அல்லது அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போகலாம்.\nஆனால் இதுநாள் வரை அந்த வரைவு ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகளை, இந்தியாவை ஓர் அணு ஆயுத நாடு என்பதை அந்த ஒப்பந்தம் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை என்பதை, அந்த ஒப்பந்தம் என்றுமே மாற்றத்தக்கது அல்ல என்பதை, உள்நாட்டு மூலப்பொருட்களைக் கொண்டு அணு ஆற்றல் எடுத்தாலும் தலையீடு இருக்காது என்பது குறித்த தெளிவு ஒப்பந்தத்தில் இல்லை என்பதை என்று எத்தனையோ குறைபாடுகள் இருந்தும் அவற்றில் எதனைக் குறித்தும் குறிப்பிடாமல் அமெரிக்காவை முதல் நிலைப்படுத்தியே ″தோழர்கள்″ முழங்குவதற்கான விளக்கம் என்ன\nசமாசவாதிக் கட்சியின் அமர்சிங் அமெரிக்காவுக்குச் சென்று அவர்களது அறிவுரையுடன் வேறு வசதிகளையும் பெற்றுக்கொண்டு திரும்பிவரும் வரை மன்மோகன்சிங்குக்கு ஒத்துழைப்புத் தந்துள்ளனர் பொதுமைக் கட்சியினர்.\nஇந்திய மார்க்சியப் பொதுமைக் கட்சியினர் இந்தியாவை விட சீனத்தை அதிகமாக நேசிப்பவர்கள். எனவே அவர்களது செயல்கள் சீனத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவனவாகவே இருக்கும். ஆனால் இதெல்லாம் வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஓர் ஆளும் கூட்டணி மாற்றத்தை அணு ஆற்றல் ஒப்பந்த எதிர்ப்பு என்பது போலக் காட்டிவிட்டனர். சீனம் உலகிலுள்ள வேறு எந்த நாட்டையும் விட அமெரிக்காவோடுதான் மிக நெருக்கமாக இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த செய்தி. இதிலிருந்து தோழர்களின் உண்மையான உருவத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.\nஇன்று உலக வல்லரசுப் போட்டியில் முன்னணியில் நிற்பது அமெரிக்கா. அதற்கு மிக நெருக்கமான போட்டியாளராக இருந்த உருசியாவின் அணு ஆற்றலை, அமெரிக்க ஒற்றர்களாகச் செயற்பட்ட கோர்ப்பசேவும் எல்த்சினும் அணு ஆயுதங்களை அழித்து நிலை குலையச் செய்துள்ளனர். உருசியா தன்னை வலுப்படுத்திக்கொள்வதற்காக சீனத்தையும் இந்தியாவையும் நாடியது. ஆனால் சீனம் அதை விரும்பவில்லை. தானே ஆசியாவின் ஒரே வல்லரசாக வர வேண்டும் என்று பார்க்கிறது. அதன் நோக்கம் இந்தியா ஓர் ஆணு வல்லரசாக வளர்ந்து விடக் கூடாது என்பது. அதன் திட்டத்தை நிறைவேற்ற தோழர்கள் திட்டமிட்டு நிறைவேற்றிவிட்டார்கள்.\nஇந்தியா அமெரிக்க அணு ஒப்பந்தத்தில் புசுதான் அதிக நாட்டம் காட்டுகிறார். அவரது ஆட்சி முடிந்தபின் அது ஏற்கப்படுமா என்பது உறுதியில்லை என்று உறுதியாகக் கூற முடியாது என்றும் சிலர் கூறுகின்றனர். ஆனால் புதிய குடியரசுத் தலைவருக்குப் போட்டியிடும் ஒபாமாவும் இந்த ஒப்பந்தத்தில் ஆர்வம் காட்டியுளார்.\nஅமெரிக்க அமைச்சர் வில்லியம் பர்ன்சு புசு ஆட்சிக் காலத்திலேயே இந்த ஒப்பந்தத்தை முடித்துவிட முனைந்து செயல்படுவதாகக் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇன்றைய அணு உலைகள் அவற்றைவிட மிகப் பாதுகாப்பானவை என்று கூறுகிறார்கள். ஆனால் தவறுகளும் தற்செயல் நிகழ்வுகளும் எங்கும் தவிர்க்க முடியாதவை. அப்படி ஏதாவது நேர்ந்தால் இந்தக் குறிப்பிட்ட தொழில்நுட்பத்தின் தீய விளைவுகளின் தன்மைகளே அளவுகோல்களாக வேண்டும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.\nகன்னெய்யத்தின் விலை தொடர்ந்து ஏறிக் கொண்டிருக்கிறதாம். மாற்று ஆற்றல்மூலமாக அணுவிசையைக் கொள்ளலாமாம். ஆனால் அணுவிசைக்கு இப்போது மூலப்பொருளாக இருக்கும் யுரேனியத்தின் விலை ஒன்றும் நிலையாகவோ குறைவாகவோ இல்லை என்பதுதான் உண்மை.\nஅணு ஆற்றலுக்காகக் பரிந்து பேசுவோரின் கூற்று என்னவென்றால் நிலக்கரியிலிருந்து மின்னாற்றல் எடுக்கும் போது உலகம் மாசுபடுகிறதாம���. அணு ஆற்றல் மாசில்லாததாம். செர்னோபிளும் 3 மைல் தீவுகளும் பேய்க் கதைகளைக் கூறும் காலத்தில் எப்படி எல்லாம் துணிந்து பொய் பேசுகிறார்கள் பாருங்கள்..\nஇதற்கொரு ″பசுமை″ இயக்கத்தை வல்லரசுகள் பெருமளவில் நடத்துகின்றன. இந்த ஓநாய்களிடமிருந்து உலகை யார் காப்பது\n(இக்கட்டுரை தமிழினி ஆகத்து-2008 இதழில் வெளிவந்துள்ளது.)\nஎழுதியவர்: குமரிமைந்தன் ; நாளும் நேரமும்: 9/26/2008 01:11:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n72அ, என்.சி.ஓ.நகர், சவகர் நகர்,12ஆம் தெரு, திருமங்கலம், மதுரை மாவட்டம்,6255 706, செலெபேசி: 9790652850, தமிழ்நாடு, இந்தியா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n2008 ஆகத்து தமிழினி பற்றி\nஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காண்போம்\nகுமரி மாவட்டக் கலவரம் (10)\nகுமரிக் கண்ட ஆய்வுகள் (22)\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் (23)\nதமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் (1)\nதமிழினி - கட்டுரைகள் (42)\nபொருளியல் உரிமை இதழ் (1)\nவரவு - செலவுத் திட்டம் 2008 – 2009 (3)\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhavipanthal.blogspot.com/2008/09/1.html", "date_download": "2018-07-21T05:29:59Z", "digest": "sha1:BRASHBJVWDRBR2QOQ4R33EOC7ILFD3BQ", "length": 82236, "nlines": 647, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: இறைவனுக்குப் பிடித்தமானது - ஞானமா? கடமையா? பக்தியா? பணிவா? - 1", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)க���்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி ந��்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு&#...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்���ிடம் உர...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\nஇறைவனுக்குப் பிடித்தமானது - ஞானமா கடமையா\n\"ஏன்டீ பொண்ணே, சாலைக் கிணற்றில் இருந்து தண்ணி சேந்திக் கொண்டு வர இம்புட்டு நேரமா ஆகும்\n வீட்டு வேலையெல்லாம் முடிச்சிட்டு, கிணற்றடிக்குப் போகவே சாயந்திரம் ஆயிடுது இருட்டிய பின் தனியாக வரக் கொஞ்சம் பயமா இருக்கு\nவரும் வழியில் நாய்கள் வேறு குரைக்குது அதான் யாராச்சும் துணைக்கு வரும் வரை காத்திருந்து, அவிங்க கூடவே வந்தேன் அதான் யாராச்சும் துணைக்கு வரும் வரை காத்திருந்து, அவிங்க கூடவே வந்தேன்\n\"நல்லா இருக்கு அத்துழாய் உன் நியாயம் ஏதோ புதுப் பொண்ணாச்சே-ன்னு பாத்தா, எப்பவும் சாக்கு போக்கு சொல்லிக்கிட்டு இருக்கியே\nவீடுன்னா வேலைகள் இருக்கத் தான் செய்யும் நாமத் தான் திட்டமிட்டு எது எது எப்பவோ, அது அது அப்பப்ப செஞ்சிக்கிடணும் நாமத் தான் திட்டமிட்டு எது எது எப்பவோ, அது அது அப்பப்ப செஞ்சிக்கிடணும் இந்த வயசான காலத்தில் கூட நாங்கள்லாம் வேலை செய்யலை இந்த வயசான காலத்தில் கூட நாங்கள்லாம் வேலை செய்யலை ஏன்-னு கேட்டா மாமியார் கொடுமை-ன்னு சொல்லப் போறியா ஏன்-னு கேட்டா மாமியார் கொடுமை-ன்னு சொல்லப் போறியா\n உங்க வீட்டுல செல்வச் செழிப்பிலே வளர்ந்த பொண்ணுன்னா, தண்ணி இறைக்கக் கூடவே ஒரு வேலையாளைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கணும்\nஅதை விட்டுட���டு, உனக்கும் சேர்த்து நாங்களே வேலை செய்யணும்-னா எப்படி எங்களுக்குத் தான் செய்ய வேணாம் எங்களுக்குத் தான் செய்ய வேணாம் உனக்கும் உன் புருசனுக்கும் மட்டுமாவது செஞ்சிக்கலாம்-ல உனக்கும் உன் புருசனுக்கும் மட்டுமாவது செஞ்சிக்கலாம்-ல\n அத்துழாய் பாவம் சின்ன பொண்ணு\nஅதுவோ புதுசாய் புகுந்த புகுந்த வீடு\nஆனால் உள்ளதையும் சரி, உள்ளத்தையும் சரி, அன்பினால் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை சில சமயம் சொற்கள் வெளிப்பட்டு விடுகின்றன\nஅவர்கள் வீட்டில் வேண்டுமானால் அவை சாதாரண சொற்களாய் இருக்கலாம் ஆனால் நறுக்-நறுக் வார்த்தைகள் நம்மாழ்வார் பாசுரத்தில் இல்லையே ஆனால் நறுக்-நறுக் வார்த்தைகள் நம்மாழ்வார் பாசுரத்தில் இல்லையே\nதீந்தமிழ்ப் பாசுரங்களே ஓதி ஓதி வளர்ந்த வீட்டுப் பெண்ணொருத்தி, திக்-திக் வார்த்தைகளைக் கேட்டால் என்ன செய்வாள் பாவம் தன் அப்பா பெரிய நம்பிகளிடம் சொல்லாமல் சொல்லிக் கண் கலங்குகிறாள்\n\"நம் வீட்டில் எது நடந்தாலும், அண்ணாவிடம் சொல்வது தானேம்மா வழக்கம் போய் நம்-அண்ணாவிடம் சொல்லிக் கொள்ளேன் போய் நம்-அண்ணாவிடம் சொல்லிக் கொள்ளேன்\nநம்-கோயில்-அண்ணன் என்று மொத்த திருவரங்கமும் உரிமை கொண்டாடிய உடையவர் தான் அந்த நம்-அண்ணா\n\"அட, இதெல்லாம் குடும்ப விஷயம் இதைப் போய் ஒரு துறவியிடம் எடுத்துக் கொண்டு வரலாமா இதைப் போய் ஒரு துறவியிடம் எடுத்துக் கொண்டு வரலாமா பேசாம நகரும்மா வந்தோமா, சேவிச்சோமா, பிரசாதம் வாங்கினோமா, போயிக்கிட்டே இருக்கணும்\nஇப்படியெல்லாம் சீடர்களோ, சுற்றியுள்ளவர்களோ பேசக் கூட முடியாது அப்படி ஒரு வாஞ்சையை உருவாக்கி வைத்திருந்தார் நம்-அண்ணன் இராமானுசர் அப்படி ஒரு வாஞ்சையை உருவாக்கி வைத்திருந்தார் நம்-அண்ணன் இராமானுசர் குடும்ப விஷயமும் அரங்க விஷயம் தான் குடும்ப விஷயமும் அரங்க விஷயம் தான் அந்தரங்க விஷயமும் அந்த-\"ரங்க\" விஷயம் தான் என்றே கருதும் பரம காருண்யம்\nகாரேய்க் கருணை இராமானுசா, இக்கடல் நிலத்தில்\nயாரே அறிவர் நின் அருளாம் தன்மை\n நீர் இறைக்க, உங்க வீட்டிலிருந்து கூடவே ஒருவரைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கணும்-னா சொன்னாங்க\n\"நம் அத்துழாய் பொருட்டு, இந்தத் தீர்த்தக் கைங்கர்யம் செய்ய உமக்கு விருப்பமா\n முதலியாண்டான் சகல சாஸ்திர பண்டிதராச்சே\nகோயிலில் கூட இது போன்ற வேலை���ளை எல்லாம் \"படிக்காத அடியார்கள்\" அல்லவா செய்வார்கள்\n வாயைத் திறந்தால் வண்டமிழும் வடமொழியும் கொட்டுமே இராமானுசரின் முதன்மைச் சீடர்களுள் ஒருவர் இராமானுசரின் முதன்மைச் சீடர்களுள் ஒருவர் இவரையா இப்படி படிச்ச படிப்புக்கு ஒரு கெளரவம் வேண்டாம்\nஏதோ கோயில் கைங்கர்யம்; குருவுக்கு முடியலைன்னாலும் பரவாயில்லை\n அவிங்க வீட்டுக்குப் போய் தண்ணி இறைச்சிக் கொடுக்கணுமாம் இது என்ன மானக்கேடு இதுக்குத் தீர்த்தக் கைங்கர்யம்-னு பெத்த பேரு வேற\nஒன்னுமில்லாதவன் எல்லாம் சும்மா நாலு வார்த்தை நயமாப் பேசிட்டு, பதின்மூன்றாம் ஆழ்வார், பதினாலாம் ஆழ்வார்-னு பட்டம் வாங்கிக்கிட்டுத் திரியறாங்க பத்து பாசுரம் சொன்னதுக்கே மாலை மரியாதை வாங்கிக்குறாங்க பத்து பாசுரம் சொன்னதுக்கே மாலை மரியாதை வாங்கிக்குறாங்க அவிங்கள இப்படிச் செய்யச் சொல்லுங்களேன் பார்ப்போம்\n உடையவர் தான் சொன்னார் என்றால் இவருக்கு எங்கே போனது புத்தி எதிர்த்துப் பேச வேண்டாம் ஏன் இப்படி மென்மையாகவே போகிறார்கள்\n(திருப்பாற்கடலில் வாயிற் காத்தருளும் ஜய விஜயர்களோடு உரையாடிக் கொண்டு இருக்கிறார் ஒருவர்...)\n\"என்னப்பா, ஜய-விஜயா,......நானும் வேதம் எல்லாம் சொல்லிப் பார்த்தாச்சு யாரும் எதுவும் கேட்கிறா மாதிரி தெரியலை யாரும் எதுவும் கேட்கிறா மாதிரி தெரியலை நானே சென்று நடந்து காட்டினால் தான் மக்கள் கேட்பாங்க போல நானே சென்று நடந்து காட்டினால் தான் மக்கள் கேட்பாங்க போல செல்லப் போகிறேன்\n\"சுவாமி...நாங்கள் பரிபூர்ண சரணாகதி செய்தவர்கள் ஆயிற்றே சரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் என்ற தங்கள் வாக்கு பொய்யாகலாமா\nநாங்கள் மீண்டும் பிறவி எடுத்தால், செய்த சரணாகதிக்கு ஏது மதிப்பு\nநீங்கள் ஆணையிட்டால் நாங்கள் இங்கேயே இருக்கவே பிரியப்படுகிறோம்\n(கருமுகில் முகம் இன்னும் சற்றே கருக்கிறது...)\n சரி, நாங்கள் உம்முடனேயே வருகிறோம்\n\"கடனே என்று சொல்ல வேண்டாம் யோசித்துச் சொல்லுங்கள்\nஎன்னுடன் உங்களை அழைத்துச் சென்றால், கதையில் நீங்கள் வில்லன்களாகத் தான் வருவீர்கள் ஆத்திகர்கள் அத்தனை பேரும் உங்களை வசைபாடுவார்கள் ஆத்திகர்கள் அத்தனை பேரும் உங்களை வசைபாடுவார்கள் திட்டித் தீர்ப்பார்கள்\n\"சுவாமி, ஆத்திகர்கள் எங்களை வசைபாடுவார்களா அதற்கா நாங்கள் பிறவி எடுக்க வ���ண்டும் அதற்கா நாங்கள் பிறவி எடுக்க வேண்டும் உம்மிடம் சரணாகதி செய்த எங்களுக்கு, இது தானா நீங்கள் செய்யும் உபகாரம்\nஆத்திகர்கள் வசைபாடினால் கூடப் பரவாயில்லை\nஆனால் உங்களை எதிர்த்தோம் என்ற ஒரே காரணத்திற்காக நாத்திகர்கள் எங்களைக் கொண்டாடுவார்களே ஐயகோ\n* ஏன் செல்ல வேண்டும்\n* \"என்\" தகுதிக்கு இதெல்லாம் ஒத்து வருமா\n* \"என்\" ஞானம், \"என்\" கர்மம், \"என்\" பக்தி - இதெல்லாம் \"என்\"னாவது\n\"நான்\" செய்த இதுக்கெல்லாம் மதிப்பில்லையா\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nசரியான இடத்தில் தொடருமுன்னு சொல்லாமக் கொள்ளாமல் ஓடுவது.....\nசரியான இடத்தில் தொடருமுன்னு சொல்லாமக் கொள்ளாமல் ஓடுவது.....//\nஅந்தச் சின்னப் பொண்ணு பேரும் துளசி தான்\n//ஒன்னுமில்லாதவன் எல்லாம் சும்மா நாலு வார்த்தை நயமாப் பேசிட்டு, பதின்மூன்றாம் ஆழ்வார், பதினாலாம் ஆழ்வார்-னு பட்டம் வாங்கிக்கிட்டுத் திரியறாங்க\nஅதுக்குள்ள பதினாலாம் ஆழ்வார் வந்திட்டாரா யார் யாருக்கு பட்டம் கொடுக்கறது யார் யாருக்கு பட்டம் கொடுக்கறது அதுக்குதான் நாங்க தனியா உரூம் போட்டு யோசிச்சுக் கொடுக்கிறோமில்ல.\nபோனாங்களே. ஒரு தடவை இல்லை இரண்டு தடவை இல்லை மூணுவாட்டி போய்ட்டு வந்தாங்கன்னு நினைக்கிறேன். (இரண்ய சகோதரர்கள். இராவணன்/கும்பகர்ணன், கம்சன்/சிசுபாலன்)\n* ஏன் செல்ல வேண்டும்\nஅது என்னமோ துர்வாசர் சாபம் ஒண்ணு இருக்குன்னு சொல்லுவாங்க. துர்வாசர் இதற்க்காகவே இருக்கற கேரக்டர்ல்ல.\n* \"என்\" தகுதிக்கு இதெல்லாம் ஒத்து வருமா\nஉங்க தகுதிக்கு இன்னமும் நிறைய வாய்ப்புகள் வருமே :-)\n* \"என்\" ஞானம், \"என்\" கர்மம், \"என்\" பக்தி - இதெல்லாம் \"என்\"னாவது\nபெருமாளிடம் போய் 'உன்'னிடத்தில் 'என்'னைக் கொடுத்தேன் என்று சொல்லிவிடுங்கள். \"எல்லாம் கிருஷ்ணனுக்கே அர்ப்பணம்\".\n//இறைவனுக்குப் பிடித்தமானது - ஞானமா கடமையா\nஇவை ஒன்றும் இல்லா அடியேனைப் போன்ற அடியவர்கள் நிலை என்ன\n//போய் நம் அண்ணாவிடம் சொல்லிக் கொள்ளேன்\nபெரிய நம்பிகளுக்கும் அவர் அண்ணன் தானா. இராமானுஜருக்கு, பெரிய நம்பிகளும் ஒரு ஆச்சார்யர் தானே\nஇனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்\n ஸோ, வந்துக்கிட்டே இருக்கப் போவுது\n//இறைவனுக்குப் பிடித்தமானது - ஞானமா கடமையா\nஇவை ஒன்றும் இல்லா அடியேனைப் போன்ற அடியவர்கள் நிலை என்ன\nஆணவத்தால் அலைகழியும் \"என்\" போன்றவ��்களின் நிலை என்ன ராகவ்\n1. இவை ஒன்றும் இல்லா நான்\n2. மற்ற அடியவர்கள் நிலை என்ன\nஎன்று நீங்களே பதிலையும் சொல்லி விட்டீர்கள்\nபெரிய நம்பிகளுக்கும் அவர் அண்ணன் தானா. இராமானுஜருக்கு, பெரிய நம்பிகளும் ஒரு ஆச்சார்யர் தானே. இராமானுஜருக்கு, பெரிய நம்பிகளும் ஒரு ஆச்சார்யர் தானே\nஇது பற்றி முன்னரே ஒரு முறை குமரன் விவாதித்து இருந்தார்.\nபெரிய நம்பிகள் இராமானுசருக்கு ஆச்சார்யர் தான்\nஇராமானுசரை விட வயதில் மூத்தவர்கள் பலரும் அவர் திருக்குழுவில் இருந்தார்கள் தான்\nஆனால், நம்-கோயில்-அண்ணன் என்ற பட்டம் பெற்ற பின், மொத்த திருவரங்கமும் இராமனுசரை \"அண்ணா\" என்றே அழைக்கத் துவங்கி விட்டது\nஎன்னைப் பெத்த ராசா என்று சில தாய்மார்கள் அழைப்பார்கள் இல்லையா\n//1. இவை ஒன்றும் இல்லா நான்\n2. மற்ற அடியவர்கள் நிலை என்ன\nஎன்று நீங்களே பதிலையும் சொல்லி விட்டீர்கள்\nபுரியவில்லையே அண்ணா.. ஞானம், கடமை, பக்தி, பணிவு இல்லா அடியேனை எம்பெருமானுக்கு பிடிக்காதா. \"அரங்கன் திருத்திப் பணி கொள்வான்\" என்று தானே ஆழ்வார்கள் பாடியுள்ளனர்.\n//ஒன்னுமில்லாதவன் எல்லாம் சும்மா நாலு வார்த்தை நயமாப் பேசிட்டு, பதின்மூன்றாம் ஆழ்வார், பதினாலாம் ஆழ்வார்-னு பட்டம் வாங்கிக்கிட்டுத் திரியறாங்க\n//அதுக்குதான் நாங்க தனியா உரூம் போட்டு யோசிச்சுக் கொடுக்கிறோமில்ல//\n அது எப்பமே உங்க உரூம் உரிமை தான்\nநான் சும்மா, என்னையே திட்டிக் கொள்ளணும் போல இருந்துச்சி\n//போனாங்களே. ஒரு தடவை இல்லை இரண்டு தடவை இல்லை மூணுவாட்டி போய்ட்டு வந்தாங்கன்னு நினைக்கிறேன்//\nஜயவிஜயர்கள் விருப்பப்பட்டு உடனே எல்லாம் போகலை டகால்ட்டி பண்ணித் தான் போக வச்சாரு\nஆனா முதலியாண்டானோ, தானே விரும்பிச் செல்லுவார்\nஅடுத்த பாகத்தில் தெரியும் பாருங்க\n//(இரண்ய சகோதரர்கள். இராவணன்/கும்பகர்ணன், கம்சன்/சிசுபாலன்)//\n//துர்வாசர் இதற்க்காகவே இருக்கற கேரக்டர்ல்ல//\n துர்வாசர் பெரும் சக்தி உபாசகர். கோபம் இருக்கும் இடத்தில் குணமும் உண்டு\nஜய விஜயர்களைச் சபிப்பது, பிள்ளை ரிஷிகள் நான்கு பேர்\n//உங்க தகுதிக்கு இன்னமும் நிறைய வாய்ப்புகள் வருமே :-)//\n அடியேன் விகுதிக்குக் கூடத் தேற மாட்டேன்\n//'உன்'னிடத்தில் 'என்'னைக் கொடுத்தேன் என்று சொல்லிவிடுங்கள். \"எல்லாம் கிருஷ்ணனுக்கே அர்ப்பணம்\"//\n'உன்'னிடத்தில் 'என்'னைக் கொடுத்���ேன் என்று எல்லாரும் தான் சொல்லுறோமே\n//ஆணவத்தால் அலைகழியும் \"என்\" போன்றவர்களின் நிலை என்ன ராகவ்\n \"வைணவ வாரியார்\" என்று உங்கள் அன்பு நண்பரால் அழைக்கப்படுபவர் நீங்கள்.\n\"நவக்கிரகங்கள் என்னும் கோள் ஆளுமைக்கு அனைத்து தேவதைகளும் உட்பட்டவர்கள் பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவரைத் தவிர பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவரைத் தவிர\nஎன்று தாங்கள் முந்தைய பதிவில் சொன்னதைப் போல் ஆணவம் உங்களை அண்டவே அண்டாது..\nபுரியவில்லையே அண்ணா.. ஞானம், கடமை, பக்தி, பணிவு இல்லா அடியேனை எம்பெருமானுக்கு பிடிக்காதா\nவேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு\nஎம்பெருமானுக்குப் பிடிக்காது என்ற ஒன்றில்லை\nஎதை உடுத்திக் கொண்டு நிற்கிறோமோ, அதைத் தான் காட்டும்\nஇந்தப் பிடிப்பு, பிடிக்காது எல்லாம் நமக்குத் தான்\nஞானம், கடமை, பக்தி, பணிவு என்ற இவற்றில் எதை உடுத்திக் கொண்டு நின்றால் மிகவும் அழகாகத் தெரிவோம்\nநமக்கு எது பரிபூர்ண நன்மையோ, அது தான் இறைவனுக்குப் பிடிக்கும்\nநமக்கு எது பரிபூர்ண நன்மையைக் கொடுக்கும்\n//\"அரங்கன் திருத்திப் பணி கொள்வான்\" என்று தானே ஆழ்வார்கள் பாடியுள்ளனர்//\nஇவை ஒன்றுமில்லா அடியவர்களின் நிலை என்ன என்று கேட்டீர்கள்\nஅவர்கள் அத்தனை பேரையும் திருத்திப் பணி கொள்வான்.\nஎது இருந்தால் திருந்த முடியும்\nதிருந்த வேண்டும் என்பதற்கு முதலில் எது வேண்டும்\n//1. இவை ஒன்றும் இல்லா நான்\n2. மற்ற அடியவர்கள் நிலை என்ன\nஎன்று நீங்களே பதிலையும் சொல்லி விட்டீர்கள்\nஒன்றும் இல்லா நான் என்று உதட்டால் அல்லாது \"உணர்ந்து\" சொல்லும் போது\n* பணிவும், *ஞானமும் வந்து விடுகிறது\nமற்ற அடியவர்கள் நிலை என்ன என்று அக்கறையாய் கேட்கும் போது கடமை என்னும் கர்மாவும், பக்தியும் வந்து விடுகிறது\n//ஒன்றும் இல்லா நான் என்று உதட்டால் அல்லாது \"உணர்ந்து\" சொல்லும் போது\n* பணிவும், *ஞானமும் வந்து விடுகிறது\nமற்ற அடியவர்கள் நிலை என்ன என்று அக்கறையாய் கேட்கும் போது கடமை என்னும் கர்மாவும், பக்தியும் வந்து விடுகிறது என்று அக்கறையாய் கேட்கும் போது கடமை என்னும் கர்மாவும், பக்தியும் வந்து விடுகிறது\nஆஹா என்ன ஒரு அருமையான விளக்கம். இருப்பினும் மனதில் ஒரு மிகப்பெரிய கேள்வி. தனியாக பேசும்போது விளக்கம் கேட்டுக்கொள்கிறேன்.\n\"நவக்கிரகங்கள் என்னும் கோள் ஆளுமைக்கு அனைத்த�� தேவதைகளும் உட்பட்டவர்கள் பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவரைத் தவிர பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவரைத் தவிர\nசிறிய திருவடிகளின் மனசு யாருக்கு வரும்\nஒரு பக்தனை அந்தப் பக்தனே அறிவான் ஒரு பாகவதன் மனம் அந்தப் பாகவதனுக்கே தெரியும்\nவீடணனை அனைவரும் ஏகமனதாகத் தள்ளிய போது, எம் அன்பன் ஆஞ்சநேயனே அவன் \"அசுர\" உள்ளத்தை அறிந்தான்\n//என்று தாங்கள் முந்தைய பதிவில் சொன்னதைப் போல் ஆணவம் உங்களை அண்டவே அண்டாது..//\nஅவ்வளவு சீக்கிரம் அடியேனை நம்பிறாதீங்கன்னு மட்டும் சொல்லிக்கறேன் Nothing Stays மிக அருகாமையில் தான் என்னைச் சரியாக அறிவார்கள்\n//ஒன்றும் இல்லா நான் என்று உதட்டால் அல்லாது \"உணர்ந்து\" சொல்லும் போது\n* பணிவும், *ஞானமும் வந்து விடுகிறது\nமற்ற அடியவர்கள் நிலை என்ன என்று அக்கறையாய் கேட்கும் போது கடமை என்னும் கர்மாவும், பக்தியும் வந்து விடுகிறது என்று அக்கறையாய் கேட்கும் போது கடமை என்னும் கர்மாவும், பக்தியும் வந்து விடுகிறது\nஆஹா என்ன ஒரு அருமையான விளக்கம்.//\nஇன்ஸ்டன்ட் சாம்பார் போல என்று சொல்லப்படும் சரணாகதி\n- இவை ஒவ்வொன்றாய் மனதில் உள்ளவாறு சொல்கிறேன்\nஅப்படியே அத்வைதம், த்வைதம், கிறிஸ்துவம்-ன்னு $$$ பதிவுகளுக்குப் போய் விடலாம்\n//இருப்பினும் மனதில் ஒரு மிகப்பெரிய கேள்வி. தனியாக பேசும்போது விளக்கம் கேட்டுக்கொள்கிறேன்//\n//அவ்வளவு சீக்கிரம் அடியேனை நம்பிறாதீங்கன்னு மட்டும் சொல்லிக்கறேன்\nஇப்புடி சொல்லுறத நம்ப வேணாம்னு சொல்றீங்களா\n மிக அருகாமையில் தான் என்னைச் சரியாக அறிவார்கள்\nசரி, அறிந்தவர்கள் இங்கு யாராவது இருந்தால் வந்து சொல்லட்டும். என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்போம்.\nபதிமூணாம் ஆழ்வார் யாருப்பா.ரவி, தொடர்னா சஸ்பென்சோட நிறுத்தணும்னு யாராவது சொல்லி இருக்கிறார்களா:)\nநியுயார்க் ஆழ்வார் எத்தனையாவது இடம்\nரெண்டு கதையையும் நல்லா இணைக்கிறீங்க இரவி. :-)\n//இது பற்றி முன்னரே ஒரு முறை குமரன் விவாதித்து இருந்தார்.//\n ரொம்ப மறதியாகிப்போச்சு இப்ப எல்லாம்.\n மிக அருகாமையில் தான் என்னைச் சரியாக அறிவார்கள்\nசரி, அறிந்தவர்கள் இங்கு யாராவது இருந்தால் வந்து சொல்லட்டும். என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்போம்//\n பகவத் குணானுபவங்களை மட்டும் பேசுவோமே\nஅப்படி எல்லாம் யாரும் இல்லீங்க வல்லியம்ம\n//ரவி, தொடர்னா சஸ்பென்சோட நிறுத்தணும்னு யாராவது சொல்லி இருக்கிறார்களா:)//\nஎன் ஆசைத் தம்பி சொல்லி இருக்காரு\n//நியுயார்க் ஆழ்வார் எத்தனையாவது இடம்\nமொத்தம் 660 கோடி ஆழ்வார்கள்\nரெண்டு கதையையும் நல்லா இணைக்கிறீங்க இரவி. :-)//\nஇன்னும் இணைக்கவே இல்லையே குமரன்\nஓ நீங்க பதினாறு அடி பாய்ஞ்சி, இணைச்சிட்டீங்களா\n//இது பற்றி முன்னரே ஒரு முறை குமரன் விவாதித்து இருந்தார்.//\n ரொம்ப மறதியாகிப்போச்சு இப்ப எல்லாம்//\nஇறைவன் வாங்கிய அடி/இடி - பாகம் 1\nரொம்ப சுவாரஸ்யமா போகுது... அடுத்த பகுதிக்கு வெயிட்டிங். :)\n//இப்படியெல்லாம் சீடர்களோ, சுற்றியுள்ளவர்களோ பேசக் கூட முடியாது அப்படி ஒரு வாஞ்சையை உருவாக்கி வைத்திருந்தார் நம்-அண்ணன் இராமானுசர் அப்படி ஒரு வாஞ்சையை உருவாக்கி வைத்திருந்தார் நம்-அண்ணன் இராமானுசர் குடும்ப விஷயமும் அரங்க விஷயம் தான் குடும்ப விஷயமும் அரங்க விஷயம் தான் அந்தரங்க விஷயமும் அந்த-\"ரங்க\" விஷயம் தான் என்றே கருதும் பரம காருண்யம் அந்தரங்க விஷயமும் அந்த-\"ரங்க\" விஷயம் தான் என்றே கருதும் பரம காருண்யம்\nஜீவி சாரின் \"போடு தப்பல்\" மதுரையை நினைவில் கொண்டு வந்துவிட்டது. மதுரைக்காரங்களுக்கே உரிய சொற்றொடர் அது ம்ம்ம்ம்ம்ம்., பதிவைப் படிக்கலை, ரோமாயணம் எழுதிட்டீங்களோனு பார்க்கவந்தேன். அப்புறமா வந்து படிச்சுட்டுப் பின்னூட்டறேன், வரேன் கட்டாயமா\n அது தஞ்சாவூர் பாஷைன்னா நெனைச்சிண்டிருக்கேன்\nமதுரைன்னு ஒரே போடா போட்டுட்டீங்களே\n'அப்படிப்போடு' 'அடிசக்கை' அப்படீன்னு தானே அர்த்தம்\n//இறைவனுக்குப் பிடித்தமானது - ஞானமா கடமையா\nநண்பர் ரவி,முக்கியமான ஒன்றை விட்டுவிட்டீர்களே\nஅழுதால் உன்னைப் பெறலாமே\" என்றுதானே மாணிக்கவாசகர் சொல்லிச் சென்றார்\nரொம்ப சுவாரஸ்யமா போகுது... அடுத்த பகுதிக்கு வெயிட்டிங். :)\nஅப்படியே காவிரி பதிவுக்குள்ள வந்தா மாதிரி இருக்கு ஜீவி சார்\nஜீவி சாரின் \"போடு தப்பல்\" மதுரையை நினைவில் கொண்டு வந்துவிட்டது. மதுரைக்காரங்களுக்கே உரிய சொற்றொடர் அது\nஜீவி சார் ஒங்கள இன்னிக்கு விட மாட்டாரு பாருங்க அவர் அடுத்த பின்னூட்டத்தை\n//ம்ம்ம்ம்ம்ம்., பதிவைப் படிக்கலை, ரோமாயணம் எழுதிட்டீங்களோனு பார்க்கவந்தேன்.//\nமை ஃபாதர் இஸ் நாட் இன் தி பேரல் - உபயம்: துளசி டீச்சர் :)\n அது தஞ்சாவூர் பாஷைன்னா நெனைச்சிண்டிருக்கேன்\nமதுரைன்னு ஒரே போடா போட்டுட்ட���ங்களே\nகீதாம்மா ஒருகா, போடு தபால் -ன்னு நினைச்சிப் படிச்சிட்டாங்களோ\n'அப்படிப்போடு' 'அடிசக்கை' அப்படீன்னு தானே அர்த்தம்\nஅப்படித் தான் நானும் கேள்விப்பட்டிருக்கேன் தஞ்சாவூர்ல சீவலைப் போட்டுக்கிட்டே பல பேரு சொல்லுற வார்த்தை இது தஞ்சாவூர்ல சீவலைப் போட்டுக்கிட்டே பல பேரு சொல்லுற வார்த்தை இது கரந்தைல பல தமிழாசிரியர்கள் கூடச் சொல்லிக் கேட்டிருக்கேன்\nநண்பர் ரவி,முக்கியமான ஒன்றை விட்டுவிட்டீர்களே\nஇப்படி சஸ்பென்சை எல்லாம் உடைக்கக் கூடாது அறிவன் சார்\n//அழுதால் உன்னைப் பெறலாமே\" என்றுதானே மாணிக்கவாசகர் சொல்லிச் சென்றார்\nஅன்பில் அகங்கார அன்பும் உண்டு\n வினையேன் அழுதால் உனைப் பெறலாமே\nநண்பர் ரவி..சார்,மோர் எல்லாம் வேண்டாமே...\nஇனிய,இணைய நட்பாகத்தான் உங்களை நான் பார்க்கிறேன் \nஅண்ணாச்சி அது சிசுபாலன்/தந்தவக்கிரன் -னு சொல்றாங்க வீட்டில. கரெக்டான்னு சொல்லுங்க :-)\nதந்தவக்கிரன்னு கதையும் படிச்ச மாதிரி ஞாபகம் இல்லை.\n//அண்ணாச்சி அது சிசுபாலன்/தந்தவக்கிரன் -னு சொல்றாங்க வீட்டில. கரெக்டான்னு சொல்லுங்க :-)//\n//தந்தவக்கிரன்னு கதையும் படிச்ச மாதிரி ஞாபகம் இல்லை//\nஇத்தனைக்கும் சுப்ரபாதப் பதிவில் சிசுபாலன்/தந்தவக்ரன் கதையை முன்னரே சொல்லி உள்ளேன்\nஆனா இங்கிட்டு உங்க பதிலில் மாத்தி உளறிட்டேன்\n//உங்க பதிலில் மாத்தி உளறிட்டேன்\nஅதெப்படிங்க இப்படி பொறுப்பில்லாம உளறலாம் உங்களை நம்பி பெட் கிட் எல்லாம் கட்டி ஏமாந்து போயிட்டேனே. ஹ்ம்ம்ம்..... :-(\nஅதெப்படிங்க இப்படி பொறுப்பில்லாம உளறலாம்\nஇப்படிக் கேட்பது பாலாஜியோன்னு நினைச்சேன் அப்பறம் பேரைப் பாத்தா அது ஸ்ரீதர் அண்ணாச்சி அப்பறம் பேரைப் பாத்தா அது ஸ்ரீதர் அண்ணாச்சி\n//உங்களை நம்பி பெட் கிட் எல்லாம் கட்டி ஏமாந்து போயிட்டேனே. ஹ்ம்ம்ம்..... :-(//\nநான் வேணும்-ன்னா நட்ட ஈடு தரவா\nஎல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\nவேளாங்கண்ணியம்மன் பிறந்தநாள்: ஆடாது அசங்காது வா அம...\nஇறைவனுக்குப் பிடித்தமானது - ஞானமா கடமையா\nபிள்ளையார் பிடிக்கப் போய், குரங்காக முடிந்தான் அனு...\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manasukulmaththaapu.blogspot.com/2008/11/2.html", "date_download": "2018-07-21T05:21:38Z", "digest": "sha1:KR7C6PLUMK5M7QJKEYCMN6XBO5I7UCFA", "length": 66069, "nlines": 763, "source_domain": "manasukulmaththaapu.blogspot.com", "title": "மனசுக்குள் மத்தாப்பூ: உயிரே!......உறவாக வா??? - 2", "raw_content": "\nதுள்ளிச் சிரிக்கும் மத்தாப்பு ... மின்மினியாய் மத்தாப்பு மெருகேற்றும் முத்தாய்ப்பு\n\"யார் ......நீங்க\" என்று பானு கேட்கவும்,\nஅவ்வுருவம் இன்னும் ஒரு அடி எடுத்து வைத்து அவளை நெருங்கியது.\n\" என்று கேட்டபடி அவ்விருட்டில் அவனது முகம் தேடினாள் பானு.\n .....நான் அவரைப் பார்க்கனும்\" என்றான் கணீர் என்ற குரலில்.\nஅதற்குள் எழுத்தாளர் மதிமாறன் அட்ரஸ் இந்தாளுக்கு எப்படி கிடைச்சது\n\" இது அவரு வீடுதானே.......நான் அவரோட ரசிகன், அவரை பார்க்கனும்\" மீண்டும் கரகரப்புடன் குரல் தெரித்தது அவனிடமிருந்து.\n\"அது.....நான் தான்\" என்றாள் பானு அடிக்குரலில்.\n\"எழுத்தாளர் மதிமாறன் ஒரு பொம்பளையா\" அவனது குரலில் தெரிந்த இளக்காரம் அவளை சுதாரிக்கச் செய்தது.\n\"எதுவானாலும்.......காலையில் வந்து என்னை பாருங்க சார்\" என்றவளாய் வாசல் கதவை மூட எத்தனிக்க, அவனது வலுமையான கரம் கதவை முட்டி திறந்துக் கொண்டு அவன் வீட்டிற்குள் வந்தான்.\n\"ஹலோ......எதுவானாலும் காலையில் வாங்கன்னு சொன்னேன்ல.........முதல்ல வெளியில போங்க சார்\" என்றாள் ஆக்ரோஷமாக.\n\" அட நிறுத்துடி.......மதிமாறன்ற பேர்ல விறுவிறுப்பா என்னைய வைச்சு தொடர்கதை எழுதினது ஒரு பொட்டச்சிங்கிற அதிர்ச்சியே எனக்கு இன்னும் போகல........அதுக்குள்ள என்னமோ பெருசா கத்துற.......இன்னும் உன்கிட்ட தீர்த்துக்க வேண்டிய கணக்கு எவ்வளவோ இருக்கு....உன் நாவலை பப்ளீஷ் பண்ணின பப்ளீஷரை மிரட்டி உன் அட்ரஸ் வாங்கினப்போ கூட அவன் நீ ஒரு பொம்பளை ....அதுவும் கொஞ்ச வயசு பொண்ணுன்னு சொல்லாம மறைச்சுட்டானே.......இன்னும் உன்கிட்ட தீர்த்துக்க வேண்டிய கணக்கு எவ்வளவோ இருக்கு....உன் நாவலை பப்ளீஷ் பண்ணின பப்ளீஷரை மிரட்டி உன் அட்ரஸ் வாங்கினப்போ கூட அவன் நீ ஒரு பொம்பளை ....அதுவும் கொஞ்ச வயசு பொண்ணுன்னு சொல்லாம மறைச்சுட்டானே\nகோபக்கணைகளுடன் அவனிடமிருந்து ஒருமையில் வார்த்தைகள் வந்து விழுந்தன.\n அண்ணனோட கேஸ் ஹிஸ்ட்ரி ஃபைலில் இருந்து தகவல் எடுத்து, கற்பனை கலந்து நான் எழுதிய தொடர்கதையின் வில்லனா இவன்\nஅப்போ..........அப்போ.......இவன் தான் போலீஸ் தீவிரமா தேடிட்டு இருக்கிற கஜேந்திரனா\n'இப்போ இவனிடமிருந்து எப்படி தப்பிக்கிறது', என்று யோசித்தவளாய், தன் குரலை தாழ்த்தி.........\n\"நீங்க .......என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியல.....\" என்றாள் பவ்யமாக.\n'மனசுக்குள் , \"கடவுளே, கடவுளே என் அண்ணா இப்போ டியூட்டி முடிஞ்சு போலீஸ் ஸ்டேஷனிலிருந்து வீட்டுக்கு வந்திடனும்' என்று படபடப்புடன் வேண்டிக்கொண்டாள் பானு.\nஅவளது பவ்யமான பேச்செல்லாம் அவனிடம் எடுபடுவதாக தெரியவில்லை........மாறாக.....\n\"உனக்கு புரியாதுடி......புரியாது.......புரியாமத்தான என்னைய பத்தி உன் தொடர் கதைல புட்டு புட்டு வைச்சு என் கூட்டாளிங்க எல்லாரையும் போலீஸ் கண்டுபிடிக்க துப்பு கொடுத்த நீ\"\n\"அச்சோ........அது முழுக்க முழுக்க என் கற்பனை கதை சார்........நம்புங்க\"\n\" கற்பனைன்னு என்கிட்டவே புளுகிறியா.........சொல்லுடி எப்படி என்னை பத்தின விபரங்கள் எல்லாம் உனக்குத் தெரியும்.........சொல்லுடி எப்படி என்னை பத்தின விபரங்கள் எல்லாம் உனக்குத் தெரியும்..........ம்ம் சொல்லுடி.....\" என்று அவளை நெருங்கி வந்து அவளது கழுத்தில் கை வைத்து அழுத்தினான்.\n\"அடச்சீ........நீ நினைக்கிற மாதிரி எதுவும் உன்னை பண்ணமாட்டேன்.....மதிமாறன் ஒரு பொட்டச்சின்னு தெரியாமலே .......அந்தாளுக்கு என்ன தண்டனை கொடுக்கனும்னு வந்தேனோ.......அதேதான் உனக்கும்\"\nஅது என்ன தண்டனை என்று அவள் சிந்தித்த அதே நொடியில்..........அவளது கரத்தை அழுத்தியிருந்த அவனது வலது கரம் பிடி தளர்ந்து, அவனது சட்டையின் பின்னாலிருந்து ஒரு நீண்ட கத்தியை உருவியது.\nமெழுகுவர்த்தியின் ஒளியில் கத்தி மின்னியது,\nபானுமதியின் கண்கள் அதிர்ச்சியில் உறைந்தது,\nஅடுத்த கணம்.........அவளது வலது கரத்தை அழுத்தி பிடித்த அவன்,\n\" இந்தக் கை தானே என்னை பற்றி தொடர் கதை எழுதி போலீஸ்க்கு என்னை வெளிச்சம் போட்டு காண்பிச்சது.........இனிமே.........இந்த கை கதையே எழுத கூடாது......\"\nமறுவிநாடி, அந்த கத்தி பானுவின் வலது கையினை ரத்தம் தெறிக்க வெட்டியது\nபீறிட்ட ரத்தமும், வலியும்.........எதிர்பாரா தாக்குதலும் பானுமதியை நிலை கொலையச் செய்ய,\n\"அம்ம்ம்மா.........\" என்ற அலறலுடன் மயங்கி கிழே சரிந்தாள்.\n' வந்த காரியம் முடிந்தது, மின் இணைப்பு மீண்டும் வரும்முன், அங்கிருந்து உடனே வெளியேற வேண்டும் ' என்ற பரபரப்புடன் வெளியேறிய கஜேந்திரன், மாடிபடிகளில் வேகமாக திரும்புகையில் எதிரில் மாடிபடி ஏறிவந்த பானுவின் அண்ணன் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மீது எதிர்பாராவிதமாக மோதிவிட,\nதங்கையின் \"அம்மா' என்ற அலறலை ஜீப்பிலிருந்து வீட்டின் முன் இறங்கும்போத��� கேட்டதினால், இருட்டில் ஏதாவது பூச்சு பார்த்து பயந்திருப்பாள் பானு என்று கலக்கத்துடன் மாடிபடிகளில் ஏறிய ரமேஷ், தன் மீது மோதிய உருவம் யார் என்று கூர்ந்து கவனிக்க,\nஅந்நேரம் வீட்டின் முன் வந்து நின்ற இளமாறனின் கார் வெளிச்சத்தில் அவ்வுருவத்தின் முகம் தெளிவாக தெரிந்தது, ரமேஷிற்கு.\nநொடியில் போலீஸ் மூளை சுதாரித்தது, தன் மீது மோதியவன் யாரென்று அடையாளம் கண்டுகொண்டவன், கஜேந்திரன் மீது சட்டென்று பாய்ந்து அவனை பிடிக்க ரமேஷ் எத்தனிக்க,\nவெளிச்சத்தில், ரமேஷின் காக்கிச்சட்டையை கண்ட கஜேந்திரன், மாடிபடிகளிலிருந்து தாவி கீழே குதிக்க முயற்சித்தான்,\nஅதே கணம் ரமேஷ் அவன் மீது பாய்ந்து அவனை அமுக்க,\nமின் இணைப்பு அந்நேரம் உயிர் பெற்றது.\nதன் பிடியிருலிருந்து தப்பி ஓட முயன்ற கஜேந்திரனின் முழங்காலை குறிப்பார்த்து தன் கைத்துப்பாக்கியினால் ரமேஷ் சுட்டுவிட, கஜேந்திரன் சுருண்டு விழுந்தான். கீழே விழுந்தவனை இருகப்பற்றி, தன் கரங்களை முறுக்கி ரமேஷ் விட்ட குத்தில், கஜேந்திரன் நிலைகொலைந்தான்.\nபானுமதி தனக்கு அன்பளிப்பாக கொடுத்த 'மதிமாறனின்' முதல் நாவலை பார்க்கும் ஆவலில், அவளை அவளது வீட்டில் இறக்கிவிட்டு விட்டு தன் வீட்டிற்கு போகும் வழியில் தன் காரை ஒரமாக நிறுத்தி , அன்பளிப்பை பார்த்த இளமாறனுக்கு, அன்பளிப்பிற்குள் இன்ப அதிர்ச்சியாக........\nதன் பெயரான இளமாறனில் உள்ள 'மாறனை'யும் அவளது பெயரில் உள்ள 'மதி'யையும் இணைத்து மதிமாறன் என்ற புனைப்பெயரில் தொடர் கதை எழுதியதும், இப்போது நாவல் எழுதியதும் , தன் அன்பு காதலி பானுமதி தான் என்றும் அறிந்து மட்டில்லா மகிழ்ச்சி அடைந்த இளமாறன்,\nஉடனே த்ன் காரை திருப்பிக்கொண்டு பானுமதியின் வீட்டிற்கு வந்திருந்தான்.......\nவந்த இடத்தில் அவன் கண்முன், ரமேஷ் ஒருவனை துப்பாக்கியால் சுடுவதும்........உடனே தன் டிபார்ட்மெண்டுக்கு ஃபோன் செய்ததையும், அதிர்ச்சியுடன் கண்கொட்டாமல் பார்த்தபடி நின்றான் இளமாறன்.\nசில நிமிடங்களுக்கு முன் 'அம்மா' என்று அலறிய தஙகையின் நினைவும், மாடியிலுள்ள தன் வீட்டிலிருந்து கஜேந்திரன் இறங்கி வந்ததும் ரமேஷிற்கு பளிச்சிட........தன் நண்பன் இளமாறன் கையில் ஒரு புத்தகத்துடன் இந்நேரத்தில் வீட்டிற்கு எதற்கு வந்திருக்கிறான் என்றெல்லாம் யோசிக்க அவகாசமில்லாமல்,\n\"பானு.....பானு\" என்று அலறியபடி ரமேஷ் மாடிபடிகளில் வேகமாக ஏறினான்.\nஇளமாறனும் அவனை பின் தொடர்ந்தான்.\nவீட்டினுள் நுழைந்த இருவரும், அதிர்ச்சியில் உறைந்தனர்........\n\"பானு......பானுமா...........என் செல்லமே\" என்ற கதறலுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த பானுவை தன் மடிமீது போட்டு இளமாறன் அழுகையுடன் அரற்றினான்.\nதிகைப்பிலிருந்தாலும், உடனே ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் செய்த ரமேஷின் கடைக்கண் பார்வையில்......\nதன் நண்பன் இளா..........தன் தங்கை பானுமதியின் வெட்டப்பட்ட கைகளை பார்த்து கதறுவதை கவனித்தான்.\nஅவர்களுக்கு நடுவில் கலந்தோடும் ஆழமான காதல் ரமேஷிற்கு திட்டமாக புரிந்தது\nஇரண்டே நிமிடத்தில் ரமேஷை வீட்டில் இறக்கிவிட்டு சென்றிருந்த போலீஸ் ஜீப் வீட்டின் முன் வந்து நிற்க, கான்ஸ்டபிள் இருவர் கஜேந்திரனை ஜீப்பில் ஏற்றினார்கள்.\nசிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்துவிட, பானுமதியை ஆஸ்பத்திரிக்கு அதில் கொண்டு சென்றனர்.\nகண்களில் நீர் மல்க இளமாறன் பானுமதியின் படுக்கைக்கு அருகில் ஆம்புலன்ஸில் அமர்ந்தபடி செல்கையில்...........மயக்கத்திலிருந்த பானு கண்திறந்து ......அவனிடம் ஏதோ சொல்ல முனைந்தாள்.......அப்போது....\nஹேய்..திவ்யா... என்ன இது... இவ்ளோ சீக்கிரமா\nவரும்னு பார்த்தா க்ரைம் கதையும்\nகாதல் கதைகளே மிக விறுவிறுப்பாக‌\nவார்த்தைகள் எல்லாம் எங்கே புடிக்கிறீங்க...\nவிறுவிறுப்பா போகும் கதையில் இப்படி\nதிடீர்னு தொடரும் போட்டா எப்படி திவ்யா..\nசீக்கிரம் அடுத்த பாகம் வேணும்...\nஆஹா.. கதை செம ஃபாஸ்ட்டா நகருதே.. ரொமாண்டிக்கான கதைகள் படிச்சுட்டு இப்புடி ஒரு விறுவிறு சுறுசுறு கதை படிக்க நல்லா தான் இருக்கு.. கடகடன்னு படிச்சு முடிச்சுட்டேன்.. :)\nஒரே thrilling இருக்கு.... மதிமாறன் பெயர் காரணம் நல்லா இருக்கு..... :)\nஅக்கா கலக்கலா இருக்கு... ரொம்ப ரசிச்சேன் மதி மாறன் காதல..:)) பட் வன்முறை தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.. :((\nஐயையோ வெட்டு குத்துல்லாம் வந்துடிச்சு...\nபெரிய க்ரைம் ஸ்டோரிதான் போல...\nஎனக்கெல்லாம் இந்த உரையாடல் எழுதறது சுட்டுப்போட்டாலும் வராதது எப்படி இப்படி சரளமா எழுதறிங்க...\nகலக்குங்க மாஸ்டர் அடுத்த பகுதி எப்போ...\nஎழுத்தாளர் மதிமாறன் அவதான்கிறது திடீர்திருப்பம்...\nசடன் பிரேக் விழுந்து சட்டென்று கியர் மாறி இருக்கு...\nஇந்த பகுதி செம விருவிருப்பு…முடிஞ்சதே தெரியல…ப்ரித்திவி ராஜ் ஃபோட��டோஸ் எல்லாம் அருமை ;)\nAction kalantha kaathal. ஆனால் ரொம்ப அவசர அவசரமா எழுதினா மாதிரி இருந்தது.\nகொஞ்சம் எக்ஸ்ட்ராவா காதுல பூ சுத்திருப்பாரு. இருந்தாலும் அவர் சொல்ல வருவதை நம்மால் கற்பனை பண்ணிப் பார்க்கும் அளவிற்கு இருக்கும்.\n//\" அட நிறுத்துடி.......மதிமாறன்ற பேர்ல விறுவிறுப்பா என்னைய வைச்சு தொடர்கதை எழுதினது ஒரு பொட்டச்சிங்கிற அதிர்ச்சியே எனக்கு இன்னும் போகல........அதுக்குள்ள என்னமோ பெருசா கத்துற\nஎங்களுக்கும் அதிர்ச்சியாத் தான் இருக்குது.\n//கண்களில் நீர் மல்க இளமாறன் பானுமதியின் படுக்கைக்கு அருகில் ஆம்புலன்ஸில் அமர்ந்தபடி செல்கையில்...........மயக்கத்திலிருந்த பானு கண்திறந்து ......அவனிடம் ஏதோ சொல்ல முனைந்தாள்.......அப்போது....//\nஇந்த நடிகர்களை வைத்தே இந்த கதையயை படமாக்கலாம் போலிருக்கே.\nநல்லா எழுதுறீங்க - வாழ்த்துக்கள்\nவிறுவிறுப்பு குறையாம ஒரு அசத்தல் க்ரைம் கதை...\nதிவ்யா கதை படிக்கும்போது எனக்கு பிடிக்காத வார்த்தை \"அப்போது\"... இதில தானே தொடரும் போடறீங்க.. :)\nஅட தொடர் ரொம்ப விறுவிறுப்பா போகுதே அடுத்த பகுதியை சீக்கரம் போடுங்க\nராஜேஷ்குமார் நாவல் ஞாபகத்துக்கு வருது. க்ரைம் தொடரும் என்றால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.\nகதைக்கு தகுந்த படங்களாக தேடி எடுத்து போட்டு இருக்கிங்க.. ரியலி நைஸ்.. பிருத்வி படங்கள் மிகவும் பொருத்தமாக உள்ளது. :)\n சுவாரஸ்யம்.. மொத்தத்தில் ஒரு த்ரில்லர் படிக்கும் நியாபகம். அருமை. அடுத்த பகுதியும் விரைவாய் பதியவும்.\n//பீறிட்ட ரத்தமும், வலியும்.........எதிர்பாரா தாக்குதலும் பானுமதியை நிலை கொலையச் செய்ய,\n//தன் கரங்களை முறுக்கி ரமேஷ் விட்ட குத்தில், கஜேந்திரன் நிலைகொலைந்தான்.///\nநிலைகுலையச் செய்ய, நிலைகுலைந்தான் என்று இருக்க வேண்டும் தோழி.\nநல்ல நடை .. வாழ்த்துக்கள்\nசஸ்பென்ஸோட கலந்த காதல் கதை அருமை திவ்யா\nஅட பாவமே எண்ணாங்க அந்த புள்ளை கையை வெட்டிங்க.. ஐயோ த்ரிஷா த்ரிஷா ..:) : ) .\nஅட திவ்யா.. என்ன இது.. ஹார்ட் பீட் கன்னா பின்னான்னு எகிருது..\nசஸ்பென்ஸ் கதை கூட இவ்ளோ கலக்கலா எழுதுவீங்களா.. நெஜமாவே சூப்பர்..\nஎன்னங்க.. அழகான பானுவோட கைய வேட்டிடீங்களே.. மனசுக்கு கஷ்டமா இருக்கு..\nகஜேந்திரன் வார்த்தைகள் ரொம்ப ஆணாதிக்கமா இருக்கே.. வேற யாரவது பசங்க இந்த கதைய எழுதி இருந்தா, அவ்ளோ தான்..\nமேலே உள்ள அத்தனை பின்னூட்டங்களுக்கும் ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய ரிப்பீட்டு..\nஎன்னங்க இது திடீர்னு காதல் கதையில் இருந்து க்ரைம் ஸ்டோரிக்கு தாவிட்டீங்க\nநல்லா இருக்கு கன்டினியூ பண்ணுங்க\nஅக்கா கலக்கலா இருக்கு... ரொம்ப ரசிச்சேன் மதி மாறன் காதல..:)) பட் வன்முறை தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.. :((\nஅக்கா கலக்கலா இருக்கு... ரொம்ப ரசிச்சேன் மதி மாறன் காதல..:)) பட் வன்முறை தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.. :((\nமதிமாறன் ஏதோ ஒரு பாகத்துல வர்ற விசயம்தான்னு நினைச்சேன். யாருமே எதிர்பார்காத திடீர் திருப்பமா வைச்சு கதைய எங்கோயோ கொண்டு போயிட்டீங்க. கலக்கல் கதை திவ்யா.\nஅடுத்த பாகம் எப்ப வரும் அட ஒரு வாரம் லீவு போட்டுட்டு மத்த பாகத்தயும் எழுதிடுங்களேன்.\nவித்தியாசமா 'க்ரைம்' கதை எழுதும் முயற்சியா திவ்யா\nகதை விறுவிறுப்பா நகருது திவ்யா.\nகதைக்கு தகுந்த படங்களாக தேடி எடுத்து போடுவது திவ்யாவின் ஸ்பெஷாலிட்டி, அருமை:)\nமுதல் பாகம் படித்துவிட்டு காதல் கதை என்று நினைத்த எனக்கு இரண்டாவது பாகம் இன்ப அதிர்ச்சி \nகைத்தேர்ந்த நாவலாசிரியர் போல் suspense and thriller கூட எழுத முடியும் என்று நிரூபித்திருக்கிறீர்கள் \nக்ரைம்+ காதல்+கவிதை கதை சூப்பர்.. செம விறுவிறுப்பு அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறோம்..\nஅடுத்த பார்ட்டுக்காக ஆவலோட வெயிட்டிங்\nஹேய்..திவ்யா... என்ன இது... இவ்ளோ சீக்கிரமா\nஇரண்டாம் பாகம் ரொம்ப டிலே பண்ணாம, சீக்கிரம் எழுதிட்டேன்.....அதுக்காக அதிர்ச்சி எல்லாம் ஆக கூடாது கவிஞர் சார்:))\nவரும்னு பார்த்தா க்ரைம் கதையும்\nவாழ்த்துக்களுக்கு நன்றி நவீன் ப்ரகாஷ்\nகாதல் கதைகளே மிக விறுவிறுப்பாக‌\nவார்த்தைகள் எல்லாம் எங்கே புடிக்கிறீங்க...\nஉங்கள் ஊக்கத்திற்கு நன்றி நவீன்;))\nவிறுவிறுப்பா போகும் கதையில் இப்படி\nதிடீர்னு தொடரும் போட்டா எப்படி திவ்யா..\nசீக்கிரம் அடுத்த பாகம் வேணும்...\nநிச்சயம் அடுத்த பாகமும் விரைவில் எழுதிட முயற்சிக்கிறேன்:)\nஉங்கள் வருகைக்கும், பின்னூட்டங்கள் அனைத்திற்கும் மிக்க நன்றி\nஆஹா.. கதை செம ஃபாஸ்ட்டா நகருதே.. ரொமாண்டிக்கான கதைகள் படிச்சுட்டு இப்புடி ஒரு விறுவிறு சுறுசுறு கதை படிக்க நல்லா தான் இருக்கு.. கடகடன்னு படிச்சு முடிச்சுட்டேன்.. :)\\\\\nசெம பாஸ்ட்டா இருந்துச்சா இந்த பகுதி.......அப்போ ஸ்லோ மோஷன்ல கொண்டு போய்டலாம் அடுத்த பகுதி:))\nஉங்கள் பின்னூட்டதிற்கு நன்றி ராகவ���்\nஒரே thrilling இருக்கு.... மதிமாறன் பெயர் காரணம் நல்லா இருக்கு..... :)\nஉங்கள் மனம்திறந்த பாராட்டு உற்சாகமளிக்கிறது நாணல்...ரொம்ப நன்றி\nஅட .....நம்புங்க கில்ஸ் இது திவ்யாவே தான்:)))\nசீக்கிரம் அடுத்த பார்ட் எழுதிடுறேன் கில்ஸ்:))\nஅக்கா கலக்கலா இருக்கு... ரொம்ப ரசிச்சேன் மதி மாறன் காதல..:)) பட் வன்முறை தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.. :((\\\\\nஉங்கள் ரசிப்பினை பின்னூட்டத்தில் பகிர்ந்தமைக்கு நன்றி\nஐயையோ வெட்டு குத்துல்லாம் வந்துடிச்சு...\nபெரிய க்ரைம் ஸ்டோரிதான் போல...\\\\\nபெரிய க்ரைம் ஸ்டோரி இல்லீங்க தமிழன்.......\nஎனக்கெல்லாம் இந்த உரையாடல் எழுதறது சுட்டுப்போட்டாலும் வராதது எப்படி இப்படி சரளமா எழுதறிங்க...\nகலக்குங்க மாஸ்டர் அடுத்த பகுதி எப்போ...\nஎழுத்தாளர் மதிமாறன் அவதான்கிறது திடீர்திருப்பம்...\nசடன் பிரேக் விழுந்து சட்டென்று கியர் மாறி இருக்கு...\\\\\nவிளக்கமான விமர்சனத்திற்கு மிக்க நன்றி தமிழன்\nஊக்கமளிக்கும் உங்கள் தொடர் வருகைக்கும், பின்னூட்டங்கள் அனைத்திற்கும் என் மனமார்ந்த நன்றி தமிழன்\nஇந்த பகுதி செம விருவிருப்பு…முடிஞ்சதே தெரியல…ப்ரித்திவி ராஜ் ஃபோட்டோஸ் எல்லாம் அருமை ;)\\\\\nஅந்த 'போலீஸ்' அண்ணா காரெக்டருக்கு யாரு ஃபோட்டோ போடலாம்னு எனக்கு ஒரே கன்ஃபூஷன்.......அப்போதான் ப்ரித்திவி படம் கண்ல பட்டுச்சா.....பொருத்தமா தோனிச்சு, ஸோ போட்டேன்.....நீங்க குறிப்பிட்டு சொன்னதிற்கு நன்றி :)))\nAction kalantha kaathal. ஆனால் ரொம்ப அவசர அவசரமா எழுதினா மாதிரி இருந்தது.\\\\\nமுதல் தடவையா...இந்த ஆக்க்ஷன் கலந்த கதை எழுதுறேன்.....ஸோ எழுத்து நடை வேகமா நகர மாதிரி ஒரு ஃபீல் எனக்கும் இருந்தது எழுதறப்போ:(\nகொஞ்சம் எக்ஸ்ட்ராவா காதுல பூ சுத்திருப்பாரு. இருந்தாலும் அவர் சொல்ல வருவதை நம்மால் கற்பனை பண்ணிப் பார்க்கும் அளவிற்கு இருக்கும்.\nஉங்கள் கருத்துக்களை நினைவில் கொள்கிறேன் விஜய்\nஉங்கள் மனம்திறந்த விமர்சனத்திற்கு மிக்க நன்றி\n//\" அட நிறுத்துடி.......மதிமாறன்ற பேர்ல விறுவிறுப்பா என்னைய வைச்சு தொடர்கதை எழுதினது ஒரு பொட்டச்சிங்கிற அதிர்ச்சியே எனக்கு இன்னும் போகல........அதுக்குள்ள என்னமோ பெருசா கத்துற\nஎங்களுக்கும் அதிர்ச்சியாத் தான் இருக்குது.\n//கண்களில் நீர் மல்க இளமாறன் பானுமதியின் படுக்கைக்கு அருகில் ஆம்புலன்ஸில் அமர்ந்தபடி செல்கையில்...........மயக்கத்திலிருந்த பானு கண்திறந்து ......அவனிடம் ஏதோ சொல்ல முனைந்தாள்.......அப்போது....//\nஉங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி புதியவன்\n\\\\Blogger இனியவள் புனிதா said...\nஇந்த நடிகர்களை வைத்தே இந்த கதையயை படமாக்கலாம் போலிருக்கே.\nநல்லா எழுதுறீங்க - வாழ்த்துக்கள்\\\\\nஉங்கள் பாராட்டிற்கும் , வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஜமால்\nவிறுவிறுப்பு குறையாம ஒரு அசத்தல் க்ரைம் கதை...\nதிவ்யா கதை படிக்கும்போது எனக்கு பிடிக்காத வார்த்தை \"அப்போது\"... இதில தானே தொடரும் போடறீங்க.. :)\nஆஹா.....'அப்போது' ன்னு பார்த்தாவே நிமலுக்கு பிடிக்காதா\nஎன்ன பன்றது நிமல்........தொடர்கதை அப்படிதானே முடிக்க முடியும்:))\nஉங்கள் தொடர் வருகைக்கும் , வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நிமல்\nஅட தொடர் ரொம்ப விறுவிறுப்பா போகுதே அடுத்த பகுதியை சீக்கரம் போடுங்க அடுத்த பகுதியை சீக்கரம் போடுங்க\nஉங்கள் வருகைகும் பாராட்டிற்கும் நன்றி\nராஜேஷ்குமார் நாவல் ஞாபகத்துக்கு வருது. க்ரைம் தொடரும் என்றால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.\nகதைக்கு தகுந்த படங்களாக தேடி எடுத்து போட்டு இருக்கிங்க.. ரியலி நைஸ்.. பிருத்வி படங்கள் மிகவும் பொருத்தமாக உள்ளது. :)\\\\\nபடங்களையும் குறிப்பிட்டு பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது சிவா......நன்றி\n சுவாரஸ்யம்.. மொத்தத்தில் ஒரு த்ரில்லர் படிக்கும் நியாபகம். அருமை. அடுத்த பகுதியும் விரைவாய் பதியவும்.\n//பீறிட்ட ரத்தமும், வலியும்.........எதிர்பாரா தாக்குதலும் பானுமதியை நிலை கொலையச் செய்ய,\n//தன் கரங்களை முறுக்கி ரமேஷ் விட்ட குத்தில், கஜேந்திரன் நிலைகொலைந்தான்.///\nநிலைகுலையச் செய்ய, நிலைகுலைந்தான் என்று இருக்க வேண்டும் தோழி.\\\\\nஎழுத்துப்பிழை சுட்டிக்காட்டியதிற்கு நன்றி தோழரே\nநல்ல நடை .. வாழ்த்துக்கள்\\\\\nவருகைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நசரேயன்:))\nசஸ்பென்ஸோட கலந்த காதல் கதை அருமை திவ்யா\\\\\nபாராட்டிற்கு மிக்க நன்றி தாரணி பிரியா:)))\n\\\\Blogger பிரபாகர் சாமியப்பன் said...\nஅட பாவமே எண்ணாங்க அந்த புள்ளை கையை வெட்டிங்க.. ஐயோ த்ரிஷா த்ரிஷா ..:) : ) .\nத்ரீஷாவுக்காக ரொம்ப ஃபீல் பண்றீங்களோ\nஆமாம் ஜி.....வீக்கெண்ட் தான் அடுத்த பாகம் ரெடி பண்ணனும்,\nஸோ நெக்ஸ்ட் வீக் தான் அடுத்த பாகம்:))\nசஸ்பென்ஸ் + காதல் + திவ்யாவின் கதை சொல்லும் பாங்கு + படங்கள் = படித்து ரசிக்க நல்ல கதை.\nஎன்னங்க சொல்றது, சூப்பர்ங்கிறதை தவிர சீக்க்கிரம் அடுத்த பாகத்தை கொடுத்தால் சந்தோஷம்.\nரொம்ப நல்லா போகுது கதை ...\nஅட திவ்யா.. என்ன இது.. ஹார்ட் பீட் கன்னா பின்னான்னு எகிருது..\\\\\nசஸ்பென்ஸ் கதை கூட இவ்ளோ கலக்கலா எழுதுவீங்களா.. நெஜமாவே சூப்பர்..\\\\\nஎன்னங்க.. அழகான பானுவோட கைய வேட்டிடீங்களே.. மனசுக்கு கஷ்டமா இருக்கு..\\\\\nகஜேந்திரன் வார்த்தைகள் ரொம்ப ஆணாதிக்கமா இருக்கே.. வேற யாரவது பசங்க இந்த கதைய எழுதி இருந்தா, அவ்ளோ தான்..\\\\\nஅட....பசங்க எழுதியிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க சரவணன்\nமேலே உள்ள அத்தனை பின்னூட்டங்களுக்கும் ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய ரிப்பீட்டு..\\\\\nஉங்கள் வருகைக்கும் , ஊக்கமளிக்கும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி\nஎன்னங்க இது திடீர்னு காதல் கதையில் இருந்து க்ரைம் ஸ்டோரிக்கு தாவிட்டீங்க\nநல்லா இருக்கு கன்டினியூ பண்ணுங்க\nஒரு புது முயற்சி தான் கருப்பன்:))\nஅக்கா கலக்கலா இருக்கு... ரொம்ப ரசிச்சேன் மதி மாறன் காதல..:)) பட் வன்முறை தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.. :((\nமுதல் முறையாக என் வலைதளம் வந்திருக்கிறீங்க, நன்றி\nஅடுத்த பகுதி .......அடுத்த வாரம்:))\n\\\\Blogger ஜோசப் பால்ராஜ் said...\nமதிமாறன் ஏதோ ஒரு பாகத்துல வர்ற விசயம்தான்னு நினைச்சேன். யாருமே எதிர்பார்காத திடீர் திருப்பமா வைச்சு கதைய எங்கோயோ கொண்டு போயிட்டீங்க. கலக்கல் கதை திவ்யா.\nஅடுத்த பாகம் எப்ப வரும் அட ஒரு வாரம் லீவு போட்டுட்டு மத்த பாகத்தயும் எழுதிடுங்களேன்.\\\\\nஆஹா.....லீவு போட்டு அடுத்த பாகம் எழுதனுமா:((\nஇதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியலியா உங்களுக்கே:))\nவீக்கெண்ட் அடுத்த பகுதி கண்டிப்பா எழுதுறேன் ,\nஉங்கள் வருகக்கு மிக்க நன்றி\nவித்தியாசமா 'க்ரைம்' கதை எழுதும் முயற்சியா திவ்யா\nகதை விறுவிறுப்பா நகருது திவ்யா.\nகதைக்கு தகுந்த படங்களாக தேடி எடுத்து போடுவது திவ்யாவின் ஸ்பெஷாலிட்டி, அருமை:)\\\\\nஉங்கள் முதல் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி\nமுதல் பாகம் படித்துவிட்டு காதல் கதை என்று நினைத்த எனக்கு இரண்டாவது பாகம் இன்ப அதிர்ச்சி \nகைத்தேர்ந்த நாவலாசிரியர் போல் suspense and thriller கூட எழுத முடியும் என்று நிரூபித்திருக்கிறீர்கள் \nஉங்கள் விரிவான விமர்சனத்திற்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றி \nக்ரைம்+ காதல்+கவிதை கதை சூப்பர்.. செம விறுவிறுப்பு அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறோம்..\nகதையுடன், கவிதையையும் ரசித்தமைக்கு மிக்க நன்றி\nஅடுத்த பார்ட்டுக்காக ஆவலோட வெயிட்டிங்\nஉங்கள் தொடர் வருகைக்கும் பின்னூட்ட உற்சாகத்திற்கும் மிக்க நன்றி சிபி\nசஸ்பென்ஸ் + காதல் + திவ்யாவின் கதை சொல்லும் பாங்கு + படங்கள் = படித்து ரசிக்க நல்ல கதை.\\\\\nஉங்கள் வருகைக்கும் , பாராட்டும் உவகையளித்தது,\nஎன்னங்க சொல்றது, சூப்பர்ங்கிறதை தவிர சீக்க்கிரம் அடுத்த பாகத்தை கொடுத்தால் சந்தோஷம்//\nசெமஸ்டர் ஹாலிடேஸ் முடிஞ்சு வந்ததும், மறக்காம என் வலைதளம் வந்து பதிவு படித்து பாராட்டியதிற்கு என் மனமார்ந்த நன்றி\nரொம்ப நல்லா போகுது கதை ...\\\\\nகதையும் அட்டகாசம்.. கவிதையும் அட்டகாசம்\nரொம்ப நாள் காக்க வெக்கறீங்க.. அடுத்த பாகம் சீக்கிரம் ப்ளீஸ்\nஎந்த நாட்டில இருந்தாலும்......தாய்மொழி மேல் ஆர்வம் குறைந்து போகுமா\nஉங்கள் வருகைக்கு நன்றி கார்த்திக்\nநீண்ட நாட்களுக்கு பின்.....உங்கள் பின்னூட்டம், மகிழ்ச்சி\nகதையும் அட்டகாசம்.. கவிதையும் அட்டகாசம்\nரொம்ப நாள் காக்க வெக்கறீங்க.. அடுத்த பாகம் சீக்கிரம் ப்ளீஸ்\nஅடுத்த பாகம் போட்டாச்சு......படிச்சுட்டு சொல்லுங்க;))\nஉங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி\nடீன் ஏஜ் Vs பெற்றோர்\nகாதலில் விழாமல் தப்பிப்பது எப்படி\nமனசே மனசே குழப்பமென்ன....இதுதான் வயசு காதலிக்க\nமனைவியின் மனதை கவர்வது எப்படி\nபெண்களின் மனதை கவர்வது எப்படி\nநீ வேண்டும்..நீ வேண்டும்..என்றென்றும் நீ வேண்டும்\nஎனக்கென ஏற்கெனவே ...பிறந்தவள் இவளோ\nஇந்த பூவுக்கும் வாசம் உண்டு...\nஎன் அப்பாவின் அன்பைத் தேடி...\nகாதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னை காணும்வரை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orbekv.blogspot.com/2014/02/blog-post_8.html", "date_download": "2018-07-21T06:12:19Z", "digest": "sha1:C7UD5G2NL66QEJNYXBTXODZBOJP72V7H", "length": 18106, "nlines": 195, "source_domain": "orbekv.blogspot.com", "title": "பலராமன் பக்கங்கள்: \"கொஞ்சம் நடங்கண்ணே\"", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினப்பதுவேயல்லாமல் வேறோன்றும் அறியேன்...\nமனைவி மறைந்தபின், ஆரோக்கியம் குறித்த அச்சம் ஏற்பட்டுவிட்டது. இந்த விழிப்புணர்வு ஒருபக்கம் என்றாலும், ஏதேனும் உடல் நிலை கெட்டுவிட்டால், உதவிகோர, முறையிட எவருமில்லை என்ற கவலை பிரதானமாயிருந்தது. உடல் நலன் காக்க சிறந்த வழி விளையாட்டுதான் என்பதில் சந்தேகமில்லை.\nகால்பந்து, கைப்பந்து, பூப்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில், கிழவர��களை எவரும் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். மேலும் இவ்விளையாட்டுகள் 'போட்டி' என்ற மோஸ்தரில் ஆடப்படுகின்றன. வாழ் நாள் முழுவது போட்டியின் அழுத்தம் ஏதுமின்றி விளையாட்டாய் விளையாட ஏதுவான பயிற்சி எது\nஆயுள் முழுவதும் செய்யக்கூடிய எளிதான ஆபத்தில்லா ஆரோக்கிய பயிற்சி நடைதான். இறுதிவரை நடப்பதற்கான வகையில் நமது உடல் உறுப்புகள், இயக்கங்கள் அமைந்துள்ளன. எனவே நடப்பதற்கு தடையே இல்லை. இயன்றவரை நடக்கலாம்.\nஎனவே, நடுவில் இரண்டு வருடகாலமாக விட்டுப்போயிருந்த \"நடைப் பயிற்சி\" யினை தொடர விழைந்தேன். மேலும் மாலையில் ஒரு மணி நேரம், நேரத்தைக் கொல்லுவதற்கு இது நல்ல வழியாகத் தெரிந்தது. எனவே இந்தவயதில், இந்த அளவு நடைப்பயிற்சி என்ற உடற்பயிற்சியே போதுமானது, சாத்தியமானது என்பதால், இதனைத் தொடர உத்தேசம்.\n கடலூரில் \"ககன்சிங் பேடி\" (கலெக்டர்) யின் புண்ணியத்தில், விளையாட்டு மைதானத்தினுள்ளே ஒரு நல்ல \"நடை பாதை\" இருக்கிறது. இல்லாவிடில், தெரு நாய்களின் உறுமல்களுக்கிடையேயும், டூவீலர்களின் பயமுறுத்தல்களுக்கிடையேயும், சந்திரமண்டலத்தின் நிலப்பரப்புபோல இருக்கும் கடலூர் நகர சாலைளில்தான் பயிற்சி மேற்கொள்ள வேண்டியிருந்திருக்கும்.\nஒரு சுபயோக சுபதினத்தில் \"நடை\" பழக துவங்கினேன்.\nநடைப்பயிற்சியின் போது, கண்களை மேயவிட்டதில் பல சுவாரஸ்மான மனிதர்களை கவணிக்க நேர்ந்தது.\nசிலர், யாரோ தங்களைத் துரத்திவருவதுபோல 'தபதப' என நடைப்பர். இவர்கள் புதிதாக பயிற்சி மேற்கொள்ளும் 'ஆர்வக்கோளாறு' மிக்கவர்கள். இப்பேர்வழிகளுக்கு யாரையாவது முந்திச்சென்றாக வேண்டும். இன்னும் சிலர், கவச குண்டலம் போல புத்தம் புதிய \"வாக்கிங் ஷூ\" மற்றும் 'டிராக் ஷூட்' சகிதம் வருவர். இவர்களின் ஆர்வம் சில நாட்கள் அல்லது வாரங்கள் வரைக்குமே என்பது உத்திரவாதம்.\nமாலை நேர வாக்கிங் வரும் சில பெரியவர்கள் கோஷ்டி சேர்ந்து கொள்வர். மகன், மகள், மருமகள்(ன்) பற்றி புலம்பித் தீர்க்க இது சரியான நேரமாகக் கொள்கின்றனர். ஒருவர் புலம்பித் தீர்த்ததும் சக புலம்பர் ஒருவர் தயாராக ஒரு கதை வைத்திருப்பார்.\nசில மல்டிடாஸ்க் மானேஜர்கள் இருக்கிறார்கள். நடந்து கொண்டிருக்கும் பொழுதே \"ஸ்பாண்டிலைடிஸ்க்கான\" பயிற்சியையும் சேர்ந்து செய்துகொண்டே செல்வர். இன்னும் கொஞ்சம் மேலேபோய் மூச்சும்பயிற்ச��யையும் சேர்த்து செய்பவர்களும் உண்டு.\nசில நடுவயதுக்காரர்கள், கொஞ்சம் பார்க்கிறமாதிரி\nபெண்களைப் பார்த்துவிட்டதும், வேகம் குறைந்து அவர்கள் பின்னாலேயே கண்களால் வாக்கிங் செல்வர்.\nமகளிர் கோஷ்டியாக சென்றால் அவர்களுக்கு பின்னால் வருபவர்களைப் பற்றி கவலையேதும் இல்லை. உலகத்தை மறந்து 'ஹை டெசிபலில்' பேசிக்கொண்டு (வம்படித்துக் கொண்டு என்றால் சரியான பதமாக இருக்குமோ), முழு டிராக்கிற்கும் சொந்தம் கொண்டாடி, எவருக்கும் வழிவிட மாட்டார்கள். பின்னால் வருபவர்கள் உருண்டு பிரண்டு, சைடில் விழுந்து வாரி, ஓவர்டேக் செய்தால்தான் உண்டு.\nதனியாக நடைபழகும் சில பெண்மணிகள் பக்கத்தில் யாரையாவது பார்த்துவிட்டால், தங்களை எதோ செய்யப்போகிறார்களோ என்ற அச்ச உணர்வோடு விழுந்தடித்துக் கொண்டு ஓடுவர்.\nசில கனபாடிகள் சரீரத்தின் முன்/பின் துவாரங்களின் வழியாக 'காற்றை' சப்தமாக\nவெளியேற்றிக் கொண்டு, அது பற்றிய பிரக்ஞை மற்றும் சங்கோஜம் ஏதுமின்றி சென்றவண்ணம் இருப்பர். நாம் கொஞ்சம் மூக்கினைப் பொத்திக் கொண்டு சென்றாக வேண்டும். இவர்கள் கடைசி ரவுண்டில் 'வேர்க்கடலை சுண்டல்' இரண்டு சுருள் வாங்கிவிடுவர். சுண்டல்காரர்கள் 'சைக்காலஜி' படித்தவர்கள் போலும்; எவர் வாங்குவர்-எவ்வளவு வாங்குவர் என்பதை சரியாக கணித்துவிடுகின்றனர்.\nசில விபரீதகரணிகள் இருக்கின்றனர். இவர்களுக்கு எதிர்பக்கத்தில் வாக்கிங் வந்தால்தான் ஜென்ம சாபல்யம். எல்லோரும் பிரதட்சணம் என்றால் இவர்களுக்கு 'அப்பிரதட்சணம்' .\nநெடுநாளைய நடையாளிகளை பார்த்தவுடனே தெரிந்துவிடும். ஏதேனும் ஒரு பக்கமாக, சீராண வேகத்துடன், நடையில்மட்டும் கவணத்தில் கொண்டு செல்வர். தேவையற்ற பேச்சு இராது.\nஆனாலும் நடைப்பயிற்சி கொஞ்சம் மோசம்தான். ஏனெனில் தினமும் நாலு கிலோமீட்டர் நடைமேற்கொண்டதால் பாதங்களில் காயமேற்பட்டுவிட்டதாக பாண்டேஜ் போட்டு 'பிலிம் காட்டலாம்' என்றால், ஏமாந்து போக வேண்டும்; கால்கள் வலுவாகித்தான் வருகின்றன.\nஅலுப்பும் களைப்பும் ஏற்பட்டுவிட்டதாக பாவித்துக் கொண்டு, மூஞ்சியைத் தொங்கப் போட்டுக்கொள்ளலாம் என்றால் அதற்கும் வழியில்லை; நன்றாக தெம்பாக, உற்சாகமாகத்தான் இருக்கிறது.\nஎனக்கு வயிறு சரியில்லை; பசிக்கவில்லை என எதாவது சொல்லி அனுதாபம் பெறலாம் என்றால் அதுவும் இயலவில்லை. நன்றாக பசிக்கிறது. ஜீரணம் ஆகிவிடுகிறது.\nவீட்டில் ஏதேனும் பெரியவேலை வரும் பொழுது, எனக்கு வயதாகிவிட்டது, முடியவில்லை என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்லி தப்பித்துக் கொள்ள இயலவில்லை; உடல் உற்சாகமும், தெம்பும், நல்ல இரத்த ஓட்டமும் முகத்திலேயே தெரிந்துவிடுகிறது.\nஇரவில் தூக்கம் வரவில்லை என புலம்பலாம் என்றால் அந்த வழியும் அடைபட்டுப் போகிறது.\nஎனக்கு எதிலும் பிரியமில்லை.. போரடிக்கிறது என 'டபாய்க்கலாம்' என்றால், உடலில் சுறுசுறுப்பும்-சந்தோஷமும் தானாகவே வருகிறது\nஎன்ன, நான் சொல்வது சரிதானே\nமாலை நடைபயிற்சியைவிட காலை நேரம் நன்றாக இருக்கும் , அந்த .....நன்றாக இல்லை . சில பல சொன்னீர்களே அது குறைவு .\nஎனவே காலை வாருங்கள் . நாங்கள் இருப்போம் . 6 மணி எண்கள் நேரம் .\nசெமையா எழுதி இருக்கீங்க :-)\nநடந்தது குறித்து வருத்தமேதும் இல்லை\nஇன்றய இளைஞர் சமுதாயம் நம் தாய் மொழியினைப் பற்றி என்ன நினைக்கின்றது\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்.\nகாதலர் தினம் 2011- ஐ ஒட்டி எழுதிய சிறுகதை\nதவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள் (பகுதி-1/3)\nதினமலர் நாளிதழில் பரிசு பெற்ற சிறுகதை\nபஜ்ஜி சொஜ்ஜி சாந்தி முகூர்த்தம்\nஊர் சுற்றலாம் (Tour) (86)\nகர்னாடகம் – மற்றொமொரு அடங்காத மானிலமா\nஇந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் பாகிஸ்தான் சதி முறியடிப்பு\nதவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள் (பகுதி-1/3)\nபாண்டிச்சேரியில் ஹெரிடேஜ் கார்கள் அணிவகுப்பு\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்.\nஅந்தமானைப் பாருங்கள் அழகு (1)\nராங் நெம்பர் – ரைட் நெம்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://santhipu.blogspot.com/2007/08/blog-post.html", "date_download": "2018-07-21T05:27:31Z", "digest": "sha1:RT7TULCH6SOXKWJEOOYU4CNZ7QMQ4PFU", "length": 15048, "nlines": 140, "source_domain": "santhipu.blogspot.com", "title": "சந்திப்பு: பா.ம.க. மந்திரியின் அதிகார வர்க்க குரல்!", "raw_content": "\nபா.ம.க. மந்திரியின் அதிகார வர்க்க குரல்\nசென்னை புறநகர் இரயில் போக்குவரத்தில் தென்னக இரயில்வே நிர்வாகம் செய்த குளறுபடியால் திருவள்ளுர் - சென்னை. கும்மிடிப்பூண்டி - சென்னை இரயில் பயணிகள் கடும் சிரமத்திற்கும். அவதிக்கும் உள்ளாகியுள்ளனர்.\nகடந்த ஒரு மாத காலமாகவே இரயில்கள் சரியான நேரத்திற்கு புறப்படுவதும் இல்லை. வருவதும் இல்லை. மேலும் சிக்னல் என்ற பெயரில் பல மணி நேரம் இரயில்கள் நிறுத்தப்படுவதால�� வேலைக்கு செல்லும் ஊழியர்களும். பள்ளி - கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇரயில்வே நிர்வாகத்தின் இத்தகைய போக்கை கண்டித்து பயணிகள் தினந்தோறும் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தென்னக இரயில்வே நிர்வாகம் உரிய தீர்வினை மேற்கொள்ளாததால் இன்னும் பிரச்சினை நீடிக்கிறது.\nஇந்நிலையில் பா.ம.க.வைச் சேர்ந்த மத்திய இரயில்வே இணையமைச்சர் வேலு இன்றைய தினம் பிரச்சினைக்கு உரிய தீர்வை காணுவதற்கு மாறாக. பயணிகளை மிரட்டியுள்ளார். இனிமேல் பயணிகள் மறியல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தார் போல் உள்ளது. பா.ம.க. தன்னை ஒரு ஜனநயாக இயக்கம் என்று காண்பித்துக் கொண்டு போராடி வருகிற இந்நேரத்தில் அக்கட்சியை சார்ந்த இரயில்வே அமைச்சர் வேலுவின் பேச்சு அதிகாரவர்க்கத் தொனியில் ஒலிப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. மாறாக அவர் மக்களின் பிரச்சினைக்கு உடன் தீர்வு காண்பேன் என்று சொல்லியிருந்தால் மக்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கும். ஐ.ஏ.எஸ் போன்ற பதவியில் இருந்தவர்களை அரசியல்வாதிகளாக மாற்றினால் என்ன விளைவு உண்டாகும் என்பதற்கு வேலுவின் பேச்சே சாட்சி மக்களின் உணர்வுக்கு துளிகூட மதிப்பளிக்காத இந்த அதிகார வர்க்க குரலுக்கு எதிராக வலுவாக கண்டனங்கள் எழவேண்டும்.\nபா.ம.க. கடந்த காலத்தில் நடத்திய போராட்டங்களின் வரலாறு வேலுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டதா அல்லது தற்போது ரஜினிக்கு எதிராகவும் விஜயகாந்துக்கு எதிராகவும் நடத்திய போராட்டங்கள் என்ன ஜனநாயகத் தன்மை வாய்ந்ததா அல்லது தற்போது ரஜினிக்கு எதிராகவும் விஜயகாந்துக்கு எதிராகவும் நடத்திய போராட்டங்கள் என்ன ஜனநாயகத் தன்மை வாய்ந்ததா அல்லது குஷ்புவுக்கு எதிராக நடத்திய அராஜக செயல்கள் எத்தனை அல்லது குஷ்புவுக்கு எதிராக நடத்திய அராஜக செயல்கள் எத்தனை இதையெல்லாம் வேலு விமர்சிப்பாரா மக்கள் போராட்டத்துக்காக வாழ்பவர்கள் அல்ல. வாழ்க்கையே போராட்டமாக மாறும் போது போராடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியே இல்லை. இதையெல்லாம் ஐ.ஏ.எஸ். படிப்பில் வேலுவுக்கு யாரும் கற்றுத் தந்ததில்லை போலும்.\nஇராமதாஸ் இந்த இரயில் பயணிகள் பி��ச்சினைக்கு என்ன சொல்லப் போகிறார்\nLabels: இரயில் மறியல், பா.ம.க.\nமக்களைக் குறை சொல்வதை விட்டுவிட்டு ஆவன் செய்ய வேண்டும். மக்கள் என்ன எப்பொழுதுமா மறியல் செய்கிறார்கள் பிரச்சனை இருப்பதால் மறியல் செய்கிறார்கள்\nமருத்துவர் அய்யா இதில் மவுனம் சாதிப்பது ஏனோ\nஊருக்குத்தான் உபதேசம் இதுவே TRபாலு செய்திருந்தால் மருத்துவர் அய்யா கொதித்தெழுந்து கொடிபிடித்திருப்பார், \"குழல்\" ஊதுபவர்களுக்கு இதெல்லாம் எங்கே தெரியபோகிறது\nநன்றி சிவபாலன். திகிலன். இராமதாஸ் வேற 2001 இல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தப் போவதாக சபதம் ஏற்று இருக்கிறார். எல்லாப் பிரச்சினைக்கும் முந்திக் கொண்டு கருத்தைச் சொல்லும் டாக்டர் ஐயா இந்த இரயில் பிரச்சினையில் வாயை மூடிக் கொண்டு இருப்பது ஏனோ\nபோராட்டம் என்ற பெயரில் ஊரெல்லாம் மரம் வெட்டி சாலையை மறித்த வரலாறு கொண்டவர்கள் இன்று மக்களுக்கு நன்னடத்தை போதிப்பது வியப்பு தான்\nகல்வெட்டு (எ) பலூன் மாமா said...\n// பா.ம.க. தன்னை ஒரு ஜனநயாக இயக்கம் என்று காண்பித்துக் கொண்டு போராடி //\nஅவர்கள் தங்களை \"ஒரு ஜனநயாக இயக்கமாக \" காண்பித்துக் கொள்ளவே போராடி வருகிறார்கள். ஜனநாயக இயக்கமாக இருப்பதும் அப்படி இருப்பதாகக் காண்பிப்பதும் வெவ்வேறு. வேலு சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்.செயல்பாடுகள் இப்படி இருப்பதினாலேயேதான் அவர்கள் தங்களை \"ஒரு ஜனநயாக இயக்கமாக \" காண்பிக்க போரட வேண்டியுள்ளது.\nஜனநாயகக் கட்சி-- அப்படி என்று ஏதாவது ஒரு கட்சி இங்கே உள்ளதா ரொம்ப காமெடி போங்க :-)\nமருத்துவர் போராட்டம் நடத்தினால் கலைஞர் குறைந்த பட்சம் அதற்கு பதிலாவது சொல்கிறார். இங்கே வேலு போராட்டமே கூடாது என்கிறார்.மனுப்போட்டால் பதில் உடனே வருமா\nபா.ம.க ஆட்சி வந்தால் ஒரு வேளை அப்போதுதான் கலைஞரின் ஆட்சியின் மதிப்பு தெரியுமோ\n'ஐ.ஏ.எஸ் போன்ற பதவியில் இருந்தவர்களை அரசியல்வாதிகளாக மாற்றினால் என்ன விளைவு உண்டாகும் என்பதற்கு வேலுவின் பேச்சே சாட்சி மக்களின் உணர்வுக்கு துளிகூட மதிப்பளிக்காத இந்த அதிகார வர்க்க குரலுக்கு எதிராக வலுவாக கண்டனங்கள் எழவேண்டும்'\nநிச்சயம் சிந்திக்க வேண்டிய விசயம்.\nஒரு அரசியல் கட்சி தலைமையில், மட்டுப்படுத்தப்பட்ட அளவில்தான் மக்கள் போராட்டங்கள் நடக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் விரும்பு��ின்றன. தன்னிச்சையான மக்கள் போராட்டங்களை அவர்கள் விரும்புவதில்லை.ஆனால் மக்கள் உணர்வுகள் தானாக வெடித்து கிளம்பும்.\nஇவர்கள் ஜனநாயகத்தை மிரட்டி பணியவைக்கும் போலிகள் , வேடதாரிகள்\n//வேலு சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்.செயல்பாடுகள் இப்படி இருப்பதினாலேயேதான் அவர்கள் தங்களை \"ஒரு ஜனநயாக இயக்கமாக \" காண்பிக்க போரட வேண்டியுள்ளது.\nமே தின வரலாறு புத்தகம்\nமலபார் கூட்டுப் பயிற்சியும் - வாஷிங்டன் விசுவாசமும...\n123 உடன்பாடும் அமெரிக்க நீலிக் கண்ணீரும்\nஎன் நினைவில் நின்ற சுதந்திர தினங்கள்\nசுதந்திர எண்ணங்களும் தென்காசி படுகொலைகளும்\nதஸ்லீமாவை தாக்கிய இசுலாமிய காட்டுமிராண்டி கூட்டம்\nபா.ம.க. மந்திரியின் அதிகார வர்க்க குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://will-power82593.diowebhost.com/5980304/the-greatest-guide-to-willpower", "date_download": "2018-07-21T05:17:19Z", "digest": "sha1:SZ7O5V4BUYTD6P5LA7BSFGW543JC2DQF", "length": 7198, "nlines": 48, "source_domain": "will-power82593.diowebhost.com", "title": "The Greatest Guide To willpower", "raw_content": "\nஎப்படி துவாபர்யுகத்தின் மறைமுகமாக தானம், புண்ணியம் செய்யக்கூடிய விகாரி அற்ப காலத்து இராஜாக்களைப் பார்த்தும், கேட்டும் இருப்பீர்கள், அந்த இராஜாக்களிலும் இராஜ்ய அதிகாரத்தின் முழு சக்தி இருந்தது. எந்த ஆணையிட்டாலும் அதை யாரும் மாற்ற முடியாது. யாரை என்னவாக வேண்டுமானாலும் ஆக்க முடியும். யாரையாவது அனைத்தையும் நிறைந்தவராக ஆக்க முடியும், யாரையாவது தூக்கில் தொங்க விடவும் முடியும், இரண்டு அதிகாரங்களும் இருந்தன. இது மறைமுகமான தானம், புண்ணியம் செய்ததின் சக்தி யார் துவாபர்யுகத்தின் தொடக்கத்தில் இதை யதார்த்த ரூபத்தில் உபயோகம் செய்தார்களோ அவர்களிடம் இருந்தது. பிற்காலத்தில் மெதுமெதுவாக அதே இராஜ்ய பலம் யதார்த்தமற்ற ரூபமாக ஆகிவிட்டது. இந்தக் காரணத்தினால் இறுதியில் முடிவு காலத்தில் ஒன்றுமே இல்லாமல் ஆகிவிட்டது. ஆனால் எப்படி மறைமுகமான இராஜ்ய அதிகாரத்திலும் இவ்வளவு சக்தி இருந்தது, அவர்கள் தன்னுடைய பிரஜையை குடும்பத்தை அற்ப காலத்திற்காக சுகம் நிறைந்தவர்களாகவும், அமைதி நிறைந்தவர்களாகவும் ஆக்கிவிட்டார்கள். அதே போலவே புண்ணிய ஆத்மாக்கள் மற்றும் மகாதானிகள் உங்களுக்கும் நேரடியாக தந்தை மூலமாக இயற்கையை வெல்வதற்கும், மாயாவை வெல்வதற்கும் விசேஷ பலம் கிடைத்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/arts/astrology/vedic_astrology/pulippani_300/song241.html", "date_download": "2018-07-21T05:31:36Z", "digest": "sha1:TC7J3BU5UVEOIYYKHUHV3WYVJCIFIICM", "length": 3352, "nlines": 19, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 241 - வியாழன் மகாதிசை, இராகு புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300 - ஜோதிடம், புலிப்பாணி, இராகு, வியாழன், பலன்கள், புத்திப், பாடல், மகாதிசை, ஏற்படும், astrology", "raw_content": "\nபாடல் 241 - வியாழன் மகாதிசை, இராகு புத்திப் பலன்கள்\nபாடல் 241 - வியாழன் மகாதிசை, இராகு புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300\nஆகுமே வியாழ திசை ராகுபுத்தி\nவியாழமகாதிசையில் இராகு பகவானின் பொசிப்புக் காலம் 2 வருடம் 4 மாதம் 24 நாள்களாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவன: தேக நலத்தைக் கெடுக்கும். வியாதிகள் வந்துசேரும். மனைவி, புத்திரர் ஆகியோர் மரணமடைதலும் நேரும். பகைவரால் வெகுபயம் உண்டாகும். அவரால் இடைஞ்சல்கள் ஏற்படும். காரியக்கேடு ஏற்படும் என்று போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.\nஇப்பாடலில் வியாழன் மகாதிசையில் இராகு புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 241 - வியாழன் மகாதிசை, இராகு புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, இராகு, வியாழன், பலன்கள், புத்திப், பாடல், மகாதிசை, ஏற்படும், astrology\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2017/oct/30/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%A3-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2798056.html", "date_download": "2018-07-21T06:07:52Z", "digest": "sha1:IYMF2JBRPJXNE7J2DEIP7NQSBG4CZCAH", "length": 6193, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "திருமலை வையாவூரில் திருவோண தீப விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nதிருமலை வையாவூரில் திருவோண தீப விழா\nமதுராந்தகத்தை அடுத்த திருமலை வையாவூர் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் ஐப்பசி மாத திருவோண தீப விழா சனிக்கிழமை நடைபெற்றது.\nகோயில் தலைமை அர்ச்சகர் தேவராஜ் பட்டாச்சாரியார் கருவறை பெருமாள் சந்நிதியில் அகண்ட கலயத்தில் தீபம் ஏற்றினார். பின்னர் மேளதாளம் முழங்க பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக கோயில் பிரகாரம் முழுவதும் வலம் வந்து, மீண்டும் சந்நிதியில் வைக்கப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nராகுல் கண் அசைவுக்கு பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/business/2016/jun/13/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-2524714.html", "date_download": "2018-07-21T06:07:34Z", "digest": "sha1:M3FMEDKXLKSNWTVUQV6HBIVRCFXYNYID", "length": 6342, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "இணைப்பு ஸ்டேட் பேங்க் ஆப் பிகானீர்-ஜெய்ப்பூர்- Dinamani", "raw_content": "\nஇணைப்பு ஸ்டேட் பேங்க் ஆப் பிகானீர்-ஜெய்ப்பூர்\nஸ்டேட் பேங்க் ஆப் பிகானீர்-ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத் ஆகிய ஐந்து துணை வங்கிகளை பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதனை செயல்படுத்திடும் வகையில் பாரத ஸ்டேட் வங்கி உயர்நிலைக்குழுவை அமைத்துள்ளது.\nஇந்தக் குழுவில், 15-20 உறுப்பினர்கள் இடம்பெறுவர். இக்குழுவுக்கு பொது மேலாளர் தலைமை வகிப்பார். அவருடன் சில துணைப் பொது மேலாளர்களும் இடம் பெறுவர். இந்தக் குழுவின் செயல்பாடுகளை பாரத ஸ்டேட் வங்கியின் துணை நிறுவனங்களின் பிரிவு நிர்வாக இயக்குநர் வி.ஜி.கண்ணண் மேற்பார்வையிடுவார் என்று அந்த வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எ���்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nராகுல் கண் அசைவுக்கு பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/11/30-5.html", "date_download": "2018-07-21T05:28:20Z", "digest": "sha1:AWX4VIMLUGQH6CSPGLSRZ23BUQYBLJBE", "length": 6457, "nlines": 50, "source_domain": "www.onlineceylon.net", "title": "ஷரிஆ சட்டத்தில் முஸ்லிம் பெண்களின் உரிமை தொடர்பில் பல பிரச்சினைகள் – சுதர்ஷினி - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nஷரிஆ சட்டத்தில் முஸ்லிம் பெண்களின் உரிமை தொடர்பில் பல பிரச்சினைகள் – சுதர்ஷினி\nஷரிஆ சட்டத்தின் பிரகாரம் முஸ்லிம் பெண்களுக்கு 12 வயதில் திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விவாகரத்திலும் பிரச்சினைகள் உள்ளது. எனவே முஸ்லிம் பெண்களின் உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.\nநேற்று பாராளுமன்றத்தில் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செலவின தலைப்பிலான குழுநிலை விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nநாட்டின் பெண்களினதும் சிறார்களினதும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். தற்போது சில பெண்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.\nஅது மாத்திரமன்றி சொத்துரிமை விடயத்திலும் பல பிரச்சினைகள் உள்ளன. இதன்போது பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது.\nஆகவே இது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nசிறுவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத���திய 63 வயது பிக்கு கைது\nஇலங்கையில் தூக்குத் தண்டனைக்கு தெரிவான தமிழர்கள் விபரம்\nஜனாதிபதி வேட்பாளர் ராஜபக்ச குடும்பத்தில் இல்லை\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது Video\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://annakannan.blogspot.com/2007/02/", "date_download": "2018-07-21T05:55:42Z", "digest": "sha1:WBPVX2LZVSLRMIT6OLIUQQVFKFZAXLJP", "length": 8237, "nlines": 129, "source_domain": "annakannan.blogspot.com", "title": "!-- Start www.bloggerplugins.org: Changing the Blogger Title Tag --> 2007/02 - 2007/03 ~ அண்ணாகண்ணன் வெளி", "raw_content": "\nஅதிமானுட நெடும்பாதையில் வழிப்போக்கனின் குறிப்பேடு\nநீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறிவிட்டது. 7 ஆண்டுகளின் உள்ளடக்கத்தோடு பல்லாயிரக்கணக்கான பக்கங்களுடன் தமிழ்சிஃபி, 2007 ஜனவரி 26 அன்று ஒருங்குறிக்கு மாறிவிட்டது.\n2006 தொடக்கத்தில் ஒருங்குறிக்கு மாறவேண்டியதன் தேவையை அலுவலகத்தில் வலியுறுத்தினேன். அவர்களும் ஒப்புதல் வழங்கினார்கள். ஆயினும் பல்வேறு காரணங்களால் அந்த முயற்சியில் தாமதம் ஏற்பட்டது.\nஇடையில் வாசகர்கள், நண்பர்கள் பலரும்கூட இதை என்னிடம் நேரிலும் இணையத்திலும் வலியுறுத்தி வந்தார்கள். படிப்படியாகப் பல பணிகளை நிறைவேற்றி இன்று இந்த எல்லையை எட்டியுள்ளோம். ஒருங்குறி தொடர்பாக இன்னும் சில பக்கங்களில் சில பணிகள் பாக்கி உள்ளன. இந்த மாற்றத்திற்காகத் தொடர்ந்து உழைத்த சிஃபி தொழில்நுட்பப் பிரிவிற்கு மிக்க நன்றி. வெங்கடேஸ்வரன், கண்ணன், தினேஷ், மீனாட்சி, ராஜேஸ்வரி ஆகியோரின் முனைப்பான பங்களிப்பு பாராட்டுக்கு உரியது.\nஇனி தமிழ்சிஃபி வாசகர்கள், கூகிள், யாஹூ, எம்எஸ்என் போன்ற தேடுபொறிகளில் தமிழிலேயே தேடி, தமிழ்சிஃபியின் ஆக்கங்களைப் பெறலாம்.\nவிண்டோ ஸ் 2000, எக்ஸ்பி ஆகிய கணினிகளைப் பயன்படுத்துவோர், தனியாக எழுத்துரு இறக்கத் தேவையில்லை.\nசிஃபி ஐடி உள்ளவர்கள், ஒவ்வோர் ஆக்கத்திற்கும் பின்னூட்டம் அளிக்கலாம்.\nஅரட்டையிலும் தமிழில் கேள்விகள் கேட்கலாம்.\nதமிழ்சிஃபியைத் தொடர்ந்து மலையாளசிஃபி, தெலுங்குசிஃபி, இந்திசிஃபி, கன்னடசிஃபி ஆகியவையும் ஒருங்குறிக்கு மாறவுள்ளன. தமிழ் சமாச்சார் உள்பட அனைத்து மொழி சமாச்சார்களும் ஒருங்குறிக்கு விரைவில் மாறும்.\nமேலும் பல புதுமைகளையும் வாசகர்கள் எதிர்பார்க்கலாம். விண்டோஸ் 98 கணினி பயன்படுத்துவோருக்கு ஒருங்குறிப் பக்கங்களைப் படிப்பதில் உள்ள இடர்ப��பாடுகளைக் களைய வேண்டும். உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.\nLabels: ஒருங்குறி, தமிழ்சிஃபி, விண்டோஸ் 98\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; 20 நூல்களின் ஆசிரியர்; இவரது இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் 'தமிழில் மின்னாளுகை' என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றவர். யாஹூ, வெப்துனியா, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், அமுதசுரபி இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ், பிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்காகப் பணியாற்றியவர். வல்லமை மின்னிதழின் நிறுவனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eluththugal.blogspot.com/2014/05/blog-post_1382.html", "date_download": "2018-07-21T05:59:46Z", "digest": "sha1:X57XCIHKXTA3V3X63U2MKAAX3U7OVV6Z", "length": 13196, "nlines": 169, "source_domain": "eluththugal.blogspot.com", "title": "யாழ்பாவாணனின் எழுத்துகள்: சாப்பிட மட்டும் மறப்பியளே!", "raw_content": "யாழ்பாவாணனின் இலக்கிய முயற்சிகள் அல்லது இலக்கியப் பதிவுகள்.\nபள்ளிக்கூடத்தில ஆசிரியர், மாணவர் கேள்வி நேரத்தில நடக்கிற நாடகமிது.\nஆசிரியர் : எத்தனை திருக்குறள் வள்ளுவர் எழுதினார்\nமாணவர் - 1 : வள்ளுவரைத் தான் கேட்கணும்...\nஆசிரியர் : அவர் வரமாட்டாரடா...\nமாணவர் - 2 : ஈரடி வெண்பா தானே எழுதினார்...\nமாணவர் - 3 : ஒன்றே முக்காலடி வெண்பா தானே எழுதினார்...\nமாணவர் - 4 : எண்ணிக்கொள்ள முடியவில்லையே\nஆசிரியர் : திருக்குறள் பொத்தகத்தை விரித்தாலெல்லோ எண்ணலாம்...\nமாணவர் - 4 : படிச்சேன், மறந்திட்டேன் ஐயா\nஆசிரியர் : சாப்பிட மட்டும் மறப்பியளே\nமாணவர்கள் : வயிறு கடிக்கையில பசிக்குமையா...\nஆசிரியர் : அப்ப, அடி போட்டால் படிப்பை மறக்க மாட்டியளே\nமாணவர்கள் : (அமைதியாக இருந்தனர்)\nஆசிரியர் : இப்ப சொல்லுறன்... வள்ளுவர் 1330 திருக்குறள் எழுதினார் நாளைக்குக் கேட்கையிலே சொல்லாவிடில் நெருப்படி தான் போடுவேன்.\nமாணவர்கள் : நாளையான் நேரவிரிப்பில் நாலடியார் ஐயா\nஆசிரியர் : அடுத்த நாள் கேட்டிட்டு அடிப்பேன்டா...\nரசிக்க வைக்கும் நல்ல உரையாடல்...\nஇப்படிப்பட்ட மாணாக்கர்களுக்கு பாடம் நடத்துவதற்குள் மண்டைக் காய்ஞ்சிடும் போலிருக்கே \nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\nசொல் வழி பதிவுத் தேடல்\nமின்னஞ்சலில் புதிய பதிவுகளை அறிய\nஅள்ள, அள்ள இணையத்தில் வற்றாத பணமா\nமக்களாயம் (சமூகம்) என் பார்வையில்\nஓரிரு வரிப் பதிவு (4)\nகுறும்பா (குறும்புக் கவிதை) (18)\nஓர் ஊரில புதிதாய் ஒரு குடும்பம் வந்து இருந்தது. அவ்வீடோ பென்னம் பெரியது. ஆளுக்காள் 'லலிதா' நகை மாளிகை உடைமை எல்லாம் கழுத்து, நெஞ்சு,...\nபலர் முன்னே ஒருவரை மற்றொருவர் பிறர் மதிக்காமல் செய்தார்... நேரில் கண்ட பலரும் துயரப்பட்டுச் செல்ல மதிப்பிழந்தவர் மட்டும் சிரித்துக்கொ...\nசிறப்புப் பாடகர் (Super Singer) வெற்றிப் பரிசு யாருக்கு\n'விஜய்' தொலைக்காட்சி நடாத்திய சிறுவர்களுக்கான சிறப்புப் பாடகர் 4 (Super Singer Junior 4) நிகழ்வின் இறுதி நாள் (20/02/2015) நிகழ்வைப...\nஅவுஸ்ரேலியாவை, அமெரிக்காவை, ஆபிரிக்காவை கண்டுபிடித்தவர்களை விட உலகில் எந்தெந்த நாடுகள் ஏதிலி(அகதி)யாக இருக்க இடம் கொடுக்குமெனக் கண்டுபிட...\nசுடும் நாய்ச் (HOT DOGS) சாப்பாடு\nகட கட வென கொத்துற சாப்பாடு ஆவ் ஆவ் வென வறுக்கிற சாப்பாடு ஊ ஊ வென உறிஞ்சிற சாப்பாடு சூ சூ வென சூப்பிற சாப்பாடு சா சா வென நக்கிற சாப்ப...\nஅறிஞர் அப்துல்கலாமிற்கு; நாம் என்ன செய்யப் போகிறோம்\nஅறிஞர் அப்துல்கலாம் அவர்களை அறியாத எவரும் இங்கில்லை... அறிஞர் அப்துல்கலாம் அறிந்த அறிவியலைத் தான் அறிந்தே ஒவ்வொரு இந்தியன் மட்டுமல்ல ஒவ...\nசீரடி சாய் பாபாவின் ஒன்பது நாணயங்கள்.\nஉலகெங்கும் வழிபடுவோர் பார்வைக்குக் காண்பிக்கப்பட்டுவரும் சீரடி சாய் பாபா அவர்களின் ஒன்பது நாணயங்கள் இலங்கை-யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவந்தி...\nஇலங்கை இனச்சிக்கல்(பிரச்சனை), உள்நாட்டுப் போர் பற்றிய கருத்தாக இப்பதிவினை எழுதவில்லை. இதனைத் தமிழர் வரலாற்றுப் பதிவாகக் கருதுமாறு வேண்...\nதீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்\nஉலகெங்கும் வாழும் பல இலட்சம் தமிழ்ப் படைப்பாளிகள் இருப்பினும் 12000 இற்கு மேல் தமிழ் வலைப்பூக்கள் பேணப்படுவதாக அறிய முடிகிறது. அத்தனை ஆயிரம்...\nஇப்படியானவர் கூடினால் எப்படியான பிள்ளை பிறக்கும்\nபேர்னாட்ஷா என்ற அறிஞரிடம் அழகிய நடிகை ஒருவள் \"நானும் நீரும் கூடினால்; என்னைப் போன்ற அழகுடன் உங்களுடைய அறிவும் இணைந்த பிள்ளை பிறக்குமே\nஈழத்து யாழ் மண்ணில் மாதகலூரில் காசிராசலிங்கம் பரமேஸ்வரி இணையர்களுக்கு ஜீவலிங்கம் என்ற பெயரில் மூத்த மகனாகப் பிறந்தேன். நான் தமிழிலக்கியம், இதழியல், உளவியல், கணினியியல் எனப் பல துறையைக் கற்றேன். உலகெங்கும் தூயதமிழ் பேணுவதும் உளநல வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே என் பணி. மேலதிகத் தகவலறிய http://kayjay.tk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/category/posters", "date_download": "2018-07-21T05:21:22Z", "digest": "sha1:54EDKE6G6VEEWDCFPNWPPR2TOTY5RO3N", "length": 2645, "nlines": 60, "source_domain": "fulloncinema.com", "title": "Posters Archives - Full On Cinema", "raw_content": "\nநந்திதா ஸ்வேதா நடிக்கும் ‘நர்மதா’ நாகர்கோயிலில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது\nடிக் டிக் டிக் திரைப்படம் விமர்சனம்\nஆர் ஜே பாலாஜி நடித்து இயக்கும் “எல் கே ஜி”.\nதமிழ் படம் 2 திரை விமர்சனம்\n‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nஅரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்\nகார்த்திக் சுப்பராஜின் இணை இயக்குநர் விஜயராஜ் இயக்கும் லிப்ரா புரோடக்ஷன்ஸ் – புரோடக்ஷன் No.4\nதமிழ் முன்னேற்றம் நான்காம் ஆண்டு தமிழ் கலை மற்றும் ஆண்டு விழா\nஇயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியின் பாராட்டு மழையில் “எக்ஸ் வீடியோஸ்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kmsssociety.blogspot.com/2009/02/blog-post_1298.html", "date_download": "2018-07-21T05:40:10Z", "digest": "sha1:7QQAORFDSNNJW3C2U735ESNMO662KGAC", "length": 11104, "nlines": 93, "source_domain": "kmsssociety.blogspot.com", "title": "Kumbakonam Multipurpose Social Service Society: இயற்கை வேளாண்மை", "raw_content": "\nகும்பகோணம் பல்நோக்கு சமூகப்பணி மையம் \"வாழ்வு மலர\" (Regd. S.No. 54 of 1973)\nஉலகத்துக்கே உணவு “படைக்கும்” விவசாய மக்களுக்கு பசுமையான வணக்கம்\nவானம் பேஞ்சிக் கெடுக்கும், இல்லேன்னா\nஇது நமது நாட்டு பழமொழி.\nஆம். காலம் தவறிய பருவமழை, ஒரே நேரத்தில் கடும் தொடர் மழை, கடுமையான காற்று, புயல், வெள்ளம் இப்படியாக விவசாயம் பாதிக்கப்படும். அல்லது மழையே இல்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டு விவசாயம் பொய்த்து போகும். இதுதான் விவசாய நிலைமை. பயிர் அறுவடை காலங்களில் தேவையில்லாமல் மழை பெய்து விவசாயி கண்ணீரோடு கடனாளியாக மாறும் நிலை தொடர் கதையாகவே உள்ளது. எனவேதான் நமது இந்திய நாட்டு விவசாய முறையை “சூதாட்டம்” என்பார்கள்.\nஇது இப்படி இருக்க நம்ம விவசாயிகள் விவசாயத்திற்கு அளவுக்கு அதிகமாக பணம் செலவு செய்கின்றனர். நவீன இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், பயிர் பாதுகாப்பு, நீர், அறுவடை இப்படியாக இவைகளுக்கு அதிக செலவு செய்யவேண்டிய நிலை உள்ளது. ஆனால் செலவினங்களை கணக்கிடும் போது விவசாய வருமானம் குறைவாகவே உள்ளது. இதற்கு காரணம் நாம் விவசாயத்தில் சுய சார்பு தன்மையை இழந்து மற்றவர்களை (உர கம்பெனி, கருவிகள்) சார்ந்து விவசாயம் செய்கின்றோம். மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காடுகள் வளர்ப்பு, நீரை பாதுகாக்கும் முறைகள், (நீர் மேலாண்மை) பயிர் சுழற்சி முறைகள் இவைகள் பற்றி விவசாயிகளுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை. இதை கற்றுக்கொடுக்க வேண்டிய வேளாண்மைத் துறையும், அரசும் கண்டு கொள்வதே இல்லை.\nபன்னாட்டு கம்பெனிகளின் ஆதிக்கம் விவசாயத் துறையையும் விட்டு வைக்கவில்லை. நிலங்கள் எல்லாம் தொழிற்சாலைகள் அமைப்பதற்கு அரசே நிலத்தை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது.\n“சிறப்பு பொருளாதார மண்டலத் திட்டம் வழியாக விளை நிலங்கள் அழிக்கப்பட்டு பெரும் முதலாளிகளின் வர்த்தக தளங்களாக நிலம் மாறி வருகின்றது.\nஎனவே பெரும் திரளாக விவசாயிகள் கூடி நமது நிலைமையை பேச வேண்டிய தருணம் வந்துவிட்டது. நமது விவசாய முறையை நமக்காக மாற்றி மரபு விவசாய\nமுறையை கடைபிடிக்க வேண்டிய கட்டாயமும் வந்துவிட்டது.\nஇந்த இதழில் “அமுத கரைசல்” அதாவது பயிர் ஊக்கி தயாரிப்பது பற்றி காண்போம்.\nபசுமாட்டு சாணம் - 10 கிலோ\nஹோமியம் - 10 லிட்டர்\nவெல்லம் - 2 கிலோ\nதண்ணீர் - 100 லிட்டர்\nஇவைகளை ஒரு நீர் தொட்டி அல்லது பிளாஸ்டிக் பெரிய கேனில் போட்டு கரைசலாக்க வேண்டும். 6 மணிக்கு ஒரு தடவை வலமிருந்து இடம், இடமிருந்து வலம் கலக்கி விடவேண்டும். ஒரு நாள் கழித்து நமது கரைசலை பாசன வாய்க்காலில் லேசாக தண்ணீருடன் கலந்து பாய்ச்சலாம். கன்றுகள், காய்கறி செடிகள் இவைகளுக்கு குடிநீர் ஊற்றும்போது இக்கரைசலை கொடுக்கலாம். சொட்டுநீர் பாசனத்திலும் பாசனக் குழாய் வழியாகவும் பயிர்களுக்கு கொடுக்கலாம். இக்கரைசல் 1 ஏக்கர் நிலத்திற்கு உரியது. கடலை, நெல், வாழை, கரும்பு, வெற்றிலை, உளுந்து போன்ற பயிர்களுக்கு இக்கரைசலை பாசனம் மூலம் பயிர் ஊக்கியாக கொடுக்கலாம்.\n1. நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய மூன்று சத்தும் சரிசம விகிதத்தில் பலன் கொடுக்கும். (தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து)\n2. மண் வளம் பெருகும். மண்புழுக்கள் மேல் நோக்கி வரும்.\n3. மண்ணில் அதிகமாக பரவும். இதனால் பயிர் அடர்த்தி பெருகும்.\n4. காய்ப்பு பருவத்தில் மணிகள் அதிகமாக பெருகும்.\n5. பயிர்களுக்கு பயன் தரும் பூச்சிகளை வளர்க்கும்.\n6. குறைந்த செலவில் பயிர்களுக்கு லாபம் தரும் ஊட்டச்சத்து (TONIC) ஆகும்.\nமூலிகை மருத்துவம் - செய்முறை விளக்கம்\nஇயற்கை சீற்றங்களும், மறுவாழ்வு பணிகளும்...\nதேர்தல் நேரமிது - சிந்திக்கும் காலமும் இது...\nவிலைவாசி உயர்வு... விரக்தியில் மக்கள்...\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nattunadappu.blogspot.com/2009/04/988.html", "date_download": "2018-07-21T05:41:49Z", "digest": "sha1:NO6FPI6ETIA2PXZNN6DV7QU4Z6VVVELD", "length": 8683, "nlines": 176, "source_domain": "nattunadappu.blogspot.com", "title": "நாட்டு நடப்பு: பயங்கரம் இன்று நடந்தே விட்டது!! 988 தமிழர்கள் படுகொலை", "raw_content": "\nநாட்டு நடப்பு..பெங்களூர்வாழ் தமிழனின் பார்வையில்\nபயங்கரம் இன்று நடந்தே விட்டது\nசிறிலங்கா படையினரின் பாரிய படை நடவடிக்கையினால் பெரும் மனிதப் பேரவலம்: 988 தமிழர்கள் படுகொலை\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் இன்று மேற்கொண்டு வரும் பாரிய படை நடவடிக்கையின் போது பெரும் மனிதப் பேரவலம் நிகழ்ந்துள்ளது. இதில் 988-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1,215-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.\nமக்கள் பாதுகாப்பு வலய பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை பகுதியை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட்கிழமை அதிகாலை தன்னிடம் உள்ள அனைத்து நாசகார ஆயுதங்களின் சூட்டாதரவுடன் பாரிய படை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.\nஅதேவேளையில் மக்கள் மீதும் மக்கள் வாழ்விடங்கள் மீதும் ஆட்லெறி எறிகணை, கொத்துக்குண்டு எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார், பீரங்கி, கனரக துப்பாக்கி, தொலைதூர துப்பாக்கி மற்றும் வான் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் அகோரமாக நடத்தியுள்ளனர்.\nஇதில் 988-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1,215-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.\nஏலவே பொக்கணைப் பகுதிக்குச் சென்ற மக்களை கேடயமாக பாவித்துக்கொண்டு பாரிய நடவடிக்கையினை சிறிலங்கா படையினர் மேற்கொண்டதுடன், அதற்கு ஒத்துழைக்காத மக்கள் மீதும் சரசமாரியான துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாகவும் இதிலும் பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nபொதுமக்களின் இழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.\nடிவிட்டரில் என்னை பின் தொடர.....\nசென்னை ஜூன் 26 நினைவேந்தல் (1)\nதம��ழ் வலைப்பதிவர் குழுமம் (1)\nதமிழ் வலைப்பதிவு பட்டறை (1)\nபயங்கரம் இன்று நடந்தே விட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavunanban.blogspot.com/2006/11/blog-post_24.html", "date_download": "2018-07-21T05:46:19Z", "digest": "sha1:PD2YHGFSLLTNVCI2UZF2KAELYFGMSP2O", "length": 11463, "nlines": 202, "source_domain": "nilavunanban.blogspot.com", "title": "நிலவு நண்பன்: மனித(ம்) உறக்கம்", "raw_content": "\nஅப்படியில்லை நண்பரே...அவர்கள் வாசிக்காமல் விட்டிருக்கலாம் அல்லது கமெண்ட்ஸ் தருவதற்கு நேரமின்றி இருக்கலாம்\nGnaniyar @ நிலவு நண்பன்\nநான் ஹீரோவா.. இல்லை காமெடியனா.. என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் என்னால் தைரியமாக சொல்லமுடியும்நான் வில்லனல்ல நான் காயப்பட்டால் கவிதை எழுதுவேன் - கவிதை எழுதியும் காயப்பட்டிருக்கிறேன். என்னையையும் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சிபடுத்துவதே என் தலையாய பணி\nஅன்புடன் வலைப்பதிவு நண்பர்களுக்கு புன்னகை - சோகம் - கிண்டல் - நிகழ்வுகள் - கவிதைகள் - அனுபவங்கள் என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்ட நி...\nஅனைவருக்கும் இந்த செப்டம்பர் 5 ல் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்வில் ஒவ்வொரு மனிதனின் வெற்றிப்படிகளில் ஏதா...\n( சமீபத்தில் இறந்து போன தனது தந்தைக்காக \"ஒரு கவிதை எழுதி தரமுடியுமா\" என்று கேட்ட எனது நண்பர் கண்ணனுக்காக ) கந்தசார்.. கந்தன் ...\nவரதட்சணை பிச்சை எடுப்பது குற்றமென்று அறிவித்துவிட்டால் குற்றவாளிகளாய் மாப்பிள்ளைகள்தான் நிறைய மாட்டக்கூடும்\nமனைவிக்கு துரோகம் செய்யும் சில NRI-க்கள்\nதலைப்பை பார்த்தவுடன் யாருக்கேனும் மனம் உறுத்தத் தொடங்குகிறதா.. ஆம் அவர்களைப்பற்றித்தான் நான் குறிப்பிடுகின்றேன். இது சம்பந்தமாக நான் ஏற்...\nபிரிவுகளின் காயங்களில்... பக்குவப்பட்டு, பிரிவோம் எனத்தெரிந்தே பழகுவதால்... வலிப்பதில்லை எந்தப் பிரிவும் காதல் பிரிவைத் தவிர... - ...\nஒரு சிறிய காதல் சோக கதை\n( எனது நண்பர் அனுப்பிய நான் ரசித்த சிறிய சோகமான காதல் கதையை இங்கு பதிவிடுகின்றேன். ) தான் குருடாகிப்போனதால் தன்னையே வெறுக்கும் ஒரு கண்தெரி...\nஎய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுகள் இப்பொழுதெல்லாம் மிகவும் குறைந்து விட்டன..நேற்றுதான் நண்பனிடமிருந்து இந்த மின்னஞ்சல் வந்தது. படித்துவிட்டு ரொ...\nஇருப்பவனுக்கோ வந்துவிட ஆசை வந்தவனுக்கோ சென்று விட ஆசை இதோ அயல்தேசத்து ஏழைகளின் .. கண்ணீ���் அழைப்பிதழ் \n- கவிதை என் பாதிப்புகளின் .. பாஞ்சாலிசபதம் கோபத்தின் .. குண்டலகேசி என் அழுகையின் வார்த்தை வடிவ .. அர்த்தங்கள் அதிகார மீறல்... உரிமை...\nமிகவும் சூடான பதிவு (1)\nவிபத்தும் விபத்து சார்ந்த இடமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pattaampuchi.blogspot.com/2009/03/blog-post_24.html", "date_download": "2018-07-21T05:59:18Z", "digest": "sha1:7FGYEC2TIWP6BZFHLPAK6VXEQRCZBXGB", "length": 4246, "nlines": 45, "source_domain": "pattaampuchi.blogspot.com", "title": "உங்கள் வாகன சக்கரங்களுக்கு நைட்ரஜன் வாயு நிரப்ப நீங்கள் தயாரா? | பட்டாம்பூச்சி", "raw_content": "\nஉங்கள் வாகன சக்கரங்களுக்கு நைட்ரஜன் வாயு நிரப்ப நீ...\nபெண்களின் வாழ்நாள் ஏன் அதிகமா இருக்குன்னா ...\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்...\nபற்பல வண்ணங்கள்... சிற்சில எண்ணங்கள்...\nஉங்கள் வாகன சக்கரங்களுக்கு நைட்ரஜன் வாயு நிரப்ப நீங்கள் தயாரா\nFiled under: பொது, வாகனம்\nபெங்களூரில் பெட்ரோல் பங்கில் இன்று ஒரு அறிவிப்பை பார்த்தேன். வாகன சக்கரங்களுக்கு நைட்ரஜன் வாயுவை நிரப்பிக்கொள்ள சொல்லி வெளியிடப்பட்டிருந்தது.எப்போதும் போனவுடன் பெட்ரோல் போட்டுவிட்டு அதே வேகத்தில் 2 ரூபாய் கொடுத்து சக்கரங்களில் காற்றை நிரப்பி கெளம்பி போய்க்கிட்டே இருப்போம்.இதில் இந்த நைட்ரஜன் வாயு வகையறா எப்படி விசேஷமானதுஇதை அங்கிருந்த மேனேஜரிடம் கேட்டேன்.ரொம்ப நாட்கள் காற்று குறையாமல் சக்கரத்தில் தங்கி இருக்கும் என்றும் அவ்வளவு சீக்கிரம் பஞ்சரே ஆகாது என்றும் கூறினார்.நம்பும்படியாக இல்லை.உங்களுக்கு தெரிந்தால் கூறுங்களேன்.\nமறந்து விட்டேனே...முதல் முறை காற்று நிரப்பும்போது ஓவ்வொரு சக்கரத்திற்கும் ஆகும் செலவு 30 ரூபாய்.அதன் பின் ஒவ்வொரு மறுநிரப்பலுக்கும் 10 ரூபாய்.நேப்ட்யுன் என்றொரு நிறுவனம் இந்த விளம்பரத்தை செய்திருந்தது.\nசுவாரஸ்ய வலைப்பதிவர் விருது கொடுத்திருக்கேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraimix.com/drama/neeli/105731", "date_download": "2018-07-21T05:27:10Z", "digest": "sha1:DMH6IPWMSMHGF4ENTOGZHAGRPMTSLROP", "length": 5035, "nlines": 54, "source_domain": "thiraimix.com", "title": "Neeli - 09-11-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமற்ற கேவலமான பிரபலங்களை விட அஜித், விஜய் எப்படிபட்டவர்கள்- ஸ்ரீலீக்ஸ் புகழ் ஸ்ரீரெட்டி\n தூக்கில் சடலமாக தொங்கிய இளம்பெண்\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை\nஇலங்கையில் பலரை ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றிய பெண் பின் ���ெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்\nதிருமணமான குறுகிய காலத்தில் விவாகரத்து செய்த பிரபல தமிழ் நடிகர், நடிகைகள்\nஇலங்கை பெண்ணின் உள்ளாடையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான தங்கம்\nசில நிமிடங்கள் மட்டும் கோடிஸ்வரியாக வாழ்ந்த பெண்; எப்படியென்று தெரியுமா\nபலருடன் படுக்கையை பகிர முக்கிய காரணமே இது தானாம்\nசர்வதேச அளவில் கொடிகட்டி பறக்கும் விஜய்யின் புகழ்- இதற்கு தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம் போட்டே ஆகனும்\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை\n12 ராசிக்காரர்கள் இப்படித்தான் இருப்பாங்களாம்.. அதிலும் இந்த ராசிக்காரர்கள் அதுல செம்ம உஷாராம்\n13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல்\nஉயிரை பறிக்கும் வாழைப்பழம் என்னும் கொடிய விஷம்\nஅப்பாவுடன் சேர வேண்டும் ஆசையில் போஷிகா மறுக்கும் நித்யா\nவிஜய்யின் படங்களில் அந்த படம் எனக்கு மிகவும் பிடிக்கும் அழகான இளம் நடிகை ஓபன் டாக்\nபிக்பாஸ் வீட்டில் மஹத் அதிரடி.. சிறையில் அடைக்கப்பட்ட தாடி பாலாஜி.. சிறையில் அடைக்கப்பட்ட தாடி பாலாஜி\nதிருமணத்திற்கு பிறகு தன் தோற்றத்தை அப்படியே மாற்றிவிட்ட ஸ்ரேயா\nவிஸ்வாசத்தில் மரண லோக்கலாக வர இருக்கும் அஜித்- ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சிரியங்கள் காத்திருக்கின்றன\nதமிழ் மக்களுக்காக கவர்ச்சி புயல் சன்னி லியோன் செய்த வேலையை பார்த்தீர்களா\nப்ப்பா.. என்னா குத்து குத்துறாங்க குடும்ப பெண்கள் போடும் ஆட்டத்தை பாருங்க குடும்ப பெண்கள் போடும் ஆட்டத்தை பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Main.asp?id=54&cat=501", "date_download": "2018-07-21T05:59:51Z", "digest": "sha1:2TEKRZRBJBPJRDSBU5IKYIKTDV6GXRTS", "length": 4840, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "A Special Page For Women,Ladies Corner,Beauty Tips for Women - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > வீட்டிலிருந்தே சம்பாதிக்க\nடெல்லியில் 28-வது ஜிஎஸ்டி கூட்டம் தொடங்கியது\nமகான்களை தோற்றுவிக்கும் ஞான பூமியாக தமிழ்நாடு திகழ்கிறது : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்: ஆளுநர் கிரண்பேடி\nவீட்டில் வைக்கலாம் ப்யூட்டி ஷாப்\nமகிழ்ச்சி அளிக்கும் ���ேக்கப் பிசினஸ்\nபிரைடல் ரென்டல் ஜூவல்லரி பிசினஸ்\nஊசிமுனை ஓவியங்கள் நெக்லஸ் மாடல் நெக்\nஊசிமுனை ஓவியங்கள் எம்போஸ்டு வேலைப்பாடு\n21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்\nசீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு\nநீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்\nநீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ularuvaayan.com/2010/04/blog-post_15.html", "date_download": "2018-07-21T06:01:50Z", "digest": "sha1:LXY2U5W7MEDRG2MR7CL67MQKNX3XBTDY", "length": 15727, "nlines": 198, "source_domain": "www.ularuvaayan.com", "title": "ularuvaayan: ஒரு பிரம்மாண்டம் கடலில் மூழ்கிய நாள் இன்று", "raw_content": "\nஒரு பிரம்மாண்டம் கடலில் மூழ்கிய நாள் இன்று\nஆர்எம்எஸ் டைட்டானிக் (RMS Titanic) என்ற ஆடம்பர பயணிகள் கப்பல் வட அயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரில் உருவானது. 1912 இல் முதன் முதலாகச் சேவைக்கு விடப்பட்டபோது இதுவே உலகின் மிகப் பெரிய பயணிகள் நீராவிக் கப்பலாகும்.\nடைட்டானிக் தனது முதற் பயணத்தை இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து நியூயார்க் நகரை நோக்கி புதன்கிழமை, ஏப்ரல் 10, 1912 இல் கப்டன் எட்வர்ட் சுமித் தலைமையில் தொடங்கியது. புறப்படும் போது டைட்டானிக்கின் உந்திகளின் தாக்கம் அருகிலிருந்த நியூயோர்க் என்ற கப்பலை நகர்த்தி டைட்டானிக்க்குக்கு மிக அருகில் செல்ல வைத்தது. இதனால் அது ஒரு மணி நேரம் தாமதித்தே புறப்பட்டது. ஆங்கிலக் கால்வாயைத் தாண்டியதும் பிரான்சில் சேர்பூர்க்கில் நிறுத்தப்பட்டு கூடுதல் பயணிகள் ஏற்றப்பட்டனர். மீண்டும் அடுத்த நாள் அயர்லாந்து, குயீன்ஸ்டவுன் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டு நியூயார்க்கை நோக்கி 2,240 பயணிகளுடன் செல்லத் தொடங்கியது.\nடைட்டானிக் மூன்று வகுப்புக்களைக் கொண்டிருந்தது. மூன்றாவது கீழ் வகுப்பில் பொதுவாக அமெரிக்காவில் குடியேறுவதற்காக சென்றவர்களே அதிகமாக இருந்தனர். முதல் வகுப்பில் பல புகழ்பெற்ற கோடீசுவரர்கள் சென்றனர்.\nஞாயிற்றுக் கிழமை ஏப்ரல் 14 இல் வெப்பநிலை குறைந்து கிட்டத்தட்ட உறைநிலையை அடைந்தது. கடல் மிகவும் அமைதியாக இருந்தது. 1:45 மணிக்கு அமெரிக்கா என்ற கப்பலில் இருந்து டைட்டானிக்க்குக்கு வழியில் பனிப்பாறைகள் உள்ளதாக செய்தி அனுப்பப்பட்டது. ஆனாலும் இச்செய்தி டைட்டானிக்கை அடையவில்லை.\nஇரவு 11:40 மணிக்கு பெரும் பனிப்பாறை ஒன்றுடன் டைட்டானிக் மோதியது. கப்பலை மோதாமல் திருப்பும் முயற்சி நிறைவேறவில்லை. கப்பல் முற்றாக நிறுத்தப்பட்டது. கப்பலில் மொத்தம் 20 உயிர் காப்பு படகுகள் இருந்தன. முதலாவது படகு காலை 12:40க்கு இறக்கப்பட்டது. முதலாம் இரண்டாம் வகுப்புப் பயணிகளுக்கு படகுகளில் ஏறுவது சுலபமாக இருந்தது, ஆனால் மூன்றாம் வகுப்புப் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. கப்பலில் இருந்து ஆபத்து சமிக்கைகள் பல திசைகளிலும் அனுப்பப்பட்டன. அண்மையில் இருந்த சில கப்பல்கள் செய்திகள் அனுப்பின. ஆனாலும் அவை எதுவும் டைட்டானிக்க்குக்கு அருகில் வருவதற்கு நேரம் போதவில்லை. சரியாக அதிகாலை 2:20 மணிக்கு கப்பல் முற்றாக மூழ்கியது.\nடைட்டானிக் கடலில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 1503 பேர் கொல்லப்பட்ட நிகழ்வு அமைதிக்காலத்தில் நடந்த மிகப்பெரும் கடல் அழிவாகக் கருதப்பட்டது. டைட்டானிக் கப்பல் அக்காலத்தில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு கட்டப்பட்டதாகவும் அது மூழ்கவே முடியாததெனவும் கருதப்பட்டது. இப்படியான ஒரு கப்பல் மூழ்கியது உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியது. கப்பலின் சேதமடைந்த பகுதிகளை செப்டம்பர் 1,1985 இல் ரொபேர்ட் பலார்ட் தலைமையிலான ஆய்வாளர் குழு ஒன்று கண்டு பிடித்தது. டைடானிக் கப்பல் இப்போது கடல் மட்டத்திலிருந்து 12,000 அடி ஆழத்தில் இருக்கின்றது.\nமொத்தம் இருந்த 2,223 பேரில், 706 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். 1,517 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் கடலில் 28 °F (-2 °C) குளிர் தாங்காமையினால் உயிரிழந்தனர்.\nஇன்று தானும் கடலில் மூழ்கி உலகையும் சோக கடலில் மூழ்கடித்த டைட்டானிக் என்ற பிரமாண்டக் கப்பல் மூழ்கிய 98 வது ஆண்டு ஆகும்.\nம னதில் ஆழ்ந்து போன விஷயங்களும் , சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து . ஆனால் அதையும் தா...\nதமிழக ' சிலந்தி மனிதன் ' சாதனை செ ங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல் , விறு , விறுவென ஏறியும் , தலைக���ழாக இறங்க...\nஅர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது\nமுற்றுகையும் - முற்றுகையின் பின்னும் ... ' அர்த்த சாஸ்திரம் ' எனும் சாணக்கியரின் நீதிநூல் உலகத்தையே ஆளும் ஞானத்தைத் தர...\nஊர் கூடி உளறினால் உண்மைகள் தெளிவாகும். எதையும் எங்கேயும் எப்போதும் எடுத்தியம்பல் எம் பணி.\nசென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன்\nநடந்தால் பாதை; படுத்தால் படுக்கை\nஉங்களுக்கு ஏற்ற படிப்பு எது\nவேரின் உழைப்பு; செடியின் சிரிப்பு \nவீட்டிலேயே புற்றுநோய் ஸ்கேனர் - இந்தியர் சாதனை\nஒரு பிரம்மாண்டம் கடலில் மூழ்கிய நாள் இன்று\nஉன் கதையை நீ எழுது\nதேர்தல் முடிவு சொல்லும் பாடம் - இலங்கைப் பாராளுமன்...\nஇன்று உலக சுகாதார நாள்\nஉலக சிறுவர் நூல் நாள்\nஎதையும் எங்கேயும் எப்போதும்... உள்ளதை உள்ளப்படி உரைப்பதே எம் பணி.\nரியல் ஜோடி நம்பர் 1\nஐ.பி.எல். கோலாகல நிறைவுவிழாவில் ஏ.ஆர்.ரகுமான்\nலைப் ஆஃப் பை - Life of PI\nரியல் ஸ்டீல் - Real Steel\nஉங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி\nதமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்\nவேலை வாய்ப்புக்கு உதவும் வெளி நாட்டு மொழிகள்.\nஇருளர்கள் : ஓர் அறிமுகம் - K.குணசேகரன்\nசுரேஷ் பிரேமசந்திரன் - பாராளுமன்ற உரை\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part IV\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part III\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part II\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part I\nலிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்\nஆபிரகாம் லிங்கனுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்.\nசே குவேராவின் கடிதங்கள் - மனைவிக்கு எழுதிய கடிதம்\nஅப்பருடன் 60 வினாடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/battaramulla/other-hobby-sport-kids-items", "date_download": "2018-07-21T05:41:38Z", "digest": "sha1:XWLMUPHXBYX6WOB5GTG5IJ2UEJOUJ6GK", "length": 5497, "nlines": 91, "source_domain": "ikman.lk", "title": "பத்தரமுல்ல யில் விளையாட்டு மற்றும் இதர பொழுதுபோக்கு பொருட்கள் விற்பனைக்கு", "raw_content": "\nஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்க���ுக்கான பொருட்கள்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nகாட்டும் 1-5 of 5 விளம்பரங்கள்\nபத்தரமுல்ல உள் ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nகொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nகொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nகொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nகொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nகொழும்பு, ஏனைய பொழுதுபோக்கு,விளையாட்டு மற்றும் சிறுவர்களுக்கான பொருட்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%9E%E0%AE%9A%E0%AE%B3_%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%A3%E0%AE%B0", "date_download": "2018-07-21T06:12:43Z", "digest": "sha1:7Y6JLENWKXG577B5UXGR2CN4HC5P457A", "length": 3834, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மஞ்சள் தண்ணீர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் மஞ்சள் தண்ணீர்\nதமிழ் மஞ்சள் தண்ணீர் யின் அர்த்தம்\nகாண்க: மஞ்சள் நீராட்டு விழா\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2012/05/explaining-inflation-simple-terms-000010.html", "date_download": "2018-07-21T05:37:17Z", "digest": "sha1:7NFIEOAJPA3EUQDGHBGO7IKYKG53IRNV", "length": 18385, "nlines": 181, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பணவீக்கம் - ஒரு எளிய அறிமுகம் | Explaining inflation in simple terms | பணவீக்கம் - ஒரு எளிய அறிமுகம் - Tamil Goodreturns", "raw_content": "\n» பணவீக்கம் - ஒரு எளிய அறிமுகம்\nபணவீக்கம் - ஒரு எளிய அறிமுகம்\nஸ்டெர்லைட் நிறுவனத்தால் வருடத்திற்கு $100 மில்லியன் நஷ்டம்.. அனில் அகர்வால் சோகம்..\nவங்கிகளில் பணம் அனுப்ப உதவும் ஆர்டிஜிஎஸ்- என்இஎப்டி\nபிக்ஸட் டெபாசிட்டின் நன்மைகளும் தீமைகளும்\nபணவீக்கம் என்ற வார்த்தை இன்றைக்கு பழகிப் போன ஒன்றாகிவிட்டது. இதற்கு பலரும் பலவித விளக்கங்களை வித விதமான வார்த்தைகளில் சொல்லிவிட்டார்கள்.\nபணவீக்கம் என்பதை சிம்பிளாக இப்படிச் சொல்லலாம்: விலை ஏற்ற விகிதம்தான் பணவீக்கம்\nஉதாரணம்: 2008-ல் சர்க்கரை விலை கிலோ ரூ 18. அது 2009-ல் ரூ 38 ஆகிவிட்டது. இந்த இரு காலகட்டத்துக்கும் இடையில் ஏறிய விலை விகிதம் 111.11. இதுதான் பணவீக்க விகிதம்\nநாட்டின் பணவீக்க அளவைக் குறிப்பிட முதன்மைப் பணவீக்கம் என்ற பதத்தை மீடியா பயன்படுத்துகிறது. பணவீக்கத்தின் முக்கியத்துவம் கருதியே இந்தப் பதம் பயன்படுத்தப்படுகிறது. இதனை மத்திய அரசின் புள்ளிவிவர அமைச்சகம் கணித்து அறிவிக்கிறது.\nஇதைக் கணிக்க, நாட்டில் சந்தையில் விற்பனையாகும் உணவுப் பொருள்கள், தொழிற்சாலை உற்பத்திப் பொருள்கள் அனைத்தையும் ஒரு தொகுதியாக எடுத்துக் கொண்டு, அவற்றின் விலைகளுக்கு தனி நிறை (Weightage) தருவார்கள்.\nஇந்த நிறையில் கடந்த ஆண்டுக்கும் நடப்பு ஆண்டுக்கும் இடையிலான வித்தியாசம் முதன்மைப் பணவீக்க விகிதமாக எடுத்துக் கொள்ளப்படும்.\nஆனால் இதில் உள்ள முக்கிய குறைபாடு, எந்தப் பொருளின் நிறை எண் அதிகமாக உள்ளதோ, அதைப் பொருத்தே பணவீக்கம் தீர்மானிக்கப்பட்டுவிடும் ஆபத்து உள்ளது.\nபொதுவாக பணவீக்கம் 10 சதவீதம் என நீங்கள் படித்தால் அனைத்துப் பொருள்களின் விலையுமே 10 சதவீதம்தான் அதிகரித்திருக்கும் என நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது. டீ விலை 10 சதவீதம் உயர்ந்திருக்கலாம். எண்ணெய் விலை 30 சதவீதம் கூட உயர்ந்திருக்கும். பழங்கள் விலை 5 சதவீதம் உயர்ந்திருக்கலாம். ஆனால் பணவீக்க சராசரியில் இந்த பாகுபாடு தெரியாமல் போகிறது.\nபணவீக்கம் என்பது மனிதனின் வாங்கும் சக்தியைக் குறைத்துவிடுகிறது.\nபணவீக்கத்தில் பல வகை உண்டு. 2 முதல் 4 சதவீதம் வரை மட்டுமே உள்ள பணவீக்கத்தை மிதமான வீக்கம் என்கிறது இந்திய அரசு.\nபணவாட்டம் என்பது எதிர்நிலையைக் குறிக்கும். அதாவது விலைகள் வீழ்ந்து கொண்டே செல்வது.\nஇல்லாத பணவீக்கம் என்றொரு வகை உண்டு. பூஜ்யத்தைத் தாண்டாமல் 1 சதவீதத்துக்குள் உள்ள பணவீக்கத்துக்கு இந்தப் பெயர் பொருந்தும்.\nஇன்னொன்று மிகைவீக்கம். இது அசாதாரண, கட்டுப்படுத்த முடியாத விலை உயர்வைக் குறிக்கும்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஒரு நற்செய்தி.. இறக்குமதி வரி இரண்டு மடங்காக அதிகரிப்பு..\nசத்தமில்லாமல் வேலையைக் காட்டும் பதஞ்சலி.. பாபா ராம்தேவ் மாஸ்டர் பிளான்..\nஇன்போசிஸ் ஊழியர்கள் தொடர் வெளியேற்றம்.. தடுமாறும் நிர்வாகம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t39868-3", "date_download": "2018-07-21T05:53:42Z", "digest": "sha1:7Q53M25QSOGY7KLXN47AHFDDZHLEA2SX", "length": 8381, "nlines": 130, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\nஅமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nஅமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\nஅமெரிக்காவின் தென்பகுதியில் உள்ள டென்னெஸ்ஸீ\nமாநிலத்தில் நாஷ்வில்லே நகரின் புறநகர் பகுதியான\nஅண்ட்டியாஷ் என்ற இடத்தில் வேஃப்ல் ஹவுஸ் என்னும்\nபிரபல உணவகம் ஒன்று இயங்கி வருகிறது.\nவார இறுதிநாள் என்பதால் இந்த உணவகத்தில் ஏராளமான\nமக்கள் கூடி இருந்தனர். (உள்ளூர் நேரப்பட்டி)\nஇன்று அதிகாலை சுமார் 3.25 மணியளவில் கையில்\nதுப்பாக்கியுடன் ஒரு மர்ம மனிதன் நிர்வாணமாக அந்த\nகண்ணிமைக்கும் நேரத்துக்குள் அங்கிருந்தவர்களை நோக்கி\nசரமாரியாக துப்பாக்கிகளால் சுட்ட அந்த மர்ம நபர், காரில்\nஇந்த வெறித்தனமான தாக்குதலில் சம்பவ இடத்திலேயே\nமூன்று பேர் உயிரிழந்தனர். நான்கு பேர் காயங்களுடன்\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarimainthan.blogspot.com/2009/07/2009-3.html", "date_download": "2018-07-21T06:04:53Z", "digest": "sha1:SDDURU3UELSQ4VJLJVT6VUE2WIAOM4IY", "length": 22733, "nlines": 149, "source_domain": "kumarimainthan.blogspot.com", "title": "குமரிமைந்தன் படைப்புகள்: தமிழக நிலவரம்(2009) .....3", "raw_content": "\nபார்ப்பனியம்தான் தமிழகத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்கிறார்கள். பார்ப்பனியம் என்றால் ஆரியம் என்கிறார்கள்.\nஆரியம் என்பது வட இந்தியாவைக் குறிப்பது. ஆரிய “இனம்” என்பது 19 ஆம் நூற்றாண்டில் மாக்சுமுல்லர் என்னும் செருமானிய மொழி ஆய்வாளர் உருவாக்கிப் பின்னர் எதிர்ப்புகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கைவிட்ட ஒன்று. இட்லர் போன்றோரும் ஐரோப்பியரும் இந்திய, தமிழக அரசியலாளரும் ஆள்வோரும் தத்தம் நலன்களுக்காகத் தூக்கிப் பிடிக்கும் ஒரு போலிக் கோட்பாடு. ஆரியர்கள் உருவாக்கியவை என்று கூறப்படும் வேதங்களில் தொல்காப்பியத்தில் வரும் வருணனும் இந்திரனும் தலைமையான தெய்வங்கள். கடலைப் பற்றியும் கப்பலைப் பற்றியும் இடியைப் பற்றியும் வேளாண்மையைப் பற்றியும் மருத நில மக்களைப் பற்றியும் வேதங்களில் கூறப்பட்டிருக்கிறது. அவர்களை மாடுமேய்க்கிகள் என்றால் முல்லை நிலத் தெய்வமான திருமால் தமிழர்களுக்கு அயலா இராமனும் தமிழன், இராவணனும் தமிழன். ஆனால் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்தவர்கள். தொன்மங்களில் இதற்குச் சான்று உண்டு. இராமயணப் போரை கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் கிரேக்கர்களும் சமண, புத்தங்களால் வீழ்ந்த வட இந்தியப் பார்ப்பனரும் சேர்ந்து ஓமரின் இலியத்துக் காப்பியத்தை அடியொற்றி இலக்கியமாக்கினர். வேதங்கள் பொதுமக்களுக்குப் புரியாமல் மறைவா(யா)க இருக்க வேத மொழியும் மக்களுக்குப் புரியாத மொழியில் ஆட்சியையும் சமயத்தையும் தொழில்நுட்பங்களையும் வைத்திருக்கச் சமற்கிருத மொழியும் தமிழர்களால் படைக்கப்பட்ட ஒரு முழுச் செயற்கை மொழி.\nசிந்து வெளி நாகரிகம் குமரிக்கண்ட வாணிகர் அமைத்திருந்த ஓர் இடைத்தங்கல். கடல் மட்டம் சிறுகச் சிறுக உயர்ந்ததாலும் சிந்தாற்று வெள்ளங்களாலும் அவற்றுக்கு இணையாகக் குமரிக் கண்டம் கடற்கோள்களுக்கு உட்பட்டதாலும் கொஞ்சம் கொஞ்சமாக அது வலிமை இழக்க ஏதோ ஒரு சூழலில் பாலைக்கு அப்பால் வாழ்ந்த வளர்ச்சி நிலையில் தாழ்ந்த முல்லை நில மக்கள் அதைத் தாக்கி அழித்துள்ளனர்.\nதமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் சாதியற்றிருந்ததாகச் சுட்டிக் காட்டும் பண்டை இலக்கியம் எதுவுமே கிடையாது. தொல்காப்பியம் கூறும் ஐந்நிலங்களுமே வருணன், இந்திரன், திருமால், முருகன், கொற்றவை என்ற 5 தெய்வப் பூசாரிகளால் ஆளப்பட்டவை. முதலில் பெண் பூசாரிகளாய் இருந்தது ஆண் பூசகர்களுக்கு மாறியது. ஆனால் இந்தப் பூசகர் - பெண் உறவு இன்றுவரை தொடர்கிறது. அண்ணாத்துரையும் கருணாநிதியும் பிறந்த போது இருந்தது போல் இவ்விரு சாரருக்கும் அவ்வப்போது சிறு பிணக்குகள் ஏற்பட்டு, அரசியல் செல்வாக்குப் பெற்றதும் அண்ணாத்துரையும் கருணாநிதியும் பார்ப்பனர்களுடன் மறைவாகவும் வெளிப்படையாகவும் இணைந்துகொண்டது போல் இணைந்துகொள்வர்.\nதொல்காப்பியம் ஆளும் கூட்டமாகிய பூசகர், அரசர், வாணிகர், நிலக்கிழார் ஆகியோரைத் தவிர அடிமைகள், கைவன்மைத் தொழிலாளர் ஆகிய மிகப் பெரும்பான்மையான மக்களை,\nஅடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்\nகடிவரை யிலபுறத்து என்மனார் புலவர் என்கிறது (அகத்திணை இயல் - 25).\nஅதாவது அடிமைகளுக்கும் தொழில் செய்வார்க்கும் களவு கற்பு என்ற ஒழுக்க நெறிகள் கட்டாயமல்ல, அவர்கள் அவ்வொழுக்க நெறிக்கு வெளியே (புறத்தே)வாழ்கின்றவர்கள் என்பது இதன் பொருளாகும், அதாவது அவர்கள் ஒழுக்கங்கெட்டவர்கள் என்பதாகும்.\nமேல்தட்டினர் கணக்கற்ற பெண்களைக் காதற்கிழத்திகளாகவும் வேலைக்காரியாகவும் வைப்பாட்டியாகவும் இருந்த வெள்ளாட்டி என்று இடைக்காலத்தில் வழங்கப்பட்ட நிலையிலும் வைத்திருந்தனர். செவிலி என்பவள் இந்த இரண்டாம் வகைப்பாட்டினுள் வருகிறவள்.\nஇவைதான் மனுச் சட்டத்தின் விதை என்பதை யார்தான் மறுக்க முடியும்\nபாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனே,\nவேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்\nகீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பா லொருவனும்\nஎன்று மேல் கீழ் என்பதைத் தெளிவாகக் கூறுகிறான்.\nசிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் (குறள். 972) என்று கூறி தொழிலால் வரும் ஏற்றத்தாழ்வையும் பிறப் பொழுக்கம் குன்றக் கெடும் (குறள். 134) என்று கூறி பிறப்பால் வரும் ஏற்றத்தாழ்வையும் கூறுகிறார்.\nஆக, ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்று திருமூலர் ஓதுவதற்கு முன் தமிழ் இலக்கியத்தில் சாதிய ஏற்றத்தாழ்வை மறுத்த எந்தக் கூற்றையும் காண முடியாது.\nசிலப்பதிகாரம் கூறும் செய்திகளின்படி தமிழ்நாட்டில் எந்த ஓர் அரசு அல்லது பொது நிகழ்ச்சியும் வருண பூதங்கள் நான்கையும் வழிபட்டே தொடங்கின. அந்த வருணங்கள் கூட இன்று நாம் அறிபவற்றுக்கு மாறாக 1) அந்தணர், 2) அரசர், 3) வாணிக – வேளாளர், 4) பாணர் – கூத்தர் என்றிருந்து பின்னால் இன்றைய வடிவத்துக்கு மாறியுள்ளது.\nஎனவே சாதிகள், வருணங்கள் தமிழர்கள் படைத்தவையே. உலகில் உரோம், பிரான்சு, சப்பான் ஆகியவற்றில் வருணங்கள் இருந்துள்ளமை வரலாற்றால் அறியப்பட்டுள்ளது. பிரான்சிலும் சப்பானிலும் தொழிற்��ுரட்சியாலும் முதலாளியத்தாலும் அவை அழிந்துள்ளன. ஐரோப்பாவில் தொழிற் சாதிகள் இருந்ததை மார்க்சு மூலதனம் முதல் மடலத்தில் குறிப்பிட்டு, தொழிற்புரட்சியால் அவை அழிந்ததைக் கூறியுள்ளார்.\nவருணங்களின் தோற்றம் ஓர் ஆட்சியின் கீழ் வாழும் மக்களை அவர்களின் குமுகப் பங்களிப்புகளின் அடிப்படையில் வகைப்படுத்தி அந்தந்த வகைப்பாட்டின் கீழ் வரும் மக்களின் பேராளர்கள்(சட்ட மன்றம், பாராளுமன்றம் போன்று) மூலம் ஆட்சியாளர்களைக் கட்டுப்படுத்துவதே. நாளடைவில் படையைக் கையில் வைத்திருந்த ஆட்சியாளர்கள் பூசகர்களின் துணையுடன் பெரும்பான்மையினரை ஒடுக்குவதாக உலக அளவில் அது இழிந்துபோயிற்று. எனவே அதைத் தோற்றுவித்ததில் நமக்கு இழுக்கு ஒன்றுமில்லை. அதன் எச்சங்கள் இன்றும் நம்மைத் தொடர்வதே அவலம். அவற்றை முற்றாக ஒழிப்பதற்கான சூழல் உருவாவதைத் தடுப்பவர்களாக “தமிழ்த் தேசியம்”, “தமிழ் மொழி” பற்றி முழங்குவோர் இருப்பதுதான் அதைவிடப் பெரும் அவலம்.\nசாதி சார்ந்த தொழிலும் தொழில் சார்ந்த சாதியும் உறைந்து போன தொழில்நுட்பத்தின் விளைவாகும். இடைவிடாத தொழில்நுட்ப மேம்பாடும் மக்களின் இடப்பெயர்ச்சியும் சாதி என்ற ஒன்று தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லாமல் செய்துவிடும்.\nநம் தோழர்கள் கூறுவதுபோல் சாதியும் வருணமும் இவர்கள் கூறும் கற்பனை “ஆரியர்”களால் இங்கு பரப்பப்பட்டது என்பதை ஓர் உரையாடலுக்காக வைத்துக்கொள்வோம். அயலாரால் புகுத்தப்பட்டது என்று தெரிந்து ஏறக்குறைய மாக்சுமுல்லர் காலத்திலிருந்து 160 ஆண்டுகள் ஆகியும் ஏன் அதனை நம்மால் அகற்ற முடியவில்லை அயலார் கூறும் பொய்ம்மைகளை இனங்காணவோ இனங்கண்டாலும் அதனைப் புறக்கணித்து உண்மையின் பக்கம் நிற்கவோ திறனற்ற மூளைக் குறைபாடு உள்ளவர்களா நாம்\nசரி அப்படித்தான் அயலாரே நம்மிடம் புகுத்திவிட்டனர் என்று வைத்துக் கொண்டாலும் அந்த அயலாரைத் திட்டுவதாலோ அடிப்பதாலோ (அடிப்பதாவது இவர்கள் பார்ப்பனர்களைத் தங்களது வழிகாட்டிகளாகவல்லவா இயக்கங்களுக்குள் வைத்துள்ளனர், தங்களது ஆசான் கருணாநிதியைப் போல்) அதனை ஒழித்துவிட முடியுமா இவர்கள் பார்ப்பனர்களைத் தங்களது வழிகாட்டிகளாகவல்லவா இயக்கங்களுக்குள் வைத்துள்ளனர், தங்களது ஆசான் கருணாநிதியைப் போல்) அதனை ஒழித்துவிட முடியுமா ஒருவருக்கு நோய் எதிர்ப்புத்திறன் குறைவால் நோய்த் தொற்று இன்னொருவரிடமிருந்து வந்தவிட்டதென்றால் நோய்த்தொற்றுக்குக் காரணமானவரை வைதுகொண்டாயிருப்பார்கள் ஒருவருக்கு நோய் எதிர்ப்புத்திறன் குறைவால் நோய்த் தொற்று இன்னொருவரிடமிருந்து வந்தவிட்டதென்றால் நோய்த்தொற்றுக்குக் காரணமானவரை வைதுகொண்டாயிருப்பார்கள் மூளை கலங்கியவர்கள்தாம் அதைச் செய்வர். இயல்பானவர் நோய்த் தொற்றியவனுக்கு உடனடியாக மருத்துவமல்லவோ செய்வர் மூளை கலங்கியவர்கள்தாம் அதைச் செய்வர். இயல்பானவர் நோய்த் தொற்றியவனுக்கு உடனடியாக மருத்துவமல்லவோ செய்வர் சாதி குறித்து அந்த மருத்துவத்தைப் பற்றி இவர்கள் சிந்தித்ததுண்டா\nஒருவர் தன்னிடம் குறை இருக்கிறது என்று புரிந்து ஏற்றுக்கொள்வது அவர் தன்னை மேம்படுத்திக்கொள்ள விரும்புகிறார் என்பதற்கு அறிகுறி. பிறர் மேல் பழிபோட்டால் எவரும் தப்பிக்க முடியாது என்பது உறுதி. பிழைகள் மேல் பிழைகள் தலைமேல் ஏறி அவர் அழிவதும் உறுதி. அந்த அழிவுதான் இன்று உலகத் தமிழ் மக்களை கிட்டத்தில் வந்து நின்று அச்சுறுத்துகிறது.\nஎழுதியவர்: குமரிமைந்தன் ; நாளும் நேரமும்: 7/08/2009 08:45:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n72அ, என்.சி.ஓ.நகர், சவகர் நகர்,12ஆம் தெரு, திருமங்கலம், மதுரை மாவட்டம்,6255 706, செலெபேசி: 9790652850, தமிழ்நாடு, இந்தியா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகுழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு - சில கேள்விகள்\nபெரியாரை ஆய்வோருக்குக் கிடைக்கும் விடை\nவிடுதலை இறையியல் - சில கேள்விகள்\nபாவலரேறு பெருஞ்சித்திரனார் - ஒரு மதிப்பீடு\nதமிழக மறுமலர்ச்சிக்கான உடனடித் திட்டங்கள்\nகாவிரி நீரும் தஞ்சை விவசாயிகளின் நிலையும் .....3\nகாவிரி நீரும் தஞ்சை விவசாயிகளின் நிலையும் .....2\nகாவிரி நீரும் தஞ்சை விவசாயிகளின் நிலையும் .....1\nகுமரி மாவட்டக் கலவரம் (10)\nகுமரிக் கண்ட ஆய்வுகள் (22)\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் (23)\nதமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் (1)\nதமிழினி - கட்டுரைகள் (42)\nபொருளியல் உரிமை இதழ் (1)\nவரவு - செலவுத் திட்டம் 2008 – 2009 (3)\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nattunadappu.blogspot.com/2007/07/blog-post_1679.html", "date_download": "2018-07-21T05:39:09Z", "digest": "sha1:D4PB6FHPJB6PU6UBWTCCQ72IWYP2FEKM", "length": 18881, "nlines": 192, "source_domain": "nattunadappu.blogspot.com", "title": "நாட்டு நடப்பு: நான் போட்ட எட்டு..அழைத்மைக்கு நன்றி வணக்கம்..", "raw_content": "\nநாட்டு நடப்பு..பெங்களூர்வாழ் தமிழனின் பார்வையில்\nநான் போட்ட எட்டு..அழைத்மைக்கு நன்றி வணக்கம்..\nஏற்கனவே போட்ட எட்டுதான்..அப்பொழுது தமிழ் மணத்தில் எனது வலைப்பதிவிலிருந்து இடுக்கைகள் திரட்டததாது இப்பொழுதுதான் தெரியவந்தது.அதனால் மீண்டும் பதிப்பிக்கிறேன்.\nநான் போட்ட எட்டு..அழைத்மைக்கு நன்றி வணக்கம்..\nஎன்னை எட்டு போட அழைத்த நானானி அவர்களூக்கு முதற்க்கண் நன்றி…என்னடா ஒன்பது வருடங்களாக தமிழியிணையத்தில் இருக்கிறோம்.தொடர்ந்து எழதாவிட்டாலும் அவ்வபோது எழுதிகொண்டுத்தானிருக்க்கிறோமே ஒருத்தரும் நம்மை அழைக்கவில்லையே,வேறு வழியில்லை அழையாவிட்டில் நுழைந்த விருந்தாளி போல நாமே எழுதிவிடலாம் என்றெண்ணியிருந்த சமயத்தில் ஆபத்பாந்தவனாக வந்து என்னை எட்டு போட அழைத்த நானானி அம்மாவுக்கு மிக்க நன்றி..\n1.தமிழ் படிக்க ஆரம்பித்திலிருந்து தமிழ் புத்தகங்கள்(பாட புத்தகங்கள் அல்ல) படிக்கத்துவங்கினேன்..வாசிக்கும் பழக்கம் அப்பாவிடமிருந்து அவ்ந்தது.குறிஞ்சி மலர் புத்தகத்தில் வரும் அரவிந்தன் என்ற கதாபாத்திரம் நினைவாக எனக்கு அரவிந்தன் என்ற பெயர் வைத்ததாக அப்பா சொன்னதால் குறிஞ்சி மலர் புத்தகத்தை இரவெல்லாம் கண் விழித்து படித்தேன்.\n2.அரசியல் செய்திகளில் அதீத ஆர்வம் அப்பொழுது..எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட நாள் மிக நன்றாக நினைவிருக்கிறது..வானொலியில் செய்திகேட்டவுடன் இந்திரா காந்தி கிழவி ஒழிக என்று வீட்டிற்க்குள் கோஷமிட்டு என் அம்மாவிடம் பூசை வாங்கியது இன்னும் மறக்கவில்லை.\n3.எட்டாம் வகுப்பு வரை படிப்பில் மிகவும் சுமார் ரகம்..ஆங்கிலம் என்றால் கசப்பு மருந்துதான் நினைவுக்குவரும்.. ஓன்பதாம் வகுப்பு படிக்குபோதுதான் ஆங்கிலபாடத்தில் முதன்முறையாக 35 மதிப்பென் எடுத்தேன்..அதன்பிறகு ஆங்கிலம் பாடம் மீது தனிக்காதல் வந்து பத்தாம் வகுப்பில் ஆங்கிலத்தில் 75 மதிப்பென் எடுத்துபோது எங்கள் வீட்டில் பலர் முதலில் நம்ப மறுத்து மதிப்பென் பட்டியல் பார்க்கவேண்டும் கேட்டது வேறு கதை..\n4.ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது என் அக்கா பேச்சுப்போட்டிக்காக தந்தை பெரியார் அவர்க���் பற்றிய புத்தகங்களை வாங்கிவந்தார்..பெரியார் பற்றி படிக்க ஆரம்பித்தபின்னர் என்னுள் பல மாற்றங்கள்.கடவுள் மறுப்புகொள்கையை உறுதியாக கடைபிடிக்கத்துவங்கினேன்..எந்த அரசியல் பின்னனி இல்லாத குடும்பமாக இருந்த்தால் என்னுடைய இந்த முடிவு பலருக்கு அதிர்ச்சி அளித்தது..ஆனால் என் அப்பா மட்டும் என் முடிவுகளுக்கு என்றும் குறுக்கே நின்றது கிடையாது..இதனிடையில் என் அம்மாவுடன் எற்ப்பட்ட கருத்து வேறுப்பாட்டால்(ஒன்பதாவது படிக்கும் போது) வீட்டில் இருந்து ரூ 100 எடுத்துக்கொண்டு “டில்லி”நகரத்திற்க்கு ரயிலேறிவிட்டேன்.வீட்டில் எழுதிவைத்த கடிதம் மூலம் நான் டில்லிக்குத்தான் சென்றிருக்கவேண்டும் என்று முடிவுசெய்து என் அப்பா உடனடியாக டில்லிக்கு விமானம் மூலம் சென்று டில்லி ரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து வரும் ஓவ்வொரு வண்டியாக தேடி கடைசியில் நான் டில்லி ரயில் நிலையத்தில் இறங்குப்போதே என்னை கண்டு பிடித்து பத்திரமாக சென்னை கொண்டு வந்து சேர்த்தார்..\n5.பிறகு பள்ளி படிப்பு,பொறியியல் படிப்பு என்று வாழ்க்கை எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஓடத்துவங்கியது..\n6.95 வருடம் என் அலுவலகத்தில் கணினி வந்தாலும் 97 வருடம் இணைய தொடர்பு வந்தவுடன் கணினியுடனான என் காதல் தொடங்கியது.என் நண்பர் அருண் என்பவரிடம் சாதரணமாக, இணையத்தில் தமிழை பயன்படுத்தமுடியுமா என்று 98 வருடம் ஆரம்பத்தில் கேட்டேன்.அவர் அப்பொழுது முரசு.காம் என்ற இணையதளத்தினைப்பற்றி சொன்னார்.உடனடியாக முரசு.காம் தளத்திற்க்கு சென்று தமிழ் எழுத்துக்களை இறக்குமதி செய்தேன்.ஆனால் நாங்கள் “ஷெல்” என்ற இணையத்தொடர்பு வைத்திருந்தோம்.அதில் படங்களையோ அல்லது தமிழ் செயலிகளையோ பயன் படுத்தமுடியவில்லை..உடனடியாக அப்பொழுது சென்னை இராதகிருட்டிண் சாலையிலிருந்த நெட் கபேவுக்கு சென்று தமிழை பயன் படுத்தி எழத முயற்ச்சிசெய்தேன்..(அப்பொழுது ஒரு மணி நேர சேவை கட்டணம் ரூ160,இன்று மாத கட்டணம் ரூ250 :)- கணினிதுறையில் இல்லாமல் அனேகமாக சென்னையிலிருந்து தமிழை இணையத்தில் பயன்படுத்திய முதல் நபர் நானகாத்தனிருக்கும்.\n7.அப்பொழுதுதான் http://www.tamil.net/ என்ற இணையத்தளமும் அதன் தலைவர் பாலா பிள்ளை அவர்களின் தொடர்பு கிடைத்தது. Tamil.net நடத்திய mailing list மூலம் உலகளாவிய தொடர்பு கிடைத்தது. நான் அனுப்பும் மின்னஞ்சலுக்கு உ���கம் மூழுவதிருந்து உடனடியாக பதில் வருவது என்க்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.99-வருடம் என் மகள் பிறந்த செய்தியை தமிழ் இணையத்தில் அறிவித்தபொழுது 50 க்கும் மேற்ப்பட்ட வாழ்த்து செய்திகள் 20 நாட்டிலிருந்து வந்தது..என்னே இணையத்தின் வலிமை..என் மகளிடம் இன்றும் சொல்வேன்..பிறந்த மூன்று மணி நேரத்திலேயே உலகம் மூழுவதிலிருந்து வாழ்த்து செய்தியினை பெற்றவள் நீ என்று..கணினி,இணையம்,மற்றும் தமிழ் மீதிருந்த ஆர்வத்தினாலும் நம்பிக்கையினாலும் நல்ல பங்குதாரர்கள் கிடைத்ததாலும் சொந்தமாக விண்ணூஞ்சல் இண்டிராக்டிவ் என்ற multimedia நிறுவனத்தை தொடங்கினோம் 99 வருட இறுதியில்.\n8.என் தனிப்பட்ட வாழ்க்கையில் எற்ப்பட்ட சில பிரச்சினைகளால் என்னால் வியாபாரத்தில் சரிவர கவனம் செலுத்தமுடியவில்லை.மிகத்திறமையான பங்குதாரர்கள் இருப்பினும் என் தவறுகளால் அவர்கள் பாதிக்ககூடாது என்று முடிவு செய்து நிறுவனத்திலிருந்து நாண் விலகிகொள்ள முடிவுசெய்தேன். பிறகு பங்குதாரர்கள் நிறுவத்தை வேறு பெயரில் நல்லப்படியாக வெற்றிகரமாக இன்று நடத்திவருகிறார்கள் என்பது வேறு கதை..உங்களுக்கெல்லாம் நன்கு தெரிந்த “உருப்படதாது” புகழ் நாரயணன் தான் என்னுடை முன்னாள் பங்குதாரர்.\n2003 வருடத்தில் மனைவியின் விருப்பத்திற்கேற்ப பெங்களுர் வந்து கால் செண்டர் துறையில் வேலைக்கு சேர்ந்து வாழ்க்கை இன்பமாகவும் அமைதியாகவும் சென்றுகொண்டிருக்கிறது..\nடிவிட்டரில் என்னை பின் தொடர.....\nசென்னை ஜூன் 26 நினைவேந்தல் (1)\nதமிழ் வலைப்பதிவர் குழுமம் (1)\nதமிழ் வலைப்பதிவு பட்டறை (1)\n\"ஐ மிஸ் யூ\" -க்கு தமிழில் என்ன\nசில்லறை வணிகத்திலும் நவீன தொழிற்நுட்பம்\nஅபூர்வமாக பூத்த பிரம்ம கமலம்\nஇயற்க்கை புகைப்பட போட்டிக்கு என்னுடைய புகைப்படங்கள...\nஜெயா டி.வி.ரூ 375 கோடி நட்டத்தில்.\nநான் போட்ட எட்டு..அழைத்மைக்கு நன்றி வணக்கம்..\nநான் போட்ட எட்டு..அழைத்மைக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sakaran.blogspot.com/2006/05/2006.html", "date_download": "2018-07-21T05:43:04Z", "digest": "sha1:HXHZMSGU52YFD6RV6FEQKGY4OIUGMYTG", "length": 2750, "nlines": 34, "source_domain": "sakaran.blogspot.com", "title": "சாகர அலை: தேர்தல் 2006", "raw_content": "\nகருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'\nதேர்தல் முடிவுக்கு வந்துவிட்டது. வழக்கம் போல ஆளும் கட்சி மாறி எதிர்கட்சி ஆட்சிக்கு செல்லும் என்பது நிச்சயமாகிவிட்டது.\nஇதற்கான காரண்ங்கள் என்னவாக இருக்கக்கூடும் என்பது தெரிந்ததுதான்.\nஜெ.. இன்னமும் நிறைய செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை என்பது வருத்தம். கொண்டுவந்த நல்ல திட்டங்களைக் கூட திரும்பப் பெற்றுக்கொண்டு விட்டார்கள். இது ஒரு தவறு. ஏற்கனவே உள்ள திட்டங்களையும் உடைத்து எறிந்துவிட்டார்கள் திமுகவின் மீது எரிச்சலுடன் செயல்படுவதே சில வருடங்களுக்கு அவர்கள் வேலையாக இருந்தது.\nபோஸ்டல் வோட் - ஏன் வெளிநாட்டினருக்கு ஏற்பாடு செய்வதில்லை இதற்கான முயற்சி செய்யப்படுவதில்லையா என்ன\nஓரத்தில் ஒரு சிகப்பு டி-ஷர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vayalaan.blogspot.com/2018/07/blog-post_9.html", "date_download": "2018-07-21T05:20:13Z", "digest": "sha1:BFH4PYY6CCKNE7LW2TO5RXSFQ5E56PAP", "length": 104898, "nlines": 1357, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: ‘பய’ராத்திரி (பிரதிலிபியில் எழுதிய சிறுகதை)", "raw_content": "\nதிங்கள், 9 ஜூலை, 2018\n‘பய’ராத்திரி (பிரதிலிபியில் எழுதிய சிறுகதை)\nசில மாதங்களுக்கு முன்னர் பிரதிலிபி சிறுகதைப் போட்டிக்காக எழுதிய கதை. வாசித்தவர்களின் பாராட்டுகள் அதிகம் கிடைத்தாலும் பிரதிலிபியின் தேர்வு முறைப்படி வாசகர் பார்வை அதிகம் கிடைக்கப் பெறாத கதை... முடிவை மாற்றியிருக்கலாமோ எனத் தோன்ற வைக்கிறது இப்போது. பேய்க் கதைகள் எழுத நாம் என்ன பி.டி.சாமியா.. நமக்கு இதெல்லாம் வருமான்னு ஒரு முயற்சி அவ்வளவே. எது எப்படியோ உங்கள் பார்வைக்காக இங்கு கதை விரிக்கிறேன்.... உங்களின் உள்ளார்ந்த கருத்துக்களைச் சொல்லுங்க.\nஇப்படி நள்ளிரவில் வந்து இறக்கி விடுவான் என்று ராமு நினைக்கவே இல்லை. கிளம்பிய நேரத்துக்கு மாலை ஆறு மணிக்கெல்லாம் தேவகோட்டை வரவேண்டிய பேருந்து, நாப்பது கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் நகராமல், இடையில் டயர் பஞ்சரானது வேறு சேர, பனிரெண்டரை மணிக்கு கொண்டு வந்து இறக்கி விட்டிருக்கிறான்.\nதேவகோட்டையில் இருந்து ரெண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் தன் ஊருக்கு எப்படி இந்த இரவில் செல்வது என்பதே இப்போது அவனது உள்ளத்துக்குள் ஓடும் மிகப்பெரிய கேள்வியாய் இருந்தது. அப்பா போன் பண்ணும் போதே எப்படியும் நடுராத்திரிதான் வந்து சேரும்போல நீங்க வந்து காத்திருக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.\nநண்பன்... நண்பன் என்ன நண்பன், சின்னத்தை மகன் ர��ஜாவுக்கு போன் பண்ணின போது 'வேலையா திருச்சிக்கு வந்திருக்கிறேன் மாப்ள... ரெண்டு நாளாகும் வர' என்று சொல்லிவிட்டான்.\nஅண்ணன் சுப்பு இருந்தால் எந்த நேரம் என்றாலும் வந்து விடுவான். அவனும் சென்னைக்கு வேலைக்குப் போய் ஒரு மாதம்தான் ஆகிறது.\n ஆட்டோக்காரர்களைக் கூப்பிட்டால் அந்த ஊருக்கா... இந்த ராத்திரியிலயா... நான் வரலைங்க... என்பார்கள். டாக்சிக்காரர்களோ ஒண்ணுக்கு மூனா வாடகை கேப்பார்கள். பெரும்பாலும் பொணம் ஏத்தும் வண்டிகளே வாறேன்னு சொல்லுவாங்க...\nசுந்தரப்பய வீட்டுலதான் இருப்பான் ... அந்த நாய்க்குப் போனடிச்சா எடுக்கவே மாட்டேங்குது... மூதேவி தூங்குச்சுன்னா கும்பகர்ணந்தான்... இப்ப என்ன செய்யிறது என்ற பலமான யோசனையுடன் சங்கர் டீக்கடையில் ஒரு டீயை வாங்கிக் குடித்தான்.\nராமு சரியான பயந்தாங்கொள்ளி என்று பெயரெடுத்தவன்... பத்தாவதில் மைக்கேல் சார்க்கிட்ட டியூசன் படிச்சப்போ ஆறு மணி இருட்டுல வீடு வர்றதுக்கே வேர்த்து விறுவிறுத்துப் போய் வருவான். அதுவும் சுடுகாடு ரோட்டை ஒட்டியிருப்பது அவனது பயத்துக்கு மேலும் பயம் சேர்க்கும். டியூசன் விட்டு வரும்போதுதான் மருந்தக் குடிச்சிச் செத்த மேல வீட்டுச் சந்திரன எரிச்சிக்கிட்டு இருந்தாக.... வந்து விழுந்தவன்தான்... மூணு நாள் காய்ச்சல்ல கிடந்தான்.\n'நீ என்ன சின்னப்புள்ளையாடா.... உங்கண்ணன் ராத்திரி பன்னெண்டு மணிக்கு வரச்சொன்னாலும் வருவான்... நீ என்னடான்னா இப்படிப் பயப்படுறே'ன்னு அம்மா திட்டினாலும் அவனோட பயம் மட்டும் போகவேயில்லை.\nடவுனுல ராத்திரி எத்தன மணிக்கு வேணுமின்னாலும் நடந்து போகலாம். அங்க பேய்க்கதைகள் எல்லாம் அதிகமாக இருப்பதில்லை. ஆனால் கிராமத்தில் அப்படி இருட்டில் நடக்க முடியுமா என்ன... எத்தனை பேய்க் கதைகள்... அதுபோக வில்லுக்கம்பு வெள்ளச்சாமி, முனீஸ்வரன்னு சாமிகளின் கதி கலங்க வைக்கும் கதைகள் வேறு...\nஎப்பத் தனியாகப் பயணிக்கிறானோ அப்பல்லாம் அவனுக்கு இந்தக் கதைகளும் நண்பர்கள் சொன்ன கதைகளும் ஞாபகத்தில் வர, முகத்தில் திட்டுத்திட்டாக வியர்க்க ஆரம்பிக்கும்... வாய் தன்னை அறியாமல் கந்தர் சஷ்டி கவசத்தை முணுமுணுக்க ஆரம்பித்துவிடும். கவசம் சொன்னால் பயம் போகும் என்பது அவனின் நம்பிக்கை.\nசரி ஆட்டோக்காரனிடம் கேட்டுப் பார்ப்போம்... எவ்வளவு கேட்டாலும் கொடுக்கலாமென��ற முடிவோடு அருகிலிருந்த ஆட்டோ ஸ்டாண்டுக்குப் போனான்.\n நேத்து நல்ல மழை இங்க... உங்க ஊரு ரோடு ரொம்ப மோசம்... இப்ப தண்ணி வேற கிடக்கும்... காசுக்கு ஆசைப்பட்டு வந்து லோல்பட விரும்பலை... வண்டி வராது' என்றான் முழுக்குடியில் நின்ற ஆட்டோக்காரன். அவன் சொன்னதையே மற்றவர்களும் சொல்ல, சரி நடக்க வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தவன் சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.\nஅப்போது அப்பா அழைத்தார்... 'ம்... இப்பத்தான் வந்தேன்... ஆட்டோல்லாம் வர மாட்டேங்கிறானுங்க...நடந்து வந்திடுறேன்.' என்றான்.\n'நீ அங்கயே நில்லு நான் வர்றேன்... எம்புட்டுத்தூரம் நடந்து வருவே' என்றவரை இந்த நேரத்துல நீங்க எதுக்கு வர்றீங்க... உங்களுக்கு ராத்திரியில கண்ணும் சரியாத் தெரியாது... மழையால ரோடெல்லாம் மோசமா வேற கிடக்காம்... நான் மெல்ல நடந்து வந்துடுறேன்... அரை மணி நேரத்துல வந்துருவேன்...' என்று அவரைத் தடுத்துவிட்டு நடந்தான்.\nஎன்னென்னமோ நினைவுகள் மனதுக்குள் எழ, நடப்போமா வேண்டாமா... என்ற யோசனையும் மெல்லத் தலை தூக்கியது.\n'நாம என்ன சின்னப்பிள்ளையா... ஆம்பளை... இனி இருட்டுக்குப் பயந்துக்கிட்டு இருந்தா கேவலமா இல்லை...' என்று வீராப்பாய் மனசுக்குள் நினைத்தவன் 'நடடா ராமு... நீ ஆம்பளை' என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான்.\nதேவகோட்டையை விட்டு அவனோட ஊருக்குப் பிரியும் கிளைச்சாலையில் இறங்கிவனை இருட்டு தனக்குள் இழுத்துக் கொண்டது. விளக்கொளி விடுத்து இருளில் இறங்கும் போதே 'கதக்' என்றது மனசு.\nஇன்னும் இருட்டுப் பழகவில்லை என்பதால் மெல்ல அடியெடுத்து வைத்தான். வலது காலை வைத்த இடத்தில் தாவு இருந்திருக்கும் போல அதில் கிடந்த தண்ணிக்குள் 'சதக்'கென கால் இறங்க, 'சை... இந்த ரோட்டைப் போட்டுத் தொலைய மாட்டேங்கிறானுங்க... காசு வாங்கிக்கிட்டு ஓட்டுப்போட்டா ரோடெங்கிட்டுப் போடுவானுங்க...' என் கடுப்போடு சற்று சத்தமாகவே சொன்னான்.\nஇருட்டு பழகிப் போக வேகமாக நடக்க ஆரம்பித்தான், ரோட்டோரத்தில் குட்டையாய் தேங்கி நின்ற தண்ணிக்குள் கிடந்து கத்தும் தவளைகளின் 'கொர்ர்ர்... கொர்...' என்ற சத்தம் பயத்துக்கு தூபம் போட, மொபைலில் சாமிப் பாடல்களைத் தேடி 'கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்' என்ற பாடலை ஓடவிட்டு இயர் போனை காதில் மாட்டிக் கொண்டான்.\nநடைய��ல் வேகம் சைக்கிளில் இருந்து டிவிஎஸ் 50-க்கு மாறியது.\nலேசான குளிர் சிகரெட் கேட்டது... மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து இழுத்தவனுக்குள் மெல்ல மெல்ல பய நினைவுகள் மேலெழும்ப, நினைவுகளை மாற்ற முயற்சித்துத் தோற்றான்.\nசின்ன வயதில் தன் வயதொத்த, தங்களுடன் ஓடிப்பிடிச்சி விளையாண்ட சித்ராவின் திடீர் மரணமும், ராத்திரியோட ராத்திரியா எரித்துவிட்டு வந்ததும் சாமி பாட்டையும் தாண்டி மனசுக்குள் எழ, சித்ரா எரிந்த தீயின் நாக்குகள் நெஞ்சுக்குள் சுட, படபடப்பு கூடியது. சை... எதுக்கு இப்ப தேவையில்லாத நினைவுன்னு நினைச்சிக்கிட்டே மனசுக்குள் வேறு நிகழ்வுகளை கொண்டு வர முயற்சித்துத் தோற்றான்.\nசெத்ததுக்கு அப்புறம் பேயா ஆட்டம் போட்டு சகட்டுமேனிக்கு அம்புட்டுப் பேரையும் பிடிச்சி ஆட்டுன சவுந்தரம் மனசுக்குள் வர, 'டேய் பேராண்டி... இருட்டுக்குள்ள போறியே... அப்பத்தா தொணக்கி வரவாடா...'ன்னு முதுகுக்குப் பின்னால குரல் கேட்பது போல் தோன்ற, பயம் அவனைச் சூழ்ந்து கொண்டது.\nதிடீரென அவனுக்கு நாவறட்சி எடுத்தது, முதுகில் தொங்கிய பேக்கில் வைத்திருந்த தண்ணீர்ப் பாட்டிலை எடுத்து நடந்தபடியே... அதுவும் வேகமாக நடந்தபடியே மடக் மடக்கென குடித்ததில் சட்டையை நனைத்துக் கொண்டான்.\n'இங்கருடா... சுப்பிரமணி தூக்குப் போட்டுச் செத்தானுல்ல... அந்த மரத்துப் பக்கம் மட்டும் போவாதே... பிடிச்சிக்கிறானாம்... அவன் பிடிச்சா கயரை எடுத்துக்கிட்டு சாகப்போறேன்னு போறாங்களாம்...' எட்டாவது லீவுல ஆயா வீட்டுக்குப் போனப்போ மாமா மகன் கருப்பட்டி கண்ணன் சொன்னது இப்ப ஞாபகத்துக்கு வந்தது.\nரோட்டோரத்தில் நின்ற ஆலமரம் தலை விரித்து நிற்கும் பேய் போல் தெரிய, இதயம் ஏறுக்கு மாறாகத் துடிக்க ஆரம்பித்தது.\nஅவன் நடையின் வேகம் இப்போது டிவிஎஸ் 50-ல் இருந்து ஹோண்டாவுக்கு மாறியிருந்தது.\nஅடக்கி வைத்த மூத்திரத்தை அடிச்சே தீர வேண்டும்... இனித் தாங்காது... எங்கே பயத்தில் பேண்ட்லயே போயிருவோமோ என்ற நிலை வந்தபோது நின்று அடிக்கப் பயம்... கண்ணை மூடிக்கொண்டு ஜிப்பைக் கழட்டியவனின் கால்கள் நிற்க மறுத்து நடக்க... யாருதான் ரொம்பத் தூரம் பேயிறாங்கன்னு பாப்போமா என அவன், முருகன், ரமேஷ் மூவரும் போட்டி போட்டது ஞாபகம் வர லேசான சிரிப்பும் வந்தது. நடந்தபடியே பெய்ய ஆரம்பித்தான்.\nசுப்பிரமணியோட தோ���்புக்கிட்ட போகும் போது உருளைக்கிழங்கு வாசம் மூக்கைத் துளைத்தது. சின்ன வயசுல இருந்து இந்த இடத்துல உருளைக்கிழங்கு வாசம் அடிச்சிக்கிட்டேதான் இருக்கு... நல்லபாம்பு இந்த இடத்தை குத்தகைக்கு எடுத்துருச்சு போல என்று நினைத்துக் கொண்டான்.\nபய நினைவு மாறியதில் கொஞ்சம் ஆசுவாசம் கிட்டியது. தூரத்தில் கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில் கோபுர விளக்குகள் தெரிய ஆரம்பிக்க, சாமியைக் கும்பிட்டுக் கொண்டான்.\nஅவனின் நடையின் வேகம் மட்டும் குறையவே இல்லை.\nபள்ளிக்கூடம் படிக்கும் போது ராமசாமி ஐயா செத்ததுக்கு மண் முட்டியில வச்ச தண்ணியை பயலுக எல்லாம் சேர்ந்து கல்லெடுத்து எறிஞ்சி உடைச்சதும் புகையிலையை எடுத்து ஓணானைப் பிடித்து அதுக்கு வச்சிவிட்டு கிறுக்குப் பிடிச்சி ஓட வச்சதும் ஞாபகம் வர, 'ஏலே சுப்பையா மவனே... எம் முட்டித் தண்ணி எங்கடா... எனக்கு வேணும்.... தந்துட்டுப் போடா... போயில வாங்கித் தாடா.... வாயி நமநமன்னு இருக்கு 'ன்னு காதருகில் வந்து கேட்பது போல் தோன்ற பயம் மறுபடியும் மனசுக்குள் 'பச்சக்' என ஒட்டிக் கொண்டது.\nசாமி பாட்டுக் கேட்டாலும் மனசுக்குள்ள ஆவி ஆட்டமாவே இருக்கே... சை... எதை நினைக்கக் கூடாதுன்னு நினைக்கிறமோ அதையே நினைக்கச் சொல்லுது. எவ்வளவோ விஷயங்கள் இருக்க, இதுக மட்டும்தான் ஞாபகத்தில் வரணுமா என்ன... பேய், பிசாசுன்னு சுத்திச் சுத்தி வருதே இந்த மனசு.... அவனுக்கு மனசு மீது கோபம் வந்தது.\nசிறிது தூர நடைக்குப் பிறகு அவனைச் சுற்றி மல்லிகைப் பூவின் வாசம் அடிப்பது போல் தோன்றியது. உதடு வறண்டு போக, நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக் கொண்டது. சம்பந்தமில்லாம மல்லிகைப் பூ வாசம்... கொலுசு சத்தமும் கேக்குமோ என இயர் போனை எடுத்துவிட்டு கேட்டான். சில் வண்டுகளின் சத்தமும், தவளைகளின் சத்தமும் மட்டுமே கேட்டது. அப்ப மல்லிகை வாசம் எப்படி...\n'ராமு... நல்லாயிருக்கியா... பாத்து எம்புட்டு நாளாச்சு... நீயெல்லாம் சந்தோஷமாத்தான் இருப்பே... நாந்தான்டா... சந்தோஷமில்லாமா... உடம்பெல்லாம் எரியுதுடா... என்னால முடியலைடா...' கோபத்தில் தீவைத்துக் கொண்டு செத்துப் போன பெரியப்பா மக அகிலா அழுது கொண்டே பேசுவது போல் இருந்தது. அக்காவுக்கு மல்லிகைப் பூன்னா உயிருல்ல என்பது ஞாபகத்தில் வர 'காக்க காக்க கனகவேல் காக்க' என வாய்விட்டு பாட ஆரம்பித்தான்.\nகிட்டத்தட்ட வேக நடை ஓட்டமாக மாறியது. குளிராக இருந்த போதிலும் வியர்வையில் தெப்பலாய் நனைந்திருந்தான்.\nசெல்லையாவின் ஆட்டுக் கசாலையைக் கடந்தபோது 'ஒரு காலத்துல எம்புட்டு ஆடு அடைச்சிக் கிடக்கும்... அவரு செத்ததுக்கு அப்புறமே எல்லாம் போச்சு... இப்பப் பாரு... கசாலை இருந்ததுக்கு அடையாளமா நாலு கல்தூண்தான் நிக்குது' தனக்குள் சொல்லிக் கொண்டவன் அந்தக் கசாலையில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கிடந்த போதுதானே செல்லையாய்யா செத்துப் போனாரு... முனி அடிச்சிட்டதா ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க... என அவரின் சாவுக்குப் பின்னே போன மனசை சனியன் பிடிச்ச மனசு எங்க சுத்துனாலும் அங்கதான் போயி நிக்கிது என மனசின் மீது கோபப்பட்டான்.\nஇன்னும் கொஞ்சத் தூரம்தான் ஓடியாச்சும் வீடு போய் சேர்ந்துடணும் என்று நினைத்துக் கொண்டவனுக்கு சுடுகாட்டைக் கடக்கணுமே என்ற நினைவு வர, பயம் இன்னும் அதிகமாகியது. உடம்பில் உதறல் எடுப்பதை உணர்ந்தான்.\n'அப்பாவ மெல்ல மெல்ல வரச் சொல்லியிருக்கலாம்... கொஞ்சத் தூரம் நடந்து வந்திருந்தாக்கூட இந்நேரம் அவரு வந்திருப்பாரு.... என்ன வீராப்பு வேண்டிக் கிடக்கு... வந்துருவேன்னு வெத்துப் பந்தா வேற... பயத்துலயே செத்துருவேன் போலவே...' என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டவனுக்கு முன்னே பத்தடி தூரத்தில் திடீரென வெள்ளையாய் ஒரு உருவம் நடந்து செல்வது தெரிய, அவனுக்குத் திக் என்றது.\nநின்று விடலாமா என்று யோசித்தவனுக்குப் பின்னால் இருந்து 'பயமா இருக்கா பேராண்டி.... நீ இந்த கயித்துக் கட்டில்ல படுத்துக்க... நான் உள்ள கெடக்க பலகையில படுத்துக்கிறேன்... வா' என செல்லையாய்யா கூப்பிடுவது போல் தோன்ற, படபடப்பு எக்ஸ்பிரஸ் வேகத்தில் எகிறியது.\nநடையின் வேகத்தை அவன் அதிகமாக்கிய போது முன்னே நகர்ந்த வெள்ளை உருவமும் வேகமாக நடக்க ஆரம்பித்தது.\n'நாந்தான் வீராப்பா வரவேண்டான்னு சொன்னேன்... அம்மாவுக்கு எங்கே போச்சு அறிவு... அவன் பயப்படுவான்... நீங்க மெதுவாப் போய் கூட்டிக்கிட்டு வந்திருங்கன்னு அப்பாவை அனுப்பியிருக்கலாம்தானே... வீட்டுக்குப் போய் வச்சிக்கிறேன்...' என அந்த நேரத்திலும் அம்மா மீது கோபப்பட்டான்.\nதிடீரென கோவில் மாடொன்று சடச்சடவென ரோட்டைக் கடக்க, ரோட்டோரத்தில் இருந்த காரஞ்செடிக்குள் சரச்சரவென சத்தம் கேட்க, அவனுக்குத் ‘திடுக்’ தூக்கிவாரிப் ப���ட்டது. பயம் போக தூத்தூ எனத் துப்பினான்.\nஅந்த திடுக்கில் காதில் மாட்டியிருந்த இயர் போனும் கழண்டு கொள்ள, தூரத்தில் நரி ஒன்று ஊளையிடுவதும். அதைத் தொடர்ந்த அந்தையின் அலறலும் கேட்க, 'முனியய்யா... என்னைப் பெத்த அப்பனே... பத்தரமா வீடு கொண்டு போய்ச் சேரு... உனக்கு நாளக்கி தேங்காய் வாங்கி உடைக்கிறேன்' என வேண்டியபடி நடையின் வேகத்தைக் கூட்டினான். அவன் முன்னே நடந்த வெள்ளை உருவம் இன்னும் முன்னேதான் போய்க் கொண்டிருந்தது.\nமுன்னால் பார்க்கவும் பயமாக இருந்தது... பின்னால் திரும்பிப் பார்க்கவும் பயமாக இருந்தது. சுற்றிலும் கேட்கும் சப்தங்கள் வேறு பயத்தைக் கூட்ட, மீண்டும் இயர் போனை காதில் மாட்டிக் கொண்டு, ஆசுவாசத்திற்கு கொஞ்சம் தண்ணீர் குடித்து, சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான்.\nசுடுகாடு நெருங்க நெருங்க 'தம்பி சிகரெட்டு ஒண்ணு எனக்குக் கொடுத்துட்டுப் போவே' என்று யாரோ கேட்பது போலவும், 'எனக்கு மல்லிகைப் பூ வாங்கியாந்தியா' என அகிலாக்கா கேட்பது போலவும் 'வாடா ஓடிப்பிடிச்சி விளையாடலாம்' என்று சித்ரா கூப்பிடுவது போலவும் பிரமை ஏற்பட, அவனை அறியாமல் ஓட்டமெடுக்க ஆரம்பித்தான்.\nஎன்ன ஓடினாலும் வெள்ளை உருவத்தைத் தாண்ட முடியவில்லை. அது அவனுக்கு முன்னே நகர்ந்து கொண்டுதான் இருந்தது.\nபின்னால் ஏதோ ஒரு வண்டி வருவது போல் சத்தம் கேட்க, இந்த நேரத்துல யாரு... பேயா இருக்குமோ... செத்தவன் எவனாச்சும் வண்டி ஓட்டிக்கிட்டு வாரானோ... அய்யோ... காலையில என்னைய பொணமாத்தான் பார்ப்பாங்க போலயே.... செல்லையாய்யா செத்த மாதிரி முனி அடிச்சிருச்சின்னு சொல்லுவாங்களோ... என்று நினைத்தவனுக்கு உடம்பெல்லாம் சில்லென வேர்க்க, இதயம் எக்ஸ்பிரஸ் ரயில் போல் படபடக்க ஓட்டத்தின் வேகத்தைக் கூட்டினான்.\nஅவனருகில் வண்டி வந்த போது. 'அடே ராமுவா... உயிருக்குப் பயந்து ஓடும் போதே நினைச்சேன்... நீனாத்தான் இருக்கும்ன்னு.... ஆமா மாமவ வரச் சொல்லியிருக்கலாமுல்ல... பயந்தோளிப் பயலே.... இந்த ஓட்டம் ஓடுறே... நல்லவேள சுடுகாட்டுக்கிட்ட இன்னும் போவல... அங்கிட்டு போயிருந்தா பயத்துல மயங்கி விழுந்திருப்பேன்னு நினைக்கிறேன்... வா... வண்டியில வந்து ஏறு....' எனச் சிரித்தார் செல்லையாய்யா பேரன் ராஜேந்திரன்.\nராஜேந்திரனை அனுப்பி வச்ச முனியய்யாவுக்கு மனசுக்குள்ள நன்றி சொல்லிக் கொண்டே வண்டியில் ஏறி அவர் தோள் வழியாக மெல்ல முன்பக்கம் பார்த்தேன்.\nவெள்ளை உருவத்தைக் காணோம்... 'அப்ப நம்மூருக்கு ரோடு இல்ல... குளக்கால் வழியாத்தான் வரணும்... கடையடச்சிட்டு இருட்டுக்குள்ள நான் வரும்போது எனக்கு முன்னால ஒரு வெள்ள உருவம் வர்ற மாதிரியே இருக்கும். சரியா நம்ம முனியய்யா கோவில்கிட்ட வரும்போது மறைஞ்சிரும்... அது நம்ம முனியய்யாதான் தெரியுமா...' அப்படின்னு அப்பா எப்பவோ சொன்னது இப்ப ஞாபகத்தில் வர... அப்படியும் இருக்குமோ... இல்ல வில்லுக்கம்பு வெள்ளச்சாமி... அதுவுமில்லேன்னா செல்லைய்யாய்யா மாதிரி யாராச்சும்.... நினைவு மீண்டும் பேய்க்குள் பயணிக்க, பயத்தில் ராஜேந்திரனின் தோளை இறுகப் பற்றிக் கொண்டு கண்களை இறுக மூடிக் கொண்டான்.\n'சிவப்பி செத்த கதை தெரியுமா...' என ராஜேந்திரன் ஆரம்பிக்க, சுடுகாட்டைக் கடக்க வேண்டுமே என்ற நினைப்பே வயிற்றைக் கலக்க சிவப்பி கதை வேறயா என்று நினைத்தவனுக்குப் பின்னே மல்லிகைப் பூ வாசம் தொடர ஆரம்பித்தது.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: முற்பகல் 10:11\nமனோ சாமிநாதன் 9/7/18, முற்பகல் 11:15\n'பயம்' என்ற ஒரேயொரு மையக்கருத்தை வைத்துக்கொண்டு மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள் குமார்\nகோமதி அரசு 9/7/18, பிற்பகல் 4:42\nஎப்படியோ முனியய்யா கூட துணைக்கு வந்து இருக்கிறார், அடுத்து துணைக்கு உறவினரையும் அனுப்பி விட்டார்.\nஸ்ரீராம். 9/7/18, பிற்பகல் 6:08\nபயத்தை பரவ விட்டிருக்கிறீர்கள். அருமையோ அருமை.\nதிக் திக்ன்னு தான் படித்தேன்...\nஎழுத்தில் இந்த அளவு பயத்தைக் கொணரமுடியுமா என வியந்தேன், இல்லை பயந்தேன்.\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\n‘பய’ராத்திரி (பிரதிலிபியில் எழுதிய சிறுகதை)\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமா ட்டு வண்டிப் பந்தயத்திற்கும் பந்தய மாட்டிற்கும் பெயர் போன மாவட்டத்தில் செட்டிகுளம் கிராமத்தில் ஒரு உச்சி வேளை, வேப்ப மரத்தடியில் அமர...\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஇ ந்த முறை ஊருக்குச் சென்றது முதல் குடும்ப நிகழ்வுகளின் காரணமாக எங்கள் ஊரிலேயே விடுமுறை நாட்களில் பெரும்பகுதியை செலவழித்தாயிற்று. இரண்டாவத...\nசெல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\nஜு ன் - 19 எங்கள் பிளாக் தளத்தின் ' கேட்டு வாங்கிப் போடும் கதை'யில் பகிரப்பட்ட எனது சிறுகதை. வாசித்து தங்கள் கருத்தைச் சொல்லுங்க.....\n‘பய’ராத்திரி (பிரதிலிபியில் எழுதிய சிறுகதை)\nசில மாதங்களுக்கு முன்னர் பிரதிலிபி சிறுகதைப் போட்டிக்காக எழுதிய கதை. வாசித்தவர்களின் பாராட்டுகள் அதிகம் கிடைத்தாலும் பிரதிலிபியின் தேர்வு...\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nத மிழ்த் திரையுலகம் ரவுடி, பேய்ன்னு சுற்றிக் கொண்டிருக்கும் போது நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கிராமத்துக் குடும்பக் கதையில் 'கடைக...\nகிராமத்து நினைவுகள் : வெள்ளச்சி\nவெள்ளச்சி... எங்க வீட்டில் பிறந்து வளர்ந்து தாயாகி வாழ்ந்த எருமை. அதென்ன வெள்ளச்சின்னு பேரு... அப்படின்னு கேட்டீங்கன்னா... எல்...\nநமக்குள் சண்டை ஆரம்பித்தது உனக்கு நினைவில் இருக்கிறதா சகோதரனே... சிறுவயதில் உன் ரப்பரை எடுத்த என்னை மூர்க்கமாய் அடித்தாயே அது...\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர் அணி – நைட்டி – மால்புவா – அன்பான அழைப்பு\nAstrology: ஜோதிடம்: 20-7-2018ம் தேதி புதிருக்கான விடை\nவெண்பா மேடை - 83\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nஒரு சின்ன பொய் :) சொல்லிட்டேன்\nசலனப்பட்ட மனசு வழிபாட்டுக்குரியதான அதிசயம் - அறிவோம் ஆலயம்\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்\nஅருள்மிகு தேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில்\nஇருவேறு உலகம் – 92\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை ���யக்குகிறதா\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nNEET - கருகிய கனவுகள்\nபில்டர் காபி போடுவது எப்படி \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகத���\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - ப���ுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/health/2436/strawberry-is-a-natural-antibiotics", "date_download": "2018-07-21T05:39:05Z", "digest": "sha1:ZR3ZX7K4ZAKUKUGYEYZJVKQUUJFQSD6L", "length": 10345, "nlines": 86, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Strawberry Is A Natural Antibiotics", "raw_content": "\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்\nஅடியக்கமங்கலம், 20.09.2014: ஆப்பிளையே மிஞ்சும் அளவுக்கு ஸ்ட்ராபெரியில் பலன்கள் நிறைந்துள்ளது. ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற பொருள் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழம் உதவும். நமக்கு தேவையான ஏராளமான வைட்டமின்களையும், பலவகையான தனிக சத்துகளையும் மற்றும் ஊட்டச்சத்துகளையும் கொண்டது ஸ்ட்ராபெர்ரி பழம்.\nகருஞ்சிவப்பு நிறத்துடன் கண்களை பறிக்கும் அழகுடன் காணப்படும் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் உலகம் முழுவதும் பயிர் செய்யப்படுகின்றன. இந்த பழங்களில், வைட்டமின் C, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், வைட்டமின் A, டோக்கோபெரால், வைட்டமின் K போன்ற வைட்டமின்களும்,\nசெம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன. இது சர்க்கரை நோய், புற்றுநோயை தடுக்கும் திறன் வாய்ந்தது. இதுதவிர எல்லாவிதமான நோய்களையும் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஆன்டி ஆக்சிடன்ட் என சொல்லப்படும் செல் அழிவை தடுக்கும் தன்மை இப்பழத்தில் உள்ளது. இந்த தன்மை நிறைந்த பழங்கள் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் காணப்படுவது இதன் சிறப்புக்கு அடையாளம். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும். இதை சாப்பிட்டால், கேன்சர் வருவதை தடுக்கலாம். மேலும் ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது.\nவெங்காயத் தோலில் உள்ள ஆற்றல் மிக்க ஆன்டி ஆக்சிடெண்ட்\nஉடல் எடையை குறைக்க மிளகுத் தூள் கலந்த தர்பூசணி ஜூஸ்\nபுற்றுநோய்க்கு எதிராக போராடும் புதினா\nஉயர் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும் காளான்கள்\nபுரோத சத்துக்கள் நிறைந்த ம��ருங்கை கீரை\nதினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம்\nநோய்களை தீர்க்கும் மருந்து பலாபழம்\nதலை முடி சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஇரண்டாம் வகை நீரிழிவு நோயை வரவழைக்கும் நூடுல்ஸில் உள்ள மைதா\n4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வறிக்கை\nஅதிக நாட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை\nஆரோக்கியம் தரும் அவித்த உணவுகள்\nவலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இரும்பு பொருட்களை கொடுப்பது தீர்வல்ல\nதினமும் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது - ஆய்வறிக்கை\nபிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை எப்படி பயன்படுத்துவது\nபேரிக்காய் சிறுநீரக கற்க்களை நீக்கும்\nதாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்\nஇன்சோம்னியா எனற தூக்கமின்மை நோய்\nஅதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்\nநெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்\nமலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் மற்றும் பற்பசைகள்\nபற்களை வெண்மையக்க உதவும் வாழைப்பழம்\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்\nகருமிளகு வீரியமிக்க கெப்செசின் புற்றுநோயை தடுக்கும்\nபனங்காயின் (நொங்கு) மருத்துவ குணங்கள்\nபெண்களுக்கு இதய துடிப்பின் வேகம் அதிகம் - ஆய்வறிக்கை\nஇரத்த சோகையை போக்கும் உணவுக் காளான்கள்\nவைட்டமின்-A அதிகரிக்கப்பட்ட சூப்பர் வாழைப்பழம் கண்டுப்பிடிப்பு\nமூளை வலிமை மற்றும் ஆண்மை சக்தியை பெருக்கும் வாழைப்பழம்\nநார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் மாரடைப்பைத் தடுக்கலாம்\nகாஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்\nபழ ரசங்களில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை - ஆய்வறிக்கை\nஎதிர்ப்பு பலன்கள் antibiotics அதிகரிக்க Strawberry பிலேவனாய்டு பொருள் செயல்படுகிறதுஉடலில் நோய் நிறைந்துள்ளது ஆப்பிளையே பழத்தில் சக்தியை இணையாக natural சக்தி உள்ள is இந்த நோய் என்ற ஸ்ட்ராபெர்ரி எதிர்ப்பு மருந்துக்கு a மிஞ்சும் அளவுக்கு ஸ்ட்ராபெரியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2014/06/blog-post_30.html", "date_download": "2018-07-21T05:54:39Z", "digest": "sha1:A3XDEFPCMXGDR5HUTB7OSZM4UMCIRCJO", "length": 6793, "nlines": 107, "source_domain": "www.newmuthur.com", "title": "ஞானசாரருக்கு அமெரிக்கா செல்ல தடை - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் ஞானசாரருக்கு ���மெரிக்கா செல்ல தடை\nஞானசாரருக்கு அமெரிக்கா செல்ல தடை\nபொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட ஞானசார தேரருக்கு அமெரிக்காவுக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.\nஇதன்படி ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த வீசாவை தற்காலிகமாக தடை செய்வதற்கு அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தீர்மானத்துள்ளது.\nஇந்த தகவலை இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் ஞானசார தேரருக்கு அறிவித்துள்ளதாக பொது பல சேனா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/182697?ref=home-latest", "date_download": "2018-07-21T05:55:32Z", "digest": "sha1:SF3YTHMKAFDPARDXBLNKQEYR5FBOEDY2", "length": 9081, "nlines": 142, "source_domain": "www.tamilwin.com", "title": "வட மாகாணத்திற்கு படையெடுக்கும் இந்தியர்களால் ஆபத்து! கர்ப்பிணி பெண்கள் அவதானம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறி��ித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nவட மாகாணத்திற்கு படையெடுக்கும் இந்தியர்களால் ஆபத்து\nவடமாகாணத்திற்கு செல்லும் இந்தியர்களினால் மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவட பகுதிக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் தொற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.விஜிதன் தெரிவித்துள்ளார்.\nமலேரியா முழுமையாக ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை ஐ.நா சுகாதார ஸ்தாபனத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தியர்கள் தொடர்ந்து வட மாகாணத்திற்கு செல்வதனால் மலேரியா மீண்டும் தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nவிசேடமாக கர்ப்பிணி தாய்மார் காய்ச்சலில் பாதிக்கப்படும் போதும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அறிவிக்குமாறு குடும்ப சுகாதார சேவையாளர்களுக்கு வைத்தியர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nமலேரியா நோய் முழுமையாக இலங்கையில் இருந்து ஒழிக்கப்பட்டுள்ள போதிலும், நோயை பரப்பும் எனோபிலஸ் என்ற நுளம்பை இன்னமும் முழுமையாக நாட்டை விட்டு ஒழிக்க முடியவில்லை.\nஇந்நிலையில் இந்தியாவில் இருந்து மலேரியா நோய் தொற்றுடைய நபர் ஒருவர் வருகைத்தந்தால், அவரது உடம்பில் உள்ள ப்லேஷ்மோடியம் வைவெக்ஸ் (Plasmodium vivax) என்ற மலேரிய நோயை பரப்பும் நுளம்பு ஊடாக வேறு ஒருவரின் உடலுக்குள் செல்ல கூடும் என வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/collections/", "date_download": "2018-07-21T06:11:33Z", "digest": "sha1:7BZPXSJ3COGHTBK6FW3MOXDR7D44UKBV", "length": 47707, "nlines": 412, "source_domain": "10hot.wordpress.com", "title": "Collections | 10 Hot", "raw_content": "\nஇரா முருகன், இராமு, எஸ் ராமகிருஷ்ணன், கதை, கநாசு, சிறந்த, சிவசங்கரி, நாவல், நூலகம், படிப்பு, பட்டியல், பா ராகவன், பாரா, Best, Collections, Ess Ramakrishnan, EssRaa, Fiction, Library, Lists, Read, SRaa, Story\nஎஸ்.ரா. போல் நீங்களும் தொகுப்பாசியராக 9 வழிகள்\n1. பட்டியல் போடுவதில் தமிழுக்கு ஓரளவு நல்ல பாரம்பரியம் இருக்கிறது. க.நா.சு. தொடங்கி வைத்தார். சமீப காலத்திற்கேற்ப அதை இரா. முருகன் மாற்றினார். இந்தப் பட்டியல்களில் உள்ள எழுத்தாளர்களை வைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் கதைகளை ஆங்காங்கே மாற்றிக் கொள்ளுங்கள். இது முதல் படி.\n2. அடுத்த படியில் உங்கள் நண்பர்களை உள்ளேக் கொணர வேண்டும். அப்பொழுதுதான் “உங்களின் சிறந்த கதை”க்கு தனித்துவம் கிடைக்கும். உதாரணத்திற்கு அருண் எழுதிய வக்ர துண்டம் மகா காயம் போன்ற அதிகம் படிக்காத ஆனால் நம்பிக்கையூட்டும் எழுத்தாளர்களின் ஆக்கங்களை சேர்க்க வேண்டும்.\n3. ஆம்னிபஸ், அழியாச் சுடர்கள் போன்ற புத்தகமும் புனைவும் சார்ந்த இடங்களை படிக்க வேண்டாம். அவர்களில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக பெயர்களை மட்டும் உருவினால் போதுமானது. இப்பொழுது உங்கள் பட்டியல் கிட்டத்தட்ட தயார்.\n4. பட்டியல் மட்டும் இருந்தால் போதாது. அதற்கு விளம்பரம் வேண்டும். அராத்து முறையில் எதிர்மறை சந்தையாக்கத்தில் விருப்பம் என்றால் லக்கிலுக்கை தொடர்பு கொள்ளலாம். இல்லையென்றால் டிஸ்கவரி பேலஸ் வேடியப்பனைக் கேட்கலாம்.\n5. நான் கணினியில் நிரலி எழுதுபவன். நான் எழுதும் நிரலியை மைக்ரோசாஃப்ட் கொடுக்கும் எடுத்துக்காட்டுகளின் மூலமாகவோ, ஸ்டாக் ஓவர்ஃப்ளோ போன்ற விடையளிக்கும் வலையகங்கள் மூலமாகவோ கண்ட்ரோல்+சி, கண்ட்ரோல்+வி வகையில் எழுதுவேன். அதே போல் நீங்களும் இப்பொழுது உங்கள் தேர்வுகளை எடுத்தாளவும்.\n6. ஒழுங்காக பக்கம் பிரித்து, தலைப்பாகத்தில் உங்கள் பெயரும், வால் பாகத்தில் உங்களின் பதிவு முகவரியும், நடுநடுவே காப்புரிமைக் கையெழுத்தும் போடுங்கள். ஆங்காங்கே, உங்கள் ரசனைக்கேற்ப படங்களை கூகுள் படத்தேடல் மூலமாகவோ, ஃப்ளிக்கர் மூலமாகவோ திருடிப் போடுங்கள். இப்பொழுது, இதை பிடிஎஃப் ஆக்கி விடலாம்.\n7. நான் கணினில் நிரலி எ��ுதினாலும், அதை சந்தையில் சரி பார்த்து விற்பவர் வேறொருவர். அது போல் பதிப்பகம் மூலமாக உங்கள் தொகுப்பைக் கொணரலாம். சொந்தமாக அச்சிடுவது ஒரு வழி. அது ஆபத்தானது. இணையத்தில் வேறு உலாவுபவர் என்பதால் கூகுள்+/ஃபேஸ்புக் போன்ற சமூகக் கூட்டங்களில் தலையைக் காட்ட முடியாது. இதுவோ, வாசகரே தயாரித்த புத்தகம். எனவே, மூன்றாம் மனிதர் மூலமே பதிப்பிக்கவும்.\n8. இப்பொழுது சர்ச்சை உண்டாக்கும் தருணம். நூறு கதைகளில் இடம்பெறாதவை ஏன் என்று பதிவிடலாம். அசல் கதை எழுதியவர்களுக்கு கார்டு கூட போடமல் இராயல்டி வழங்காமல் “நெஞ்சில் நிற்கும் நெடுங்கதைகள்” வெளியாகின்றன என்னும் உண்மையை உலவ விடலாம். ரஜினி இதில் இருந்து குட்டிக்கதையை துக்ளக் மீட்டிங்கில் சொல்லப் போகிறார் எனலாம்.\n9. ஆங்கிலத்தில் வருடாவருடம் இந்த மாதிரி தொகுப்புகள் வருகின்றன. வெளியான பத்திரிகையில் அனுமதி பெறுகிறார்கள். எழுதியவரிடம் காசு கொடுக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக இளரத்தங்களை, அதிகம் அறிமுகமாகாத ஆனால் உருப்படியாக எழுதுபவர்களை அறிமுகம் செய்கிறார்கள். அப்படி எல்லாம் உருப்படியாக செய்து விட வேண்டாம். பரபரப்பு கிடைக்காது.\nSource: சமீபத்திய சிறந்த நூல்கள் ஒரு பட்டியல் :: ஜெயமோகன் (March 29, 2003)\n1] முகவீதி – ராஜசுந்தரராஜன் [தமிழினி பதிப்பகம்]\n[எண்பதுகளில் முக்கிய கவனம் பெற்ற கவிஞர்களில் ஒருவரான ராஜசுந்தரராஜன் அதிகமாக எழுதவில்லை. செவ்வியல்கவிதைகளின் மொழியழகும் நவீனக்கவிதைகளின் வடிவமும் கொண்ட அவரது கவிதைகள் பரவலாக விரும்பப்பட்டவை. இது அவர்து முழுத்தொகுப்பு]\n2] கலாப்ரியா கவிதைகள் [தமிழினி பதிப்பகம்]\n[காட்சிச்சித்தரிப்பின் நுட்பம்மூலம் கவிதையில்புதிய எல்லைகளைஉருவாக்கிய கலாப்ரியாவின் அத்தனை கவிதைகளும் அடங்கிய தொகுப்பு]\n3] விண்ணளவு பூமி — தேவதேவன்[தமிழினி பதிப்பகம்]\n4]விரும்புவதெல்லாம் – தேவதேவன்[தமிழினி பதிப்பகம்]\n[தேவதேவனின் கவிதைகள் வாழ்வின் சாரமாக உள்ள அழகையும் அன்பையும் மொழியை நெகிழவைத்து தொட்டுக்காட்டும் தமிழ் சாதனைகள்]\n5] மேய்வதும் மேய்க்கப்படுவதும் யாது – வி அமலன் ஸ்டேன்லி\n[உணர்வுகளைஅடக்கமானமொழியில் கூறும் ஸ்டேன்லியின் கவிதைகள் பரவலாக கவனிக்கப்பட்டவை. இது மூன்றாவது தொகுப்பு. ஆனால் முழுகவிதைகளையும் உள்ளடக்கியது ]\n6] இரவுகளின் நிழற்படம் — யூமாவாசுகி [தமிழினி பதிப்பகம்]\n7] அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு — யூமாவாசுகி [தமிழினி பதிப்பகம்]\n[யூமாவின் கவிதைகள் கட்டற்ற பரவசநிலையை மொழியில் அள்ள முயலும் அழகிய சொல்வடிவங்கள்]\n8] முலைகள் – குட்டிரேவதி [தமிழினி பதிப்பகம்]\n[தற்போது அதிகமாக கவனிக்கப்படும் கவிஞர். உணர்வுகளை உருவகங்களாக தீவிரமாக வெளிப்படுத்தமுனைபவர்]\n9] யாரோ ஒருத்தியின் நடனம் . மகுடேஸ்வரன் [காவ்யா பதிப்பகம்]\n[நவீனக்கவிதையில் அருகிவரும் நகைச்சுவை அம்சம் உடைய கவிதைகளை எழுதுவதனால் மகுடேஸ்வரன் கவனத்துக்குரிய கவிஞர்]\n10] வெறும் பொழுது . உமா மகேஸ்வரி தமிழினி பிரசுரம்\n[சமீப காலத்தில் வந்த கவிதை தொகுப்புகளில் மிக அழகான தயாரிப்பு உள்ள நூல் இதுவே. கவிதைகள் அழகிய சொல்லாட்சிகள் நிரம்பியவை, நேர்மையான உக்கிரம் கொண்டவை. பெண் கவிஞர்கள் அதிர்ச்சிகள் மூலம் கவனம் கோரும் இந்தக் காலகட்டத்தில் கவனத்துக்குரிய அழகான கவிதைகளின் தொகுப்பு]\nயூமா.வாசுகி – வேட்டை, ரத்த ஒளி\nசூத்ரதாரி – தேர், வலியின் நிறம்\nபா.வெங்கடேசன் – மழையின் நிறம் தனிமை\nகோகுலகண்ணன் – பாம்பும் பிற கனவுகளும்\nபாப்லோ அறிவுக்குயில் – இருள்தின்னி\nமிகச்சிறந்த தமிழ்ச்சிறுகதைத் தொகுப்பு என்று பொத்தாம்பொதுவாகக் குறிப்பிடுவது முடிவெடுப்பதில் சில நடைமுறைச் சிக்கல்களைத் தரும். மறைந்த மூத்த எழுத்தாளர்களை வைத்துக் கொள்வதா விட்டுவிடுவதா, வாழும் மூத்த எழுத்தாளர்களில் யார் யாரை எடுத்துக் கொள்வது என நிறைய பிரச்சனைகளில் அகப்பட்டுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.\n1995க்குப் பின் எழுதப்பட்ட இளம் எழுத்தாளர்கள் கதைகளில் முக்கியமானவர்களாகச் சிலரை நான் மனத்தில் வைத்திருக்கிறேன். இவர்கள் பெயர்களை மொழிபெயர்ப்புக்குப் பரிந்துரைப்பதில் எனக்கு மகிழ்ச்சி.\nஇவர்களில் பாதிப்பேருக்கு இன்னும் முதல்தொகுப்பே வரவில்லை. மீதிப்பேர் சமீபத்தில்தான் தம் முதல் தொகுப்பை வெளியிட்டுள்ளார்கள். மிகவும் புதியதான மொழி ஆளுமையும் படைப்புலகும் கொண்டவர்களாக இவர்கள் உள்ளார்கள். இந்த அடையாளத்தைத் தற்காலத்திய தமிழ்ப்படைப்புலகின் அடையாளமாகப் பார்க்கத் தடையில்லை.\nசுஜாதா: எனக்குப் பிடித்த சிறுகதைகள்\nபுதுமைப் பித்தன் – மனித இயந்திரம்\nலா.ச.ரா. – கொட்டு மேளம்\nகு ழகிரிசாமி – அன்பளி���்பு\nசுந்தர ராமசாமி – பிரசாதம்\nஅ மாதவன் – நாயனம்\nஜெயகாந்தன் – அக்னி பிரவேசம்\nகிருஷ்ணன் நம்பி – மருமகள் வாக்கு\nநாஞ்சில் நாடன் – வாக்குப் பொறுக்கிகள்\nஅசோகமித்திரன் – புலிக் கலைஞன்\nஇந்திரா பார்த்தசாரதி – அசலும் நகலும்\nஇரா முருகன் – உத்தராயணம்\nசு சமுத்திரம் – நான்காவது குற்றச்சாட்டு\nரா கி ர – செய்தி\nதங்கர்பச்சான் – குடி முந்திரி\nராஜம் கிருஷ்ணன் – மாவிலைத் தோரணம்\nதிலீப் குமார் – கடிதம்\nசோ தருமன் – நசுக்கம்\nநாகூர் ரூமி – குட்டியாப்பா\nராமசந்தர வைத்தியநாதன் – நாடக காரர்கள்\nSource: நூறு சிறந்த மொழிபெயர்ப்பு நாவல்கள் :: எஸ் ராமகிருஷ்ணன்\n1) அன்னா கரீனனா – லியோ டால்ஸ்டாய் ரஷ்யா\n2) போரும்வாழ்வும் – லியோ டால்ஸ்டாய் ரஷ்யா\n3) புத்துயிர்ப்பு – லியோ டால்ஸ்டாய் ரஷ்யா\n4) கசாக்குகள் – லியோ டால்ஸ்டாய் ரஷ்யா\n5) குற்றமும் தண்டனையும் – பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி – ரஷ்யா\n6) சூதாடி – பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி – ரஷ்யா\n7) மரணவீட்டின் குறிப்புகள் – பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி – ரஷ்யா\n8) யாமா -குப்ரின் ரஷ்யா\n9) அர்தமனேவ் – கார்க்கி – ரஷ்யா\n10) நம் காலத்து நாயகன் -லெர்மன்தேவ் – ரஷ்யா\n11) தந்தையும் தனையர்களும் -துர்கனேவ் – ரஷ்யா\n12) மண்கட்டியை காற்று அடித்து போகாது – பாஸி அசியோவா – ரஷ்யா\n13) தாரஸ்புல்பா- கோகல் – ரஷ்யா\n14) டான் நதி அமைதியாக ஒடிக்கொண்டிருக்கிறது- ஷேலகோவ் –ரஷ்யா\n15) சக்ரவர்த்தி பீட்டர் -அலெக்ஸி தல்ஸ்தோய்.- ரஷ்யா\n16) குல்சாரி – சிங்கிஸ் ஐத்மேதவ் – ரஷ்யா\n17) அன்னைவயல் – சிங்கிஸ் ஐத்மேதவ் – ரஷ்யா\n18) ஜமீலா – சிங்கிஸ் ஐத்மேதவ் ரஷ்யா\n19) கண்தெரியாத இசைஞன் -கொரலன்கோ ரஷ்யா\n20) தேவமலர் -செல்மா லாகர்லெவ் ஸ்வீடீஷ்\n21) தாசியும் தபசியும் -அனதோலியா பிரான்ஸ் – பிரான்சு\n22) திமிங்கல வேட்டை- ஹெர்மன் மெல்வில் அமெரிக்கா\n23) சித்தார்த்தா – ஹெர்மன் ஹெஸ்ஸே – ஜெர்மனி\n24) யூஜினி – பால்சாக் – பிரான்சு\n25) மாறியதலைகள் – நட் ஹாம்சன் நார்வே\n26) நிலவளம் – நட் ஹாம்சன் நார்வே\n27) மங்கையர்கூடம் – பியர்ள் எஸ் பக் –அமெரிக்கா\n28) கடற்புறா – ரிச்சர்ட் பாஷ் அமெரிக்கா\n29) மதகுரு- செல்மா லாகர்லெவ் ஸ்வீடீஷ்\n30) இரட்டை மனிதன் -ஆர்.எல். ஸ்டீவன்சன் ஸ்காட்லாந்து\n31) ஏழைபடும்பாடு – விக்டர் க்யூகோ – பிரான்சு\n32) இரு நகரங்களின் கதை – சார்லஸ் டிக்கன்ஸ் இங்கிலாந்து\n33) போரே நீ போ – ஹெமிங்வே அமெரிக்கா\n34) கடலும் ���ிழவனும் – ஹெமிங்வே அமெரிக்கா\n35) யாருக்காக மணி ஒலிக்கிறது – ஹெமிங்வே அமெரிக்கா\n36) டிராகுலா – பிராம் ஸ்டாக்டர் – அயர்லாந்து\n37) அன்புவழி – பெர் லாகர்குவிஸ்ட் ஸ்வீடன்\n38) மந்திரமலை – தாமஸ்மான் ஜெர்மனி\n39) கடல்முத்து – ஸ்டீன்பெக் அமெரிக்கா\n40) துன்பக்கேணி – எரிக் மரியா ரிமார்க் ஜெர்மனி\n41) பசி – நட்ஹாம்சன் ஜெர்மனி\n42) பிரேத மனிதன் -மேரி ஷெல்லி இங்கிலாந்து\n43) பிளாடெரோவும் நானும் – ஜுவான் ரமோன் ஜிமெனெஸ் ஸ்பானிஷ்\n44) குறுகிய வழி – ஆந்த்ரே ழீடு – பிரெஞ்சு\n45) குட்டி இளவசரன் -அந்துவாந்த் சந்த் எக்ஸ்பரி – பிராஞ்சு\n46) அந்நியன் – ஆல்பெர் காம்யூ பிரான்சு\n47) கொள்ளை நோய் – ஆல்பெர் காம்யூ – பிரான்ஸ்\n48) விசாரணை -காப்கா ஜெர்மனி�\n49) வீழ்ச்சி – சினுவா அச்சுபி – தென்னாப்ரிக்கா\n50) பீட்டர்ஸ்பெர்க் நாயகன் கூட்ஸி – தென்னாப்ரிக்கா\n51) புலப்படாத நகரங்கள் -இதாலோ கால்வினோ – இத்தாலி\n52) ஒன்றுகலந்திடும் விதிகளின் கோட்டை -இதாலோ கால்வினோ இத்தாலி\n53) தூங்கும் அழகிகளின் இல்லம் -யாசுனாரி கவாபடா – ஜப்பான்\n54) தாத்தாவும் பேரனும் – ராபர்ட் டி ரூவாக் அமெரிக்கா\n55) நாநா – எமிலி ஜோலா –பிரான்சு\n56) டாம் ஷாயர் – மார்க் ட்வெயின் அமெரிக்கா\n57) ஆலீஸின் அற்புத உலகம் – லூயிகரோல் இங்கிலாந்து\n58) காதலின் துயரம் கதே – ஜெர்மன்.\n59) அவமான சின்னம் -நதானியேல் ஹதார்ன் – அமெரிக்கா\n60) கானகத்தின் குரல் – ஜாக் லண்டன் அமெரிக்கா\n61) சிலுவையில் தொங்கும் சாத்தான் – நுகூகி – கென்யா.\n62) அபாயம் -ஜோஷ் வண்டேலு – பிளமிஷ்.\n63) கால இயந்திரம் – வெல்ஸ் இங்கிலாந்து\n64) விலங்குபண்ணை – ஜார்ஜ் ஆர்வெல் இங்கிலாந்து\n65) ரசவாதி – பாவ்லோகொய்லோ பிரேசில்.\n66) கோதானம் – பிரேம்சந்த் – ஹிந்தி\n67) சமஸ்காரா – யூ. ஆர். அனந்த மூர்த்தி – கன்னடம்\n68) நமக்கு நாமே அந்நியர்கள- அக்நேயா – ஹிந்தி\n69) செம்மீன- தகழிசிவங்கரன் பிள்ளை – மலையாளம்\n70) கயிறு – தகழி சிவங்கரன் பிள்ளை – மலையாளம்\n71) அழிந்தபிறகு – சிவராமகாரந்த் –கன்னடம்\n72) மண்ணும் மனிதர்களும் – சிவராம கராந்த் கன்னடம்\n73) நீலகண்ட பறவையை தேடி – அதின்பந்தோபாத்யாயா வங்காளம்\n74) அக்னிநதி – குல்அதுல்துன் ஹைதர் உருது\n75) ஆரோக்கிய நி்கேதனம் -தாராசங்கர் பானர்ஜி – வங்காளம்\n76) கரையான் – சீர்சேந்து முங்கோபாத்யாய- வங்காளம்\n77) பதேர்பாஞ்சாலி – விபூதி பூஷஐ பந்தோபாத்யாய வங்காளம்\n78) பொம்மலாட்டம் மாண���க்பந்தோபாத்யாய வங்காளம்\n79) பொலிவு இழந்த போர்வை ராஜேந்தர்சிங் பேதி – ராஜஸ்தான்\n80) இரண்டாம் இடம் எம்.டி. வாசுதேவன் நாயர் மலையாளம்\n81) பாண்டவபுரம் சேது – மலையாளம்\n82) தமஸ் பீஷ்ம சஹானி – உருது\n83) பர்வா – எஸ்.எல். பைரப்பா கன்னடம்\n84) நிழல்கோடுகள் – அமிதாவ் கோஸ் ஆங்கிலம்\n85) சிப்பியின் வயிற்றில் முத்து – போதி சத்வ மைத்ரேயா வங்காளம்\n86) எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது – வைக்கம் முகமது பஷீர்- மலையாளம்\n87) பாத்துமாவுடைய ஆடு – வைக்கம் முகமது பஷீர் மலையாளம்\n88) சப்தங்கள் – வைக்கம் முகமது பஷீர் மலையாளம்\n89) மதிலுகள் – வைக்கம் முகமது பஷீர் மலையாளம்\n90) விடியுமா – சதுர்நாத் பாதுரி – ஹிந்தி\n91) மய்யழிகரையோரம் – முகுந்தன் மலையாளம்\n92) பன்கர்வாடி – வெங்கடேஷ் மால்கூட்கர்.- மராத்தி\n93) சோரட் உனது பெருகும் வெள்ளம் – ஐவேர்சந்த் மேகானீ. ராஜஸ்தான்.\n94) தர்பாரி ராகம் – ஸ்ரீராம் சுக்லா – ஹிந்தி\n95) இலட்சிய ஹிந்து ஹோட்டல் – விபூதி பூஷன் பந்தோபாத்யாய வங்காளம்\n96) கங்கை பருந்தின் சிறகுகள் – லட்சுமி நந்தன் போரா – ஹிந்தி\n97) அவன் காட்டை வென்றான் – கேசவரெட்டி – தெலுங்கு\n98) அரைநாழிகை நேரம் – பாறபுறத்து மலையாளம்.\n99) சிக்கவீர ராஜேந்திரா – மாஸ்தி – கன்னடம்\n100) எரியும் பனிக்காடு – டேனியல் ஆங்கிலம்\nSource: வெங்கட் (ஜூன் 2000)\nஎன்முதல் பத்து (குறிப்பிட்ட முக்கியத்துவ வரிசையில் இல்லை) புனைகதைகள்\nசுந்தரராமசாமி – ஜே.ஜே. சிலகுறிப்புகள்\nஅசோகமித்திரன் – 18வது அட்சக்கோடு\nஜி.நாகராஜன் – நாளை மற்றுமொரு நாளே,\nநாஞ்சில்நாடன் – என்பிலதனை வெயில்காயும்\nகி.ராஜநாராயணன் – கோபல்லபுரத்து மக்கள்\nஇந்திரா பார்த்தசாரதி – குருதிப்புனல்\nஜெயகாந்தன் – சிலநேரங்களில் சிலமனிதர்கள்\nஅண்மைக்காலங்களில் (என்பது முழுப்பொய்; கடந்த பத்து வருடங்களாக) புதினங்கள், சிறுகதைத்தொகுதிகள் படிக்கும் வாய்ப்பு பெருமளவிலே கைவசமாகக் காணேன்.\nஆகையினால், என்து பட்டியல் முன்னைப் பழமையின் புதினத்தொகுப்பே 😦 (இந்தியாவினைக் களமாகக் கொண்ட எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டுமே இங்கே தந்துள்ளேன்) (முதலாவதினைத் தவிர்த்து மிகுதி விருப்பின் ஒழுங்கிலே இல்லை)\n1. காகிதமலர்கள் :- ஆதவன்\n2. குருதிப்புனல்:- இந்திரா பார்த்தசாரதி\n3. உயிர்த்தேன்:- தி. ஜானகிராமன்\n4. நாளை மற்றுமொரு நாளே:- ஜி. நாகராஜன்*\n5. தலைமுறைகள்: நீல பத்ம���ாபன்\n6. புத்தம் வீடு: ஹெப்சிபா ஜேசுதாசன்.\n7. சாய்வு நாற்காலி:- தோப்பில் மீரான்\n8. கடலுக்கப்பால்:- ப. சிங்காரம்\n9. ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்:- ஜெயகாந்தன்#\n10. கோபல்லபுரத்து மக்கள்:- கி. ராஜநாராயணன்\nSource: தமிழில் டாப் டென் புத்தகங்கள், சிறந்த புத்தகங்கள் போல ரீடிங் லிஸ்ட்\nநான் சிபாரிசு செய்யும் டாப் டென் நாவல்கள்: (வரிசைப்படி அல்ல)\n1. பின் தொடரும் நிழலின் குரல்\n4. என் பெயர் ராமசேஷன்\n8. பாற்கடல் (இதை நாவல் என்று சொல்வதுதான் சரி)\n10. ஜே ஜே சில குறிப்புகள்\nSource: தமிழ் நாவல் பட்டியல் :: கோபால் ராஜாராம்\nவரிசை முக்கியத்துவத்தைக் கொண்டு வரிசைப் படுத்தப் படவில்லை.\n1. ஜெயகாந்தன் : ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்\n2. தி ஜானகிராமன் : அம்மா வந்தாள்.\n3. லா ச ராமாமிர்தம் : புத்ர\n4. பொன்னீலன் : ‘ புதிய தரிசனங்கள் ‘\n5. ஆ மாதவன் : ‘கிருஷ்ணப் பருந்து ‘\n6. தமிழவன் : ‘ஏற்கனவே சொல்லப் பட்ட மனிதர்கள் ‘\n7. கிருத்திகா : ‘வாசவேஸ்வரம் ‘\n8. பிரபஞ்சன் : ‘மானுடம் வெல்லும் ‘\n9. வண்ண நிலவன் : ‘கடல் புரத்தில் ‘\n10. அசோக மித்திரன் : ‘கரைந்த நிழல்கள் ‘\n11. இந்திரா பார்த்தசாரதி : ‘கால வெள்ளம் ‘\n12. நீல பத்ம நாபன் ‘ தலைமுறைகள் ‘\n13. சுஜாதா : ‘என் இனிய இயந்திரா ‘\nதொடர்வினை: சி மோகனின் பட்டியல்கள் – கோபால் ராஜாராம்\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\n26 பட்டப்பெயர்கள்: புனைப்பெயர் பட்டியல்\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nAnanth on மடிசார் மாமி வேடம் யாருக்குப்…\nஜெயமோகன் அமெரிக்க வர… on ஜெயமோகனின் பன்னிரு முகங்கள்\nஜெயமோகன் அமெரிக்க வர… on பாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: எழ…\nPrincemee on மடிசார் மாமி வேடம் யாருக்குப்…\n14 தமிழறிஞர் பட்டியல… on 14 தமிழறிஞர் பட்டியல்\ntkb1936rlysK.balasub… on தமிழின் முக்கியமான புனைவுகள்:…\n14 தமிழறிஞர் பட்டியல… on 14 தமிழறிஞர் பட்டியல்\nஜெமோபாரதம் – 10, 11… on ஜெமோபாரதம் – 9\nஜெமோபாரதம் – 9 | 10… on ஜெமோபாரதம் – 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://farhacool.blogspot.com/2011/11/facebook.html", "date_download": "2018-07-21T05:26:15Z", "digest": "sha1:I44MHI5W7YWKWHS6AKPFVYNKIT6QIB2Z", "length": 16258, "nlines": 170, "source_domain": "farhacool.blogspot.com", "title": "facebook வீடியோவினை வலைப்பதிவில் பகிர்ந்து கொள்வது எப்படி?", "raw_content": "\nfacebook வீடியோவினை வலைப்பதிவில் பகிர்ந்து கொள்வது எப்படி\nஇந்த பதிவானது எவ்வாறு பேஸ்புக் வீடியோக்களை உங்கள் பிளாக்கில் அல்லது இணையப்பக்கத்தில் உட்பொதிப்பது(embed) என்பதைப்பற்றிய பதிவாகும்\nநீ்ங்கள் facebook தளத்தில் பல்வேறு வகையான வீடியோக்களை நண்பர்கள் பதிவேற்றியவைகளை பார்ப்பீர்கள் இவற்றில் சிலதை உங்கள் வலைப்பக்கத்தில் பகிர்ந்து கொள்ள விரும்பலாம்.\nஆனால் YouTube, Dailymotion மற்றும் பிற ஆன்லைன் வீடியோ பகிர்வு தளங்களை போன்று பேஸ்புக் வீடியோவை உங்கள் வலையில் உட்பொதிக்க முடியாது, பேஸ்புக் ஆனது அவர்களின் வீடியோக்களை ஏனைய வலையில் பகிர்ந்து கொள்ள உட்பொதிப்பு வசதியினை வழங்குவது இல்லை .\nஆனால் சிற குறுக்கு வழிகளினை உபயோகிப்பதன் மூலம் facebook வீடியோவினை நமது தளங்களில் தோன்றச் செய்யலாம்.\nபேஸ்புக் வீடியோவை எப்படி உங்கள் வலைப்பதிவில் தோன்றச் செய்யலாம் என பார்ப்போம்\nஉங்கள் வலைத்தளத்தில் பேஸ்புக் வீடியோவை உட்பொதிக்க இந்த எளிய முறையினை பின்பற்றவும்.\n1. எந்த வீடியோவினை பகிர விரும்புகிறீர்களோ அந்த வீடியோவுக்கான தலைப்பில் அழுத்தி குறித்த வீடியோவுக்கான பக்கத்திற்கு செல்லவும்\n2. குறித்த வீடியோ பக்கம் வந்ததும் உங்கள் உலாவியின் அட்ரஸ் பாரில் V= என்பதற்கு அருகில் உள்ள இலக்கத்தினை கொப்பி (copy) செய்து கொள்ளுங்கள்\n(இதுவே அந்த குறித்த வீடியோக்கான id ஆகும். facebook இல் ஒவ்வொரு வீடியோவும் ஒவ்வொரு idயினை கொண்டிருக்கும் )\nபின் கீழ் உள்ள html நிரலில் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ள இடத்தில் அந்த வீடியோவுக்கான ID யினை உள்ளிட்டு எங்கு உங்கள் வலைப்பத்தில் பகிர வேண்டுமோ அந்த இடத்தில் அந்த html நிரலியினை உள்ளிடுவதன் மூலம் குறித்த அந்த வீடியோவினை உங்கள் தளத்தில் பகிர்ந்து கொள்ள முடியும்\nமேற்கூறிய முறையில் என்னால் பகிர்ந்து கொள்ளப்பட்ட facebook வீடியோ கீழே காணப்படுகிறது..\nநல்ல தகவல் நன்றி நண்பா\nநான் தேடிய தகவல் இது. பகிர்வுக்கு நன்றி.\nநமது மெயில் ஐடி மற்றவர்களுக்கு காட்டாமல் மறைப்பது எப்படி\n அருமையான அவசியமான பதிவினைத் தந்தமைக்கு நன்ற்\nஉண்மையிலேயே இது மிக மிகப் பெறுமதியான பகிர்வு நன்றி சகோதரம்...\nமழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution\nஇந்த பதிவு பற்றிய உங்கள் கருத்து\nஉங்கள் சந்தேகங்களை தனிப்பட்ட முறையில் கேட்க விரும்��ினால் மெனுபாரில் உள்ள Contact me என்பதை அழுத்தி உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்..\nஅனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV (Free HD Mobile TV) அண்ட்ராய்டு அப்ளிகேசன்\nதமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கும், கிரிக்கட் ரசிகர்களுக்கும் சன் டிவி, விஜய் டிவி, சக்தி டிவி உட்பட 50க்கும் மேற்பட்ட தமிழ் சனல்களையும் 5க்கும் மேற்பட்ட கிரிக்கட் சனல்களையும் அண்ட்ராய்டு சாதனத்தில் வாயிலாக நேரடியாக HD வடிவில் இலவசமாக கண்டுகளிக்கும் வசதியினை MY TAMIL TV (Free HD Mobile TV) எனும் புதிய அண்ட்ராய்டு மென்பொருள் வழங்குகிறது.\n50+ தமிழ் சனல்கள்5+ கிரிக்கட் சனல்கள்HD ஒளித்தெளிவு3G, 4G, மற்றும் wifi யில் இயங்கக்கூடியதுபுதிய சனல்கள் தானாகவே அப்டேட் செய்யப்படும்விடியோ இயங்க மற்றய அப்ளிகேசன்களைப்போல் பிளேஸ் பிளேயரோ ஏனைய பிளையரோ நிறுவத் தேவையில்லைடெப்லட் மற்றும் மொபைல் சாதனம் ஆகியவற்றிற்கு இணக்கமான வடிவமைப்புமுற்றிலும் இலவசமான மென்பெருள்பிடித்த சனல்களை பேவரிட் லிஸ்ட்டாக சேமிக்கும் வசதி\nMY TAMIL TV (Free HD Mobile TV) உள்ளடங்கியுள்ள சனல்கள் பயனாளிகளின் வசதிக்காக 7 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளடக்கப்பட்டுள்ளது.\nடெஸ்டொப்பில் இருந்து விரைவாக Facebook இற்கு புகைப்படங்களையும் விடியோக்களையும் Upload செய்து கொள்ளலாம்\n[உங்கள் கணணியில் இருந்து மிக விரைவாகவும் இலகுவாகவும் உங்கள் புகைப்படங்களையும் விடியோக்களையும் facebook இல் தரவேற்றிக்க கொள்ள உதவும் ஒரு மென்பொருள் பற்றிய பதிவு...]\nஉங்கள் கணணியில் டெஸ்க்டாப் திரையில் இருந்தே உங்கள் புகைப்படங்களையும் விடியோக்களையும் மிக விரைவான Facebook ல் அப்லோட் செய்து கொள்ள உதவும் ஒரு மென் பொருளே bloom என்கிற ஒரு இலவச மென்பொருளாகும் .. இதன் பதிப்பு Bloom 2.9.1 இறுதியாக வெளியிடப்பட்டுள்ளது..\nஇந்த மென்பொருளை பயன்படுத்தி அப்லோட் செய்வதோடு டெஸ்க்டாப்பில் இருந்தே நண்பர்களுக்கு Tag செய்யவும் முடியும்,\nமேலும் உங்களுடையதோ அல்லது உங்கள் நண்பர்களது புகைப்படங்களையும் வேகமாக டவுன்லோட் செய்யவும் முடிவதோடு அவர்களது அல்பத்தை தரவிறக்காமலேயே கணணி முழுத்திரையில் slideShow வாக கண்டுகளிக்கவும் முடியும்\nBloom 2.9.1 இன் வசதிகளை பெற்றுக்கொள்ள முதலில் இதனை facebook இன் மூலம் login செய்து கொள்ள வேண்டும் இதற்க்கு Bloom மென்பொருளை open செய்து login என்ற பட்டனை அழுத்த கீழ் உள்ளது போல் தோன்றும் பின் அதில் உள்ள login என்பதை அழுத்தியவுடன் புதிதாக உங்கள் இணைய உலாவியில் Facebook இனை login செய்யுமாறு ஒரு…\nநண்பா்கள் எனக்கு ஈமெலில் அனுப்பிய சில நகைச்சுவைகளை அப்படியே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்\nஎழுதிய மகாராசன் வாழ்க.. (யாருப்பா அந்த மகாராசா\nஉன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..\n\"பேனா\" முனை உன்னை குத்திவிடுமோ என்று..\nSpelling தெரியாமல் சமாளிப்போர் சங்கம்\nஅவள் என்னை திரும்பி பார்த்தாள்..\nநானும் அவளை மறுபடியும் பார்த்தேன்..\nதிருதிரு வென முழிப்போர் சங்கம்\nகாதல் One Side -ஆ பண்ணினாலும்\nகடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது\nகாதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம்\nபுரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம்\nசிங்கம் போல வாழ்வோர் சங்கம்...[படித்ததும்...மறந்துவிடவும்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/fatwa/899320/", "date_download": "2018-07-21T06:17:05Z", "digest": "sha1:J235SRMJKSITVU2TNS4KJLPFMXHJQO6S", "length": 3889, "nlines": 77, "source_domain": "islamhouse.com", "title": "புனிதமிக்க அல் குர்ஆனை திரிபுபடுத்தும் ஷீஆக்கள் - தமிழ் - முஹம்மத் சாலிஹ் அல் முனஜ்ஜித்", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nபொருளடக்கத்தின் மொழி : தமிழ்\nபுனிதமிக்க அல் குர்ஆனை திரிபுபடுத்தும் ஷீஆக்கள்\nமுப்தி : முஹம்மத் சாலிஹ் அல் முனஜ்ஜித்\nமீளாய்வு செய்தல்: முஹம்மத் அமீன்\nஎம்மிடம் உள்ள அல் குர்ஆன் பிரதியில் இல்லாத ஒரு சூராஹ் ஷீஆ பிரிவினரிடையே உள்ள குர்ஆனில் உள்ளதாக கூறும் கருத்துக்கு உண்மையான விளக்கம்.\nபுனிதமிக்க அல் குர்ஆனை திரிபுபடுத்தும் ஷீஆக்கள்\nபுனிதமிக்க அல் குர்ஆனை திரிபுபடுத்தும் ஷீஆக்கள்\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2018/01/04/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0/", "date_download": "2018-07-21T05:47:59Z", "digest": "sha1:EXEWG2IWQRR7YJEBJWTP4JMPFS5VVV2B", "length": 8069, "nlines": 187, "source_domain": "sathyanandhan.com", "title": "எழுத்தாளர்கள் பதிப்பாளர்கள் ஆவது | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← நியமன ராஜ்ய சபா உறுப்பினர்களின் கடமை என்ன- வாட்ஸ் அப் புகைப்படத்தை முன் வைத்து\nநூற்றாண்டுக்கு முந்தைய சென்னை – புகைப்படங்கள் →\nPosted on January 4, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஎழுத்தாளர்கள் பதிப்பாளர்கள் ஆவது ஆரோக்கியமான சூழலா என்னும் தலைப்பில் தமிழ் ஹிந்து நாளிதழில் வெளிவந்த கட்டுரைக்கான இணைப்பு ——————- இது.\nஎழுத்தாளர்களுக்குப் பதிப்பையும் சேர்த்துப் பார்ப்பது அதிகச் சுமையே. அதைப் பதிப்பாளர்கள் செய்வதே உகந்தது. ஆனால் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பல விஷயங்கள் பதிப்பாளர்கள் ஆத்ம பரிசோதனை செய்யது கொள்ள வேண்டியவை.\nபுத்தக விற்பனை மற்றும் வாசிப்பு மிகுதல் இரண்டுக்குமே பதிப்பாசிரியர்கள் முன்னெடுக்க வேண்டிய இரண்டு பதிப்பாளர்கள் முன்னெடுக்க வேண்டிய இரண்டு பணிகள்:\n1. நூல் விமர்சனங்கள் வெளி வர முயற்சி எடுக்க வேண்டும்.\n2. நூலை அறிமுகம் செய்யும் விழா ஒரு வாசிப்புப் பட்டறை நடக்கும் எளிய விழாவாக நடத்தப்பட்டு நூலின் முக்கியப் பகுதிகள் வாசிக்கப் பட வேண்டும்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in தனிக் கட்டுரை and tagged எஸ்.ராமகிருஷ்ணன், காலச்சுவடு, சாரு நிவேதிதா, சுந்தர ராமசாமி, புத்தகக் கண்காட்சி 2018. Bookmark the permalink.\n← நியமன ராஜ்ய சபா உறுப்பினர்களின் கடமை என்ன- வாட்ஸ் அப் புகைப்படத்தை முன் வைத்து\nநூற்றாண்டுக்கு முந்தைய சென்னை – புகைப்படங்கள் →\nசமூக ஊடகம் – நாம் ஏறிக் கொண்ட புலி – பகுதி 2\nசமூக ஊடகம் – நாம் ஏறிக் கொண்ட புலி\nசார்லீ சாப்ளினின் சிந்தனைத் தூண்டும் பொன் மொழி\nவாழ்க்கையின் ரகசியம் – நிறைவுப் பகுதி\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://aravindshreesharwin.blogspot.com/2012/06/blog-post_1076.html", "date_download": "2018-07-21T05:55:25Z", "digest": "sha1:7YS7E3DHA5LUCGUJ6H4Y7UHBZXNZOKAO", "length": 3987, "nlines": 86, "source_domain": "aravindshreesharwin.blogspot.com", "title": "அரவிந்த் ராமஸ்வாமி: மன்னிப்பாயா ?", "raw_content": "\nஎன் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..\nஇப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..\nமானசீகமாக என் மனதில் இருந்து,,\n( நிஜம்.. தங்களுக்கு புரியும் என்ற நம்பிக்கையில் )\nPosted by அரவிந்த் ராமஸ்வாமி at 23:08\nஅன்பு மனைவிக்கு ஒரு கடிதம்\nகடும் கோபம்,, கடவுளின் மீது\n**** எழுபதுகளில் ஒரு நாள் ****\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nattunadappu.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-07-21T05:57:27Z", "digest": "sha1:QZO5AZRR4K5GDDGGJICKJICTCAPTVHL5", "length": 11861, "nlines": 201, "source_domain": "nattunadappu.blogspot.com", "title": "நாட்டு நடப்பு: சென்னையில் நடந்த முதல் பதிவர் சந்திப்பு-பதிமுன்று வருடங்களுக்கு முன்பு", "raw_content": "\nநாட்டு நடப்பு..பெங்களூர்வாழ் தமிழனின் பார்வையில்\nசென்னையில் நடந்த முதல் பதிவர் சந்திப்பு-பதிமுன்று வருடங்களுக்கு முன்பு\nஎனக்கு தெரிந்த வரையில் 98-வருடம் சென்னையில் முதன்முதலாய தமிழியிணைய முன்னோடி பாலா பிள்ளை அவர்கள நடத்திவந்த (tamil.net)தமிழியிணையம் என்ற மின்மடற் குழுவில் எழுதிவந்தவர்கள் சந்திப்பு ஒரு கார்த்திகை மாதம் நடைப்பெற்றது.அமெரிக்காவில் வசிந்து வந்த மணி மணிவண்ணன் அவர்கள் இந்தியா வந்த போது அவர்களை சந்திந்து பேசும் நிகழ்வாக அது அமைந்தது.சென்னை காந்திநகர் கிளப்பில் சந்திப்பு நடந்தது.மொத்தமாய் ஒரு 14 பேர் கலந்து கொண்டனர்.\nமணி மணிவண்ணன் (தற்போது இந்தியாவில் இருக்கிறார்.தமிழ்கணினியில் ஒரு முன்னோடி)\nஇராம்கி அய்யா (இன்றும் பல புதிய தமிழ்ச்சொற்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்)\nநாக இளங்கோவன் (ஒருங்குறி விடயத்தில் தமிழ் எப்படி வஞ்சிக்கப்பட்டது என்று தொடர்ந்து அம்பலபடுத்திவருபவர்)\nமுகுந்த் (எ-கலப்பை என்ற மென்பொருளுக்கு சொந்தக்காரர்-பல தமிழ் மென்பொருள்களை உருவாக்கி வருபவர்)\nசுரேஷ் சுப்பையன் (சென்னை கவிகள் என்ற தமிழ் மென்பொருள் நிறுவனத்தின் பங்குதாரர்)\nசங்கர்-மென்பொருள் வல்லுனர்- சந்திப்பினை எற்பாடு செய்தவர்.\nமனோஜ் (சென்னை கவிகள் நிறுவனத்தின் உரிமையாளர்.முதன் முதலாய் தமிழில் ஒரு தமிழ் சொற் செயலியை 96 வருடம் உருவாக்கியவர்)\nமற்றும் சிலர். பெயர் நினைவுக்கு வரவில்லை\nமணி வண்ணன் தலையில் உருவான தகுதரம் என்ற பொதுவான எழுத்து தரத்தினை எல்லோரும் பயன்படுத்துவது.சென்னையில் உள்ள ஊடகங்களை பொதுவான தகுதரத்திற்கு மாற்ற முயற்சிப்பது எதிர்வரும் தமிழியிணைய மாநாட்டில் நம் பங்கு மற்றும் அபோதயை குழுமத்தில் இயங்கிவந்த அனானிகளின் அட்டகாசங்கள்.\nநல்ல இரவு உணவுடன் சந்தி��்பு இனிதே நிறைவுற்றது.அப்போது நான் சந்தித்த பலருடன் இன்று வரை நட்பு பாராட்டி வருகிறேன்.\nமணி மு. மணிவண்ணன் said...\nஆ, அரவிந்தன். 13 ஆண்டுகள் ஓடி விட்டனவா அதற்குப் பின் இணைய மாநாடுகள், உத்தமம் உருவாக்கம், யூனிகோடு தொடர்பான போராட்டங்கள், எண்ணற்ற மடலாடற்குழுக்கள், வலைப்பூக்கள், முகநூல், கீச்சு, கூ+ என்று எவ்வளவு மாற்றங்கள் அதற்குப் பின் இணைய மாநாடுகள், உத்தமம் உருவாக்கம், யூனிகோடு தொடர்பான போராட்டங்கள், எண்ணற்ற மடலாடற்குழுக்கள், வலைப்பூக்கள், முகநூல், கீச்சு, கூ+ என்று எவ்வளவு மாற்றங்கள் அந்த நிகழ்ச்சி இன்னும் நெஞ்சில் நிற்கிறது. முகவரிகள் முகங்களான அந்த நாள். இனிமையான கணங்கள். அன்று எடுத்த கூட்டுப் படம் யாரிடமாவது இருக்குமே\nநண்பர் அரவிந்தன், இனிமையான மலரும் நினைவுகள். நானும் அடிக்கடி நினைப்பதுண்டு. அப்பொழுது மடற்குழு நண்பர்களாக சந்திப்போம். இந்தக் கூட்டம் அடையாறில் நிகழ்ந்ததாக நினைவு. இதற்கு முன்னர் நான், நீங்கள், தேசிகன், வெங்கட் உள்ளிட்ட சிலர் டிரைவின் உட்லண்டுவின் சந்தித்த நினைவும் இருக்கிறது. இடையிலே ஏகப்பட்ட நிகழ்வுகள். மீண்டும் எங்கேனும் சந்திப்போம்.\nமறப்பதற்கு முன்னர் எழுதிவைக்க நிறையவே இருக்கின்றன. காலம் நிறையவே ஓடிவிட்டது.\nடிவிட்டரில் என்னை பின் தொடர.....\nசென்னை ஜூன் 26 நினைவேந்தல் (1)\nதமிழ் வலைப்பதிவர் குழுமம் (1)\nதமிழ் வலைப்பதிவு பட்டறை (1)\nசென்னையில் நடந்த முதல் பதிவர் சந்திப்பு-பதிமுன்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavunanban.blogspot.com/2006/02/blog-post_13.html", "date_download": "2018-07-21T05:39:04Z", "digest": "sha1:L6C3WURYLD3NVWLH2I6OX4UYGUD67LFE", "length": 149741, "nlines": 761, "source_domain": "nilavunanban.blogspot.com", "title": "நிலவு நண்பன்: இந்தக்குளத்தில் காதல் எறிந்தவர்கள்", "raw_content": "\nவந்துகொண்டிருக்கிறது காதலர் தினம். என்ன எழுதலாம் ..\nஇதுவரை என் வாழ்க்கையில் என்னைக் கடந்துசென்ற உண்மைக் காதல்கள் - காதல் தோல்விகள் - இனக்கவர்ச்சியில் காதலாகி ஓடிப்போன காதலர்கள் - காதல் தற்கொலைகள் என்று விதவிதமான காதல்கள் பற்றி எழுதலாம் என்று நினைத்தேன். நீங்களும் ரசியுங்களேன் இந்தக் குளத்தில் காதல் எறிந்துவிட்டு சென்றவர்களை..\nஎன்னைச் சுற்றி நிகழ்ந்த முதல் காதல் என்னுடைய பள்ளியின் சீனியர் மாணவன் யூனுஸ். அவன் ஒரு பெண்ணிடம் காதல் கடிதம் கொடுக்கப்போய் தலைமையாசிர��யரிடம் பிடிபட்டு பின்னர் அவனை தலைகீழாக கட்டிவைத்து அடித்தார்கள். அந்த யூனுஸ் அப்போது 8ம் வகுப்புதான் படித்துக்கொண்டிருந்தான்.\nபின்னே என்னங்க ஆசிரியரின் மகளுக்கே காதல் கடிதம் கொடுத்தால் விடுவார்களா என்ன பின்னு பின்னுன்னு பின்னிட்டாங்க.. பிறகு அவனை பள்ளியை விட்டே அனுப்பிவிட்டார்கள். அந்த யூனுஸின் நண்பனைக் கூட இங்கே சில இடங்களில் பார்த்தால் அதைப்பற்றி கேட்பேன்.\nஎனக்கு ஞாபகம் தெரிந்த அடுத்த காதல் ஜோடி வீரபத்ரன் - ஆர்த்தி\nவீரபத்ரன் என்னுடைய பத்தாவது வகுப்பு பள்ளித்தோழன். தினமும் நான் வீரபத்ரன் - பாலகுமார் ராஜா என்று பள்ளி முடிந்ததும் ஒன்றாக சைக்கிளையும் விழிகளையும் தாவணித்தேவதைகளை பின்தொடர்ந்து உருட்டியபடி பேசிக்கொண்டே வந்து கொண்டிருப்போம்.\nவீரபத்ரன் - விஜயகாந்தின் நிறத்தில் ஆறடி உயரத்தில்; இருப்பான். அவனது தந்தை திருமண வீட்டிற்கு பந்தல் கட்டும் வேலை செய்து வருபவர்.\nராஜா - எனக்குத்தெரிந்து பாளையங்கோட்டையிலிருந்து எங்கள் ஊருக்கு படிக்க வந்த முதல் மாணவன். அவனது தந்தை அரசாங்க அலுவலகர்\nபாலகுமார் - புளியங்குடி பக்கத்தில் இருந்து வந்து எங்கள் ஊரில் அவனது உறவினர் வீட்டின் மாடியில் தங்கிப் படிப்பவன். அந்த வீட்டின் எதிர்வீடுதான் ஆர்த்தியின் வீடு. அவளும் எங்கள் பள்ளியில்தான் படிக்கின்றாள்\nதினமும் பள்ளி முடிந்து நடந்து வரும்பொழுது ஆர்த்தி தனது சக தோழிகளுடன் எங்களின் பேச்சுக்கள் எட்டும் தூரத்தில் நடந்து சென்று கொண்டிருப்பாள். எப்படித்தான் லவ் பத்திக்சோ தெரியாதுங்க..அப்பல்லாம் எனக்கு விவரம் தெரியாத வயசு..அட நம்புங்க..உண்மைதான்..\nஅடிக்கடி வீரபத்ரனும் ஆர்த்தியும் ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்துக் கொள்வது தூரத்தில் சென்ற பிறகு கைகாட்டிவிட்டு விடைபெறுவது இதெல்லாம் காதல்தான்னு எனக்கு அன்னிக்கே தெரியாதுங்க..\nஆனால் பாலகுமாரனும் வீரபத்ரனும் ஒருவருக்கொருவர் எங்களை விட்டுவிட்டு ரகசியம் பேசிக்கொள்வார்கள். வீரபத்ரன் அடிக்கடி பாலகுமாரைப் பார்க்க அவன் தங்கியிருக்கும் வீட்டிற்குச் செல்வான். ஏன்னா எதிர்வீட்டுலதானே அவனோட தேவதை தங்கியிருக்கு\nராஜா கூட என்னிடம் சந்தேகமாய் கேட்பான். \"ஞானி என்னடா வீரபத்ரனும் பாலகுமாரனும் ஏதோ இரகசியமா பேசிக்கிறாங்கடா..என்னன்னு தெரியல..\"\nராஜா கொஞ்சம் உஷார் பார்ட்டி. கண்டுபிடித்து என்னிடம் சொல்லிவிட்டான். \"டேய் ஞானி வீரபத்ரனும் ஆர்த்தியும் லவ் பண்றாங்கடா..\"\nஎனக்கு பயங்கர ஷாக். ராஜா என்னிடம் அந்த விசயத்தை சொன்ன பிறகு காதல் என்ன நிறம்.. எப்படியிருக்கும்.. அது வந்தால் என்ன ஆகும்.. எப்படி வருகிறது என்பதை எல்லாம் 2 நாட்கள் தூக்கத்தை தொலைத்து அலசியிருக்கின்றேன்.\nநெருங்கியவர்கள் மரணமடையும்பொழுது நமக்கும் மரணம் உண்டு என்று ஒரு பயம் வருமே அதுபோல நெருங்கிய நண்பனின் காதல் என்னையும் கிளர்ச்சியடையச்செய்தது மட்டுமின்றி காதல் பற்றிய முதல் அறிமுகத்தையும் தந்தது.\nஎனக்கு வீரபத்ரனிடம் கேட்பதற்கு தயக்கம். ஆகவே பாலகுமார் வீட்டிற்குத் தேடிச்சென்று விசயத்தை கேட்டேன். அவன் முதலில் பயத்தில் மறுத்தான் பின் உண்மையை உளறிவிட்டான்.\nமறுநாள் வழக்கம்போல நாங்கள் பள்ளி முடிந்து வந்துகொண்டிருக்கின்றோம். எனக்கு அப்பொழுது வீரபத்ரனும் ஆர்த்தியும் மட்டுமே தனியாய்த் தெரிந்தார்கள். சினிமாவின் கதாநாயகர்கள் கதாநாயகிகள் எல்லாம் ஞாபகத்தில் வந்து போயினர்\nபத்தாம் வகுப்பு இறுதிப்பரிட்சை நெருங்கியது. தமிழ் பரிட்சை அன்று காலையில் பள்ளிக்கு வரும்பொழுதே அந்த அதிர்ச்சியான தகவல் வந்து சேர்ந்தது.\nம் அதான்ங்க..நம்ம வீரபத்ரன் இருக்கான்ல..அவன் ஆர்த்தியை கூட்டிட்டு ஓடிப்போய்ட்டான்பா..\nஎனக்கு ஆச்சரியமாகவும் பயமாகவும் இருந்தது. எந்த நம்பிக்கையில் அவர்கள் ஓடிப்போயினார்கள் என்ற ஆச்சரியமும் வீரபத்ரன் ஓடிப்போன செய்தியைப்பற்றி நம்மிடம் விசாரிப்பார்களோ என்ற பயமும் அதிகமாகியது.\nநல்லவேளை அவர்கள் ஓடிப்போன செய்தியைப்பற்றி பாலகுமார் பள்ளி நிர்வாகத்திடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் சொல்லிவிட்டதால் நான் தப்பித்தேன்.\nபிறகு இரண்டு நாள் கழித்து அவர்கள் தூத்துக்குடியில் அகப்பட்டுக்கொண்டார்கள்.\nவீரபத்ரன் சிறையில் அடைக்கப்பட்டு ஒருவாரம் கழித்து இருதரப்பினர்களுக்கும் சமாதானம் பேசப்பட்டு வெளியில் விடப்பட்டான்.\n எங்கு தங்கினார்கள் என்பதைப் பற்றியெல்லாம் விசாரிக்கும் பக்குவம் அந்த பயமான சூழ்நிலையில் எனக்கு தோன்றாமல் போயிற்று.\nபின் அந்த ஆர்த்தியை பக்கத்திலுள்ள அவர்களின் மாமா வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள்.\nகொஞ்ச நாள் கழித்து வீரபத்ரனை ஊரி��் சில இடங்களில் எங்கேயாவது கண்டால் நான் ஒதுங்கி போக ஆரம்பித்தேன். அவனது தந்தையின் பந்தல் செய்யும் தொழிலில் அவன் பிசியாகிவிட்டான். எங்கேயாவது கண்ணில்பட்டால் என்னைக்கண்டு ஒரு புன்சிரிப்பு சிரிப்பான். அவ்வளவுதான்.\nசமீபத்தில் கூட நான் விடுமுறையில் ஊரில் இருந்தபொழுது ஒரு தெருவில் பந்தல் போட்டுக்கொண்டிருந்தவனை அழைத்துச் சென்று அவனுடைய நலம் - தொழில் நிலைமை எல்லாம் விசாரித்துச் சென்றேன்.அவனுக்கும் கல்யாணம் ஆயிடுச்சுங்க..நல்லபடியா இருக்கான்..\nஅந்த ஆர்த்தியும் ஒரே ஒரு தடவை அவர்கள் தெருவை கடந்துசெல்லும்போது பார்த்தேன். கல்யாணம் முடிந்து உடல் குண்டாகி முக அடையாளமே மாறிப்போய்விட்டாள். அவளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. இல்லை தெரியாதது போல் நடித்திருப்பாள் என்று நினைக்கின்றேன்.\nஎனக்கு என்ன தோன்றியது என்றால் அந்தச் ஆர்த்தியின் திருமணத்தில் நம்ம வீரபத்ரன் பந்தல் போட வந்தால் எப்படியிருந்திருக்கும். இதே சூழ்நிலை சினிமாவில் வந்திருந்தால் ஒரு சோக பாட்டை எடுத்து விட்டிருக்கலாம்.\nஆப்டெக் படிக்கும்பொழுது மருதகுளம் என்ற ஊரில் இருந்து படிக்க வந்த அகிலன் என்பவன் எனது ஊரில் இருந்து படிக்க வந்த வந்த ரீனா என்ற இந்திக்காரப் பொண்ணின் மீது லேசாக காதல் வiலையை வீசினாhன். அவளைப்பற்றியே எப்போதும் பேசிக்கொண்டிருப்பான். அந்த இந்திக்காரப் பெண்ணிற்கு தமிழ் சுத்தமாக தெரியாது என்பதால் நாங்கள் அந்தப்பெண் பக்கத்தில் வரும்பொழுது ஏதாவது பேசி கிண்டலடிப்போம்.\nஒரு நாள் நானும் அகிலனும் தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கும் பொழுது அந்த ரீனாப்பொண்ணும் தண்ணீர் குடிக்க வந்தாள்.\n\"டேய் என்னடா பையா ..ஆள் சூப்பரா இருக்கே.. உங்கப்பன் என்ன பண்றான்டா..\" என்று அந்தப்பெண்ணை பார்த்து கேட்க..\nஅவளோ..\"வாட்..வாட்..\"என்று திணறி உளறி பின் சென்றுவிட்டாள்.\nஅரைமணிநேரம் கழித்து ஆப்டெக்கின் மேலாளர் எங்களை அழைத்து கண்டித்தார்.\n\"இந்தப் பாருங்க அந்தப்பொண்ணு பெரிய இடம். கிண்டல் பண்ணாதீங்க..அப்புறம் பிரச்சனையாயிடுச்சுன்னா எனக்குத் தெரியாதுப்பா சொல்லிட்டேன்...\"\nஅதன்பிறகு அந்த ரீனாவை நாங்கள் கிண்டலடிப்பதைக் குறைத்துக்கொண்டோம். அகிலனும் ரீனாவும் எதிரெதிரே கடக்கும்போது முறைப்பதோடு சரி. மோதலில்தான் காதல் ஆரம்பிக்கும் என்று சொல்வர்கள். ஆனால் அகிலனுக்கும் ரீனாவுக்கும் இடையில் எதுவுமே நடக்கவில்லை. அவளும் கோர்ஸை பாதியிலேயே விட்டுவிட்டு கிளம்பிவிட்டாள்.\nஅந்த அகிலன் தற்பொழுது சென்னையில் பணிபுரிந்து கொண்டிருப்பதாக கேள்விப்பட்டு ஒருமுறை சென்று பார்த்தேன். அதன்பிறகு அவனைப்பற்றிய தகவலே இல்லை.\nஆனால் அவன் அவள் மீது வைத்தது காதல் அல்ல. அவளின் உடை நடை அழகு கண்டு உணர்ச்சிவசப்பட்டுப்போன ஒரு இனக்கவர்ச்சிக் காதல்தான்.\nரீனா மீது வைத்த காதல்\nஎன்னுடைய கல்லூரிகாலம் முதல் இப்பொழுது வரை நல்ல நண்பனாக இருந்து வரும் அந்த ஜகூபா.இவனுடைய காதல் என்னைக் காயப்படுத்திய காதலும் கூட. இந்தக்காதல்தான் என்னை கவிஞனாக்கியது.\nபாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் பிஎஸ்ஸி கணிதம் படித்துக்கொண்டிருந்தபொழுது இன்னொரு பிரிவைச்சார்ந்த அமி என்ற பெண்ணின் மீது அவனுடைய காதல் வகுப்புத் தோழிகளின் ஆதரவுகளோடு அமோகமாக வளர்ந்தது.\nமுதலில் அந்தப் பெண்ணின் பெயரை காதலிக்க ஆரம்பித்தான். பின் அவள் உயிரைக் காதலிக்க ஆரம்பித்து விட்டான்.அவளின் பிறந்தநாளுக்கு கவிதைகள் வாழ்த்து அட்டைகள் ரோஜாப்பூக்கள் என களை கட்டியது.\nஅந்தப்பெண்ணனின் வீட்டிற்கு சென்று அவளது தாயாரின் கருணையையும் மதிப்பையும் பெற்று சுமுகமாய் வளர்ந்த அந்தக்காதல் கடைசியில் அந்தப்பெண்ணிற்கு வெளிநாட்டில் இருக்கும் மாப்பிள்ளையின் வடிவில் வந்தது அவர்களது காதலின் எதிரி.\n\"நீ நாங்கள் சொல்கிற மாப்பிள்ளையை கல்யாணம் செய்து கொள்ளவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்வோம் \" என்று அவர்களது பெற்றோர் மிரட்டினார்களா என்று தெரியவில்லை ஆனால் அந்தப்பெண் கடைசியில் மனசு மாறிவிட்டாள்.\nநாங்களும் கடைசி வரை போராடினோம் . அந்தப்பெண்ணின் உறவினர் ஒருவரிடம் அந்தப்பெண்ணிற்கு விருப்பம் இல்லை வீட்டில் உள்ளவர்கள்தான் கட்டாயப்படுத்துகிறார்கள் என்று நிலைமையை விளக்கி அந்த உறவினரையும் அழைத்துச் சென்று எல்லோர் முன்னிலையிலும் கேட்கும் பொழுது\n\"அவனை நான் காதலிக்கவே இல்லை ச்சும்மா ப்ரண்ட்சிப்தான்\" என்று சொல்லிவிட்டாள்.\nஅந்தக்கடுப்பில்தான் நான் எழுதினேன் ஒரு கவிதை..\nஅதன் பிறகுதான் உணர்ந்தேன். அவனது காதலி அவனை ஏமாற்றிவிட்டதற்காக எல்லோரையும் நாம் குறைகூறக் கூடாது என்று. எத்தனையோ காதலர்க���் காதலித்து பெண்களை ஏமாற்றிவிட காதலிகள் - காதலன் வீட்டுமுன் போராட்டம் என்று எத்துணை செய்திகளில் படித்திருக்கின்றோம்\nகடைசியில் எனது நண்பன் எனக்கு ஒரு கடிதமும் தனது காதலிக்கு கொடுத்து விடவேண்டும் என்று ஒரு கடிதமும் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்ய முயன்று தூக்க மாத்திரைகளை விழுங்கிவிட்டான். நல்லவேளை அவனது தாய் உடனே கவனித்து விட்டதால் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றி விட்டார்கள்.\nபின்னர் தந்தையின் சுடுசொற்களுக்கு இடையேயும் சமுதாயத்தின் பழிசொற்களுக்குpடையேயும் தடுமாறி போராடி வெற்றி பெற்று தற்பொழுது சென்னையில் வெப் டிசைனராக பணிபுரிந்து கொண்டிருக்கின்றான். உலக நாடுகளிலிருக்கும் பல நிறுவனங்களுக்கு Freelancer webdesigner - ஆக பணிபுரிந்து கொண்டிருக்கின்றான்.\nஎன்னால் இன்னமும் மறக்கமுடியாது என்னிடம் அவன் இப்படி புலம்பியதை :\n\"டேய் அவ இப்பவும் விதவையாய் வந்தால் கூட நான் ஏற்றுக்கொள்வேன்டா..\"\n'பாருங்க..எந்த அளவுக்கு அந்தப் பெண்ணை காதலித்திருப்பான் அவன். ஆனால் இப்படி ஏமாத்திட்டுப் போயிட்டாளே அவள்..'\nஅதுவும் நல்லதுக்குத்தான். இறைவன் ஒரு சோகத்தை கொடுத்து கெட்டவர்களையும் நல்லவர்களையும் எனது நண்பனுக்கு அடையாளம் காட்டிவிட்டான்.\nஎனது நண்பன் ஜகூபாவுக்கு இன்னும் 2 மாதங்களில் திருமணம் நடக்கவிருக்கிறது. என்ன ஒரு ஆச்சர்யமென்றால் எந்தப் பெயரை விரும்பி அந்தப்பெண்ணைக் காதலித்தானோ அதே பெயருள்ள பெண்ணே இவனுக்கு மனைவியாக அமையப்போகின்றாள்.\nசெங்கோட்டையைப் பூர்வீகமாக கொண்ட சிங்கப்பூரில் செட்டிலான ஒரு குடும்பத்தில் இருந்து அவன் விரும்பிய பெயர் கொண்டவளே உயிர் நிரப்ப வரப்போகிறாள். இப்போது அவளோடு இணையத்தில் இதயத்தை தொலைத்துக்கொண்டிருக்கின்றான்.\nஆனால் நான் இன்னமும் எனக்குள் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன். எவ்வளவு தீவிரமாய் எனது நண்பனைக் காதலித்த அந்தப்பெண் கடைசி நேரத்தில் மனம் மாறிய காரணம் என்ன..\nபெயரைக் காதலித்து - அவளின்\nஅடுத்து ஜெயச்சந்திரன் - சிவகாமி . இவர்களும் என்னுடைய கல்லூரியில் படித்தவர்கள்தான். ஜெயச்சந்திரன் பிஏ ஆங்கில இலக்கியம். செங்கோட்டையைச் சார்ந்தவன். சிவகாமி பிஎஸ்ஸி வேதியியல். திருநெல்வேலியைச் சார்ந்தவள்.இவர்களின் உண்மையான பெயரையே இங்கு குறிப்ப��ட்டிருக்கின்றேன். ஏனென்றால் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்கள்.\nகல்லூரியின் ஆரம்ப காலகட்டத்தில் அந்த ஜெயச்சந்திரன் ஒரு பேருந்தில் வைத்து சிவகாமிக்கு காதல் கடிதம் கொடுக்கும்பொழுதே நான் கவனித்துவிட்டேன். அவளிடம் காதல் கடிதம் கொடுக்க முற்பட்டு அவள் அதை வாங்க மறுக்க பின் அந்தக்கடிதம் ஒரு பாட்டியின் கைகளில் மாட்ட இப்படி சுவாரசியமாக ஆரம்பித்தது அந்தக்காதல்\nநான் எனது நண்பர்களோடு கல்லூரியின் வராண்டாவிலும் பேருந்திலும் அவனுடைய காதலியை கிண்டலடித்ததாக அவன் என்னை வந்து கண்டித்த பொழுதுதான் அவனுடைய காதல் எனக்கு தெரிய வந்தது.\nஇதோ இந்தச் சுட்டியில் பாருங்களேன் அவனுடைய காதல் கதையை :\nசமீபத்தில் அந்த ஜெயச்சந்திரனை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு சிக்னலில் வைத்து பார்த்தேன். அவசரத்தில் கைகாட்டிவிட்டு சென்று விட்டான். அவனுடைய தொலைபேசி எண்ணை நண்பனின் மூலமாகப் பெற்று அவனைத் தொடர்பு கொண்டு பேசினேன். கல்லூரியில் படித்த பழைய நண்பர்களை இப்படி எதிர்பாராத விதமாக எங்கேயாவது காணும்போது மனம் குழந்தையைப் போல ஓடிச்சென்று கல்லூரி வாழ்க்கைக்குள் சென்று வெளியே வர மறுக்கிறது.\nஅடுத்த காதல் சுலோச்சனா - முத்துக்குமார். சுலோச்சனா பிஎஸ்ஸி கணிதம் பிரிவைச்சார்ந்தவள். முத்தக்குமாரோ பிகாம் படித்து வந்தான்.\nஎப்பொழுதும் நான் - எனது நண்பன் மஸ்தான் - சுலோச்சனா எல்லோரும் மாலையில் கல்லூரியை விட்டு பேருந்து நிலையம் வரை ஒன்றாக பேசிக்கொண்டுதான் வருவோம். ஒருநாள் அப்படித்தான் வந்துகொண்டிருக்கும்பொழுது எனது ஊரைச் சார்ந்த பிரபாகர் என்னையும் மஸ்தானையும் வழிமறித்து ஏதோ பேச வேண்டுமென கூற நாங்கள் சுலோச்சனாவை பார்த்து \"நீ போ நாங்கள் வருகிறோம் '\" என்று விழியசைத்துச் சொல்லிவிட்டு அவனிடம் என்ன என்று கேட்க அவனோ எங்களிடம் சம்பந்த சம்பந்தமில்லாமல் உளறினான்.\nநான் புரிந்து கொண்டேன். எங்களது வகுப்புத்தோழி சுலோச்சனா வை அவர்களது நண்பன் முத்துக்குமார் விரும்புகின்றான். இன்று அவன் அவளிடம் காதல் கடிதம் கொடுப்பதாக ஏற்பாடு .\nஆகவேதான் எங்களை தாமதமாகப் போகச்செய்வதற்காக இந்த பிரபாகர் எங்களை வழிமறித்து ஏதேதோ உளருகின்றான். அந்த சந்தர்ப்பத்தில் சுலோச்சனாவிடம் சென்று ,முத்துக்குமார் காதல் கடித��்தை நீட்டியிருக்கின்றான்.\nபின்னர் சுலோச்சனா பயந்து போய் எங்களிடம் வந்து அந்த முத்துக்குமாரை தனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லுமாறு கேட்டுக்கொள்ள நாங்கள் அதனை அவனிடம் சொல்ல பின்னர் முத்துக்குமார் எங்களிடம் வந்து அந்தப்பெண்ணிடம் மன்னிப்பு கேட்பதாக கூற ஒருவழியாய் முடிந்துவிட்டது அந்தக்காதல்.\nகல்லூரி முடியும் வரையிலும் அவள் தன்னிடம் வந்து காதலைச் சொல்வாளா என்று கடைசிவரை காத்துக்கொண்டிருந்தான் அந்த முத்துக்குமார்.\nஇப்பொழுது அந்த சுலோச்சனாவுக்கும் கல்யாணம் முடிந்து வடநாட்டில் செட்டில். இவன் இன்னமும் இந்த வடை நாட்டில்தான் சுற்றிக்கொண்டிருக்கின்றான்.\nஅடுத்து ஞாபகம் வர்ற காதல் ..யாரு.. ம்..ம்..நம்ம குமார். இவன் கல்லூரி விடுதியில் தங்கி பிஏ ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டிருந்தான். பிஎஸ்ஸி கணிதம் இரண்டாம் ஆண்டு படித்த ஒரு பொண்ணை ஒரு தலையாக காதலித்து தறுதலையாகிப்போனான்.\nஒருநாள் நான் கல்லூரி முடிந்து நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தபொழுது சைக்கிளில் வேகமாக என்னிடம் வந்து ஐ லவ் யூ என்று கத்துகிற ஒரு சிறிய கருவியை கொடுத்து சோதனையிடச் சொன்னாhன். எதற்காக அந்தச் சோதனை என்று அப்புறம் தான் தெரிந்தது. அந்தப்பெண்ணை பின்தொடர்ந்து அந்தக் கருவியின் மூலமாக தன் காதலை தெரிவிக்கத்தான் அந்த முயற்சி.\nஅடப்பாவிகளா அழகான மொழி இருக்கிறது. பேசக்கூடிய திறன் இருக்கிறது. வாயைத்திறந்து காதலிக்கிறேன்னு சொல்ல வேண்டியதுதானேடா..\nதினமும் அவள் பின்னால் சைக்கிளில் துரத்திக்கொண்டே சென்று அவளை குறிப்பிட்ட எல்லை வரை வழியனுப்பிவிட்டுத்தான் வருவான்.\nஒருநாள் அவன் காதலிக்கின்ற பெண்ணின் வகுப்பறைத்தோழன் என்னிடம் வந்து அந்தக் குமார் அந்தப்பெண்ணின் கைப்பையில் காதல் கடிதம் ஒன்றை வைத்துவிட்டான் என்றும் அந்தப்பெண் பிரின்ஸிபாலிடம் புகார் கொடுக்கப்போவதாகவும் சொல்லி என்னிடம் வந்து அந்தக் காதல் கடிதத்தைக் கொடுத்தான்.\nஇதோ அந்தக் காதல் கடிதம்\nஉங்ககிட்ட பேசணும் என்று ரொம்ப நாளாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தேன். பட் பேசறதுக்கு முடியல. நான் 2 வாரத்துக்கு முன்னாடி ஒரு தடவை சைக்கிள்ல போய்ட்டு இருக்கும்போது நம்ம காலேஜ் கேட் பக்கத்துல நான் ஏ கொஞ்சம் நில்லு என்று சொன்னேன்.\nமறுநாள் உங்களோட பீலிங்ஸ் எல்லாம் என���னை திட்டினதாவே இருந்தது. நான் அப்படி சொன்னதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ப்ளீஸ் வெரி சாரி..\nநியு இயர்க்காக கிரீட்டிங்ஸ் உங்களோட ப்ரண்ட்ஸ் பேக்ல வைச்சிருந்தேன். அதுல கெஸ் மி ன்னு எழுதியிருந்தேன். நீங்க கெஸ் பண்ணுணீங்களா பண்ணியிருப்பீங்கன்னு நினைக்கிறேன். கடைசியா நான் கேட்பது உங்களிடம் ஒருமுறையாவது பேசணும் என்பதுதான். எனக்கு ஒரு சான்ஸ் தருவீங்களா பண்ணியிருப்பீங்கன்னு நினைக்கிறேன். கடைசியா நான் கேட்பது உங்களிடம் ஒருமுறையாவது பேசணும் என்பதுதான். எனக்கு ஒரு சான்ஸ் தருவீங்களா நீங்க என்னிக்கு டிசைட் பண்றீங்களோ அன்னிக்கே பேசிக்கலாம். உங்ககிட்ட பேசறதுக்காக பலதடவை டிரை பண்ணிப்பார்த்தேன்.\nபட் உங்களோட பீலிங்ஸ் என்னைப் பேசவிடாமல் பண்ணிவிட்டது. எனக்கு உங்ககிட்ட பிடிச்சதே உங்களோட கண்கள் மற்றும் அந்த கிரீன் கலர் சுடிதார்தான். அந்த டிரஸ்ல நீங்க ரொம்பவே அழகா இருக்கீங்க.\nஎன் நேம் என்னன்னு உங்களுக்கு தெரியாது. ஆனால் இப்ப என்னோட நேம் எழுதியிருக்கிறேன். ப்ளீஸ் நான் அன்னிக்கு சொன்னதுக்கு மறுபடியும் உங்ககிட்ட சாரி கேட்டுக்கறேன்.\nஎனக்காக ஒரு சான்ஸ் உங்ககிட்ட பேசறதுக்கு தருவீங்கன்னு நினைக்கிறேன். எங்கிட்ட சொல்ல உங்களுக்கு ஏதாவது ப்ராபளம் இருந்தா உங்களோட போன் நம்பர் தாங்க இல்ல என்னோட போன் நம்பர் 540405 நாளைக்கு 6 மணிக்கு மேல் உங்களோட போனுக்காக காத்துக்கொண்டிருப்பேன்.\nநீங்க பேசினால் எனக்கு ஒரு சான்ஸ் இருக்குன்னு நினைத்து கொள்ளுவேன். ப்ளீஸ் எனக்காக என்கிட்ட ஒருமுறை பேசுங்க இல்ல பேசுறததுக்கு ஒரு சான்ஸ் தாங்க.\nஅந்தப்பெண் குமாரைப்பற்றி பிரின்ஸ்பாலிடம் புகார் கொடுக்கப்போகிறேன் என்று கூறியதால் அவளிடம் சென்று நான் இனிமேல் குமார் அப்படி செய்யமாட்டான் என்று சமாதானப்படுத்திவிட்டு அந்தக்குமாரையும் அழைத்து ஆறுதலும் சமாதானமும் சொன்னேன்.\nஇந்தக்கடிதம் அந்தப்பெண்ணால் படிக்கப்பட்டுவிட்டது என்று அவன் நினைத்துக்கொண்டிருக்கின்றான். ஆனால் அந்தக்கடிதத்தை நான்தான் இதுநாள் வரையிலும் பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றேன்\nஇதோ அது பற்றியான சுட்டி:\nராஜா-சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் பி ஏ ஆங்கில இலக்கிம் படித்தான். கல்லூரியில்; கவிதை மேடைகளில் உலா வந்த இவன் என்னுடன் இணைந்���ு பானிபட் இதயங்கள் என்ற கவிதைப்புத்தகம் வெளியிட்டான். அந்தப் புத்தகம் வெளியிடும்பொழுதுதான் அவனுடைய காதல் பற்றி எனக்கு தெரியவந்ததது.\nராஜா எப்போதும் விளையாட்டுத்தனமாகவே இருப்பான். பயங்கர சேட்டைக்காரன். அவனுக்கு நாங்கள் பேய்ராஜா என்று பட்டப்பெயர் வைத்திருக்கின்றோம். செங்கோட்டை தான் இவனது சொந்த ஊர். இங்கு விடுதியில் தங்கிப் படிக்கின்றான்.\nஅவன் ஜான்ஸ் கல்லூரியில் எம் ஏ ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டிருந்தபொழுது திருநெல்வேலி மார்கெட்டில் ஒரு அறை எடுத்து நண்பர்களோடு தங்கியிருந்தான். அந்த அறையில் வைத்துதான் எங்களின் புத்தகம் வெளியிடுவதற்கான திட்டங்களும் முயற்சிகளும் ஆரம்பித்தன.\nஅவனுடைய காதலியின் பெயர் ஞாபகத்திலில்லை. நாங்கள் அந்தப்பெண்ணை பல்குனி பதக் என்றுதான் அழைப்போம். தலைமுடியை ஆண்கள் போல அலங்கரித்திருப்பாள். பார்ப்பதற்கு ஆல்பம் பாடகி பல்குனி போல இருப்பதால் அந்தப் பெயர் வைத்தோம்.\nஅவர்களுடைய காதல் எனக்கு குழப்பமாகவே இருக்கும். எப்பொழுது எப்படி ஆரம்பித்தது என்று எனக்குத் தெரியாத. ஆனால் ஏதோ ஒரு கலைவிழாவுக்காக குஜராத் சென்றபோது ஆரம்பித்தது என்று நினைக்கின்றேன். கலைவிழாவில் ஆரம்பித்த காதல் கடைசியில் கலைந்தே போய்விட்டது.\nஎங்களுடைய பானிபட் புத்தக முயற்சிகளிலும் சின்ன சின்ன உதவிகள் செய்திருக்கின்றாள். திடீரென்று அவனைத் தேடி அந்த அறைக்கே வந்து விடுவாள். நாங்கள் பலமுறை கண்டித்திருக்கின்றோம்.\n\"டேய் அறைக்கு எல்லாம் அழைத்து வராதே.. பக்கத்துல எல்லாம் பேமிலியா இருக்கு..தப்பா நினைச்சுக்குடுவாங்கடா..\" ஆனால் அவனோ அதனை அலட்சியப்படுத்தினார்கள்.\nஅந்த அறையில் மூர்த்தி - ராஜா -நான் - ரூபன் மற்றும் சில நண்பர்களும் தங்கியிருந்தோம்.\nமூர்த்தி அந்த பல்குனி பதக்கை அக்கா அக்கா என்றுதான் அழைப்பான். அவன்மீது அவள் அதிகமான பாசம் வைத்திருந்தாள்.\nஎங்களுடைய பானிபட் இதயங்கள் புத்தக வெளியிட்டு விழாவில் எங்கள் புத்தகத்தில் ஓவியம் வரைந்து கொடுத்த மூர்த்தி , கவிதை வெளியிட்டு விழா அன்று காலையில் கலெக்டருக்கு மாலை வாங்கி வருவதற்காக சென்றவன் பாளையங்கோட்டை சாலையில்\nஎங்களுக்கு விழா முடிந்தவுடன்தான் அந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. பதறிப்போய் நாங்கள் மருத்துவமனை சென்றபொழுது எங்களுக்கு முன்னரே பல்குனி பதக் வந்து அமர்ந்து அந்த மூர்த்தியின் பக்கத்தில் அமர்ந்திருந்தாள்.\nநாங்கள் அந்த மருத்துவமனையே கதியென்று கிடந்தோம். வெளியிட்டு விழாவில் விற்ற புத்தகத்தின் பணத்தை எல்லாம் அவனுடைய மருத்துவச் செலவுக்காக செலவழித்தோம்.\nமூர்த்தி செங்கோட்டையைச் சார்ந்தவன் ஆகவே அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வரும்வரையிலும் அந்த பல்குனி பதக்தான் ஒரு தாயுள்ளத்தில் உதவி செய்துகொண்டிருந்தாள்.\nபல்குனி பதக்கின் நகை ஒன்றை ராஜா வாங்கி அடகு வைத்துவிட்டான். என்ன காரணத்திற்காக என்று தெரியவில்லை. ஒருநாள் பல்குனி பதக் அவளது தந்தையுடன் வந்து நின்று அவள் நகைகளை திருப்பிக் கேட்க ராஜாவும் நானும் சென்று அடமானம் வைத்த நகைகளை மீட்டு அவளிடம் கொடுத்தோம்.\nஅந்தச் சம்பவத்தின் பிறகு அந்தப்பெண்ணும் அங்கு வருவதே இல்லை. ராஜாவும் சினிமாவில் இயக்குநராகும் கனவோடு சென்னையில் இன்னமும் சுற்றிக்கொண்டிருக்கின்றான்.\nஏனென்று தெரியவில்லை ராஜா அவளிடம் ஒரு ஒட்டுதல் இல்லாமலே இருந்தான். அவள்தான் இவன் மீது உயிரையே வைத்திருந்தாள்.\nகாதல் ஓர் அழையாத விருந்தாளி\nஇந்தக்காதல் நெல்லை டவுணின் ஆரம்பித்தது. அந்த பையன் இந்து மதத்தைச் சார்ந்தவன். அந்தப்பெண்ணோ இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவள்.\nஇருவருக்கும் காதல் தீ பற்றிக்கொள்ள அந்தப்பையன் இஸ்லாம் மதத்திற்கு மாறி அந்தப்பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்பட்டான். அதற்கு இருவர் வீட்டிலும் கடுமையான எதிர்ப்பு.\nஎனக்கு பழக்கப்பட்ட ஒரு கட்சியின் முக்கிய பிரமுகராக இருந்த ஒருவர் அந்தக் காதலனை இஸ்லாம் மதத்திற்கு மாற்றி இருதரப்பினருக்கு பொதுவாக இருப்பவர்களை அழைத்து அவர்களின் திருமணத்தை நெல்லை பேட்டையில் உள்ள ஒரு மசூதியில் வைத்து நடத்தி வைத்தார்\nஎன்னுடைய தங்கையின் திருமணம் நடைபெற்ற அந்த நாளில்தான் அந்த காதல் ஜோடியின் திருமணமும் நடந்தது.\nநான் என்னுடைய தங்கையின் திருமணத்திற்காக அந்த பிரமுகரையும் விருந்துக்கு அழைத்திருந்தேன். அவரும் என்னுடைய தங்கையின் திருமண விருந்திற்கு வந்திருந்தார்\n அந்த காதல் ஜோடிகளின் திருமணவிழாவில் பங்கு கொண்ட நண்பர்களையும் அந்த காதல் ஜோடிகளையும் அழைத்துக்கொண்டு வேனில் வந்திருந்தார்.\nவேனில் வந்து வீட்டு வாசலில் இறங்கு��் போதே எனக்கு பகீரென்றது. \"என்னடா இப்படி வந்து நிற்கிறாரே\" என்று.\nஎங்கள் வீட்டில் இந்த விசயம் தெரிந்தால் அவ்வளவுதான் பெரிய பிரச்சனையாகிவிடும் ஏனென்றால் எனது தாயாருக்கு இந்தக் காதல், கீதல் ,மண்ணாங்கட்டி எல்லாம் பிடிக்காத விசயம்.\nஆகவே நிலைமையைச் சமாளிக்க என் பெற்றோரிடம் இவர்கள் சமீபத்தில் திருமணமாணவர்கள்தான் எனது நண்பர்கள் என்று கதை சொல்லி அனைவருக்கும் விருந்து வைத்தேன்.\nஅவர்கள் சென்ற பிறகு எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு விசயம் தெரிந்து தாம் தூம் என்று குதிக்க ஆரம்பித்து விட்டார்கள். வசமாக வாங்கிக் கட்டிக் கொண்டேன்.\nஎனது கல்லூரியில் படித்த அந்தப்பெண்ணிற்கு பூர்வீகம் செங்கோட்டை. அவளது தந்தை\nஅரசாங்க அலுவலராக திருநெல்வேலியில் வேலைபார்த்து வந்ததால் இங்கேயே அவளது குடும்பம் செட்டிலாகியது. அவளது பெயர் சமானா.\nஅவளது கல்லூரியில் படித்த ஒரு சீனியர் பையனை நேசித்தாள். அந்தச் சீனியர் பையன் பெயர் சுபைர். அவன் கல்லூரியில் கவிதை மேடைப்பேச்சு இலக்கியப்பற்றோடும் கிண்டல் - கேலி என்று விளையாட்டுத்தனமாகவும் திரிந்தவன்.\nசுபைர் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபொழுது சமானா முதல் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருந்தாள்\nஅந்தப்பெண் அவனுடைய குறும்புத்தனத்தையும் அவனது மேடைப்பேச்சின் நக்கல்களையும் அவளது வகுப்புத் தோழர்கள் மூலமாய் கேள்விப்பட்டு அவன் மீது ஒருதலைக் காதல் கொண்டாள்.\nஅவளது வகுப்புத்தோழர்கள் அந்த சுபைரைப்பற்றி அடிக்கடி குறிப்பிட்டு பேச மெல்ல மெல்ல சமானாவின் மனதுக்குள் காதல் வந்து ஓலைக்குடிசைப் போட்டு உட்கார்ந்து கொண்டது தேங்கிய தண்ணீரில் படர்ந்த பாசிகளைப்போல.\nஅவன் மற்ற வகுப்பு மாணவிகள் நடந்து செல்லும் போது அவர்களின் பின்னால் நின்று ஒருமுறை பாட்டு படிக்க அந்த அதனைக்கண்ட இந்தப்பெண்ணின் தோழிகள் இவளிடம் \"சுபைர் அந்தப் பொண்ணுங்களை கேலி பண்றான் பாரு..\"என்று அவர்களுக்குள் பேசிக்கொள்ளும் போதெல்லாம்\n\"அவள் காலேஜ்ல கேலி கிண்டல் எல்லாம் சகஜம்தான் .அதெல்லாம் தப்பா..\"என்று அவனுக்கு வக்காலத்து வாங்கியே பேசத் தொடங்க அவளது வகுப்பில் உள்ள மற்ற தோழிகளுக்கும் அவள் சுபைரைக் காதலிப்பது அந்தச் சம்பவங்கள் மூலமாக தெரிய ஆரம்பித்தது.\nஅவளது தோழிகள் சுபைரிடம் அவளது காதலைச் சொல்ல கட்டாயப்படுத்திய போதெல்லாம் அவள் தயக்கம் காட்டியிருக்கின்றாள். அவனிடம் காதலைச் சொல்ல அவளுக்கு தைரியமில்லை.\nஏனென்றால் அவன் கல்லூரியின் மாணவர்ப்பேரவையில் ஒரு பொறுப்பாளனாக இருக்கின்றான். சமானாவிடம்; பழகுவது போலத்தான் அவன் மற்ற பெண்களிடமும் பழகுகின்றான். அவனிடம் தன் காதலைச் சொன்னால் தவறாக நினைத்துக் கொள்வானோ என்று பயம் கலந்த தயக்கத்துடன் இருந்திருக்கிறாள்\nஆனால் அதற்குள் அந்த சுபைரின் கல்லூரி வாழ்க்கையும் முடிந்துவிட்டது. அவனிடம் இதயம் வாங்க முடியாதவள் ஆட்டோகிராப் மட்டும் வாங்கி வைத்துக் கொண்டாள்.\nஅந்த ஆட்டோகிராப் கூட அவனிடம் நேரடியாக சென்று வாங்க முடியாமல் தன் வகுப்பு தோழனை விட்டு தான் யாரென்று காட்டிக்கொள்ளாமல் வாங்கியிருக்கிறாள்.\nபின் அந்த சுபைரும் சுமார் ஒரு வருடம் கழித்து அந்த கல்லூரிக்கு ஒரு கவிதைகள் விழா சம்பந்தமாக வந்தபொழுது தன் காதல் சொல்லும் தருணம் இதுதானென்று நினைத்து அவனிடம் தன் வகுப்புத் தோழர்கள் மூலமாக அவள் தன் காதலைத் தெரியப்படுத்த சுபைர் திருப்தியளிக்கும் விதமாய் அவளுக்கு பதிலளிக்கவில்லை.\nஅவளுடைய காதலின் தீவிரம் அறிந்து அவளது வகுப்புத் தோழன் சுபைரிடம் வந்து அவள் அவனைத் தீவிரமாக விரும்புவதாகவும் உணரச்சிவசப்பட்டு தவறாக முடிவு கூட எடுத்துவிடக்கூடும் என்றும் கூறி சுபைரை அவள் சந்திக்க விரும்புவதாகவும் கூறினான்.\nஆனால் சுபைரோ இன்னொரு பெண்ணை காதலித்துக் கொண்டிருக்கின்றான் அவளிடம் தன் காதலை வெளிப்படையாக சொல்ல முடியாமல் தவிப்புகளில் போராடிக் கொண்டிருந்தான்\nஅந்தச் சூழ்நிலையில் அவனுக்கு தெரியாலையே ஒரு பெண் அவனை தீவிரமாக காதலிப்பது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.\nசுபைரும் அவளை ஒரு நண்பனின் வீட்டில் வைத்து சந்தித்து தான் வேறொரு பெண்ணைக் காதலிக்கின்றேன் என்று முகத்திற்கு நேராக கூறினால் எங்கே மனமொடிந்து தவறான முடிவு எடுத்து விடுவாளோ என்று அவளிடம் நாசூக்காக தனக்கு பல பொறுப்பு இருப்பதாகவும் ஆகவே வாழ்க்கையில் செட்டில் ஆக நாட்கள் ஆகும் எனவும் சில சால்ஜாப்பு காரணங்களை கூறி காலம் சம்மதித்தால் பார்ப்போம் என்று தெளிவாய்க் குழப்பி விட்டு சென்றுவிட்டான்.\nபின் வெளிநாட்டில் சுபைருக்கு வேலை கிடைத்துவிட அவன் பறந்துவிட்டான். ஆனால் சமானாவின் க���தலோ கசாப்புக்கடைக்குள் சிக்குண்ட ஆடாய் தவித்துக்கொண்டிருந்தது.\nசுபைர் சொல்லிவிட்டுப்போன - காலம் சம்மதித்தால் பார்க்கலாம் - என்ற ஒற்றை வார்த்தைகளை வைத்துக்கொண்டு அவன் தன்னை காதலிப்பதாக நினைத்துக்கொண்டு அவனது வீட்டிற்கு தொலைபேசி அடிக்கடி செய்து பேசியிருக்கின்றாள் சுபைரின் நண்பனிடம் அவன் எப்பொழுது திரும்பி வருவான் என்று நச்சரித்திருக்கிறாள்.\nஇதற்கிடையில் சமானாவின் வீட்டில் அவளின் திருமண ஏற்பாடு செய்யப்பட்டபொழுது அதனை ஒதுக்கி வீட்டில் உள்ளவர்களிடம் உண்மையைக் கூற அவர்களோ சமானாவை அவமானப்படுத்தி அவளின் கண்ணீரை ஒட்டு மொத்தமாய் உருவியிருக்கின்றார்கள். அவளும் முடிந்தவரை போராடியிருக்கின்றாள். சுபைரை தொடர்பு கொள்ள அவளால் முடியவில்லை.\nஇறுதியாக அவள் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்ய சம்மதித்திருக்கின்றாள். இன்னும் 2 மாதங்களில் அவளுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது.\nகடைசியாக அவள் சுபைருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கின்றாள்.\nவாழ்வின் எல்லா சந்தர்ப்பத்திலும் சுபைரைக் காண விரும்பியவள்\nதன் வாழ்நாளில் இனிமேல் எந்த சந்தர்ப்பத்திலும் இறந்து போனால் கூட அவனை சந்திக்கவே விரும்பவில்லை என்று கடிதம் எழுதி யிருக்கின்றாள்.\nசமீபத்தில் வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் வந்த சுபைர் அதனை படித்து மிகவும் நொறுங்கிப்போய்விட்டான். தன்னால் ஒரு பெண் இந்த அளவிற்கு மனம் கொதித்துப் போயிருக்கின்றாள் என்பதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளைக் கண்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என துடித்திருக்கின்றான் .\nஆனால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள அவளை மறுபடியும் சென்று சந்திப்பது புத்திசாலித்தனமல்ல என நினைத்து அமைதியாயிருந்திருக்கின்றான் மனதில் எழுந்த காயங்களின் சுனாமி அலைகளை தனக்குள்ளே வாங்கிக்கொண்டு..\nஅவள் தவறான முடிவு எடுத்துவிடக்கூடாதென்று அவளின் காதலை நாசூக்காய் தவிர்த்த சுபைரின் மீது தவறு இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவன் அந்தப் பெண்ணிடம் தான் இன்னொரு பெண்ணைக் காதலிப்பதாக முதலிலையே கூறியிருந்தால் அவள் தனது காதலை இந்த அளவிற்கு வளர்த்திருக்கமாட்டாள்.\nஇவனும் என்னுடைய கல்லூரிக்காலத் தோழன்தான். தூத்துக்குடி வஉசி கல்லூரியில் பிரச்சனை செய்ததால��� அங்கிருந்து விலக்கப்பட்டு எங்கள் கல்லூரியில் வந்து இரண்டாம் ஆண்டில் சேர்ந்தான்.\nபார்ப்பதற்கு நடிகர் சூர்யா போல இருப்பான். சில பெண்கள் கூட அவன் காதுபடவே அவனை சூர்யா என்று அழைப்பது எனக்கு வயிற்றெரிச்சலாக இருக்கும்.\nநான் கல்லூரி மாணவர்ப்பேரவை செயலாளராக வருவதற்காக பெரும் முயற்சிகள் மேற்கொண்டான். எதற்கெடுத்தாலும் சண்டைக்கு நிற்பான். சரியான கோபக்காரன். ஆகவே அவனை நாங்கள் ரவுடி பசூல் என்று அழைப்போம்.\nகல்லூரிக்கு திடீரென்று ஒரு பெண்ணை அழைத்து வருவான். \"யாருடா இது \"என்று கேட்டால்\n\"இது என்னுடைய மாமாப்பொண்ணுடா\" என்று சொல்லுவான்.\nஅவன் யாரைக் காதலித்தான் என்று கடைசிவரைக்கும் எனக்கு தெரியாது. சமீபத்தில் நான் விடுமுறைக்கு ஊருக்கு சென்றபொழுதுதான் கேள்விப்பட்டேன். அவனைக் காதலித்த முதலாண்டுப் பெண்ணை அந்தப்பெண்ணின் வீட்டில் உள்ளவர்களின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டான் என்று.\nஅந்தப்பெண்ணின் வீட்டில் அவளுக்கு திருமணம் நிச்சயித்து விட்டார்கள் என்று இவனுக்கு தொலைபேசி செய்து அவள் கூற இவன் சினிமாப்போல ஆட்களோடு அவளின் சொந்த ஊரான செங்கோட்டையில் சென்று அவளை அழைத்துக் கொண்டு வந்து இவனுக்கு தெரிந்தவர்கள் வீட்டில் தஞ்சம் வைத்தான்.\nபிறகு பெண்வீட்டார்கள் ஒரு படையோடு திருநெல்வேலிக்கு வந்து ,\n\"அந்தப்பெண்ணை எங்கள் கண்ணில் காட்டுங்கள் அவள் போகச்சொன்னால் நாங்கள் போய்விடுகிறோம் \"\nஎன்று கூற பசூலும் தனக்குண்டான படைகள் மற்றும் போலிஸ் துணையோடு அந்தப்பெண்ணை அழைத்து வந்து அவர்கள் முன் நிறுத்த\nஅந்தப்பெண்ணின் தந்தை கொதித்து போய் \"ஏண்டி இப்படி குடும்ப மானத்தை வாங்குற\" என்று புலம்பி அந்தப்பெண்ணை அடிக்க வர இவர்கள் தடுத்து பின்னர் தகறாறு - போலிஸ் - சமாதானம் என்று பெரிய போராட்டத்திற்குப்பிறகு பெண் வீட்டார்கள் சென்று விட்டார்கள்\nஇரண்டு வாரம் கழித்து நெல்லையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்து அவர்களின் திருமணம் இனிதே நடைபெற்றது. அந்தப் பெண்ணின் பெற்றோர்களும் வந்து ஆசிர்வதித்து விட்டு சென்றதுதான் சுவாரசியமான விசயம்.\nஅவனுடைய காதல் கதை சினிமா சம்பவத்தையும் மிஞ்சுவதாக இருந்தது. நாங்கள் படித்த கல்லூரியின் அருகேதான் தற்பொழுது ஒரு வீட்டை வாங்கியிருக்கின்றான்.\nகையில் காய்கற�� கூடைகளோடு வியர்க்க வியர்க்க நாங்கள் படித்த அதே கல்லூரி அருகே அவன் நடந்து சென்ற பொழுது அவனைப்பார்த்த எனது நண்பனிடம் அவன் கூறியிருக்கின்றான்\nடேய் மாப்ள கல்யாணம் மட்டும் பண்ணிடாதீங்கடா என்று..\n( அப்படி என்னப்பா கஷ்டமிருக்கு கல்யாணத்தில )\nதெருவில் ஆரம்பித்து தெருவிலையே போராடி தெருவிலேயே திருமணம் முடித்த ஒரு காதல் கதை இது.\nஅவன் பெயர் செ.சா. ப்ளே மேட் ( Playmate)- க்ளாஸ் மேட் ன்னு ( classmate) சொல்வாங்களே அதுபோல இவன் என்னுடைய ஸ்ட்ரீட் மேட் ( street mate) என்னுடைய சிறு வயதிலிருந்து இப்பொழுது வரை பிரியாத மாறாத நண்பனாக இருந்து வருபவன். ( ஆனா கல்யாணம் முடிஞ்சவுடன வீட்ட விட்டு வெளிய வரமாட்டேன்கிறான் )\nஅந்தப்பெண் வசதியான வீட்டைச் சார்ந்தவள் . ஆனால் செ.சாவோ மிடில்க்ளாஸ்தான்.\nஅந்தப்பெண் சைக்கிள் ஓட்ட பழகிய நாட்கள் முதலாய் இவன் அவளிடம் காதல் பழகியிருக்கின்றான்.\nஅவர்களின் காதல் நாளடைவில் எங்கள் தெருவுக்கே தெரிய ஆரம்பித்தது. ஆனால் என்னிடம் காதல் விசயமாக எதுவுமே சொல்ல மாட்டான். மறைத்து மறைத்து இரகசியமாய் வைத்திருப்பான்.\nஒருநாள் நானும் செ.சாவும் எங்கள் தெரு அருகே உள்ள கம்ப்ய+ட்டர் சென்டர் ஒன்றில்\nஇருந்தபொழுது அந்தப்பெண்ணின் மாமா வந்து அவனை மிரட்டிவிட்டுச் சென்றார். அப்பொழுதுதான் எனக்கு காதலின் தீவிரம் தெரிய ஆரம்பித்தது. அதன்பிறகு இரண்டு பேர் வீட்டிலும் எதிர்ப்பு.\nவசதியான வீடாக இருந்தபொழுதும் அந்தப் பெண்ணோ செ.சாவை கட்டிக்கொள்வதில் மிகவும் உறுதியாக இருந்ததால் அவர்களின் காதல் ஜெயித்தது. சென்ற வருடம்; நான் வெளிநாட்டில் இருக்கும்போது அவர்களின் திருமண அழைப்பிதழ் வந்தது.\nகாதலில் பெண்கள் உறுதியாக இருந்தால் கண்டிப்பாய் அந்தக்காதல் ஜெயித்துவிடும் என்று அவர்களின் காதல் மூலம் உணர்ந்தேன்\nமரணம் - அவளின் திருமண பரிசு\nஎன்னுடைய தெருவுக்கு எதிர் தெருக்காரன். இவன் பெயர் பகீரதன். இவன் காதல்; செத்துப்போய்விட்டது காதல் மட்டுமல்ல இவன் கூடத்தான்.\nதிருநெல்வேலி ஜான்ஸ் கல்லூரியில் பிஎஸ்ஸி பாட்டனி படித்துக்கொண்டிருந்தான். என்னுடைய ஒண்ணாம் வகுப்பு க்ளாஸ் மேட் வேறு.\nபக்கத்து தெருதான் என்றாலும் கல்லூரி கலை விழாக்களின் மூலம்தான் இவனிடம் அதிகமான பரிச்சயம் ஏற்பட்டது. விழாக்களில் அவனுடைய கல்லூரி சார்பாக கலந்து கொண்டு ஆட்டம் பாட்டம் நாடகம் என்று கலக்குவான்.\nபாளையங்கோட்டையில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த கல்லூரி கலைவிழாக்களில் கலந்து கொள்ளும் அந்தப் பெண்ணை விரும்பினான். அவனுடைய காதல் பற்றி எனக்கு முழுமையாக தெரியாது. அவனுடைய காதலைப்பற்றி அலசி கேட்கும் அளவிற்கான உரிமைகள் நான் எடுத்துக்கொள்ளவில்லை. அவனுடைய நண்பர்கள் மூலமாகத்தான் அறிந்தேன்.\nசுமார் 4 வருடங்களுக்கு முன்பு நான் சென்னையில் பராஜக்ட் முடித்துவிட்டு ஊருக்கு திரும்பிவரும்பொழுது ஒருநாள் என் அண்ணனைத் தேடி வீட்டிற்கு வந்தான். என்னுடைய அண்ணனும் அவனுக்குப் பழக்கம் என்பதால் ஏதோ ஒரு விசயத்திற்காக வந்திருக்கின்றான். அப்பொழுதே அவனைக் கவனித்தேன்..காதல் தோல்விக்குண்டான அறிகுறியான தாடியோடு திரிந்தான்.\nஎன் அண்ணன் கூட என்னிடம் கேட்டான்\n\"டேய் பகீரதன் ஏண்டா ஒரு மாதிரியா இருக்கான்.. என்ன பிரச்சனை\n\"எனக்குத் தெரியல..நான் கேட்டுச் சொல்கிறேன் \"என்று சொல்லிவிட்டு அவனது நண்பனிடம் விசாரித்தேன்.\nஅவன் காதலிக்கும் பெண்ணிற்கு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை திருமணமாம். அதனால்தான் அவன் அத்துணை சோகத்தோடு திரிகின்றான் என்று கேள்விப்பட்டேன்.\nஅவனைப்பார்த்து ஆறுதல் சொல்லலாமென்று அவன் வீட்டிற்கு இரண்டுமுறை சென்றேன். ஆனால் சந்திக்க முடியவில்லை.\nமறுநாள் காலையில் அவனே வீடு தேடி வந்தான். மிகவும் ஜாலியாக இருந்தான்\n\"என்ன ஞானி வீட்டிற்கு தேடி வந்தியா..\nஎன்னடா இவ்வளவு ஜாலியா பேசுறானே என்று தயங்கி தயங்கி கேட்டேன்.\n\"அந்த லவ் மேட்டரா..அவளுக்கு வர்ற ஞாயிற்றுக்கிழமை கல்யாணம்டா..நானும் எவ்வளவே ட்ரை பண்ணினேன்..ஆனால் முடியல..சரி விடுடா \"\nநானும் அவன் போக்கில் பேசினேன்..\n\"அதுக்குத்தான்டா தேடி வந்தேன்...சரி விடுடா அந்தப்பெண்ணுக்கு கொடுத்து வைக்கலைன்னு நினைச்சுக்கோ ..அவ்வளவுதான்.. \"\n\"அட இதுக்குத்தான் தேடி வந்தியா..நான் அதை எப்பவோ மறந்திட்டேன்..சரிடா..பார்ப்போம்.. \"\nஅவன் என்னிடம் பேசிய கடைசி வார்த்தை அதுதான். அந்தப்பெண்ணின் திருமண நாளான அந்த ஞாயிற்றுக்கிழமையில் அவன் விஷம் சாப்பிட்டு இறந்து விட்டதாக கேள்விப்பட்டு நொறுங்கிப் போய்விட்டேன்.\nச்சே தனக்கு கிடைத்த இந்த வாழ்க்கையையே நாசமாக்கும் அளவிற்கா இந்த காதல் அத்துணை தீவிரமானது.\nசமீபத்தில் தேவைதையைக் கண்டேன் படத்தில் தனுஷ் நீதிபதியை நோக்கி பேசுவதுபோல ஒரு காட்சி \"\n5 ரூபா கொடுத்து சோப்பு வாங்கினாலும் அந்த சோப்பு தரமானதா இல்லைனா அதற்கு போராடுற சட்டமும் இருக்கு நீதியும் கிடைக்குது. ஆனா 50 வருசம் என்கூட வாழுறேன்னு தலையில அடிச்சி சத்தியம் பண்ணிட்டு என்னை ஏமாத்திட்டா..அவள தண்டிக்க சட்டம் இல்லையான்னு சொல்ற காட்சி யும்\nஇவளத்தான் கல்யாணம் பண்ணப் போறோம்..இவ கூடத்தான் இப்படி இருக்கப்போறோம்..அப்படி இருக்கப்போறோம்னு மனசுல கற்பனை வளர்த்துட்டு அவ நமக்கு கிடைக்கலைன்னு தெரிஞ்சா ஏதோ எல்லோரும் என்னைய விட்டுட்டு போன மாதிரி நான் அனாதையாயிட்ட மாதிரியும் ஒரு பீலிங்.. என்று கதறும் காட்சியும்\nவசனங்கள் முட்டாள்தனமா தெரிஞ்சாலும் அந்தக் காட்சியில யாரோ ஒரு பாதிக்கப்பட்டவனோட நெஞ்சுக் குமுறல் தெரியுது.\nஅது போன்ற பாதிப்பில்தான் பகீரதனும் தன்னோடு பழகிவிட்டு அவள் யாருடனோ வாழப்போவதை தாங்க முடியாமல் அவளின் திருமண நாளன்று விஷம் குடித்து இறந்து போய்விட்டான். அவள் பிறந்தாளுக்கெல்லாம் எவ்வளவோ பரிசு கொடுத்திருக்கின்றான். ஆனால் அவளின் திருமண நாளுக்கு இவன் கொடுத்த பரிசு இவனுடைய மரணம்..\nஎனது பக்கத்து தெருவாக இருந்தாலும் கூட அவனுடைய இறுதி சடங்கில் கலந்து கொள்ளும் மன வலிமை எனக்கு இல்லாமல் போனது.\nமனமென்ற பாடையிலே - உன்\nஎன்னுடைய எம்சிஏ தோழியின் பெயர் ரஞ்சனி. திருநெல்வேலி என்ஜிஓ காலனியைச் சார்ந்தவள். பெயரை மட்டும் மாற்றியிருக்கின்றேன். ஆனால் அந்த காதல் நிகழ்வுகளை மாற்றாமல் தருகின்றேன்.\nஅவளுடைய பள்ளிப் பருவத்திலிருந்தே சிவா என்ற ஒரு பையனை காதலித்திருக்கின்றாள். எப்படி காதல் ஆரம்பித்தது என்று சுற்றி வளைக்கவே வேண்டாம் ரஞ்சனியின் பக்கத்து வீட்டில் வசிப்பவன் சிவா. பின்னே காதல் ஆரம்பிக்காம இருக்குமா..\nஎம்சிஏ இரண்டாம் ஆண்டில்தான் அவளின் காதல் எனக்கு தெரிய ஆரம்பித்தது . ஒருநாள் மதிய இடைவேளையில் கடலை வியாபாரம் செழிப்பாய் நடந்து கொண்டிருந்த ஒரு தருணத்தில் அந்த சிவா வந்து நின்றான்.\nகொஞ்சம் கருப்பாக சராசரி உயரத்தில் சண்டைக்கோழி படத்தின் ஹீரோ விஷால் மாதிரி இருந்தான்.\nகொஞ்சம் தள்ளி தனது பைக்கை நிறுத்திவிட்டு இவளைப்பார்த்து புன்னகைத்தான் . ரஞ்சனியும் எங்களிடம் ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு அவனை நோக்கி நகர்ந்தாள்.\n\"டேய் யாருடா அது \"- நான் பக்கத்தில் நின்ற ரபீக்கிடம் கேட்க\n\"அவன் பேரு சிவாடா..அவள லவ் பண்றான்..ரஞ்சனி எங்கிட்ட சொல்லியிருக்கா.. \"\n\"அட இத முதல்ல சொல்லவேண்டாமா..நான் அவளோட அண்ணன்னு நினைச்சு பயந்துட்டேன்டா..அவன் வழியும்போதே நினைச்சேன் ..சம்திங் ராங்ன்னு.. \"\n\"ஹலோ சிவா..மிஸ்டர் சிவா..சௌக்கியமா..\"- சிவாவைப்பார்த்து கத்தினேன்\nசிவா எங்களைப்பார்த்து சிரித்துக்கொண்டே கை காட்டினான்..உடனே ரஞ்சனி சிவாவை அழைத்துக்கொண்டு எங்கள் பக்கம் வந்து அறிமுகப்படுத்தினாள்..\n\"எல்லோரையும் அறிமுகம் செய்திட்ட..அந்த சிவா யாருன்னு நீ\nசொல்லவேயில்ல..\" - நான் கிண்டலடிக்க\n\"இது என்னோட ப்ரண்ட் \"- ரஞ்சனி\n\"டேய் பாருங்கடா..ப்ரண்ட்டாண்டா..ஹலோ ப்..ர..ண்..ட் \"என்று கத்தினோம்.. அதன் பிறகு அந்த சிவா அடிக்கடி வர ஆரம்பித்தான். அவளைப் பார்க்க அடிக்கடி வந்து கொண்டிருந்தால் ஆசிரியர்கள் யாரும் சந்தேகப்பட்டுவிடுவார்களோ என்று பயந்து எங்களைப் பார்க்க வருவது போல வந்து அவளையும் பார்த்து விட்டுச் ஜொள்ளுவான் சாரி செல்லுவான்\nஒருமுறை நாங்கள் ரஞ்சனியின் வீட்டிற்கு விருந்துக் செல்லும்பொழுது அவர்கள் வீட்டில் எல்லோரையும் அறிமுகப்படுத்தி வைத்தாள். அப்படியே அந்த சிவாவின் வீட்டையும் காட்டினாள். தொட்டபடி இருக்கின்றது அந்த சிவாவின் வீடும் இருவரின் இதயமும்.\n\"சிவா வீட்டுக்கும் நாங்கள் போகலாமா.. \"- நான் கேட்டேன்\n\"இல்ல ஞானி...சிவா என்னய லவ் பண்றது வீட்டுல இப்பத்தான் பிரச்சனை கசிய ஆரம்பிச்சிருக்கு..எங்க அண்ணனுக்கு வேற விசயம் தெரிஞ்சி அந்த சிவாவோட ப்ர்ண்டையெல்லாம் முறைச்சிக்கிட்டு இருக்கான்..இப்ப நீங்க அவன் வீட்டுக்கு போனீங்கன்னா சந்தேகம் வந்திடும்..ப்ளீஸ்.. போக வேண்டாம்.. \"\nஅந்த நேரம் ரஞ்சனியின் அண்ணன் உள்ளே வர எல்லோரிடமும் அவள் அண்ணனை அறிமுகப்படுத்தினாள். அந்த ரஞ்சனியின் அண்ணனை திருநெல்வேலி ஜங்ஷனில் வைத்து பைக்கில் முந்திச் செல்லுகின்ற ஒரு தருணத்தில் நான் அவனிடம் வாய்த்தகறாறு செய்திருக்கின்றேன்.\nஅவள் அண்ணன் என்னைப்பார்த்து முறைத்துக்கொண்டே சென்றுவிட்டான். பின் ரஞ்சனியிடம் விசயத்தை சொன்னேன்..\"உங்க அண்ணனோட போனவாரம் ஜங்ஷன் பஸ்ஸ்டாண்டுல வைத்த வாய்தகறாறு வந்தது அதான் முறைக்கிறான்னு நினைக்கிறேன் \"என்று கூற எல்லோருக்கும் சிரிப்பு..\nகல்லூரி முடியும் தருவாயில் அவளுடைய காதல் விசயம் அவள் வீட்டுக்கு தெரிய வந்ததால் வீட்டில் அவளை கண்காணிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.\nபின்னர் நான் 2003 ம் ஆண்டு துபாயில் இருக்கும்பொழுது எனக்கு ஒரு நண்பியிடம் இருந்து மின்னஞ்சல் வந்தது. அதில் ரஞ்சனி சிவாவுடன் எங்கேயோ ஓடிவிட்டாள் என்றும் - ரஞ்சனியின் பெற்றோர்கள்; எனது வீட்டின் தொலைபேசி எண் கேட்டதாகவும் அதற்கு ஞானி துபாய் போய் 6 மாதம் ஆகிறது என்றும் தான் சொன்னதாக எழுதியிருந்தாள்.\n(அடப்பாவிகளா..விருந்துக்குதானடா வந்தேன்..இப்படி ஆப்பு வச்சிட்டீங்களடா )\nபின்னர் நான் ரஞ்சனியின் நெருங்கிய தோழிகளிடம் மின்னஞ்சல் அனுப்பி அவர்கள் சென்ற இடத்தை கண்டுபிடித்தேன். வேற எங்கே போவாங்க..நம்ம தலைநகர் சென்னைக்குத்தான்..\nஇப்பொழுது இருவரின் வீட்டிலும் சம்மதம் பெற்று மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.\nஊரு விட்டு ஊரு வந்து\nகோவில்பட்டியில் இருந்து வந்து திருநெல்வேலியில் ம.சு பல்கலைக்கழகத்தில் என்னுடன் எம்சிஏ படித்தான் மோகன். பாளையங்கோட்டையில் இருந்து வந்து எம்சிஏ வகுப்புக்கு வந்த அந்தப்பெண்ணின் பெயர் சலினா . நாங்கள் எல்லாரும் நட்பாகத்தான் பழகிக்கொண்டு இருந்தோம். ஆனால் எப்படி பத்திகிச்சின்னு தெரியாதுங்க..\nமுதல் வருடத்தில் ஒருவருக்கொருவர் நக்கல்; அடித்துக்கொண்டும் - கூட்டமாய் கடலை வியாபாரம் செய்து கொண்டும் - எழுதவதற்குச் சோம்பல் பட்டு சலினா போன்ற நன்றாக படிக்கும் மாணவிகளின் நோட்ஸ்களை எல்லாம் எடுத்து ஜெராக்ஸ் எடுத்துக்கொள்வது- என்று விளையாட்டுத்தனமாய் திரிந்து கொண்டிருந்தோம்.\nநாங்கள் எப்படி அந்த சலினாவிடம் நட்பாக பழகினோமோ அதே நட்பில்தான் மோகனும் பழகி வந்தான் என்று தவறாக நினைத்துக்கொண்டோம். எல்லோர் மனதிலும் நட்பு இருந்தது. அவன் மனதில் மட்டும் காதல் வந்து தொட்டு பிடித்து விளையாடியது.\nநான் இருவருக்கும் நேர்ந்த காதல் மாற்றங்களை கொஞ்சம் கொஞ்சமாய் கவனித்தேன். ஒருநாள் மோகன் எல்லோருக்கும் அவனுடைய அண்ணனின் திருமண அழைப்பிதழை வந்து கொடுத்தான். கண்டிப்பாய் எல்லோரும் வரவேண்டும் என்று உத்தரவிட்டான்.\nதிருமணம் கோவில் பட்டியில் வைத்து நடைபெறுவதால் பெண்தோழிகளால் அவ்வளவு தூரம் வரமுடியாது நாங்கள் மட்டும்தான் போகவேண்டும் என்று நினைத்தேன்.\nஆனால் சலினாவோ நானும் எனது தோழியோடு திருமணத்திற்கு வருகிறேன் என்று கூறியபொழுதே எனக்கு சந்தேகம் வந்தது.\nசரி அந்த அளவிற்கு நட்புக்கு மதிப்பு கொடுக்கின்றாள் என்று நான் அந்த விசயத்தை அலட்சியப்படுத்தினேன்.\nஅலைபாயுதே படத்தில் ஷாலினி புடவை கட்டிக்கொண்டு மாதவன் வீட்டிற்கு வருவாளே . அத மாதிரி சலினாவும் மோகன் வீட்டிற்கு வந்தாள்.\nதிருமண விழா நடந்து கொண்டிருக்கும்பொழுது மோகனின் கோவில்பட்டி நண்பர்கள் சிலர் தூரத்தில் இருந்து சலினாவைக் கைகாட்டி ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். பக்கத்தில் மோகனும் நின்று கொண்டிருந்தான் மறைந்தபடி.\nஎனக்கு அப்பொழுதுதான் சந்தேகம் துளிர் விட ஆரம்பித்தது. சரி இதுதான் என்னோட கேர்ள்ப்ரண்ட் என்று அவனது கிராமத்து நண்பர்களிடம் பெருமையாய் சொல்லியிருப்பான் என்று நினைத்தேன்.\nபிறகு ஒருநாள் வகுப்பறையில் மோகன் சலினாவிடம் அவள் நோட்டைக் கேட்டான்\n\"சலினா அந்த கிராப் தியரி (Graph theory) நோட்டைக் கொடு..நான் எழுதிட்டு நாளைக்கு தர்றேன்.. \"\n\"ஏன் நீங்க க்ளாஸ்ல நடத்தும்போதே எழுதவேண்டியதுதானே..\"என்று செல்லமாய் கோபப்பட்டுகொண்டே தனது நோட்டைக் கொடுத்தாள்\nஅடுத்த நொடியே கல்லூரியில் பள்ளியில் பார்க்கில் பீச்சில் உலவிக்கொண்டிருந்த காதல் தேவதை என்னிம் ஓடோடி வந்து டேய் ஞானி இந்த ரெண்டு பேரும் வல் பண்றாங்கடா என்று காதில் காதல் ஓதிவிட்டு சென்றுவிட்டாள்.\nஏனென்றால் எங்களையும் மோகனையும் எப்பொழுதும் வாடா..போடா என்று ஒருமையில்தான் அழைத்துக்கொண்டிருந்தாள். ஆனால் திடீரென்று பன்மையில் அவனை மட்டும் வாங்க ..போங்க என்று அழைக்க ஆரம்பித்தாள்.\nஅவளுடைய காதல் யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்று நினைத்திருந்தால் அவள் புத்திசாலித்தனமாக எங்கள் எல்லோரையும் வாங்க , போங்க என்று அழைக்க ஆரம்பித்திருக்கலாம். ஆனால் அவனை மட்டும் அழைக்க ஆரம்பித்ததால்தான் எங்களுக்கு தெரிய ஆரம்பித்தது.\nமறுநாள் சலினா லேப்பில் இருந்தபொழுது ஒரு கவிதை ஒன்றை எழுதிக் கொடுத்தேன்\nஅந்தகவிதையில் அவளுடைய காதல் எனக்கு எப்படி தெரிய ஆரம்பித்தது என்பதை\nஒவ்வொரு சம்பவமாக எழுதியிருப்பேன். கவிதை வரிகள் எனக்கு ஞாபகத்திலில்லை. நில வரிகள் மட்டும் ஞாபகத்திலிருக்கின்றன\nஎன்று சில பஞ்ச் வரிகளை வைத்து 4 பக்கத��திற்கு மிகாமல் ஒரு கவிதை எழுதினேன். பின்னர் உண்மையை சொல்லிவிட்டாள்.\n\"ப்ரண்ட்சுன்னு சொல்லிகிட்டு திடீரென்று காதலிக்குறோம்னு சொன்னா நீங்க எல்லாம் தப்பா நினைச்சுக்குவீங்கன்னுதான் மோகன் யாருகிட்டேயும் சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டார் \"என்று கூறினாள்.\nஅது எப்படியம்மா தப்பா நினைப்போம்.. நட்புக்கும் காதலுக்கும் இடைவெளிகள் மிக மிக குறைவு.\nநட்பு காதலானால் சந்தோசம் மிஞ்சும். ஆனால்\nகாதல் நட்பானால் சோகமே தஞ்சம்.\nஅதன்பிறகு நாங்கள் சென்ற சுற்றுலாவில்தான் அவர்களின் காதல் எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்தது. பின்னர் வகுப்பறையில் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மோகனின் முன்னால் கிண்டலடித்து பாடுவோம்\nஊரு விட்டு ஊரு வந்து..\nவிட்டுடு தம்பி இது வேணாம் தம்பி - நாங்க\nஇத்தணை பேரு அட உங்களை நம்பி\nமற்றவர்களெல்லாம் நாங்கள் சும்மா கிண்டலடித்துப் பாடுகிறோம் என்றுதான் நினைத்தார்கள். ஆனால் மோகனும் செலினாவும் மட்டும் புரிந்து கொண்டு சிரித்துக்கொண்டிருப்பார்கள்.\nஇப்பொழுது மோகன் சென்னையில் வேலைபார்த்துக்கொண்டு இருக்கின்றான். சலினாவோ திருநெல்வேலியில் ஆசிரியையாகி இருக்கின்றாள்.\nமோகனுடைய வீட்டில் அவன் சம்மதம் வாங்கிவிட்டான். ஆனால் சலினா வீட்டில்தான் அவளுடைய அக்கா மற்றும் தம்பிகளைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது. தெரிந்தால் பிரச்சனையாகிவிடும் என்று பயந்தகொண்டிருக்கிறார்கள்.\n எல்லாம் மதப்பிரச்சனைதான். மோகன் இந்து மதம் சலினாவோ கிறித்தவ மதத்தைச் சார்ந்தவள். அவள் பெற்றோர்கள் தீவிர மத நம்பிக்கை உடையவர்கள்.\nஅவர்களின் காதல் எந்தப் பிரச்சனையுமின்றி திருமணத்தில் முடியவேண்டும்.\nதோழியை காதலியாக்கியதில் தவறில்லை ஆனால்\n என்று எந்தப்பெண்ணாவது உங்களிடம் கேட்டால் எப்படியிருக்கும்\nஎனக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது அந்தப்பெண் என்னிடம் கேட்டபொழுது. கல்லூரியில் எல்லோரிடமும் பழகுவது பேலத்தான் நான் அந்தப்பெண்ணிடமும் பழகினேன்.\nஅந்தப்பெண் மிகவும் அமைதியான பெண். யாரிடமும் தேவையிருந்தால் தவிர மற்ற விசயங்கள் பேச மாட்டாள். நான் அவளிடம் உரிமைகள் அதிகம் எடுத்து பழகியதால் என்னிடம் மற்றவர்களை விடவும் அதிகமாக பழகினாள். இது என்னைச் சுற்றியுள்ள நண்பர்கள் வட்டத்திலும் அவளைச் சுற்றியுள்ள தோழி���ள் வட்டத்திலும் கிசுகிசுப்பை உண்டாக்கியது.\nஆனால் அந்த கிசுகிசுப்பை அந்தப்பெண்ணும் பொருட்படுத்தவில்லை. நானும் இதெல்லாம் காலேஜ் லைப்ல சகஜம்தான் என்று அலட்சியப்படுத்திவிட்டேன்.\nஎன்னுடைய நண்பர்களில் ஒருவன் அவளிடம் நான் அவளைக் காதலிப்பதாக நாசூக்காக கூற அவளுக்கு சந்தேகம் வந்துவிட்டது. ஆகவேதான் என்னிடம் அந்த வார்த்தையைக் கேட்டாள்.\nஎன்ன ஞானி உண்மையைச் சொல்லு..நீ என்னைக் காதலிக்கிறாயா.. என்று கேட்டபொழுது நான் தடுமாறித்தான் போய்விட்டேன்.\n\"இல்ல சில பேர் அப்படித்தான் பேசிக்கிறாங்க..அதான் கேட்டேன்.. \"- அவள்\n\"இந்த பாரு..உனக்கே தெரியும் நான் எல்லோர்கிட்டேயும் சகஜமாகத்தான் பேசுவேன்..உன்னை லவ் பண்ணுவதாக இருந்தால் நான் நேரடியா உன்கிட்டேயயே சொல்லியிருப்பேனே..நான் ஏன் மறைக்கணும்..எப்பவும் நீ எனக்கு நல்ல பர்ணட்பா..அவ்வளவுதான்.\".என்று கூற\n\"எனக்கும் தெரியும் ஞானி..அதனால்தான் நேரடியாக் கேட்டேன்..சாரி..நான் ஏதும் தப்பா கேட்டிருந்தா மன்னிச்சுக்கோ..\"- அவள்\n\"இல்ல..பரவாயில்லை..உனக்கே தெரியும் பசங்கள பத்தி..சும்மா கடலை போட்டுகிட்டு இருந்தாலே..லவ்வுன்னு சொல்லிருவாங்க... \"- நான்\nஎனக்கு என்ன சந்தேகம் என்றால் அவள் மனதில் ஒருவேளே காதல் இருந்திருக்குமோ என்று துடிக்கின்ற காதல் தும்மலைப்போன்றது எப்பவும் வரலாம் எவர் கண்டார் துடிக்கின்ற காதல் தும்மலைப்போன்றது எப்பவும் வரலாம் எவர் கண்டார் என்ற பாடல்தான் ஞாபகம் வருகின்றது.\nநட்பு வந்ததும் காதல் வந்ததா\nகாதல் வந்ததால் நட்பு நொந்ததா\nஇந்தக்குளத்தில் காதல் எறிந்தவர்களைப் பற்றிச் சொல்லிவிட்டேன். ஆனால் இந்தக்குளமே காதலாகிப்போனதை சொல்லும் தருணம் இன்னும் வரவில்லை.\nகாதல்கள் குப்பை தொட்டியில் விழுந்ததைக் கேள்விப்பட்டிருப்பீர்கள் . ஆனால் குப்பைத்தொட்டியில் இருந்து ஆரம்பித்த காதலைக் கேள்விப்பட்டதுண்டா.. என்னுடைய காதலும் அப்படித்தான் ஆரம்பித்தது.\nஇவ்வளவு நேரம் என் குளத்தில் காதல் எறிந்தவர்களின் காதல்களை நீங்கள் கவனித்திருப்பீர்களென்றால் பெரும்பாலான காதல்கள் தென்காசி - செங்கோட்டை போன்ற பகுதிகளைச்சுற்றியே அமைந்திருக்கின்றது.\nவருடா வருடம் குற்றால அருவியின் சீசனுக்கு தன் காதல் காயங்களின் கண்ணீரைக் கலந்த ஜகூபா தென்காசியைச் சேர்ந்தவன். அவன் மனைவியாகப்போகிறவளுக்கு செங்கோட்டை.\nசிவகாமியின் செல்வன் ஜெயச்சந்திரன் செங்கோட்டைக்காரன்\nசைக்கிளை துரத்தி இதயத்தை பஞ்சராக்கிய ஆங்கில இலக்கியம் படித்த குமாருக்கு செங்கோட்டை.\nகாதலில் மட்டும் அரியர்ஸ் வைக்காத ரவுடி பசூலின் காதலி செங்கோட்டைக்காரி\nகாதல் வாய்ப்பை கைநழுவ விட்டுவிட்டு இயக்குநர் வாய்ப்புக்காக சென்னையில் சுற்றிக்கொண்டிருக்கும் ராஜா செங்கோட்டைக்காரன்\nசுபைரை ஒருதலையாய் காதலித்து இதயம் சமாதானமில்லாமல் திரிகின்ற சமானாவுக்கு பூர்வீகம் செங்கோட்டை.\nஇப்படி செங்கோட்டையைச்சுற்றியே நிகழந்துள்ள என் வாழ்க்கையின் காதல் அனுபவங்களுக்கு என்ன காரணமாக இருக்கக் கூடும் ஒருவேளை என்னுடைய வாழ்க்கைத்துணைக்கும் செங்கோட்டைக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ..\nஇந்தக்குளத்தில் முகம் பதிக்க வரும் அந்த நிலவுக்காக காத்திருக்கின்றான் இந்த நிலவு நண்பன். கல்லெறிந்து காதல் கலங்குமா இல்லை காதல் எறிந்து கற்கள் ஒடியுமா என்பது காலத்தின் கைகளில்.\nஇறைவன் நாடினால் ஒருநாள் மிஸ் கால், மிஸஸ் கால் ஆகும்போது திருமண அழைப்பிதழ் வரும் ஆசிர்வதிக்க காத்திருங்கள்.\nமிகவும் நன்றாக இருந்தது ரசிகவ் , இவ்வளவு நீ.......ளமான பதிவு . காதலர் தின சிறப்பு திரைப்படங்கள் \nரோஜாப்பூக்களாகவே இருக்க ஆசீர்வதிப்போம் ( நம்மதான் settle ஆகல .. இருகிறவங்க சந்தோசமா இருக்கட்டும் .. )\nஇது என் முதல் முயற்சி .\nநானும் ஒரு பதிவு ஆரம்பிக்க எண்ணுகிறேன் . அதற்கு உங்கள் Tips கொடுங்கள்\n//மிகவும் நன்றாக இருந்தது ரசிகவ் , இவ்வளவு நீ.......ளமான பதிவு . காதலர் தின சிறப்பு திரைப்படங்கள் \nரோஜாப்பூக்களாகவே இருக்க ஆசீர்வதிப்போம் //\n//நானும் ஒரு பதிவு ஆரம்பிக்க எண்ணுகிறேன் . அதற்கு உங்கள் Tips கொடுங்கள் //\nநன்றி தனசேகர் கண்டிப்பா உதவுகின்றேன்..எனக்கு தனிமடலில் கேள்வியை அனுப்புங்கள்\nஒரு கூடைநிறைய பூக்களைக் கொட்டினாற்போல் இருக்கிறது \nஒரு கூடைநிறைய பூக்களைக் கொட்டினாற்போல் இருக்கிறது \nநல்லவேளை மூச்சு முட்டாமல் இருந்ததே..\nநான் இந்த பதிவை இன்னும் படிக்கலை..\nமுதல்ல ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்க\nபார்ததுமே கண்ணு நெறைஞ்சிடுச்சி.. ஒரே மலைப்பா இருக்கு..\nவருத்தமாக இருந்தது ஏன் இப்படி\nம்ம்..விற்கப்பட்டது அனேகமாக ரோஜாபூக்களாகத்தான் இருக்கும்\nஎன் வாசக(ர்)சாலையில்(அப்படி ஒண்ணு இருக்குங்கறதே மறந்து போச்சு) என்றோ நீ(ங்கள்) எழுதிய பின்னூட்டத்திற்கு இப்பொழுதுதான் பதில் வைத்திருக்கிறேன்.\nயெய்யா ராசா விலாவரியா விலாசத்தோட பெயரெல்லாம் கொடுத்திருக்கியே முதுகில யாரும் டின்னு கட்ட மாட்டாங்களா உங்களுக்கு, பாத்து பா ஒரு நேரம் போல இருக்க மாட்டாங்க பசங்க :-)))\nவருத்தமாக இருந்தது ஏன் இப்படி\nம்..இன்னமும் அதனை நினைக்கும் போதெல்லாம் கண்ணீர் விடுவேன்..\nயார் மீது தவறு என்று விவாதிட்டால் விவாதம் நீண்டு கொண்டே இருக்கும்..\n//முதல்ல ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்க\nஎழுதி முடிக்க 1 வாரம் ஆச்சு..ஆனா மனசுல 27 வருட பாரம் வந்துடுச்சு..\nசரி மக்கான்...இத்தன பேரு சொல்லீருக்க. எல்லாம் மாத்தப்பட்ட பேருகதான....\n//யெய்யா ராசா விலாவரியா விலாசத்தோட பெயரெல்லாம் கொடுத்திருக்கியே முதுகில யாரும் டின்னு கட்ட மாட்டாங்களா உங்களுக்கு, பாத்து பா ஒரு நேரம் போல இருக்க மாட்டாங்க பசங்க :-))) //\nஅதுக்குத்தான் முன்னெச்சரிக்கையாக சில பெயர்களை மட்டும் மாற்றி விட்டேன்\nநீங்களே டின்னு கட்ட வச்சுறுவீங்க போலிருக்கே\n//சரி மக்கான்...இத்தன பேரு சொல்லீருக்க. எல்லாம் மாத்தப்பட்ட பேருகதான.... //\nகாதல் வாரம் கொண்டாட வைத்துவிடுவீர்கள் போலுள்ளதே. ஆமா இதில் எது உங்க கதை\nநன்றி அறிவு கண்டிப்பாக உதவுகிறேன்\nகாதல் வாரம் கொண்டாட வைத்துவிடுவீர்கள் போலுள்ளதே. ஆமா இதில் எது உங்க கதை\nநன்றாக தேடிப்பாருங்கள் முபாரக். என் கதை சுபைராக இருக்கும் மன்னிக்கவும் சூப்பராக இருக்கும்\nசுபைர் யார்னு எனக்கு தெரியும் ;)அந்த சிங்கை ஆளுகூட யாருன்னு எனக்கு தெரியுமே ;) ஆனா எனக்கும் இதற்கு முன்பதிவில் சொன்னவர் சொன்னதுபோல், அந்த இரண்டு வீட்டிலும் கட்டப்பட்டதுதான் மனதை மிகவும் தொட்டது ஞானி, ஒன்னு தெரியுமா ;) ஆனா எனக்கும் இதற்கு முன்பதிவில் சொன்னவர் சொன்னதுபோல், அந்த இரண்டு வீட்டிலும் கட்டப்பட்டதுதான் மனதை மிகவும் தொட்டது ஞானி, ஒன்னு தெரியுமா எவ்வளவு படிச்சவனா இருந்தாலும் சரி, பெரிய ஆளா இருந்தாலும் சரி, அந்த பாடை மேட்டர் மட்டும், ஒரு நொடியில் எடுக்கும் முடிவுதான் பா, மனசு அந்த நொடியைத்தாண்டிட்டா அதுக்கு அப்புறம் அதை நினைத்தாலே உங்கமேலயே உங்களுக்கு சிரிப்பா வரும், நானும் அந்த நொடிகளைக்கடந்து வந்தவன் என்ற முறையில் உரிமையில் சொல்லிக்கொள்கின்றே��்...காதல் செய்வதில் தவறில்லை, அது தோல்வியில் முடிந்தாலும்,தொடர்ந்து முயலுங்கள், எறும்பூர கல்லும் தேய்கையில் அவளின் /அவனின் மனம் மட்டும் கரையாதா என்ன எவ்வளவு படிச்சவனா இருந்தாலும் சரி, பெரிய ஆளா இருந்தாலும் சரி, அந்த பாடை மேட்டர் மட்டும், ஒரு நொடியில் எடுக்கும் முடிவுதான் பா, மனசு அந்த நொடியைத்தாண்டிட்டா அதுக்கு அப்புறம் அதை நினைத்தாலே உங்கமேலயே உங்களுக்கு சிரிப்பா வரும், நானும் அந்த நொடிகளைக்கடந்து வந்தவன் என்ற முறையில் உரிமையில் சொல்லிக்கொள்கின்றேன்...காதல் செய்வதில் தவறில்லை, அது தோல்வியில் முடிந்தாலும்,தொடர்ந்து முயலுங்கள், எறும்பூர கல்லும் தேய்கையில் அவளின் /அவனின் மனம் மட்டும் கரையாதா என்ன ஆயினும் சந்தர்ப்ப சூழ்நிலையால் அவருக்கு திருமணம் நிச்சயமானாலோ/இயற்கை எய்தினாலோ அதற்காக நம் வாழ்வை முடித்துக்கொள்ள நினைப்பதில் அர்த்தமே இல்லை, அவர் நமக்கு இறைவனால் நிச்சயிக்கப்படவில்லை என்பதே உண்மை, இது என் அனுபவத்தில் கண்ட உண்மை...மறவாதீர்..:)\n//இது என் அனுபவத்தில் கண்ட உண்மை...மறவாதீர்..:)\nம் சரிதான் சிவா..அவரவர்களுக்கு கிடைத்த வாழ்க்கையை அவரவர்கள் வாழவேண்டும்\nநன்றி பூர்ணா..பொறுமையாய் நான் எழுதியதை விடவும் பொறுமையாய் நீங்கள் படித்தது பெரிய விசயம்தான்.\nஒருவழியா இன்னிக்கிதான் படிச்சி முடிச்சேன்.. அல்லாரோட கதையும் சொல்லியாச்சு ,உங்க கதைக்கு என்னிக்கு டும் டும்\n// சிங். செயகுமார். said...\nஒருவழியா இன்னிக்கிதான் படிச்சி முடிச்சேன்.. அல்லாரோட கதையும் சொல்லியாச்சு ,உங்க கதைக்கு என்னிக்கு டும் டும்\nஉங்ககிட்ட சொல்லாமையா இருக்கப் போறேன்.. பொறுமையாய் வாசித்ததற்கு நன்றி நண்பா\nஅப்பாடா,ஒரே மூச்சுல படிச்சுட்டேன் ..அங்கங்கே இழையோடுகின்ற யதார்த்தமான நக்கல் உங்கள் தனிச்சிறப்பு..தொடர்ந்து கலக்குங்க\nஇவ்வளவு நாள் கழித்து விமர்சனமா..நன்றி காதல் பிரியா...\nஅதெல்லாம் சரி நீ யாருன்னு சொன்னாத்தான் அதைப்பற்றி சொல்லுவேலன்\nரொம்ப நாள் கழிச்சு இந்தப் பதிவை \"முன்னுக்கு\" வந்திருக்கே எது எப்படியோ, ஒரு வருசத்துக்கு முந்தியே இதை வாசிச்சிருந்தாலும், இப்ப சுபைர் கதையை மட்டும்.. மன்னிக்கவும்... சூப்பர் கதையை மட்டும் மீண்டும் வாசிச்சேன் ;-)\nரொம்ப நாள் கழிச்சு இந்தப் பதிவை \"முன்னுக்கு\" வந்திருக்கே எது எப்படியோ, ஒரு வருசத்துக்கு முந்தியே இதை வாசிச்சிருந்தாலும், இப்ப சுபைர் கதையை மட்டும்.. மன்னிக்கவும்... சூப்பர் கதையை மட்டும் மீண்டும் வாசிச்சேன் ;-) //\nஅதெல்லாம் இப்ப படிக்ககூடாதாக்கும்.. :)\nயானை மாதிரி உங்களுக்கு ஞாபகசத்தி அதிகம்...\nஅப்பாடா,ஒரே மூச்சுல படிச்சுட்டேன் ..அங்கங்கே இழையோடுகின்ற யதார்த்தமான நக்கல் உங்கள் தனிச்சிறப்பு..தொடர்ந்து கலக்குங்க\nGnaniyar @ நிலவு நண்பன்\nநான் ஹீரோவா.. இல்லை காமெடியனா.. என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் என்னால் தைரியமாக சொல்லமுடியும்நான் வில்லனல்ல நான் காயப்பட்டால் கவிதை எழுதுவேன் - கவிதை எழுதியும் காயப்பட்டிருக்கிறேன். என்னையையும் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சிபடுத்துவதே என் தலையாய பணி\nஅன்புடன் வலைப்பதிவு நண்பர்களுக்கு புன்னகை - சோகம் - கிண்டல் - நிகழ்வுகள் - கவிதைகள் - அனுபவங்கள் என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்ட நி...\nஅனைவருக்கும் இந்த செப்டம்பர் 5 ல் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்வில் ஒவ்வொரு மனிதனின் வெற்றிப்படிகளில் ஏதா...\n( சமீபத்தில் இறந்து போன தனது தந்தைக்காக \"ஒரு கவிதை எழுதி தரமுடியுமா\" என்று கேட்ட எனது நண்பர் கண்ணனுக்காக ) கந்தசார்.. கந்தன் ...\nவரதட்சணை பிச்சை எடுப்பது குற்றமென்று அறிவித்துவிட்டால் குற்றவாளிகளாய் மாப்பிள்ளைகள்தான் நிறைய மாட்டக்கூடும்\nமனைவிக்கு துரோகம் செய்யும் சில NRI-க்கள்\nதலைப்பை பார்த்தவுடன் யாருக்கேனும் மனம் உறுத்தத் தொடங்குகிறதா.. ஆம் அவர்களைப்பற்றித்தான் நான் குறிப்பிடுகின்றேன். இது சம்பந்தமாக நான் ஏற்...\nபிரிவுகளின் காயங்களில்... பக்குவப்பட்டு, பிரிவோம் எனத்தெரிந்தே பழகுவதால்... வலிப்பதில்லை எந்தப் பிரிவும் காதல் பிரிவைத் தவிர... - ...\nஒரு சிறிய காதல் சோக கதை\n( எனது நண்பர் அனுப்பிய நான் ரசித்த சிறிய சோகமான காதல் கதையை இங்கு பதிவிடுகின்றேன். ) தான் குருடாகிப்போனதால் தன்னையே வெறுக்கும் ஒரு கண்தெரி...\nஎய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுகள் இப்பொழுதெல்லாம் மிகவும் குறைந்து விட்டன..நேற்றுதான் நண்பனிடமிருந்து இந்த மின்னஞ்சல் வந்தது. படித்துவிட்டு ரொ...\nஇருப்பவனுக்கோ வந்துவிட ஆசை வந்தவனுக்கோ சென்று விட ஆசை இதோ அயல்தேசத்து ஏழைகளின் .. கண்ணீர் அழைப்பிதழ் \n- கவிதை என் பாதிப்புகளின் .. பாஞ்சாலிசபதம் கோபத்தின் .. குண்டலகேசி என் அழுகையின் வார்த்தை வடிவ .. அர்த்தங்கள் அதிகார மீறல்... உரிமை...\nமிகவும் சூடான பதிவு (1)\nபிப்ரவரி 27 - மனிதர்களைத் தின்னும் விழா\nசதக் கல்லூரியிலிருந்து துபாய் வரை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavunanban.blogspot.com/2007/07/blog-post_06.html", "date_download": "2018-07-21T05:48:14Z", "digest": "sha1:AWNM6QZEOJYHCT5IC7PIUSSIYHYHEGNG", "length": 15347, "nlines": 303, "source_domain": "nilavunanban.blogspot.com", "title": "நிலவு நண்பன்: இரசாயன இதயம்", "raw_content": "\nஎனக்கு பூ வாங்கி வா\nஉன் நினைவுகள் ஒரு கோழை\nநா காற்றில் நான் சுவாசிக்க\nநன்றாக இருக்கிறது நிலவு நண்பன்\nநன்றாக இருக்கிறது நிலவு நண்பன் //\nஎனக்கு பூ வாங்கி வா\nரசிகவ். கலக்கல். காதலையும், வலிகளையும் அழகாய் சொல்லி இருக்கிறீர்கள். ரொம்ப அருமையாக இருக்கிறது.\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nஎனக்கு பூ வாங்கி வா\nஉன் நினைவுகள் ஒரு கோழை\nஉன் நினைவுகள் ஒரு கோழை\nGnaniyar @ நிலவு நண்பன்\nநான் ஹீரோவா.. இல்லை காமெடியனா.. என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் என்னால் தைரியமாக சொல்லமுடியும்நான் வில்லனல்ல நான் காயப்பட்டால் கவிதை எழுதுவேன் - கவிதை எழுதியும் காயப்பட்டிருக்கிறேன். என்னையையும் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சிபடுத்துவதே என் தலையாய பணி\nஅன்புடன் வலைப்பதிவு நண்பர்களுக்கு புன்னகை - சோகம் - கிண்டல் - நிகழ்வுகள் - கவிதைகள் - அனுபவங்கள் என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்ட நி...\nஅனைவருக்கும் இந்த செப்டம்பர் 5 ல் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்வில் ஒவ்வொரு மனிதனின் வெற்றிப்படிகளில் ஏதா...\n( சமீபத்தில் இறந்து போன தனது தந்தைக்காக \"ஒரு கவிதை எழுதி தரமுடியுமா\" என்று கேட்ட எனது நண்பர் கண்ணனுக்காக ) கந்தசார்.. கந்தன் ...\nவரதட்சணை பிச்சை எடுப்பது குற்றமென்று அறிவித்துவிட்டால் குற்றவாளிகளாய் மாப்பிள்ளைகள்தான் நிறைய மாட்டக்கூடும்\nமனைவிக்கு துரோகம் செய்யும் சில NRI-க்கள்\nதலைப்பை பார்த்தவுடன் யாருக்கேனும் மனம் உறுத்தத் தொடங்குகிறதா.. ஆம் அவர்களைப்பற்றித்தான் நான் குறிப்பிடுகின்றேன். இது சம்பந்தமாக நான் ஏற்...\nபிரிவுகளின் காயங்களில��... பக்குவப்பட்டு, பிரிவோம் எனத்தெரிந்தே பழகுவதால்... வலிப்பதில்லை எந்தப் பிரிவும் காதல் பிரிவைத் தவிர... - ...\nஒரு சிறிய காதல் சோக கதை\n( எனது நண்பர் அனுப்பிய நான் ரசித்த சிறிய சோகமான காதல் கதையை இங்கு பதிவிடுகின்றேன். ) தான் குருடாகிப்போனதால் தன்னையே வெறுக்கும் ஒரு கண்தெரி...\nஎய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுகள் இப்பொழுதெல்லாம் மிகவும் குறைந்து விட்டன..நேற்றுதான் நண்பனிடமிருந்து இந்த மின்னஞ்சல் வந்தது. படித்துவிட்டு ரொ...\nஇருப்பவனுக்கோ வந்துவிட ஆசை வந்தவனுக்கோ சென்று விட ஆசை இதோ அயல்தேசத்து ஏழைகளின் .. கண்ணீர் அழைப்பிதழ் \n- கவிதை என் பாதிப்புகளின் .. பாஞ்சாலிசபதம் கோபத்தின் .. குண்டலகேசி என் அழுகையின் வார்த்தை வடிவ .. அர்த்தங்கள் அதிகார மீறல்... உரிமை...\nமிகவும் சூடான பதிவு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavunanban.blogspot.com/2008/07/blog-post_05.html", "date_download": "2018-07-21T05:54:31Z", "digest": "sha1:PHEE47TAC4S75QSUY7UICKWAR7GM6HCH", "length": 32824, "nlines": 282, "source_domain": "nilavunanban.blogspot.com", "title": "நிலவு நண்பன்: சுப்பிரமணி வாத்தியார் நினைவுகள்", "raw_content": "\n\"வீட்டுல உக்காந்து பீடி சுத்த வேண்டியதுதானே..ஆளையும் மூஞ்சியையும் பாரேன்..வந்துட்டா ஸ்கூலுக்கு\"\nசுப்பிரமணி வாத்தியாரின் வகுப்பு தினமும் இப்படித்தான் ஆரம்பிக்கும்\n\"அய்யா வேண்டாய்யா வேண்டாய்யா வேண்டாய்யா\" மாணவர்கள் கதற கதற, டவுசர் கிழிய அடித்து நொறுக்குவார். சில சமயம் டவுசரில் இருந்து தூசிகள் பறக்க அடிப்பார்.\nஅடிவாங்குபவனைத் தவிர, மற்ற மாணவர்களுக்கு அவர் அடிக்கின்ற ஸ்டைலை பார்க்க ஆனந்தமாக இருக்கும். அப்பொழுது எங்களுக்கு வேடிக்கை பார்க்கின்ற வயதுதான்.\nஅவரிடம் திட்டுவாங்காத மாணவிகளும், அடி வாங்காத மாணவர்களும் எனக்குத் தெரிந்து யாரும் இல்லை. மாணவர்களை விடவும் மாணவிகளை சகட்டு மேனிக்கு திட்டுவார்.\nஅவரிடம் அடி வாங்காமல் தப்பிபதற்காகவே அவரைச் சுற்றி ஜால்ரா போடும் மாணவர்களின் வட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.\nஅவர் வரலாற்று பாடம் எடுக்கும் காட்சியினை இப்பொழுது அசைபோட்டுப் பார்த்தாலும் சிரிப்பாக வரும்\n\"அசோகர் இருக்காரே அவருக்கு வேற வேலை இல்லைப்பா.. சும்மா இருக்க வேண்டியதுதானே சாலையோரத்தில மரம் நட்டுக்கிட்டே இருப்பார்\"\n தெனாவட்டுல திரிஞ்சானுவ..இப்ப பாருங்க பானிபட் போர்ல வந்து நிற்குது..\"\n\"ஒளரங்கசீப் இருக்கானே ஒளரங்கசீப்....அவன் அவங்க அப்பனை ஜெயில்ல போட்டு தண்ணி கொடுக்காம கொடுமை படுத்தினாப்பா..\"\nஇடையில் எவனாவது சந்தேகம் கேட்டால் தொலைஞ்சான் அவன்.\n\"முதல்ல பாடத்தை கவனில்ல..அங்க எங்கல அண்ணாந்து பாத்துகிட்டு இருக்கே..அப்படி பார்த்தா மண்ணயா புரியும்...எழுந்திருல முட்டிக்கால் போடுல\" என்று அதட்டிவிடுவார்\nஅதனால நாங்க யாருமே சந்தேகம் கேட்க மாட்டோம்.\nதனக்கு புரியாத பாடங்களையோ அல்லது தயார்படுத்தாமல் வருகின்ற நாட்களிலோ சக மாணவர்கள் யாரையாவது எழுந்திருக்கச் சொல்லி வாசிக்கச் சொல்லி விடுவார்.\nகொடி நாள் - பள்ளி நிதி – நோட்டுப்புத்தகம் பணம் என்று மாணவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய பணத்திற்கு இவரையே நிர்வாகம் பொறுப்பாளராக நியமிக்கும்\nஅப்பத்தான் பயத்தில பசங்க கொடுத்திடுவாங்கன்னு\nகொடுக்காத மாணவர்களை பக்கத்தில் அழைத்து, \"உங்கப்பா யாருகிட்டயாவது பேசிகிட்டுருக்கும்போது அவரை தொந்தரவு பண்ணு..\nஅவர் அர்ணகயிறை பிடிச்சு தொங்குல அப்பத்தான் தருவாரு...\"\nஎன்று எரிச்சலில் கூறுவார். சுக மாணவனை தப்பிக்க வைப்பதற்கும் அவரை குஷிப்படுத்த வைப்பதற்கும் நாங்கள் பக்கத்தில் போய்\n\"அய்யா அவங்க அய்யா தண்ணி வண்டி...தினமும் தண்ணிய போட்டுட்டு வந்து அவங்க அம்மாவை அடி அடின்னு அடிப்பாரு...\"\nஅதைக்கேட்டு உற்சாகமடைந்து விழியை ஒருக்களித்து நக்கலாக,\nஎன்று திரும்ப திரும்ப கேட்பார். கணவன் மனைவியைப் போட்டு அடிக்கும் நிகழ்வுகள் பற்றி யார் பேசினாலும் அவருக்கு உற்சாகத்தையே கொடுத்தது.\nமாணவர்களை விடவும் மாணவிகள் பணம் தர தாமதமானால் அவ்வளவுதான்...\n\"உன்னலாம் எவன் கூப்பிட்டான் ஸ்கூலுக்கு.. வீட்டுல இருந்துக்கிட்டு சட்டி நிறைய சாயா போட்டு, ஊத்தி ஊத்தி குடும்பத்தோட குடிக்க வேண்டியதுதானேன்னு\" உபசரிப்புகளை ஆரம்பித்து விடுவார்...\nஅவருக்கு ஏன் பெண்கள் மீது வெறுப்பு என்று எங்களால் புரிந்து கொள்ள முடியாமலையே இருந்தது.\nஅவர் மதிப்பெண்கள் போடுகின்ற விதம் இன்னமும் சிரிப்பாக இருக்கும். வரலாற்று தேர்வு என்றாலே மாணவர்கள் உற்சாகமடைந்து நிறைய நிறைய எழுத ஆரம்பித்துவிடுவாகள்.\n15 மதிப்பெண்கள் 10 மதிப்பெண்கள் கேள்விகளுக்கு எல்லாம் மாணவர்கள் எழுதிய அளவினை, அளவுகோலால் அளந்துதான் மதிப்பெண் வழங்குவார்\nகூர்ந்து வாசித்துப் பார்த்தால் அதில் வரலாறுகளின் இடை இடையே பக்கங்களை நிரப்புவதற்காக அந்த நேரத்தில் ஓடிய படத்தின் கதைகளை அளந்துவிட்டிருப்பர்கள்.\nஒரு தடவை அப்படித்தான் ஒரு மாணவன் இன்னொரு மாணவனின் மீது உள்ள வெறுப்பில் மாட்டிவிட்டுவிட, அய்யா வாசித்துப் பார்த்தார்;\n\"விஜயகாந்த ஓடிடிடி வந்து அவனை கும் கும் கும்னு சாத்தி இந்தால படுக்க போட்டு அடிச்சி தூக்கி வீசி விடுவார். அப்பொழுது அசோகருக்கு மன வேதனை ஏற்பட்டது. போரில் ஏற்பட்ட இழப்புகளை எண்ணி பெரிதும் வருந்தினர்.\"\n\"கொள்ளக்கூட்டுக்காரங்களோட திட்டம் தெரிஞ்சி நம்ம தலைவர் குதிரைல பறப்பாரு. அப்ப ஒருத்தன் இடையில கயித்தக் கட்டி தலைவரை கவுத்திடுவான்.\nகாலாட்படைகளும் குதிரைப்படைகளும் யானைப் படைகளும் அந்தப் போரில் பயன்படுத்தப்பட்டன.\"\nஎன்று சினிமா படக்கதையும் வரலாறும் கலந்து புதிய கதைகளை எழுதிய அந்த மாணவனை பின்னு பின்னுன்னு பின்னிட்டாரு...அத இப்பொழுது நினைச்சாலும் சிரிப்பாக இருக்கும்\nஒரு முறை என் எஸ் எஸ் கேம்ப்பிற்காக பக்கத்து கிராமமான தருவை என்கிற ஊருக்கு சுப்ரமணி வாத்தியார் தலைமையில் சென்றோம்.\nசாலைகளோரம் முட்செடிகளையெல்லாம் வெட்டிவிட்டு, களைப்போடு இருந்த முதல் நாள் இரவு மறுநாள் திட்டத்தைப் பற்றி பேசிக்கொண்டேயிருக்க, எங்களுக்கோ தூக்கம்.\nநான் கொம்பையா என்கிற மாணவனைப் பார்த்து, கண்ணசைத்து, ட்யுப்லைட்டை அணைத்து விடுமாறு பந்தயம் கட்ட, அவனோ மெதுவாக எழுந்து அவர் பார்க்காத வண்ணம் விளக்கை அணைத்துவிட்டான்.\nஎல்லாரும் ஓஓஓஓஓ ன்று கத்திக்கொண்டே சிதறினோம் அவர் பதட்டமாய் சென்று விளக்கை போட்டார். முகம் வியர்த்து வழிந்திருந்து. ஏனென்றால் முந்தைய என் எஸ் எஸ் கேம்பில் சீனியர் மாணவன் ஒருவன் இரவில் அவர் தூங்கும்பொழுது தலையணையில் அடித்துவிட்டு ஓடியிருக்கின்றான்.\nஅந்த சம்பவம் ஞாபகம் வந்துவிட்டதால் அவர் பயந்து போய், \" எவும்ல அது எவும்ல லைட்டை அணைச்சான்..\" என்று அனைவருக்கும் ஒவ்வொரு அடி வைத்தார்\nபின் கோபம் தணியாமல் மறுநாள் காலையில் 4 மணிக்கே அனைவரையும் எழுப்பிவிட்டுவிட்டு கொட்டும் பனியில் உடற்பயிற்சி செய்யச் சொன்னார்.\nஓவ்வொருத்தனின் பின்னாலும் வந்து முதுகை வளைத்து, கையைத் திருகி தன்னுடைய கோபத்தை தீர்த்துக்கொண்டார்.\nபிடிக்காத அல்லது தவறு செய்கின்ற அல்லது தாமதமாய் வருகின்ற மாணவர்கள் கையில் ஒரு வாளியை கொடுத்து பக்கத்தில் உள்ள குளத்தில் இருந்து தண்ணீர் மோந்து வந்து அங்குள்ள செடிகளுக்கெல்லாம் வரிசையாக விடச் சொல்வார்.\nசுப்பிரமணி வாத்தியாரின் குடும்பத்தை பற்றி பள்ளி முடியும் தருவாயில்தான் தெரிய ஆரம்பித்தது. அவருக்கு திருமணமாகி 15 வருடங்களாகியும் குழந்தைகளே இல்லை. அதனால் தனது மனைவியுடன் தினமும் சண்டை போடுவாராம்.\nதனக்கு குழந்தை பெற்றுத்தர முடியாத மனைவியின் மீது உள்ள கோபத்தால், எந்த கணவன் மனைவியை அடித்த கதையை அவர் கேட்டாலும் உற்சாகமடைந்துவிடுவார். ஆனால் அந்த உற்சாகத்தினுள் இப்படி ஒரு சோகம் இருந்திருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை.\nஅந்தக்கோபத்தில்தான் மனம் தளர்ந்துபோய் இருக்கிறார். அந்த தளர்ச்சியே மாணவர்கள் மீது இந்த அளவுக்கு அடக்குமுறையைக் கையாண்டதற்கும் மாணவிகளைத் திட்டி தீர்த்ததற்கும் காரணம் என்று உணர்ந்த பொழுது அவர் மீது பரிதாபம் தான் தோன்றியது.\nஇப்பொழுது அந்தப் பள்ளிக்கு மறுபடியும் செல்லும்பாழுது வரிசையாக நிற்கின்ற மரங்களிலிருந்து, உதிரும் இலைகள் எங்கள் மீது விழும்பொழுது நாங்கள் ஊற்றிய தண்ணீருக்கு நன்றிக்கடன் செலுத்துவது போலவே தோன்றும்\nசுப்பிரமணி வாத்தியார் முன்புபோல் இல்லை அவர் மாணவர்களை அடிப்பதில்லை என்று நாங்கள் தற்பொழுது கேள்விப்பட்டோம். அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்திருப்பதாகவும் எங்களுக்கு தகவல் வந்தது.\n//அய்யா வேண்டாய்யா வேண்டாய்யா வேண்டாய்யா\" மாணவர்கள் கதற கதற, டவுசர் கிழிய அடித்து நொறுக்குவார்.//\n//அய்யா வேண்டாய்யா வேண்டாய்யா வேண்டாய்யா\" மாணவர்கள் கதற கதற, டவுசர் கிழிய அடித்து நொறுக்குவார்.//\nஒரு ஆசானின் நடைமுறைகளை இவ்வளவு நாள் கழிச்சு இந்த அளவுக்கு ஞாபகம் வெச்சிருக்கிறதே பெரிய விஷயங்க. அதுக்கே ஒரு சபாஷ். அதே சமயம் நமக்கு புரியாத வயசுல நடந்ததை புரிஞ்ச வயசில அசைபோட்டு காரணம் கண்டுபுடிச்சதும் சபாசு..\nஒரு ஆசானின் நடைமுறைகளை இவ்வளவு நாள் கழிச்சு இந்த அளவுக்கு ஞாபகம் வெச்சிருக்கிறதே பெரிய விஷயங்க. அதுக்கே ஒரு சபாஷ். அதே சமயம் நமக்கு புரியாத வயசுல நடந்ததை புரிஞ்ச வயசில அசைபோட்டு காரணம் கண்டுபுடிச்சதும் சபாசு..//\nஅதனைச் சரியாகக் கண்டுபிடித்து விமர்சனத்திற்கு ஒரு சபாசு.\nவாத்தியாரை விட பாவம் அவரின் மனைவி. தன்னால் சரி செய்ய முடியாத ஒரு குறையால் எத்தனை வசவு பட்டிருப்பார். வாத்தியாருக்கு குழந்தை இல்லாததால் எத்தனை குழந்தைகளை அடித்து நொறுக்கியிருக்கிறார். பாவம் அந்தக்குழந்தைகள். தவறான ரோல் மாடல்\nஉங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்\nஇது Temporary Storage Memory மாதிரி எங்கேனும் ஓர் இடத்தில் அந்த நினைவுகள் ஒளிந்திருக்கும். நேரம் வரும்பொழுதுஅந்த நினைவுகளை தூசி தட்டி எழுப்பலாம் நீங்களும் முயன்று பாருங்களேன்\nவாத்தியாரை விட பாவம் அவரின் மனைவி. தன்னால் சரி செய்ய முடியாத ஒரு குறையால் எத்தனை வசவு பட்டிருப்பார். வாத்தியாருக்கு குழந்தை இல்லாததால் எத்தனை குழந்தைகளை அடித்து நொறுக்கியிருக்கிறார். பாவம் அந்தக்குழந்தைகள். தவறான ரோல் மாடல்\nநான் ஞாபகத்தைதான் பகிர்ந்தேன் தவிர அவரை ரோல்மாடலாக ஏற்றுக்கொள்ளச் சொல்லவில்லையே\nஉங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்//\n// பிடிக்காத அல்லது தவறு செய்கின்ற அல்லது தாமதமாய் வருகின்ற மாணவர்கள் கையில் ஒரு வாளியை கொடுத்து பக்கத்தில் உள்ள குளத்தில் இருந்து தண்ணீர் மோந்து வந்து அங்குள்ள செடிகளுக்கெல்லாம் வரிசையாக விடச் சொல்வார். //\nநான் படிச்ச பள்ளிக்கூடத்தில கட்டடமே கட்டுனாங்க அப்பு...\nநன்றி உன்னுடைய விமர்சனத்திற்கு . ஆம் அந்த நாட்களை மறக்கவே முடியாது எப்படி இருக்கிறாய் . நலமா .\nGnaniyar @ நிலவு நண்பன்\nநான் ஹீரோவா.. இல்லை காமெடியனா.. என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் என்னால் தைரியமாக சொல்லமுடியும்நான் வில்லனல்ல நான் காயப்பட்டால் கவிதை எழுதுவேன் - கவிதை எழுதியும் காயப்பட்டிருக்கிறேன். என்னையையும் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சிபடுத்துவதே என் தலையாய பணி\nஅன்புடன் வலைப்பதிவு நண்பர்களுக்கு புன்னகை - சோகம் - கிண்டல் - நிகழ்வுகள் - கவிதைகள் - அனுபவங்கள் என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்ட நி...\nஅனைவருக்கும் இந்த செப்டம்பர் 5 ல் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்வில் ஒவ்வொரு மனிதனின் வெற்றிப்படிகளில் ஏதா...\n( சமீ���த்தில் இறந்து போன தனது தந்தைக்காக \"ஒரு கவிதை எழுதி தரமுடியுமா\" என்று கேட்ட எனது நண்பர் கண்ணனுக்காக ) கந்தசார்.. கந்தன் ...\nவரதட்சணை பிச்சை எடுப்பது குற்றமென்று அறிவித்துவிட்டால் குற்றவாளிகளாய் மாப்பிள்ளைகள்தான் நிறைய மாட்டக்கூடும்\nமனைவிக்கு துரோகம் செய்யும் சில NRI-க்கள்\nதலைப்பை பார்த்தவுடன் யாருக்கேனும் மனம் உறுத்தத் தொடங்குகிறதா.. ஆம் அவர்களைப்பற்றித்தான் நான் குறிப்பிடுகின்றேன். இது சம்பந்தமாக நான் ஏற்...\nபிரிவுகளின் காயங்களில்... பக்குவப்பட்டு, பிரிவோம் எனத்தெரிந்தே பழகுவதால்... வலிப்பதில்லை எந்தப் பிரிவும் காதல் பிரிவைத் தவிர... - ...\nஒரு சிறிய காதல் சோக கதை\n( எனது நண்பர் அனுப்பிய நான் ரசித்த சிறிய சோகமான காதல் கதையை இங்கு பதிவிடுகின்றேன். ) தான் குருடாகிப்போனதால் தன்னையே வெறுக்கும் ஒரு கண்தெரி...\nஎய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுகள் இப்பொழுதெல்லாம் மிகவும் குறைந்து விட்டன..நேற்றுதான் நண்பனிடமிருந்து இந்த மின்னஞ்சல் வந்தது. படித்துவிட்டு ரொ...\nஇருப்பவனுக்கோ வந்துவிட ஆசை வந்தவனுக்கோ சென்று விட ஆசை இதோ அயல்தேசத்து ஏழைகளின் .. கண்ணீர் அழைப்பிதழ் \n- கவிதை என் பாதிப்புகளின் .. பாஞ்சாலிசபதம் கோபத்தின் .. குண்டலகேசி என் அழுகையின் வார்த்தை வடிவ .. அர்த்தங்கள் அதிகார மீறல்... உரிமை...\nமிகவும் சூடான பதிவு (1)\nபெங்களுரில் 6 இடங்களில் குண்டு வெடிப்பு\nமென்தமிழ் - முதல் இதழ் - ஆடி 2008\nஎப்படி இருந்த தமிழ் மணம் இப்படி ஆகிவிட்டது\nதமிழுக்கு தமிழ் என்றே பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sugumarje.blogspot.com/2010/07/new-kollywood-heroine.html", "date_download": "2018-07-21T06:03:17Z", "digest": "sha1:QMS2MR6XTGCWNAQHXB2BA5RXPHV4MYTO", "length": 3679, "nlines": 63, "source_domain": "sugumarje.blogspot.com", "title": "Caricaturist Sugumarje: புது ஹீரோயின் சாதனா ஷா - New Kollywood Heroine", "raw_content": "\nபுது ஹீரோயின் சாதனா ஷா - New Kollywood Heroine\nபுது ஹீரோயின் சாதனா ஷா, நான் நடித்தால், ரஜினிக்கான காதலியாத்தான் நடிப்பேன்... இல்லையென்றால் எனக்கு தமிழ் சினிமா மட்டுமல்ல, நான் நடிக்கப்போவதே இல்லை என்று அடம் பிடிக்கும் இவரை உங்களுக்குத்தெரியுமா\nஇவரைப்பற்றிய தகவல் உங்களுக்குத்தெரியுமென்றால் தாமதிக்காது பின்னூட்டத்தில் எழுதிடுங்கள்...\nசரியான தகவல் தருபவர்களுக்கு 5 நபர்களுக்கு பரிசு காத்திருக்கிறது...\nபரிசு உங்களையே உரித்து வைத்த 'கேரிகேச்சர் ஓவியம்'\nபரிசு மின்னஞ்சலில் ஏ4 அளவில் 150 பிக்ஸல் ரெஸ்யூலசனில் கிடைக்கும்.\nபதிலுக்குப்பின் உங்கள் நிழற்படத்தை அனுப்புக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/08/blog-post_7.html", "date_download": "2018-07-21T05:31:56Z", "digest": "sha1:4HINSXLL4YE2LMO2JOFPK26LLDBXNDUN", "length": 24153, "nlines": 274, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மரண அறிவிப்பு ( 'கோல்டன்' எஸ். ஜமால் முஹம்மது அவர்கள் )", "raw_content": "\nஇரவில் குறைந்த மின் அழுத்தத்தால் பிலால் நகர் மக்கள...\nகுர்பானிக்காக, அதிராம்பட்டினத்தில் களைகட்டிய செம்ம...\nமல்லிபட்டினத்தில் புதிய மருத்துவமனை திறப்பு ( படங்...\nபுனிதமிகு மக்காவில் குழுமி இருக்கும் ஹஜ் யாத்ரீகர்...\nஅதிராம்பட்டினத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப...\nஅதிரையில் தீயணைப்பு ஒத்திகை செயல்விளக்க நிகழ்ச்சி ...\nதுபையில் ஹஜ்ஜூப் பெருநாள் விடுமுறை இலவச பார்க்கிங்...\nஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு 803 கைதிகள் விடுதலை ~ ...\nதஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டி.செந்தில் கும...\nஹஜ் செய்திகள்: 104 வயதான இந்தோனேஷிய ஹஜ் பயணிக்கு ச...\nஹஜ் செய்திகள்: பெர்மிட் இல்லாத உள்நாட்டு ஹஜ் பயணிக...\nஹஜ் செய்திகள்: மன்னர் சல்மான் ஹஜ் விருந்தினர்கள் 1...\nசம்சுல் இஸ்லாம் சங்க தலைமை நிர்வாகிகளின் தன்னிலை வ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி செ.செ.சேக் அப்துல் காதர் அவர்...\nஅதிரையில் திருட்டு ~ சிசிடிவி கேமரா உதவியால் திருட...\nஷார்ஜாவில் 3 நாட்கள் ஹஜ்ஜூப் பெருநாள் சிறப்பு தள்ள...\nகத்தார் வாழ் இந்தியர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாத...\nபைலட்டிற்கு மாரடைப்பு ~ அவசரமாக தரையிறக்கப்பட்ட கத...\nஇந்திய கவுன்சுலர் சேவைகளுக்கான தீர்வை கட்டண வரி உய...\nஹஜ் செய்திகள்: புனிதப்பள்ளிகளின் விரிவாக்கமும், ஹா...\nபாசியில் சமையல் எண்ணெய் ~ அமீரக விஞ்ஞானிகள் கண்டுப...\nசம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் தேர்வு பொதுக்குழு...\nசம்சுல் இஸ்லாம் சங்கத் தேர்தலில், 24 செயல் திட்டங்...\nசம்சுல் இஸ்லாம் சங்கச் செயலர் பதவிக்கு, 'சமூக ஆர்வ...\nசம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் பதவிக்கு, தமுமுக 'ஆத...\nஹஜ் செய்திகள்: கிங் சல்மான் அறக்கட்டளை ஹஜ் திட்டத்...\nஹஜ் செய்திகள்: 1400 ஹாஜிகளுக்கு மருத்துவ அறுவை சிக...\nஹஜ் செய்திகள்: ஹஜ் யாத்ரீகர்களுக்கு ஹரம் ஷரீஃப் இம...\nஅமீரகத்தில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தியாகப் ப...\nசீனா, சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு செல்லும் மீ...\nமத்திய அரசைக் கண்டித்து, அதிராம்பட்டினத்தில் எஸ்டி...\nதுபை நூர் பேங்க் மெட்ரோ ஸ்டேஷன் சேவை மீண்டும் தொடக...\nசவுதியின் புதிய பட்ஜெட் விமானச் சேவை \nஅமீரகத்தில் அக்.1 ந் தேதி முதல் புகையிலை பொருட்கள்...\nஹஜ் செய்திகள்: புனித கஃபாவிற்கான புதிய கிஸ்வா துணி...\nஹஜ் செய்திகள்: 'அரப் நியூஸ்' சார்பில் ஹஜ் பயணிகளுக...\nஅதிரையில் பேரூராட்சி செயல் அலுவலர் மேற்பார்வையில் ...\nமரண அறிவிப்பு ( செ.மு செய்யது முகமது அண்ணாவியார் அ...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் தமுமுக...\nஎச்சரிக்கை பதிவு: அதிராம்பட்டினம் பிரதான சாலைகளில்...\nஅதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கியின் முக்கிய அறிவ...\nஅமீரகத்தில் எமிரேட்ஸ் ஐடி நிறுவனத்தின் பெயர் மாற்ற...\nஹஜ் செய்திகள்: சவுதியில் மழலையர் விளையாட்டு கல்வி ...\nஅதிரையில் அரஃபா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி \nசம்சுல் இஸ்லாம் சங்க செயலர் பதவிக்கு 'சமூக ஆர்வலர்...\nIAS தேர்வு பயிற்சி: ஆட்சியர் அலுவலகத்தில் இலவச விண...\nசவுதியில் 61 போலி ஹஜ் சர்வீஸ் அலுவலகங்கள் மீது அதி...\nஅமீரகத்தில் அரசுத்துறை ஊழியர்களுக்கு ஹஜ்ஜூப் பெருந...\nபுனித கஃபாவை சுற்றியுள்ள முற்றங்களில் பிரம்மாண்ட க...\nசவுதியில் ஹஜ் சிறப்புத் தபால் தலை வெளியீடு \nசவூதி ரியாத்தில் 20 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் அத...\nசவுதியில் ஆக. 31 அரஃபா தினம் ~ செப். 1 ஹஜ்ஜூப் பெர...\nஅதிரை பேருந்து நிலையம் அருகே சட்டவிரோத மதுக்கடையை ...\nஅதிராம்பட்டினத்தில் டிடிவி தினகரன் உருவபொம்மை எரிப...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் ஆங்கில மொழித்திற...\nஅதிராம்பட்டினத்தில் கல்லூரிப் பேராசிரியர்கள் ஒரு ந...\nசவுதி அபஹா நகரில் புகை பிடிப்போருக்கான சிகிச்சை மை...\nசம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் பதவிக்கு முன்னாள் சே...\nதுபையில் மின் கட்டணம் தவணை முறையில் செலுத்தும் திட...\nபுனிதமிகு மக்காவில், ஆக. 24 ந்தேதி முதல் 3 நாட்களு...\nஅதிராம்பட்டினத்தில் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் தொடக்கம்:...\nசவுதியில் நேற்று (ஆக.21 ) பிறை தென்படவில்லை என கோர...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் முக...\nதென்னிந்திய அளவிலான பளுதூக்கும் போட்டியில் தங்கப்ப...\nமக்கா ஹோட்டலில் தீ ~ 600 ஹாஜிகள் பத்திரமாக மீட்பு ...\nஹஜ் செய்திகள்: அரஃபா மலை, ஜபல் அல் ரஹ்மா பகுதிகளில...\nஹஜ் செய்திகள்: உம்ரா சீசனில் 8 மில்லியன��� யாத்ரீகர்...\nஅதிரை பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் புதிதாக காய்கறி, ...\nஅபுதாபியில் விரைவில் கேபிள் கார் போக்குவரத்து தொடக...\nஅதிராம்பட்டினம் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் நாளை (ஆக. 22 ...\nஎச்சரிக்கை பதிவு: அபுதாபியில் 2 நாட்கள் மர்மமாக மா...\nதிங்கட்கிழமை துல் ஹஜ் பிறையை தேடுமாறு சவுதி அரேபிய...\nசென்னையில் அதிரையர் வஃபாத் ( மரணம் )\nஅமீரகத்தில் AAMF புதிய நிர்வாகம் தேர்வு (படங்கள்)\nஅதிரை தமுமுகவின் மருத்துவச் சேவையைப் பாராட்டி குளி...\nபட்டுக்கோட்டையில் மத்திய அரசைக் கண்டித்து எஸ்டிபிஐ...\nமஹாராஜா சமுத்திரம் அணையிலிருந்து வீணாக கடலில் கலக்...\nபுதிய சாதனையை நோக்கி நடப்பாண்டின் ஹஜ் பயணிகள் வருக...\nசவுதியில் ஹஜ் பெருநாள் தொடர் விடுமுறை அறிவிப்பு \nஅதிரையில் நள்ளிரவில் தொடரும் திருடர்களின் அட்டுழிய...\nபட்டுக்கோட்டை ரயில் நிலையத்தின் எழில்மிகு தோற்றம் ...\nஅதிராம்பட்டினத்தில் இந்திய செஞ்சுலுவைச் சங்கம் சார...\nசெக்கடி குளத்திற்கு பம்பிங் நீர் வருகை (படங்கள்)\nமரண அறிவிப்பு ( ஹாஜிமா செய்யது அளவியா அவர்கள் )\nதீயணைப்பு ஒத்திகை செயல்விளக்க நிகழ்ச்சி (படங்கள்)\nதுபை மஸாஜ் விளம்பர பேர்வழிகளுக்கு விரைவில் ஆப்பு \nபுனித ஹஜ் கடமை நிறைவேற்ற 104 வயது மூதாட்டி சவூதி வ...\nகனடாவில் வைர மோதிரத்துடன் விளைந்த சுவையான கேரட் \nஹஜ் செய்திகள்: கத்தார் ஹஜ் யாத்ரீகர்களுக்காக சாலைவ...\nஇரசாயனப் பொருட்கள் சேர்க்காத விநாயகர் சிலைகளைக் கு...\nஷார்ஜா கல்பா நகர் புதிய சாலையில் புதிய வேகக்கட்டுப...\nஅமீரகத்தில் எதிர்வரும் நாட்களில் வெயிலும், உஷ்ணமும...\nதுபையில் ஆட்டோமெட்டிக் லைசென்ஸ்களை, மேனுவல் லைசென்...\nதிமுகவில் புதிதாக மாவட்ட பதவி பெற்ற முன்னாள் அதிரை...\nஅபுதாபி விமான நிலையத்தில் இந்திய - பாகிஸ்தான் சுதந...\nஜித்தா வரலாற்று சிறப்புமிகு 'பலத்' பகுதியில் பயங்க...\nசவுதியில் மெச்சப்படும் இந்தியர் ஒருவரின் தன்னலமற்ற...\nஅதிரையில் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கம் சார்பில் சு...\nமேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுதந்த...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக���க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nமரண அறிவிப்பு ( 'கோல்டன்' எஸ். ஜமால் முஹம்மது அவர்கள் )\nஅதிராம்பட்டினம், மேலத்தெரு N.M.S குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் நெ.மு.செ சாகுல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி நெ.மு.செ முஹம்மது சுல்தான் அவர்களின் மருமகனும், ஹாஜி N.M.S முஹம்மது ஹனீபா அவர்களின் மைத்துனரும், மர்ஹூம் எஸ். காதர் முகைதீன் அவர்களின் சகோதரரும், N.M.S நத்தர்ஷா, N.M.S சேக் பரீது ஆகியோரின் மச்சானும், மீரா முகைதீன் அவர்களின் மாமனாருமாகிய 'கோல்டன்' எஸ். ஜமால் முஹம்மது (வயது 60) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.\n\"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்\"\nஅன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்\"\nஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்\"\nஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்\"\nஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்\nஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்\nஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்\nஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்\nஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்\nஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்......\n\"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்\"\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரி��மற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=11073&name=G.Prabakaran", "date_download": "2018-07-21T05:52:04Z", "digest": "sha1:BT7HOQPYR5HU3554NL65UHCQNFV6X3BU", "length": 15033, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: G.Prabakaran", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் G.Prabakaran அவரது கருத்துக்கள்\nஅரசியல் எதிர்கட்சிகளுக்கு அதிகார பசி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மோடி பதில்\nமாேடியின் பதில் உரை உப்பு சப்பின்றி உள்ளது. நான் ராகுலின் கேள்வி கணை களுக்கு பிரம்மாஸ்திரங்கள் வரும் என நினைத்து ஏமாந்து விட்டேன். 20-ஜூலை-2018 22:45:57 IST\nஅரசியல் எதிர்கட்சிகளுக்கு அதிகார பசி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மோடி பதில்\nராகுல் பேச்சு தான் இன்றைய டிரன்ட் ஆக உலகம் முழுவதும் உள்ளது. 20-ஜூலை-2018 22:40:43 IST\nஅரசியல் ரபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் ராகுல் தாக்கு\nஇன்றைய கதாநாயகன் ராகுல் தான். மக்களின் கேள்விகளையே இன்று பிரதமரை கேட்டு பின்னி பெடல் எடுத்ததால் அவரை கட்டி பிடித்து ஒத்தடம் காெடுத்தாராே. 20-ஜூலை-2018 17:34:45 IST\nஎக்ஸ்குளுசிவ் வருமான வரி சோதனையால் ஆளும் வட்டாரத்தில் அதிர்ச்சி\nமுன்பு நடந்த சோதனை முடிவுகள் என்ன ஆனது. அதுவே தான் இந்த சோதனை களுக்கும் நடக்கும். மத்திய அரசு மக்களை முட்டாளாக்குகிறார்கள். சரியாக கப்பம் கட்டவில்லையோ. 17-ஜூலை-2018 01:12:54 IST\nபொது ஏழைகளுக்கு உதவுவதே சிறந்த தொண்டு ரஜினி\nஏழைகளுக்காக ஏ சி சண்முகம் என்ன இலவச கல்வியா நடத்துகிறார் அவர் கல்லூரியில் வருடத்திற்கு 22 லட்சம் பணம் கட்டினால் தான் மருத்துவம் படிக்க முடியும் அண்ணாதிமுகவில் கொள்ளை அடித்த பணத்திலும் கூவம் ஆற்றை ஆக்ரமித்தும் கட்டிய கல்லூரிகளாலும் கட்டியவர் எப்படி ஆண்டவன் அருளால் எல்லாவற்றையும் பெற்றார். 12-ஜூலை-2018 14:53:02 IST\nபொது ஜியோ கல்வி மையத்துக்கு சிறப்பு அந்தஸ்து ��ன்\nஇல்லாத ஜியாே Institute எவ்வாறு எந்த அடிப்படையில் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால் அந்த கல்வி மையம் 1000 காேடி நிதி உதவி பெறமுடியும். எத்தனையாே மிக சிறந்த கல்வி மையங்கள் நாட்டில் உள்ள பாேது அம்பானி உங்களுக்கு வேண்டியவர் என்றால் அவர்கள் நிறுவனத்திற்கு சும்மாவே தூக்கி காெடுப்பது எப்படி நியாயமாகும். 11-ஜூலை-2018 01:14:18 IST\nபொது ரூபாய் நோட்டு வினியோகிக்க விமான செலவு 29 கோடி\nரூபாய் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஒரு பயனும் விளையாதபாேது இப்படி புதிய நாேட்டுகள் அச்சடிக்க 7965 காேடி மற்றும் அதை வினியாேகிக்க 29 காேடி வீண் செலவிற்கு யார் பாெறுப்பு. 09-ஜூலை-2018 01:02:48 IST\nஅரசியல் \" மத்திய அரசை எதிர்க்கிறோம் \"- தைரியமாக சொல்கிறார் தம்பித்துரை\nஅரசியல் ரஜினியின், காலா படம் ஸ்டாலின் தரப்பினர், ஷாக்\nரஜினியின் வாய் தான் இந்த படத்தை தோல்வி அடைய செய்துள்ளது என நினைக்கிறேன். ரஜினியின் மோடி சார்பு மற்றும் இந்த அரசு சார்பு நிலையம் ஒரு காரணமாகும். பல தியேட்டர் களில் இரண்டாம் நாளே அரங்குகள் நிரம்பவில்லை. 08-ஜூன்-2018 09:55:37 IST\nசம்பவம் ரஜினி வீட்டுக்கு போலீஸ் காவல்\nரஜினி பத்திரிகையாளர்களை மட்டும் மனம் புண்படும்படி பேச வில்லை அங்கு தூத்துக்குடியில் போராடிய அனைத்து மக்களையும் அவர்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி வேதனைக்கு ஆளாக்கியுள்ளார். ஆகவே அவர் பிரஸ் கிளப்புக்கு நேரடியாக வந்து பகிரங்கமாக எந்த வித நிபந்தனையும் இன்றி மன்னிப்பு கேட்க வேண்டும். உங்கள் வருத்தத்தை கொண்டு போய் குப்பை தொட்டியில் போடுங்க. அவ்வாறு மன்னிப்பு கேட்க்காவிட்டால் தமிழகத்திலேயே உங்கள் காலா படம் வெளியிட முடியாமல் போகலாம். அப்படியே இந்த எடுபுடி மோடியின் அடிமை அரசின் ஆதரவில் உங்கள் படம் வெளியானால் மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் இனி ரஜினியின் எந்த படம் வந்தாலும் புறக்கணிக்க வேண்டும். 01-ஜூன்-2018 05:02:50 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%B0", "date_download": "2018-07-21T06:08:52Z", "digest": "sha1:DOU7DKDBSVX537Q4ZSVKRU5CVFVGK3MC", "length": 3860, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உலர | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உலர் யின் அர்த்தம்\n‘தலைமுடி ஈரம் இன்னும் உலரவில்லை’\n‘தாகத்தால் அவளுடைய உதடுகள் உலர்ந்துபோயிருந்தன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharshini-k.blogspot.com/2008/10/blog-post_09.html", "date_download": "2018-07-21T05:46:40Z", "digest": "sha1:QNAMH6IGVIW2WUWLQT7HKITMD57EUHFS", "length": 4777, "nlines": 132, "source_domain": "dharshini-k.blogspot.com", "title": "இன்று முதல்: அன்புள்ள அம்மாவிற்கு .......", "raw_content": "\nஇது நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் பொது எழுதிய முதல் கவிதை.\nஅருமையான பதிவு வாழ்த்துக்கள் .....rks\n''நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி\nபுல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் -தொல்லுலகில்\nநல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு\nஉலகில் எதற்கும் ஒரு விலை உண்டு\nஆயின் எந்த விலைக் கொடுத்தும்\nகிடைக்காது அம்மாவின் அன்புக்கு இணை\nஅது நமக்கு நாம் அம்மா ஆகையில் தான்\nவாழ்த்துக்கள்...அம்மாவுக்கு அர்த்தம் சொல்ல எந்த அகராதியின் பக்கங்களும் பத்தாது...\nஒரு சின்ன வேண்டுகோள்... அந்த 'வேர்டு வெரிஃபிகேஷனை' எடுத்திடுங்க...ப்ளீஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://nihalvu.blogspot.com/2005/10/12.html", "date_download": "2018-07-21T05:42:51Z", "digest": "sha1:OYJ6MOCLAMULWKSL2HPKKOAZNMX77LKG", "length": 7406, "nlines": 85, "source_domain": "nihalvu.blogspot.com", "title": "எழுதுகோல் ஆயுதம்: குஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் - 12", "raw_content": "\nஒடுக்கப்பட்டோருடன் இணை, ஓட்டுக மதவெறி\nகுஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் - 12\nசங்பரிவாரின் இந்த கொடிய செயலை ரீனு கன்னா என்ற சமுதாய ஆர்வலர் இப்படி கூறுகிறார். கலவரத்தில் பங்கெடுத்து கொண்ட சங்பரிவாரத்தினர் குறிப்பாக VHPவினர் முஸ்லிம் பெண்களை கொடூரமாக கற்பழிப்பதையே தங்களின் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் மனோரீதியான ஆழமான காயத்தை ஏற்படுத்துகின்றார்கள்.\nகுஜராத்தை சேர்ந்த ஆறு பெண்களை கொண்ட ஒரு குழு கலவரத்தை பற்றிய ஓர் ஆய்வறிக்கை தயார் செய்தது. அந்த அறிக்கையின் தலைப்பு 'குஜராத் இனபடுகொலை எப்படி சிறுபான்மையினரை பாதித்துள்ளது: எஞ்சியவர்கள் பேசுகிறார்கள்' என்பதாகும்.\nஇந்த அறிக்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கொடுமைகள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. மதவெறியர்களின் மிருகத்தனமான பாலியல் பலாத்காரத்தில் முஸ்லிம் பெண்கள் அடைந்த வேதனையும், பாதிப்பையும் எடுத்துரைக்கபட்டுள்ளது.\nபெரும்பாலான பெண்கள் கற்பழிக்கப்பட்டு பின்னர் உயிருடன் எரித்து கொள்ளப்பட்டார்கள் என்று மாலினி கோஷ் என்ற அறுவர் குழுவின் உறுப்பினர் ஏப்ரல் 18, 2002 அன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியிருக்கிறார். மேலும் சில சம்பவங்களையும் தொகுத்து உலகுக்கு அறிவிக்கிறார்கள்.\nசாய்ரா பானு என்ற ஒரு பெண். அஹமதாபாத் அகதிகள் முகாமில் இருக்கிறார். இவர் சம்பவங்களை நேரில் கண்ட சாட்சிகளில் ஒருவர். இவர் இப்படி கூறுவதாக அறிக்கை தெரிவிக்கிறது. மதவெறி கும்பல் ஒன்று சாய்ராவின் உறவு பெண்ணான நிறைமாத கர்பிணி பெண்ணின் வயிற்றை தான் கொண்டு வந்த ஆயுதங்களினால் பிளந்தது. இன்னும் சிறிது காலத்தில் ரத்தகரை படிந்த இந்த உலகை பார்க்க வர இருக்கும் அந்த குழந்தை அமைதியான உறக்கத்தில் இருந்தது. கல் நெஞ்சம் கொண்ட கயவர்கள் அந்த சிசுவை கூரிய கத்தியால் குத்தி வயிற்றிலிருந்து வெளியே எடுத்தனர். பின்னர் எரிந்து கொண்டிருந்த தீயில் வீசியெறிந்தனர். ஆரவாரம் இல்லாமல் அந்த சிசு எரிந்து மறைந்து போனது.\nரியாஸ் அஹ்மத் அவர்களின் குஜராத் கலவர தொகுப்பு\n(குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த திட்டமிடப்பட்ட மனித உரிமை மீறலை மூடி மறைத்திட நினைக்கும் பாசிச சங்பரிவார கூட்டத்தினருக்கு எதிரான தொடர்)\nகுஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் - 12\nகுஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் - 11\nகுஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் - 10\nகுஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் - 9\nகுஜராத்: திட்டமிட்ட வெறியாட்டம் - 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orbekv.blogspot.com/2011/06/blog-post_30.html", "date_download": "2018-07-21T06:02:54Z", "digest": "sha1:TM2BXRH55HLMKY4JTAI3CIN2NBRT7NKZ", "length": 16559, "nlines": 184, "source_domain": "orbekv.blogspot.com", "title": "பலராமன் பக்கங்கள்: ஏமாந்தால் மிளகாய் அரைக்கலாம்!!", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினப்பதுவேயல்லாமல் வேறோன்றும் அறியேன்...\nஇன்று (30/06/2011) காலை ஒரு ஃபோன் வந்தது +9111... என ஆரம்பித் ததாலே, யாரோ தில்லியிலிருந்து கூப்பிடுகிறார்கள் என அவதானிக்க முடிந்தது. யாராயிருக்கும் +9111... என ஆரம்பித் ததாலே, யாரோ தில்லியிலிருந்து கூப்பிடுகிறார்கள் என அவதானிக்க முடிந்தது. யாராயிருக்கும் நமது நன்பர் வட்டாரம் தமிழகத்தை தாண்டாதே நமது நன்பர் வட்டாரம் தமிழகத்தை தாண்டாதே உறவினர் வட்டாரம் அமரிக்கா, தில்லி, பெங்களூர், மும்பை என பரவலாக விரவிக்கிடந்தாலும், சாவுச் செய்தி அல்லது ஏதேனும் உதவி கேட்டுத்தான் கால் வரும் உறவினர் வட்டாரம் அமரிக்கா, தில்லி, பெங்களூர், மும்பை என பரவலாக விரவிக்கிடந்தாலும், சாவுச் செய்தி அல்லது ஏதேனும் உதவி கேட்டுத்தான் கால் வரும் இது இரண்டும் இல்லாவிட்டால் சஷ்ட்டியப்ப பூர்த்தி (60 வயது) பீமரத சாந்தி (70) இது மாதிரி தானே செய்திவரும்..\nஇதில் ஏதும் இல்லாவிட்டால் \"சண்டை\" போடுவதற்காகவே\" சில சொந்தங்கள் இருக்கிறார்கள். இந்த மகானுபாவர்களுக்கு 'சண்டை வளர்க்க' ஏதேனும் ஒரு காரணம் இருந்து கொண்டே இருக்கும். எனவே சொந்தங்களிடமிருந்து அழைப்பு வந்தாலே எனக்கு கதி கலங்கி 'டாய்லெட்' போகவேண்டி வரும். இந்த சண்டைக் கோழி களிடமிருந்து தப்பிக்க ஒரு வழி கண்டுபிடித்துள்ளேன். மனைவி யைப் பேசச் சொல்லிவிடுவது. அவள் எதாவது சொல்லி சமாளித்து விடுவாள்.\nஎன் 60 வயது வாழ் நாளில், ஒரு நாளாவது \"என்னப்பா.. நல்லா இருக்கியா\" என ஒரு \"சம்பிரதாயத்திற்கு கூட\" கேட்டு ஒரு கால் கேட்டதில்லையே.. ஏதேனும் உதவி கேட்கப் போகிறார்கள அல்லது சொந்தக்காரர்கள் எவராவது மண்டையைப் போட்டு விட்டார்களா என விசனப்பட்டு, கிலேசத்துடன் ஆன்ஸர் பண்ண முடிவெடுத்தேன்.\nஇந்த யோசனைக்குள் 4-5 ரிங்க்குகள் ஆகிவிட்டது. எங்கே கட்டாகி விடப்போகிறதோ என அவசர கதியில் 'ஹலோ' என விளித்தேன்.\nநமது \"நதியா\" போல தமிழைக் கடித்துத் துப்பிக் கொண்டு ஒருவர் பேசினார். சார்.. நீங்கள் கிரடிட் கார்டு வைத்து இருக்கிறீர்கள்.. அதற்கு தவறாமல், ஏமாற்றாமல் பணம் செலுத்திக் கொண்டிருக்கிறீகள். ஆகவே நாங்கள் உங���களுக்கு ரூ 60,000/- மதிப்புள்ள ஒரு கிஃப்ட் வவுச்சர் அனுப்புவதாக் உள்ளோம். ஆகவே நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால்..........\"\n என்னுடைய தொலைபேசி எண் உமக்கு கிடைத்தது எங்கனம் நான் ஒழுங்காக கிரடிட் கார்டுக்கு பணம் கட்டினால், அதற்காக( நான் ஒழுங்காக கிரடிட் கார்டுக்கு பணம் கட்டினால், அதற்காக() ஏதேனும் எனக்கு அவார்டோ அல்லது ரிவார்டோ கொடுப்பதாக இருந்தால் அதை என்னுடைய பேங்கர் தானே செய்யவேண்டும்) ஏதேனும் எனக்கு அவார்டோ அல்லது ரிவார்டோ கொடுப்பதாக இருந்தால் அதை என்னுடைய பேங்கர் தானே செய்யவேண்டும்\n\"சார்.. அரசு ஒரு 'கிரடிட் கார்டு பீரோ என்று ஒரு அமைப்பினை வைத்துள்ளது. நாங்கள் அதற்கு ஆதரைஸ்டு ஏஜண்ட். எங்கள் நிறுவனத்தின் பெயர் 'இந்தியா தர்ஷன்\" நான் அங்கிருந்துதான் பேசுகிறேன். எங்களை, அரசு உங்களுடன் பேச அங்கீகரித்துள்ளது. எனவே நாங்கள் தரும் ரூ.60,000 மதிப்புள்ள கிஃப்ட் வவுச்சரை நீங்கள் அனுபவிக்க வேண்டுமென்றால் ................\"\n\"ஓய்... இந்தியா தர்ஷன்...உம்மை எச்சிரிக்கை செய்கிறேன். நான், நமது உரையாடல்களை பதிவு (Record) செய்து கொண்டுள்ளேன்.. உமது பெயர் என்ன கிஃப்ட் வவுச்சருக்கு, என் பெயரை, நீர் எப்படி தேர்வு செய்தீர் கிஃப்ட் வவுச்சருக்கு, என் பெயரை, நீர் எப்படி தேர்வு செய்தீர் முதலில் நான் கிரடிட் கார்டு வைத்திருக்கிறேனா - இல்லையா என்பதை உமக்கு சொல்லியது யார் முதலில் நான் கிரடிட் கார்டு வைத்திருக்கிறேனா - இல்லையா என்பதை உமக்கு சொல்லியது யார் அதைவிட முக்கியமாக என் தொலைபேசி எண்ணை உமக்கு கொடுத்த நபர் யார்\nநீர் சொல்லும், இந்த விபரங்களை எல்லாம் நான் எனது பேங்கருக்கு அனுப்பப் போகிறேன்...\". \"அவர்களிடம், எதற்காக, என் சம்மதமின்றி என் பற்றிய தகவல்களை மற்றவர்களுக்கு கொடுத்தீர்\" என வினவப் போகிறேன். அவர்கள் கொடுக்கும் பதில் எனக்கு திருப்தி அளிக்க வில்லை யென்றால் கோர்ட்டுக்கு போக தயங்கமாட்டேன்...உம்மையும் அந்த கோர்ட் கேசில் சேர்ப்பேன்.. . எனவே தெளிவாக பதில் கூறும்..\"\nமறு முனையில் மயான அமைதி...\n\" ஹலோ இந்தியா தர்ஷன்... லைனில் இருக்கீகளா...\"\nமறுகணம் இணைப்பு துண்டிக்கப் பட்டது\nஇன்று, இந்தமாதிரியான ஆட்கள், என்னை வதைத்தாக வேண்டும் என தீர்மாணித்து விட்டார்கள் போலும். ஒரு மணி நேரம் கழித்து இன்னொரு கால். அது +9122... எனத் துவங்கியது.. ஓஹோ...தில்லி ஆய���ற்று , இப்போது பம்பாயா\nஇப்போது என்னுடன் பேசிய அம்மனிக்கு, நல்ல வேளையாக தமிழ் தெரியவில்லை. ஆயினும் தேனான குரல். கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இனிமை.\nஆங்கிலத்தில், கடுமையான அமரிக்கன் உச்சரிப்பில், பேசுவதில் பாதி புரியாமல், உரையாடினார். நொடிக்கு ஒரு மிஸ்டர் பலராமன்... மிஸ்டர் பலராமன் என விளித்துக் கொண்டே, என்னை \"டாடா நேனோ\" கார் வங்க வற்புறுத்தினார்.\n\"இதோ பாரம்மா... இந்த மாதிரி சும்மா..சும்மா என்னை, பெயரைச் சொல்லிக் கூப்பிடாதே.. நான் அதை விரும்பவில்லை. சும்மா 'சார்..' எனக் கூப்பிடு இலையெனில் என்ன சொல்ல விரும்புகிறாயோ அதைமட்டும் சொல்.. இந்தமாதிரி மண்டையில் அடிக்கிறமாதிரி பெயரை நிமஷத்திற்கு நூறு முறை சொல்லாதே.. புரிந்ததா இலையெனில் என்ன சொல்ல விரும்புகிறாயோ அதைமட்டும் சொல்.. இந்தமாதிரி மண்டையில் அடிக்கிறமாதிரி பெயரை நிமஷத்திற்கு நூறு முறை சொல்லாதே.. புரிந்ததா\n\"அடுத்து நான் கார் வாங்கப் போவதாக உனக்கு யார் சொன்னது என் நெம்பர் உனக்கு எப்படி கிடைத்தது என் நெம்பர் உனக்கு எப்படி கிடைத்தது இதற்கு முதலில் பதில் சொல்லு இதற்கு முதலில் பதில் சொல்லு... பிறகு டாட்டா நேனேவோ அல்லது பிர்லா நேனோவா என முடிவு செய்யலாம்\n'ஸார்... நீங்கள் கார் வாங்காவிட்டாலும் பரவாயில்லை.. எங்கள்து கார் பற்றி உங்களுக்கு விளக்கியாக வேண்டும்.... ஒரு பத்து நிமிஷன் எனக்காக ஒதுகினால்.... \"\n\"கொஞ்சம் பொறு \"நானோ\" பெண்ணே ....எதுவாக இருந்தாலும் முதலில் நான் எழுப்பிய வினாக்களுக்கு நீ பதில் சொன்னால்தான் ஆச்சு... \"\n\"நான் இந்தியன் இங்கிலீஷில் சொல்லுவது உன்னுடைய அமரிக்கன் இங்கிலீஷுக்கு புரியவில்லை எனில் மீண்டும் சொல்லத்தயார்.. சொல்லவா\nசப்தமின்றி டெலிபோன் கட் செய்யப் பட்டுவிட்டது.\nநடந்தது குறித்து வருத்தமேதும் இல்லை\nஇன்றய இளைஞர் சமுதாயம் நம் தாய் மொழியினைப் பற்றி என்ன நினைக்கின்றது\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்.\nகாதலர் தினம் 2011- ஐ ஒட்டி எழுதிய சிறுகதை\nதவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள் (பகுதி-1/3)\nதினமலர் நாளிதழில் பரிசு பெற்ற சிறுகதை\nபஜ்ஜி சொஜ்ஜி சாந்தி முகூர்த்தம்\nஊர் சுற்றலாம் (Tour) (86)\nகர்னாடகம் – மற்றொமொரு அடங்காத மானிலமா\nஇந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் பாகிஸ்தான் சதி முறியடிப்பு\nதவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள�� (பகுதி-1/3)\nபாண்டிச்சேரியில் ஹெரிடேஜ் கார்கள் அணிவகுப்பு\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்.\nஇன்றய இளைஞர் சமுதாயம் நம் தாய் மொழியினைப் பற்றி என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parentsclub08.blogspot.com/2010/01/blog-post_27.html", "date_download": "2018-07-21T05:48:28Z", "digest": "sha1:BTMUNIOUXB6WL75I3DHFN4UDOAAKGWO3", "length": 13399, "nlines": 233, "source_domain": "parentsclub08.blogspot.com", "title": "பேரன்ட்ஸ் கிளப்: குழந்தைகளுக்கான இலவச மின்னூல் வார இதழ்", "raw_content": "\nஇது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.\nகுழந்தைகளுக்கான இலவச மின்னூல் வார இதழ்\nகுழந்தைகளுக்கான இலவச மின்னூல் வார இதழ்\nகுழந்தைகளுக்கான (0 முதல் ஏழு வயது வரை மட்டும்) தமிழ் easy reading வகை புத்தகங்கள் அதிகம் வருவதில்லையே என்று ரொம்ப நாளாகவே யோசித்தது உண்டு. என் அம்மாவிடம் நேற்று பேசிக் கொண்டிருந்த போது, என்னுடைய குழந்தைகளுக்கான வலைப்பூ நாற்றங்கால் பற்றியும் பேசிக் கொண்டிருந்தேன். அவரின் அறிவுரைப்படி ஏழு பக்கங்கள் கொண்ட மின்னூலாக, வரும் மார்ச்-2010 முதல், நாற்றங்கால்-லில் வாயிலாகவே வாராவாரம், இலவசமாக வெளியிடலாம் என்று நினைக்கிறேன்.\n2. எளிமையான நன்னெறிக் கதைகள் - Moral Stories based on various folk stories (இதைக் குழந்தைகளுக்குச் சொல்லும் மொழி நடையிலேயே எழுத வேண்டும் என்று ஆசை)\n3. எளிமையாக தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி கற்க (மற்ற மொழிகளையும் இணைக்க ஆசை - Volunteer-கள் வேண்டும்)\n5. பட்டாம்பூச்சி பக்கம் (coloring page)\n6. குழந்தைகளுக்கான தொன்மையான விளையாட்டுக்கள் பற்றிய அறிமுகங்கள்\n7. சின்னச் சின்ன அறிவியல் செயல் முறைகள்\nஉங்கள் மேலான ஆலோசனைகளும் வேண்டுகிறேன். இந்த முயற்சியில் இணைந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.\nஉங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள். குழந்தைகளுக்கு மட்டுமல்ல தங்கள் முயற்சியால் நானும் ஹிந்தி கற்கும் வாய்ப்பு கிடைக்கப் போகிறதே...\n//எளிமையாக தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி கற்க (மற்ற மொழிகளையும் இணைக்க ஆசை - Volunteer-கள் வேண்டும்)//\n//குழந்தைகளுக்கான இலவச மின்னூல் வார இதழ் //\nஉங்கள் ஹிந்தி பிலாக் ரொம்ப பயனுள்ளதாக இருக்கு.\nரொம்ப நல்ல முயற்சியும், ரொம்ப நல்ல நோக்கமும். பாராட்டுக்கள்.\nநல்ல ஐடியா. ஹிந்தி சொல்லிக்கொடுக்க நான் ரெடி\nநல்ல பதிவு இதை நான் எனது உறவுகளுக்கு நண்பர்களுக்கு மின் அஞ்சல் வழியாக பகிர்கிறேன்\nஉங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். எனக்கும் ஹிந்தி கத்துக ஆசையா இருக்கு.\nநமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.\nசேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில் அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.\nFirst come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.\nவாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.\nமகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்\nசிக்கு புக்கு ரயில் அண்ணா..சிறுவர் கதை..\nகுழந்தைகளுக்கான இலவச மின்னூல் வார இதழ்\nகுழந்தைகளுக்கு வரும் பனிக் கால நோய்கள் - 2 - காத...\nபேரண்ட்ஸ் கிளப்பில் இணைய விரும்புபவர்களுக்கு..\nபெற்றோர் - ஆசிரியர் --பின்னூட்டம்\nபெண்ணே நீயும் பெண்ணா - 2\nபெற்றோரும் பள்ளிக்குச் செல்ல வேண்டும்...\nதெய்வம் உண்டென்று தானறிதல் வேண்டும்.\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\n2008 படப் பதிவு,அமெரிக்கப் பயணம்\nCopyright 2009 - பேரன்ட்ஸ் கிளப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ragasri-narasimhan.blogspot.com/2010/04/blog-post_9923.html", "date_download": "2018-07-21T05:50:24Z", "digest": "sha1:UYURHXTTW6HBYREOJQVLFCJ2EDEARFPM", "length": 9545, "nlines": 188, "source_domain": "ragasri-narasimhan.blogspot.com", "title": "Ragasri: பக்தி மார்க்கம் எது? எங்கே ?", "raw_content": "\nஎன்னைக் கவர்ந்த பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், கட்டுரைகள், செய்திகள்\nஅதாதோ பக்திம் வ்யாக்யாஸ்யாம: (1)\nஸாத்வஸ்மின் பரம ப்ரேம ரூபா (2)\nயல்லப்த்வா புமான் ஸித்தோ பவதி\nஅம்ருதோ பவதி த்ருப்தோ பவதி (4)\nயத்ப்ராப்ய ந கிஞ்சித் – வாஞ்சதி ந சோசதி ந\nத்வேஷ்டி ந ரமதே நோத்ஸாஹி பவதி (5)\nயஜ் ஜ்ஞாத்வா மத்தோ பவதி\nஸ்தப்தோ பவதி ஆத்மாராமோ பவதி (6)\nஉத்தமமான அன்பின் அடையாளங்கள் மூன்று\nஅகங்காரமும் சுயநலமும் இன்மை, மற்ற விஷயங்களுக்கு இருதயத்தில் இடமின்மை, தன்னை முற்றும் மறந்திருக்கும் தன்மை.\nஎதை அடைந்து மனிதன் சித்தனாக ஆகின்றானோ, சாவற்றவனாக ஆகின்றானோ, திருப்தி அடைந்தவனாக ஆகின்றானோ அது தான் பக்தி.\nஎதை அடைந்து கொஞ்சமும் ஆசைப்படமாட்டானோ, துக்கப்படமாட்டானோ, பகைக்கமாட்டானோ விஷயங்களில் மகிழமாட்டானோ, ஆர்வம கொள்ளமாட்டானோ அது பக்தி.\nசுபாசுப பரித்யாகீ பக்திமான் ய: ஸ மே பிரிய:\nVALMIKI SUNDARAKANDAM - வால்மீகி ஸுந்தரகாண்டம்\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nதிரு.நாராயணஸ்வாமி நாராயணன் என்ற ஒரு அன்பர் புட்டபர்த்தியில் நடந்த ஒரு இசைத்தொகுப்பினை எனக்கு அனுப்பியிருநதார். இதனை உங்கள் அனைவருடன் ப...\nராதா வதன விலோகன விகாஸித விவித விகார விபங்கம் 22 வது கல்யாண அஷ்டபதி ஸா ஸ ஸாத்வஸ ஸானந்தம் கோவிந்தே லோல லோசன ஸிஞ்ஜான மஞ்ஜூ மஞ்ஜீரம் ப...\nக்ருஷ்ணாவதார காலம். கம்ஸனைக் காண்பதற்கு முன்னால் க்ருஷ்ணர் வீதிவலம் வருகிறார். அங்கு உள்ள ப்ரஜைகள் ஒவ்வொருவருக்கும் விதவிதமான் அனுபவங்கள...\nஸங்கீத மும்மூர்த்திகளில் த்யாகராஜ ஸ்வாமிகள் மாத்திரமே கரஹரப்ரியா என்ற 22வது மேளகர்த்தா ராகத்தில் பல பாடல்களை அளித்துள்ளார். முத்து...\nதினம் ஒரு செய்தி (1)\nபாகவதம் - ஏடுகள் சில (19)\nவிடூ மாஜா லேங்கரு வாலா\nவிஷு புண்யகாலத்தில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://sakyabuddhan.blogspot.com/2009/02/blog-post_15.html", "date_download": "2018-07-21T05:35:33Z", "digest": "sha1:5ZZEVB63PLWCLBLJEB6DUCY4BP4B5XD5", "length": 10035, "nlines": 126, "source_domain": "sakyabuddhan.blogspot.com", "title": "சாக்கிய புத்தன்: உயிர் பிச்சை கேட்டு நிற்கும் ஈழத்தமிழன்", "raw_content": "\n'வாழ்வு மறுக்கப்பட்டவர்களின் மீதி சரித்திரம்'\nஉயிர் பிச்சை கேட்டு நிற்கும் ஈழத்தமிழன்\nஎமது அன்புக்கும் பெரு மதிப்புக்குமுரிய தமிழக நண்பர்களே \n‘தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்’ முத்துக்குமரனுக்கு முதல் வணக்கத்தை கூறிக்கொண்டு, உயிர் பிரியும் வேளையில் உரிமையுடன் சில வரிகள்\nஉங்கள் கரம் வந்து சேர்கையில் எம் உடல் சிதறி உயிர் விட்டு போய்விடலாம்\nமெல்லத் தமிழ் இனிச் சாகுமா இல்லை தமிழ் இனி வாழுமா எல்லாம் உங்கள் கைகளில்\nஅடைக்கலம் தருவதாகக் கூறி அமைதி வளையம் வரச் சொல்லி குண்டு வீசி தாக்கி நூற்றுக்கணக்கான உயிர்கள் உடல் சிதறிப் போனதும் ஆயிரக்கணக்கில் குற்றுயிராய் கிடப்பதுவும் அறிந்திருப்பீர்கள். இன்னும் தொண்டு நிறுவனங்கள���க்குத் தடை, சுதந்திர ஊடகம் இல்லை, கொலைக்களத்தில் குரல் கொடுக்க யாருமற்ற ஏதிலிகளாய் நாம் உங்கள் முன்னே மண்டியிட்டு நிற்கிறோம்.\nயார் வந்தார் எமை அணைக்க \nயார் வந்தார் எமை பார்க்க\nயார் வந்தார் எமை தூக்க \nநாமும் சக மனிதர்களாக தானே பூமியில் பிறந்தோம்\nசாவு மணி அடித்து அடித்து காதே செவிடாகப் போய்விட்டது.\nமரணப் படுக்கையில் என் இறுதி ஆசையைக் கேட்கிறேன் சகோதரா சாகும் முன் ஒரு முறை விடிவு மணியைக் கேட்க வேண்டும் நான்.\n கூப்பிடு தூரத்தில் தானே நீங்கள் உள்ளீர்கள். எங்கள் குரல் இன்னுமா கேட்கவில்லை. இல்லை இல்லை கேட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் முத்துக்குமரன் ஒருவன் முளைவிட்டிருக்க மாட்டான்.\nஇந்தியப் படை வீரர்கள் முன்னணி களத்திலே ,\nஇந்தியப் போர் கப்பல் பருத்தித்துறைக் கடலிலே,\nஇந்திய உளவு வானூர்திகள் முல்லைத்தீவு வான் பரப்பிலே.\nசிறீலங்கா @பார்ப்படையுடன் மட்டும் என்றால் விடுதலைப் புலிகள் என்றோ வெற்றி சூடி ஈழம் முடித்தே விடுவார்கள். ஆனால், நாம் போராட வேண்டியதோ இந்திய வல்லரசின் துணையுடன் வரும் சிறீலங்கா @பார்ப்படை@யாடல்லவா.\nஇது தாங்க முடியாத தம்பி தியாகச் சிகரம் முத்துக்குமரன் தன்மீது தீமூட்டி கொண்டான். இதனைக் கொணர்ந்து இன்று இது காட்டுத்தீயாகப் பரவி தமிழகம் எங்கும் எழுச்சிக்கோலம் பூண வைத்துள்ளது.\nஉங்கள் கைகள் தான் கறை படியாதவை\nஉங்கள் உணர்வுகள் தான் நேர்மையானவை\nநீங்கள் தான் நாளைய தமிழகத்தின், தமிழீழத்தின் சிற்பிகள்.\nஉங்கள் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்\nஉங்கள் முடிவுகள் போரை நிறுத்தட்டும்\nஉங்கள் வியர்வைகள் ஈழத்தை நிறுவட்டும்\nஇதனை எழுதும் போதும் குண்டுகள் கூவுகின்றன.\nஇப்போது உங்கள் கைகளில் மட்டும் தான் எங்கள் வாழ்வின் நொடித்துளிகள்.\nகந்தகக் காற்றதனே சொந்தமென ஆகி\nகண்ணீரில் எம் சொந்தம் கானகங்கள் ஏகி\nவந்த பகை சாய்க்க வெஞ்சிரம் கொண்டுள்ளோம்\nவாழ்வோ சாவோ இனியெல்லாம் உம் கையில்.\nஉங்களை நம்பி இன்னும் வன்னியில் சாவுக்குள் வாழ்கின்றோம்\nஎமக்கு ஓர் இனிய விடியல் பிறக்குமென்று.\nஉங்களிடம் உரிமையுடன் உயிர் பிச்சை கேட்டு நிற்கும்,\nசாவின் மடியில் உள்ள ஈழத் தமிழர் சார்பில்\nவாங்க வாங்க என்னோட சக்கரை http://sakkarai.blogspot.com/\nபடித்து பிடித்தல் சுவைத்ததை சொல்லிவிட்டு போங்க\nஉயிர் பிச்சை கேட்டு நிற்கும் ஈழத்தமிழன்\nநீங்கள் வாய் மூடி கிடப்பதேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2014/04/blog-post_14.html", "date_download": "2018-07-21T06:01:51Z", "digest": "sha1:OGCWDTUPAPAQ346M7OOEDBVIYFXMPTLG", "length": 17388, "nlines": 217, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: பிஜேபி கோமாளிகள் கூட்டணியில் மீண்டும் சலசலப்பு!", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nபிஜேபி கோமாளிகள் கூட்டணியில் மீண்டும் சலசலப்பு\nகோமாளிகளின் ஒட்டு மொத்த கூட்டணியான பிஜேபி கூட்டணியில் மீண்டும் சலசலப்பு நேற்றைய மீனம்பாக்கம் கூட்டத்தில் எந்த கூட்டணி கட்சி தலைவர்களும் மோடியோடு மேடை ஏறாதது இதனை பட்டவர்த்தனமாக வெளிக் காட்டியது. ரஜினியை சந்திக்க செல்லும் விஷயம் விஜயகாந்துக்கும் மற்ற கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் சொல்லப்படவே இல்லையாம். வெகுண்டெழுந்த விஜயகாந்த் முறைத்துக் கொண்டிருக்கிறார். ரஜினிககும் ராமதாஸூக்கும் ஏற்கெனவே ஆகாது. இதில் மோடி ரஜினியை சந்தித்தது ராமதாஸூக்கு ஏக கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. வைகோவுக்கு தமிழகத்தில் உள்ள செல்வாக்கை சொல்லவே வேண்டாம்.\nசோ ராமசாமி வேறு தனது பூணூலை முறுக்கிக் கொண்டு 'பிஜேபி நிற்கும் தொகுதிகளை தவிர்த்து மற்ற தொகுதிகளில் அதிமுகவுக்கு ஓட்டளியுங்கள்' என்று தனது பங்குக்கு நாரத முனி வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். முஸ்லிம்கள், கிறித்தவர்கள், தலித்கள், பிற்படுத்தப்பட்ட இந்துக்கள் என்று அனைவருமே ஒட்டு மொத்தமாக மோடியை நஞ்சாக வெறுக்கின்றனர். விஜகாந்துக்கு ராமதாஸை பிடிக்காது. ராமதாஸூக்கும் விஜயகாந்துக்கும் ஜெயலலிதாவை பிடிக்காது. நரேந்திர மோடிக்கு தனது கூட்டணி கட்சி தலைவர்களை விட அதிமுக தலைவி ஜெயலலிதாவின் மீதே அதிக கரிசனம். இத்தனை உள்ளடி வேலைகளையும் மீறி பிஜேபி கூட்டணி எத்தனை இடங்களை பிடிக்கும்\n(தின மலரில் இன்று நான் ரசித்த கார்ட்டூன்)\nஅடுத்து யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போடுவது போல் பிஜேபியையும், மோடியையும் இன்று வரை எந்த விமர்சனமும் செய்யாமல் இருந்ததால் தவ்ஹீத் ஜமாத்தின் ஆதரவை இன்று ஜெயலலிதா இழந்துள்ளார். இது அதிமுக வெற்றிக்கு மிகப் பெரிய பின்னடைவு. ஐந்து முனை போட்டி நிலவும் தற்போதய சூழலில் லட்சக்கணக்கான வாக்குகளை இன்று இழந்துள்ளது அதிமுக. இனி கலைஞர் காட்டில் மழை. தவ்ஹீத் ஜமாத் திமுகவுக்கு ஆதரவளிக்கும் நிலையில் 30 சீட்டுகள் தாராளமாக கலைஞருக்கு செல்ல வாய்ப்புள்ளது.\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nசவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே\n இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் நிலவட்டுமாக இதுவரை விபத்துக்கள், மரணங்கள் போன்ற சம்பவங்கள...\n பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் -குறள்: 972 பிறப்பினால் உலக மக்கள் ...\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு ..... A ; பிராமணர்களிடம் ஒரு வேத புத்தகம் இருக்கு டா அது தான் சொல்லுது யார் உயர்ந்தவன் தாழ்...\n'தேவதாசி' முறை கர்நாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை\nகருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என...\nஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கடவுள், ஒரே மதம்\nஇந்திய நாட்டை பிளவுபட விடாமல் பாதுகாப்பதில் பிராமணர்கள் எப்போதும் அதி முக்கியத்துவம் கொடுப்பார்கள்... இதன் ஒரே காரணம் நாடோடி இனமான பிராம...\nநடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி\nஎத்தனை விளக்கு அலங்காரங்கள்... எத்தனை லட்சம் பணம் விரயம்...... இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்ற இணை வைப்பில் மூழ்கி கிடக்கும் இஸ்லாமிய ...\nமதக்கலவரம் பண்ணுவோம... இல்லேன்னா சாதிக் கலவரம் பண்ணுவோம்.\nபுதிய கண்டுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத் ) கண்டுபிடித்துளார்.\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித...\nஅகோரிகளைப் பற்றி தெரிந்து கொள்வோமா\nபொது சிவில் சட்டம் சாத்தியமா\nகேளிக்கைகளுக்காக கோழி சண்டைகளை ஊக்குவிக்கலாமா\n56 இஞ்ச் மார்பளவு இந்நாட்டுக்கு தேவையில்லை - பிரிய...\nசினிமாவில் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக இஸ்லாத்...\nஅரவிந்த் கெஜ்ரிவால் மகனுடன் ஒரு பேட்டி\nமோடி, குஜராத், வளர்ச்சி: கதவுகளில் கசியும் உண்மை\n2014 தேர்தல்: இந்துத்துவாவுக்கு சாவு மணி\nஒரு சுயம் சேவகரின்(RSS) மன மாற்றம் \nமோடிஜியைப் பற்றி நான் பேச விரும்பவில்லை: குதுபுதீன...\nராமன் உண்மையிலேயே வணங்குவதற்கு ஏற்றவன்தானா\nபாகிஸ்தானில் கிறித்தவர்களின் 'புனித வெள்ளி'\nஜெயலலிதாவின் காட்டமான மோடி எதிர்ப்பு பேச்சு\nமோடி பிரதமரானால் இந்தியா எப்படி உருமாற்றப்படும்\nநடிகை மம்தா குல்கர்னியும் நடிகர் ஜெய்யும் இஸ்லாத்...\nபாகிஸ்தான் அனாதை சிறுவர்களுக்கு சவுதியின் உதவி\nபிஜேபி கோமாளிகள் கூட்டணியில் மீண்டும் சலசலப்பு\nதவ்ஹீத் ஜமாத்துக்கும் பிஜேக்கும் சில ஆலோசனைகள்\nபீஹார் மாநிலத்தில் இந்த முறை வெற்றி யாருக்கு\nகுஜராத்தின் சபர்மதி ஆற்றை வைத்து மோடி காட்டும் வித...\nநரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி\nபஸ் டிரைவரின் மகன் மந்திரியாகி உள்ளார்\nஅமெரிக்க பாதிரியை அறைந்த இஸ்லாமிய பெண்\nபிஜேபியின் தேர்தல் அறிக்கை குறித்து நாம் பேசியாக ...\nமவ்லானா மஹ்மூத் மதனியின் ராஜ்ய சபா பேச்சு\nமனதை நெகிழ வைத்த நிகழ்வு\nமுஸ்லிம்களை பயமுறுத்தி ஓட்டறுவடை செய்ய வேண்டாம்\nவாரணாசியில் ஆம் ஆத்மி கட்சிக்கு பெருகி வரும் ஆதரவு...\nமரத்தை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்வார்கள்\nபல கிரிமினல்கள் எம்பி ஆகப் போகிறார்கள்\nகேரள மக்களின் முயற்சியை நாமும் செயல்படுத்தலாமே\nகோப்ரா போஸ்டின் 'ஆபரரேஷன் ராம ஜன்மபூமி'\nஅரவிந்த் கெஜ்ரிவாலின் மற்றுமொரு அழகிய பேட்டி\nஹிட்லரின் இடத்தில் இன்று நரேந்திர மோடி\nகவி.கா.மு.ஷெரீப் - சில நினைவலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2015/01/blog-post_87.html", "date_download": "2018-07-21T06:01:26Z", "digest": "sha1:ZJS7TYTOUHD4DKNRJA2QY3XNJW7L2JFL", "length": 20169, "nlines": 262, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவ���ப்பிரியன்: மதக் கலவரங்களுக்கு அரசியலே காரணம் - ராஜ்நாத்சிங் பேச்சு", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nமதக் கலவரங்களுக்கு அரசியலே காரணம் - ராஜ்நாத்சிங் பேச்சு\n\"அரசியலில் ஒற்றுமை இருந்தால் மதப்பிரச்சனைகள் வராது\" - ராஜ்நாத்சிங் பேச்சு\nஇந்த நாட்டில் நடக்கும் மத பூசல்களுக்கு இந்துக்களோ, முஸ்லிம்களோ, கிருத்தவர்களோ காரணம் இல்லை. பதவியை பிடிக்க அரசியல்வாதிகள் நடத்தும் நாடகங்களே இவை என்பதை இதன் மூலம் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஒத்துக் கொண்டுள்ளார். ஆர்எஸ்எஸின் கட்டுப்பாட்டையும் மீறி சில நேரங்களில் உண்மைகளை பத்திரிக்கையாளர் முன் போட்டு உடைத்து விடுவார் உள்துறை மந்திரி. அதில் ஒன்றுதான் இந்த அறிக்கையும்.\nLabels: அரசியல், இந்தியா, இந்துத்வா, கார்ட்டூன்கள்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nசவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே\n இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் நிலவட்டுமாக இதுவரை விபத்துக்கள், மரணங்கள் போன்ற சம்பவங்கள...\n பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் -குறள்: 972 பிறப்பினால் உலக மக்கள் ...\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு ..... A ; பிராமணர்களிடம் ஒரு வேத புத்தகம் இருக்கு டா அது தான் சொல்லுது யார் உயர்ந்தவன் தாழ்...\n'தேவதாசி' முறை கர்நாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை\nகருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களி��் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என...\nஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கடவுள், ஒரே மதம்\nஇந்திய நாட்டை பிளவுபட விடாமல் பாதுகாப்பதில் பிராமணர்கள் எப்போதும் அதி முக்கியத்துவம் கொடுப்பார்கள்... இதன் ஒரே காரணம் நாடோடி இனமான பிராம...\nநடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி\nஎத்தனை விளக்கு அலங்காரங்கள்... எத்தனை லட்சம் பணம் விரயம்...... இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்ற இணை வைப்பில் மூழ்கி கிடக்கும் இஸ்லாமிய ...\nமதக்கலவரம் பண்ணுவோம... இல்லேன்னா சாதிக் கலவரம் பண்ணுவோம்.\nபுதிய கண்டுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத் ) கண்டுபிடித்துளார்.\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித...\nமோடி ஒபாமா சந்திப்பும் நம்மவர்களின் கலாய்பும்\nநெதன்யாஹூவின் மனைவி ஊழல் புகாரில் சிக்கியுள்ளார்\nமொழி வெறியை தவிருங்கள் தோழர்களே\n500 சீனர்களின் மன மாற்றமும் மன்னர் அப்துல்லாவின் அ...\nமெக்ஸிகோவில் காணாமல் போன 43 மாணவர்கள் இறந்திருக்கல...\n எனக்குள் பயம் தொற்றிக் கொண்டது\nஅமெரிக்காவில் மூன்று குழந்தைகளை கொன்ற தாய்\n'திருப்பித் தரும் வானம்' - சில அரிய செய்திகள் நாம்...\n10 முஸ்லிம்களின் உயிரைக் காத்த ஷாயில் தேவி\nஇந்திய அறுவடை முடிந்தது: அடுத்து சவுதியில்....\nஜெர்மனியின் 'டேன்னி ப்ளம்' - இஸ்லாத்தை நோக்கி....\nஅமீர்கானின் ஹஜ் பயணம் விமரிசிக்கப்படுகிறது.\nசிரி(றி)ய சிறுவனை அறைந்த பர்கர் கிங் நிர்வாகம்\nபிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர் கே லஷ்மண் மறைவு\nபாலிவுட் நடிகர்கள் மீது லவ் ஜிகாத் குற்றச்சாட்டு\nசெண்பகமே.... செண்பகமே..... தென் பொதிகை... சந்தனமே\nவானமும் பூமியும் எவ்வாறு நிலைபெற்றுள்ளது\nட்விட்டரில் மோடு முட்டி :-)\nகுரங்குகளை கட்டுப்படுத்துங்கள்: அமெரிக்கா கட்டளை\nபெல்ஜியம் நாட்டு புகழ் பெற்ற மாடல் இஸ்லாத்தை நோக்க...\nமன்னர் அப்துல்லாவின் நிரந்தர பயணக் காட்சிகள்\nநிற வெறி ஆஸ்திரேலியா - 1960 வரை....\nசவுதி மன்னர் அப்துல்லா மறைவு\nஇதற்கு பெயர்தான் அதீத பக்தியோ\n'நான் நேசிப்பதால் ஜெத்தாவை தூய்மையாக வைப்பேன்'\nஎங்க ஊரு சாயுபு வாணக்காரய்யா\nஅமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் மன்னிப்பு கேட்டது\nஐஎஸ்ஐஎஸ்ஸை நம்பி ஏமாந்த தரீனா ஷகீல்\nகடல் மட்டம் உயர்ந்து வருவதை மெய்ப்பிக்கும் ஆய்வறிக...\nஎன்னம்மா நீங்க.... இப்டி பண்றீங்களேம்மா\nஐஎஸ்ஐஎஸின் அடுத்த நாடகம் அரங்கேறுகிறது\nசெசன்யாவில் கார்ட்டூனுக்கு எதிராக நடந்த பேரணி\nஇறைவனை அற்ப பொருளாக்கியவர்கள் - இளையராஜா\nஆங்கிலேயனை வியக்க வைத்த துபாய்\nஇளையராஜா இன்னும் ஆன்மீகத்தில் முழுமையடையவில்லை\n.ப்ரான்ஸ் தாக்குதல் அமெரிக்கா மற்றும் மொசாத்தின் வ...\nரஷ்ய போராட்டத்தில் 20000 க்கும் அதிகமான மக்கள்\nபெகிடாவின் போராட்டத்துக்கு ஜெர்மன் அனுமதி மறுத்தது...\nஇரும்பு பற்றி மேலும் சில புதிய தகவல்கள்\nஇங்கு எதற்காக இந்த பெண்மணிகள் வரிசையில் நிற்கிறார்...\nசகோ சிஎம்என் சலீமின் கருத்தரங்கு பற்றிய எனது பார்வ...\nதெலுங்கானாவில் இஸ்லாமிய பொறியாளர் கைது\nசஞ்சீவ் பட் - பாரத ரத்னா விருதுக்கு தகுதியான நபர்\nஅன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ் - சிறு கதை\nஇஸாபெல் மேதிக் ஃப்ரான்ஸ் சினிமா வெளியீட்டாளர் இஸ்ல...\nகாவல் துறையினரையும் கவர்ந்த இறைவேதம் குர்ஆன்\nஇந்தியாவில் பலருக்கும் இனி பிரச்னைதான் :-)\nஅன்பினால் அனைவரையும் வென்ற சகோதரர் சிராஜுதீன்\nஜெர்மனியில் முஸ்லிம்கள் நடத்திய அமைதி பேரணி\nஉத்தர பிரதேசத்தில் விஷ சாராயம் அருந்திய 30 பேர் சா...\nசார்லி ஹெப்டோ விசாரணை அதிகாரி தற்கொலை செய்து கொண்ட...\nஅமெரிக்க ராணுவத்தின் ட்விட்டர் கணக்கை முடக்கிய ஐஎஸ...\nதலையில் தொப்பி அணிவது யார் வழிமுறை\nகுரு சிஷ்யன் எப்படி இருக்க வேண்டும் - மன்னர் ஒளரங்...\nதுப்பாக்கி சூட்டில் இறந்த அஹமத் மெராபெட்\nசகோதரி ரஹீமாவின் திருமணம் இன்று இனிதே நடந்தேறியது...\nசிரிய பாலஸ்தீன மக்கள் பனிப் புயலில்......\nபாலிவுட்டைத் துறந்து இஸ்லாத்தை ஏற்ற முர்ஸிலின்\nஜானகி ராமன் சாதி இந்துக்களைப் பார்த்து கேட்கிறார்\n'மீலாது நபி' - பிஜேபி கொண்டாடுகிறது\nபிராமணியத்திலிருந்து முஸ்லிமாக மாறியவரா நீங்கள்\nஃபிரான்ஸில் இன்று பல மசூதிகள் தாக்கப்பட்டுள்ளன.\nபிகே போன்ற படங்கள் இஸ்லாமிய நாடுகளில் வெற்றிகரமாக ...\nபத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டு 12 பேர் இறப்பு\nதமிழக இஸ்லாமிய இயக்கத்தினர் கவனத்திற்கு\nயுவன் சங்கர் ராஜா திருமணம் சம்பந்தமாக எழும் சர்ச்ச...\nகண் கலங்கினேன் - சென்னை விமான நிலையத்தில்\n'உன் பேரை மாத்தப் போறேன்' - கார்ட்டூன்\nவேர்களைத் தேடும் சில இஸ்லாமியர்கள்\nஇந்து நண்பரின் இந்த வாதத்தை முழுமையாக ஆதரிக்கிறேன்...\nஜல்லிக் கட்டு விளையாட்டால் உயிரை இழந்த குடும்பங்கள...\n\"குன்று குரைத்தெழு நாயை ஒத்தார்களே\nகுடிசை தொழிலை எதிர்க்கும் அரசை கண்டிக்கிறோம்\nஅபுதாபியிலிருந்து தங்கம் கடத்திய சுரேஷ் கைது\nஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு மேக்தி ஆள் சேர்க்கவில்லை...\nஆதாம் ஏவாள் - உண்மைப்படுத்துகிறது பிபிசி\nமதக் கலவரங்களுக்கு அரசியலே காரணம் - ராஜ்நாத்சிங் ப...\nயுவன் சங்கர் ராஜாவின் திருமணம் இன்று நடந்தேறியது\nசூரிய குளியல் புற்று நோயை வரவழைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/health/2395/protein-and-nutrition-enriched-grams", "date_download": "2018-07-21T05:42:36Z", "digest": "sha1:LXGBGO5DDF2V6EU4BLZQ6QBTIXRP3QWP", "length": 11708, "nlines": 88, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Protein And Nutrition Enriched Grams", "raw_content": "\nபுரோத சத்துக்கள் நிறைந்த பயறு வகைகள்\nஅடியக்கமங்கலம், 28.03.2014: பயறு வகைகளில் அனைத்து விதமான புரத சத்துக்களும் உள்ளன. நாம் உணவுப் பொருட்களில் முக்கியமாக சிலவற்றை அடிக்கடி பயன்படுத்த வேண்டும். பாசிப்பயறு, பட்டாணி, வெந்தயம், தட்டைபயறு பயறு, கொள்ளு, நிலக்கடலை, பொட்டுக்கடலை, எள் நரிப்பயறு உள்ளிட்ட பயறு வகைகளை அடிக்கடி உணவு பொருட்களுடன் சேர்க்கும் போது நமது உடல் உள்ளுறுப்புகள் அனைத்தும் சீராக இருக்கும். இதன் மூலம் நோய் அண்டாது. ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் பெருகும்.\nபயறு வகைகளில் பி-காம்பளக்ஸ், வைட்டமின் B1, B2, B3, B5, B6, B12, பயோஸ்டின் மற்றும் அயோனி சிட்டால், வைட்டமின் D, E, C மற்றும் K, போலிக் ஆசிட் மற்றும் மினரல்களான கால்சியம், குரோமியம், அயோடின், அயன், மெக்னீசியம், பொட்டாசியம், செலினியம், சிங்க், சோடியம், குளோரின் ஆகிய சத்துக்கள் உள்ளன. இவற்றை சாப்பிட்டால் பல்வேறு வியாதிகளுக்கு பூரண குணம் கிடைக்கிறது.\nபயறு வகைகள் எதுவானாலும் அவற்றை முளைகட்டி ஊற வைத்து அவற்றுடன் சிறிய வெங்காயத்தையும், கேரட்டையும் சிறிதளவு சேர்த்து பனை வெல்லத்துடன் கலந்து உட்கொள்வது நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் பனைவெல்லம் தேன் சேர்க்க கூடாது. உதாரணமாக பாசிப் பயிறுகளை உணவில் அதிகளவில் சேர்க்கும்போது ரத்த சோகை, நரைமுடி ஆகியவற்றுக்கு தீர்வு கிடைக்கிறது. கர்ப்பிணிகள் அதிகளவில் பாசிப்பயறு சேர்த்துக் கொள்வது குழந்தைக்கும் சேர்த்து நல்ல���ு.\nமுளைகட்டி அவற்றுடன் சர்க்கரை அல்லது தேன் கலந்து உட்கொள்ளலாம். முளைகட்டிய 25 கிராம் வெந்தயத்துடன் 5 சிறிய வெங்காயம், ஒரு கேரட் ஆகியவற்றை பொடி செய்து சேர்த்து உட்கொள்வது நல்லது. தட்டை பயறு வகைகளால் குடல் தொடர்பான பிரச்சனைகள் அகலும். கொள்ளு, கொண்டக்கடலை ஆகியவை சிறந்த ஊட்டப்பயறு வகையாகும். இவற்றை அவித்து சாப்பிடலாம். கொள்ளு ரசம் வைத்து தொடர்ந்து சாப்பிட்டு வர கொழுப்பு குறைந்து உடலில் சக்தி அதிகரிக்கும்.\nகொண்டைக்கடலையை அதிகளவில் சேர்த்துக் கொள்ளும் போது உடல் வலிமை பெறும்.எள்ளுவை நன்றாக தோல் நீக்கி அவற்றுடன் பனை வெல்லம் சேர்த்து இடித்து சாப்பிட்டு வர உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பார்வை குறைபாடுகள் முற்றிலும் அகலும். ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எள்ளு மிகவும் ஏற்ற மருந்தாகும்.\nவெங்காயத் தோலில் உள்ள ஆற்றல் மிக்க ஆன்டி ஆக்சிடெண்ட்\nஉடல் எடையை குறைக்க மிளகுத் தூள் கலந்த தர்பூசணி ஜூஸ்\nபுற்றுநோய்க்கு எதிராக போராடும் புதினா\nஉயர் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும் காளான்கள்\nபுரோத சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை\nதினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம்\nநோய்களை தீர்க்கும் மருந்து பலாபழம்\nதலை முடி சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஇரண்டாம் வகை நீரிழிவு நோயை வரவழைக்கும் நூடுல்ஸில் உள்ள மைதா\n4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வறிக்கை\nஅதிக நாட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை\nஆரோக்கியம் தரும் அவித்த உணவுகள்\nவலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இரும்பு பொருட்களை கொடுப்பது தீர்வல்ல\nதினமும் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது - ஆய்வறிக்கை\nபிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை எப்படி பயன்படுத்துவது\nபேரிக்காய் சிறுநீரக கற்க்களை நீக்கும்\nதாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்\nஇன்சோம்னியா எனற தூக்கமின்மை நோய்\nஅதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்\nநெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்\nமலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் மற்றும் பற்பசைகள்\nபற்களை வெண்மையக்க உதவும் வாழைப்பழம்\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்\nகருமிளகு வீரியமிக்க கெப்செசின் புற��றுநோயை தடுக்கும்\nபனங்காயின் (நொங்கு) மருத்துவ குணங்கள்\nபெண்களுக்கு இதய துடிப்பின் வேகம் அதிகம் - ஆய்வறிக்கை\nஇரத்த சோகையை போக்கும் உணவுக் காளான்கள்\nவைட்டமின்-A அதிகரிக்கப்பட்ட சூப்பர் வாழைப்பழம் கண்டுப்பிடிப்பு\nமூளை வலிமை மற்றும் ஆண்மை சக்தியை பெருக்கும் வாழைப்பழம்\nநார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் மாரடைப்பைத் தடுக்கலாம்\nகாஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்\nபழ ரசங்களில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை - ஆய்வறிக்கை\nஉணவுப் enriched பாசிப்பயறு and நரிப்பயறு நாம் வேண்டும் சிலவற்றை பொட்டுக்கடலை பட்டாணி சத்துக்களும் தட்டைபயறு விதமான பயன்படுத்த பயறு முக்கியமாக புரத வெந்தயம் வகைகளில் நிலக்கடலை பயறு பொருட்களில் Protein அனைத்து அடிக்கடி கொள்ளு nutrition உள்ளன எள் grams �\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnaradio.com/2016/11/blog-post.html", "date_download": "2018-07-21T05:38:19Z", "digest": "sha1:WTFKJ52RVHWDQT6PHVIKANCOKLXDPZAY", "length": 24599, "nlines": 170, "source_domain": "www.jaffnaradio.com", "title": "இன்று தாலாட்டு நாள் காணும் பாவலர் அறிவுமதியின் திரைப் பாடல்களின் கதைகள்...!!! - Jaffna Radio - No.1 Tamil Music Staion", "raw_content": "\nஇன்று தாலாட்டு நாள் காணும் பாவலர் அறிவுமதியின் திரைப் பாடல்களின் கதைகள்...\nதமிழ்த் திரை உலகின் இன்றைய பல ஆளுமைகளின் தொடக்க காலங்களில் 'ஆண் தாயாக' திகழ்ந்த பாவலர் அறிவுமதியின் பிறந்த நாள் இன்று.\nசென்னை: தமிழில் ஆங்கிலம் கலக்காமல்தான் திரைப்பட பாட்டெழுதுவேன் என சூளுரைத்துக் கொண்ட பாவலர்; தமிழ்ப் பிள்ளளகள் ஹேப்பி பர்த்டே என பாடுவது கண்டு கொதித்துபோய் 'தாலாட்டு நாள்' என தமிழள்ளி பாட்டுத் தந்தவர்..\nஇன்றைய தமிழ்த் திரை உலகின் ஆளுமைகளாக திகழ்கிற பலருக்கும் அந்த திரை உலகின் வாசனையையும் வாசலையும் அடையாளம் காட்டி கை பிடித்து அழைத்து போய் அறிமுகம் செய்து வைத்த 'பெருங்குழந்தை' அது...\nஒரு அண்ணனே 'ஆண்தாயாக' உருவெடுத்து பலரையும் அரவணைத்த பேரன்பாளர் பாவலர் அறிவுமதியின் பிறந்த நாள் இன்று..\nசமூக வலைதளவாசிகள் தங்களது நேசத்துக்குரிய அறிவுமதியின் \"தாலாட்டு நாளை\" பல நினைவுகளோடு பகிர்ந்து கொண்டுள்ளனர். அதில் சில...\nபழ.பாரதி என்ற பெயரில் எழுதிய என்னை, \"பழநிபாரதி\" என்றாக்கி என் தந்தையின் தமிழை முன்வைத்த பண்பாளன்\nதன் இதயத்தை விரித்து வைத்திருக்கும்\nஇனிய தாலாட்டு நாள் வாழ்த்துகள்\nகவிஞர் நா.முத்துக்குமார் வரை பல திறமையாளர்களை தமிழ் சினிமாவுக்குத்தந்த அண்ணன் அறிவுமதி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். .\nஉங்களது பிறந்தநாளான இன்று எனக்கும் பிறந்தநாள் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி\n##தொண்மம், #தொப்புள்கொடி உறவுகள் போன்ற வார்த்தைகளை புழக்கத்தில் விட்ட #உள்ளேன் அய்யா இயக்குநர் #நடுநாட்டு நளினப்புலவர் ##வெள்ளாத்தங்கரை வேவ்கை #கீணணூர் யானை #அறிவுமதி அண்ணணுக்கு இன்று பிறந்தநாள்....\nதமிழ் திரையிசைப் பாடல்களில் அழகியலில் உச்சம் தொட்டு .... ஆழமான கவிதைகளை இசையில் மிதக்கச் செய்து என்றென்றும் நிரந்தரமாய் வேர்செழித்த மரத்தின் கற்பகப் பூக்களாய் பல நூறு பாடல்களை எழுதிய எனது அப்பா அறிவுமதிக்கு ..... மகளின் பிறந்த வாழ்த்துக்கள்\nஅப்பாவின் கைபிடித்துக் கொண்டு தான்\nசென்னையில் முதன் முதலாய் சாலை கடந்தேன் . அந்த நன்றியில் பின்னர் யாரையும் தகப்பனாய் என்மனம் ஏற்றுக்கொள்ளவேயில்லை .\nஎன் தாய் குணம் கொண்ட அப்பா\nஇன்று என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய அறிவுமதி அண்ணன் பிறந்த நாள் என்பதைக் கவிஞர் பழநிபாரதி அவர்கள் பகிர்ந்த வாழ்த்துப் பகிர்வில் இருந்து அறிந்து கொண்டேன்.தொலை தூரம் இருந்தாலும் தமிழுணர்வாலும், ஈழத்தமிழருக்கான குரலாகவும் அவர் எமக்கெல்லாம் கிட்டத்தில் இருப்பவர் ஆயிற்றே. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அறிவுமதி அண்ணருக்கு.\nவேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக 12 வருடங்களுக்கு முன்னர் அறிவுமதி அண்ணரோடு நான் கண்ட வானொலிப் பேட்டியின் சில பகுதிகளை ஒலிக்க விட்டுக் கேட்டேன். அதில் இசைஞானி இளையராஜா தொட்டு முக்கியமான சில இசையமைப்பாளர்களது இசையில் பாடல் எழுதிய கதையைக் குறிப்பிட்டிருந்தார். அவற்றில் இருந்து பிரித்தெடுத்தெடுத்து எழுத்துப் பகிர்வாக இங்கே பகிர்கின்றேன்.\nமுதலில் கே.பாக்யராஜ் இவரைத் திரையுலகுக்கு அழைத்து நான்கு திரைப்படங்களில் உரையாடல், நெறியாள்கை பின்னர் பாலுமகேந்திராவிடம் 7 படங்கள் , பாரதிராஜாவிடம் நான்கு ஆடுகால் என படங்களுக்கு உதவி இயக்குநராக இருந்திருக்கிறார். மலையாளத்தில் மம்முட்டி நடித்த யாத்ரா திரைப்படம் தெலுங்கில் பானுசந்தர், அர்ச்சனா ஜோடியோடு மீளவும் பாலுமகேந்திரா இயக்க, அந்தத் திரைப்படத்தில் முன்னர் \"ஓலங்கள்\" திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட \"தும்பி வா\" பாடல் மெட்டு பயன்படுத்தப்படுகிறது. நிரீக்‌ஷனா திரைப்படம் தமிழில் \"கண்ணே கலைமானே\" என்ற பெயரில் மொழி மாற்றப்பட்ட போது அதில் \"நீர்வீழ்ச்சி தீ மூட்டுதே\" https://www.youtube.com/sharedci=-oydrjrc-Kk பாடலை எஸ்.ஜானகிக்காக எழுதினார் அறிவுமதி.\nமூன்றாம் பிறை படத்தில் வந்த பின்னணி இசையின் ஒரு பகுதியே பாலுமகேந்திராவின் வேண்டுகோளில் இளையராஜாவால் \"தும்பி வா\" ஆனதாகவும் பேட்டியில் சொன்னார். பின்னர் இந்த மெட்டு \"சங்கத்தில் பாடாத கவிதை\" என்று ஆட்டோ ராஜா படத்துக்காக புலவர் புலமைப்பித்தனால் எழுதப்பட்டது. தான் கலந்து கொண்ட கவியரங்க மேடைகளில் தலைவராக வீற்றிருந்த புலவர் புலமைப்பித்தன் எழுதிய அதே மெட்டுக்குத் தானும் பாடல் புனையும் வாய்ப்புக் கிட்டியதைச் சொல்லி நெகிழ்ந்தார் அறிவுமதி.\nதான் உதவி இயக்குநராக இருந்த போது இசைஞானி இளையராஜா பாடல் இசையமைக்கும் தருணம் கூட இருந்ததை நினைவு கூர்ந்தவர் \"நாடோடித் தென்றல்\" படத்தின் பாடல்களை இளையராஜா எழுதி விட்டு \"மதி இதைப் பார்\" என்று என்று எழுதியதைக் காட்ட, அவற்றின் ஈரம் காயாமல் படியெடுத்துக் கொடுத்தாராம், மணியே மணிக்குயிலே உட்பட.\nமலையாளத்தில் காலாபாணி என்று பிரியதர்ஷன் இயக்கிய படத்தின் தமிழ் வடிவம் \"சிறைச்சாலை\" ஆனபோது அந்தப் படத்தின் உரையாடல், மற்றும் அனைத்துப் பாடல்களையும் எழுதினார் அறிவுமதி.\nசிறைச்சாலையின் ஒவ்வொரு பாடல்களைப் பற்றியும் தனித்தனியாகப் பதிவு எழுதலாமே.\nஇசைஞானி இளையராஜாவோடு அறிவுமதி அண்ணன் முதன் முதலாக அமர்ந்து பாட்டெழுதியது \"ராமன் அப்துல்லா\" படத்தில் வந்த \"முத்தமிழே முத்தமிழே முத்தச்சத்தம் ஒன்று கேட்டதென்ன\" https://www.youtube.com/sharedci=CF7IhOVNFqM பாடலாம். அந்தப் பாடலை எழுத முன், நான்கைந்து மெட்டுகளைக் கொடுத்து \"இவற்றில் உனக்குப் பிடித்ததை எடுத்துப் பாட்டெழுது\" என்றாராம் ராஜா.\nஇந்த வானொலிப் பேட்டியை நான் எடுத்த சமயம் தமிழீழத்தின் A9 பாதை இலங்கை அரசாங்கத்தால் அடைபட்டிருந்த நேரமது. தன் பேட்டியில் \"எங்கே செல்லும் இந்தப் பாதை\" https://www.youtube.com/sharedci=Q_AoV8ckCNQ பாடலை சேது படத்திற்காக எழுதியதோடு ராஜா குரலுக்காகத் தான் எழுதிய முதல் பாடல் என்ற நினைவோடு இப்போது A9 பாதை அடைபட்டதையே இந்தப் பாடலைத் தொடர்புபடுத்திப் பார்க்க முடிகிறது என்றார்.\nஆங்கிலம் கலக்காத தமிழில் தான் எழுதுவேன் என்ற என் கொள்கையைத் தெரிந்தும் தன் உதவியாளரை அனுப்பி \"உதயா உதயா உளறுகிறேன்\" https://www.youtube.com/sharedci=d1LkuuhrHF0 பாடலை எழுத வைத்தாராம். தான் வெளியூருக்குப் போய் வந்து நாட் கணக்கில் தாமதித்தாலும் காத்திருந்து ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிக் கொண்டதையும் குறிப்பிட்டார்.\n\"பிரிவொன்றைச் சந்தித்தோம் முதன் முதல் நேற்று\" https://www.youtube.com/sharedci=-Lijqq5Cjkk பாடலைப் பிரியாத வரம் வேண்டும் படத்துக்காக எழுதிக் கொண்டிருக்கும் போது அதில் எழுதிய \"ஒரு வரி நீ ஒரு வரி நான் திருக்குறள் நாம்\" வரிகளைக் கண்டு நெகிழ்ந்து தனக்கு ஒரு சந்தர்ப்பத்தில் கிட்டிய பாராட்டு மோதிரத்தைக் கழற்றி அறிவுமதி அண்ணனுக்கு அணிவிக்க வந்தாராம் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார். நான் மோதிரம் அணிவதில்லை என்று இவர் மறுக்க, இது உங்கள் தமிழுக்கு நான் தருவது என்று வற்புறுத்தினாராம் எஸ்.ஏ.ராஜ்குமார்.\nவித்யாசாகரோடு அறிவுமதி அண்ணன் இணைந்து கொடுத்த பாடல்கள் தனித்துவமானவை. அவற்றைப் பற்றிச் சொல்லும் போது \"அள்ளித் தந்த வானம்\" படத்துக்காக முதன் முதலாகச் சந்தித்தாராம். அப்போது ஏற்கனவே எழுதிய பாடலைக் காட்டிய போது அரை மணி நேரத்தில் மெட்டுப் போட்டது\n\"தோம் தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்\" https://www.youtube.com/sharedci=tldQN4tNa30 ஆனதாம். அதே படத்தில் \"கண்ணாலே மிய்யா மிய்யா\" https://www.youtube.com/sharedci=tldQN4tNa30 ஆனதாம். அதே படத்தில் \"கண்ணாலே மிய்யா மிய்யா\" https://www.youtube.com/sharedci=KU0M_1bTGnw பாடலோடு, நாட்டுப் புறப் பாடலுக்கும் மெட்டமைத்தாராம்.\nதமிழ் மீது தனக்கிருக்கும் காதலை உணர்ந்து, பாடலாகவே முதலில் எழுதித் தரச் சொல்லிப் பின் மெட்டமைப்பாராம் வித்யாசாகர்.\nஅப்படி வந்ததிதில் \"அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே\" https://www.youtube.com/shared\n(ஆகா ஆகா என்ன பாட்டய்யா இது போன வாரம் முழுக்க முணு முணுத்தேனே தேனே)\nபரவை முனியம்மாவுக்காகப் பத்து நிமிடத்தில் எழுதியது\" மதுர வீரன் தானே\" https://www.youtube.com/shared\nபேட்டி எடுக்கும் போது சொல்லாத பாட்டு ஆனால் என்னைச் சொக்க வைக்கும் இன்னொரு பாட்டு \"விழியும் விழியும் நெருங்கும் பொழுது வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது வசதியாக வசதியாக வளைந்து கொடு\"\nஇந்தப் பேட்டி எடுத்த போது 120 பாடல்கள் வரை எழுதிய பின் தன் திரைப்பணியில் இருந்து ஒதுங்கிருந்தார். அதையும் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.\nஅறிவுமதி அண்ணனைச் சென்னை தேடி வந்து நேரே சந்தித்திருக்கிறேன். பின்னர் வானொலிப் பேட்டியும் கண்டிருக்கிறேன். ஆனாலும் மீண்டும் சந்திக்க வேண்டும், நிறையப் பேச வேண்டும் என்ற ஆவல் இன்னும் தீரவில்லை.\nநீங்கள் பல்லாண்டு காலம் நோய், நொடியின்றித் தன் மூச்சாய்க் கொண்ட தமிழோடு வாழ வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஎங்கள் அபிமான நேயர்களே: யாழ்ப்பாணம் FM|(Yazhpanam,Jaffnaradio.com) இணையதளம் 24 மணி நேர கடுமையான உழைப்பில்,சிந்தனையில் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.இவ் இணையதளத்தின் வளர்ச்சியும்,வருமானமும் அதற்கு வரக்கூடிய விளம்பர வருமானத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கிறது.. இந்த நிலையில் வாசகர்கள் யாரும் ஆட்பிளாக்கர்(AdsBlocker) உபயோகிக்கவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.நீங்கள் இணையதளம் பார்க்கும் போது இடையூறாக வரக்கூடிய விளம்பரங்களை தயவுசெய்து X(Close) செய்து கொள்ளுங்கள் கேட்டுக்கொள்கிறோம். நன்றி யாழ்ப்பாணம்.கொம்\nஎமது நேரலையை நீங்கள் கேட்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/34092-actor-vishal-created-new-app.html", "date_download": "2018-07-21T05:38:42Z", "digest": "sha1:XEXCYSJTOJNQI6WBXAMTY5FMQTOOENFA", "length": 8944, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கல்வி உதவிக்காக விஷால் அப் | actor vishal created new app", "raw_content": "\n22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்\nபுதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது\nகுமரி: பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை\nடீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்\nகல்வி உதவிக்காக விஷால் அப்\nகல்விக்காக உதவ நடிகர் விஷால் புதியதாக ஒரு அப் சேவையை தொடங்கி உள்ளார்.\nஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக ��ொடர்ந்து நடிகர் விஷால் உதவி வருகிறார். அதே போல வயதானவர்கள், குழந்தைகள் மருத்துவ வசதிக்கு வழி கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவ பலர் காத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களை ஒன்றிணைக்க முறையான வசதிகள் இல்லை. ஆக உதவி வேண்டுபவர்களையும் உதவ முன் வருபவர்களையும் இணைக்கும் செயலி ஒன்றை நடிகர் விஷால் உருவாக்கி உள்ளார். அந்த செயலிக்கு வி ஷெல் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதனால் உண்மையான உதவி தேவைப்படுவர்களுக்கு உரிய உதவி போய் சேரும். இந்த அப்ளிகேஷன் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் இருந்து நடைமுறைக்கு வர உள்ளது.\nகுப்பைகளை கையால் அப்புறப்படுத்திய காவல் ஆய்வாளர் வீரக்குமாருக்கு கமிஷ்னர் பாராட்டு\nகமல்ஹாசன் மீது வழக்கு பதிய புகார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசாதி மாறி காதல் திருமணம்: நடுரோட்டில் மகளை எரித்துக்கொன்றார் அப்பா\nவாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை\nயாருடைய தனிப்பட்ட தகவல்களையும் திருடும் நோக்கமில்லை - மத்திய அரசு விளக்கம்\nயுடியூப் வீடியோக்களிலும் வருகிறது ட்ரெண்டிங் # ஹேஷ்டேக்ஸ்\n“50 பேர் மீது புகார் கொடுத்தேன்; ஒரு நடவடிகையும் இல்லை” - ஸ்ரீரெட்டி வேதனை\nகோயிலில் அப்துல் கலாமுக்கு சிலை: வைரலாகும் போட்டோ..\nவாட்ஸ்அப் வதந்திகள் இரு மடங்காக உயர்வு; புள்ளி விவரம் சொல்லும் உண்மை \nஅப்போலோ ஆவணங்கள் குறித்து சந்தேகம்\nகன்னியாஸ்திரிகள் எத்தனை குழந்தைகளை விற்றனர் \n21 வயது பெண்ணை ரூமில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த 50 பேர்\nசாதி மாறி காதல் திருமணம்: நடுரோட்டில் மகளை எரித்துக்கொன்றார் அப்பா\nதென் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட ‘ஜூம்லா’.. அப்படி ராகுல் என்னதான் சொன்னார்..\n120 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த மந்திரவாதி\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுப்பைகளை கையால் அப்புறப்படுத்திய காவல் ஆய்வாளர் வீரக்குமாருக்கு கமிஷ்னர் பார���ட்டு\nகமல்ஹாசன் மீது வழக்கு பதிய புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/33228-barcelona-start-king-s-cup-football-defence-by-thrashing-murcia.html", "date_download": "2018-07-21T05:39:04Z", "digest": "sha1:SQ6YI7WXO6B5UXBRRIQTE244LENQJIDL", "length": 8953, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் அனுபவ வீரர்களின்றி அசத்திய பார்சிலோனா | Barcelona start King's Cup football defence by thrashing Murcia", "raw_content": "\n22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்\nபுதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது\nகுமரி: பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை\nடீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்\nகிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் அனுபவ வீரர்களின்றி அசத்திய பார்சிலோனா\nகிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் அனுபவ வீரர்கள் இல்லாதபோதும் அசத்தலான ஆட்டத்தை பார்சிலோனா அணி வெளிப்படுத்தியது.\nகிங்ஸ் கோப்பை கால்பந்து தொடரில், நான்காவது சுற்றின் முதல் லெக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி வெற்றி பெற்றது. மெஸ்சி, சுவாரஸ், இனிஸ்டா ஆகிய நட்சத்திர வீரர்கள் இன்றி, இளம் படையுடன் ரியல் முர்சியா ‌அணிக்கு எதிரான போட்டியில் பார்சிலோனா அணி களமிறங்கியது. அனுபவ வீரர்கள் இல்லாதபோதும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணி, மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றியை வசமாக்கியது.\nநவம்பர் 8-ம் தேதி ‘கருப்பு பண ஒழிப்பு தினம்’: பாஜக அறிவிப்பு\n2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“அந்த முடிவை எடுத்துவிடாதீர்கள் மெஸ்சி” - உருகும் அர்ஜென்டினா வீரர்\n'குகையில் இருந்த நாட்களில் நெருக்கம் அதிகரித்தது' தாய்லாந்து சிறுவர்கள் நெகிழ்ச்சி பேட்டி\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ் \nநாங்கள் எல்லாம் ஒரே நாடு, அது பிரான்ஸ் \n‘ஒரு குடையால் எல்லாமே மாறிப் போனது’ - புதினை வச்சு செய்த நெட்டிசன்கள்\n’இந்து- முஸ்லிம்’ விளையாட்டு: ஹர்பஜன் சிங் ’பிஃபா’ ட்விட்\nஇனி எல்லாம் லூகா மோட்ரிச் 'கோல்டன் பால்' விருதை வென்றார்\nமுன்னிலையில் பிரான்ஸ் அணி - இரண்டாம் பாதியில் பதிலடி கொடுக்குமா குரேஷியா\nகன்னியாஸ்திரிகள் எத்தனை குழந்தைகளை விற்றனர் \n21 வயது பெண்ணை ரூமில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த 50 பேர்\nசாதி மாறி காதல் திருமணம்: நடுரோட்டில் மகளை எரித்துக்கொன்றார் அப்பா\nதென் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட ‘ஜூம்லா’.. அப்படி ராகுல் என்னதான் சொன்னார்..\n120 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த மந்திரவாதி\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநவம்பர் 8-ம் தேதி ‘கருப்பு பண ஒழிப்பு தினம்’: பாஜக அறிவிப்பு\n2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ytamizh.com/siddhar/padrakiriyaar/?page=2", "date_download": "2018-07-21T06:02:48Z", "digest": "sha1:4UNIHIPOMRSO6QJ3ZDCRSSW6LT6PFX4Y", "length": 13581, "nlines": 187, "source_domain": "www.ytamizh.com", "title": "பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பல் | சித்தர் பாடல்கள் | padrakiriyaar Couplet Siddhar Couplet Tamil::http://www.ytamizh.com/", "raw_content": "\nதக்கும் வகைக்கோர் பொருளும் சாராமலே நினைவில்\nபக்குவம் வந்துன்னருளைப் பார்த்திருப்ப தெக்காலம்.\nபருவத் தலைவரொடும் புல்கியின்பங் கொள்வதற்குத்\nதெரிவைப் பருவம் வந்து சிக்குவது மெக்காலம்.\nதெரிவையுறும் பக்குவத்தின் சீராட்ட மெல்லாமறிந்து\nகுருவையறிந்தே நினைத்துக் கும்பிடுவ தெக்காலம்.\nவம்படிக்கும் மாதருடன் வாழ்ந்தாலும் மன்னுபுளி\nயம்பழமும் ஓடும்போ லாவதினி யெக்காலம்.\nபற்றற்று நீரிற் படர்தாமரை யிலைபோல்\nசுற்றத்தை நீங்கிமனந் தூரநிற்ப தெக்காலம்.\nசல்லாப லீலையிலே தன்மனைவி செய்தசுகம்\nசொல்லாரக் கண்டெனக்குச் சொல்வதினி யெக்காலம்.\nமருவும் அயற்புருடன் வருநேரங் காணாமல்\nஉருகுமனம் போலெனுள்ளம் உருகுவது மெக்காலம்.\nதன்கணவன் தன்சுகத்திற் தன்மனம் வேறானதுபோல்\nஎன்கருத்தி லுன்பதத்தை ஏற்றுவது மெக்காலம்.\nகூடிப் பிரிந்துவிட்ட கொம்பனையைக் காணாமல்\nதேடித் தவிப்பவன்போல் சிந்தைவைப்ப தெக்காலம்.\nஎவ்வனத்தின் மோகம் எப்படியுண் டப்படிபோல்\nகவ்வனத் தியானம் கருத்துவைப்ப தெக்காலம்.\nகண்ணா லருவி கசிந்துமுத்துப் போலுதிரச்\nஆக மிகவுருக வன்புருக யென்புருகப்\nபோக வநுபூதி பொருந்துவது மெக்காலம்.\nநீரிற் குமிழிபோல் நிலையற்ற வாழ்வைவிட்டுன்\nபேரின்பக் கருணைவெள்ளம் பெருக்கெடுப்ப தெக்காலம்.\nஅன்பை யுருக்கி அறிவையதன் மேற்புகட்டித்\nதுன்பவலைப் பாசத் தொடக்கறுப்ப தெக்காலம்.\nகருவின் வழியறிந்து கருத்தைச் செலுத்தாமல்\nஅருவி விழிசொரிய அன்புவைப்ப தெக்காலம்.\nதெளியத் தெளியத் தெளிந்தசிவா னந்தத்தேன்\nபொரியப் பொழியமனம் பூண்டிருப்ப தெக்காலம்.\nஆதார மூலத் தடியில் கணபதியைப்\nபாதார விந்தம் பணிந்துநிற்ப தெக்காலம்.\nமண்வளைந்த நற்கீற்றில் வளைந்திருந்த வேதாவைக்\nகண்வளர்த்துப் பார்த்துள்ளே கண்டிருப்ப தெக்காலம்.\nஅப்புப் பிறைநடுவே அமர்ந்திருந்த விட்டுணுவை\nமூன்று வளையமிட்டு முளைத்தெழுந்த கோணத்தில்\nதோன்றும் உருத்திரனைத் தொழுதுநிற்ப தெக்காலம்.\nவாயுவறு கோணமதில் வாழும் மகேச்சுரனைத்\nதோயும்வகை கேட்கத் தொடங்குவது மெக்காலம்.\nவட்டவழிக் குள்ளே மருவுஞ் சதா சிவத்தைக்\nகிட்டவழி தேடக் கிருபை செய்வ தெக்காலம்.\nஉச்சிக் கிடைநடுவே ஓங்கும் குருபதத்தை\nநிச்சயித்துக் கொண்டிருந்து நேர்வதினி யெக்காலம்.\nவேறாகி நீமுளைத்த வித்தறிவ தெக்காலம்.\nகட்டறுக்க வொண்ணாக் கருவிகர ணாதியெல்லாஞ்\nசுட்டறுத்த நிட்டையிலே தூங்குவது மெக்காலம்.\nகள்ளக் கருத்தை யெல்லாங் கட்டோடு வேரறுத்திங்\nகுள்ளக் கருத்தை உணர்ந்திருப்ப தெக்காலம்.\nஅட்டகாசஞ் செலுத்தும் அவத்தைச் சடலத்துடனே\nபட்டபா டத்தனையும் பகுத்தறிவ தெக்காலம்.\nஅறிவுக் கருவியுட னவத்தைப்படும் பாட்டை யெல்லாம்\nபிரியமுடன் நிருத்திப் பெலப்படுவ தெக்காலம்.\nபூதம் பொறிகரணம் போந்தவிந்து நாதமுமாய்ப்\nபேதம் பலவிதமும் பிரித்தறிவ தெக்காலம்.\nதோன்றாசை மூன்றுந் தொடர்ந்துவந்து சுற்றாமல்\nஊன்றாசை வேரையடி யூடறுப்ப தெக்காலம்.\nபுன்சனனம் போற்றுமுன்னே புரிவட்டம் போகிலினி\nயென்சனன மீடேறு மென்றறிவ தெக்காலம்.\nநட்ட நடுவினின்று நற்றிரோ தாயியருள்\nகிட்ட வழிகாட்டிக் கிருபைசெய்வ தெக்காலம்.\nநானேநா னென்றிருந்தேன் நடுவினின்ற கட்டழகி\nதானே வெளிப்படுத்தித் தருவனென்ப தெக்காலம்.\nஅடர்ந்த மனக்காட்டை அஞ்செழுத்தாம் வாளாலே\nதொடர்ந்து தொடர்ந்து வெட்டிச் சுடுவதினி யெக்காலம்.\nஐந்து பொறிவழிபோய் அலைத்துமிந்தப் பாழ்மனதை\nவெந்து விழப்பார்த்து விழிப்பதினி யெக்காலம்.\nஇனமாண்டு சேர்ந்திருந்தோ ரெல்வோருந் தான்மாண்டு\nசினமாண்டு போகவருள் சேர்ந்திருப்ப தெக்காலம்.\nஅமையா மனதமையும் ஆனந்த வீடுகண்டங்\nகிமையாமல் நோக்கி யிருப்பதினி யெக்காலம்.\nகூண்டுவிழுஞ் சீவன் மெள்ளக் கொட்டாவி கொண்டாற்போல்\nமாண்டுவிழு முன்னேநான் மாண்டிருப்ப தெக்காலம்.\nநானிறந்து போகவினி நாள்வருவ தெக்காலம்.\nகெட்டு விடுமாந்தர் கெர்விதங்கள் பேசிவந்த\nசுட்டுவிடு முன்னென்னைச் சுட்டிருப்ப தெக்காலம்.\nதோலேணி வைத்தேறித் தூரநடந் தெய்க்காமல்\nநூலேணி வைத்தேறி நோக்குவது மெக்காலம்.\nவாயோடு கண்மூடி மயக்கமுற்று நில்லாமல்\nதாயோடு கண்மூடித் தழுவிநிற்ப தெக்காலம்.\nகாசினியெ லாநடந்து காலோய்ந்து போகாமல்\nவாசி தனிலேறி வருவதினி யெக்காலம்.\nஒலிபடருங் குண்டலியை உன்னியுணர் வாலெழுப்பிச்\nசுழுமுனையின் தாள் திறந்து தூண்டுவது மெக்காலம்.\nஇடைபிங் கலைநடுவே இயங்குஞ் சுழுமுனையில்\nதடையறவே நின்று சலித்திருப்ப தெக்காலம்.\nமூல நெருப்பைவிட்டு மூட்டிநிலா மண்டபத்தில்\nஆக வெளிக்குள்ளே அடங்காப் புரவிசெல்ல\nஏக வெளியி லிருப்பதினி யெக்காலம்.\nபஞ்சரித்துப் பேசும் பலகலைக்கெட்டாப் பொருளில்\nசஞ்சரித்து வாழ்ந்து தவம்பெறுவ தெக்காலம்.\nநலமுங் குலமுமற்று நானிருப்ப தெக்காலம்.\nஓடாமலோடி உலகைவலம் வந்து சுற்றித்\nதேடாம லென்னிடமாய்த் தெரிசிப்ப தெக்காலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/lanzo-unisex-salon-launch-fashion-show-photos/55091/", "date_download": "2018-07-21T05:55:35Z", "digest": "sha1:W2XJD2CLYHXXT3TI4OLW6X4OOTMQIDC5", "length": 4997, "nlines": 78, "source_domain": "cinesnacks.net", "title": "LANZO Unisex Salon Launch & Fashion Show Photos | Cinesnacks.net", "raw_content": "\nPrevious article மலேசியாவில் நடைபெற்ற ‘பிளஸ் ஆர் மைனஸ்’ இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா\nNext article வரலாற்று பதிவாக அக்-6ல் ரிலீஸாகும் ‘களத்தூர் கிரா��ம்’ \nதமிழ்படம் -2 ; விமர்சனம்\nகடைக்குட்டி சிங்கம் ; விமர்சனம்\nசெம போத ஆகாத ; விமர்சனம்\nடிராபிக் ராமசாமி - விமர்சனம்\nடிக் டிக் டிக் - விமர்சனம்\nஇயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..\" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்\n'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..\nநீ வேற ரூட்டுல வா ; சொந்தக்கார நடிகரை சுத்தவிட்ட வெங்கட்பிரபு\nவடமாநிலத்தவருக்கு உள்நாட்டு விசா கொடுங்கள் ; இயக்குனர் யுரேகா கொந்தளிப்பு\nவரைமுறை மீறிய மிஷ்கினின் மேடை பேச்சு\nசுசீந்திரன் என்னை ஏன் செலக்ட் பண்ணினார் ; விடை தெரியாமல் குழம்பும் நடிகை\nபிரபல நடிகை தயாரிக்கும் விமல் - ஆஷ்னா சவேரி நடிக்கும் 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'\nகாட்டில் துப்பாக்கியோடு போலீசில் சிக்கிய நடிகர் கிருஷ்ணா..\nசுசீந்திரனின் 'ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப்..\n'திசை' படத்தின் சிங்கிள் வீடியோவை வெளியிட்ட இயக்குனர் கே.பாக்யராஜ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://nilavunanban.blogspot.com/2008/07/blog-post_25.html", "date_download": "2018-07-21T05:51:11Z", "digest": "sha1:NZ3YZREP2LYTGLW7RMZO6DMPFBT6OISS", "length": 10846, "nlines": 193, "source_domain": "nilavunanban.blogspot.com", "title": "நிலவு நண்பன்: எதிர்வினை", "raw_content": "\nஒரே ஒரு பெண் மட்டும் இறந்தாள்\"\nமனதை அறுக்கும் உண்மை..ஒன்று என்றாலும் இழப்பு இழப்புதான்\nஅரசாங்கத்திற்கு ஓட்டுக்களாகட்டும்........இறப்புகளாகட்டும் எப்போதும் எண்களைத் தவிர எதுவும் தெரிவதில்லை......\nமந்திரி பதவிகளில் பங்கு கேட்டிருப்பர்\nGnaniyar @ நிலவு நண்பன்\nநான் ஹீரோவா.. இல்லை காமெடியனா.. என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் என்னால் தைரியமாக சொல்லமுடியும்நான் வில்லனல்ல நான் காயப்பட்டால் கவிதை எழுதுவேன் - கவிதை எழுதியும் காயப்பட்டிருக்கிறேன். என்னையையும் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சிபடுத்துவதே என் தலையாய பணி\nஅன்புடன் வலைப்பதிவு நண்பர்களுக்கு புன்னகை - சோகம் - கிண்டல் - நிகழ்வுகள் - கவிதைகள் - அனுபவங்கள் என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்ட நி...\nஅனைவருக்கும் இந்த செப்டம்பர் 5 ல் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்வில் ஒவ்வொரு மனிதனின் வெற்றிப்படிகளில் ஏதா...\n( சமீபத்தில் இறந்து போன தனது தந்தைக்காக \"ஒரு கவிதை எழுதி தரமுடியுமா\" என்று கேட்ட எனது நண்பர் கண்ணனுக்காக ) கந���தசார்.. கந்தன் ...\nவரதட்சணை பிச்சை எடுப்பது குற்றமென்று அறிவித்துவிட்டால் குற்றவாளிகளாய் மாப்பிள்ளைகள்தான் நிறைய மாட்டக்கூடும்\nமனைவிக்கு துரோகம் செய்யும் சில NRI-க்கள்\nதலைப்பை பார்த்தவுடன் யாருக்கேனும் மனம் உறுத்தத் தொடங்குகிறதா.. ஆம் அவர்களைப்பற்றித்தான் நான் குறிப்பிடுகின்றேன். இது சம்பந்தமாக நான் ஏற்...\nபிரிவுகளின் காயங்களில்... பக்குவப்பட்டு, பிரிவோம் எனத்தெரிந்தே பழகுவதால்... வலிப்பதில்லை எந்தப் பிரிவும் காதல் பிரிவைத் தவிர... - ...\nஒரு சிறிய காதல் சோக கதை\n( எனது நண்பர் அனுப்பிய நான் ரசித்த சிறிய சோகமான காதல் கதையை இங்கு பதிவிடுகின்றேன். ) தான் குருடாகிப்போனதால் தன்னையே வெறுக்கும் ஒரு கண்தெரி...\nஎய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுகள் இப்பொழுதெல்லாம் மிகவும் குறைந்து விட்டன..நேற்றுதான் நண்பனிடமிருந்து இந்த மின்னஞ்சல் வந்தது. படித்துவிட்டு ரொ...\nஇருப்பவனுக்கோ வந்துவிட ஆசை வந்தவனுக்கோ சென்று விட ஆசை இதோ அயல்தேசத்து ஏழைகளின் .. கண்ணீர் அழைப்பிதழ் \n- கவிதை என் பாதிப்புகளின் .. பாஞ்சாலிசபதம் கோபத்தின் .. குண்டலகேசி என் அழுகையின் வார்த்தை வடிவ .. அர்த்தங்கள் அதிகார மீறல்... உரிமை...\nமிகவும் சூடான பதிவு (1)\nபெங்களுரில் 6 இடங்களில் குண்டு வெடிப்பு\nமென்தமிழ் - முதல் இதழ் - ஆடி 2008\nஎப்படி இருந்த தமிழ் மணம் இப்படி ஆகிவிட்டது\nதமிழுக்கு தமிழ் என்றே பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sakyabuddhan.blogspot.com/2009/04/blog-post_27.html", "date_download": "2018-07-21T05:20:10Z", "digest": "sha1:VG64NWSVPE3ZZ6JGYTGUQPDXMN4AWHDI", "length": 19377, "nlines": 135, "source_domain": "sakyabuddhan.blogspot.com", "title": "சாக்கிய புத்தன்: இனிதே நிறைவேறிய கருணாநிதியின் \"நாடகம்\", ஆனால்..?", "raw_content": "\n'வாழ்வு மறுக்கப்பட்டவர்களின் மீதி சரித்திரம்'\nஇனிதே நிறைவேறிய கருணாநிதியின் \"நாடகம்\", ஆனால்..\nஉலகம் இதுவரை கண்டிராத கொடிய தாக்குதலை இலங்கையில் இராசபக்சே நடத்தி வரும் சூழ்லில் உலகமெங்கும் பல நாடகங்களும் நடந்து வருகின்றன. இந்தியாவில் மக்களவை தேர்தல் நடப்பது இந்த நாடகங்களுக்கு அடித்தளமாக இருக்கிறது.\nசிங்கள அரசின் தாக்குதலில் பல ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கு முழு முதல் உடந்தையாக இந்திய அரசு செயல்பட்டு வருவதை உணர்வுள்ள தமிழ்ர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனாலும், அதனை மூடி மறைக்கவும�� தமிழ் மக்களை ஏமாற்றி ஓட்டுகளை பொறுக்கவும் கருணாநிதி செய்த நாடகங்கள் ஏராளம் .\nஆனாலும் தமிழ்கத்தில் இடைவிடாத போராட்டம் நடத்தி வரும் பெரியார் திராவிடர் கழகம் மற்றும் தமிழின உணர்வாளர்களின் முயற்சியால் தமிழ் மக்கள் தெளிவாகவே இருநதனர்.\nநடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரசு - தி.மு.க.வுக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென முடிவெடுத்து இருந்தனர். தி.மு.க. கூட்டணியினர் ஓட்டு கேட்டு சென்ற இடமெல்லாம் ஈழ்த் தமிழ்ர்களுக்கு எதிராக செயல்படுவதை எதிர்த்து முழக்கமிட்டனர். அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் ப.சிதம்பரத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்த மாணவர்களை தி.மு.க.வினரும் காங்கிரசாரும் அடித்துள்ளனர். அங்கு வந்த காவல்துறையினர் மாணவர்களை கைது செய்துள்ளது.\nஇதனிடையே தமிழ் ஈழ்ம் அமைய முழு ஆதரவை அண்ணா .தி.மு.க. பொதுச்செயலாளர் செயலலிதா அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்தார் கருணாநிதி.\nகடந்த சில மாதக்காலமாக உலக நாடுகளில் வாழும் தமிழ்ர்கள் அந்நாடுகளுக்கு நெருக்கடிகளை கொடுக்கும் முகமாக பலவித போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, லண்டனில் 28 வயதுடைய பரமேஸ்வரன் தொடர்ந்து 20 நாட்களாக உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.\nஇந்நிலையில் நேற்று முன்னாள் அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், “இலங்கையில் உடனடியாக அரசு போரை நிறுத்த வேண்டும். இல்லையெனில் இலங்கை இரண்டாக உடையும்’’ என்று கூறியிருந்தது. அதனை ஏற்று விடுதலைப்புலிகள் நேற்று தன்னிச்சையாக போர் நிறுத்தத்தை அறிவித்தனர்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஒரு தலைப்பட்சமாக அறிவித்திருக்கும் போர் நிறுத்தத்தை திட்டவட்டமாக நிராகரித்த சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, \"போர் நிறுத்தத்துக்கு எந்தவொரு தேவையும் இல்லை\" எனவும், \"விடுதலைப் புலிகள் சரணடைய வேண்டும்\" எனவும் தெரிவித்திருக்கின்றார்.\nஆனால், அமேரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இலங்கைக்கு தொடந்து நெருக்கடிகளை கொடுத்து வந்தது. இதனால் இன்று காலை எட்டு மணிக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் இராஜபக்சே தலைமையில் அமைச்சர்களும் அதிகாரிகளும் கூடி போர் நிறுத்தம் அறிவிக்கலாமா என கலந்தாய்வு செய்தனர்.\nஇந்நிலையில்தான் நாடகத்திலே நம்பிக்கை ���ொண்டு நாடகத்தாலேயே வளர்ந்த கருணாநிதி இன்று காலையில் காலவரையறையற்ற உண்ணாநிலை என்னும் ஓர் நாடகத்தை தொடங்கினார். தேர்தலில் ஆதாயத்தை பெற வேண்டுமே என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த நாடகம் வெகு விரைவில் முடிந்து விடும் என்று தமிழின உணர்வாளர்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான். இதனை கண்டு ஒடி வந்த கருணாநிதியின் அடிவருடிகளும் ஆதாயம் பெற காத்திருப்பவர்களும் நாடகத்தில் பங்கேற்று சன் தொலைக்காட்சியின் ஒலிவாங்கி முன் நடித்தனர்.\nஇதையடுத்து பிற்பகல் ஏறக்குறைய ஒரு மணியளவில் “போர் நிறுத்தத்தை இலங்கை அரசு அறிவித்திருக்கிறது. என்றும் அது தான் உண்ணாநிலை இருந்ததால்தான்’’ என்றும் அறிவித்து உண்ணாநிலையை கருணாநிதி முடித்துக்கொண்டார்.\nஇதில், முக்கியமான செய்தி என்னவெனில், உலக நாடுகளின் நெருக்கடி மற்றும் கோரிக்கையை ஏற்று “வாநூர்தி தாக்குதல், கனவகை ஆயதங்களால் தாக்குதல் ஆகியவற்றை மேற்கொள்வதில்லை’’ எனவும் தாக்குதலை குறைப்பது எனவும் இலங்கை அரசு அறிவித்திருக்கிறது. அந்த அறிவிப்பில் போர் நிறுத்தம், என்ற சொல்லை சிங்கள அரசு பயன்படுத்தவே இல்லை.\nஉலக நாடுகளில் வாழும் தமிழ்ர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்; தமிழ்நாட்டிலும் கருணாநிதி உட்பட பலரும் இதற்கு முன் ஏற்கெனவே பல்வேறு போராட்டங்கக்ளை நடத்தியுள்ளனர். லண்டனில் தொடர்ந்து 20 நாட்களாக உண்ணா நிலை போராட்டத்தில் 28 வயதுடைய பரமேஸ்வரன் ஈடுபட்டுள்ளார். இதனாலெல்லாம் ஏற்படாத போர் நிறுத்தம். ஐக்கிய நாடுகள் அவை சொல்லியும் போரை நிறுத்தாத இராஜபக்சே கருணாநிதிக்கு பயந்து போரை நிறுத்தி விட்டாராம் தமிழ்ர்களே மனதை தொட்டு சொல்லுங்கள் இதனை நம்புகிறீர்களா\nஇப்படி கருணாநிதிக்கு பயந்து இராஜபக்சே போரை நிறுத்துவார் என்று தெரிந்திருந்தால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே உண்ணாநிலை இருந்து போரை நிறுத்தி இருக்கலாமே. ஏனெனில் கருணாநிதியில் கள்ள மவுனத்தால் - சுயநலத்தால் கடந்த முன்று மாதங்களில் எட்டு ஆயிரம் பேர் இறந்துள்ளனர். அதை கருனாநிதி தடுத்திருக்கலாமே\nஅப்போதெல்லாம் இலங்கைப் பிரச்சனை ஒரு பிரச்சனையே இல்லை; தேர்தலில் வெல்ல பணம் ஒன்றே போதும் என்று ஸ்டாலினும் அழகிரியும் சொன்னதை கருனாநிதி கேட்டுக்கொண்டிருந்தார்.\nதமிழினத்திற்கு ���ாங்கிரசு செய்த மாபெரும் துரோகத்தில் கருணாநிதிக்கும் பங்கு உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள். தமிழ்நாட்டில் தமிழினத்துக்காக போராடிய பேசிய கொளத்தூர் மணி, இயக்குனர் சீமான் உள்ளிட்ட ஏராளமானோர் சிறையில் இருக்கின்றனர். அவர்களை சிறையில் அடைத்து இராஜபக்செவா\nதமிழினம் கொல்லப்படுவதை கண்டு வேதனையில் துடித்த முத்துக்குமார் உட்பட பல தமிழின உணர்வாளர்கள் தீக்குளித்து செத்தார்களே. அவர்களுக்கு ஆறுதல் கூட கூறாத கருனாநிதி, இலங்கைத் தமிழ்ர்களை காப்பதர்காகவா உண்ணாநிலை இருந்தார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.\nஅதற்கு காரணம், மக்களவைத் தேர்தலில் காத்திருக்கும் தோல்வியை எண்ணி கலங்கிய கருனாநிதி ஓர் அற்புத நாடகத்தை நடத்தினார். இதுதான் உண்மை. தன் அரசியல் சாணக்கியத்தால் மக்களை திசை திருப்பி ஓட்டுகளை பொறுக்க பார்க்கிறார்.\nஇந்த உண்மையை தமிழ் மக்களுக்கு விளக்க தமிழின உணர்வாளர்களே, பயணமாகுங்கள்.\nதமிழ் ஈழ்ம் உருவாவது மட்டுமே இலங்கைத் தமிழ்ர்களின் வாழ்வுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.\nகருணாநிதியின் நாடகத்தை நம்பி காங்கிரசு வேட்பாளர்களுக்கு ஓட்டு போட நினைத்தால் அதை பற்றி சொல்ல...... எதுவுமில்லை.\nஇது நாடகம்னு சின்ன பிள்ளைக்கும் தெரியும்.\nஇன்றைய நாளின் இறுதியில், அனைத்து தமிழ் மக்களின் மனதில் உள்ளதை அப்படியே சொல்லி இருக்கிறீர்கள்....\nஏன்டா இப்படி ஒரு பொய்யான உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று தோன்றுகிறது.....வெட்கபடுகிறேன்..வேதனை படுகிறேன்....\nகாங்கிரசை தோற்க்கடிப்போம். கலைஞரை ஜெயிக்கவைப்போம்.\nஅப்போது கொஞ்சமாவாதேனும் உணர்வுவரும் அல்லவா\nசரியான வாதங்கள். நல்ல இடுகை. சிந்திக்க வைக்கிறது. நன்றி.\nஇந்த பொழப்பு பொழக்கிறதுக்கு நாய் பொழப்பு பொழைக்கலாம்.\nஇத்துடன் புரட்சி தலைவி,ராமதாஹ் நாடகங்களைஉம் எழுதி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்....\nநீதி சொல்ல மட்டும் இங்கு யாருமில்ல\nமனிதன் நிம்மதியா வாழ இங்கு நாதியில்ல\nஇது நாடா இல்ல சுடு காடா\nஇத கெட்க யாருமில்ல போடா...\nஇனிதே நிறைவேறிய கருணாநிதியின் \"நாடகம்\", ஆனால்..\nடாக்டர் அம்பேத்கரை மறக்க முனையும் சமூகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2018/03/blog-post_14.html", "date_download": "2018-07-21T05:39:58Z", "digest": "sha1:R5CN35O5DHQLVQPWROUNAWPCOPR5VCYI", "length": 15409, "nlines": 236, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: பாம்பும் மநீம தலையும் ஒண்ணுதான்!", "raw_content": "\nபாம்பும் மநீம தலையும் ஒண்ணுதான்\nநான் தெரியாமல்த்தான் கேக்கிறேன் உனக்கு விஸ்வரூபம் பிரச்சினை வந்ததும்தான் நீ பொலம்ப ஆரம்பிச்ச. உன் சுயநலத்துக்காக, -அதுவும் தேவையே இல்லாமல் இஸ்லாமியர்களை தாக்கியதற்காக உன் படம் சில தடைகளை சந்திச்சது. உடனே குய்யோ முறையோனு ஒப்பாரி வச்ச எல்லாம் உன் சுயநலத்திற்காக. ஆத்தாட்ட ஒண்ணும் கிழிக்க முடியலை.\nசரி, அதன் பிறகு குன்கா தீர்ப்பு வந்ததும். அதை பாராட்டுகிறேன்னு ஒரு வரி கூட சொல்ல வக்கில்லை உன்னிடம். ஏன் பொத்திக்கிட்டு இருந்த\nஇப்போ, மூனு வாழ்க்கை துணைவிகளை டம்ப் பண்ணிட்டு மகளிர் தினம் கொண்டாடுற இப்போக் கூட கவுதமி நீ காசு சரியா செட்டில் பண்ணலைனு சொல்லிக்கிட்டு இருக்கார்.\nஉன் கூட வாழ்ந்த பெண்களை மதிக்கத் தெரியலை. ஆனால் ஊரில் உள்ள பெண்களை எல்லாம் காப்பாத்துறாப்பில நடிப்பு\nசரி சபாஷ் நாய்டு, விஸ்வரூபம் ரெண்டு எதையும் முடிக்க வழியில்லை. வேற வழியே இல்லாமல் அரசியலில் குதிச்சு, ஜல்லிக்கட்டு, ஊழல்னு ட்விட்டரில் ஓட்டி, அரசியல்வாதியாகிவிட்ட, சரி. உனக்கும் நாலு திராவிட கைக்கூலிகள் அடி வருட இருக்காணுக சரி.\nசரி கட்சிக்கொடியே இன்னொருத்தன்ட்ட இருந்து திருடி, பிறகு அவனுக்கு ஏதோ ஒரு தொகையைக் கொடுத்து செட்டில் பண்ணீட்ட போல. இதுமாதிரி திருடித்தான் கட்சி சின்னம்னு ஒண்ணு ஆரம்பிச்சு இருக்க\nசரி, பொழைப்புக்கு வழியில்லைனு அரசியல்ல இறங்கிட்ட சரி.\nஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் போயி ரஜினிகாந்த் பத்தி விமர்சிச்ச\nஇப்போ, நீ எதுக்கெடுத்தாலும் உளறினால் உடனே எல்லாரும் உளறணுமா என்ன\nமறுபடியும் நான் கருத்துச் சொல்லீட்டேன் ரஜினிகாந்த் சொல்லவில்லைனு சொல்ல ஆரம்பிச்சுட்ட\nஎம் ஜி ஆர் சிலை திறப்பின்போது உனக்கு மதுரையில் வந்ததைவிட அதிகம் கூட்டம் வந்துவிட்டதுனு பயமா\nதேவையே இல்லாமல் உனக்கு ஏன் ரஜினிகாந்த் மேலே காண்டு\nஉனக்கு கருத்துச் சொல்லணுமா சொல்லு அவன் சொல்லலை நான் சொல்லீட்டேன் என்பதெல்லாம் தேவையே இல்லாததது.\nதேவையே இல்லாமல் வை கோ பத்தி விமர்சிச்சு, \"மைண்ட்யுவர் பிசினெஸ்\"னு செருப்படி வாங்கின.\nஶ்ரீதேவியை தோழினு சொல்லியிருக்கலாம். ஏன் தங்கைனு சொல்லணும்னு தெரியலை. சரி உன் இஷ்டம்\nநீ ஜிஎஸ்டி பத்தி சொன்னதுக்கு உனக்கு வந்த காமெண்ட்ஸ் பாரு.\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nஎடக்கு மடக்கு தளத்தில் அடுத்த பலிகடா யாரு\nஎடக்கு மடக்குனு ஒரு அனானிமஸ் தளம் நடத்தி வரும் \"தமிழ்சேட்டுப் பையனும்\" இன்னொரு \"முட்டாளுப் பையனும்\" யாருங்க\n\"காலா தோல்விப்படம்னு எல்லாரும் சொல்றாங்க, குமாரு\" அது உண்மையா அப்படியா நல்லதாப் போச்சு, இல்லைனா மாமாவும் மருமகனும் சேர்ந்து ...\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\n\"இவர் மகள் தன்னை ஐயங்கார்னு சொல்லிக்கொண்டு அலைகிறார். இவரு என்னடானா சாதிச் சான்றிதழ் புறக்கணிப்பு பத்தி பேசிக்கொண்டு அலைகிறார். அதைத் ...\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nஎனக்குப் புரியல. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருத்தனுக்கு வயது அறுபதுனு சொல்றாங்க. இன்னொருவனுக்கு 54 னு சொல்றாங்க. அந்தப் பொண்ணு ஏழாவ...\nதங்கம் பதுக்க ஒரு விபரீத வழி\nஉலகத்திலேயே தங்கம் அதிகமா உள்ள நாடு இந்தியாதான்னு நெனைக்கிறேன். தங்கம் அதிகமா இருந்தால் நம்மதான் பணக்கார நாடுனு நெனச்சுக்காதீங்க\nஐ அம் சியான் விக்ரம் நான் ஒரு வெட்கம்கெட்ட நடிகன்\nஹாலிவுட் படங்களில் உள்ள கதைகளைத் திருடி தமிழ்ப்படுத்தி நம்ம மக்களுக்கு அளிப்பது தப்பா னு கேட்டால் \"தப்புனு எல்லாம் சொல்ல முடியாது\"...\nபாரதிராஜா, மாதவன், ஒலக நாயகன் போன்றோர் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசும் படங்கள் எடுத்து வெளியிட்டு இருக்காங்க. முதல் மரியாதை, பட்டிக்காடா ப...\n இது இப்போ ரொம்பத் தேவையா சார்\nகமலஹாசனிடம் உள்ள குறைபாடுகள் என்ன பின் விளைவுகளைப் பற்றி கவனமில்லாமல் பேசுவது. மற்றவர்கள் மனதை புண்படுத்துறோம்னு தெரியாமலே பேசிவிடுவது. ...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nஸ்டீஃபென் ஹாக்கிங்க்கு ஆளாளுக்கு இரங்கல்\nபாம்பும் மநீம தலையும் ஒண்ணுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/4496-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81,-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88.html", "date_download": "2018-07-21T05:47:11Z", "digest": "sha1:IZWV5UZQSUP2S22G6ZLA3LOLGRB2NPTI", "length": 9400, "nlines": 59, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - மருந்து, மாத்திரைகள் பயன்படுத்தும் போது கட்டாயம் பின்பற்ற வேண்டியவை", "raw_content": "\nHome -> Unmaionline -> 2018 -> மே 01-15 -> மருந்து, மாத்திரைகள் பயன்படுத்தும் போது கட்டாயம் பின்பற்ற வேண்டியவை\nமருந்து, மாத்திரைகள் பயன்படுத்தும் போது கட்டாயம் பின்பற்ற வேண்டியவை\n1. மருந்துகளை காலாவதி காலத்தை கவனமாக பார்த்து சாப்பிட வேண்டும். காலாவதியான மருந்து நஞ்சுக்குச் சமம். அதை சாப்பிடக் கூடாது.\n2. ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகள் எத்தனை மாத்திரை எத்தனை வேளை, எத்தனை நாள்கள் சாப்பிட வேண்டுமோ அதைக் கட்டாயம் சாப்பிட வேண்டும். நோய் குணமாகிவிட்டது என்பதால் மாத்திரையை நிறுத்தக் கூடாது. பாதியில் நிறுத்தினால், அடுத்த முறை அதே ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரை வேலை செய்யாது (பயன் தராது).\n3. ஒவ்வாமை மருந்துகளை உடன் மருத்துவரிடம் சொல்லி தீர்வு காணவேண்டும். வேறு சரியான மருந்தைத் தேர்வு செய்து கொள்ளவேண்டும். ஒரு மருத்துவரிடமிருந்து வேறு மருத்துவரிடம் செல்லும்போது பழைய மருந்துச் சீட்டைக் கட்டாயம் காட்ட வேண்டும். ஒரு நோய்க்கு ஒருவர் சாப்பிடும் மருந்து இன்னொருவரும் சாப்பிடலாம் என்று சாப்பிடக் கூடாது. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தையே ஒவ்வொருவரும் சாப்பிட வேண்டும்.\n4. குழந்தைகளுக்குக் காய்ச்சல் வந்தால், பெற்றோர் மருந்து கொடுக்கும்போது, உடனே குணமாகிவிட வேண்டும் என்று அடிக்கடி கொடுப்பர். அது தப்பு. 4 மணி நேரத்திற்கு ஒருமுறைதான், ஒரு நாளைக்கு நான்கு அல்லது 5 முறைதான் கொடுக்க வேண்டும். அல்லது மருத்துவர் ��ூறியபடி கொடுக்க வேண்டும்.\n5. சாப்பாட்டுக்கு முன் சாப்பிட வேண்டிய மருந்தை சாப்பாட்டிற்கு முன்னும், பின் சாப்பிட வேண்டியதை பின்புந்தான் சாப்பிட வேண்டும். எடுத்துக்காட்டாக ஸ்டீராய்டு, வலி நிவாரண மாத்திரைகள், கிருமி நாசினிகள் அழிக்கும் மருந்துகள், வீக்கத்தை கட்டுப்படுத்தும் மாத்திரைகள் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. சாப்பிட்ட பின்தான் சாப்பிட வேண்டும். வாந்தி, வயிற்று எரிச்சல் போன்றவற்றிற்குச் சாப்பிடும் மருந்துகள் வெறும் வயிற்றில்தான் (சாப்பாட்டிற்கு அரை மணி நேரம் முன்பு) சாப்பிட வேண்டும். வீக்கங்கள் வடிய சாப்பிடும் மாத்திரைகளை சாப்பாட்டிற்கு பின்பு சாப்பிட்டால்தான் வேலை செய்யும்.\n6. பக்க விளைவு மற்றும் பாதிப்பு ஏற்படுத்தும் மாத்திரைகளுடன் அதற்கு நிவாரணமாக உரிய துணை மருந்துகளை மருத்துவர் கொடுப்பர். அவற்றையும் சேர்த்தே சாப்பிட வேண்டும்.\n7. ஆஸ்துமாவிற்கு மருந்து சாப்பிடும்போது, வயிற்றெரிச்சலுக்கான வலிக்கான மாத்திரைகளைச் சாப்பிடக் கூடாது.\n8. பாலூட்டும் தாய்மார்கள் வலி நிவாரண மாத்திரைகள், தூக்க மாத்திரைகள் சாப்பிடக் கூடாது.\n9. வலிப்பு நோய் உள்ளவர்கள் கட்டாயம் ஏற்படின் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அவர் அறிவுரைப்படி செய்ய வேண்டும்.\n10. எதிர் மருந்துகளை ஒரே நேரத்தில் சாப்பிடக் கூடாது. பல நோய்களுக்கு மருந்து சாப்பிடுவோர் இதில் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவர் எப்படிச் சாப்பிடச் சொல்கிறாரே அப்படிதான் ஒன்றுக்கு மேற்பட்ட மாத்திரைகளை ஒரே நேரத்தில் சாப்பிடும்போது சாப்பிட வேண்டும்\nகுறளைப் போற்றுங்கள், குறள்வழி வாழுங்கள்\n(இயக்க வரலாறான தன்வரலாறு - 206)\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nஇது ஒரு நல்ல அறிகுறி\nகடைக்கோடி மக்களின் கல்வி உரிமைகளைப் பறிக்கும் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் ஒழிப்போம்\nகல்வித் துறையில் காவிகளின் பயங்கரவாதத்தை விளக்கும் நூல்கள்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்\nதிராவிட லெனின்’ டாக்டர் டி.எம். நாயர்\nவீணர்களுக்குப் பதில் எழுதும் நேரத்தில் பத்து திராவிட மாணவர்கaளைச் சேருங்கள்\n“இராமாயணம் - இராமன் - இராமராஜ்யம்” (ஆய்வுச் சொற்பொழிவு-6, 7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-07-21T05:50:55Z", "digest": "sha1:WYU2J7CYXEM5AMAQ7YSXMBA7BLXEBE4I", "length": 16283, "nlines": 304, "source_domain": "www.mygreatmaster.com", "title": "செப உணர்வு | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nஜெபம் – கேள்வி பதில்\nஜெபம் – கேள்வி பதில்\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nசெபத்தின் வல்லமையைப் பற்றி இயேசு, இந்த நற்செய்தியிலே (மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-15) நமக்கு தனது சிந்தனையைத் தருகிறார். ஒரு சில யூதர்கள் மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக செபித்தார்கள். அதற்கு யூதர்களின் செபமுறையும் உகந்ததாக இருந்தது. யூதர்கள் செபிக்கிறபோது, நின்றுகொண்டு செபித்தார்கள். அவர்களின் இருகரங்களம் விரிக்கப்பட்டு, உள்ளங்கைகள் வானத்தைநோக்கியும், அவர்களின் சிரம் தாழ்த்தியும் செபித்தார்கள். காலையும், மாலையும் அவர்கள் செபித்தார்கள். எந்த வேலையைச் செய்தாலும், இந்த வேளைகளில் எங்கிருந்தாலும் அவர்கள் செபிக்க ஆரம்பித்தார்கள். தாங்கள் எப்படி செபிக்கிறோம் என்பது மற்றவர்களுக்கு தெரிய வேண்டுமென்று செபித்தார்கள். குறிப்பாக தொழுகைக்கூடங்களின் முன்நின்று, நீண்ட நேரம், மற்றவர்கள் கண்ணில்படும்படி நின்றுகொண்டு செபித்தார்கள்.\nஒரு சில யூதப்போதகர்களே, மக்களை இத்தகைய செயலுக்காக கடுமையாக கண்டித்திருக்கிறார்கள். எனவே தான், வெளிவேடத்தனத்தோடு வேண்டப்படுகிற செபம், இறைவனால் கேட்கப்படாது என்று விளக்கம் கொடுத்தார்கள். நான்கு வகையான மக்களின் செபம் கேட்கப்படாது, என்று பொதுவாக மக்களால் நம்பப்பட்டது. கொலைகாரர்கள், பரிகாசம் செய்கிறவர்கள், பொய்யர்கள் மற்றும் வெளிவேடக்காரர்கள். எனவே, வெளிவேடத்தனத்தோடு நாம் செபிக்கக்கூடாது. அப்படியென்றால், எப்படி செபிக்கலாம் என்பதை இயேசு கற்றுத்தருகிறார். செபம் என்பது கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கப்பட கூடியதாக இருக்க வேண்டும். அது புகழ்ச்சியாக இருக்கலாம், நன்றியாக இருக்கலாம், ஆராதனையாக இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் கடவுளை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். அதேபோல, கடவுள் அன்பானவர் என்கிற உணர்வு நமக்குள்ளாக இருக்க வேண்டும். அந்த உணர்வோடு நமது செபம் எழுப்பப்பட வேண்டும்.\nநாம் கடவுளிடத்தில் செபிக்கிறபோது, இத்தகைய உணர்வுகள் நம்மிடத்தில் இருக்கிறதா நமது செபங்கள் உண்மையான உணர்வுகளோடு, கடவுளை மையப்படுத்தி ஒப்புக்கொடுக்கப்படுகிறதா நமது செபங்கள் உண்மையான உணர்வுகளோடு, கடவுளை மையப்படுத்தி ஒப்புக்கொடுக்கப்படுகிறதா கடவுளுக்கு உரிய மகிமையும், மாட்சிமையும் கொடுக்கப்படுகிறதா கடவுளுக்கு உரிய மகிமையும், மாட்சிமையும் கொடுக்கப்படுகிறதா\n~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nஅன்பே அனைத்திற்கும் ஆணி வேர்\nஎன் நெறிகேட்டையும், பாவத்தையும் போக்கினீர்\nஇறை அன்பில் நாளும் வளர்வோம்\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/show-RUmryBTXNVgs2.html", "date_download": "2018-07-21T05:49:53Z", "digest": "sha1:RMYOWOVAEFV77E564XX5U2AB7QINFDQL", "length": 7801, "nlines": 132, "source_domain": "www.tamilwin.com", "title": "மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்மானம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல: அரசாங்கம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nமேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்மானம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல: அரசாங்கம்\nமேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்மானம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அரசாங்கம் அறிவித்துள்ளது.\nபிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றவியல் பிரேரணையை விசாரணை செய்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையை தள்ளுபடி செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஇந்த மனுவை விசாரணை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், பிரதம நீதியரசரை குற்றவாளி எனத் தீர்மானிக்கும் அதிகாரம் நாடாளுமன்றிற்கு கிடையாது என தீர்ப்பளித்துள்ளது.\nஎனினும், இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.\nநாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் ஏற்கனவே சபாநாயகர் அறிவித்துள்ளதாக பிரதி சபாநயாகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றின் அதிகாரம் குறித்து வேறும் தரப்பினர் கேள்வி எழுப்ப முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீட��யோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tccnorway.no/2017/04/12/press-conference/", "date_download": "2018-07-21T05:37:14Z", "digest": "sha1:K2GYTV2MKDMAND33GQQ25XBKJTZL5JC5", "length": 4524, "nlines": 82, "source_domain": "www.tccnorway.no", "title": " யாழ்ப்பாணத்தில் ஊடாக மாநாடு - TCC Norge", "raw_content": "தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – நோர்வே\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nபண்டா – செல்வா உடன்படிக்கை – 1957\nடட்லி – செல்வா உடன்படிக்கை – 1965\nபொதுநலவாய நாடுகளுக்கான விண்ணப்பம் – 1974\nவட்டுக்கோட்டை பிரகடனம் – 1976\nதிம்பு தீர்மானம் – 1985\nஇந்திய – இலங்கை உடன்படிக்கை – 1987\nசுதுமலை பிரகடனம் – 1987\nபோர் நிறுத்த உடன்படிக்கை – 2002\nஇடைக்கால தன்னாட்சி திட்டம் – 2003\nயாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடாக மாநாடு\nகஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்\nகரும்புலிகள் நினைவுநாள் யூலை 5\nமாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா 2018\nமே நாள் மாபெரும் எழுச்சிப் பேரணி\nஅன்னை பூபதி அவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள்\nகரும்புலிகள் நினைவுநாள் யூலை 5\nமாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா 2018\nமே நாள் மாபெரும் எழுச்சிப் பேரணி\nஅன்னை பூபதி அவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adhithakarikalan.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-21T05:33:18Z", "digest": "sha1:KHUI46RYF2JJP4YL5SA27KN5IIOEVNVY", "length": 15524, "nlines": 100, "source_domain": "adhithakarikalan.wordpress.com", "title": "பதிவிறக்கம் | களர்நிலம்", "raw_content": "\nஇடுகையை ஈ மெயிலில் பெற\nகுல்சாரி - உலகப் புகழ்பெற்ற ரஷ்ய குறுநாவல்\nகுறிச்சொற்கள்:all is lost, ஆராய்சி, ஆல் இஸ் லாஸ்ட், ஆஸ்கர், ஆஸ்கர் 2014, ஆஸ்கர் பரிந்துரை, ஆஸ்கர் விருது, உலக சினிமா, கிராவிட்டி, சர்வதேச விண்வெளி நிலையம், சாந்த்ரா புல்லக், சினிமா, சிறந்த இயக்கம், சிறந்த ஒலி சேர்ப்பு, சிறந்த ஒலித்தொகுப்பு, சிறந்த கதாநாயகி, சிறந்த கலை, சிறந்த திரைப்படம், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த படப்பதிவு, சிறந்த பாடல், சிறந்த விஸ்வல் எபக்ட்ஸ், சீனா, டெக்னிக்கல் எக்ஸ்சலன்ஸ், தற்கொலை, திரையரங்கு, தொலைத்தொடர்பு சாதனம், பதிவிறக்கம், பராமரிப்புப் பணி, ப்லாக் பஸ்டர், முப்பரிமான படம், விண்வெளி, விண்வெளி ஓடம், விண்வெளி வீரர், விண்வெளிக் கழிவு, ஹாலிவுட், best actress in a leading role, best cinematography, Best Direction, Best editing, Best Original Score, Best picture, Best Production Design, best sound editing, Best Sound Mixing, Best Visual Effects, blockbuster, cinema, Ed Harris, Gavity, george clooney, hollywood, oscar, oscar 2014, oscar nomination, Sandra Bullock, spaceship, technical excellence, WORLD CINEMA\nஆஸ்கரில் 10 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிராவிட்டி, இதுவரை வந்திருக்கும் முப்பரிமான படங்களில் தவிர்க்கமுடியாத ஒரு படம், ஆங்கிலத்தில் டெக்னிக்கல் எக்ஸ்சலன்ஸ் என்ற சொல்லுக்கு தகுதியான இந்த வருட ஹாலிவுட்டின் ப்லாக் பஸ்டர் படம். ஏற்கனவே ஆஸ்கர் படங்களில் ஆல் இஸ் லாஸ்ட் என்ற படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்து எடுத்த படத்தை பற்றி பார்த்தோம், இது அந்த வரிசையில் இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம்.\nசர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆராய்ச்சி மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் விண்வெளி வீரர்கள் எதிர்பாராத விதமாக விண்வெளிக் கழிவுகள் எற்படுத்தும் விபத்தினால் அவர்களின் விண்வெளி ஓடம் பழுதடைந்துவிடுகிறது. இதன் காரணமாய் சர்வதேச விண்வெளி நிலையம் மற்றும் அருகில் பல கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள சீனாவின் சர்வதேச விண்வெளி நிலையம் உட்பட பாழாகின்றன. புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் படத்தின் நாயகி ரேயான் (சாந்த்ரா புல்லக்) தவிர மற்றவர்கள் அனைவரும் இறந்து விடுகின்னர். தான் வந்த விண்கலமும், பூமியைத் தொடர்பு கொள்ளத் தேவையான தொலைத்தொடர்பு சாதனங்களும் சேதமாகியிருக்க, செய்வதறியாது உயிர் வாழ வேண்டும் என்ற உந்துதலில் போராடி, ஒரு கட்டத்தில் தற்கொலை முயற்சிக்கும் முயன்று பின்னர் கடின போராட்டத்திற்குப்பின் இறுதியில் பூமிக்குத் திரும்பி வருகிறார் கதாநாயகி\nஇப���படத்தை சாதாரண வடிவில் அதாவது முப்பரிமான படமாக பார்க்காவிடில் வெகு சாதாரணமாகவெ தோன்றும், ஆதலால் பதிவிறக்கம் செய்து பார்ப்பவர்கள் தயவுசெய்து இப்படத்தை திரையரங்கில் சென்று பார்ப்பது நல்லது. கதையை ஒருவரியில் சாதாரணமாக சொல்லிவிடலாம். ஆனால், கதையின் கட்டமைப்பு, கலைவடிவம் தான் பிரமிப்பு. வானம் சுழல்வது போன்ற காட்சி, நம்மை நோக்கி ஓர் சிறிய கல் வருவதுபோல் தோன்ற, அருகே வரவர கல் ஒரு மனிதனாக மாறி காட்சியளிக்கிறது. இருக்கையின் நுனிக்கே வரவழைத்துவிடும் முதல்காட்சியின் பிரம்மாண்டம். இதுபோல படத்தில் பல காட்சிகள்.\nசிறந்த திரைப்படம் ( Best Picture)\nசிறந்த படத்தொகுப்பு ( Best editing )\nசிறந்த ஒலித்தொகுப்பு ( Best Sound Editing )\nசிறந்த ஒலி சேர்ப்பு ( Best Sound Mixing )\nசிறந்த விஸ்வல் எபக்ட்ஸ் ( Best Visual Effects ) என்ற 10 பிரிவுகளில் ஆஸ்கரில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிராவிட்டி படம் விஸ்வல் எபக்ட்ஸ், கலை போன்ற பிரிவுகளில் விருதுகளை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி சிறந்த படம், கதாநாயகி, படப்பதிவு பிரிவுகளில் கடுமையான போட்டியைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்.\nகாமசூத்ரா ஒலிப்பேழை(audio book) வடிவமாக…\nPosted: ஓகஸ்ட் 7, 2010 in தகவல்கள்\nகுறிச்சொற்கள்:audio book, ஆபாசம், ஐபோன், ஒலிப்பேழை, காமசூத்ரா, தன்யா பிராங்க்ஸ், பதிவிறக்கம், பியூட்டிபுல் புக்ஸ், ரிச்சர்ட் பர்டன், வாக்மேன், வாத்சாயனர், beutiful books, download, iphone, kamasutra, richard burton, sex, tanya franks, vatsayna, walkman\nகேள்விப்பட்டீர்களா, காமசூத்ரா ஒலிப்பேழை(audio book) வடிவமாக இப்போது விற்பனைக்கு வந்திருக்கிறது. தன்யா பிராங்க்ஸ் (tanya franks ) என்ற நடிகையின் குரலில் காமசூத்ரா உங்கள் காதுகளில் காதலை தூண்டப் போகிறது. முக்கியமாக இணையும் முறையான 64 முறைகளை கேட்கும் அனுபவம் புதுவிதமானதாகவே இருக்கும் என நினைக்கிறன். இந்த ஒலிப்பேழை(audio book) 8.99 டாலர் கொடுத்து பதிவிறக்கம்(download ) செய்து கொள்ளும் வசதியுடன் வெளிவந்து இருக்கிறது. காமசூத்ரா 1883 ஆம் ஆண்டு ரிச்சர்ட் பர்டன் (richard burton ) என்பவரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு பெரும் வரவேற்ப்பு பெற்றது.\nஇந்த ஒலிப்பேழை சிலருக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் என்பதில் வியப்பில்லை காரணம் இன்றளவும் காமசூத்ரா ஒரு ஆபாச புத்தகமாகவே சமூகத்தின் அங்கீகாரத்தை பெற்றிருப்பதால் வெளிப்படையாக இந்த புத்தகத்தை வைத்து படிப்பதை காட்டிலு���் ஒலிப்பேழையை பதிவிறக்கம் செய்து ஐபாட் அல்லது அலைபேசி வழியாக கேட்கலாம் இல்லையா… இந்த ஒலிப்பேழை வடிவத்தை பியூட்டிபுல் புக்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இதை ஒலி வடிவமாக படித்த தன்யா முதலில் பதட்டமாகவே ஆரம்பித்தேன் ஆனால் உண்மையில் இது ஒரு வித்யாசமான அனுபவமாக இருந்ததாகவும் கூறினார். வாத்சாயனர் எழுதிய காமசூத்ரா பெரும்பாலும் உரை நடையாகவும் சில பாடல்களுடன் 36 பாகங்களாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. மொழிபெயர்க்கும் போது ஆங்கிலத்தில் 7 பாகங்களாக அது தொகுக்கப்பட்டது.\nமேற்படி இந்த இடுகையை படித்து தாங்களும் பதிவிறக்கம் செய்யவேண்டும் என்ற அவா இருப்பின் http://www.beautiful-books.co.uk/ இந்த வலைதளத்திற்கு சென்று நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எவ்வளவு நாள் தான் அறத்துப் பாலையும், பொருட்ப் பாலையும் படித்துக் கொண்டிருப்பது, கொஞ்சம் காமத்துப் பாலையும் பருகலாமே….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-07-21T06:12:02Z", "digest": "sha1:SNYNTVYW46HUKY6XRZXPS6Q34P24MXYC", "length": 7514, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிசன் சிங் பேடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுழுப்பெயர் பிசன் சிங் பேடி\nபிறப்பு 25 செப்டம்பர் 1946 (1946-09-25) (அகவை 71)\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை இடதுகை மிதவேகப் பந்துவீச்சு\nமுதற்தேர்வு டிசம்பர் 31, 1966: எ மேற்கிந்தியத் தீவுகள்\nகடைசித் தேர்வு ஆகத்து 30, 1979: எ இங்கிலாந்து\nமுதல் ஒருநாள் போட்டி சூலை 13, 1974: எ இங்கிலாந்து\nகடைசி ஒருநாள் போட்டி சூன் 16, 1979: எ இலங்கை\nதேர்வு ஒ.நா முதல்தர ஏ-தர\nஆட்டங்கள் 67 10 370 72\nதுடுப்பாட்ட சராசரி 8.98 6.20 11.37 6.81\nஅதிக ஓட்டங்கள் 50* 13 61 24*\nபந்துவீச்சு சராசரி 28.71 48.57 21.69 29.39\nசுற்றில் 5 இலக்குகள் 14 0 106 1\nஆட்டத்தில் 10 இலக்குகள் 1 n/a 20 n/a\nசிறந்த பந்துவீச்சு 7/98 2/44 7/5 5/30\nபிடிகள்/ஸ்டம்புகள் 26/– 4/– 172/– 21/–\nசனவரி 23, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்\nபிசன் சிங் பேடி (Bishan Singh Bedi, செப்டம்பர் 25. 1946, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 67 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 10 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர். 1966 இலிருந்து 1979 வரை இந்தியா அணிக��காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 19:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2012/07/31/income-tax-department-website-crash-000157.html", "date_download": "2018-07-21T05:54:27Z", "digest": "sha1:4QZX4SACI3P55RSCS46DXHLZCSYB3F6C", "length": 16329, "nlines": 171, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்றுடன் முடிவடைந்தது வருமான வரி கணக்குத் தாக்கல்- இணையதளம் முடங்கியது! | Income tax department website crashes | இன்றுடன் முடிவடைந்தது வருமான வரி கணக்கு தாக்கல் - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்றுடன் முடிவடைந்தது வருமான வரி கணக்குத் தாக்கல்- இணையதளம் முடங்கியது\nஇன்றுடன் முடிவடைந்தது வருமான வரி கணக்குத் தாக்கல்- இணையதளம் முடங்கியது\nஸ்டெர்லைட் நிறுவனத்தால் வருடத்திற்கு $100 மில்லியன் நஷ்டம்.. அனில் அகர்வால் சோகம்..\nஅலுவலகத்தில் வட்டியில்லா கடன் வாங்கப்போகிறீர்களா.. உஷார்..\nஎவ்வளவு வரி வேண்டுமானாலும் செலுத்துகிறோம்.. ஒப்புதல் மட்டும் கொடுங்க.. வால்மார்ட்-இன் நிலை..\nவருமான வரிச் செலுத்தவில்லையெனில் இது கண்டிப்பாக நடக்கும்..\nசென்னை: வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வது இன்றுடன் முடிவடைந்தது. கடைசிநாளில் இணையதளத்தில் அலைமோதிய கூட்டத்தால் பலமணிநேரம் வருமான வரித்துறை இணைய அலுவலகம் முடங்கிய நிலையில் இருந்தது.\nஇன்று கடைசிநாள் என்பதால் நெரிசலை தவிர்க்க சென்னை வருமானவரி அலுவலகத்தில் 40 சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தது.. கடைசிநாள் என்பதால் ஆயிரக்கணக்கானோர் இன்று வருமான வரி அலுவலகத்தை முற்றுகையிட்டிருந்தனர். கடந்த ஆண்டு கடைசி 4 நாட்களில் மட்டும் சுமாராக 75000 பேர் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்திருந்தனர்.\nமேலும் 10 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் ஆன்லைனில்தான் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டதால் கடைசிநாளான இன்று ஆன்லைனில் அலைமோதிய கூட்டத்தால் வருமான வரித்துறையின் இணையதளம் பல மணிநேரம் முடங்கியே கிடந்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nIncome tax department website crashes | இன்றுடன் முடிவடைந்தது வருமான வரி கணக்கு தாக்கல்\nமோடி அரசுக்க�� எதிராக நம்பிக்கையிலா தீர்மானம்.. சரிந்த பங்கு சந்தை..\nமக்கள் பீதி அடைந்ததால் FRDI மசோதாவை அமலுக்கு கொண்டுவருவதில் ஜகா வாங்கிய மத்திய அரசு..\nகைவரிசை காட்டிய நீரவ் மோடி - விழி பிதுங்கி நிற்கும் ஜூவல்லரி தொழில்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-07-21T05:38:27Z", "digest": "sha1:NJF3ICEBFA3CZGD43GQABHDXROVF4NTU", "length": 7067, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "காயத்ரி மந்திரத்தின் சிறப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nதீவிரமடையும் காட்டுத் தீயினால் மக்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு\nபுதிய வர்த்தக உடன்பாடு: அவுஸ்ரேலியாவுடன் பிரித்தானியா பேச்சு\nமத்திய அரசு நீதியை நிலைநாட்டத் தவறிவிட்டது: சந்திரபாபு நாயுடு\nசிம்பாப்வே அணியை நான்காவது ஒருநாள் போட்டியிலும் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி\nபுதிய கட்சிக்கு தலைவராகிறார் மஹிந்த\nகாயத்ரி மந்திரத்தினை சொல்லுவதன் பொருள் “உயர் அறிவு சக்தியினை அளித்து, அறியாமையை நீக்க வேண்டும்” என்பதாகும்.\nஇம்மந்திரம் சொல்லப்படும் பொழுது எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது. இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன. காயத்ரி மந்திரத்திற்கு ஜாதி. மதம் என்ற எந்த பிரிவும் கிடையாது.\n“ஓம் பூர் : புவ : ஸீவ :\nதியோ : யோந: ப்ரசோதயாத்”\nநம் புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள்.\nகாயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் போது, எழும் அதிர்வுகள் உடலில் 24சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது. இதன் கா\nபாவத்தை போக்கும் காயத்ரி மந்திரம்\n24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும். 24\n : இதோ சில வழிகள்\nசிலருக்கு முடி கொட்டும் பிரச்சினை மிகப் பெரிய பிரச்சினையாக அமையும். காலையில எழுந்தவுடன் தலையனையில் ம\nகோடை நோய்களில் இருந்து பாதுகாப்புப்பெற சில வழிகள்\nதகிக்கும் கோடை வெயிலால் ஏற்படும் நோய்களில் இருந்து செலவில்லாமல் தப்ப பல எளிய வழிமுறைகள் உள்ளன. கோடை\nசெவ்வாய் சொல்லும் காயத்ரி மந்திரம்\n அடக்க ஒடுக்கத் தேக்கவீக்க ஆட்சியானே செவ்வியறிந்து பணிகிறோம் செவ்வாயே\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nதீவிரமடையும் காட்டுத் தீயினால் மக்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு\nபுதிய வர்த்தக உடன்பாடு: அவுஸ்ரேலியாவுடன் பிரித்தானியா பேச்சு\nசிம்பாப்வே அணியை நான்காவது ஒருநாள் போட்டியிலும் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி\nதிருச்சியில் இலங்கை தம்பதியினர் கைது\nமரண தண்டனை விவகாரம் தொடர்பில் முதல்முறையாக கருத்து தெரிவித்த ரவி\nஅரசியலமைப்பு விடயத்தில் ஒளிவு மறைவில்லை: சுமந்திரன் – ஜயம்பதி கூட்டாக அறிவிப்பு\nவட அயர்லாந்து எல்லை பிரச்சினை: பிரித்தானியாவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை\nஇணைய ஊடுருவல்: சிங்கப்பூர் பிரதமர் உள்ளிட்ட 1.5 மில்லியன் பேரது தரவுகள் திருட்டு\nரொனால்டோவுக்கு பதிலீடாக பெல்ஜியம் வீரர்: ரியல் மெட்ரிட் அணி புதிய திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-07-21T06:07:23Z", "digest": "sha1:DOHGK7U5ESPGYHFFBFZZ37P2KVNTQJHK", "length": 8471, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "புதிய சீர்த்திருத்தத்திற்கு எதிர்ப்பு: கிரேக்கம் ஸ்தம்பிதம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகாலியில் பாரிய போராட்டம் முன்னெடுப்பு\nகுடிநீர் விநியோகத்திற்காக வெட்டப்பட்ட குழியில் மனித எச்சங்கள்: யாழில் பரபரப்பு\nபுதிய வர்த்தக உடன்பாடு: அவுஸ்ரேலியாவுடன் பிரித்தானியா பேச்சு\nதீவிரமடையும் காட்டுத் தீயினால் மக்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு\nமத்திய அரசு நீதியை நிலைநாட்டத் தவறிவிட்டது: சந்திரபாபு நாயுடு\nபுதிய சீர்த்திருத்தத்திற்கு எதிர்ப்பு: கிரேக்கம் ஸ்தம்பிதம்\nபுதிய சீர்த்திருத்தத்திற்கு எதிர்ப்பு: கிரேக்கம் ஸ்தம்பிதம்\nபோராட்டம் நடத்துவதற்கான கட்டுப்பாடுகளை உள்ளடக்கிய பதிய சீர்த்திருத்தத்திற்கு கிரேக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கவுள்ள நிலையில் அதனை எதிர்த்து தலைநகரில் இன்று (வெள்ளிக்கிழமை) போராட்��ம் வெடித்துள்ளது.\nஇன்றைய போராட்டமானது இந்த 2018ஆம் ஆண்டின் முதலாவது பாரிய தொழிற்சங்க நடவடிக்கையாக அறியப்படுகிறது.\nபோராட்டத்தினால் தினமும் மில்லியன் பயணிகளின் போக்குவரத்து மார்க்கமான ரயில் சேவை முடங்கியுள்ளது. இதேவேளை, வைத்தியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளதால் வைத்தியசாலை நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.\nநாடாளுமன்ற ஒப்புதலுக்காக நிலுவையிலுள்ள குடும்ப நலன்களை குறைக்கும் மற்றும் தொழிற்சங்கங்களின் போராட்டத்தை பாதிக்கும் வகையிலான சட்டமூலத்திற்கு எதிர்வரும் 15ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்படவுள்ளது.\nஇது தொடர்ச்சியாக வேலைநிறுத்த போராட்டங்களில் ஈடுபடும் கிரேக்க தொழிலாளர்கள் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அரசாங்கத்தின் இந்நடவடிக்கையால் தொழிலாளர் உரிமைகள் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nகாலியில் பாரிய போராட்டம் முன்னெடுப்பு\nகாலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை பாதுகாக்குமாறு கோரி பாரிய போராட்டமொன்று இன்று (சனிக்கிழமை) முன்னெட\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக போராடிய 14 தாய்மார் உயிரிழப்பு\nவடக்கு- கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காக போராடிவந்த தாய்மார்களில் இதுவரை 14 பேர் மன உள\n- முல்லை மக்களின் போராட்டம் 500 நாட்களை எட்டியது\nதமது உறவுகள் குறித்த அரசாங்கத்தின் பதிலை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களால் முல்லைத்தீவ\nஅரசாங்கத்தின் நடவடிக்கையை முடக்கும் வேலைநிறுத்தப் போராட்டம்\nநல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக பாரிய வேலைநிறுத்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்\nகாணி ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டம் 500 ஆவது நாள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் ஆக்கிரமித்து வைத்திருக்கும் கேப்பாபுலவு காணியை விடுவிக்க வலியுறுத\nகாலியில் பாரிய போராட்டம் முன்னெடுப்பு\nபுதிய வர்த்தக உடன்பாடு: அவுஸ்ரேலியாவுடன் பிரித்தானியா பேச்சு\nதீவிரமடையும் காட்டுத் தீயினால் மக்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு\nசிம்பாப்வே அணியை நான்காவது ஒருநாள் போட்டியிலும் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி\nதிருச்சியில் இலங்கை தம்பதியினர் கைது\nமரண தண்டனை விவகாரம் தொடர்பில் முதல்முறையாக கருத்து தெரிவித்த ரவி\nஅரசியலமைப்பு விடயத்தில் ஒளிவு மறைவில்லை: சுமந்திரன் – ஜயம்பதி கூட்டாக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cvrintamil.blogspot.com/2007/04/blog-post_26.html", "date_download": "2018-07-21T05:29:20Z", "digest": "sha1:GZBNUWDOT2Y7TTSJVKJDQ4TBDOPN5YZZ", "length": 20047, "nlines": 379, "source_domain": "cvrintamil.blogspot.com", "title": "என் எண்ணங்கள் எழுத்துக்களாய்: இது போதும் எனக்கு", "raw_content": "\nஜன்னல் வழி சிறு தூறல்\nஇது போதும் இது போதும்ன்னு சொல்றீங்க இன்னும் நிறைய நீங்கள் ஆசை படலாம். கிடைக்கும்.. :-)\nஇது போதும் எனக்கு -- கவிதை படித்த நிறைவு\nஅப்பா அம்மா நியாபகம் வந்துடுச்சு தலைவா.\nநான் எதையோ நினைச்சுக்கிட்டு எழுதினா,உங்களுக்கு எதுவோ நியாபகம் வந்திருச்சே தலைவா\nஎழுத்து பிழைகளை சரி செய்து விட்டேன், சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி. :-)\nபோதும் என்ற மனம் பொன் செய்யும் மருந்து என்பதை உணர ஆரம்பித்த மாதிரி இருக்கே, தூங்கி எழுந்துறீங்க.... சரியா போயிடும். புது தேவைகள் முன் வந்து நிற்கும்.\n//நான் எதையோ நினைச்சுக்கிட்டு எழுதினா,உங்களுக்கு எதுவோ நியாபகம் வந்திருச்சே தலைவா\nஅதானே... நல்ல பாதி னு சொல்லி இருந்தா அவரு எவ்வளவு சந்தோஷப்பட்டு இருப்பார்.\nஅடடா.... கவிதைகள் அழகாக போதும் போதும் என்கிற அளவுக்கு சிணுங்கிறது :)\nஇது போதும் எனக்கு //\nஎனக்கும் இது போதும் :)\nஅவள் இருப்பதால் பயந்து விட்டதோ நிலவு.. போட்டிக்கு ஒரு நிலவு, கறைகளேதும் இல்லாமல் என்று, CVR\nநல்ல உணர்ச்சியான கவிதை CVR\nஜன்னல் வழி சிறு தூரல்//\nசிம்பிளா இருந்தாலும் கலக்கல் கவிதை CVR\n நம் ஆசைகள்,கனவுகள் இவைதான் ஒரு மனிதனை வாழ வைக்கிறது இல்லையா\nசும்மாதான் ஒரு காதல் கவிதை எழுதலாம்னு ஒரு சின்ன முயற்சி.வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி \nபோதும்னு சொல்லுறா மாதிரி வேணும்னு சொல்லியிருக்கேன்,புரிஞ்சுதா\n//எனக்கும் இது போதும் :)\nவாழ்க்கையில கிடைக்கற பல சின்ன விஷயங்கள் நமக்கும் போதுமானது,ஆனா நாமதான் தேவை இல்லாம இது வேனும் ,அது வேணும்னு நம்மளையே கஷ்டப்படுத்திக்கரோம்.\n//அவள் இருப்பதால் பயந்து விட்டதோ நிலவு.. போட்டிக்கு ஒரு நிலவு, கறைகளேதும் இல்லாமல் என்று, CVR //\nஇந்த கவிதையில் பல விஷயங்கள் மேலோட்டமாக சொல்லப்பட்டிருக்கும்,அவரவர் அவரவரின் கற்பனைக்கேற்றவாரு அர்த்தங்களை அறிந்து கொள்ளலாம். இந்த வரியை பொருத்த வரை. மடி தனில் அவள் இருக்கிறாள், இங்கிதம் கருத�� வெக்கப்பட்டுக்கொண்டு நிலா ஒளிந்து கொள்கிறது என்ற அர்த்தத்தில் நான் எழுதி இருந்தேன்.\nவருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கார்த்தி\nதம்பிக்கு ரொம்ப நல்ல மனசு.எல்லாம் போதும் போதும் என்று சொல்கின்றீர்கள்.பலர் போதவில்லை என்று இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.\nஇது போதும் எனக்கு ///\nஎனக்கு மிகவும் பிடித்த வரிகள் ;-)\n// நாகை சிவா said...\nபோதும் என்ற மனம் பொன் செய்யும் மருந்து என்பதை உணர ஆரம்பித்த மாதிரி இருக்கே, தூங்கி எழுந்துறீங்க.... சரியா போயிடும். புது தேவைகள் முன் வந்து நிற்கும். ///\nஒரு சிலர் பேச்சை எல்லாம் கேட்ககூடாது தம்பி.ஞாபகம் வைச்சுகோங்க ;-))))\nஉங்கள் இந்தக் கவிதை படிக்கும் போது.. எனக்கு\nவைரமுத்துவின் கவிதையும் ஞாபகம் வந்தது..\nஉங்கள் கவிதை கூட அழகாய் இருக்கிறது..\n\"பெய்யென பெய்யும் மழை\" கவிதை தொகுப்பில் நீங்கள் குறிப்பிட்ட வைரமுத்துவின் அந்த கவிதையின் சாயல் இதில் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஏனென்றால் அந்த கவிதை நான் என் வாழ்க்கையில் மிகவும் ரசித்த கவிதைகளில் ஒன்று. என் மனதை பெறும் பாதிப்பை ஏற்படுத்தியதால் என்னையும் அறியாமல் இந்த கவிதை மூலம் அதன் நடையும் கருத்துக்களும் வெளி வந்து விட்டது\nநான் கவிதை எழுதியதற்கான சூழமைவு (context) இதோ :-)\nஇது போதும் எனக்கு //\nஇந்த அவன் எல்லாம் அவ(ர்)ன்.\nநல்லா இருக்குக் கவிதை. இது போதும் எனக்கு.\n@துளசி அக்கா மற்றும் ஜி\nஇதை படிக்கும்போது பெய்யென பெய்யும் மழை ஞாபகம்...\nரொம்ப நல்லா இருக்குங்க CVR :)))\nகலங்காதே தமிழா, தமிழுக்கு அழிவில்லை\nநான் மாமாவிடம் மாட்டிக்கொண்ட கதை\nபார்க்காத அதிசயங்கள் - பாகம் 2 (கடைசி பாகம்)\nபார்க்காத அதிசயங்கள் - பாகம் 1\nவெறுப்பு தவிர்ப்போம், நட்பு வளர்ப்போம்\nகாதல் ஒரு சிறப்பு பார்வை - பாகம் IV\nஎழுதியதில் பிடித்தது - தொடர் (1)\nகாதல் ஒரு சிறப்பு பார்வை (1)\nசென்னை மத்திய சிறைச்சாலை (1)\nநில் கவனி கேன்சர் (4)\nலலித் கலா அகாடமி (1)\nவானுக்குள் விரியும் அதிசயங்கள் (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhalinnisai.blogspot.com/2015/08/blog-post_2.html", "date_download": "2018-07-21T05:39:23Z", "digest": "sha1:KEI7K42VXSKHZ2IRYO4CGN4SOB7YAIOU", "length": 11473, "nlines": 242, "source_domain": "kuzhalinnisai.blogspot.com", "title": "குழல் இன்னிசை !: ஆடிப்பெருக்கு", "raw_content": "\nஆடிப் பட்டம் தேடி விதைப்பார்\nபாடிப் போற்றுவோம் பருவ மகளே\nமெல்லிசை நடை பயில்க அரும்புன��ே\nசொல்லிசைப் பாடும் காவிரி புதுப் புனலே\nநல்வளம் மேவிட வருக ஆடிப் பெரு மகளே\nதிண்டுக்கல் தனபாலன் 2 août 2015 à 20:29\n\"ஆடிப் பெருக்கு\" நல்வாழ்த்துகள் நண்பரே\n\"ஆடிப் பெருக்கு\" நல்வாழ்த்துகள் அய்யா\nபள்ளி நாள்களில் நாங்கள் மிகக்கொண்டிய விழாக்களில் ஒன்று ஆடிப்பெருக்கு. சொந்த ஊரான கும்பகோணத்தில் சப்பரம் ஓட்டிக்கொண்டு போவதும், ஆற்றில் விளையாடுவதும், ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதும் மறக்கமுடியாத பதிவுகள். அந்நாட்களை நினைவுபடுத்தியது இப்பதிவு.\n\"ஆடிப் பெருக்கு\" நல்வாழ்த்துகள் முனைவர் அய்யா\nசகோவுக்கு ஆடிப்பெருக்கு நல் வாழ்த்துக்கள் \n\"ஆடிப் பெருக்கு\" நல்வாழ்த்துகள் சகோதரி\nநாடு நலம் பெற ஆடிப் பெருக்கில் ஆடி வரட்டும் காவேரி.\n\"ஆடிப் பெருக்கு\" நல்வாழ்த்துகள் சகோதரி\nவணக்கம் நண்பரே நலம்தானே... ஆடிப்பெருக்கு பாடி மகிழ்வோம்.\n\"ஆடிப் பெருக்கு\" நல்வாழ்த்துகள் நண்பரே\nஅடிப் பெருமகள் ஆடிவிட்டு போய்விடுவாள்...ஆடிப் பட்டம் தேடி விதைப்பார்தான் கூடிநின்று கும்பிட வழி இல்லாமல் தவிப்பார்.தம.4\n\"ஆடிப் பெருக்கு\" நல்வாழ்த்துகள் நண்பரே\nகரந்தை ஜெயக்குமார் 3 août 2015 à 06:33\n\"ஆடிப் பெருக்கு\" நல்வாழ்த்துகள் நண்பரே\n\"ஆடிப் பெருக்கு\" நல்வாழ்த்துகள் நண்பரே\n\"ஆடிப் பெருக்கு\" நல்வாழ்த்துகள் நண்பரே\nவணக்கம் நன்றி மீண்டும் வருக \n\"எண்ணம் எல்லாம் என் எஸ் கே\"\n\"பொறுமை கடலினும் பெரிது \" (குட்டிக்கதை)\n\"இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்\"\n\"நீதியை தலை வணங்கி ஏற்போம்\n தேன் கவி மழை தாருங்களே\n\"உத்தம காரியம்\" (குட்டி கதை)\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maduraibloggers.blogspot.com/2012/08/", "date_download": "2018-07-21T06:02:53Z", "digest": "sha1:3NJM6NTOUS63SLKRZG6YCNKZ3O5V7AM5", "length": 6484, "nlines": 90, "source_domain": "maduraibloggers.blogspot.com", "title": "மதுரை வலைப்பதிவர்கள் குழுமம்: August 2012", "raw_content": "\nமதுரையை அடையாளமாக கொண்டுள்ள வலைப்பதிவர்கள் குழுமமாக சங்கமிக்கும் வலைப்பூ\nமதுரை வலைப் பதிவர்கள் குழுமம் ஆரம்பம்\nமதுரை ம���வட்டம் மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பதிவர்களாகிய (BLOGGERS) நாம் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட, மதுரை வலைப் பதிவர்கள் குழுமம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே மதுரை மாவட்டம், அருகிலுள்ள திண்டுக்கல், சிவகங்கை போன்ற அருகிலுள்ள மாவட்டம் மற்றும் மதுரையைச் சேர்ந்த இந்தியாவின் மற்றைய பகுதிகள் மற்றும் மதுரையைச் சேர்ந்த அயல் நாட்டு பதிவர்களும் நமது குழுமத்தில் இணையலாம்.\nbloggersmadurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களைப் பற்றிய விபரங்கள், வலைப்பதிவு பெயர், லிங்க் அனுப்பவும். மேலும் இந்த தளத்தில் பாலோயராகவும் இணையலாம்.\nமேலும் தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.\nரமணி - தீதும் நன்றும் பிறர்தர வாரா\nதமிழ்வாசி பிரகாஷ் - தமிழ்வாசி\nLabels: மதுரை, மதுரை குழுமம், மதுரை பதிவர்கள்\nமதுரை வட்டார குழும வலைப்பூக்கள்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஇதுக்கு எல்லாம் தலைப்பு தேவையா என்ன \nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nகலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்\nமதுரை வலைப் பதிவர்கள் குழுமம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://szief.blogspot.com/2011/01/blog-post_4307.html", "date_download": "2018-07-21T05:54:22Z", "digest": "sha1:SYD7B5PB2UVYK6TR2ZOETG3V3NTPRSRY", "length": 8658, "nlines": 76, "source_domain": "szief.blogspot.com", "title": "SZIEF: பொருளியல் அரங்கம்- க. சுவாமிநாதன்", "raw_content": "\nபொருளியல் அரங்கம்- க. சுவாமிநாதன்\n* வறுமை என்றாலே நினைவுக்கு வருவது ஒரிசாவின் காலகண்டி மாவட்டம்.அங்கு மகாத்மாகாந்தி தேசிய கிராம வேலை வாய்ப்புத் திட்டத்தில் குறைந்தபட்சக் கூலியான ரூ 90 மறுக்கப்படுவதாக டைம்ஸ் ஆப் இந்தியாவில் ( 19 .8 . 2010 ) செய்திகள் வந்தன. கரும்பின் சக்கை கூடக் கிடைக்காத பரிதாபத்திற்குரியவர்கள் இவர்கள்.\n* இந்தியாவில் ஆண்டிற்கு ஒர�� கோடிக்கு மேல் வருமானம் பெறுபவர்கள் 1149 பேர். இன்போசிஸ் நிறுவனத்தில் 50 லட்சத்திற்கு மேல் வருமானம் பெறுபவர்கள் 144 பேர். இவர்கள் கூட நடுக் கரும்புக்காரர்கள்தான்.\n* இந்தியாவில் அதிகமான வருமானம் பெறுகிறவர் ஜிண்டால் ஸ்டீல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி நவீன் ஜிண்டால்தான். ஆண்டு வருமானம் 69.75 கோடிகள். இதை விடுங்கள் அமெரிக்காவில் அதிக வருமானம் வாங்குபவர் லிபர்ட்டி மீடியாவின் கிரகரி பி. மாபி என்கிற தலைமை நிர்வாகி. ஆண்டு வருமானம் ரூ 393 கோடிகள். ஒரு நாளைக்கு ஒரு கோடியே எட்டு லட்சம். அடிக் கரும்புக்காரர்கள் யாரென்று தெரிகிறதா\nஇளநீருக்கு வந்துவிட்டது ஆபத்து. கொக்க கோலாவும், பெப்சியும் பெரும் முதலீடுகளோடு இளநீர்ச் சந்தைகளில் குதித்துள்ளனர்.உலகில் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக இளநீர் காய்ப்பது இந்தியாவில்தானாம். பிரேசிலின் அமாகோகோ நிறுவனத்தை பெப்சி வாங்கியிருக்கிறது. 30 நாட்களுக்கு இளநீரை கெட்டுப்போகாமல் வைத்திருக்கிற தொழில் நுட்பம் ரூ 3 லட்சத்திற்கு கிடைக்கிறது. பாக்கெட்டுகளிலும், அலுமினிய கேன்களிலும் இளநீரை அடிக்கிற பரிசோதனைகள் மைசூரில் உள்ள ஓர் ஆய்வகத்தில் நடந்தேறி வருகின்றன.\nசில நடுத்தர கம்பெனிகளும் வணிகத்தில் குதிக்கலாம்.ரோட்டோரங்களில் ட்ரை சைக்கிளில் இளநீர்க் காய்களை அடுக்கிக் கொண்டு அரிவாளோடு அண்ணே..அக்கா..என்று கூவி விற்பவர்களுக்கு ஆபத்துதான்\n* இன்போசிஸ் நிறுவனத்தில் 2010 - 11 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 5311 ஊழியர் அதிகமாகியுள்ளனர். இது நிகரக் கூடுதலே ஆகும். 11067 பேர் புதிய நியமனம் பெற்றுள்ளனர். 5756 ஊழியர்கள் வெளியேறியுள்ளனர். ஒரு காலாண்டில் எவ்வளவு கூட்டல், கழித்தல் பாருங்கள்\n* கார்களின் பின்பார்வைக் கண்ணாடி ( REAR VIEW MIRROR ) விற்பனையில் மட்டும் ஆண்டிற்கு உலகம் முழுவதிலும் ரூ 32000 கோடிகள் புழங்குகின்றன. இதில் இன்று 22 சதவீதம் சந்தைப் பங்கை வைத்துள்ள மதர்சன் சுமி சிஸ்டம்ஸ் லிமிடெட்டின் விற்பனை பத்தாண்டுகளுக்கு முன்பு ரூ 100 கோடிகள். ஐந்தாண்டுகளுக்கு முன்பு ரூ 1000 கோடிகள். 2010 ல் 6900 கோடிகள். 2015 ல் ரூ 25000 கோடிகளைத் தொடுமாம். கண்ணாடி வாங்குபவர்கள் பின்னோக்கிப் பார்த்தாலும் சந்தை வாகனம் ஜாம் ஜாமென்று முன்னோக்கிப் பாய்ந்து செல்கிறது. பஞ்சதந்திரம் கமல் டயலாக் போல பின்னாடி..கண்ணாடி..முன்னாடி...\nஇன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக உயர்த்துவதற்கு அதற்கான சட்ட வரைவைப் பரிசீலிக்கிற திரு யஸ்வந்த் சின்கா தலைமையிலான நாடாளுமன்ற நிதியமைச்சக நிலை குழு ஒப்புதல் அளிக்காது என டைம்ஸ் ஆப் இந்தியா ( 13 .1 .2011 ) செய்தி வெளியிட்டுள்ளது. வாய்க்கு பொங்கல் தந்த மாதிரி.. நல்லது நடக்கட்டும்\nபொருளியல் அரங்கம்-க.சுவாமிநாதன் எல்லோரும் தட்டும் ...\nபொருளியல் அரங்கம்- க. சுவாமிநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2013/08/blog-post_4417.html", "date_download": "2018-07-21T05:51:56Z", "digest": "sha1:OASO4336TOBVW42I7FZH25Z3XPYET4X7", "length": 60728, "nlines": 250, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: பாகிஸ்தானை சரியாக புரிந்து கொண்ட மனிதர்!- பாகம் இரண்டு", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nபாகிஸ்தானை சரியாக புரிந்து கொண்ட மனிதர்\nமௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பேட்டி தொடர்கிறது......\nமுஸ்லிம்கள் தங்களின் அடையாளங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, ஒரு முஸ்லிம் மாகாணத்தின் பிரஜையாக நாம் எவ்வாறு நடந்து கொள்வது என்ற கேள்வியும் எழுகிறதே\nஇது போன்ற அர்த்தமற்ற கேள்விகள் கற்பனையான பேச்சுக்களின் மூலம் உண்மையான நடைமுறைகளை நாம் மறைத்து விட முடியாது. இந்த விஷயத்தில் பல கருத்துக்களை திரித்து நம் மக்கள் முன் சிலர் வைக்கின்றனர். சமூக அடையாளங்கள் என்று எதனைக் கூறுகிறீர்கள் பிரிட்டிஷ் ஆட்சியில் நாடே அடிமைப் பட்டுக் கிடந்தபோது சுதந்திர போராட்டத்துக்கு முஸ்லிம்களை தயார் படுத்தியது எந்த சமூக அடையாளங்கள் பிரிட்டிஷ் ஆட்சியில் நாடே அடிமைப் பட்டுக் கிடந்தபோது சுதந்திர போராட்டத்துக்கு முஸ்லிம்களை தயார் படுத்தியது எந்த சமூக அடையாளங்கள் இஸ்லாமிய மாகாணங்களில் எதனை நீங்கள் புகட்டப் போகிறீர்கள் இஸ்லாமிய மாகாணங்களில் எதனை நீங்கள் புகட்டப் போகிறீர்கள் நமது நாட்டின் சுதந்திர தாகத்தையும் நம்பிக்கையையும் முஸ்லிம்களுக்கு உண்டாக்கியது எது நமது நாட்டின் சுதந்திர தாகத்தையும் நம்பிக்கையையும் முஸ்லிம்களுக்கு உண்டாக்கியது எது 90 மில்லியன் முஸ்லிம்களின் உணர்வுகளை எதற்கும் உபயோகமற்ற ஒரு இஸ்லாமிய மாகாணம் தந்து விடும் என்று எதிர் பார்க்கிறீர்களா 90 மில்லியன் முஸ்லிம்களின் உணர்வுகளை எதற்கும் உபயோகமற்ற ஒரு இஸ்லாமிய மாகாணம் தந்து விடும் என்று எதிர் பார்க்கிறீர்களா நமது நாட்டை ஆண்ட பிரிட்டிஷ் ஆட்சியில் எவருடைய மத உணர்வுகளுக்கும் தடை போடப்பட்டதா நமது நாட்டை ஆண்ட பிரிட்டிஷ் ஆட்சியில் எவருடைய மத உணர்வுகளுக்கும் தடை போடப்பட்டதா ஹிந்துக்கள் தங்களின் மதக் கடமைகளை நிறைவேற்ற இதுவரை சிக்கல் எதனையும் சந்தித்திருக்கிறார்களா ஹிந்துக்கள் தங்களின் மதக் கடமைகளை நிறைவேற்ற இதுவரை சிக்கல் எதனையும் சந்தித்திருக்கிறார்களா இதுவரை அவ்வாறு எதுவும் நடைபெறவில்லையே\nஇது போன்ற அர்த்தமற்ற கேள்விகளை எழுப்பி மக்களை குழப்புவது மேற்கத்திய கலாசாரத்தில் மூழ்கி திளைத்துக் கொண்டிருக்கும் ஒரு சில முஸ்லிம்களே ஆவர். இவை எல்லாம் அரசியல் சார்ந்த பேச்சுக்கள். சமூக நலன் சார்ந்த பேச்சுக்கள் அல்ல.\nஇஸ்லாமிய வரலாறு என்பது இந்திய வரலாற்றின் மிக முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ளது. இத்தனை காலம் ஆண்ட இஸ்லாமிய மன்னர்கள் இஸ்லாத்துக்காக இந்த மன்னில் குறிப்பிடுமபடியாக எதையும் செய்யவில்லை. பெயரளவு முஸ்லிம்களாகத்தான் வாழ்ந்து மறைந்தார்கள். இஸலாத்தை பரப்புவது அவர்களின் கொள்கையாகவும் இருக்கவில்லை. இஸ்லாமிய சமூகம் சில மார்க்க அறிஞர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளது. இதே முஸ்லிம் ஆட்சியாளர்களால் பல மார்க்க அறிஞர்கள் கொடுமைப்படுத்தப் பட்டுள்ளார்கள். அதிகமான மன்னர்கள் தங்களுக்கு துதி பாடும் பல கள்ள மௌலவிகளையும் உருவாக்கி வைத்திருந்தனர். இவர்களின் பணியே உண்மையான இஸ்லாத்துக்கு எதிராக செயல்படுவதுதான். இஸ்லாத்தின் பழைய வரலாறுகளைப் பார்க்கும் போது முதல் நூற்றாண்டில் லட்சக்கணக்கான மக்களின் இதயத்தை வென்றெடுத்தது. ஆனால் இந்தியாவுக்குள் இஸ்லாம் பரவியதே வேறொரு அடிப்படையில். இஸ்லாத்தை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் அரபுகள் அல்ல. தென் நாடுகளில் ஒரு சில இடங்களில் வியாபார நிமித்தமாக அரபுக��் வந்து இஸ்லாத்தை பரப்பியும் இருக்கிறார்கள். ஆனால் அதிகமான பேர் அரபுகளிடமிருந்து நேரிடையாக இஸ்லாத்தை பெறவில்லையாதலால் அதன் உண்மை முகத்தை பலரும் அறியாமலேயே இன்றும் உள்ளனர். இன்றும் கூட இந்திய முஸ்லிம்களின் வரலாறு என்று பார்த்தோமானால், மியூசிக், ஆர்ட், கட்டிடங்கள், சமாதிகள், போன்ற பின்னணியிலேயே செல்வதைப் பார்க்கலாம். இஸ்லாம் இந்திய முஸ்லிம்களிடம் என்ன எதிர்பார்க்கிறதோ அந்த எதிர்பார்ப்பை விளங்காதவர்களாகவே அநேக முஸ்லிம்கள் இன்றும் உள்ளனர்.\nசுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் இரண்டாந்தர குடி மக்களாக நடத்தப்படுவர் என்ற எண்ணம் இன்னும் முஸ்லிம்களுக்கு இருக்குமானால் அவர்களுக்காக நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். மனிதன் தனது வாழ்வை உறுதியோடு எதிர் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். ஆனால் சிலர் தங்களின் மனோ திடததை ஏனோ இழந்து நிற்கின்றனர். இந்திய முஸ்லிம்களில் பலர் தங்களின் எதிர்காலத்தைப் பற்றி அச்சம் கொண்டிருப்பதை உணர்கின்றேன். முதலில் அசைக்க முடியாத இறை நம்பிக்கை இவர்களுக்கு முதலில் வர வேண்டும். மனிதர்களை கண்டு நாம் ஏன் பயப்பட வேண்டும் இது போன்ற கற்பனையான கோழைத்தனமான சிந்தனைகளிலிருந்து முதலில் நாம் மீண்டு வர வேண்டும்.\nபிரிட்டிஷ் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு சகல சௌகரியங்களும் செய்து கொடுக்கப்பட்டது. ஆனால் பிரிட்டிஷாரின் பல உதவிகளை ஏனோ முஸ்லிம்கள் ஏற்கவில்லை. வெள்ளையர்களின் ஆட்சியில்தான் முன்பை விட இஸ்லாம் வேகமாக வளர்ந்தது. இஸ்லாத்தின் சிறந்த கலாசாரம் மதிப்பானது அதனை பின் பற்றும் இஸ்லாமியர்களின் கைகளில்தான் உள்ளது. இந்தியாவானது முஸ்லிம் நாடுகளின் எல்லைகளை தனது மூன்று புறமும் கொண்டுள்ளது. எல்லகைள் இவ்வாறு பரந்து கிடக்க முஸ்லிம்களை ஒழித்து விட வேண்டும் என்று ஹிந்துக்கள் எப்படி நினைப்பர். அது நடக்கின்ற காரியமா இது எவ்வாறு நிகழ சாத்தியம் உள்ளது இது எவ்வாறு நிகழ சாத்தியம் உள்ளது 90 மில்லியன் முஸ்லிம்களை அழித்தல் என்பது அவ்வளவு லேசான காரியமா 90 மில்லியன் முஸ்லிம்களை அழித்தல் என்பது அவ்வளவு லேசான காரியமா கண்டிப்பாக சுதந்திர இந்தியாவில் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியலாக ஏற்றுக் கொள்ளும் மக்கள் அதிகமதிகம் உருவாவார்கள் எனபது எனது எண்ணம்.\nஇந்த உலகம் அமைதிக்காகவும் அழக��ய வாழ்வு முறைக்காகவும் ஏங்கிக் கொண்டிருக்கிறது. ஹிந்துக்கள் கம்யூனிசத்தைப் படிக்கின்றனர். மேற்குலக நாகரிகத்தையும் படிக்கின்றனர். அதே போல் இஸ்லாத்தின் மேல் உள்ள வெறுப்பை தூரமாக வைத்துவிட்டு அதனை அன்போடு நோக்கினால் பல நன்மைகளையும் பல சட்டதிட்டங்களையும் இங்கிருந்து பெற்றுக் கொள்ள முடியும். இந்த புரிதலானது இஸ்லாத்தின் மேலும் முஸ்லிம்களின் மேலும் உள்ள வெறுப்பு பல மடங்கு குறைய வாய்ப்புள்ளது. இஸ்லாம் ஒரு குறுகிய வட்டத்தைப் போட்டு அதற்குள் முஸ்லிம்களை அடக்கி ஆளவில்லை. அது உலக மக்களுக்கு பல அழைப்புகளை விடுக்கிறது. அதிகமான வசனங்கள் 'ஓ..மனிதர்களே' என்று தான் ஆரம்பிக்கிறது. சில வசனங்கள்தான் முஸ்லிம்களை நோக்கி பேசுகிறது. மனிதர்களுக்குள் உள்ள ஏற்றத் தாழ்வுகளைப் போக்க பல திட்டங்களைக் கொண்டுள்ளது. இஸ்லாம் இறைவனைத்தான் வணங்க சொல்கிறதேயன்றி முகமது நபியை வணங்கச் சொல்லவில்லை என்பதும் ஹிந்துக்களுக்கு நன்றாக தெரியும். ஏக இறைவனை வணங்கச் சொல்வது என்பது இந்து மக்களுக்கு புதிய கொள்கையும் அல்ல. ஓரிறைக் கோட்பாடு, ஏழைகளுக்கு உதவுதல், நீதி தவறாத ஆட்சி, பகுத்தறியும் சிறந்த அறிவு போன்ற பல அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டு கட்டப்பட்டது இஸ்லாம். ஒரு சில முஸ்லிம்களின் தீவிரவாதப் போக்கினால் இந்து மக்கள் இஸ்லாத்தை வெறுக்கும் சூழலை உண்டாக்கி விடும். நம்முடைய சுய லாபத்துக்காக இஸ்லாத்தின் கொள்கைகளை சிதைக்க அனுமதிக்கக் கூடாது. பாகிஸ்தான் பிரிவினை என்பதானது எந்த விதத்திலும் இஸ்லாத்தோடு தொடர்புபடுத்த முடியாத ஒன்று. ஒரு அரசியல் ஏற்பாட்டின்படி முஸ்லிம் லீக் என்ற கட்சியால் இஸ்லாத்தின் பெயரைச் சொல்லி நடத்தப்படுகின்ற ஒரு நிகழ்வு. இதற்கும் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முஸ்லிம்களின் பிரச்னைகளை தீர்க்க பாகிஸ்தான் ஒரு சிறந்த தீர்வாக ஆக முடியாது என்பது எனது எண்ணம். இந்த பிரிவினையானது இந்து முஸ்லிம் சிக்கல்களை மேலும் அதிகமாக்கவே செய்யும்.\nநபிகள் நாயகம் 'இந்த உலகம் முழுவதுமே எனக்கு தொழும் இடமாக ஆக்கப்பட்டுள்ளது' என்று சொன்னார்கள். தற்போது அந்த தொழும் இடங்களை பிரித்துக் கொடுக்கும்படி என்னிடம் யாரும் கேட்க வேண்டாம். ஒன்பது கோடி முஸ்லிம்கள் இந்தியாவெங்கும் பரந்து வாழ்ந்து வருகிறார்கள். ஒரு சில மாநிலங்களில் முஸ்லிம்கள் அதிகமாக உள்ளதால் பிரித்துக் கொடுங்கள் என்று கேட்கப்படுகிறது. மீண்டும் இஸ்லாமிய பார்வையில் இவர்கள் பிரிவினையைக் கோரவில்லை என்பதைக் கவனியுங்கள். 'சில மாகாணங்களில் அதிகமாக இருக்கிறோம். அந்த பகுதிகளை பிரித்து தனி நாடாக ஆக்குங்கள்' என்பதே அவர்களின் கோரிக்கை. பல மாநிலங்களில் மிக சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்களைப் பற்றிய கவலை அவர்களுக்கு கொஞ்சம் கூட இல்லை. எல்லையோரங்களில் பக்கத்து நாடுகளோடு தொடர்புகளோடும் பல முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த மக்களின் பிரச்னையை எவ்வாறு தீர்ப்பது என்பதை எனக்குச் சொல்லுங்கள். முஸ்லிம் லீக்கின் கருத்துப்படி இங்குள்ள 30 மில்லியன் முஸ்லிம் குடும்பங்களை நிர்க்கதியாக தவிக்க விட்டு விட்டு தனி நாடு கேட்டு போகப் போகிறீர்களா இந்து முஸ்லிம் பிரச்னையானது காங்கிரஸூக்குள்ளும் முஸ்லிம் லீக்குக்குள்ளும் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தி இன்று தனி நாடு கேட்கும் நிலைக்கு வந்துள்ளது. இந்த பிரிவினை நிறைவேறினால் உலக வல்லரசுகளின் பார்வை இந்த பிராந்தியத்தில் விழுந்து காலாகாலத்துக்கும் இரு நாடுகளுக்குமிடையே தீராத தலைவலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்.\nமுஸ்லிம்கள் தங்களின் எதிர்கால பாதுகாப்புக்கு வேண்டிய அனைத்தையும் செய்து கொள்ள அவர்களுக்கு பூரண உரிமை உள்ளது. ஆனால் நாட்டைப் பிரித்துத்தான் அந்த பாதுகாப்பு கிடைக்ககும் என்ற பிரசாரத்தையே நாம் விமரிசிக்கிறோம். இதில் தவறாக முஸ்லிம்கள் வழி நடத்தப் படுகிறார்கள். இந்த தேச பிரிவினையானது காலத்துக்கும் இந்து முஸ்லிம் பிரிவினையை அதிகப் படுத்திக் கொண்டேயிருக்கும். பிரச்னைகள் தீருவதற்கு தேசப் பிரிவினை ஒரு மார்க்கம் அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும்.\nஇந்தியா பிற்காலங்களில் சாதிப் பிரச்னைகளினால் மிகப் பெரும் சவால்களை சந்திக்கும். அரசியல் பகிர்வு என்பது இரண்டாம் பட்சமாகி ஆதிக்க சாதிகளின் தலையீடுகள் அதிகமாகவே இருக்கும். கம்யூனிஸ்டுகளோ, சோஷலிஸ்டுகளோ இந்த தலையீடுகளை தடுக்க இயலாது. கீழ் மட்டங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகப் போராடும் இயக்கங்களாகவே அவை இருந்து வரும். ஆனால் பெரும் மாற்றங்களைக் கொண்டு வர முடியாது.\nதற்போது ���ுஸ்லிம் செல்வந்தர்களும், பிரச்னை எழுப்பும் சில குழுக்களும் ஒரு வித அச்சத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். தற்போது இவை அனைத்தும் மதம் எனும் ஒற்றை வார்த்தைக்குள் கொண்டு சாமர்த்தியமாக திசை திருப்பப்படுகிறது. பொருளாதார ஏற்ற தாழ்வுகளை மதப் பிரச்னையாக்கி விட்டனர். இதற்கு முஸ்லிம்கள் மட்டுமே காரணமல்ல. இதற்கு பலரும் பொருப்பேற்க வேண்டும். முதலில் வெள்ளையர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த பிரிவினைவாதம் பின்னர் அலிகரால் தொடரப்பட்டது. அதன் பிறகு குறுகிய மனம் கொண்ட ஒரு சில இந்துக்களால் இந்த கருத்து ஆழமாக பலர் மனதிலும் வேரூன்றி விட்டது. இதனால் இந்திய சுதந்திரம் என்பது இரு நாட்டு பிரிவினையில் கொண்டு போய் நம்மை நிறுத்தியுள்ளது.\nஜின்னா ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கான தூதுவராகவே முன்பு இருந்துள்ளார். சரோஜினி நாயுடுவும் இவரின் செயல்களை பலமுறை பாராட்டியுள்ளார். ஜின்னா தாதாபாய் நவ்ரோஜியின் மாணவனும் ஆவார். 1906 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் முஸ்லிம்களுக்கென ஒரு தனி அமைப்பு தொடங்கப்படுவதையும் எதிர்த்தார். 1919 வரையிலும் நாட்டின் பிரிவினைக்கு எதிராகவே இருந்தார்.\n1928 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சைமன் கமிஷனை காங்கிரஸோடு சேர்ந்து எதிர்க்கவும் செய்தார். 1937 வரை பாகிஸ்தான் பிரிவினைக்கு எந்த ஆதரவும் தராதவராகவே இருந்து வந்தார். மாணவர்கள் மத்தியில் கூட இந்து முஸ்லிம் ஒற்றுமை நமது நாட்டுக்கு எந்த அளவு அவசியம் என்பதைப் பற்றி பல முறை கலந்துரையாடியுள்ளார். ஆனால் காங்கிரஸ் ஏழு மாநிலங்களில் அரசு அமைத்து அதில் முஸ்லிம் லீக்கை முற்றாக புறக்கணித்தது. இதன் பிறகு தான் 1940 ல் வேறு வழியின்றி பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவளிக்க முன் வந்தார்.\nடைம்ஸ் ஆஃப் இந்தியாவில் 1925 ஆம் ஆண்டு அக்டோபர் 3ல் 'காங்கிரஸ் இந்துக்களின் கூடாரமாகி விட்டது' என்ற தகவலை முதன் முதலில் பதித்தார். 1925 ஆம் ஆண்டில் கூட தான் ஒரு நேஷனலிஸ்ட் என்பதை பகிரங்கமாக பிரகடனப்படுத்தினார். சுருக்கமாக சொன்னால் ஜின்னாவின் பாகிஸ்தான் பிரிவினை என்பதானது அவரது அரசியல் நிகழ்வுகளின் பின்னணியில் நடந்தது. என்னைப் பற்றி எதையும் சொல்ல ஜின்னாவுக்கு முழு உரிமை உண்டு. இதுவரை அவரது அறிவுத் திறனில் எந்த குறையும் நான் கண்டதில்லை. ஒரு அரசியல்வாதியாக பாகிஸ்தான் பிரிவினைக்காக மிக அதிக அளவில் உழைத்துள்ளார். தற்போது இந்த பிரிவினை சமாசாரமானது ஜின்னாவின் கௌரவப் பிரச்னையாக மாறி விட்டது. எதை இழந்தாவது பாகிஸ்தானை அடைந்தே தீருவது என்ற முடிவுக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளார்.\nகேள்வி: முஸ்லிம்கள் பாகிஸ்தான் பிரிவினை வாதத்தை கைவிட மாட்டார்கள் என்று தெளிவாக தெரிகிறது. பிறகு எதற்கு பிரிவினைக்கு எதிராக தேவையற்ற இத்தனை வாக்கு வாதங்கள்\nபதில்: இது மிகவும் கடினமான கேள்வி. கலகக்கார கூட்டம் ஒன்றின் மிகைப்படுத்தப்பட்ட ஆர்வத்தை அடக்குவதென்பது தற்போது இயலாத காரியம். ஒருவரின் உணர்வுகளை அடக்குவதென்பது அவரை கொன்று விடுவதை விட மோசமானது. இன்று முஸ்லிம்கள் நடந்து செல்லவில்லை. ஓடுகிறார்கள். வலுவான ஸ்திரமான நடையை அவர்கள் பயிலவில்லை. கடல் அலைகளைப் போல அவர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெரும் கூட்டமானது தனது நம்பிக்கையையும் சுய மரியாதையையும் இழந்து விட்டால் அவர்களை சுற்றி வீணாண கற்பனைகளும் தங்களைப் பற்றிய எதிர்கால பயமும் சூழ்ந்து கொள்ளும். இதனால் சரி எது தவறு எது என்று தீர்மானிக்கும் திறனை இழந்து விடுவர். அதுதான் தற்போது நடந்து வருகிறது.\nஒரு கூட்டத்தின் உண்மையான வெற்றி என்பது அதன் எண்ணிக்கையை பொருத்து அமைவது அல்ல. அந்த மக்கள் தங்களின் நம்பிக்கை, நேர்மை, நாணயம் போன்றவற்றைக் கொண்டு சீரிய வாழ்வை அமைத்துக் கொள்வதே அவர்களின் உண்மையான வெற்றிக்கு அடிகோலியதாகும்.\nபிரிட்டிஷாரின் அரசியல் சூழ்ச்சிகளானது பல்வேறு விதமான பயத்தையும் அவ நம்பிக்கையையும் முஸ்லிம்கள் மத்தியில் ஆழமாக வேரூன்ற செய்து விட்டது. வெள்ளையர்கள் இந்த நாட்டை விட்டுப் போவதற்குள் எப்படியாவது பிரித்து விட வேண்டும் என்ற மோசமான எண்ணத்துக்கு பலர் வந்து விட்டனர். இந்த பிரிவினையானது தங்களின் பயத்தையும், தங்கள் மத்தையும், பொருளாதாரத்தையும் காத்து விடும் என்று நம்புகின்றனர். இது தேவையற்ற பயம் என்பதை பின்னர் உணருவார்கள்.\nகேள்வி: ஆனால் இந்துக்களும், முஸலிம்களும் வழிபாடு, கலாசாரம், மொழி என்று முற்றிலும் வேறுபட்டிருக்க இந்த இரு குழுக்களும் ஒற்றுமையாக இருந்து விட முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா\nபதில்: இது முன்பே விவாதித்த ஒரு கேள்வி. இது சம்பந்தமாக அல்லாமா இக்பாலும், மவுலானா ஹுசைன் அகமது மதனியும் ஏற்கெனவே நிறைய பேசியிருக்கிறார்கள். குர்ஆனில் 'கௌம்' என்ற வார்த்தை பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்த்தை முஸ்லிம்களை மாத்திரம் குறிப்பதாகாது. உலக மக்கள் அனைவரையும் குறிக்கும் பொதுச் சொல்லாகத்தான் இறைவன் குர்ஆனில் பயன்படுத்துகிறான். மில்லத்(COMMUNITY), கௌம்(NATION), உம்மத்(GROUP) என்ற குர்ஆன் பயன்படுத்தும் வார்த்தைகளை ஆழ்ந்து சிந்தித்தால் நமக்குள் உள்ள பல வேறுபாடுகளை களைய முடியும்.\nஇந்தியா பல மதங்களை தன்னகத்தே கொண்ட சிறந்த வீடாக உள்ளது. இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்தவர்கள், பவுத்தர்கள், பாரஸிகள், சீக்கியர்கள், ஜைனர்கள் என்று அனைத்து மதத்தவரும் இம்மண்ணை நேசிக்கின்றனர். இந்து மதத்துக்கும் இஸ்லாமிய மதத்துக்கும் அடிப்படையில் பல வேறுபாடுகள் உள்ளதை நான் மறுக்கவில்லை. வேற்றுமையில் ஒற்றுமை காண்பது என்பது இயலாத காரியம் ஒன்றும் அல்ல. இந்த வேற்றுமையானது நமது நாட்டை பிளந்து விடாமல் இருக்க நம்மால் ஆன முயற்சிகளை நாம் எடுக்க வேண்டும். சுதந்திர தேசம் என்பது ஒரு மனிதனுக்கு மிக அத்தியாவசியமான ஒன்று. அந்த அருமையான சுதந்திரத்தை மதத்தின் பெயரால் பிளவு படுத்திவிட வேண்டாம் என்பதே எனது வாதம்.\nமுஸ்லிம்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இந்த உலகுக்கு மிகச் சிறந்த செய்தியை கொண்டு செல்லும் மகத்தான பணியை இறைவன் தந்திருக்கிறான். குறுகிய மனப்பான்மையில் தங்களுக்குள் இந்த அரிய பொக்கிஷத்தை வைத்துக் கொள்ள அவர்கள் அனுப்பப்படவில்லை. மேலும் இந்திய முஸ்லிம்கள் பல பிரிவுகளாக மொழியாலும், பொருளாதாரத்தாலும், பார்க்கும் வேலைகளாலும் பலவாறாக பிரிந்து கிடக்கின்றார்கள். இவர்களை ஒற்றுமைப் படுத்த இந்துக்களைக் காட்டி பயமுறுத்தல் தற்போது நடத்தப்படுகிறது. இது நிரந்த தீர்வைத் தராது. ஒற்றுமை என்பது குர்ஆனைக் கொண்டு முன் எடுக்கப்பட வேண்டும். அதுதான் முஸ்லிம்களை நிரந்தர ஒற்றுமைக்கு கொண்டு செல்லும்.\nவஹ்ஹாபி, சுன்னி, ஷியா, ஷாபி, ஹம்பலி, மாலிக்கி, ஹனபி என்று பலவாறாக முஸ்லிம்கள் சிதறுண்டுக் கிடக்கின்றனர். இங்கு சாதாரண செயல்கள் கூட பெரிதுபடுத்தப்படுகின்றது. தொழுகையில் கைகளை உயர்த்துவது, ஆமீன் சப்தமிட்டு சொல்வதில் கூட ஒரு முடிவுக்கு நம்மால் இன்றும் வர முடியவில்லை. சில உலமாக்கள் த��்களின் சொந்த கருத்துக்களை இஸ்லாமாக்கப் பார்க்கிறார்கள். சில இடங்களில் முஸ்லிம்களை காஃபிர்கள் என்று கூறும் போக்கும் நடந்து வருகிறது. இவை எல்லாம் உண்மையான இஸ்லாத்தை விளங்காததினால் வந்த கேடுகள் ஆகும்.\nதற்போது நிலைமை முன்பை விட மோசமாக உள்ளது. இஸ்லாமிய மதத்தையும், இந்திய அரசியலையும் ஒன்றாக்கி பல குழப்பங்களை விதைக்கின்றனர். வரலாற்றை நோக்கும் போது உண்மையான இஸ்லாத்தை பின்பற்றியவர்களை மற்றவர்கள் கேலி செய்தே வந்துள்ளனர். தன்னலமற்ற சேவை செய்து இந்த இஸ்லாத்தை தழைத்தோங்கச் செய்த பல மகான்களின் வரலாறு இன்றும் நம் முன் உள்ளது. பல இறைத் தூதர்களாலேயே அவர்களின் மக்களை முழுவதும் நேர்வழியின்பால் கொண்டு வர முடியாத போது நம்மை போன்ற சாமான்யர்களால் முழுவதுமான மக்களையும் சீர் திருத்தம் செய்து விட முடியுமா நாம் நமது சீர்திருத்தங்களை மக்கள் முன் வைத்துக் கொண்டிருப்போம். மாற்றம் கொண்டு வர வேண்டியது இறைவன் புறத்திலிருந்து என்ற நம்பிக்கை நம் ஒவ்வொருவர் மனத்திலும் ஆழமாக பதிய வேண்டும்.\nகேள்வி: 'அல் ஹிலால்' என்ற உங்களின் பத்திரிக்கையை நிறுத்தி நீண்ட காலமாகிறதே என்ன காரணம் இஸ்லாமியர்களின் மீது நீங்கள் நம்பிக்கை இழந்து விட்டீர்களா அல்லது பலனலிக்காத ஒரு பாலைவனத்தில் அழைப்பு பணி செய்வது வீண் என்று முடிவு கட்டி விட்டீர்களா\nபதில்: உண்மையைச் சொல்வதில் தோற்று விட்டதால் நான் அந்த பத்திரிக்கையை நிறுத்தவில்லை. இந்த பத்திரிக்கையானது துடிப்புள்ள பல ஆர்வமுடைய நபர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் பலர் தங்களின் இஸ்லாமிய நம்பிக்கையை புதுப்பித்துக் கொண்டனர். எனது சொந்த வாழ்வில் இந்த ஈடுபாடானது பல மாற்றங்களை என்னுள் தந்தது. இறைத் தூதர் வழிகாட்டுதலின்படி எமது வாழ்வை அமைத்துக் கொள்ள இந்த துறை மிகவும் உறுதுணையாக இருந்தது.\nஎன் சொந்த விருப்பங்கள் என் மனத்துள் எழும் போதெல்லாம் போனிக்ஸ் பறவையைப் போல அந்த எண்ணங்களை எரித்து விடுவேன். அல் ஹிலால் பத்திரிக்கையானது அத்தகைய மாற்றத்தை என்னுள் ஏற்படுத்தியது. இஸ்லாத்தின் அடிப்படையைக் கொண்டும், எனது தேசத்தின் முன்னேற்றத்தினைக் கருத்தில் கொண்டும் செயல்பட்டதாலேயே இது சாத்தியமானது. என் மனம் ஆசியா ஆப்ரிக்க கண்டங்களின் விடுதலைக்காக ஏங்கியது. இந்தியாவில் இந்து முஸ்லிம் ஒற்றுமை தழைக்க வேண்டும் என்றும் விரும்பியது.\nமுதல் உலகப் போருக்கு முன்னால் இந்தியா சுதந்திரம் அடைந்து விடும் என்றுதான் நினைத்தேன். அதை தடுத்து விடும் சக்தி எந்த நாட்டுக்கும் இல்லை என்றே நம்பியிருந்தேன். அதே நேரம் சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்றும் எண்ணியிருந்தேன். இந்துக்களும் முஸ்லிம்களும் சுதந்திர இந்தியாவில் ஒற்றுமையாக கைகோர்த்து நடந்து செல்வார்கள் என்றே எண்ணியிருந்தேன். இந்திய சுதந்திரத்திற்காக அந்த நாட்டு மக்களே ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டு ரத்தம் சிந்தினர் என்ற அவப்பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காக அத்தகைய சூழல் வராதிருப்பதற்காக என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்து விட்டேன்.\nLabels: அரசியல், இந்தியா, பாகிஸ்தான், வரலாறு\nபாக்கிஸ்தானுக்கு பதிலாக தெலங்காணா என்று வைத்து மீண்டும் ஒருமுறை படியுங்கள். பாக்கிஸ்தானுக்கு ஜின்னா என்றால் தெலுங்கானாவுக்கு ஒரு சந்திர சேகர ராவ். ஆக பிரச்சினைகளுக்கு முடிவு பிரிவு என்பது அன்றும் இன்றும் ஒன்றாகவே இருக்கிறது.\n//பாக்கிஸ்தானுக்கு பதிலாக தெலங்காணா என்று வைத்து மீண்டும் ஒருமுறை படியுங்கள். பாக்கிஸ்தானுக்கு ஜின்னா என்றால் தெலுங்கானாவுக்கு ஒரு சந்திர சேகர ராவ். ஆக பிரச்சினைகளுக்கு முடிவு பிரிவு என்பது அன்றும் இன்றும் ஒன்றாகவே இருக்கிறது.//\nபிரச்னைகளுக்கு பிரிவுதான் ஒரே வழி என்றால் பாகிஸ்தான் பிரிவினையால் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை வந்ததா இரு நாடுகளுக்கும் இடையே ஒற்றுமை வந்ததா இரு நாடுகளுக்கும் இடையே ஒற்றுமை வந்ததா இரு நாட்டு மக்களுக்குமிடையே ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள்தான் குறைந்ததா இரு நாட்டு மக்களுக்குமிடையே ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள்தான் குறைந்ததா\nதெலுங்கானா பிரச்னை என்பது ஒரு நாட்டுக்குள் நிர்வாக வசதிக்காக மாநிலங்களை பிரிப்பதை தவறாக பார்க்க முடியாது. ஆனால் ஆந்திர அரசு அதிகாரிகள் அனைவரும் தெலுங்கானாவை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று சொல்வதெலலாம் இந்த பிரிவினையை வேறு மார்க்கத்துக்கு இட்டுச் சென்று விடும். மத்திய அரசு சந்திர சேகரை சற்று கடிவாளம் இட்டு வைக்க வேண்டும். இல்லை என்றால் நிலைமை விபரீதமாகி விடும். சொந்த நாட்டு மக்களுக்குள்ளேயே ஒரு���ரை ஒருவர் அடித்துக் கொண்டு பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.\nஅழகிய மொழிபெயர்ப்பு அவசியமான நேரத்தில் அல்லாஹ் தாங்களுக்கு அருள்புரிவானாக.\nமுகம்மதுவும் 46 யுத்தங்கள் நடத்திய சமாதான சத்புருசா்ஆவாா்.பாலைவனத்தில் அப்பாவி வியாபாாிகளைக் கொள்ளையிட்ட உத்தம ரத்தினம். அவரை அப்படியே அச்சாக வைத்து வாழ்பவா்கள் முஸ்லீம்கள்.முகம்மது செத்தவுடனே ஜனாசா நடத்த 3 நாள் ஆனது. சண்டை ஆரம்பித்து விட்டது.\nபின் முற்றி ஒட்டகப்போாில் முடிந்தது. முகம்மதுவின் இளம் மனவைி 18 வயது அயிசா ஒருபுறம் -முகம்மதுவின் மகளைக் கட்டிய மருமகள் அலியாா் ஒருப்கமாக இருந்து போா் நடத்தி முஸ்லீம் ஜாமாத் உள்நாட்டு கலகத்தில் சிக்கி இரத்தக் களறியானது. வெறும் அரேபிய மதஉணா்வு மட்டும் முன்னேற்றத்திற்கு உதவாது என்பதை\nஆஸாத் அவர்கள் நன்கு உணா்ந்தருந்தாா்.அதனால்தான் பாக்கிஸ்தான்பிாவிளையை ஆதாிக்கவில்லை.பாக்கிஸ்தான் பிாிந்தது.பின் கிழக்கு பாக்கிஸ்தான் பிாிந்தது. மீண்டும் 1974 யில் படுகோரமான உட்நாட்டு யுத்தம். கிழக்குபாக்கிஸதானிய முஸ்லீம்க்கும் மேற்கு பாக்கிஸ்தானிய முஸ்லீம்க்குளம் யுத்தம். இஸ்லாம் என்றால் சமாதானம் அன்பு என்று எந்த மடையனடா சொன்னான் \nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nசவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே\n இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் நிலவட்டுமாக இதுவரை விபத்துக்கள், மரணங்கள் போன்ற சம்பவங்கள...\n பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் -குறள்: 972 பிறப்பினால் உலக மக்கள் ...\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு ..... A ; பிராமணர்களிடம் ஒரு வேத புத்தகம் இருக்கு டா அது தான் சொல்லுது யார் உயர்ந்தவன் தாழ்...\n'தேவதாசி' முறை கர்நாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை\nகருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என...\nஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கடவுள், ஒரே மதம்\nஇந்திய நாட்டை பிளவுபட விடாமல் பாதுகாப்பதில் பிராமணர்கள் எப்போதும் அதி முக்கியத்துவம் கொடுப்பார்கள்... இதன் ஒரே காரணம் நாடோடி இனமான பிராம...\nநடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி\nஎத்தனை விளக்கு அலங்காரங்கள்... எத்தனை லட்சம் பணம் விரயம்...... இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்ற இணை வைப்பில் மூழ்கி கிடக்கும் இஸ்லாமிய ...\nமதக்கலவரம் பண்ணுவோம... இல்லேன்னா சாதிக் கலவரம் பண்ணுவோம்.\nபுதிய கண்டுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத் ) கண்டுபிடித்துளார்.\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித...\nதிறந்த வெளி விசாரணை தேவையா\nஅஃப்சல் குரு, அஜ்மல் கசாப், அடுத்த இலக்கு யாசின் ப...\nமோடி ஆட்சி வளர்ச்சியா - தளர்ச்சியா - கவிஞர் கலி. ...\nமேலப்பாளையம் நெல்பேட்டை முஸ்லிம்கள் - அ.மார்க்ஸ்\nநரேந்திர மோடியும் நித்தியானந்த சுவாமிகளும்\nசெங்கிஸ்கான் - பாகம் 2\nசெங்கிஸ்கான் - பாகம் 1\nகடந்து வந்த பாதை (இஸ்லாத்தை ஏற்ற பூசாரியின் வரலாற...\nபதினோரு வயதிலேயே ஐந்து மொழிகளைக் கற்ற அஹமது கான்\nசகோதரர் அப்துல்லாஹ் (Alias பெரியார்தாசன்) மறைவு\nமுஸ்லிம்கள் நிலவை கடவுளாக வணங்குகிறார்களா\nமோடியின் வேறு சில சாகசங்களையும் பார்ப்போம்\nகஃபா துப்புறவு தொழிலாளர்களுடன் நோன்பு திறந்த இமாம்...\nஇவ்வருடம் மட்டும் 708 நபர்களின் வாழ்வு முறை மாறியு...\nதர்மபுரி: என்று தணியும் இந்த சாதி வெறி\nரயில் பயணத்தில் ஒரு பாதிரியாரோடு கலந்துரையாடல்\nதமிழ்நாடு வெளங்கிடும்...தலைவா படத்துக்காக தூக்காம்...\nதமிழகத்தில் தொடரும் 'இந்து இயக்கத்தவரின்' கொலைகள்\nநடிகர் சூர்யாவின் கடப்பா(ஆந்திரா) தர்ஹா வழிபாடு\nஒரு தமிழ் பெண்ணுக்கு அவசர உதவி வேண்டி.....\nபாகிஸ்தானை சரியாக புரிந்து கொண்ட மனிதர்\nபாகிஸ்தானை சரியாக புரிந்து கொண்ட மனிதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2015/04/blog-post_77.html", "date_download": "2018-07-21T05:33:23Z", "digest": "sha1:VBMDAD7VAR6CPOLPOSZHIO2BHOTJJGGF", "length": 21288, "nlines": 233, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: பள்ளி நிர்வாகம் ஏவக்துவவாதிகளின் கைக்கு மாறுமா?", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nபள்ளி நிர்வாகம் ஏவக்துவவாதிகளின் கைக்கு மாறுமா\nபள்ளி நிர்வாகம் ஏவக்துவவாதிகளின் கைக்கு மாறுமா\n//அவங்களே இந்தாங்கன்னு ததஜ கையில் தந்தாலும்... வேணாம்... எங்களுக்கு சண்டை போடவும் விவாதிக்கவும் மல்லுக்கட்டவும் ஆளில்லாம போயிடும்..ன்னு சொல்லி ததஜ வாங்கிக்காது.//\nநாங்க அப்படில்லாம் சொல்ல மாட்டோம்.... தயவு செய்து நிர்வாகிகளிடம் பேசி அனைத்து பள்ளிகளையும் தவ்ஹீத் ஜமாத் வசம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யவும். புண்ணியமாக போகும் :-) நன்மைகளும் சேரும்.\nஎங்க நிர்வாகத்தில் சுன்னத் ஜமாத் பள்ளிகள் வந்தால் அன்று மதினா மக்கா பள்ளிகளில் எவ்வாறு நபிகள் நாயகம் நிர்வாகத்தையே பள்ளியில் வைத்து நடத்தினார்களோ அத்தகைய நிலைக்கு பள்ளியை மாற்றுவோம். பள்ளிக்கு அருகிலேயே சமாதிகளை கட்டி வைத்துக் கொண்டு தொழுத மறு நிமிடம் தர்ஹாவில் சென்று பிரார்த்திக்கும் பழக்கம் முதலில் ஒழிக்கப்படும். அனைவரின் ஒப்புதலின் பேரில் அந்த தர்ஹாக்கள் தரை மட்டமாக்கப்படும்.\nஇன்று தவ்ஹீத் பள்ளிகளில் கல்லூரி மாணவர்களை அதிகம் காண்கிறேன். மஹரிபிலிருந்து இஷா வரை அந்த இளைஞர்கள் குர்ஆனும் கையுமாக அமர்ந்திருப்பதும் சந்தேகங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதும் எனக்கு அன்றைய சஹாபாக்களை நினைவுபடுத்தியது. விடுமுறை நாட்களில் பெரும்பாலும் அந்த கல்லூரி மாணவர்கள் ஏகத்துவ பள்ளிகளிலேயே தங்கள் ஓய்வு நேரத்தை கழிக்கின்றனர். இலவச குடி நீர் வைப்பது, சாராயத்துக்கு எதிராக போர்டுகள் வைப்பது, அஸரிலிருந்து மஹ்ரிப் வரை பள்ளி வளாகங்களிலேயே கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை விளையாடுவது என்று ஏகத்துவவாதிகளாக மாறிய இளைஞர்களை பார்க்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.\nஆனால் இன்று சுன்னத் ஜமாத் பள்ளி வாசல்களின் பெரும்பாலான நிர்வாகம் ஐந்து வேளை தொழுகாத பெரும் பணக்காரர்களின் கைகளில் உள்ளது. ஏகத்துவ வாதிகளின் கைகளில் நிர்வாகம் வந்தால் இந்த நிலை மாறி ஐந்து வேளை தொழக் கூடிய வட்டி வாங்காத, விபசாரம் புரியாத, சாராயம் அருந்தாத, பள்ளி வாசல் சொத்தை ஆட்டய போடாத திறமைமிக்கவர்கள் பள்ளியின் நிர்வாகிகளாக வருவர். ஏனெனில் இன்று பெரும்பாலான சுன்னத் ஜமாத் பள்ளி நிர்வாகிகளிடம் இஸ்லாமிய நடவடிக்கைகள் முற்றிலுமாக அழிந்துள்ளது. சில சுன்னத் ஜமாத் பள்ளி வளாகங்களில் இரவு நேரத்தில் இளைஞர்கள் சாராயம் அருந்தும் கொடுமையும் நடந்து வருகிறது.\nஇவை எல்லாம் மாறி நபிகள் நாயகம் காலத்திய சூழல் பள்ளிகளில் காண விரும்பினால் ஹனபி, ஷாபி, ஹம்பலி, மாலிக்கி என்று சாதி சங்கங்களைப் போன்று பள்ளி பெயர்கள் இல்லாமல் தவ்ஹீதை பறை சாற்றும் பள்ளிகளாக மாற ஒரே வழி பள்ளியின் நிர்வாகம் ஏகத்துவ வாதிகளின் கைகளுக்கு மாறுவதே ஆகும்.\nமுன்பு ஊருக்கு இரண்டு ஏகத்துவ வாதிகள் இருந்தனர். தற்போது ஊரில் சரிபாதி ஏகத்துவ கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் உள்ளனர். இன்னும் ஒரு இருபது ஆண்டுகளில் 90 சதவீதமாக ஏகத்துவவாதிகள் மாறியவுடன் மத்ஹப் (சாதி) பெயர்களால் இயங்கும் அனைத்து பள்ளிகளும் ஏகத்துவ பள்ளிகளாக மாறும் இன்ஷா அல்லாஹ்.\nதமிழகத்தைப் பொருத்த வரை அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.\nLabels: இஸ்லாம், தமிழகம், தமிழர்கள்\nஏகத்துவ வாதிகள் யார் என்று அல்லாஹ்விற்கும் அவனது ரசூலுக்கும் தெரியும்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nசவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே\n இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் நிலவட்டுமாக இதுவரை விபத்துக்கள், மரணங்கள் போன்ற சம்பவங்கள...\n பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் -குறள்: 972 பிறப்பினால் உலக மக்கள் ...\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\nமலைய���ள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு ..... A ; பிராமணர்களிடம் ஒரு வேத புத்தகம் இருக்கு டா அது தான் சொல்லுது யார் உயர்ந்தவன் தாழ்...\n'தேவதாசி' முறை கர்நாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை\nகருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என...\nஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கடவுள், ஒரே மதம்\nஇந்திய நாட்டை பிளவுபட விடாமல் பாதுகாப்பதில் பிராமணர்கள் எப்போதும் அதி முக்கியத்துவம் கொடுப்பார்கள்... இதன் ஒரே காரணம் நாடோடி இனமான பிராம...\nநடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி\nஎத்தனை விளக்கு அலங்காரங்கள்... எத்தனை லட்சம் பணம் விரயம்...... இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்ற இணை வைப்பில் மூழ்கி கிடக்கும் இஸ்லாமிய ...\nமதக்கலவரம் பண்ணுவோம... இல்லேன்னா சாதிக் கலவரம் பண்ணுவோம்.\nபுதிய கண்டுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத் ) கண்டுபிடித்துளார்.\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித...\n'ஆண் குழந்தைக்கான லேகியம்' விற்றுக் கொண்டிருக்கும்...\nநேபாள துயர் துடைப்பில் ஜமாத் ஏ இஸ்லாமி ஹிந்த்\nஅதிர்ச்சியால் முடி நரைத்து விடும் - குர்ஆனின் அறிவ...\nநேபாளத்தில் புறக்கணிக்கப்படும் தலித் குடியிருப்புக...\nநோய் தடுப்பு வாரம் ஏப்ரல் 24 முதல் 30 வரை\nஇந்தியாவில் இஸ்லாம் புகுந்த சுருக்கமான வரலாறு இதுத...\n'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்' இனி அவ்வளவுதானா\nரத்ததானம் - நெகிழ வைத்த நிகழ்வு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்குழு\n'ஹனபி' அடக்கத் தளம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nபள்ளி நிர்வாகம் ஏவக்துவவாதிகளின் கைக்கு மாறுமா\nமேகாலயாவில் அமீத்ஷாவுக்கு மாட்டுக் கறியோடு வரவேற்ப...\nஅமெரிக்க அதிபர் ஒபாமாவின் பாட்டி புனித மெக்காவில்\nநபி வழியில் உடலை அடக்கம் செய்ய மறுத்த நிர்வாகம்\nதூக்கில் தொங்கிய பெரியவர் - நேரடி அனுபவம்\nஆப்கானிஸ்தானில் மதத்தின் பெயரால் பெண் கொடுமை\nஇறை தேடல் அவசியமில்லாத ஒன்றா\nசானியா மிர்ஸாவுக்கு ஏ ஆர் ரஹ்மான் பாராட்டு\nஜமாலியின் புகாரை வாங்க மறுத்த கமிஷனர் ஜார்ஜ்\nநபிகள் நாயகத்தின் சில அறிவுரைகள்\nபுரோட்டா பிரியர்களுக்கு சில பகீர் தகவல்கள்\nசமஸ்கிரதம் படிப்பதால் தலித்களுக்கு என்ன நன்மை\nமகள் டாக்டர்- மகன் விமானி- தந்தையோ ஆட்டோ டிரைவர்\nநக்ஸல்பாரி தலைவர் டி என் ஜோய் இஸ்லாத்தை தழுவினார்\nதமிழரின் வருடப் பிறப்பு சித்திரை மாதமா அல்லது தை ம...\nவளைகுடாவில் இலவசமாக உணவு வழங்கும் உணவகம்\nஉபியில் நாகப் பாம்புடன் இளைஞருக்கு திருமணம்\nமாட்டிறைச்சி தடையால் வன விலங்குகளுக்கும் உணவு தட்ட...\n'கடவுளையும் அரசையும் நம்பாதே' - விவசாயிகளுக்கு நித...\nகி. விரமணி அவர்களின் நியூஸ் 7 தொலைக்காட்சியின் நேர...\nமூக்கின் மேல் அடையாளம் - வியக்க வைக்கும் குர்ஆன்\nமாலையிட்டவுடன் தீட்டு கழித்த வர்ணாசிரம கொடுமை\nபிரபல பின்னணி பாடகர் நாகூர் அனீஃபா காலமானார்\nஇந்து முண்ணனி ராம கோபாலனின் திட்டம் தவிடு பொடியானத...\nநெகிழ வைத்த ஒரு நிகழ்வு - ரியாத் பேரூந்து நிலையத்த...\nதிருக்குறளை அரபியில் மொழி பெயர்த்த ஜாகிர் ஹூசைன்\nஃப்ரான்ஸ் ஆட்சியாளர்களை ஆச்சரியப்படுத்தும் இஸ்லாம்...\n'பகவத் கீதை' போட்டியில் முதலிடம் பெற்ற மரியம் ஆஷிஃ...\nஆண்கள் பெண்கள் விஷயத்தில் பலகீனமானவர்களே - நந்தித...\nசுவனப்பிரியன் இருக்கும் நாட்டில் சண்டையா\nஇந்திய இஸ்லாமியரை ஐஎஸ்ஐஎஸ் வசப்படுத்த முடியாது - ட...\nநான் என்றுமே இளையராஜாவின் மகனே - யுவன்\nஆணவம் அழித்தல் - குர்ஆனும் தாயுமானவரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/poems-in-tamil/that-s-only-normal-man-life-116060900057_1.html", "date_download": "2018-07-21T05:50:14Z", "digest": "sha1:NGYBZRKNRJNOHMQW3PWM7DXMQ6XDNINX", "length": 12218, "nlines": 196, "source_domain": "tamil.webdunia.com", "title": "இதுதானே ஒரு மனிதனின் சராசரி வாழ்க்கை? | Webdunia Tamil", "raw_content": "சனி, 21 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nலெனின் அகத்தியநாடன்|\tLast Updated: வியாழன், 9 ஜூன் 2016 (17:35 IST)\nஅழுகையுடன் வெளிவரும் ஜனனத்தின் தொடக்கம்\nகனவுகளை மட்டும் மூளையில் அப்பிக்கொண்டு\nகற்பனைகளை, ஆசைகளை சுமக்கத் தொடங்கும்\nஒரு சராசரி மனிதனின் அற்ப வாழ்க்கை\nதாயின் மடியில் சுகம் கண்டு,\nதிமிர்தல், கற்றல், சுற்றல், பொய், களவு,\nகாதல், காமம், திருமணம், தாம்பத்யம், சல்லாபம்...\nஅரக்க தணத்திற்கும், இரக்க குணத்திற்கும்\nஅடிமை சங்கிலியின் பிணைப்பில் வீழ்தல்,\nஎழுதல், தடுமாறல், மீண்டும் வீழ்தல்,\nஉறவு, பிரிவு, வெறுப்பு, கசப்பு,\nஇதுதானே ஒரு மனிதனின் சராசரி வாழ்க்கை\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....\nவாழ்க்கையில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் - ஜெயலலிதா இரங்கல்\nபடமாகும் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு\nவங்கி கணக்கில் தவறுதலாக வந்த ரூ:22 கோடி: உல்லாச வாழ்க்கை வாழ்ந்த இளம்பெண்\nதேர்தலுக்கு பின் விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரும்: தமிழருவி மணியன்\nபெண்களை கடத்தி அரண்மனைகளில் உல்லாசம் : வட கொரிய அதிபரின் சொகுசு வாழ்க்கை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/05/my-58.html", "date_download": "2018-07-21T05:54:01Z", "digest": "sha1:VEYG7Y3646SGQOBU6CJXMMI2JDN6FEC7", "length": 22499, "nlines": 241, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மரண அறிவிப்பு ~ M.Y முகமது மீராஷாஹிப் (வயது 58)", "raw_content": "\nதஞ்சை மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு...\nதஞ்சையில் உதவித்தொகையுடன் கூடிய கயிறு உற்பத்தி இலவ...\nஇந்திய விமானப்படை ஆள்சேர்ப்பு முகாம் ஜூலை 21 ந் தே...\nமுஸ்லீம்கள் பெருவாரியாக வாழும் பிலிப்பைன்ஸ் மிண்டா...\nசவுதியில் உம்ரா விசா காலம் முடிந்த பிறகும் தங்கியி...\nமுத்துப்பேட்டையில் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கை...\nசவுதியில் MEPCO அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சி (படங்...\nபட்டுக்கோட்டை வட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப...\nஉருவாகிறது ஒரத்தநாடு கல்வி மாவட்டம் (முழு விவரம்)\nதஞ்சை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 500 க்கும் மேல...\nபஹ்ரைனில் 10 வருட முதலீட்டாளர் விசா அறிமுகம்\nஹஜ் பயணிகளுக்கான மெட்ரோ கட்டணம் 400 சவுதி ரியால் உ...\n2017 ஆம் ஆண்டில் 19 மில்லியன் யாத்ரீகர்கள் உம்ரா ப...\nதுபையில் அதிரை பிரமுகர் வஃபாத்\nஜித்தா புதிய விமான நிலையத்தில் முதல் விமானச் சேவை ...\nஅமீரகத்தில் ஜூன் மாத சில்லறை பெட்ரோல் விலை அதிகரிப...\nமின்னூல் [ E-BOOK ] வடிவில் “விழிப்புணர்வு” பக்கங்...\nபுதிய தொழில் முனைவோர் தொழில் உரிமம் ~ அனுமதி பெற....\nபட்டுக்கோட்டையில் அஞ்சல் ஊழியர்கள் மேல்சட்டை அணியா...\nஆபரணத் தங்கம் / வெள்ளி நகைக்கு ஜக்காத் தொகை கணக்கீ...\nதுபையில் 2018 ஆம் ஆண்டு வரை மாற்றுத்திறனாளிகளுக்கு...\nமதினா மஸ்ஜிதுன்நபவி பள்ளியில் முதியோர்களுக்கு உதவ ...\nதுபையில் குப்பைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் தற...\nபாரீஸில் 4 வது மாடி பால்கனியில் தொங்கிக்கொண்டிருந்...\nதுபையில் தவித்த தமிழ் இளைஞர்கள் 2 பேர் பத்திரமாக த...\nசவுதியில் சமய நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள...\nஜப்பான் 'நூர் மஸ்ஜித்' இஃப்தார் நிகழ்ச்சியில் அதிர...\nசவுதியை நோக்கி நகரும் ஓமன் நகரை சூறையாடிய மெகுனு ச...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் சேவையை தொடங்க வலி...\nசவுதியில் புனித ரமலானில் 1 மில்லியன் யாத்ரீகர்களுக...\nமதினா மஸ்ஜிதுன்நபவி பள்ளியில் களப்பணியாற்றும் தன்ன...\nஅதிரை பைத்துல்மால் நிர்வாகிகளின் கனிவான வேண்டுகோள்...\nசவுதி ஜித்தாவில் இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள்)\nஅதிராம்பட்டினம் கடலோரப்பகுதி புயல் பாதுகாப்பு மையங...\nஜெட் ஏர்வேஸ் 2 இலவச டிக்கெட்டுகள் தருவதாக பரவும் வ...\nதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையா\nஏமன் ~ ஓமனில் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்ட 'ம...\nபுனித மக்கா ஹரம் ஷரீஃபில் 40 ஆண்டுகளாக பணியாற்றி வ...\nமதரசத்துல் மஸ்னி பள்ளிவாசல் இஃப்தார் நோன்பு திறக்க...\nஅதிராம்பட்டினம் அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் இஃப்தார...\nஅதிராம்பட்டினம் அல்-லதீஃப் மஸ்ஜித் இஃப்தார் நிகழ்ச...\nதுப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து PFI அமைப்பினர் கரு...\nபேராவூரணி அருகே இடி விழுந்து கூலி தொழிலாளி பலி\nபட்டுக்கோட்டை வட்டத்தில் இன்று ஜமாபந்தி தொடக்கம் ~...\nபட்டுக்கோட்டையில் திமுகவினர் சாலை மறியல்: 55 பேர் ...\n'ரீபைண்ட்' ஆயிலுக்கு மாற்றாக மரச்செக்கு எண்ணெய் உற...\nபட்டுக்கோட்டை அருகே அனுமதி இன்றி மணல் அள்ளிய ஜேசிப...\nதீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டு போட்டி நிறைவு வ...\nஇந்து குழந்தைக்காக நோன்பை முறித்து முஸ்லீம் வாலிபர...\nஅதிராம்பட்டினத்தில் ஜனாஸா அடக்கப்பணிகள் மேற்கொள்ளு...\nபட்டுத் துணியில் கை வண்ணத்தில் எழுதப்பட்ட அல் குர்...\nமக்கா புனித ஹரம் ஷரீஃப் பாதுகாப்பு பணிகளில் சிறப்ப...\nமதினா மஸ்ஜி���ுன்நபவி பள்ளிவாசல் நோன்பு திறக்கும் நி...\nஅதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் 'இஃப்தார்' நோன்பு...\nதுப்பாக்கிச் சூட்டை கண்டித்து அதிரையில் திமுகவினர்...\nபொய் வழக்கில் 20 ஆண்டுகள் சிறையில் வாழ்வை இழந்த பெ...\nதஞ்சை மாவட்டத்தில் SSLC தேர்வில் 481க்கும் மேல் 18...\nஅரபி மொழி பேசத் தெரியாத உம்ரா யாத்ரீகர்களுக்கு சிற...\nSSLC தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: அரசு இணையதளங...\nஅதிராம்பட்டினத்தில் திடீர் மின் தடையால் பொதுமக்கள்...\nசட்டம்-ஒழுங்கு, சாலை பாதுகாப்பு, நீர்நிலை ஆக்ரமிப்...\nசர்வதேச பல்லுயிர்ப்பரவல் தின விழா கொண்டாட்டம் (படங...\nஆட்சியர் தலைமையில் மே 25 ந் தேதி மாற்றுத்திறனாளிகள...\nதொழில்நுட்பக் கோளாறால் சவுதி ஏர்லைன்ஸ் விமானம் அவச...\nபுனித மக்கா ஹரம் ஷரீஃப் பள்ளியில் வயதானவர்கள் தவாப...\nஅமீரகத்தில் அதிரடி மாற்றங்களுடன் 10 வருட ரெஸிடென்ட...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா கதீஜா அம்மாள் (வயது 70)\nதஞ்சாவூர் விமானப் படை நிலையத் தளபதியாக பிரஜூல் சிங...\nபுனித ரமலானின் கடைசி 10 இரவுகளுக்காக மக்காவில் அனை...\nமதினாவில் புனித மஸ்ஜிதுன்நபவி பள்ளியில் குர்ஆன் ஓத...\nபுனித மக்கா ஹரம் ஷரீஃப் வளாகத்தில் சிறியரக கிரேன் ...\nஆட்சியரகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழ...\nஅதிரையில் கிரேன் மோதி எலக்ட்ரிசியன் பலி \nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் உதவித் தல...\nதஞ்சையில் பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வு ~ ...\nதினமும் 100 முறை பரிசோதிக்கப்பட்டு வழங்கப்படும் பு...\nவலியவனுக்கு வட்டலப்பம், இளைத்தவனுக்கு புளிச்சேப்பம...\nஎம்.எல்.ஏ சி.வி சேகரிடம் ஆதம் நகர் மஸ்ஜிதுர் ரஹ்மா...\nசவுதி மஸ்ஜிதுன்நபவியில் முஹமது (ஸல்) அவர்களின் அடக...\nதுபையில் ஷிண்டாகா சுரங்கவழி பாதைக்கு மாற்றாக உருவா...\nகாச நோய் கண்டறிய நவீன கருவிகளுடன் கூடிய நடமாடும் ப...\nஉலகில் அதிகபட்சமாக 21 மணிநேரம், குறைந்தபட்சமாக 11 ...\nஅமீரகத்தில் புனித ரமலான் (படங்கள்)\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 5-ம் ஆண்டு இஃப்தார்...\nசவுதியில் அய்டா அமைப்பின் வருடாந்திர இஃப்தார் நிகழ...\nஅதிராம்பட்டினம் உட்பட 28 அஞ்சலகங்களில் ஆதார் அட்டை...\nதஞ்சையில் இந்திய விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு ~ ஆட...\nபட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீ விபத்து\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சேர்க்க...\nமுதன் முதலாக ���ுனித மக்கா ஹரம் ஷரீஃப் பாதுகாப்பிற்க...\nஅமீரகத்தில் கேரள கிருஸ்தவர் முஸ்லீம்களுக்காக பள்ளி...\nபட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் +2 தேர்வில் 92% த...\n) 3 வங்கி கணக்கில் 4 மில்லியன் திர்...\nபுனித ரமலான் மாதத்தில் துபையில் பார்க்கிங், பஸ், ம...\nபுனித ரமலானை முன்னிட்டு துபையில் 700 கைதிகளுக்கு ப...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி தடத்தில் ரயில் சேவையை த...\nஅதிரை பேரூராட்சியில் தேசிய டெங்கு தின விழிப்புணர்வ...\nஅதிரையில் புதியதோர் உதயம் \"பிராண்ட்ஜ் ஷாப்பிங்\" (ப...\nஅமீரகத்தில் இன்று காலை கோடை மழை\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nமரண அறிவிப்பு ~ M.Y முகமது மீராஷாஹிப் (வயது 58)\nஅதிரை நியூஸ்: மே 12\nஅதிராம்பட்டினம், தரகர்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் இ.எம் யாக்கூப் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் கோசாலி அவர்களின் மருமகனும், அஸ்ரப் அலி, ஜபருல்லாகான் ஆகியோரின் சகோதரரும், டி.டி.வி தாவூது சேக்காதியார் அவர்களின் மைத்துனரும், ஹாஜா அலாவுதீன், ராவூத்தர் ஆகியோரின் மச்சானும், நிகாஸ் அலி, நிஹால் ஆகியோரின் தகப்பனாருமாகிய M.Y முகமது மீராஷாஹிப் (வயது 58) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா தரகர் தெரு முகைதீன் ஜூம்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஇன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜுவூன். ஷார்ஜா மீரா\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கரு���்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/06/blog-post_5271.html", "date_download": "2018-07-21T06:00:38Z", "digest": "sha1:DFLZHNUNMG676DTXGOLSM5R7GXK626WC", "length": 17438, "nlines": 207, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்து விட்டதை எப்படி அறிவது?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஉங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்து விட்டதை எப்படி அறிவது\nஉங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்து விட்டதை எப்படி அறிவது\nஆரம்ப காலத்தில் பி.சி.ஸ்டோன் என்று ஒரு வைரஸ் டாஸ் இயக்கத்தில் வந்தது. அந்த வைரஸ் உள்ளே புகுந்து இயங்கத் தொடங்கியவுடன் உங்கள் கம்ப்யூட்டர் கற்களால் தாக்கப்பட்டுள்ளது என்று கல் மழை பொழியும் காட்சியைத் திரையில் காட்டும். பின் அந்த காட்சியைத் தான் பார்க்க முடியும். வேறு எதுவும் வேலை பார்க்க முடியாது.\nசில வேளைகளில் நாம் வைரஸ் இணைந்த அல்லது வைரஸால் பாதிக்கப்பட்ட பைல் ஒன்றை இயக்குவோம். வைரஸ் கம்ப்யூட்டர் உள்ளே புகுந்து கொள்ளும். ஆனால் அப்போது நமக்கு எதுவும் தெரியாது. ஆனால் அதன் பின் கம்ப்யூட்டர் இயக்கத்தில் பல மாறுதல்கள் தெரியும். அதனைக் கொண்டு நம் கம்ப்யூட்டரில் வைரஸ் வந்துள்ளது என அறியலாம். அத்தகைய மாறுதல்களில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.\n1. முதலில் வழக்கத்திற்கு மாறாக உங்கள் கம்ப்யூட்டர் மெதுவாக இயங்கும்.\n2. ஒரு சில கட்டளைகளுக்குப் பணிந்து விட்டு பின் கம்ப்யூட்டர் இயங்காமல் அப்படியே உறைந்து போய் நிற்கும். இந்நிலையில் என்ன நடக்கிறது என்ற பிழைச் செய்தி கிடைக்காது. ஒரு சில வேளைகளில் இந்த பிழைச் செய்தி கிடைக்கலாம்.\n3. உங்கள் கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி உடனே தானே ரீ பூட் ஆகும். இது ஒவ்வொரு சில நிமிடங்களுக்கு ஒரு முறை தானே நடக்கும். ஏனென்றால் உங்கள் கம்ப்யூட்டரின் செக்யூரிட்டி சிஸ்டத்தினை கம்ப்யூட்டர் உள்ளே வந்துள்ள வைரஸ் உடைக்க முயற்சிக்கிறது. அப்போது விண்டோஸ் தானாக ரீபூட் செய்கிறது. ஆனால் அவ்வாறு ரீபூட் ஆன பின்னரும் அது முடங்கிப் போய் நிற்கும்.\n4. ஹார்ட் டிஸ்க்கில் உள்ள டேட்டா உங்களுக்குப் பிரச்சினையைத் தரலாம். அல்லது ஹார்ட் டிஸ்க்கை அணுக முடியாமல் போகலாம்.\n5. திடீர் திடீர் என தேவையற்ற பிழைச் செய்தி வரலாம். உங்கள் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடுங்கள். உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் உள்ளது. இலவசமாக ஸ்கேனிங் செய்து தருகிறோம் என்று ரிமோட் கம்ப்யூட்டரிலிருந்து செய்தி வரும். இதன் மூலம் வைரஸை அனுப்பி உங்கள் கம்ப்யூட்டரைத் தன் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர வேறு ஒருவர் தன் கம்ப்யூட்டர் மூலம் முயற்சிக்கிறார் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.\n6. கம்ப்யூட்டரில் கிடைக்கும் மெனுக்களும் டயலாக் பாக்ஸுகளும் கன்னா பின்னா என்று தெரிகிறதா வைரஸ் பாதித்ததன் அடையாளம்தான் இது.\n7. கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள அப்ளிகேஷன் சாப்ட்வேர் அனைத்தின் இ.எக்ஸ்.இ. பைல்கள் அங்கும் இங்குமாய் பல நகல்களில் இருக்கும். ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஷார்ட் கட் ஐகான்களில் கிளிக் செய்தால் அதற்கான புரோகிராம் இயங்காது.\nமேலே குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளெல்லாம் பொதுவாக தற்போது உலா வரும் வைரஸ்களினால் ஏற்படும் மாற்றங்கள். இன்னும் பல வகைகளில் வைரஸ் பாதிப்பினை கம்ப்யூட்டரில் அறியலாம். வழக்கமான வகையில் இல்லாமல் கம்ப்யூட்டர் இயக்கத்தில் இன்டர்நெட் இணைப்பில் மாறுதல் இருந்தால் உடனே எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது நல்லது.\nமுதலில் உங்கள் டேட்டா அனைத்தையும் பேக் அப் எடுத்துவிடுங்கள். ஆண்டி வைரஸ் தொகுப்பினை அவ்வப்போது அப்டேட் செய்திடுங்கள். நேரம் கிடைக்கும்போது மாதம் ஒரு முறையாவது ஆண்டி வைரஸ் தொகுப்பினை இயக்கி அனைத்து டிரைவ்களையும் சோதித்துவிடுங்கள்.\nகொகா கோலாவின் உண்மையான கலவை\nகல்விக் கடன் கம்ப்ளீட் அலசல்\nஉடலை பத்திரமாக வைக்க பத்து \nடீ,காபி போன்ற உற்சாக பானங்களை 4 வயது வரை தவிர்ப்ப...\nஉங்கள் லாப்டாப் இன் battery\nமடிக்கணினி, உங்களுக்கு சில டிப்ஸ்\nTouchscreen செல்போன்கள் எப்படி வேலை செய்கிறது\nஉங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்து விட்டதை எப்பட...\nஉங்கள் கணணி சிறக்க 8 \nஉங்கள் கம்ப்யூட்டர் மிகவும் மந்தமாக இயங்குகிறதா\n\"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு\nகோடையில் குழந்தைகளை எப்படி பராமரிப்பது \nமனதில் வலியை ஏற்படுத்தும் பரசிடமோல் \nமொபைல் போனில் பேட்டரி சிக்கனம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nமயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் . இன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது . அந்த வரிசையில் தலையில் மயிர் வுதிர்தலும் ...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம் வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள ' அலைல் புரோப்பைல் ட...\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம் , சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை...\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... ஒரு நாள் நான் எப்பவும் போல வீட்டையும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://zenguna.blogspot.com/2012/02/blog-post_16.html", "date_download": "2018-07-21T05:51:25Z", "digest": "sha1:SDLFCYSQJRVVREWWUR6B45U5ZWAPSXMV", "length": 12413, "nlines": 103, "source_domain": "zenguna.blogspot.com", "title": "இக்கரையும்...அக்கரையும்...: மற்றவை - குறும்படங்கள் பற்றின விமர்சனங்கள்", "raw_content": "\nஇனி உலகம்.. நம் உள்ளங்கையில்...\nமற்றவை - குறும்படங்கள் பற்றின விமர்சனங்கள்\nநான் பார்த்த வரை, காதல் சம்பந்தப்பட்ட குறும்படங்கள் தான் பெரும்பான்மையான இளைஞர்கள் இங்கு எடுக்கின்றனர். காரணம் கற்பனை செய்து காட்சிகளை அமைப்பது மிக மிக எளிது. இருப்பினும் ஒரு சில குறும்பட இயக்குனர்கள் வித்தியாசமான கதை கொண்ட குறும்படங்களையும் எடுக்கின்றனர். அந்த வகையில் குறும்படம் எடுப்பதில் ஆர்வமுள்ள எனது அலுவலக நண்பன் \"எழிலரசன்\", முதன் முதலில் எடுத்த குறும்படம் இது.\nவறுமையின் காரணமாக பள்ளிக்கு செல்லாமல் குப்பை பொறுக்கும் ஒரு சிறுவனின் மனநிலை, செல்வந்தர்களின் மனநிலையை விட எவ்வாறு மேம்பட்டிருக்கிறது என்பதை உணர்த்தும் படம் இது.\nஇந்தப் படத்தில் நடித்துள்ள குப்பை பொறுக்கும் சிறுவன், நிஜத்திலும் அதையேதான் செய்து கொண்டிருக்கிறான். செல்வந்தர்கள் பெருமளவில் வசிக்கும் சென்னை-அடையாறின் தெருக்களில்தான் இந்தச் சிறுவன் தினமும் குப்பை பொறுக்கிக் கொண்டிருக்கிறான். நான் கூட பல முறை பார்த்திருக்கிறேன்.\nபடத்தில் எனக்கு பிடித்த காட்சி:\nதன் மகனிடம், ஒரு பிச்சைக்கார சிறுவன் விளையாடிக் கொண்டிருப்பதை கூட பொறுக்காத ஒரு செல்வந்தரின் பேக்கை திருடர்கள் திருடிக் கொண்டு போக எத்தனிக்கையில், அவர்களின் பைக்கின் குறுக்கே வந்து நின்று கொண்டு தடுக்கும் இந்தச் சிறுவனை திருடர்கள் இடித்து தள்ளி விட்டு ஓடுகின்றனர். அப்போது, திருடப்பட்ட பேக்கில் இருந்த பல ருபாய் நோட்டுக்கள் நடு ரோட்டில் சிதறிக் கிடக்கின்றன. அந்தச் சிறுவன் அத��ை எடுத்து, அந்த செல்வந்தரிடம் காட்டி விட்டு உங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்பதை மெளனமாக எடுத்துரைத்து விட்டு, அடிபட்ட காலுடன், தன் வழியே நடந்து போகின்றான்.\n* படத்தின் கருவும், க்ளைமாக்ஸ் காட்சியும், அதன் பிண்ணணியில் வரும்\n*வசனங்களை குறைவாக அமைத்து இசையின் மூலம் காட்சியை நகர்த்தியது.\nஇப்படி ஒரு கருவை எடுத்து , அதனை காட்சிப்படுத்திய நண்பன் எழிலரசனுக்கு எனது பாராட்டுக்கள்.\nஅபார்மெண்ட் சிறுவர்களின் ஆரம்பகாட்சிகள் முழுமை பெறாமல் எடுத்திருப்பது நன்றாகவே தெருகிறது. அப்புறம் அபார்மெண்ட் சிறுவர்கள் பேசிக்கொள்வது செயற்கையாக தெரிகிறது. இருப்பினும் முதல் குறும்படம் என்ற காரணத்தினால் , இது போன்ற குறைகளை விட்டு விடலாம். அடுத்த படத்தில் இது போன்ற குறைகள் இல்லாமல் இருத்தல் நலம்.\nகுறும்படம் 2 : லவ் புக்\nவசனமே இல்லாமல் சுமார் 20 நிமிடங்களில் ஒரு சுவாரசியமான குறும்படத்தை யாரேனும் தர முடியுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்கின்ற\nவகையில் அமைந்திருக்கிறது \"லவ் புக்\" என்ற இந்த குறும்படம். சிறந்த குறும்படமாகவும் அவார்ட் வாங்கியிருக்கிறது. அவார்ட் வாங்குவதற்கேற்ற\nகுறும்படம்தான். இந்தப் படத்திற்கு பெரிய ப்ளஸ் மியூசிக் தான். ஒரு சில காட்சிகள் சாதாரணமாக அமைந்திருந்தாலும் மியூசிக்+ஒளிப்பதிவு படத்திற்கு நல்ல அவுட்புட்டை கொடுத்திருக்கிறது.\nகுறும்படம் 2 : கண்ணாமூச்சி\nஐடி துறையில் பணிபுரிபவர்கள், கோவா படத்தைப் பார்த்து விட்டு அதே சாயலில், எடுத்த முதல் குறும்படம் இது. படத்தில் வரும் ஹீரோ ஒரே விதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், அவரது பாடி லாங்குவேஜ் ரசிக்கும்படி உள்ளது. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் எதிர்பாராதது. காதல்+காமெடி கலந்த படம் இது. Hope you guys enjoy with it.\nதங்கள் நண்பர் எழிலரசன் அவரிகளின் குறும்படம் சிறப்பாக இருக்கு.அவருக்கு வாழ்த்துக்கள்.\nகண்ணாமூச்சி நல்ல வேடிக்கை.மிகவும் ரசித்தேன்.\nகுறும் படம் 2 :\nவகுப்பறை காட்சிகள்மற்றும் மரங்கள் அடர்ந்த சாலை அருமை\nகுறும்படமும் உங்களின் விமர்சனமும் நல்லா இருக்கு சார் \nமூன்று குறும்படங்களும் அருமை. குறிப்பாக, முதல் குறும்படம் சான்சே இல்ல. பகிர்வுக்கு நன்றி.\nஇந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்��� மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா\nபுண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா\nஅன்புத் தோழி ரமாரவி வழங்கிய முதல் விருது \nஇங்கு தமிழில் டைப் பண்ணலாம்.\nமற்றவை - பாடல் விமர்சனம்\nகேள்வி - பதில் : 10\nமாற்றம் தேவை - கல்வி முறையிலும், சமுதாயத்திலும்(2)...\nமாற்றம் தேவை - கல்வி முறையிலும், சமுதாயத்திலும்\nதெரிஞ்சுக்கோங்க - மின்மினிப்பூச்சி : சில விசயங்கள்...\nதெரிஞ்சுக்கோங்க - இந்தியாவும் வல்லரசு கனவும்.\nமற்றவை - காதலில் சொதப்புவது எப்படி:விமர்சனம்\nமற்றவை - முப்பொழுதும் உன் கற்பனைகள்:விமர்சனம்\nமற்றவை - குறும்படங்கள் பற்றின விமர்சனங்கள்\nதெரிஞ்சுக்கோங்க - பிளாக் விருது பெற்ற பதிவர்கள்\nதெரிஞ்சுக்கோங்க - சில விசயங்கள்\nமற்றவை - அரசியலில் புதிதாக கிளம்பிய புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-07-21T05:47:40Z", "digest": "sha1:OJXSCXBVM5NAC4ROA7JIKWQ24IUTEPJK", "length": 4138, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தற்பெருமை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தற்பெருமை யின் அர்த்தம்\n(ஒருவர்) தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் குறித்துப் பெருமைப்பட்டுக்கொள்வது.\n‘எப்போதும் பிறந்த வீட்டைப் பற்றிய தற்பெருமைதானா\n‘சிலருக்குத் தற்பெருமை அடித்துக்கொள்வதில் அலாதி இன்பம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2018-07-21T05:46:36Z", "digest": "sha1:QRJLSWH4CVOWFKVR52SGAQFDYW7SDVZL", "length": 4310, "nlines": 79, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வைத்திரு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வைத்திரு யின் அர்த்தம்\n(ஒன்றை) தன் வசம் கொண்டிருத்தல் அல்லது உடையதாக இருத்தல்.\n‘அவன் இடுப்பில் கத்தி வைத்திருந்தான்’\nபேச்சு வழக்கு ஆசைநாயகியாகக் கொண்டிருத்தல்.\n‘அவர் பக்கத்து ஊரில் யாரையோ வைத்திருப்பதாகக் கூறுகிறார்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cvrintamil.blogspot.com/2009/02/blog-post_25.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=YEARLY-1199163600000&toggleopen=MONTHLY-1233464400000", "date_download": "2018-07-21T05:52:48Z", "digest": "sha1:AKUYTEDRORFYDANYRX77JRNFHGVNSQLI", "length": 10469, "nlines": 237, "source_domain": "cvrintamil.blogspot.com", "title": "என் எண்ணங்கள் எழுத்துக்களாய்: கிராமப்புற அழகு - படங்கள் சில", "raw_content": "\nகிராமப்புற அழகு - படங்கள் சில\nமுதல் படம் தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் சாலையில் எடுக்கப்பட்டது.மற்ற படங்கள் முடிச்சூரில் இருந்து ஸ்ரீபெரும்பூதூர் போகும் வழியில் இருக்கும் மணிமங்கலம் எனும் கிராமத்தில் எடுக்கப்பட்டது.\nLabels: சென்னை, தமிழ்நாடு, புகைப்படக்கலை, புகைப்படங்கள்\nமணிமங்கலத்தில் மிகபழமையான சிவன்,பெருமாள் கோவில்கள் இருக்கின்றன,பார்த்தீர்களா\nகுறிப்பாக சிவன் கோயில் நல்ல ஒரு சூழலில் இருக்கும்\nநான் இந்த படங்கள் எடுத்ததே மணிமங்கலத்தில் இருக்கும் தர்மேஸ்வரர் கோவிலுக்கு போன போதுதான்.. ;)\n அவர் திருவாளர் சேவலார்.... கோழியார் இல்ல... ;))\nபடங்கள் ரொம்ப நல்லா இருக்கு... உங்களது பிட்டுக்கு நான் ஒரு புது மாணவன். இப்போதான் படிக்க ஆரம்பிச்சிருக்கேன்... கூடிய சீக்கிரம் போட்டிகள்ல்ல கலந்துக்க முயற்சிக்கிறேன்.\nமுதல் படத்துல அந்த பெரிய செடி முன்னாடி இல்லன்னா இன்னும் அழகா இருந்துருக்குமோன்னு தோணுது...;))\nமுதல் படத்தில் அந்த முட்செ���ி(அல்லது ஏதோ செடி) இல்லாமல் இருந்திருந்தால் படம் மிகவும் சாதாரண்மாகி இருக்கும் அந்த படத்திற்கு சிறப்பு சேர்ப்பதே அந்த முட்செடி தான் :)\n ஊர்ல இருக்குறவிங்க இந்த மாதிரி படங்களப் போடுங்க சாமி... நன்றிங்க\nதங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.\nஅருமையான படங்கள் சிவிஆர்.. ரெண்டாவது படம் ரொம்ப பிடிச்சது..\nகிராமப்புற அழகு - படங்கள் சில\nசென்னை மத்திய சிறை - சில படங்கள்\nமையிலை கபாலீசுவரர் கோவில் மற்றும் லஸ் சர்ச் சில பட...\nஎழுதியதில் பிடித்தது - தொடர் (1)\nகாதல் ஒரு சிறப்பு பார்வை (1)\nசென்னை மத்திய சிறைச்சாலை (1)\nநில் கவனி கேன்சர் (4)\nலலித் கலா அகாடமி (1)\nவானுக்குள் விரியும் அதிசயங்கள் (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://naalaividiyum.blogspot.com/2008/04/untouchability.html", "date_download": "2018-07-21T05:27:02Z", "digest": "sha1:KVLKIYUACZIVCYKILIXLG5XEKGM47A7G", "length": 36898, "nlines": 104, "source_domain": "naalaividiyum.blogspot.com", "title": "நாளை விடியும்: தீண்டாமை", "raw_content": "\nஇடி அல்லது இடிப்போம்...: ஆதவன் தீட்சண்யா\nஆடு மாடு எருமை கழுதை\nஎங்களை ஏன் தீண்டுவதில்லை என்று\nஇனம் இனத்தோடு மட்டுமே சேர்வது இயல்பானதாகையால்.\nநேரடியாக விசயத்திற்கு வருவோம். மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள உத்தப்புரம் கிராமத்தை அறுநூறு மீட்டர் நீளமும் இரண்டாள் உயரமும் கொண்ட குறுக்குச்சுவர் இரண்டாகப் பிரிக்கிறது. நம்புங்கள், சுவற்றுக்கு இரண்டு பக்கமும் வாழ்பவர்கள் அக்மார்க் இந்தியர்கள். அதிலும் ‘தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்று கொண்டாடப்படுகிற தமிழர்களும்கூட. அப்படியானால் இந்த சுவர் எதற்காக\nஒருதாய் பிள்ளையாக இருந்தவர்களுக்கிடையே பாகப்பிரிவினை ஏற்பட்டு கட்டப்பட்டதல்ல அந்த சுவர். கடவுளே காண்ட்ராக்ட் எடுத்து கல்லும் சிமெண்ட்டும் கலந்து கட்டிவைத்த தெய்வீகச்சுவருமல்ல அது. தலித்துகள் முகத்தில் விழித்துவிடக்கூடாது, தலித்துகள் எங்கள் பகுதிக்குள் நுழைந்துவிடக்கூடாது என்று தீட்டுப் பார்க்கிற பிறவிக் கொழுப்பும், சுவர் கட்டுமளவுக்கு ‘கோவணத்தில் மூனு காசு வைத்துக்கொண்டு கோழிகூப்பிடும்போதே ��ழுந்தாட்டுகிற’ பணக் கொழுப்பும் கொண்ட ஆதிக்க சாதியினர் எழுப்பிய சுவர் அது. கட்டப்பட்ட காலம் கி.பி.1990.\nஈயும் பீயும் போல இந்தியர்கள்- தமிழர்கள் ஒற்மையாய் வாழ்வதாக போலி முழக்கங்களை எழுப்பி செவிப்பறையை கிழித்துக் கொண்டிருக்கும் தேசிய- இனப்பற்றாளர்கள் இந்த சுவர் குறித்து இதுவரை எந்த விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் நல்கவில்லை. ஆனால் சுவர் என்னவோ நின்று கொண்டிருக்கிறது கி.பி 2008ம் ஆண்டிலும். அதுவும் கடந்த பத்துநாட்களாக சுவற்றுக்கு மேல் மின்சாரவேலி அமைக்கப்பட்டிருக்கிறது. இருநாட்டு எல்லைகளுக்கிடையிலும் கூட இல்லாத இந்த தடுப்பரணின் புகைப்படத்தோடு 2008 ஏப்ரல் 17 அன்று இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டதையடுத்து மின்சார ஒயர் பிடுங்கியெறியப்பட்டுள்ளது. ஒயரைத்தான் புடுங்க முடிந்ததே தவிர வேறு ஒரு மயிரையும் புடுங்கமுடியாது என்ற கொக்கரிப்போடு நிற்கிறது சுவர்.\nசெய்தியைப் படித்து அதிர்ச்சியடைந்துவிட்டதாகவும் மனசாட்சியை உலுக்கிவிட்டதாகவும், நாம் நாகரீகச் சமுதாயத்தில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் வந்து தொந்தரவு செய்வதாகவும் சில அன்பர்கள் தமது மனநிலையைப் பகிர்ந்து கொண்டனர். ஆனால், தலித்தல்லாத ஒவ்வொருவரும் தம்மைச் சுற்றி விதவிதமாய் எழுப்பிக் கொண்டுள்ள மானசீகச் சுவர்களையும் நூல்வேலிகளையும் கண்டு வெதும்பி பழகிப்போன தலித்துகள் இந்த உத்தப்புரம் சுவர் இருப்பது குறித்து ஆச்சர்யப்படவோ அதிர்ச்சியடையவோ புதிதாக ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப்போனால் பலரும் மனதளவில் வைத்திருக்கும் சாதி, தீண்டாமையுணர்வின் வெளிப்படை வடிவம்தான் அந்த சுவர் என்றே புரிந்து கொண்டுள்ளனர். தலித்துகளைப் பொறுத்தவரை தீண்டாமையின் இன்னொரு வடிவம். அவ்வளவே.\nஒவ்வொரு கிராமத்துக்குள்ளும் ஒரு தென்னாப்பிரிக்காவை வைத்துக்கொண்டு நிறவெறியைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கென்ன யோக்கியதை இருக்கிறது என்று அன்று அம்பேத்கர் எழுப்பிய கேள்வி இன்றும் எதிர்கொள்ளப்படாமல் இருக்கிறது குறித்து யாரும் வெட்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தியா ஒன்றல்ல, அது தீண்டத்தக்க இந்தியா, தீண்டத்தகாத இந்தியா என்று இரண்டாக பிளவுண்டிருக்கிறது என்று அவர் வைத்த குற்றச்சாட்டு இன்றளவும் உண்மையாக இருப்பது குறித்தும் யாருக்கும் கவலையில்லை.\nபக்கத்தில் இருக்கிற சேரிக்குள் நுழைந்தால் தீட்டாகிவிடுவோம் என்று அச்சமும் அசூயையும் ஆணவமும் கொண்டலைகிற இந்த சமூகத்தில், ஆட்சியாளர்களும் அறிவாளிகளும் விஞ்ஞானிகளும் வேற்று கிரகத்தில் குடியேறும் ஆராய்ச்சிகளைப் பற்றிய பெருமிதத்தில் பூமிக்குத் திரும்ப மறுக்கின்றனர். தலித்துகளுக்காக இயங்குவதாய் சொல்லிக்கொள்ளும் தலித் தலைவர்களோ திசைமாறி சினிமா புரஜக்டர் வழியாக புரட்சியை ஒவ்வொரு ஊரின் தியேட்டரிலும் ஓடவிட்டு சாதியை ஒழித்துவிடலாம் என்று நம்பி கோடம்பாக்கத்திற்கு குடிபோகத் தொடங்கிவிட்டனர். அல்லது அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு கிடைக்காமல் தடுப்பது எப்படி என்று தலையைப் பிய்த்துக்கொண்டு யோசித்துக் கிடக்கின்றனர்.\nஇந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியுமே இந்த உத்தாபுரம் சுவர் பிரச்னையை பொதுவெளிக்கு கொண்டுவந்துள்ளன. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை மாவட்டக் குழு, 2008 பிப்-9 அன்று இம்மாவட்டத்தின் 47 மையங்களில் 107 கள ஆய்வாளர்களைக் கொண்டு கள ஆய்வு நடத்தியது.\n1. தீண்டாமை என்றதும் நம் நினைவுக்கு வருகிற - பழகிப் போன வடிவமான இரட்டைக்குவளை முறை பல்வேறு ரூபங்களை மாற்றிக் கொண்டு நிலைத்திருப்பதை இவ்வாய்வுக்குழு கண்டறிந்தது. தலித்துகளுக்கு தனி தம்ளர், புள்ளிவைத்த தம்ளர், சிரட்டை, தலித்துகள் குடித்த தம்ளர்களை அவர்களே கழுவி வைப்பது, ஒருமுறைப் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் யூஸ் அண்ட் த்ரோ கப்புகளை வழங்குவதால் தலித்துகளுக்கு ஐம்பது பைசா கூடுதல் விலையில் தேநீர் (ஒரு கப் ஐம்பது பைசாவா தலித் தொட்டுக் கொடுக்கும் காசில் தீட்டு இருக்காதோ தலித் தொட்டுக் கொடுக்கும் காசில் தீட்டு இருக்காதோ), தேநீர்க்கடையின் பெஞ்சுகளில் சமமாக அமர்வதற்குத் தடை என்று இந்த கிராமங்களின் தேநீர்க்கடைகளில் தீண்டாமை நிலவுகிறது.\n2. கிணறு, குளம் உள்ளிட்ட ஊரின் நீர்நிலைகளைப் பயன்படுத்துவதில் தலித்துகளுக்குத் தடை\n3. முடிதிருத்தகங்களிலோ சலவைக்கடைகளிலோ தலித்துகளை முடிந்தமட்டிலும் தவிர்க்கவேண்டும் என்பதே அத்தொழில் செய்வோருக்கு ஆதிக்கசாதியினரின் எச்சரிக்கை. எனவே தலித்துகள் முடிதிருத்திக்கொள்ள பக்கத்து நகரங்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. அப்படியே அ��ுமதித்தாலும் தனி இருக்கை. சலவைக்கடைகளில் ஆதிக்க சாதியினரின் துணிகளோடு கலந்துவிடாமல் தனியே ஒதுக்கி வைக்கவேண்டும். (கலந்துவிட்டால் ஏதாச்சும் புதுரகமான துணி பிறந்துவிடும் என்று பயப்படுகிறார்களாக்கும்.)\n4. இன்னும் தலித்துகளுக்கு கோவிலில் நுழையத் தடை, சமுதாயக் கூடங்களில் அனுமதி மறுப்பு (சமுதாயம் என்பது இங்கு தலித்தல்லாதவர்கள் மட்டும்தான் போலும்), தூய்மைக்கேடான வேலைகளை செய்யுமாறு பணித்தல், சுயமரியாதைக்கு பங்கம் நேரும் வகையில் ஒருமையில் விளிப்பது, தலித் பெண்களிடம் பாலியல் வக்கிரங்களை வெளிப்படுத்தத் துணிவது, தலித் சுடுகாடுகளை அல்லது அதற்கான பாதைகளை ஆக்கிரமித்துக் கொள்வது, ரேஷன் பொருட்கள் விற்பனையிலும் வினியோகத்திலும் பாரபட்சம், குடிநீர், சாலை, கழிப்பறை போன்ற அடிப்படைத் தேவைகளில் புறக்கணிப்பு, தெருக்களில் தோளில் துண்டு போட்டுக் கொண்டோ, செருப்பணிந்தோ சைக்கிளிலோ செல்லத் தடை என தீண்டாமையின் வடிவப் பட்டியல் நீள்கிறது. கடைசியாக வந்த இலவச டி.வி, கேஸ் அடுப்பு போன்றவைகூட தலித்துகளுக்கு கிடைத்துவிடாமல் தடுப்பதற்கு பல உள்ளடி வேலைகள் உண்டு.\n5. பிற மாணவர்களை பிரம்பால் அடிக்கிற ஆசிரியர்கள், தலித் மாணவர்களை தடியால் அடிப்பதற்கு பதிலாக சிறு கற்களையும் மண்ணாங்கட்டிகளையும் கொண்டே அடித்ததாகவும், அடித்தால் தலித் மாணவன்மீது படும் பிரம்பின் முனைவழியாகத் தீட்டு பாய்ந்து மறுமுனை வழியாக தம்மைத் தாக்கிவிடுவதைத் தவிர்க்கவே இத்தகைய உத்தியை ஆசிரியர்கள் கையாண்டனர் என்று அம்பேத்கர் தன் பள்ளிப்பருவத்தை நினைவுகூர்வார். மதுரை மாவட்ட ஆசிரியர்கள் அம்பேத்கர் காலத்து ஆசிரியர்களிலிருந்து பெரிதாக மாறிவிடவில்லை. பிற மாணவர்களை விட்டு தலித் மாணவர்களை அடிக்கச் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பிரம்பு கொடுக்கும் ஆசிரியர்தான் இங்கு தீண்டாமையைக் கடந்தவர்.\nஇப்படி, ‘ஒக்காந்து யோசிப்பாங்களோ’ என்று மலைப்பு கொள்ளுமளவுக்கு விதவிதமான வகைகளில் கடைபிடிக்கப்படும் தீண்டாமைகளில் ஒன்றுதான் ஒன்றுதான் உத்தப்புரம் சுவர். இங்கு சுவர் மட்டுமே பிரச்னையல்ல. தமது குடியிருப்புக்கு அருகில் பேருந்து நிறுத்தம் ஒன்று வேண்டும் என்பது தலித்துகளின் கோரிக்கை. பேருந்து நிறுத்தம் அமைந்தால் நிழற்குடைக்குள்ளிருக���கும் இருக்கைகளில் தலித்துகள் அமர்ந்திருப்பதை காண நேரிடுமாம். இந்த அவமானத்தை சந்திக்காமல் இருப்பதற்காக பேருந்து நிறுத்தமே வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறது ஆதிக்கசாதிக் கும்பல்.\nதலித்துகள் தலைச்சுமையோடு நடந்துபோய் பஸ் பிடிக்க வேண்டும். போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு உத்தப்புரம் பிள்ளைமார் சாதியினர்தான் சம்பளம் தருகிறார்கள் போலும். அவர்களும் கட்டுப்பட்டுக் கிடக்கிறார்கள் கப்சிப்பென்று. இங்குள்ள தலித் பகுதியிலுள்ள சாக்குடைக் குழாய்களுக்கு மேல் கட்டப்படும் சிறுபாலங்கள் ஆதிக்கசாதியினரால் உடைக்கப்பட்டு விடுகின்றன. அவற்றின் மீது தலித்துகள் உட்கார்ந்துவிடுவதை பொறுத்துக் கொள்ள முடியாததே காரணம்.\nஇன்னும் ஆண்டார் கொட்டாரம், தணியாமங்கலம் போன்ற கிராமங்களில் தபால்காரர் தலித்துகளுக்கு வரும் தபால்களை அவர்களது வீடுகளுக்குப் போய் வினியோகிப்பதில்லை என்ற தகவலும் தெரிய வந்தது. கிராமப்புற தபால்காரர், சித்தாள் வேலைக்குப் போகிற ஒரு தலித்தின் வருமானத்தை விடவும் குறைவாகவே ஊதியம் பெறுகிறவராயிருந்தாலும் அவருக்குள்ள சாதிக்கொழுப்பின் டிகிரி குறையாமல் இருக்கிறதை உணரமுடியும். சாதியுணர்வால் பீடிக்கப்பட்ட தனிமனிதர்களின் தொகுப்பைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ள அரசு நிர்வாகமும் சாதிமயப்படுத்தப்பட்டதாகவே இருக்கும் என்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை.\nமதுரை மாவட்டத்தில் நிலவக்கூடிய இப்படியான தீண்டாமைக் கொடுமைகளை வெளியுலகுக்கு தெரியப்படுத்தும் முயற்சியாக 2008 பிப்ரவரி 22 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி விவரங்களை வெளியிட்டது. மாவட்ட நிர்வாகம் மசிந்துவிடுமா அவ்வளவு சீக்கிரம் இந்த கிராமங்களில் நிலவக்கூடிய தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவுகட்டுமாறு மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி மார்ச்-25 அன்று மதுரையில் எழுச்சியான ஆர்ப்பாட்டம் நடத்தி, உத்தாபுரம் சுவரை நிர்வாகம் இடிக்கவில்லையானால் நாங்களே இடிப்போம் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் சிபிஐ(எம்) தலைவர்கள் அறிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரைப்பகுதி விடுதலை சிறுத்தை மற்றும் புதிய தமிழகம் கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் கலந்துகொண்டது வரவேற்கக்கூடிய அம்சம்.\nதீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அறிக்கை பத்திரிகைகளில் வெளியானதின் தொடர்ச்சியாக அஸ்ஸாமிலிருந்து வெளியாகும் சென்டினல் என்ற பத்திரிகையும் உத்தப்புரம் சுவர் பிரச்னையை வெளியிட்டதாகவும் அச்செய்தி தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்தை ஈர்த்ததாகவும் தெரியவருகிறது. தேசிய மனித உரிமை ஆணையம் சுவர் பற்றிய விளக்கத்தைக் கோரி மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியிருப்பதாக தினமலர் நாளிதழ் (2008 மார்ச் 23) செய்தி வெளியிட்டுள்ளது.\nசுவர் நீடிக்கக்கூடாது என்ற உணர்வு தலித்துகளிடம் ஒரு கொதிநிலையை எட்டிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் அவர்களின் கோயில் திருவிழா வந்துவிட்டது. தலித்துகளின் வீட்டு விசேஷங்களுக்கு தோரணம், வரவேற்பு வளைவு, அலங்காரம் செய்வது, வெடி வெடிப்பது போன்றவற்றுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடைகள் கோயில் திருவிழாவுக்கும் பொருந்தும். சாமியாயிருந்தாலும் தலித்துகளின் சாமிகள் கொஞ்சம் அடக்கியேதான் வாசிக்கனும் போல. இதற்காக எந்த சாமியும் இதுவரையிலும் யார் கண்ணையும் குத்தவில்லை என்பது வேறுவிசயம்.\nஆனபோதும் சாதியாணவத்தின் குரூரச் சின்னமாய் நிற்கிற சுவரின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிட்ட நிலையில் பதற்றமடைந்த ஆதிக்கசாதியினர் (பெரும்பாலும் பிள்ளைமார் சாதி) சுவற்றுக்கு மேலே கம்பிகள் பொருத்தி மின்சாரம் பாய்ச்சி சுவற்றை மின்சார தடுப்பரணாக மாற்றியுள்ளனர். இந்த மின்திருட்டை எப்படி மின்சார வாரியம் அனுமதித்தது என்பதெல்லாம் இனிமேல் வெளியாக வேண்டிய உண்மைகள். (தபால்காரருக்கு சாதியுணர்வு இருக்கும்போது மின் ஊழியருக்கு இருக்கக்கூடாதா என்பதுகூட காரணமாயிருக்கலாம்). திருட்டு வேலை செய்தாவது அவர்கள் காப்பாற்றத் துடிப்பது சுவற்றை அல்ல, சாதியைத்தான் என்பதில் நமக்கொன்றும் குழப்பமில்லை.\nமின் கம்பிகளுடன் சுவர் இருக்கும் புகைப்படத்துடன் கூடிய செய்தி இந்து நாளிதழில் 17.04.08 வெளியான நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.நன்மாறன் 17.04.08 காலை தமிழக முதல்வரைச் சந்தித்து சுவற்றை அகற்ற அரசு முன்வரவேண்டும் என்று கோரியிருக்கிறார். அன்றே சட்டமன்றத்தில் அவர் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்போது மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி குறுக்கிட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்திருக்கிறார் (தீக்கதிர் 18.04.08).\n18.04.08 அன்று உத்தப்புரத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமாகிய தோழர் பி.சம்பத் மற்றும் மதுரை மாவட்டத் தலைவர்கள் சென்று இருதரப்பையும் சந்தித்துள்ளனர்.\nசுவரை உடனடியாக அகற்றுவது, தலித்துகள் புழங்க முடியாதவாறு அடைக்கப்பட்டுள்ள எல்லா பொதுப்பாதைகளையும் திறப்பது, தலித் குடியிருப்புக்கு அருகாமையில் பேருந்து நிறுத்தம் அமைப்பது ஆகியவை குறித்து சுவர் எழுப்பியுள்ளவர்கள் பேசும்போது 1990ல் பதினெட்டுப்பட்டி (தமிழ்ச் சினிமாவில் வருகிற அதே பதினெட்டுப்பட்டிகள் தான்) கூட்டம் போட்டு, சுவர் எழுப்புவதற்கு ஒப்புதல் தெரிவித்து தலித்துகளிடம் முத்திரைத்தாளில் கையெழுத்தும் பெற்றுள்ளனர். ஒரு சட்டவிரோதக் காரியத்தை சட்டப்பூர்வமானதுபோல் செய்யத் துணிந்திருக்கின்றனர். இந்த முடிவு காவல்துறைக்கும் தெரிந்தே எடுக்கப்பட்டது என்கிற ஜம்பம் வேறு. இங்கிருக்கிற காவல்துறையினர் அந்தரலோகத்திலிருந்து அவதாரமெடுத்து வந்தவர்களா என்ன அவர்களும் காக்கிச்சட்டைக்குள் இருக்கிற ஏதோவொரு சாதிக்காரர்தானே\nஇந்த சுவரை இடித்தவுடனே இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் பிரிந்திருந்த இருதரப்பும் கட்டித் தழுவிக் கொள்வார்கள் என்றோ கல்யாணம் கருமாதிகளில் ஒருசேர கலப்பார்கள் என்றோ நாம் நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால் தீண்டாமை ஒரு குற்றம் என்று அரசியல் சட்டம் சொல்கிற ஒரு நாட்டில், தலித்துகளை ஒதுக்கி வைக்க என்னமும் செய்யலாம் என்கிற சாதியகங்காரத்தின் குறியீடாய் இருக்கிற அந்த சுவர் தகர்த்தெறியப்பட வேண்டும். அது நீடிக்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு நாகரீக சமூகத்திற்கான கனவும் விழைவும் களங்கப்படுகிறது.\nசகமனிதர்பால் அன்பும் கருணையும் சகோதரத்துவமும் பொழிகிற உன்னதமான பண்பை நோக்கி நகர விரும்புகிறவர்களின் முன்னே மறித்து நிற்பது உத்தப்புரம் சுவர் மட்டுமல்ல என்றாலும் இந்தச் சுவர் இடித்தகற்றப்பட வேண்டும். நியாய சிந்தனையுள்ள ஒரு குடிமக்கள் தமது மனதுக்குள் மறித்து நிற்கும் சுவர்களைத் தகர்த்து வெளியே வந்து இப்போது எழுப்ப வேண்டிய முழக்கம் ‘உத்தப்புரம் சுவற்றை இடி. அல்லது இடிப்போம்...’\nதமிழ்நாடு முதல்வர் கருணாநிதி அவர்களின் தலையை வெட்டச்சொன்ன இராம்விலாசு வேதந்தியை தமிழ்நாடு எதிர்கொண்ட விதம் போதுமானது எனக் கருதுகிறீர்களா\nபார்க்க & படிக்க வேண்டிய இணைய தளங்கள்\n05 சாய்பாபா மோசடிகள் (ஆங்கிலம்)\n06 தமிழ்ப்பெயர்கள் (தமிழகம் வலை) 1\n06 தமிழ்ப்பெயர்கள் (தமிழகம் வலை) 2\n10 லிவிங் ஸ்மைல் வித்யா\n39 நாத்திக மய்யம் (ஆங்கிலம்)\nகல்வி நிலை முதுகலை சமூகவியல் {M.A. SOCIOLOGY} கடந்த 18 ஆண்டுகளக நாளைவிடியும் என்கிற சிற்றிதழை பகுத்தறிவு, மொழி இன மேம்பாடு, பெண்ணியம் பற்றிய படைப்புகளோடு வெளியிட்டு வருகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nattunadappu.blogspot.com/2007/08/blog-post_03.html", "date_download": "2018-07-21T05:20:58Z", "digest": "sha1:JX5KYO6N6MOBZCTNOSKZGQ6KZAN3C4I5", "length": 23020, "nlines": 542, "source_domain": "nattunadappu.blogspot.com", "title": "நாட்டு நடப்பு: பன்ச் டையலாக்!..ஆராய கூடாது அனுபவிக்கனும்.!!!", "raw_content": "\nநாட்டு நடப்பு..பெங்களூர்வாழ் தமிழனின் பார்வையில்\nசமீபத்தில் என் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவரிடம் கேட்டேன் சிங்கம் சிங்களாக வேட்டைக்குச் செல்லாதே லாஜிக் உதைக்குதே என்றேன்.\n.அதற்க்கு அவர் ரஜினி சொல்ற பன்ச் டையாலாக்-ஐ கேட்டு அனுபவியுங்க ஆராயதிங்க.. அன்று பாட்சா வில் ரஜினி சொன்ன \"நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி\" அதில்கூட லாஜிக் கிடையாது(1 என்றும் 100 ஆகாது என்ற லாஜிக்)..\nஆனால் அன்று தமிழ்நாடே அந்த வசனத்தை பேசி மகிழ்ந்தது..\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வான���லி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nடிவிட்டரில் என்னை பின் தொடர.....\nசென்னை ஜூன் 26 நினைவேந்தல் (1)\nதமிழ் வலைப்பதிவர் குழுமம் (1)\nதமிழ் வலைப்பதிவு பட்டறை (1)\nபெங்களூர் நகரை நிறுவியவன் தமிழனே\nஜெயலலிதா வழியில் கூகுள் நிறுவனர்கள்\nபதிவர் பட்டறை-இதுவரை வெளிவராத புகைப்படங்கள்\nபதிவர் பட்டறைக்கு எட்டிப்பார்க்காத எட்டப்பன்கள்-பக...\nபதிவர் பட்டறை.. எட்டிப்பார்க்காத எட்டப்பன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/husband-commited-sucided-as-wife-denying-118061400020_1.html", "date_download": "2018-07-21T05:52:23Z", "digest": "sha1:GNWSUJBMPX34MNYZ7W6HB2JFFGT264PE", "length": 11892, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "தாம்பத்யத்தில் ஈடுபாடு இல்லாத கணவர் : காரணம் தெரிந்த மனைவிக்கு கடும் அதிர்ச்சி | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 20 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌��்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் தீக்குளித்த சம்பவம் கடலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இளவரசி(26). இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கிருகம்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் ஸ்டோர் கீப்பராக பணிபுரிந்து வரும் யஷ்வந்தய்யா என்பவரை 2 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nசில மாதங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில், யஷ்வந்தய்யா தாம்பத்ய உறவில் ஈடுபாடு இல்லாமல் இருந்துள்ளார். எனவே, அவர் மீது இளவரசிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுபற்றி அவர் விசாரித்த போது யஷ்வந்தய்யா பெண்ணாக இருந்த அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறியவர் என்ற அதிர்ச்சியான உண்மை இளவரசிக்கு தெரிய வந்துள்ளது.\nஎனவே, யஷ்வந்தய்யா எவ்வளவு வற்புறுத்தியும் அவருடன் வாழ சம்மதிக்காமல் அவரை பிரிந்து இளவரசி தனியாக வாழ்ந்து வந்தார்.\nஇந்நிலையில், கடந்த 7ம் தேதி இளவரசி பணிபுரியும் அழகு நிலையத்திற்கு சென்று தன்னுடன் வாழ வருமாறு யஷ்வந்தய்யா மீண்டும் வற்புறுத்தியுள்ளார். ஆனால், இளவரசி சம்மதிக்கவில்லை. இதனால், விரக்தியடைந்த யஷ்வந்தயா தான் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.\nஅதன்பின் அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஅமைச்சர் பதவியை நிராகரித்த சாமியார்: துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nநீட் தேர்வில் தோல்வி ; திருச்சி மாணவி தற்கொலை : தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்\nபொதுத்தேர்தலில் போட்டியிடும் 13 திருநங்கைகள்\nவிபத்தில் மகன் பலி - துக்கம் தாங்காமல் பெற்றோர்களும் தற்கொலை\nதற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்கும் திருநங்கை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2017/01/blog-post_11.html", "date_download": "2018-07-21T05:38:36Z", "digest": "sha1:CDP2RZIK2WIQZ3RFWPZSWNJIPI53OXRG", "length": 27430, "nlines": 280, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: கல்யாணம் அவசியம் இல்லை ஆனால் ஜல்லிக்கட்டு ரொம்ப அவசியம்", "raw_content": "\nகல்யாணம் அவசியம் இல்லை ஆனால் ஜல்லிக்கட்டு ரொம்ப அவசியம்\nஆமா நம்ம உலகநாயகர் எத்தனை மாட்டை இதுவரை அடக்கி இருக்காராம். சும்மா சபாஷ் நாயுடு வேலையைப் பார்க்காமல்.. ஜல்லிக்கட்டு ரொம்ப அவசியம்னு இவரும் இவரோடைய தொண்டர்களும் அட அட அட.\nஏன்னா இது தமிழர் காலாச்சாரமாம். தமிழர் அடையாளமாம் ஆமா, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது தமிழர் கலாச்சாரமா என்ன ஆமா, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது தமிழர் கலாச்சாரமா என்ன அதெல்லாம் தமிழர் கலாச்சாரப்படி சரியா செய்ய மாட்டீங்க அதெல்லாம் தமிழர் கலாச்சாரப்படி சரியா செய்ய மாட்டீங்க உடனே வைப்பாட்டி வச்சிக்கிறதுகூட தமிழர் கலாச்சாரம்னு சொல்லிடாதீங்கப்பா.\nஎனக்கு என்ன புரியலைனா அந்த மாட்டுக்கு என்னப்பா தெரியும் அது என்ன உங்கிட்ட வந்து என்னை நீ அடக்க முடியாதுனு சொல்லுச்சா அது என்ன உங்கிட்ட வந்து என்னை நீ அடக்க முடியாதுனு சொல்லுச்சா இவனுகளா, சும்மா இருக்க மாட்டைக் கூட்டி வந்து நான் வீரத்தைக் காட்டுறேன் பாருனு வீரத்தைக் காட்டுறாங்களாம்.\nவீரம் பொங்கி வந்தா ஆர்மில போயிச் சேரு.\nஉடனே இவரு பிரியாணிக்கு தடை விதிக்கணும்னு ஒரு விதண்டாவாதம்.\nநீர் ஒரு பெரிய ராசனலிஸ்ட்னு சொல்லிக்கிட்டு அலைகிறீர். பாவம் அந்த மாட்டுட்டப் போயி வீரத்தைக் காட்டுறதை எந்த மூளையுள்ள பகுத்தறிவு வாதியும் சரினு சொல்லமாட்டான். நீர் என்னத்தை பகுத்தறிஞ்சு..\n மாட்டிடம் வீரம் காட்டுவது அர்த்தமற்ற கூமுட்டைத்தனம்\n ஆமா தப்புத்தான். ஆனால் நீர்தான் தப்பில்லை என்பதுபோல் அசைவம் சாப்பிட ஆரம்பிச்சுட்டீர் ஜல்லிக்கட்டுக்கு வக்காலத்து வாங்கும்போதுதான் உம் அறிவுக்கு அதெல்லாம்கூட தப்புதான்னு எட்டுதாக்கும்.\nLabels: அரசியல், அனுபவம், சமூகம், மொக்கை, ஜல்லிக்கட்டு\n\"மாட்டிடம் வீரம் காட்டுவது அர்த்தமற்ற கூமுட்டைத்தனம்\nநீண்ட வரலாற்றைக் கொண்ட ஜல்லிக்கட்டு, எதிர்காலத்தில் என்னவாகுமோ தெரியவில்லை.\nஜல்லிக் கட்டு விளையாட்டுக்கு நானும் எதிரிதான்\n\"மாட்டிடம் வீரம் காட்டுவது அர்த்தமற்ற கூமுட்டைத்தனம்\nநீண்ட வரலாற்றைக் கொண்ட ஜல்லிக்கட்டு, எதிர்காலத்தில் என்னவாகுமோ தெரியவில்லை.***\nஎனக்கென்னவோ இது வீரவிளையாட்டு மாதிரி தெரியலைங்க. நான் ஓட்டப்பந்தயம், கால்ப்பந்து, ���ைப்பந்து போன்றவைகளில் மிகவும் பிந்தாங்கி இருக்கிறோம். அதுபோல் போட்டிகள் நடத்தலாம். சும்மா மாட்டை கூட்டிவந்து அதோட வம்பு பண்ணிக்கிட்டு..\nபாகுத்தறிய தெரிந்த ஒர் ஆள் மாட்டுட்ட வீரம் காட்டுவதுக்கு வக்காலத்து வாங்குவது சுத்தமாக ஏற்றுக்கொள்ள முடியாது\nஜல்லிக் கட்டு விளையாட்டுக்கு நானும் எதிரிதான் ***\nநல்லது ஜி எம் பி சார்\nஜல்லிக்கட்டுக்கு சப்போர்ட் செய்பவர்களை அதில் கண்டிப்பாக கலந்துகொள்ள செய்தால் நன்றாக இருக்கும். கலந்துகொண்டு காளையை அடக்க சொல்லவேண்டும்.எவனோ சாவுறான் என்ற எண்ணம்தான். கௌரவக் கொலையை ஒழிக்க ஏன் இவ்வளவு பேர் வீதிக்கு வரவில்லை\nநமக்கு அத்தியாவசியமாக எது தேவையோ அதைக்கேட்க இத்தனை ஒற்றுமையாக எவரும் ஒன்றுபடத்தயாராக இல்லை. பதிவுகளை இட்டு சுட்டிக்காட்டினால் சமுகத்தில் துரோகிகளாகவும் சித்தரிக்கப்படுவோம். நம் மக்களுக்கு எது அவசியமோ அதன் அவசரம் உணர்ந்து கொள்ளும் தன்மை என்று தான் வருமோ\nஎளிதில் உணர்ச்சிவசப்படும் எமது மக்களின் முன்\nதினம் செத்து மடியும் விவசாயிகளின் மரணம் மற்றும்\nபணப்பிரச்சனையை முன் வைத்து போராட்டம் ஊர்வலம் என ஆரம்பிக்க கூடாது என்பதற்கான திசை திருப்பும் கருவியாக ஜல்லிக்கட்டை கையாண்டிருப்பதாகவும் தோன்றுகின்றது. கடந்த வருட மழைவெள்ளத்தில் சிலிர்த்தெழுந்த உணர்வு பீப் பாடலால் அமுங்கி அடங்கி போனது போல்.... எப்போதும் அத்தியாவசியப்பிரச்சனையை அடக்கி ஆள அவசியமானது போல் இன்னொன்று முளைத்த்தெழுப்பப்படுகின்றது. இதை புரியாத எம்மக்களும் அதை தம் வெற்றியாக்கி திருப்திப்பட்டுக்கொள்கின்றார்கள். இந்த ஜல்லிக்கட்டு பிரச்சனையில் விவசாயம், நீர் மேலான்மை ,இயற்கைப்பாதுகாப்பு என முன் நின்று போராடும் ஆர்வலர்களும் தம் மன உணர்வுகள் திசை திருப்பப்படுதல் புரியாமலே இழுபட்டு செல்வது தான் கவலைக்குரியதாக இருக்கின்றது.\nசல்லிக்கட்டு விஷயத்தில் நமக்குள் ஒத்துப் போகாதுன்னு போன வருடமே சொல்லிட்டிங்க... அதனால எஸ்கேப்...\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.\nஜல்லிக்கட்டுக்கு சப்போர்ட் செய்பவர்களை அதில் கண்டிப்பாக கலந்துகொள்ள செய்தால் நன்றாக இருக்கும். கலந்துகொண்டு காளையை அடக்க சொல்லவேண்டும்.எவனோ சாவுறான் என்ற எண்ணம்தான். கௌரவக் கொலையை ஒழிக்க ஏன் இவ்வளவு பேர் வீதிக்கு வரவில்லை\nவாங்க திரு பக்கிரிசாமி. உலகம் எத்தனையோ மாறிக்கொண்டு போகுது. தமிழர் கலாச்சாரத்தைப் பத்தி யாரும் கவலைப்படுவதில்லை. ஆனால் வருடா வருடம் செய்து கொண்டு வந்த ஒண்ணை நிறுத்தும்போது இதுபோல் எதையோ இழந்ததுபோல் தோன்றும். முக்கீயமாக அது நடக்கும் ஊர்களில் உள்ள மக்களுக்கு.\nஒயிலாட்டம், முளைக்கொட்டு, பங்குனி உத்திரம் போன்ற்வைகளை யாரும் தடை செய்யவில்ல்லை. ஏற் தழுவலால், பலர் காயப்படுகிறார்கள், ஒரு சிலர் ஆணமையை இழப்பதும் உண்டு என்கிற காரணத்தால் அப்படி ஒரு சட்டம் கொண்டு வந்துள்ளனர்.\nகமலஹாசன், சிம்பு போன்ற ஆட்கள் வாய்யை மூடிக்கொண்டு இருக்கலாம். இவர்கள் இதுபோல் விளையாட்டை வேடிக்கை பார்த்து இருப்பாஅர்களே ஒழிய கலந்து கொண்டு அப்பாவி மாட்டிடம் உதை வாங்கி இருக்க மாட்டார்கள்.\nஊருக்கு உபதேசம் என்பதுபோல் எதையாவது தூண்டி விட வேண்டியது. ஒரு ட்விட்டர் ஹாண்டிலை வச்சுக்கிட்டு...\nநமக்கு அத்தியாவசியமாக எது தேவையோ அதைக்கேட்க இத்தனை ஒற்றுமையாக எவரும் ஒன்றுபடத்தயாராக இல்லை. பதிவுகளை இட்டு சுட்டிக்காட்டினால் சமுகத்தில் துரோகிகளாகவும் சித்தரிக்கப்படுவோம். நம் மக்களுக்கு எது அவசியமோ அதன் அவசரம் உணர்ந்து கொள்ளும் தன்மை என்று தான் வருமோ\nஅதெல்லாம் வராதுங்க நிஷா. நம்ம சொல்ல வேண்டிய கருத்தை சொல்லிட்டுப் போயிகிட்டே இருக்கணும். அவ்ளோதான் நம்மால் முடிஞ்சது\nசல்லிக்கட்டு விஷயத்தில் நமக்குள் ஒத்துப் போகாதுன்னு போன வருடமே சொல்லிட்டிங்க... அதனால எஸ்கேப்...\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.***\nவாங்க குமார். நேத்துத்தான் இதைப் பத்தி கருத்துப் பரிமாறியதுபோல் இருக்கு அதுக்குள்ள ஒரு வருடம் கடந்து விட்டது போலும் அதுக்குள்ள ஒரு வருடம் கடந்து விட்டது போலும்\nஉங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் பொங்கல் வாழ்த்துகள், குமார். :)\nஅந்த காலத்தில் ட்ரெக்டர் எல்லாம் இல்லை.காளைகள் தான் உழவு வேலைகள் செய்தன.\nஅந்த காளைகளை வேலை செய்ய பழக்க கொடுக்கப் பட்ட பயிற்சிதான் (just to train the bulls the farmers used these techniques. ).மாடுகள் கஷ்டப்பட்டதாக தெரியவில்லை.பொங்கல் அன்று எல்லோரும் அவைகளை சிறப்பாக அலங்காரம் செய்து அவற்றுடன் விளையாடுவோம்.அந்த அலங்காரத்தை ஊருக்கு காட்ட ஊர்வலம் வ���ுவோம்.மாடுகளும் சந்தோஷமாக வரும்.அதுதான் ஏறு தழுவுதல் just to control them\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nஎடக்கு மடக்கு தளத்தில் அடுத்த பலிகடா யாரு\nஎடக்கு மடக்குனு ஒரு அனானிமஸ் தளம் நடத்தி வரும் \"தமிழ்சேட்டுப் பையனும்\" இன்னொரு \"முட்டாளுப் பையனும்\" யாருங்க\n\"காலா தோல்விப்படம்னு எல்லாரும் சொல்றாங்க, குமாரு\" அது உண்மையா அப்படியா நல்லதாப் போச்சு, இல்லைனா மாமாவும் மருமகனும் சேர்ந்து ...\nதேவர் மகனின் சாதிப் புறக்கணிப்பு என்னும் காமெடி\n\"இவர் மகள் தன்னை ஐயங்கார்னு சொல்லிக்கொண்டு அலைகிறார். இவரு என்னடானா சாதிச் சான்றிதழ் புறக்கணிப்பு பத்தி பேசிக்கொண்டு அலைகிறார். அதைத் ...\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nஎனக்குப் புரியல. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருத்தனுக்கு வயது அறுபதுனு சொல்றாங்க. இன்னொருவனுக்கு 54 னு சொல்றாங்க. அந்தப் பொண்ணு ஏழாவ...\nதங்கம் பதுக்க ஒரு விபரீத வழி\nஉலகத்திலேயே தங்கம் அதிகமா உள்ள நாடு இந்தியாதான்னு நெனைக்கிறேன். தங்கம் அதிகமா இருந்தால் நம்மதான் பணக்கார நாடுனு நெனச்சுக்காதீங்க\nஐ அம் சியான் விக்ரம் நான் ஒரு வெட்கம்கெட்ட நடிகன்\nஹாலிவுட் படங்களில் உள்ள கதைகளைத் திருடி தமிழ்ப்படுத்தி நம்ம மக்களுக்கு அளிப்பது தப்பா னு கேட்டால் \"தப்புனு எல்லாம் சொல்ல முடியாது\"...\nபாரதிராஜா, மாதவன், ஒலக நாயகன் போன்றோர் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசும் படங்கள் எடுத்து வெளியிட்டு இருக்காங்க. முதல் மரியாதை, பட்டிக்காடா ப...\n இது இப்போ ரொம்பத் தேவையா சார்\nகமலஹாசனிடம் உள்ள குறைபாடுகள் என்ன பின் விளைவுகளைப் பற்றி கவனமில்லாமல் பேசுவது. மற்றவர்கள் மனதை புண்படுத்துறோம்னு தெரியாமலே பேசிவிடுவது. ...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nசு சுவாமி உலகநயாகரா ரெண்டு பார்ப்பனர்களுக்குள் தகர...\nகல்யாணம் அவசியம் இல்லை ஆனால் ஜல்லிக்கட்டு ரொம்ப அவ...\nநாடார் சமூகம் பற்றி மாலா வாசுதேவன் பதிவு மற்றும் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vayalaan.blogspot.com/2012/08/", "date_download": "2018-07-21T05:37:24Z", "digest": "sha1:SX2LDNXGVA4BWQI77PF32IX5LJXVZI3Y", "length": 89499, "nlines": 1357, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: August 2012", "raw_content": "\nவெள்ளி, 17 ஆகஸ்ட், 2012\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: முற்பகல் 8:25 11 எண்ணங்கள்\nபுதன், 15 ஆகஸ்ட், 2012\nசுதந்திரத் தியாகி மாவீரன் பாஷ்யம்\nஇந்திய சுதந்திர தினம் என்பது கொடியேற்றி இனிப்பு வழங்கும் நாள் என்றும் நடிகைகளின் கவர்ச்சிப் பேட்டிகளும் உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக ஒரு சினிமாவுமாக கழியும் விடுமுறை நாள் என்றும் மட்டுமே இன்றைய சூழலில் வந்து செல்கிறது. இதற்குப் பின்னால் தியாகிகள் என்ற பட்டத்துடன் பிரபலமான சிலரும் பிரபலமாகாமல் சுதந்திரப் போராட்டத்தில் அடி வாங்கி... மிதி வாங்கி... சிறைப்பட்டு இன்றும் தியாகி பென்சன் கிடைக்காமல் அரசியல்வாதிகளால் அலைக்கழிக்கப்படும் பலரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வாங்கிக் கொடுத்த சுதந்திரம் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். இது சுதந்திர நாடு எனக்கு எல்லாச் சுதந்திரமும் இருக்கு என்று வெற்றுப்பந்தா காட்டிக் கொண்டு பக்கத்து வீட்டுக்காரனுடன் வேலித் தகராறு, வெட்டிப் பேச்சு என கழிக்கிறோமே தவிர சுதந்திர தினத்தில் எத்தனை பேர் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை கொடுத்த மாவிரர்களாம் நம் முன்னோர்களை நினைக்கிறோம் சொல்லுங்கள்.\nபாஷ்யம் என்கிற ஆர்யா - இவரும் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர்தான். 1932-ம் வருடம் தமிழக தலைமைச் செயலகமாக செயல்படும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்த 140 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தின் உச்சியில் ஒருவரும் அறியாமல் ஏறி, பிரிட்டிஷ் கொடியான யூனியன் ஜாக்கை இறக்கிவிட்டு, நமது தேசியக் கொடியை ஏற்றிய மாவீரர்.\n1907-ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் மன்னார்குடிக்கு அருகில் உள்ள சேரங்குளம் என்னும் ஊரில�� சாதாரணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் சுதேசமித்திரன் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த தேசபக்தர் ஏ.ரங்கசாமி அய்யங்காரின் உறவினர் ஆவார். மன்னார்குடியில் படித்துக் கொண்டிருந்த பாஷ்யம், தனது 11வது வயதில் ஜாலியன் வாலாபாக் படுகொலையின் காரணத்தால் வெள்ளையர் மீது தணியாத கோபம் கொண்டு சுதந்திர போராட்ட கருவறைக்குள் தன்னையும் இணைத்துக் கொண்டார்.\nதிருச்சி தேசியக் கல்லூரியில் படிக்கும் காலத்தில் பாடப்புத்தகங்களை படித்தாரோ இல்லையோ தேசபக்தி நூல்களை அதிகம் படிக்கலானார், அவர் தேடிப் படித்த புத்தகங்களில் குறிப்பிடத்தக்கவை லஜபதிராயின் 'துரதிஷ்ட இந்தியா', விவேகானந்தரின் சொற்பொழிவுகள், அரவிந்தர் வரலாறு, வ.வே.சு. அய்யர் வரலாறு, வீர சாவர்கரின் '2857- இந்திய சுதந்திரப் போர்' ஆகியவை குறிப்பிடத்தக்கவை.\nஇங்கிலாந்திலிருந்து சைமன் குழு இந்தியா வந்தபோது காங்கிரஸ் மற்றும் இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் விடுத்த அழைப்பின் பேரில் நாடெங்கும் கருப்புக் கொடி காட்டி திரும்பிப் போகச்சொல்லி போராட்டங்கள் வெடித்தன. சைமன் குழு திருச்சி வந்தபோது தேசியக் கல்லூரி மாணவர்கள் பாஷ்யம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டம் முடிந்து கல்லூரி திரும்பிய மாணவர்களுக்கு இரண்டு ரூபாய் அபராதமும் தலைமை தாங்கிய பாஷ்யத்துக்கு ஐந்து ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மற்ற மாணவர்கள் பணம் கட்டியபோதும் பாஷ்யம் கட்ட மறுத்தார். பின்னர் கல்லூரி முதல்வர் திரு.சாரநாதன் அவருக்கான ஐந்து ரூபாய் அபராதத் தொகையை கட்டியதால் அது தனது தேசபக்திக்கு இழுக்கு என்று கல்லூரியை விட்டு வெளியேறினார்.\nதேசிய விடுதலையே தனது உயிர் மூச்சு என தீவிரம் காட்டிய பாஷ்யம், அய்யலூர் ரயில் நிலையம் அருகில் இருக்கும் பஞ்சந்தாங்கிப் பள்ளத்தாக்கில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றார். இதற்காக மகாகவி பாரதியாரின் நெருங்கிய நண்பரான திரு. முத்துக் குமாரசாமிப் பிள்ளையின் தொடர்பின் மூலம் துப்பாக்கிகள் வாங்கிக் கொண்டார். 'யுனிவர்சிட்டி டிரைனிங் கோர்' படையினால நடத்தப்பட்ட துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றார். இதன் பின் தனது நண்பர்களுக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தார். புதுவை விடுதலை வீரர் திரு வ. சுப்பையா அவர்களை சந்தித்து நட்பை வளர்த்துக் கொண்டார். காளி படத்துன் முன் ரத்தக் கையெழுத்து இட்டு உறுதிமொழி எடுத்து புரட்சி அமைப்புகளுடன் இணைந்தார்.\nநாட்டு விடுதலைக்காக எதாவது செய்ய வேண்டும் என்ற முனைப்போடு இருந்த பாஷ்யம், சிதம்பரத்தில் நடராஜர் பூங்கா அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த கவர்னர் மார்ஷ் பாங்ஸ் என்பவரை சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட முயன்று முடியாமல் போனதை தனது நண்பரான தஞ்சை கோபாலகிருஷ்ணனிடம் சொல்லி வருந்திய போது அவரை இது போன்ற காரியத்தில் இனி ஈடுபடாதே என்று கடிந்து கொண்டதுடன் மகாத்மாவை பின்பற்றும்படி அறிவுரை கூறினார்,\nவிடுதலைப் போராட்டத்துக்கு பணம் தேவைப்பட்டதால் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து மதுரை இம்பீரியல் வங்கியில் கொள்ளை அடிக்கத் திட்டமிட்டார். நண்பர்கள் அவசரப்பட்டு செயலில் இறங்கி மாட்டிக் கொண்டனர். போலீஸாரின் சித்திரவதை தாங்கமுடியாமல் பாஷ்யத்தை காட்டிக் கொடுத்ததால் கைது செய்து இரண்டு மாதம் சித்திரவதை செய்து ஆதாரம் இல்லையென விடுதலை செய்யப்பட்ட போதிலும் சதிகாரக் கேடி என்ற பட்டியலில் இவரது பெயரும் சேர்க்கப்பட்டது.\nசென்னையில் தனது சகோதரர் வீட்டில் தங்கி இருந்த போது போலீஸ் கண்காணிப்பையும் மீறி கதர் ஆடை அணிந்து அந்நியத்துணிகளை வாங்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்தபடி கதர் துணிகளை விற்பனை செய்தார். இதனால் கோபம் கொண்ட கடைக்காரர்கள் வெற்றிலை எச்சிலை இவர் மீது துப்பினர். மேலும் சிகரெட் துண்டுகளை நெருப்புடன் வீசினர். இதேபோல் ஐஸ்ஹவுஸ் பகுதியில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்ட போது கள்ளுக்கடைக்காரர் இவர் மீது கள்ளுப் பானையைப் போட்டு உடைத்தார்.\nசென்னை வந்த இந்துஸ்தான் சேவாதளத் தலைவர் டாக்டர் ஹார்டிகார் தனது சேவாதளத் தொண்டராக சேர்த்துக் கொண்டார். தனது தொண்டர்களுக்கு பகல்கோட் என்ற இடத்தில் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார் அப்போது ஏற்பட்ட சில நிகழ்வுகளால் அரசியல் இயக்கங்கள் தடை செய்யப்பட்டன எனவே தனது சேவாதளத்தை கலைத்த ஹார்டிகார் தொண்டர்களை போராட்டத்தை தொடரும்படி கூறி அவர் அவர் பகுதிக்கு அனுப்பி வைத்தார்.\nஜனவரி 26ஆம் தேதியை நாட்டு மக்கள் சுதந்திரதினமாக கொண்டாடும்படி பண்டித நேரு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை தனக்காக விடுத்த அழைப்பாக எண்ணி தானே ஜனவரி 25 மாலை 7 மணியளவில் பெரிய தேசியக் கொடியொன்றை தயாரித்து அதன் நடுவில் மையினால் ராட்டை வரைந்து அதன் கீழ் இன்று முதல் இந்தியா சுதந்திரம் அடைகிறது என்று எழுதி எடுத்துக் கொண்டு சுப்பிரமணிய சிவாவின் மருமகனும் தனது நண்பருமான வேணுகோபாலை அழைத்துக் கொண்டு சினிமா பார்த்துவிட்டு இரவு 12 மணிக்கு காவலர் உடையில் கோட்டையின் தென்புற வாயில் வழியாக கோட்டைக்குள் நுழைந்தார். அங்கு 140 அடி உயரமும் 3 அடி குறுக்களவும் உள்ள கம்பத்தில் ஏறினார், கலங்கரை விளக்க ஒளிபடும் நேரத்தில் தன்னை கம்பத்தில் மறைத்துக் கொண்டு ஏறி யூனியன் ஜாஜ் என்ற ஆங்கிலேயரின் கொடியை இறக்கிவிட்டு தான் மறைத்துக் கொண்டு வந்த இந்திய தேசியக் கொடியை ஏறிவிட்டு தப்பியோடிவிட்டார். காலையில் பட்டொளி வீசிப் பறந்த தேசியக் கொடியை பார்த்த ராணுவத்தினர் பதட்டமடைந்து கவர்னருக்கு செய்தி அனுப்பினர். இதனைச் செய்தவரை கண்டுபிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாகவும் கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அரசாங்க ஆவணங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nசுதந்திரக் காற்றை சுவாசிக்க தனது வாழ்நாளை அர்ப்பணித்த பாஷ்யம், 1942ல் ஆகஸ்ட் புரட்சி தொடங்கிய போது துப்பாக்கிகளை கடத்துதல், தண்டவாளங்களை தகர்த்தல், பாலங்களை வெடி வைத்து தகர்த்தல் என எல்லாக் காரியங்களிலும் ஈடுபட்டார். மேலும் அவர் கம்யூனிஸ்டுகளாக இருந்த அமீர் ஹைதர்கான், சி.எஸ்.சுப்பிரமணியன், புதுவை சுப்பையா ஆகியோரோடு தொடர்பு வைத்திருந்தார்.\nசிறந்த ஓவியரான பாஷ்யம் அரசியல் கருத்துப் படங்கள், கதைகளுக்கான சித்திரங்கள், புத்தகங்களுக்கான முகப்புப் படங்கள் என பல்வகை ஓவியங்களை ஆர்யா என்ற புனைப் பெயரில் வரைந்து வந்தார். இவர் வரைந்த மகாகவி பாரதியின் படம் சென்னை அரசாங்கத்தாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்றளவும் வளைய வருகிறது. 1945ல் முழு நேர ஓவியரானா பாஷ்யம். \"யுனைடெட் ஆர்ட்ஸ்\" என்னும் சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். காந்தி, நேதாஜி ஆகியோருடைய படங்களையும் இவர் வரைந்திருக்கிறார். காந்தியின் உருவச்சிலையையும் இவர் வடித்துள்ளார்.\nதனது வாழ்நாள் முழுவதையும் இந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக அர்ப்பணித்த பாஷ்யம் போன்ற எத்தனையோ தியாகிகளின் தேசியப் பற்றுத்தான் இன்று நம���மை சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைத்துள்ளது. தியாகிகளை நினைவில் நிறுத்தி சுதந்திரத் திருநாளை சிறப்பாய் கொண்டாடுவோம்.\nகுண்டு துளைக்காத காரில் வந்து\nகுண்டு துளைக்காத கூண்டுக்குள் நின்று\nகுடிக்க கஞ்சியும் உடுக்கத் துணியும் இன்றி\nநிறைந்த எங்கள் சுதந்திர இந்தியாவின்\nஎன் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்.\nஅனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.\nதிரு.பாஷ்யம் குறித்த செய்திகளை படிக்க உதவிய தமிழ் விக்கிபீடியா மற்றும் சில தளங்களுக்கு நன்றி.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: முற்பகல் 7:38 7 எண்ணங்கள்\nபுதன், 1 ஆகஸ்ட், 2012\nஒரு கவிதை... ஒரு விருது...\nஇந்த முறை விருது கொடுத்திருப்பவர் மதிப்பிற்குரிய\nஐயா. திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள்.\nவிருது கொடுத்த ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: முற்பகல் 7:55 11 எண்ணங்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nஒரு கவிதை... ஒரு விருது...\nசுதந்திரத் தியாகி மாவீரன் பாஷ்யம்\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமா ட்டு வண்டிப் பந்தயத்திற்கும் பந்தய மாட்டிற்கும் பெயர் போன மாவட்டத்தில் செட்டிகுளம் கிராமத்தில் ஒரு உச்சி வேளை, வேப்ப மரத்தடியில் அமர...\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஇ ந்த முறை ஊருக்குச் சென்றது முதல் குடும்ப நிகழ்வுகளின் காரணமாக எங்கள் ஊரிலேயே விடுமுறை நாட்களில் பெரும்பகுதியை செலவழித்தாயிற்று. இரண்டாவத...\nசெல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\nஜு ன் - 19 எங்கள் பிளாக் தளத்தின் ' கேட்டு வாங்கிப் போடும் கதை'யில் பகிரப்பட்ட எனது சிறுகதை. வாசித்து தங்கள் கருத்தைச் சொல்லுங்க.....\n‘பய’ராத்திரி (பிரதிலிபியில் எழுதிய சிறுகதை)\nசில மாதங்களுக்கு முன்னர் பிரதிலிபி சிறுகதைப் போட்டிக��காக எழுதிய கதை. வாசித்தவர்களின் பாராட்டுகள் அதிகம் கிடைத்தாலும் பிரதிலிபியின் தேர்வு...\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nத மிழ்த் திரையுலகம் ரவுடி, பேய்ன்னு சுற்றிக் கொண்டிருக்கும் போது நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கிராமத்துக் குடும்பக் கதையில் 'கடைக...\nகிராமத்து நினைவுகள் : வெள்ளச்சி\nவெள்ளச்சி... எங்க வீட்டில் பிறந்து வளர்ந்து தாயாகி வாழ்ந்த எருமை. அதென்ன வெள்ளச்சின்னு பேரு... அப்படின்னு கேட்டீங்கன்னா... எல்...\nநமக்குள் சண்டை ஆரம்பித்தது உனக்கு நினைவில் இருக்கிறதா சகோதரனே... சிறுவயதில் உன் ரப்பரை எடுத்த என்னை மூர்க்கமாய் அடித்தாயே அது...\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர் அணி – நைட்டி – மால்புவா – அன்பான அழைப்பு\nAstrology: ஜோதிடம்: 20-7-2018ம் தேதி புதிருக்கான விடை\nவெண்பா மேடை - 83\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nஒரு சின்ன பொய் :) சொல்லிட்டேன்\nசலனப்பட்ட மனசு வழிபாட்டுக்குரியதான அதிசயம் - அறிவோம் ஆலயம்\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்\nஅருள்மிகு தேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில்\nஇருவேறு உலகம் – 92\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம���\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nNEET - கருகிய கனவுகள்\nபில்டர் காபி போடுவது எப்படி \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெள��யான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒது���்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhithezhuiyakkam.blogspot.com/2015/03/blog-post.html", "date_download": "2018-07-21T05:48:38Z", "digest": "sha1:HOODZD5HHKY6Y3LJHD4ZKL7CEURSFH4G", "length": 584791, "nlines": 651, "source_domain": "vizhithezhuiyakkam.blogspot.com", "title": "விழித்தெழு இளைஞர் இயக்கம்: தமிழ்த் தேசியம் கருத்து தொகுப்பு ... தேசியம் என்பது என்ன ? ....", "raw_content": "புதன், 18 மார்ச், 2015\nதமிழ்த் தேசியம் கருத்து தொகுப்பு ... தேசியம் என்பது என்ன \nதமிழ்த் தேசியம் கருத்து தொகுப்பு ... மும்பை விழித்தெழு இயக்கம்\nதமிழ்த் தேசியம் என்பது எந்த ஒரு தனிப்பட்ட மனிதரோ, அமைப்போ, பிரிவினைவாதியோ, இனவெறியரோ வலிந்து முன்னிறுத்தும் கருத்து இல்லை. அது வரலாற்று வழிப்பட்டுப் புறநிலை மெய்ம்மையிலிருந்து விளைந்த சமூக அறிவியல் கருத்தாகும்.\n‘வட வேங்கடம் தென��� குமரி வரை ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’ என சுமார் மூவாயிரம் ஆண்டுக்கு முன்பே தமிழரின் தேசத்துக்கு எல்லை குறிக்கிறார் தொல்காப்பியர்.\n1. தேசியம் என்பது என்ன \nதேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும்.\n2. தேசம் என்றால் என்ன \nசேர்ந்தாற் போன்ற நிலப்பகுதியில் ஒரு பொது மொழியும், பொதுப் பொருளாதார வாழ்வும், பொதுப்பண்பாடும், அப்பண்பாட்டில் உருவான உளவியல் உருவாக்கமும் கொண்டு வாழ்ந்து வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரு சமூகமே ஒரு தேசம் என்றார் ஜே.வி.ஸ்டாலின்.\nஒரு தேசத்திற்கு முதல் தேவை தாயக மண், இரண்டாவது தேவை பொது மொழி, மூன்றாவது தேவை பொதுப் பொருளியல், நான்காவது தேவை பொதுப் பண்பாட்டில் உருவான 'நாம\";, 'நம்மவர்\" என்ற தேசிய இன ஒருமை உணர்வு.\nரசியப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய தலைவர்களில் ஒருவரான ஜே.வி.ஸ்டாலின் தேசம் குறித்துச் சொன்ன மேற்கண்ட வரையறைகள் பொதுவாக உலகு தழுவிய பொருத்தம் உடையது. இதற்குச் சில விதிவிலக்குகளும் உண்டு.\nபொது மொழி உருவாகாத நாகர்கள் தாயகம், பொருளியல், பண்பியல் அடிப்படையில் தேசிய இனமாகவும் நாகாலாந்து அவர்கள் தேசமாகவும் விளங்குகிறது. இது போன்ற சில விதிவிலக்குகளும் உண்டு.\n3. தேசம் என்பதும் நாடு என்பதும் ஒன்றா \nஇல்லை. தேசம்( (Nation ) ) வேறு; நாடு (Country ) வேறு. ஒரு தேசிய இனத்திற்குச் சொந்தமானது தேசம். ஒர் ஆட்சியின் கீழ் உள்ள நிலப்பகுதி நாடு. ஒரு தேசம் ஒரு நாடும் ஆகும். ஏனெனில் ஒரு தேசத்திற்கோர் ஆட்சி இருக்கும் போது, அதற்குட்பட்ட நிலப்பகுதி நாடு ஆகிறது.\nஆனால் ஒரு நாடு ஒரு தேசமாகவும் இருக்கலாம்; பலதேசங்களைக் கொண்டு ஒர் ஆட்சியின் கீழ் உள்ள நிலப்பகுதியாகவும் இருக்கலாம். வரலாற்று நிர்பந்தத்தால் ஒரு தேசமே இருநாடுகளாகப் பிளவுபட்டும் இருக்கலாம். எ-டு: கொரியா.\nதேசம் என்பதற்கு ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி (Compact Oxford Dictionary Thesaurus and Wordpower Guide- Indian Edition ) கூறும் விளக்கத்தைப் பார்ப்போம்.\n'ஒரே பண்பாடு, மொழி, வரலாறு ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டு ஒர் அரசின் கீழ் அல்லது ஒரு நிலப்பகுதியில் வாழும் பெருந் தொகையான ஒரு மக்கள் கூட்டம்\".\nநாடு என்பதற்கு அந்த அகரமுதலி கூறும் விளக்கம்:\n'ஒரு குறிப்பிட்ட ஆட்சிப்பரப்பில் சொந்த அரசைக் கொண்டுள்ள தேசம்\"\nமேலும் அது கூறுகிறது: பேரரசு, மன்னர் அரசு, நிலம், தேசம், அரசு, ஆட்சி எல்லை போன்றவை நாடு என்று அழைக்கப்படும்.\nநாம் முன்னரே குறிப்பிட்டது போல், நாடு என்பது முதன்மையாக ஆட்சி நிலப்பரப்பைக் குறிக்கிறது. அந் நிலப்பரப்பில் ஒரு தேசம் இருக்கலாம்; சிதைக்கப்பட்ட ஒரு தேசமோ, பல தேசங்களோ இருக்கலாம்.\nஎடுத்துக்காட்டாக, பிரான்ஸ் ஒரு தேசம். பிரஞ்சு தேசிய இனத்திற்கு உரியது. அதே சமயம் பிரான்ஸ் ஒரு நாடும் ஆகும். சுவிட்சர்லாந்து ஒரு தேசமல்ல@ அது ஒரு நாடு. அதில் செர்மானிய, இத்தாலிய, பிரஞ்சு, ரொமான்ஷ்; தேசிய இனங்கள் இருக்கின்றன. இந்நாட்டின் அதிகாரப் பூர்வ பெயர் சுவிஸ் பெருங்கூட்டரசு ( ( Swiss confederation )) என்பதாகும்.\nஇந்தியா ஒரு நாடு@ ஆனால் இந்தியா ஒரு தேசமல்ல. இந்தியாவில் பல தேசங்கள், பல தேசிய இனங்கள் இருக்கின்றன. அதனால் இந்திய அரசமைப்புச் சட்ட முதல் விதி இந்தியாவை ஒரு தேசம் என்று குறிப்பிடாமல் ஒர் ஒன்றியம் என்று குறிப்பிடுகிறது. (Article 1(1) India, that is Bharat shall be a Union of States )\n4.தேசிய இனம் என்பது என்ன தமிழர், திராவிடர், இந்தியர் என்பவை என்ன \nஒர் இனக்குழு மூலத்திலிருந்து தோன்றிய பழங்குடிகள் பொது மொழி அடிப்படையில் இனமாக ( Race) ஒருங்கிணைந்து வளர்ந்து, காலவளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் பொது மொழியும் பொது பண்பாடும் கொண்டு நிலைத்துவிட்ட சமூகம் ஒரு தேசிய இனமாகும்.\nஇனம் என்பது இரண்டு நிலை வளர்ச்சி பெறுகிறது. முதல் கட்டம் மரபு இனம் ( Race )அடுத்த கட்டம் தேசிய இனம்( Nationality). ஒரு மரபு இனம் பல தேசிய இனங்களில் கலந்துவிடும் வாய்ப்பு உண்டு. ஒரு தேசிய இனத்தில் குறிப்பான ஒரு மூல மரபினமும், அதனோடு கலந்துவிட்ட வேறு மரபினங்களும் இருக்கலாம். பல மரபினங்கள் கலந்தும் தேசிய இனம் உருவாகியிருக்கலாம்.\nஎடுத்துக்காட்டாக ஆரியர்கள் ஒரு மரபினம். ஆரிய மரபு இனம் ஐரோப்பிய தேசிய இனங்களிலும் இந்திய தேசிய இனங்களிலும் கலந்துள்ளது. தேசிய இனங்களில் கலந்தும் மனதளவில் ஒருங்கிணையாமல், தங்களை ஆரியர்களாகவே கருதிக் கொள்ளும் பார்ப்பனர்களின் மனக்கோணல், இந்தப் பொதுவரையறைக்கு விதிவிலக்கே தவிர அது உலகப் பொது நிலை அல்ல.\nதமிழர் என்பது ஒரு மரபினம். அது இன்று தமிழ்த் தேசிய இனமாகவும் உள்ளது@ இந்தியாவின், பாகிஸ்தானின் பல பழங்குடிகளிலும் தேசிய இனங்களிலும் தமிழ் மரபினம் கலந்து உள்ளது. திராவிடர் என்பது ஒரு மரபினம் அல்ல@ அது ஒரு தேசிய இனமும் அல்ல. அது ஒரு மொழியும் அல்ல.\nஆரியர���கள் இந்திய மண்டலத்திற்கு வந்த போது தமிழ் பேசிய மக்களைக் கொச்சையாகத் 'திராவிட\" என்று அழைத்தனர். 'தமிழ்\" என்பதை ஒலிக்கத் தெரியாமல் 'த்ரமிள்\" என்று உச்சரித்து அதுவே பின்னர் 'த்ரமிள\",'த்ராவிட\" என்று மாறியது என்றும் ஆய்வாளர்கள்(பாவாணர் உள்ளிட்டோர்) கூறுகின்றனர்.\nஇந்தியாவில் சமஸ்கிருத மொழிக் குடும்பம் மட்டுமே இருக்கிறது@ இந்தியாவின் மொழிகள் அத்தனையும் சமஸ்கிருத மூலத்திலிருந்தே பிறந்தவை என்ற கருத்து ஐரோப்பிய ஆய்வாளர்களிடம் இருந்தது. சமயப்பணிக்காகத் தமிழகம் வந்த கால்டுவெல், சமஸ்கிருதத் துணையின்றி இயங்கக்கூடிய மொழி தமிழ் என்பதைக் கண்டறிந்தார்.\nஅதுகுறித்து மேலும் ஆய்வு செய்த போது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு உள்ளிட்ட மொழிகள் தனிமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற முடிவுக்கு வந்தார். இந்த மொழிக் குடும்பத்தில் தமிழ் மூத்தமொழி என்றும் ஆனால் இவை அனைத்திற்கும் ஒரு மூலமொழி( ( Proto Language ) ) இருந்திருக்க வேண்டும் என்றும் கருதினார். அந்த மூலமொழி எது என்பதிலும் அதன் பெயர் என்ன என்பதிலும் கால்டுவெல் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.\nசமஸ்கிருத நூல்களில், சமஸ்கிருதம் அல்லாத மொழிக்கும், ஆரியர் அல்லாத இனத்திற்கும் ஆரியர்கள் வைத்த பெயரான \"த்ராவிட\" என்பதை எடுத்துக் கொண்டு இந்த மொழிக் குடும்பத்தின் மூலமொழிக்கு \"திராவிடம்\" என்று பெயர் சூட்டிக் கொண்டார்.\nதிராவிடம் என்று பெயர் சூட்டியதற்கு வேறு மொழியியல் சான்றுகள் எதையும் கால்டுவெல் காட்டவில்லை. ஆய்வு வசதிக்காக அவர் ஆரிய வழக்கிலிருந்து எடுத்துக் கொண்ட அடையாளப் பெயரே திராவிடம்.\nபிரித்தானிய ஆட்சியில் தமிழக, ஆந்திர, கேரளப் பகுதிகளைக் கொண்டிருந்த அன்றைய சென்னை மாகாணத்தில் தோன்றிய பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பு இயக்கத்திற்கு 'திராவிடர் கழகம்\" என்று பெயர் சூட்டிக் கொண்டது அன்றைய சூழ்நிலையையும் தேவையையும் பொறுத்ததே ஆகும். அதற்கு மேல் அப்பெயரில் முக்கியத்துவம் எதுவும் இல்லை@ தனித்தன்மை எதுவுமில்லை. அப்பெயருக்கான மொழி, இன அடிப்படையில் அமைந்த வரலாற்றுக் காரணங்கள் எதுவுமில்லை.\nஆந்திர, கர்நாடக, கேரள தேசங்களில் \"திராவிட\" என்ற பெயருக்கு எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை.\n'இந்தியர்\" என்பது மரபினமும் அல்ல@ தேசிய இனமும் அல்ல. அது ஒரு புவி ��ரசியல் பெயர்( Geo political name). ஐரோப்பாக் கண்டத்தில் வாழ்வோரை 'ஐரோப்பியர்\" என்று சொல்வது போல், இந்திய மண்டலத்தில் வாழ்வோரை 'இந்தியர்\" என்று அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது. அது மட்டுமல்ல@ இந்தியாவில் வாழும் அனைவரையும் இந்துக்கள்( Hindoos) என்றே மேற்கத்திய ஆய்வாளர்கள் அழைத்தனர். இந்துக்கள் என்று அவர்கள் அழைத்தது மத அடிப்படையில் அல்ல. புவிசார் அடிப்படையிலேயே. எ-டு: முதல் இந்திய விடுதலைப் போர்- காரல் மார்க்ஸ்.\nஇந்திய அரசமைப்புச் சட்டம், 'இந்தியர்\" என்று ஒரு தேசிய இனம்( Nationality) இருப்பதாகக் கூறவில்லை. ஒர் அரசின்- நாட்டின்- குடியுரிமை( (Citizenship ) பற்றி மட்டுமே பகுதி2-இல் உள்ள விதிகள் 5 முதல் 10 வரை உள்ளவை கூறுகின்றன. 'இந்தியாவின் குடிமகன்\"( Citizen of India) என்பது பற்றி மட்டுமே அரசமைப்புச் சட்டம் பேசுகிறது.\nஇந்தியப் பெருமுதலாளிய-இந்தி ஆதிக்க-பார்ப்பனிய சக்திகளும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் 'இந்தியன்\" என்று ஒரு தேசிய இனம் இருப்பது போல் சட்டவிரோதமாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர். அதே போல் இச்சக்திகள் இந்தியாவை ஒரு தேசம் என்றும் சட்டத்திற்குப் புறம்பாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர். இவையெல்லாம், சுரண்டல் சக்திகளும், ஆதிக்கசக்திகளும் கிளப்பிவிடும் இந்திய தேசிய வெறிப் பரப்பல் முறையாகும்.\nசமூக அறிவியலைப் பின்பற்றும் நேர்மையாளர்கள், மார்க்சிய-லெனினியத்தை ஏற்றுக் கொண்ட நேர்மையான கம்யூனிஸ்ட்டுகள் இந்தியாவை ஒரு தேசம் என்று கூறமாட்டார்கள். 'இந்தியர்\" என்று ஒரு தேசிய இனம் இருப்பதாகவும் கூற மாட்டார்கள். இந்திய தேசிய இனம், இந்திய தேசம் என்று மார்க்சிய-லெனினியத்தை ஏற்றுக் கொண்டோர் பேசினால் அவர்கள் காங்கிரஸ் கம்யூனிஸ்ட்டுகள் ஆவர்@ கவரிங் தங்க நகை போல\nஅரசு விண்ணப்பங்களில் தேசிய இனம் எது என்று கேட்பதும், அதற்கு 'இந்தியர்\" என்று எழுத வேண்டும் என்று வலியுறுத்துவதும் அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கையாகும். ஆதிக்க சக்திகளும் சுரண்டல் சக்திகளும் இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பாக 'இந்தியர்\" என்ற இல்லாத தேசிய இனத்தைத் திணிக்கின்றனர்.\n'தமிழர்\", 'தெலுங்கர்\", 'வங்காளி\" என்பன போன்ற இயற்கையான தேசிய இனங்களையும் இந்திய அரசமைப்புச் சட்டம் குறிப்பிடவில்லை. 'இந்தியக் குடியுரிமை\" என்று மட்டுமே அது கூறுகிறது. 'தமிழர்\" போன்ற இயற்கையான- நடைமுறையில் நிலவுகின்ற தேசிய இனங்களை இந்திய அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிட வேண்டும் என்பது நமது கோரிக்கையாகும்.\nலெனின் தலைமையில் உருவான சோவியத் ஒன்றியத்தில், ரசியர், பைலோ ரசியர், ஜார்ஜியர் போன்ற தேசிய இனங்கள் அரசமைப்புச் சட்டத்தில் ஏற்கப்பட்டன. சோவியத் ஒன்றியத்தைத் தேசங்களின் ஒன்றியம் ( (Union of nations )) என்றே அழைத்தனர்.\nஇந்திய அரசமைப்புச் சட்டம் விதி 371A(1) நாகர்களைத் தனிச்சமூகமாக ஏற்று அதற்கான தனிஉரிமைகளை அங்கீகரிக்கிறது.\n5. சமூகம், மக்கள், தேசிய இனம் ஆகியவை வௌ;வேறா \nஇவை மூன்றிற்கும் ஒற்றுமை உண்டு. ஆனால் மூன்றும் அச்சாக ஒன்றே அல்ல.\nசமூகம் என்பது ஒர் இனக் குழுவின் விரிவாக்கமே. குறிப்பான நில எல்லைகளுக்குள் வாழ்ந்து, மொழி, பண்பு மற்றும் குணநலன்களைப் பொதுவாகப் பெற்றிருக்கும் ஒரு மக்கள் குழு சமூகம் ஆகும்.( ( Webster's Pocket dictionary ))\nஅரசியல் பொருளில், மக்கள் என்பது மனிதக் கூட்டம் அல்ல. ஒரே மொழி, ஒரே பண்பாடு ஆகியவற்றைக் கொண்டு, ஒரு தேசத்தில் அல்லது ஒர் அரசின் கீழ் உள்ள மனிதர்கள் மக்கள் ஆவர்.The People என்று ஆங்கிலத்தில் சொல்லும் போது அது ஒரு தேசத்திற்குரிய மக்களைக் குறிக்கிறது. ஐ.நா.உரிமை அட்டவணையில் தேசிய இனம் The People என்றே குறிக்கப்படுகிறது.\nநடைமுறையில் சாதாரணப் பொருளில், மக்கள் என்பது மனிதக் கூட்டத்தைக் குறிக்கிறது.\nஉலகம் ஒன்று, உலக மக்களின் ஒருமைப்பாடு உண்டாக வேண்டும் என்ற உயர்ந்த மனித நேயக் கருத்துகள் வளர்ந்து வரும் காலத்தில் தேசிய இனம் பேசி மனித குலத்தைப் பிரிக்கலாமா \nஉலகம் ஒன்று@ மனித குலம் ஒன்று என்ற மனித நேயப் பார்வை மிகச் சரியானது. ஆனால் இன்று உலகமும், உலக மனித குலமும் ஒற்றை நிர்வாகத்தின் கீழ் இல்லை என்ற நடைமுறை உண்மையைப் பார்க்க வேண்டும். ஏன் ஒற்றை நிர்வாகத்தின் கீழ் இல்லை இதற்கான புவியியல், சமூகவியல், வரலாற்றியல் காரணங்கள் மனித மனநிலைக்குப் புறத்தே இருக்கின்றன.\nபுவிக்கோளம் வேறுபட்ட புவி அமைப்பு உள்ளிட்ட இயற்கை நிலைகளைக் கொண்டு ஐந்து கண்டங்களாகப் பிரிந்துள்ளது. இதில் வாழும் மக்களுக்கு ஒரே மொழி இல்லை@ ஒரே பண்பாடு இல்லை. உணவு வகை வேறுபடுகிறது. உடை வேறுபடுகிறது. செடிகொடிகளும் விலங்குகளும் கூட வேறுபடுகின்றன.\nவௌ;வேறு நாடுகளாக இருக்கிறது. கடவுச்சீட்டு அனுமதி இல்லாமல் ஒரு நா���்டினர் இன்னொரு நாட்டிற்குள் நுழைய முடியாது. இந்த நாடுகளில் வௌ;வேறு கொள்கை உடைய அரசுகள் இருக்கின்றன. வலிமையுள்ள நாடுகள் வலிமைக் குறைவான நாடுகளையும், ஏமாந்த மக்களையும் ஆக்கிரமித்துச் சூறையாடுகின்றன. எடுத்துக்காட்டாக, சர்வதேச பயங்கரவாத அரசு அமெரிக்காவில் இருக்கிறது. அந்நாட்டு மக்களில் பெரும்பாலோர் அப்படிப்பட்ட அரசை ஆதரிக்கின்றனர். அதற்கான ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.\nஉலக நிலையில் மனித சமத்துவத்திற்கான மாற்றம் வர இன்னும் எவ்வளவோ காலம் இருக்கிறது. நாம் விரும்புவதால் மட்டுமோ, நமது கற்பனையினால் மட்டுமோ மனிதகுலச் சமத்துவத்தை உடனே படைத்துவிட முடியாது.\n6. இந்தியாவில் தேசிய இனங்களின் சமத்துவம் இருக்கிறதா சாதி ஆதிக்கமற்ற, வர்க்கச் சுரண்டலற்ற சமத்துவம் இருக்கிறதா சாதி ஆதிக்கமற்ற, வர்க்கச் சுரண்டலற்ற சமத்துவம் இருக்கிறதா தமிழ்நாட்டில் சாதி ஆதிக்கமற்ற, வர்க்கச் சுரண்டலற்ற சமத்துவம் இருக்கிறதா \nஉலகத்தில் வாள் வலிமைக்கேற்ப அரசுகள் உருவாகக்கூடாது, ஒரு தேசிய இனத்திற்கு ஒரு தேசம் அமையவேண்டும் என்ற முதலாளிய ஜனநாயகக் கருத்து ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக் காலத்தை ஒட்டி எழுந்தது. தேச அரசு உருவாக்கம் ( (Nation State formation )) என்று இதை அழைத்தார்கள். தேச அரசு உருவாக்கம் இன்னும் உலகில் முழுமை அடையவில்லை. விடுதலையின்றி வேற்றார் ஆதிக்கத்தில் இருந்த தேசிய இனங்கள் ஒவ்வொன்றாக இப்பொழுது விடுதலைபெற்று சொந்த தேச அரசை உருவாக்கி வருகின்றன.\nதேச அரசு நிறுவும் பணி நிறைவடைந்த பின், ஒரு தேசத்தின் உள்விவகாரத்தில் இன்னொரு தேசம் தலையிடக்கூடாது என்ற சனநாயகம் முழு அளவில் மலர்ச்சியடைந்த பிறகு, முடிந்தவர் முடியாதவரையும் ஏமாந்தவரையும் சுரண்டலாம், ஆதிக்கம் செய்யலாம் என்ற வர்க்க ஆதிக்கம், இனஆதிக்கம், சாதி ஆதிக்கம் ஆகியவை ஒழிந்த பிறகு உலக மனித குல ஒற்றுமை மெய்யாக உருவாகிடக் கதவு திறக்கும்.\nஅதற்க்குள் உலக ஒற்றுமை விரைவான எதிர்காலத்தில் உருவாகிவிடும் என்று கற்பனை செய்வது, நடைபழகும் குழந்தையை மோட்டார் சைக்கிள் ஒட்டச் சொல்வது போல் ஆகிவிடும். மிதிவண்டியைக் கண்டுபிடித்தவன் ஏன் விமானத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்று கேட்பது போல் ஆகிவிடும்.\nஉலக ஒற்றுமைக்கு முதல் தேவை ஒரு தேச மக்களின் ஒற்றுமை. உலக நாடுகள் ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட முதல் தேவை தேசங்களின் விடுதலை.\n7. இந்தியா போன்ற பல தேசிய இன நாட்டில் ஒரு குறிப்பிட்ட தேசிய இன விடுதலையை முன்னிறுத்துவது, பாட்டாளி வர்க்க சர்வதேசிய ஒற்றுமைக்கு எதிரானதாகாதா \nபாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்ற தொடர், அனைத்துத் தேசங்களின் ஒற்றுமை என்பதைத்தான் குறிக்கிறது. தேசங்களற்ற உலக ஒற்றுமையை அது குறிப்பிடவில்லை. தனது சொந்த தேச அரசை அமைத்துக் கொள்ளாத பாட்டாளி வர்க்கம் சர்வதேச ஒற்றுமைக்குப் பாடுபடும் ஆற்றலற்றது என்றார் எங்கெல்ஸ் (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முன்னுரை).\nஆங்கிலேய ஏகாதிபத்தியத்திடம் சிக்குண்ட ஐரிஷ் தேசிய இனம் நடத்திய விடுதலைப் போராட்டத்தை மார்க்ஸ் ஆதரித்தார். ஐரிஷ் தேசிய இன விடுதலையை ஆங்கிலேயப் பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க வேண்டும் என்றார்.\nஒரு தேசிய இனம் தனக்கான தேசத்தை நிறுவிக் கொள்ளும் உரிமையைப் பிறப்புரிமையாகக் கொண்டுள்ளது என்றார் லெனின். அந்த உரிமையைத் தன்னுரிமை(சுயநிர்ணய உரிமை) என்றார். ஜார் மன்னனால் வலுக்கட்டாயமாக ரசியாவில் இணைக்கப்பட்டிருந்த தேசிய இனங்களுக்கு ரசியப் புரட்சி வெற்றி பெற்ற பின் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை( Right to Self determination with the right to secede ) வழங்கினார். விரும்புகின்ற தேசிய இனங்கள் சோவியத் கூட்டாட்சி ஒன்றியத்தில் இணையலாம்@ விரும்பாதவை தனி நாடாகப் பிரிந்து போய் விடலாம் என்ற உரிமை வழங்கப்பட்டது. பின்லாந்து பிரிந்து போக வேண்டும் என்றது. லெனின் அது பிரிந்து போக அனுமதித்தார்.\nபத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு பத்தாம் வகுப்புத் தேர்வுதான் நடத்த வேண்டும். பட்டப்படிப்பிற்கான தேர்வை எழுதச் சொல்லக்கூடாது. பாட்டாளி வர்க்க சர்வதேசியம் அமைவதற்கு முதல் தேவை சொந்த தேசியம் ஆகும்.\n8. இந்தியாவில் எல்லா தேசிய இன மக்களிடமும் வறுமை, வேலை இன்மை, சாதி ஒடுக்குமுறை போன்றவை உள்ளன. அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள அனைத்துத் தேசிய இனங்களையும் ஒன்று திரட்டி புரட்சி நடத்தி, தேசிய இனங்களுக்கு முழு உரிமை வழங்கக்கூடிய ஒர் அரசை நிறுவிட போராடக்கூடாதா \nவறுமை, வேலையின்மை, சாதி ஒடுக்குமுறை அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டியவையே. இவற்றை ஒழிக்கப் போராடும் இதர தேசிய இனமக்களுக்குத் தமிழ்த் தேசிய இனம் ஆதரவு கொடுக்க வேண்ட���ம்.\nஆனால், இங்குள்ள முதன்மையான சிக்கல் தேசிய இனஒடுக்குமுறையே அதற்குத் தீர்வு கண்டால் தான் வறுமை, வேலையின்மை, சாதி ஒடுக்குமுறை ஆகியவற்றிற்கும் தீர்வு காணமுடியும்.\nஉத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒர் ஏழை அல்லது தலித், தமிழ்நாட்டில் உள்ள ஒர் ஏழை அல்லது தலித் இருவரும் வறுமை மற்றும் சாதி ஒடுக்குமுறைக்கு உள்ளாவதில் ஒற்றுமை உண்டு. ஆனால் இந்திமொழியை இந்தியாவின் ஆட்சிமொழியாகத் திணிப்பதில் இருவர்க்குமிடையே முரண்பாடு உள்ளது. உ.பி.காரர்களுக்கு அது சொந்த மொழி@ தமிழர்க்கு அது அயல்மொழி. இந்தி அல்லது ஆங்கிலத்தில் ரயில்வே போன்ற இந்திய அரசு நிறுவனங்களின் வேலைக்குத் தேர்வு நடக்கிறது. இரண்;டுமே தமிழர்க்கு அயல்மொழி. உ.பி.காரர்களுக்கோ இவற்றுள் ஒன்று சொந்த மொழி.\nஇந்திய தேசியம் என்ற கருத்தியல் உ.பி.காரர்களுக்கு பெருமிதத்தையும் உற்சாகத்தையும் ஊட்டுகிறது. தமிழர்க்கு அடிமைத் தனத்தை வலுப்படுத்துகிறது. இது போல் பலவற்றுள் தமிழராய் உள்ள ஏழை அல்லது தலித்துக்கும் இந்தி ஏழை அல்லது தலித்துக்கும் இடையே பாகுபாடு நிலவுகிறது.\nவர்ண-சாதிக் கோட்பாடுடைய பார்ப்பனியத்தை வீழ்த்த வேண்டுமெனில் தமிழ்நாடு தில்லியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்றார் பெரியார். பார்ப்பனியத்தின் அதிகாரத் தலைமை பீடமாகவும், அதன் வற்றாத ஊற்றுக் கண்ணாகவும் இருப்பது தில்லி அதிகார மையமே இந்தி மாநிலங்களே தமிழ்நாட்டில் எவ்வளவு தான் பார்ப்பனிய எதிர்ப்பு இருந்தாலும் தில்லி அதிகாரம் பார்ப்பனியத்திற்கு மீண்டும் மீண்டும் புத்துயிர் கொடுத்துவிடும்.\nஅடுத்து பல தேசிய இனங்களிடையே ஒரே நேரத்தில் ஒரே இலக்குகாகப் புரட்சி நடந்ததாக இதுவரை வரலாறு இல்லை. 1917 நவம்பர் 7-இல் வெற்றி பெற்ற ரசியப்புரட்சி ரசியதேசத்தில் ரசிய தேசிய இனத்தில் தான் நடந்தது. ஜார் மன்னனால் வெற்றி கொள்ளப்பட்டு இணைக்கப்பட்டிருந்த மற்ற தேசிய இனங்களில் நடைபெறவில்லை. ரசியப்புரட்சி வெற்றி பெற்றபின் இதர தேசிய இனங்களில் தனி நாட்டிற்கான போராட்டங்கள் நடந்தன. காலப்போக்கில் அவை இணைக்கப்பட்டு 1922-ஆம் ஆண்டுதான் சோவியத் ஒன்றியம் நிறுவப்பட்டது.\nசீனப்புரட்சி சீன தேசிய இனத்தில்தான் நடந்தது. அந்நாட்டில் 96 விழுக்காட்டினர் சீன தேசிய இனத்தைச் சேர்ந்தவர்களே. கொரியப்புரட்சி கொரிய தேசிய இனத்தில் தான் நடந்தது. வியட்நாம், கியூபா நாடுகளில் நடந்த புரட்சியும் அந்தந்த தேசிய இனத்தில் தான் நடந்தது. பல தேசிய இனப் புரட்சி இதுவரை நடைபெறவில்லை.\nஅனைத்திந்தியப் புரட்சி என்று சொல்வது பல தேசிய இனப்புரட்சியைக் குறிப்பதாகும். அப்படி ஒரு புரட்சி நடக்கவே நடக்காது. என்பது ஆண்டுகளைக் கடந்துவிட்ட கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் இன்றும் சமச்சீர் வளர்ச்சி கொண்ட அனைத்திந்தியக் கட்சியாக வளர முடியவில்லை. அது மேற்குவங்க, கேரள, திரிபுராக் கட்சியாகவே உள்ளது.\nஇந்தியாவில் இன்று ஜம்மு காஷ்மீர், நாகாலாந்து, அசாம், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் தேசிய விடுதலைக்கான ஆயுதப்புரட்சி நடந்து கொண்டுள்ளது. நக்சல்பாரி இயக்கம் வளர்ச்சியடைந்துள்ள ஆந்திரப்பிரதேசம், சத்தீஸ்கட், ஜார்கண்ட் போன்ற மாநிங்களில் அவ்வியக்கம் முதன்மையாக பழங்குடி மக்களைச் சார்ந்துள்ளது. பழங்குடி மக்களுக்கான சிக்கல், இனக்குழு சமூகச் சிக்கலின் ஒரு பகுதியே. ஏதோ ஒரு வகையில் அங்கு தேசிய இனச் சிக்கல் தான் கையாளப்படுகிறது.\nஇந்தியாவில் முதலில் தேசிய இன விடுதலைப் புரட்சிகளே நடை பெறவுள்ளன. தமிழர்கள் அனைத்திந்தியப் புரட்சி நடத்த விரும்பினால், அது நடக்காது. காரணம், அதற்கான அனைத்திந்திய பல தேசிய இன அமைப்பு உருவாகாது.\nநடுவர்மன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கி, அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்த பின்னும், கன்னடர்களின் அனைத்துக்கட்சிகளும் காவிரியில் தமிழகத்திற்குரிய தண்ணீரைத் தர மறுக்கின்றன. பெங்களுர் அல்சூர் ஏரிக்கரையில் கன்னடர் எதிர்ப்பினால் திருவள்ளுவர் சிலை திறக்கப்படாமல் 14 ஆண்டுகளாகக் கோணிப்பை போட்டு மூடப்பட்டுள்ளது.\n999ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் இருந்தும், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும், முல்லைப் பெரியாறு அணையில் தமிழகம் 142 அடி தண்ணீர் தேக்க விடாமல் தடுக்கிறது கேரளம். பாட்டாளி வர்க்க சர்வதேசியமும் இந்தியத் தேசியமும் பேசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் உள்ள கேரள அரசு தான் இவ்வாறு தடுக்கிறது. இதற்கு முன், இந்திய தேசியம் பேசும் காங்கிரஸ் கூட்டணி அரசு 142 அடி தேக்க விடாமல் தடுத்தது.\nஇவர்களுடன் எல்லாம் சேர்ந்து தான் அனைத்திந்தியப் புரட்சி நடக்கப்போகிறதா ஒருக்காலும் நடக்காது. புரட்சியைக் கைவி;ட்டு விட்டோம் என்று நேரடியாகச் சொல்லாமல், அதைக் கைவிடுவது தான் அனைத்திந்தியப் புரட்சி பேசுவது.\nஇன்னொரு அடிப்டையான செய்தி சொந்த தேசத்தை நிறுவிக் கொள்ளாத எந்தப் பாட்டாளி வர்க்கமும் அல்லது மக்களும் சோஷலிசப் புரட்சி நடத்தவே முடியாது. சுதந்திரமான, ஜனநாயகமான தேச அரசுகளை நிறுவுவதன் ஊடாகத் தான் சமூக மாற்றங்கள் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன.\n1789-இல் நடந்த பிரஞ்சுப்புரட்சி ஜனநாயக தேசியக் குடியரசுக்கான முதல் புரட்சி. அந்த ஜனநாயகம் முதலாளிய ஜனநாயகம். நிலக்கிழார்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டிருந்த மன்னராட்சியை வீழ்த்திட சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முற்போக்கான முழக்கங்களின் கீழ் அப்புரட்சி நடந்தது. மன்னராட்சி வீழ்த்தப்பட்டு வாக்குரிமை அடிப்படையில் அமையும் முதலாளிய ஜனநாயக ஆட்சி நிறுவப்பட்டது.\n1917-இல் ரசியப் பாட்டாளி வர்க்கம், ஜார் மன்னராட்சியை வீழ்த்தி, ஜனநாயகக் குடியரசுக்கான புரட்சியைத் தான் நடத்தியது. அதன் ஊடாகத்தான் வளர்ச்சிப் போக்கில் சோஷலிசம் நிறுவப்பட்டது. சீன, கொரிய, வியட்நாமியப் புரட்சிகள் சாரத்தில் தேசிய விடுதலைப் புரட்சிகளே. கிய+பப் ;புரட்சி ஜனநாயகத்திற்கான தேசியப் புரட்சியே.\n9. தமிழ்ப் பாட்டாளி வர்க்கம் தனக்கான தேசத்தை நிறுவிக் கொள்ளும் தேசியப் புரட்சியை நடத்தும் விழிப்புணர்ச்சியும் ஆற்றலும் அற்றிருந்தால், அதற்கு சோஷலிசப் புரட்சியை நடத்தும் ஆற்றல் மட்டும் எப்படி வந்துவிடும்\nதனது தாயகத்தை அடையாளம் காண முடியாமலும், அதன் மீதுள்ள அடிமை நுகத்தடியை நொறுக்க முடியாமலும் பலவீனமாய் உள்ள பாட்டாளி வர்க்கம் சோஷலிப் புரட்சி நடத்திடுமா இந்த வினா, இந்தியாவில் அடிமை நிலையில் வைக்கப்பட்டுள்ள எல்லாத் தேசிய இனங்களுக்கும் பொருந்தும்.\nஏகாதிபத்தியத்திடமிருந்து காலனி நாடுகள் விடுதலை பெறத்தான் தன்னுரிமையை(சுயநிர்ணய உரிமையை) பயன்படுத்த வேண்டுமே தவிர, இந்தியா போன்ற விடுதலை அடைந்த நாடுகளில் தன்னுரிமையைப் பயன்படுத்தக்கூடாது என்று சில கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறுவது சரியா\nஇந்தக் கருத்து சரியல்ல. ஒரு தேசிய இனம் தனக்கான தேச அரசை நிறுவிக் கொள்வது அதற்குள்ள அடிப்படை உரிமையும் கடமையும் ஆகும். ஒரு மக்கள் சமுதாயம் ஒரு தேசிய இனமாக இருக்கும் காலம் வரை அது தனக்கான சுதந்திர அரசை அமைத்துக் ��ொள்ளும் உரிமையைப் பிறப்புரிமையாகப் பெற்றுள்ளது. ஏகாதிபத்தியத்திடமிருந்து மட்டுமல்ல ஒடுக்குகின்ற ஒரு பெருந்தேசிய இனத்திடமிருந்தும் விடுதலை பெற வேண்டும். தனது அரசியல், பொருளியல், பண்பியல் உரிமைகளையும் மொழியையும் ஒடுக்குகின்ற எந்த அரசிடமிருந்தும் ஒரு தேசிய இனம் விடுதலை பெறுவதற்கான தன்னுரிமை அதனிடம் எப்போதும் உள்ளது.\nஅது மட்டுமல்ல, 'ஏகாதிபத்தியம்\", 'காலனி\" என்ற வரையறுப்புகளில் ஏற்பட்டுள்ள இக்கால வளர்ச்சிகளையும், மாற்றங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். லெனின் காலத்தில் இருந்த ஏகாதிபத்தியங்களும் காலனிகளும் அதே வடிவத்தில் இன்றில்லை.\nஇந்தியா காலனியாக இருந்தது மட்டுமே காரல் மார்க்சுக்குத் தெரியும். இந்தியாவில் வளர்ச்சியடைந்த பல தேசிய இனங்கள் இருப்பது அவருக்குத் தெரியாது என்று இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு கூறினார். காலனியாக இருந்த இந்தியாவில் இருந்த தேசிய இனங்கள் பற்றி லெனின் எதுவும் சொல்லவில்லை.\nஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலையடைந்த இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பெரும்பான்மை தேசிய இனம், சிறுபான்மைத் தேசிய இனங்களை ஒடுக்குகின்றன. இதற்கு வசதியாக வாக்குரிமையைப் பயன்படுத்திக் கொள்கின்றன. ஜனநாயகப்படி தான் ஆட்சி நடக்கிறது என்று பெருந்தேசிய இன ஒடுக்குமுறையாளர்கள் கூறுக்கொள்கின்றனர். தமிழர்களும் இந்திக்காரர்களும் இன்னபிற இனத்தாரும் ஒரே அரசின் கீழ் யாரால் பிடித்து வைக்கப்பட்டார்கள் தமிழர்களையும் சிங்களர்களையும் ஒரே அரசின் கீழ் கட்டிப் போட்டவர்கள் யார் தமிழர்களையும் சிங்களர்களையும் ஒரே அரசின் கீழ் கட்டிப் போட்டவர்கள் யார் தனித்தனி அரசு நடத்திக் கொண்டிருந்த வௌ;வேறு தேசிய இனங்களை ஒரே ஆட்சியின் கீழ் பிடித்துவைத்தவர்கள் ஏகாதிபத்திய ஆக்கிரமைப்பாளர்கள் தாம். ஏகாதிபத்தியம் போனபின், பற்பல தேசங்கள், தங்கள் ஒப்புதலின்றி ஒரே ஆட்சியில் நீடிக்க வேண்டிய கட்டாயம் என்ன தனித்தனி அரசு நடத்திக் கொண்டிருந்த வௌ;வேறு தேசிய இனங்களை ஒரே ஆட்சியின் கீழ் பிடித்துவைத்தவர்கள் ஏகாதிபத்திய ஆக்கிரமைப்பாளர்கள் தாம். ஏகாதிபத்தியம் போனபின், பற்பல தேசங்கள், தங்கள் ஒப்புதலின்றி ஒரே ஆட்சியில் நீடிக்க வேண்டிய கட்டாயம் என்ன மெய்யான சம உரிமை நிலவி, தேசிய இனங்களிடையே கருத்து ��ாக்கெடுப்பு நடத்தி, அவை தம் சொந்த விருப்பத்தின் பேரில் சேர்ந்திருந்தால் தவறில்லை.\nகாலனிய நிலையிலிருந்து விடுதலை பெற்ற பின், பெருந்தேசிய இனம் தனது பெரும்பான்மையைப் பயன்படுத்தி சட்டதிட்டங்களை உருவாக்கிக் கொண்டு, தனது பெரும்பான்மையின் காரணமாகத் தேர்தல்களில் கூடுதல் இடங்களைப் பிடித்துக் கொண்டு சிறுபான்மைகளை அடக்கிவைக்கிறது. அடையாளம் தெரியாமல் வைக்கிறது. அதுமட்டுமல்ல இந்தியர், இலங்கையர் என்ற தனது முகமூடியைத் தமிழர்களுக்கு மாட்டிவிட்டது. இது புதுவகைக் காலனியம் ஆகும்@ புதுவகை ஏகாதிபத்தியம் ஆகும்@\nமுன்னது அயல் ஏகாதிபத்தியம்( Foreign Imperialism)@ பின்னது அண்டை ஏகாதிபத்தியம்((Neighbour Imperialism )) முன்னது பீரங்கிகளை வைத்துக் காலனி பிடித்தது. பின்னது வாக்குச்சீட்டுகளை வைத்து காலனியம் நடத்துகிறது.\nஅயல் பிரித்தானிய ஏகாதிபத்தியம் அப்போது இந்தியாவிற்கு நிதிமூலதனத்தை ஏற்றுமதி செய்தது. அண்டை இந்திய ஏகாதிபத்தியம் இப்போது மார்வாடி குசராத்தி சேட்டுகள் மூலம் நிதி மூலதனத்தைத் தமிழ்நாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறது.\nஇன்று அயல் ஏகாதிபத்தியங்களும், அண்டை ஏகாதிபத்தியமும், கூட்டு சேர்ந்தே இருக்கின்றன. ஏகாதிபத்தியமும், இந்திய தேசியமும் தவிர்க்க முடியாத கூட்டாளிகள், ஏனெனில் இந்த இருவகை ஏகாதிபத்தியங்களின் சுரண்டல் நலனும் ஒருங்கிணைந்தவைதாம்.\nஅயல் ஏகாதிபத்தியத்திய ஆட்சியில் இந்தியக் காலனிக்கு ஒரே எஜமானன். அண்டை ஏகாதிபத்திய ஆட்சியில் தமிழ்நாட்டுக் காலனிக்கு பல எஜமானர்கள். ஒரு எஜமானன் இந்திய அரசு@ மற்ற எஜமானர்கள் அமெரிக்கா உள்ளிட்ட அயல் ஏகாதிபத்தியங்கள்.\nஏகாதிபத்தியக் காலனிகளுக்கு தான் தன்னுரிமை பொருந்தும் எனில், அண்டை ஏகாதிபத்தியக் காலனியாக அடிமைப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கும் அது பொருந்தும். ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் முன்வைக்க வேண்டியது தமிழ்த் தேசத் தன்னுரிமையே.\n10. இந்தியாவில் ஒடுக்கும் தேசிய இனம் இல்லை என்றும், ஏற்றத் தாழ்வான வளர்ச்சி தான் இருக்கிறதென்றும், அதனால் இந்திய அரசின் கொள்கையை மாற்றினால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் சிலர் கூறுகிறார்களே \nஇக்கருத்து இந்தியாவில் தேசிய இன ஒடுக்குமுறைகளே இல்லை என்று மறுக்கிறது. ஒரு சமூகத்தில் செயல்படும் அனைத்து முரண்பாடுகளையும் கவனிக்காமல், தாம் வரித்துக் கொண்ட சில முரண்பாடுகளை மட்டும் பார்க்கும் அரைகுறைப் பார்வை இது. இப்படிபட்ட அரைகுறைப் பார்வையை வர்க்கச் சுருக்கவாதம் ;( Class reductionism ) என்று மார்க்சியம் சாடுகிறது. மேலும் இது போன்ற பார்வை வறட்டுப் பொருளாதார வாதம் என்றும் விமர்சிக்கிறது.\nபஞ்சாப், ஜம்மு காஷ்மீர், அசாம், நாகாலாந்து, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் இங்கெல்லாம் நடந்த, நடக்கின்ற போராட்டங்கள் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரானவையே. தமிழ்நாட்டில் தி.மு.க கோரிய தனிநாட்டுக்கு மிகப்பெரும் அளவில் தமிழர்கள் ஆதரவு கொடுத்ததும் தேசிய இன ஒடுக்குமுறைக்கான எதிர்வினையே\nஇந்தி தேசிய இனம் இந்தியாவில் ஒடுக்கும் தேசிய இனமாக உள்ளது. மார்வாடி, குசராத்தி சேட்டுகள் தங்கள் சுரண்டல் நலனுக்காக இந்தி தேசிய இனத்தோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்கள். இந்தியப் பெருமுதலாளிகளும், பார்ப்பனிய சக்திகளும் தங்களை இந்தி தேசிய இனத்தோடு இணக்கப்படுத்திக் கொண்டுள்ளன.\n11. தமிழ்த் தேசியத்தில் தமிழர்கள் மட்டும் தான் வருவார்களா\nதமிழர்கள் மட்டுமின்றி, நெடுங்காலமாகத் தமிழகத்தைத் தாயகமாகக் கொண்டுள்ள மக்கள் அனைவரும் தமிழ்த் தேசிய சக்திகளே. குறிப்பாக முந்நூறு நானூறு ஆண்டுகளுக்கு முன் ஆந்திரப்பிரதேசத்திலிருந்து தமிழகம் வந்து இங்கேயே தங்கி, தமிழ்நாட்டைத் தாயகமாகவும், தமிழைத் தங்கள் தேசிய மொழியாகவும் ஏற்றுக் கொண்டு, வீட்டில் தெலுங்கு பேசும் மக்களும், அதே போல் தமிழகத்தைத் தாயகமாக ஏற்றுக் கொண்டுள்ள கன்னடம் பேசும் மக்களும் தமிழ்த் தேசிய சக்திகளே. தமிழ்த் தேசம் அவர்களுக்கும் உரியதே. இதே போல், உருது பேசும் மக்களும் தமிழ்த் தேசிய சக்திகளே.\nதமிழகத்தின் வடக்கெல்லையில் தெலுங்கைத் தாய் மொழியாகவும், தெற்கெல்லையில் மலையாளத்தைத் தாய் மொழியாகவும், வடமேற்கில் கன்னடத்தைத் தாய் மொழியாகவும் கொண்டுள்ள மக்கள் சிறுபான்மைத் தேசிய இனங்களாகும். தமிழ்த் தேசக் குடியரசில் இவர்களுக்கு சமஉரிமையும் சிறப்புப் பாதுகாப்பும் இருக்கும்.\nதமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள பார்ப்பனர்கள் தமிழர்களே. ஆனால் அவர்களில் மிகப்பெரும்பான்மையோர் தமிழைவிட சமஸ்கிருதமே உயர்வானதென்றும், தாங்கள் ஆரியப் 'பெருமைகளுக்குச்\" சொந்தக்காரர்கள் என்றும் கருதிக் கொள்கின��றனர். கோயில் வழிபாடு, சடங்குகள் ஆகியவற்றில் தமிழைப் புறக்கணித்து, சமஸ்கிருதத்தையே முன்னிறுத்துகின்றனர். இந்த வகையில் தமிழர்கள் என்று இவர்கள் தங்களைக் கருதிக்கொள்வதில் உளவியல் ஊனம் உள்ளது. பார்ப்பனர்களும் பார்ப்பனிய சக்திகளும் இந்திய அரசுக் கட்டமைப்பில் ஆளும் சக்திகளாக இருக்கிறார்கள் என்ற எச்சரிக்கையும் தமிழ்த் தேசியத்திற்குத் தேவை.\nகொள்கை, நடைமுறை இரண்டிலும் பார்ப்பனியத்தை மறுத்து, தமிழ் உணர்வோடு செயல்பட முன்வரும் பார்ப்பனர்களைத் தமிழ்த் தேசியம் அரவணைக்கிறது. இவ்வாறு தமிழ்த் தேசிய இயக்கத்திற்கு இன்று தனி நபர்கள் சிலரே வரக்கூடும்.\nபிறப்பிலேயே மனிதர்களின் குணங்களும் தகுதிகளும் நிரந்தரமாகத் தீர்மானிக்கப்பட்டுவிட்டன என்பது வர்ணாசிரம தர்மம். தமிழ்த் தேசியம் அதை மறுக்கிறது. ஆதலால், தமிழ்த் தேசியம் பிறப்பை அடிப்படையாக வைத்து பார்ப்பனர்களைப் புறக்கணிக்காது. அதே வேளையில் அவர்களிடம் உள்ள,(மேலே சுட்டிக் காட்டப்பட்ட) உளவியல் ஊனத்தையும், அவர்கள் ஆளும் சக்தியாக உள்ளார்கள் என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது தமிழ்த் தேசியம்.\nஒரு தேசிய இயக்கம், அத்தேசக் குடிமக்கள் அனைவர்க்கும் உரியதாகவும் இருக்க வேண்டும். தனக்கான சமூகவியல், பொருளியல் கொள்கைகளை விட்டுவிடாமல் அனைவரையும் தழுவியதாக அது செயல்பட வேண்டும். தென்னாப்பிரிக்கா, அசாம், ஈழம் போன்றவற்றின் தேசிய இயக்கங்கள் இந்த அணுகுமுறைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள்.\nதென்னாப்பிரிக்காவில் வெள்ளை இன வெறியை எதிர்த்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ், வெள்ளை இனத்தவரின் குடியுரிமையை மறுக்காமல் அவர்களில் உள்ள சனநாயக சக்திகளையும் இயக்கத்தில் ஏற்றுக் கொண்டது. அசாமில் உல்ஃபா, பல்வேறுபட்ட பழங்குடிகளையும், பார்ப்பனர் உள்ளி;ட்ட பல்வேறு வகுப்பாரையும் இணைத்துச் செயல்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஈழப்பகுதிகளில் வாழும் சிறுபான்மை சிங்களர் உரிமைக்கும் உறுதியளித்து அவர்களையும் விடுதலை இயக்கத்திற்கு அழைக்கிறது. சிங்களர்கள் வருவார்களா மாட்டார்களா என்பது வேறு செய்தி. ஒரு தேசிய இயக்கம் இவ்வாறான பார்வை கொண்டிருக்க வேண்டும்.\nதமிழ்த் தேசியம் இட்லரின் பாசிச இனவாதக் கொள்கை கொண்டதல்ல. அதே வேளை தமிழர்களின் தாயகத்தையே தம் வசப்பட���த்திக் கொள்ளும் அளவிற்கு அயல் இனத்தார் மிகை எண்ணிக்கையில் தமிழகத்திற்குள் புகுந்து தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளைக் கைப்பற்றுவதை எதிர்க்கிறது.\n12.'வெளியாரை வெளியேற்றுவோம்\" எனத் த.தே.பொ.க முழங்குவது இனவாதப்பாசிசம் இல்லையா பிறமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு இது ஆபத்தை உண்டாக்காதா\n'வெளியாரை வெளியேற்றுவோம்\" என்ற நமது முழக்கமும் அதற்கான போராட்டமும் பாசிசம் ஆகாது. மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்ட 1956-க்குப் பின், தமிழ்நாட்டில் மிகை எண்ணிக்கையில் குடியேறி தமிழ்மக்களின் தாயக உரிமை, தொழில், வேலைவாய்ப்பு போன்றவற்றைப் பறித்து ஆக்கிரமிக்கும் வேற்று இனத்தாரைத் தான் வெளியேற்றக் கோருகிறோம். மற்றபடி தமிழகத்தில் நூற்றுக்குநூறு தமிழர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறவில்லை.\nகுறிப்பாக மார்வாடி-குசராத்தி சேட்டுகள், மலையாளிகள், ஆந்திரர்கள் ஆகியோர்தாம் அன்றாடம் மிகை எண்ணிக்கையில் தமிழகத்தில் குடியேறி மண்ணின் மக்களின் எண்ணிக்கையை சிறுபான்மை ஆக்குமளவிற்கு ஆக்கிரமிக்கிறார்கள். இவ்வாறான அயலாரின் மிகை வருகையை ( Abnormal migration ) தாராளமாக அனுமதித்தால் தமிழர் தாயகம் பறிபோய் விடும். தமிழ்த் தேசிய இனம் சிறுபான்மை ஆகிவிடும்.\nதமிழ்நாட்டை ஒரு தேசம் என்று பார்க்காமல், இந்தியாவின் ஒரு மாநிலம் என்ற அளவில் மட்டும் பார்ப்பவர்கள் தாம் வெளியாரை வெளியேற்றும் போராட்டத்தை எதிர்க்கிறார்கள். அசாமில் நடந்த வெளியாரை வெளியேற்றும் போராட்டத்தில் இந்திய அரசு ஒர் உடன்பாடு கண்டு ஒப்பந்தம் போட்டதையும் இங்கு கவனிக்க வேண்டும்.\nவெளி மாநிலங்களில் உள்ள தமிழர்கள், அங்கெல்லாம் உடலுழைப்புத் தொழிலாளிகளாகவே பெரிதும் இருக்கிறார்கள். அவர்கள் அம்மாநிலங்களுக்குத் தேவைப்படுகிறார்கள். கேரளத்தில் ஏர் உழுதல், நடவுநடுதல், தேங்காய் பறித்தல், கட்டட வேலைகள் செய்தல் போன்ற கடின உடலுழைப்பு வேலைக்குப் பெரிதும் தமிழர்களையே அமர்த்துகிறார்கள். அவ்வேலைகளைச் செய்ய விரும்பாத அளவிற்கு மலையாளிகளின் பொருளியல் அங்கு உயர்ந்துள்ளது. இதற்கு அவர்கள் வெளிநாடுகளில் ஈட்டும் பணமும் ஒரு காரணம்.\nதமிழ்நாட்டில் தமிழ் இன உணர்ச்சியும் தமிழர் பாதுகாப்பு அமைப்பும் உறுதியாக இருந்தால் வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்களுக்���ு அது மதிப்பையும் பாதுகாப்பையும் வழங்கும். தமிழகம் பதிலடி கொடுக்கும் என்ற எச்சரிக்கை உணர்வும் அயல் இனத்தார்க்கு உண்டாகும்.\n13. இன்றைய உலகச் சூழ்நிலையில் வல்லரசுகளின் இராணுவத் தலையீடு பெருகிவருகிறது. சிறிய தமிழ்த் தேசம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமா வல்லரசிய எதிர்ப்பிற்கு பெரிய இந்திய நாடு வாய்பபானதில்லையா\nபெரிய இந்தியா வல்லரசுகளின் கூட்டாளியாகி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாசல் கதவையும் பிடுங்கி எறிந்துவிட்டு வரவேற்புக் கொடுக்கிறது. ஒரே இடத்தில்-தில்லியில்- மட்டும் அனுமதி வாங்கிக் கொண்டு இந்தியா முழுவதையும் சூறையாடும் பொன்னான வாய்ப்பு இப்பொழுது அமெரிக்கா போன்ற ஏகாதிபத்தியங்களுக்கு உள்ளது.\nஏகாதிபத்திய ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கு, கொள்கை வழிப்பட்ட தமிழ்த் தேசியமே சிறந்த வடிவம். சின்னஞ்சிறு கியூபா, வடகொரியா, வியட்நாம் போன்ற நாடுகள் அமெரிக்காவை முறியடித்து கம்பீரமாக உலக அரங்கில் நிற்கின்றன. அவற்றை விட பெரியது தமிழ்த் தேசம்.\nதமிழ்த் தேசிய சனநாயகப் பொருளியல் கொள்கை வல்லரசிய எதிர்ப்புக் கொண்டது. தமிழ்த் தேசம் எந்த ஏகாதிபத்தியத்தையும் முறியடிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது. இறுதியாக வெல்வது இலட்சிய வழிப்பட்ட மக்கள் சக்தியே\nஇந்திய தேசியத்தை ஆதரிப்பது என்பது தெரிந்தோ தெரியாமலோ ஏகாதிபத்தியங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பதாகும்.\n14. தமிழ்த் தேசியத்தின் தொழில், வேளாண் கொள்கைகள் என்ன\nதொழில்துறையில் அரசுத்துறை மேலோங்கியிருக்கும். சிறிய, நடுத்தர, ஏகபோகமற்ற தொழில் முனைவோர் ஊக்குவிக்கப்படுவர். வரம்புக் குட்பட்டு தனியார் தொழில்துறைக்கு நல்வாய்ப்புகள் வழங்கப்படும். இவர்களுக்கு வரிச்சலுகைகள் அளிக்கப்படும்.\nஏகாதிபத்திய-பன்னாட்டு-தொழில் நிறுவனங்களுக்கான தாராளமயம், உலகமயம் கைவிடப்படும். வெளியேற்ற வேண்டிய வெளியார் நிறுவனங்கள் வெளியேற்றப்படும். கட்டுதிட்டங்களுக்கு உட்பட்டு செயல்படக்கூடிய நமக்கு இன்றியமையாத் தேவையாய் உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்படும்.\nவேளாண்துறையில், தற்சார்பு வேளாண்மை கொள்கைக் கடைபிடிக்கப்படும். மான்சாண்டோ போன்ற வெளிநாட்டு வேளாண் நிறுவனங்கள் வெளியேற்றப்படும். நிலச் சீர்திருத்தம் முழுமை அடையும். சிறிய, நடுத்தர, பெரிய விவசாயிகளின் நிலவுடைமை உரிமை பாதுகாக்கப்படும். அவர்களுக்கு அரசு மானியங்கள் அதிகரிக்கப்படும். வெளிநாட்டுச் சந்தையில் போட்டியிடக் கூடியவகையில் வேளாண்மைக்கு மானியம் வழங்கப்படும்.\nமொத்தத்தில் தமிழ்த் தேசிய சனநாயகப் பொருளியல் கொள்கை கடைபிடிக்கப்படும். தமிழகச் சூழலுக்கேற்ற ஒரு நிகரமை(சோஷலிசம்) இலக்கு அதற்கு இருக்கும்.\nவர்ண-சாதி ஒழிப்பு, தீண்டாமை முறியடிப்பு, பெண்ணுரிமை, சூழலியல் பாதுகாப்பு, அனைவர்க்கும் வேலை, வேலையில்லாக்கால வாழ்வூதியம், மெய்யான மதச்சார்பின்மை, வழிபாட்டுரிமை, தமிழே ஆட்சிமொழி-தமிழே பயிற்று மொழி-தமிழே தொடர்பு மொழி என்ற ஒரு மொழிக் கொள்கை, விருப்பத்திற்கேற்ப ஆங்கிலம் உள்ளிட்ட வேற்று மொழிகளைக் கற்க முழுவாய்ப்பு, அறிவியல் வளர்ச்சிக்கு முன்னுரிமை, பழந்தமிழர்களின் அறச்சிந்தனை-பெரியாரிய-அம்பேத்கரியக் கருத்தியல்கள் ஆகியவை ஒருங்கிணைந்த மண்ணுக்கேற்ற மார்க்சியத் தத்துவம் போன்றவை சமூகவியலில் இருக்கும்.\n15. தமிழ்த் தேசியப் புரட்சி எவ்வாறு நடக்கும்\nமாபெரும் மக்கள் எழுச்சியாகவே தமிழ்த் தேசியப் புரட்சி நடக்கும். போர்க்குணம் மிக்க அமைப்பு அப்புரட்சிக்குத் தலைமை தாங்கும். கொரில்லாக் குழு வடிவமாகவோ அல்லது நாடாளுமன்ற சட்டமன்றப் பாதையாகவோ தமிழ்த் தேசியப் புரட்சிப்பாதை இருக்காது.\n16. முடிவாக, தமிழ்த் தேசியம் எது \nஎமது தேசிய இனம் தமிழர்\nஎமது தேசிய மொழி தமிழ்\nஎமது இலக்கு தமிழ்த்தேசக் குடியரசு அமைத்தல்\nநேரம் திங்கள், மார்ச் 19, 2012\nதமிழக உரிமைகளை அடைய தமிழ்த் தேசிய இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டும்\nசனிக்கிழமை, 05 ஜூலை 2014\nகாவிரி நதிநீர் பங்கீட்டில் ஓரவஞ்சனை, முல்லை பெரியாறில் தமிழகத்துக்கு இழைக்கப்படும் துரோகம், தமிழக மீனவர்களின் உரிமைகளும் உடமைகளும் உயிரும் பறிக்கப்படும் கொடுமை என்று அனைத்துத் திசைகளிலும் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி நடத்தும் தேசியமும் திராவிடமும் இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு அளிக்கவில்லை.\nஇந்த நிலையில், புதிய குரல்கள் புறப்பட்டு வருகின்றன. \"தமிழகத்துக்கான தேவைகளை அடைய ஒரே தீர்வு தமிழ்த் தேசிய அரசியலை வலுப்படுத்துவது மட்டுமே. அதற்கு, இப்போது உதிரிகளாக செயல்பட்டுக்கொண்டு இருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் இயக்கங்கள் ஒன்றுபட வேண்டும்'' என்கிறார் பழ.நெடுமாறன். அதற்காக வருகிற 29-ஆம் தேதி முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தமிழ்த் தேசிய இயக்கங்கள் அனைத்தையும் ஒன்றுகூட்டி கலந்தாலோசிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்த நிலையில் அவரிடம் பேட்டி கண்டோம்.\n\"தமிழ்த் தேசிய இயக்கங்களை ஒன்றிணைக்கும் திடீர் முயற்சி எதற்காக\n\"தமிழகத்தில் நிறைய தமிழ்த் தேசிய இயக்கங்கள் மற்றும் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அனைவருக்கும் ஒரே நோக்கம் இருந்தாலும் உதிரி உதிரியாக செயல்படுகின்றனர். தமிழ்த் தேசியம் என்பதில் ஒரே கருத்து நிலவும்போது ஏன் தனித்தனி அமைப்புகள் தனித்தனிக் கொடிகள் இப்படிப் பிரிந்து கிடப்பதால் அவர்களுடைய கோரிக்கைகளுக்கும் போராட்டங்களுக்கும் வலு ஏற்படுவது இல்லை. இவர்கள் ஒன்றுசேர்ந்து போராடினால் மட்டுமே அந்தப் போராட்டத்துக்கு ஒரு வலு ஏற்படும். ஆட்சியில் இருப்பவர்களிடம் இவர்களின் குரல் எட்டும். அதனால்தான் இப்போது இந்த முயற்சி.'\n\"இப்போது அதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது என்று கருதுகிறீர்களா\n\"தமிழ்த் தேசியவாதிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம், முன் எப்போதையும்விட இப்போது அதிகரித்துள்ளது. காரணம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்த பிறகும் கூட காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் நம்முடைய உரிமைகளைப் பெற முடியவில்லை. கடந்த 25 ஆண்டுகளாக 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இப்போதும் அந்தத் துயரம் நீடிக்கிறது. தமிழக மீனவர்களுடைய உரிமை, உடமை, உயிர் என அனைத்தும் பறிக்கப்படுகின்றன. அதற்கு இதுவரை ஒரு விடிவு ஏற்படவில்லை.'\nஉலக மயமாக்கலுக்குப் பிறகு உலகின் பல மொழிகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுகுறித்து யுனெஸ்கோ அளித்துள்ள அறிக்கையில், ‘அழியும் மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கக் கூடும்’ என்று சொல்லி உள்ளது. மொழி அழிந்தால் இனம் அழியும். நாடு அழியும். அதை நாம் தடுத்தாக வேண்டும். அதற்காக நாம் ஒன்றுபட்டே ஆக வேண்டிய நிர்பந்தம் இப்போது ஏற்பட்டுள்ளது. அப்படி முன்பே ஒன்றுபடாமல் போனதால்தான், 2009-இல் இலங்கையில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, பக்கத்தில் நாம் ஏழரைக் கோடி தமிழர்கள் இருந்தும் அதைத் தடுக்க முடியவில்லை. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும், மிக முக்கியமான காரணம் நாம் ஒன்றுபடாததுதான். ஒன்றுபட்டு இருந்தால் இந்திய அரசை நிர்பந்தப்படுத்தி அதைத் தடுத்திருக்க முடியும்.'\n\"தமிழ்த் தேசிய அமைப்புகளுக்குள் பிளவு ஏற்பட என்ன காரணம்\n\"தமிழ்த் தேசிய அமைப்புகளுக்குள் பிளவு என்பது உருவான ஒன்றல்ல. ஒன்றாக இருந்தவர்கள் உடையவில்லை. மாறாக, உருவாகும்போதே தனித்தனி அமைப்புகளாக உருவானார்கள். இப்போது அவர்களை ஒருங்கிணைக்கும் வேலையை முன்னெடுத்துள்ளேன்.'\n\"இதற்கு முன்பு இப்படிப்பட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டதா\n\"2004-ஆம் ஆண்டு அப்படி ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதன் பிறகு நிறைய தமிழ்த் தேசிய அமைப்புகள் உருவாயின. அவற்றையும் இப்போது ஒன்றுபடுத்த வேண்டிய அவசியமும் கடமையும் இருப்பதால் இந்த முயற்சி. அதற்கான காலம் இப்போது கனிந்துள்ளது. என்னிடம் பலர் தொடர்ந்து இதுபற்றி வற்புறுத்தி வந்தார்கள். அப்படி வற்புறுத்தியவர்கள் இணைந்து செயல்படவும் வருவார்கள் என்ற நம்பிக்கையில் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. அப்படி இணையும் போது தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்வது யார் என்ற ஒரு கேள்வியும் எழும். என்னைப் பொறுத்தவரையில் நான் தெளிவாக இருக்கிறேன். யார் வேண்டுமானாலும் தலைமைக்கு வரட்டும். ஆனால், ஒற்றுமையாக இயங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இளைஞர்கள், துடிப்பாகச் செயல்படுபவர்கள் தலைமைக்கு வர வேண்டும். என்னைப் போன்றவர்கள் அவர்களுக்கு ஆலோசனையும் வழிகாட்டுதலும் செய்வோம்.'\n\"அகண்ட பாரதத்தை வலியுறுத்தும் கட்சி மத்தியில் ஆட்சியில் உள்ளது. திராவிடத் தத்துவத்தை முன்னிறுத்தும் கட்சிகள் தமிழகத்தில் வலுவாக இருக்கின்றன. இந்தச் சூழலில் தமிழ்த் தேசிய இயக்கங்களின் ஒற்றுமையை நீங்கள் வலியுறுத்துவது பற்றிச் சொல்லுங்கள்\n\"மொழி வழியின் அடிப்படையில்தான் ஒரு தேசியம் உருவாக முடியும். மதம், மரபினம் என்ற அடிப்படையில் ஒருநாளும் ஒரு தேசியம் உருவாக முடியாது. ஜப்பான், சீனா, கொரியா போன்ற நாடுகளில் வசிப்பவர்கள் மங்கோலிய மரபினத்தில் வந்தவர்கள். ஆனால், ஒட்டுமொத்தமாக அந்த நாடுகளில் மங்கோலிய தேசியம் உருவாகவில்லை. மாறாக, அவர்கள் பேசும் மொழியின் அ��ிப்படையில் சீனர்கள், ஜப்பானியர்கள் என்றுதான் தங்களின் தேசியத்தை உருவாக்கி அடையாளப்படுத்தி வருகின்றனர். உலகம் முழுவதும் இதுதான் நிலை.\nமத அடிப்படையில் முஸ்லிம்களை ஒன்றிணைத்து ஒரு தேசத்தை உருவாக்கி மத தேசியத்தை அமைக்க முடியும் என்று சொல்லித்தான் ஜின்னா பாகிஸ்தானைப் பிரித்தார். ஆனால், அங்கிருந்து கிழக்கு வங்காளம் சில ஆண்டுகளிலேயே பிரிந்து விட்டது. அவர்களும் முஸ்லிம்கள்தான். ஆனால், மொழியின் அடிப்படையில் பிரிந்து போனார்கள். அதுதான் இயல்பு. மத வழியில் ஒரு தேசியம் அமைய முடியும் என்றால், மேற்கே அல்ஜீரியாவில் இருந்து இந்தோனேஷியா வரை முஸ்லிம் தேசியம் உருவாகி இருக்க வேண்டுமே ஏன் உருவாகவில்லை ஆப்கானிய முஸ்லிம், ஈராக்கிய முஸ்லிம், பாகிஸ்தான் முஸ்லிம் என்று மொழி அடிப்படையில் பிரிந்துதானே இருக்கிறார்கள். தேசியம் அப்படி மொழி அடிப்படையில்தான் உருவாக முடியும்.\nஇந்திய தேசியத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது எங்கே இருக்கிறது மொழி அடிப்படையில் எப்போது மாநிலங்கள் பிரிக்கப்பட்டதோ அன்றே இந்திய தேசியம் என்பது அர்த்தமற்றதாகிவிட்டது. பாஞ்சாபி, பஞ்சாபியர்களாகத்தான் இருக்கிறார்கள். குஜராத்தி, குஜராத்திதான். வங்காளி, வங்காளிதான். நாம் ஒரு நிலப்பரப்புக்குள் சில சமரசங்களுடன் ஒன்றாக வாழ்கிறோம். அவ்வளவுதான் மொழி அடிப்படையில் எப்போது மாநிலங்கள் பிரிக்கப்பட்டதோ அன்றே இந்திய தேசியம் என்பது அர்த்தமற்றதாகிவிட்டது. பாஞ்சாபி, பஞ்சாபியர்களாகத்தான் இருக்கிறார்கள். குஜராத்தி, குஜராத்திதான். வங்காளி, வங்காளிதான். நாம் ஒரு நிலப்பரப்புக்குள் சில சமரசங்களுடன் ஒன்றாக வாழ்கிறோம். அவ்வளவுதான் அனைவரும் இந்தியர்கள் என்றால், மலையாளியும் கன்னடர்களும் தண்ணீர் பிரச்னையில் நம்மை ஏன் வதைக்கிறார்கள் அனைவரும் இந்தியர்கள் என்றால், மலையாளியும் கன்னடர்களும் தண்ணீர் பிரச்னையில் நம்மை ஏன் வதைக்கிறார்கள் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும்கூட, இரண்டு மாநில முதலமைச்சர்களும் அதை எதிர்க்கிறார்கள் என்றால், அவர்கள் நம்மை வேறாக நினைப்பதால்தானே\nஅதுபோலத்தான் திராவிட அரசியலும். வெறும் உதட்டளவில் மட்டுமே இருக்கிறது. திராவிட அரசியலுக்குள்ளும் கேரளாவும் கர்நாடகமும் இருக்கிறது. ஆனால், அவர்க���் நம்மை வேறாகத் தானே பார்க்கிறார்கள். திராவிட அரசியல் பேசும் திராவிடத் தலைவர்கள்கூட தங்களை மனத்தளவில் தமிழ்த் தேசியத் தலைவர்களாகத்தான் இருக்கிறார்கள். திராவிட இன உணர்வை இழக்கவிட மாட்டோம் என்று சொல்லும் கலைஞர், தனக்குப் பட்டமாக திராவிடர் இனத் தலைவர் என்றா போட்டுக் கொள்கிறார் தமிழினத் தலைவர் என்றுதான் போடுகிறார். எனவே, திராவிட அரசியல் என்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிற வேலை.'\n\"தமிழ்த் தேசியத்தை நீங்கள் எப்படி வரையறுக்கிறீர்கள் அப்படி தமிழ்த் தேசியம் அமைந்தால், இப்போது உள்ள பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்துவிடுமா அப்படி தமிழ்த் தேசியம் அமைந்தால், இப்போது உள்ள பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்துவிடுமா\n\"தேசிய இன உருவாக்கத்துக்கு ஆறு அம்சங்கள் அடிப்படை. 1. நில எல்லை, 2. அரசு, 3. ஒருபடித்தான வாழ்க்கை முறை, 4. இலக்கியச் செழுமை, 5. பொது வாழ்க்கை பழக்கவழக்கங்கள் 6. சமூக மரபுநிலை. இந்த ஆறு அம்சங்களும் சங்க காலத்தில் இருந்து தமிழர்களுக்கு சரியாக அமைந்துள்ளன. ஆக தமிழ்த் தேசியம் அமைவதற்குத் தடையேதும் இல்லை. அப்படி அமைந்தால் இப்போது உள்ள பிரச்னைகள் எல்லாம் தீர்ந்துவிடுமா என்று கேட்டீர்கள் அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவில் சிந்து மாகாணத்துக்கும் பஞ்சாப்புக்கும் சிந்து நதிநீரைப் பங்கிட்டுக் கொள்வதில் பிரச்னை இருந்தது. அதை பிரிட்டிஷ் அரசு தீர்க்கவில்லை. சுதந்திரத்துக்குப் பின் இந்தியா, பாகிஸ்தான் பிரிந்ததும், இரண்டு மகாணங்களுக்கு இடையிலான அந்தப் பிரச்னை இரண்டு நாடுகளுக்கு இடையிலான பிரச்னையாக மாறியது. அப்படி மாறியதும் உலக வங்கி அதில் தலையிட்டு உடனடியாக அந்தப் பிரச்னையைத் தீர்த்துவைத்தது. அதற்காக தமிழகத்தை உடனடியாக இந்தியாவில் இருந்து பிரிக்கச் சொல்லவில்லை. ஆனால், காவிரி, முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் சிந்து நதிப் பிரச்னையில் ஏற்பட்ட நிலை ஏற்படக்கூடும்\nநன்றி : ஜூனியர் விகடன் 18-06-14\nஉலக தமிழர் அரசியலோடும் பண்பாட்டு அசைவுகளோடும் அணுக்கமான தொடர்பு கொண்டிருக்கும் பலரின் சமகால சிந்தனை, தமிழ் தேசியம் என்னும் கருத்தாக்கத்தைத் தொடர்ந்து விவாதித்து வருவதை அறியமுடிகிறது. இன்றைய நிலைய��ல் தமிழ் தேசியம், தமிழ் ஆர்வளர்கள் என்று தங்களை முன்னிருத்தும் பலரின் பாடுபொருளாக இருப்பது கண்கூடு. தீவிர ஆதரவுக்கும் பலத்த எதிர்ப்புக்கும் நடுவில் சிக்கி மக்களின் கவனத்தை பெற்றிருந்தாலும், தமிழ் தேசியத்தை ஒரு வழக்கமான உணர்ச்சிமிகு அரசியல் சிந்தனை சார்ந்த செயல்பாடாக அலட்சியபடுத்தமுடியாது. அது மிக முக்கியமான நுண் அரசியலையும், வர்க்க பேத விடுதலை உணர்வையும், குழு அரசியல் சார்ந்த பாசீசத்தையும் ஒருங்கே கொண்டு எதிர்கால தமிழ்ச்சமுதாயத்தை மறு உருவாக்கம் செய்ய முனைவதாயும், நிரந்தர பதற்ற சூழலுக்குள் இருத்தி வைக்கக் கூடியதாயும் அமைந்திருக்கிறது.\nஎனினும் தமிழ் தேசியம் என்று பலராலும் வரையறுக்கப்படும் கட்டுமானம் தனது அடிப்படை கொள்கைகள், அரசியல் தேவைகள், போதாமைகள், மனோவியல் மாற்றங்கள், சமூகவியல் சிக்கல்கள் போன்ற பல்வேறு தளங்களில் தனது நிலைப்பாட்டை சீர்தூக்கி பார்க்கவும் உறுதி செய்யவேண்டிய நிலையிலுமே இயங்கிக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது.\nதமிழ் தேசியம் என்னும் சிந்தனை தனக்கென ஒரு மெல்லிய வரலாற்று பதிவை கொண்டுள்ளது உண்மை என்றாலும், இந்திய அரசியல் வரலாற்றில் அது தெளிவான வரையறைகளை கொண்ட இயக்கமாக இருந்ததில்லை என்றே கூறமுடியும். இந்தியாவில் வடநாடு தென்னாடு என்னும் மண் சார்ந்த அரசியல் கோட்பாடுகள் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தை அது ஏற்படுத்தியதில்லை என்பதே உண்மை. மேலும் இந்திய விடுதலை உணர்வலைகள் தோற்றுவித்த பல்வேறு ‘தேசியமய’ மாற்றங்களினாலும் தமிழ் பேசும் மக்களிடையே ஆரிய-திராவிட போராட்ட அரசியல் சிந்தனை மேலோங்கியதாலும் தமிழ் தேசியம் என்னும் கோட்பாடு ஒரு பண்பாட்டு விழிப்புச் சிந்தனையாகவே இருந்து வந்துள்ளது.\nம.பொ. சிவஞானம் தனது தமிழ் குடியரசு இயக்கத்தை தமிழக எல்லைகளை அமைக்கும் போராட்ட இயக்கமாக முன்னெடுத்த வரலாறு தமிழ் தேசியம் சிந்தனையின் ஆரம்ப நிலையாக கூறப்படுகிறது. என்றாலும் ம.பொ.சி யின் போராட்டத்தின் சாரம் இன்றைய தமிழ் தேசியம் முன்வைக்கும் போராட்டத்தின் சாரத்தினின்று மிகவும் வேறுபட்டே இருக்கிறது. அதேப் போன்று பெரியாரும் பெரியார் முன்வைத்த திராவிட கோட்பாடும் இன்று தமிழ் தேசியம் பேசுவோரின் கடுமையான தாக்குதலுக்கு நிலையாவதும் தொடர்கின்றது. அதோடு தமிழ் தேசி���ம் குறித்த பலமான சிந்தனை அலை தமிழீல விடுதலை போராட்டத்தோடும் இலங்கை தமிழினப் படுகொலை அரசியலோடும் மிக நெருங்கிய தொடர்பு உடையதாக உள்ளது. 2007 முள்ளிவாய்க்கால் இறுதிப் போருக்குப் பிறகான தமிழ் தேசியம் குறித்த பேச்சுகளில் புது வேகமும் விசையும் தென்படுவதை மறுக்க முடியாது. எனினும், பல்வேறு வரலாற்று சான்றுகளோடும் திரிபுகளோடும் தமிழ் தேசியம் பலமுறை பலராலும் விவாதிக்கப்பட்டு வருவதால், நான் இக்கட்டுரையில் பொதுவாக பேசப்படும் வரலாற்று குறிப்புகளை தவிர்த்து விட்டு இன்றைய சூழலில் தமிழ் தேசியத்தின் தேவையும் போதாமையும் குறித்து மட்டும் எழுதுவதை நோக்கமாக கொள்கிறேன்.\nதமிழ் தேசியம் குறித்து விவாதிக்கும் பொதுவான நிலைகள் இரண்டு அடிப்படை வினாக்களில் இருந்து துவங்குவது எளிமையான அணுகுமுறையாக இருக்கும் என்று நம்புகிறேன். ஏன் எப்படி என்ற மூல கேள்விகளுடன் தமிழ் தேசியத்தை தொடர்பு படுத்தி விவாதிப்பதன் வழி தமிழ் தேசியத்தின் உள்ளடக்கத்தையும் அதன் போதாமைகளையும் ஓரளவு புரிந்து கொள்ள முடியும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.\nமுதலாவதாக தமிழ் தேசியத்தின் தேவை என்ன என்பதிலிருந்து இது குறித்த உரையாடலை தொடங்க முடியும் என்றாலும் தமிழ் தேசியம் என்றால் என்ன என்பது குறித்த தெளிவு மிக முக்கியமாகும். ஆனால் துரதஷ்ட வசமாக ‘இதுதான் தமிழ் தேசியம்’ என்று அறுதியிட்டுக் கூறக் கூடிய உறுதியான; எல்லாரும் ஏற்றுக் கொண்ட கொள்கை வரையறையை தமிழ் தேசியம் கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை.\nவிக்கிபிடியாதமிழ்தேசியம் குறித்து, ‘தமிழ்த் தேசியம் ஒரு பல்முக சிக்கலான கருத்துருவம். அனைவரும் ஏற்றுக்கொண்டஅல்லது நிலையான வரையறை தமிழ்த் தேசியத்துக்கு இல்லை. பல்வேறு காலகட்டங்களில், சூழமைவுகளில், நிலைகளில்தமிழ்த் தேசியம் வெவ்வேறு போக்குகளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இருப்பினும் தமிழ்த் தேசியம் என்ற கருத்தியல்நோக்கிச் சில பொதுப் பண்புகளை சுட்டலாம். தமிழ்த் தேசியம் தமிழர் மரபுத் தாயக நிலப்பரப்புகளான தமிழ்நாடுமற்றும் தமிழீழம், தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் சமூக-அரசியல்-பொருளாதார நலன்கள் ஆகியவற்றைமுன்னிறுத்தி, அவற்றின் ஊடாக வெளிப்பட்டு, அவற்றால் பயன்பெற்று, அவற்றைப் பேணி, பகிர்ந்து, மேம்படுத்த ஏற்றசூழமைவை கட்டமைப்பதை நோக்காக கொண்டது. இதன் அடிப்படைக் கருத்தியல் தமிழரிடையே காணப்படும் ஆண்ஆதிக்கம், சாதிக் கொடுமைகள், வர்க்க விரிசல்களுக்கு எதிராக அமைகின்றது. மேலும், சமய புவியல் சார்புகளை மீறி, ஒருஒற்றுமைக் கூட்டமைப்பை ஏற்படுத்தி, இன்றைய உலகமயமாதல் சூழமைவில் தமிழரின் அடையாளத்தையும்,உரிமைகளையும், நலன்களையும் உறுதிசெய்ய இது முனைகின்றது. தமிழ்த் தேசியத்துக்கு எந்தவித சட்ட வரையறையும்இதுவரை இல்லை’ என்று விளக்கம் தருகிறது.\nமேலே, வில்கிபீடியா தமிழ் தேசியம் குறித்து முன்வைக்கும் விளக்கங்கள், பல்வேறு தரப்பு தமிழ் தேசியவாதிகள் முன்வைக்கும் விளக்கங்களின் தொகுப்பாகவே இருப்பதை உணரமுடிகிறது. காரணம் சமயம், சாதியம் வர்க பேதங்கள் குறித்த நடைமுறை சிக்கல்களில் தமிழ் தேசிய தலைவர்கள் இதுவரை தனித்தனி கருத்துக்களை கொண்டவர்களாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nதமிழ் தேசியம் திட்டவட்டமான கருத்து வடிவத்தை இன்னும் அடையாமல் இருப்பதற்கான முக்கிய காரணம், தமிழ் தேசியத்தை முன்னிருத்த பொதுவான தலைவர் யாரும் இல்லை என்பதும் ஒரு முக்கிய காரணமாகிறது. தற்போது தமிழ் தேசியத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு செயல்படும் அனைத்து தலைவர்களும், விடுதலை புலிகள் இயக்கத்தலைவர் மேதகு பிரபாகரனையே தமிழ் தேசிய தலைவர் என்று வரித்துக் கொண்டதாக கூறுவதை நாம் கவனிக்க வேண்டும். ஆயினும் பிரபாகரன் தன் போராட்டத்தில் தமிழ் தேசியம் குறித்தோ தன்னை தமிழ் தேசியத் தலைவன் என்று கூறிக் கொண்டதோ கிடையாது என்பதே உண்மை. பிரபாகரன் தன் மண் சார்ந்த விடுதலை வீரராகவே செயல்பட்டார் என்பதை சிலர் தங்கள் வசதிக்கு மாற்றி அமைத்து பிரச்சாரம் செய்வது சுயநல அரசியல் அன்றி வேறில்லை.\n1) தமிழ் தேசியம் பொதுவான சட்டகம் எதையும் கொண்டிருக்க வில்லை\n2) தமிழ் தேசியத்தின் தலைவன் என்று கூறத்தக்க தலைவன் ஒருவன் இன்றுவரை தோன்றவில்லை\nஆகவே, தமிழ் தேசியம் என்னும் கருத்தாக்கம் மிகுந்த நெகிழ்வு தன்மையுடன் அமைந்திருப்பதானது அதனை தீவிர உரையாடலுக்கு உட்படுத்த வேண்டிய அவசியத்தை வலுவாக்குகிறது என்றே கூற முடியும்.\nஆயினும், பொதுமக்கள் மத்தியில் தமிழ் தேசியம் என்கிற ஒரு அடிப்படை சிந்தனை தோன்றி தொடர்ந்து உரையாடப்பட்டும் வருவதில் இருந்து தமிழ் தேசியம் ஏன் முக்கியம���க கருதப்படவேண்டும் என்னும் அடுத்த கட்ட உரையாடலுக்கு நாம் செல்லவேண்டியது அவசியம். ஆகவே, பொதுக்கொள்கையோ தனி தலைவனோ இல்லாத தமிழ் தேசியம் அடிப்படையில் ஒரு மக்கள் இயக்கமாக இருப்பதையே நாம் கவனப்படுத்துதல் அவசியமாகிறது. தமிழ் தேசியம் என்னும் கருத்தாக்கம், நீண்ட காலமாக தமிழ்ச் சமுதாயத்தின் உள்ளத்தில் கிளர்ந்த அரசியல் மற்றும் மனித உரிமை மீட்சியின் கூட்டு வெளிப்பாடாக அமைகிறது. ஆக தமிழ் தேசியம் என்பது தங்கள் அரசியல் உரிமையைக் கோர விளையும் ஒரு இனத்தின் ஒளிவு மறைவு அற்ற உள்ள வெளிப்பாடு என்றே கொள்ள முடியும். ஆகவே தமிழ் தேசியம் தற்போது பரவலாக பேசப்படுவது போல் அரசியல் தளத்தில் விவாதிக்கப்படும் ஆற்றலை இன்னும் முழுமையாக பெறவில்லை என்பதே தெளிவு.\nமாறாக, அச்சிந்தனை போக்கை உணர்ச்சிமிகு அரசியலாகவும் பாசிச இனச்சிந்தனையாகவும் வளர்த்தெடுக்க முனையும் சில தரப்பினரின் செயல்பாட்டை நாம் கண்டித்தே ஆகவேண்டும். காரணம் முழுவதும் பக்குவப்படாத ஒரு இன உரிமை சார்ந்த சிந்தனையை தம் போக்கிற்கும் தம் சுயநலத்துக்கும் சாதகமாக மாற்றி அமைக்க முயலுவது அம்மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய தீங்காகவே முடியும். அம்மக்கள் முன்னெடுக்க நினைக்கும் உரிமை சார்ந்த சிந்தனையின் ஞாயமும் உலக பார்வையில் மறைக்கப்பட்டு விடும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஆனால், தமிழ் நாட்டில் நெடுங்காலமாக இயங்கிவரும் போலி இனமீட்சி சிந்தனையாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தமிழ் தேசியம் மிக கவர்ச்சிகரமான, மக்களைக் கவரக் கூடிய, மேடைப் பேச்சுக்கு உதவக் கூடிய ஒரு கருத்தாக்கமாக மட்டுமே பயன்பட்டு வருவதையே காணமுடிகிறது. அதன் அடிப்படையிலேயே பல்வேறு முரண்பட்ட கருத்துகளையும் பாசிச வெறுப்பையும் மிகச் சாதாரணமாக அவர்கள் முன்வைக்கிறார்கள்\nஅடுத்து, தமிழ் மக்கள் தங்கள் உரிமை சார்ந்த கொதிப்பை வெளிப்படுத்த காரணமாக இருந்த பல்வேறு வெளி உள் நெருக்குதல்களை நாம் மொத்தமாக புறந்தள்ளிவிட முடியாது. குறிப்பாக இலங்கையில் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாகவும் அந்நியராகவும் ஆக்கப்பட்டு கொன்று குவிக்கப்பட்ட கொடூரங்களும், அதை தடுத்து நிருத்த முடியாத தமிழ் நாட்டு அரசியல், சமூகத் தலைவர்களின் கையாலாகாத்தனமும், தொடர்ந்து இந்திய அ���சாலும், தமிழக அரசியலாலும் தமிழர் மீது திணிக்கப்பட்டு வரும் உரிமை மீறல்களுமே தமிழினத்தை தமிழ் தேசியம் குறித்த சிந்தனைக்கு உந்தித் தள்ளி இருக்கும் நிலையையே நாம் கவனமாக பரிசீலிக்க வேண்டும்.\nதமிழ் நாட்டில் பெரியாரால் நிலைநாட்டப்பட்ட திராவிட கொள்கை தமிழர் வாழ்வியலில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டுவந்திருப்பது கண்கூடு. குறிப்பாக தமிழ் நாட்டு அரசியலில் அதன் செல்வாக்கு மிக அதிகம். கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழ் நாட்டில் காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகள் தனித்து ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கு காரணம் தமிழ் நாட்டு வாக்குச் சந்தையில் கலந்துவிட்ட திராவிட சிந்தனையேயாகும்.\nஆனால், திராவிடம் என்கிற பரந்த வட்டத்துக்குள் அடக்கப்படவேண்டிய கர்நாடகம், கேரளம், ஆந்திரம் போன்ற பிற மாநில மக்கள் பெரியார் காலத்திலேயே திராவிட கொள்கைகளை ஏற்றுக் கொண்டதோ தங்களை திராவிடனாக உணர்ந்ததோ கிடையாது. தமிழ் நாட்டுக்குள் வாழ்ந்த பிற மொழி பேசும் மக்கள் (திராவிட பரந்த சிந்தனையால்) பெற்ற அணுகூலங்களை, பிற மாநிலங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் பெற முடியாமல் போனதும் உண்மை. தமிழ் நாட்டு அரசியல், கலை, பொருளாதார பரப்பில் (திராவிடர் என்ற பொது பெயரில்) பிற மொழியை தாய் மொழியாக கொண்ட மக்கள் பெற்ற செல்வாக்கு யாவரும் அறிந்ததே. திராவிட அரசியல் கட்சிகளில் இடம் பிடித்த தெலுங்கர்களும் மலையாளிகளும் ஆட்சி பீடத்தை பிடிக்கும் அளவுக்கு உயரமுடிந்தது. ஆனால் தமிழர்கள் பிற மாநிலங்களில் வந்தேறிகளாகவே நடத்தப்பட்டு வந்திருப்பதை மறுக்க முடியாது. அதனினும் மேலாக, திராவிட நண்பர்களாக இருக்க வேண்டிய கர்நாடகம், கேரளா போன்ற மாநில அரசாங்கங்களின் செயல்ப்பாடு தமிழ் நாட்டு விரோத செயலாக இருப்பதையும் நதி நீர் திட்டங்களின் வழி அறிய முடிகிறது. காவேரி ஆற்று பிரச்சனையை மத்திய அரசோ நீதிமன்றமோ முழுமையாக தீர்க்க முடியாத சூழலையே தமிழ் நாட்டு மக்கள் அனுபவிக்கின்றனர். அதே போன்று பாலாறு பிரச்சனையும் பெரியாறு அணைக்கட்டு பிரச்சனையும் திராவிட நட்பு மாநிலங்களாலேயே அநீதி இழைக்கப்படுகிறது.\nதமிழ் நாட்டின் முதல்வர் பதவியை பெறுமளவுக்கு பிற மாநில மக்கள் தமிழ் நாட்டில் சிறப்புடன் வாழ திராவிடம் வகை செய்துள்ளது. ஆனால் அதே திராவிட கட்டுக்குள் இணைந்து தமிழ் ���ாட்டுக்கு நட்புகரம் நீட்ட வேண்டிய அண்டை மாநிலங்களின் செயல் முரணாகவும் வருங்கால தமிழகத்துக்கு பாதகமாகவும் இருப்பதை கண்டும் காணாமல் இருக்க முடியாது. ஆகவே தமிழ் தேசிய சிந்தனை தோன்றவும் வளரவும், பெரியார் முன்னெடுத்த திராவிட ஒருமைப்பாட்டு சிந்தனையை தமிழர்கள் பெருமளவில் ஏற்றுக் கொண்டதும், அதே சமயம் பிற மாநில மக்கள் ஏற்றுக் கொள்ளாததும் முக்கிய காரணங்களாகின்றன. திராவிட நாடு கொள்கை, மொழிவாரி மாநிலங்களின் அமைப்பிற்கு பின்பு பொருளற்றதாகி விட்டது. திராவிட அரசியல் பார்ப்பனரை தமிழின விரோதிகளாக காட்டினாலும் தற்போதைய அரசியல் நெருக்கடிகளில் தமிழ் நாட்டின் விரோதிகளாக பிற திராவிட மாநிலங்களே செயல்படும் நிதர்சனத்தை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டி இருக்கிறது.\nதிராவிட அரசியல் கொள்கையில் உள்ள போதாமைகளை சாக்காக கொண்டு தமிழ் தேசியவாதிகள் பலர் ஈ.வே.ரா வை தாக்குவதையும் காணமுடிகிறது. ஈ.வே.ராவை தமிழின துரோகியாக காட்டுவதன் வழி அவர் முன்னெடுத்த எல்லா சமுதாய போராட்டங்களையும் சிதைப்பது அவர்களின் நோக்கமாக இருக்கிறது. தமிழினத்தை இன்றுவரை அரித்து தின்னும் கரையானாக சாதியமும் மூட நம்பிக்கைகளின் உறைவிடமாக சமயமும் இருந்தாலும் தமிழ் தேசியவாதிகள் அவை பற்றிய கவலை அற்றவர்களாகவே இருக்கிறார்கள். தமிழ் தேசியம் ஆரியத்தை ஆதரித்து திராவிடத்தை எதிர்க்கும் குழப்பமான நிலையிலேயே செயல்படுகிறது.\nஆகவே எனது பார்வையில் தமிழ் தேசியம் என்னும் கருத்தாக்கம் தோன்றவும் வளரவும் பின்வரும் 3 காரணங்களை முதன்மையானதாக கூற முடியும்\n1) தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களின் ஏமாற்றம் அளிக்கும் ஆட்சி பாங்கு.\n(கவனிக்க: இந்த தலைவர் வந்தேறி வடுகர், அந்த தலைவரின் பாட்டனார் கன்னடர் ஆகவேதான் இவர்கள் தமிழினத்திற்கு தீங்கு செய்கிறார்கள். தமிழனே ஆட்சி செய்தால் தமிழினம் சிறப்பாக வாழும் என்கிற போக்கில் சொல்லப்படும் அசட்டுத்தனமான காரணங்களை இதோடு தொடர்புபடுத்த வேண்டாம். இன அடிப்படையில் இன்றி பொதுவாக அவர்களின் அரசியல் பிழைகளையும் தவறுகளையும் சுட்டியே இக்கருத்து முன்வைக்கப்படுகிறது. )\n2) மாநில சுய ஆட்சிகளை கொண்டு மாநிலங்கள் இயங்கினாலும் தேசிய தேவைகளை முன்னிட்டு பொறுப்பாக செயல்பட வேண்டிய இந்திய மத்திய அரசாங்கத்தின் கையாலாகத்தனம்.\n(நதி நீர் திட்டங்கள், மின்சார உற்ப்பத்தி, தொழிற்துறை வளர்ச்சியில் மாநில பங்கேற்பு போன்ற செயல்பாடுகளில் அரசியல் நோக்கோடும் தனி விருப்பு வெறுப்புகளோடும் மத்திய அரசாங்கம் செயல்படுகிறது )\n3) இலங்கையில் தொடங்கிய தமிழீழ போராட்டமும் அதன் உணர்வு அலைகளும்.\n(பொதுவாக இலங்கை தமிழர்களின் போராட்டம் உலக தமிழர்களுக்கு பண்பாட்டு அடிப்படையில் புது தெம்பை தந்திருக்கிறது. அதே சமயம் இலங்கை இனப்படுகொலைகளும் அதை தடுக்க முடியாத இயலாமையும் குற்ற உணர்வாக பல தமிழர்களின் மனதிலும் தேங்கிக்கிடக்கிறது. இந்த குற்ற உணர்வில் இருந்து வெளிப்படும் வகையாகவும் தமிழினம் எதிரிகளால் சூழப்பட்டிருக்கிறது என்னும் கற்பிதத்தாலும் தமிழ் தேசியம் மிக தீவிரமாக பேசப்படுகிறது).\nஆகவே தமிழ் தேசியத்தின் பொது கட்டுமானம் இன்னும் முடிவு செய்யப்படாத நிலையிலேயே இருந்தாலும், அதன் அடிநாதமாக உயிர்ப்போடு நிற்கும் தமிழின உரிமை மீட்பு வெளிப்பாட்டு உணர்வு பொருளற்றதாகி விடாது. அந்த உணர்வை பக்குவப்படுத்தி அரசியல் அரங்கில் நேர்மையான, பொருத்தமான போராட்டமாக தகவமைக்க தமிழ் தேசியத்தில் அக்கரை செலுத்துவோர் சிந்திக்க வேண்டும்.\nஅடுத்த நிலையில் தமிழ் தேசியம் எப்படி அமைக்கப்படப் போகிறது என்னும் அடுத்த கட்ட வினாவுக்கு விடையாக தற்போது தமிழ் தேசியத்தை முன்னெடுக்கும் பலர் கூறும் கருத்துக்கள் மிகுந்த சர்ச்சைகளைக் கொண்டதாகவும் பல்வேறு கற்பிதங்களை சொல்லி மக்களைக் குழப்பக்கூடியதாகவும் இருக்கிறது.\nதமிழ் நாட்டில் தமிழனை இன ரீதியாக அடையாளப்படுத்தும் மிக வினோதமான ஆபத்தான இயக்கமாக தமிழ் தேசியம் செயல் படுவதை ஏற்க முடியாது. பல நூறு போர்களையும் பல்வேறு ஆட்சி மாற்றங்களையும் பல தலைமுறைகளையும் தாண்டி வாழும் மக்களிடம் தனி இனக் கூறுகளை தேட முயல்வதும் அவ்வாறு தேட தூண்டுவதும் பாசிச அரசியல் அன்றி வேறல்ல. இது போன்ற மனித விரோத செயல்கள் ஹிட்லரின் இன வெறி போக்கை ஞாபகப்படுத்தி அச்சமூட்டுகிறது.\nசீமானின் ‘நாம் தமிழர்’ இயக்கம் முன் வைத்த அடக்கு முறை இனவாத கொள்கை அறிக்கை தமிழினத்தின் இன்றைய நிலையை எள்ளளவும் உயர்த்தாது என்பது தெளிவு. அடிப்படையில் ‘தேசியம்’ என்பது மக்களை விலக்கி வைக்கும் போக்கை பேசக்கூடியதாக இருக்கூடாது. ஆனால் நாம் தமி��ர் கட்சி அதையே தனது கொள்கையாக கொண்டுள்ளது.\nஅதே போன்று தமிழ் தேசியம், தமிழ் இன மக்களின் அடிப்படை பிரச்சனையாகிய சாதிய ஒடுக்குமுறை போன்றவற்றுக்கு தக்க தீர்வு எதையும் முன்வைக்க தயங்குகிறது. ‘தமிழர்களாக ஒன்றுபடுவோம்’ போன்ற மழுப்பலான பரப்புரைகளின் வழி அடித்தட்டு தமிழர்களை ஏமாற்றவும் மேல்தட்டு தமிழர்கள் தொடர்ந்து அதிகாரம் செலுத்தவுமே தமிழ் தேசியம் வழி செய்கிறது.\nமுடிவாக, தனி அரசியல் சுதந்திரம் உள்ள ஒரு தேசமே தன் மக்களுக்கான தனி அடையாளங்களை சட்ட ரீதியாக வகைப்படுத்த முடியும். சட்ட முறைப்படி அங்கீகரிக்கப்பட்ட அடையாளங்களைக் கொண்டே தனி மனிதனின் இனம், மதம் போன்றவை முடிவு செய்யப்பட முடியும். ஒரு மொழியை பல இன மக்கள் பேசலாம். ஒரு இன மக்கள் பல நாடுகளில் வாழலாம். அதே போன்று பல இன மக்களும் ஒரே அரசாங்கத்தின் குடிமக்களாக வாழ முடியும் என்பதே இயல்பான நிலை. எந்த மொழி பேசினாலும் எந்த இனத்தவனாக இருந்தாலும் பொருத்தமான அரசியல் சட்டங்களின் வழியும் பொறுப்பான அரசாங்கத்தின் வழியுமே ஒரு தேசத்து மக்களாக வாழ முடியும். ஆகவே, ‘தமிழர் தனிநாடு’ என்னும் கோட்பாட்டில் இருக்கும் அரசியல் தெளிவும், அவசியமும் தமிழ் தேசியத்தில் இல்லை என்பதை அனைவரும் உணரவேண்டும்.\nஏன் தேவை தமிழ்த் தேசியம்\nதமிழ்த் தேசியம் என்பது எந்த ஒரு தனிப்பட்ட மனிதரோ, அமைப்போ, பிரிவினைவாதியோ, இனவெறியரோ வலிந்து முன்னிறுத்தும் கருத்து இல்லை. அது வரலாற்று வழிப்பட்டுப் புறநிலை மெய்ம்மையிலிருந்து விளைந்த சமூக அறிவியல் கருத்தாகும்.\n‘வட வேங்கடம் தென் குமரி வரை ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்’ என சுமார் மூவாயிரம் ஆண்டுக்கு முன்பே தமிழரின் தேசத்துக்கு எல்லை குறிக்கிறார் தொல்காப்பியர்.\n‘செப்பும் வினாவும் வழால் ஓம்பல்’ எனத் தொடங்கும் நூற்பாவில் கேள்வியும் பதிலும் குழப்பமின்றியும் பிழையின்றியும் இருக்க வேண்டும் என்கிறார் தொல்காப்பியர். இந்தச் செய்யுளுக்கு 11ஆம் நூற்றாண்டில் பொருள்விளக்கம் அளிக்க வந்த இளம்பூரணர் குழப்பமற்ற விடைக்கு எடுத்துக்காட்டாக ஒரு வாக்கியத்தைக் குறிப்பிடுகிறார். ‘உன் நாடு எது என்று கேட்டால் தமிழ்நாடு என்று சொல்’ என்கிறார்.\n‘இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய’ எனத் தொடங்கும் சிலப்பதிகார வரியின் வாயிலாகச் சோழ நாடு, பாண்டிய நாடு என்பதெல்லாம் தற்காலிகமானவை, தமிழ்நாடு என்பதே நிரந்தரமானதென உணர்த்துகிறார் இளங்கோவடிகள். தொல்காப்பியரோ இளம்பூரணாரோ இளங்கோவடிகளோ பிரிவினைவாதிகள் இல்லை. அன்று தமிழ்நாடு என்ற ஒற்றைத் தேசக் கருத்தியல் வளராததற்கு முன்பே அது பின்பு படிமலர்ச்சி அடையவிருப்பதைக் கணித்துச் சொன்ன மேதைகள் அவர்கள்.\nசுமார் நாலாயிரம் ஆண்டுகளாகத் திருவேங்கடம் (இன்றைய திருப்பதி) முதல் குமரி வரையிலான எல்லையில் தமிழ் ஒன்றையே பேசி, ஒரே பண் பாட்டுத் தளத்தில் நாம் தமிழர்கள் என்ற உளவியல் உருவாக்கத்துடன் வாழ்ந்து வரும் மக்களைக் கொண்ட ஒரு புவிப் பரப்பு தேசம் என்னும் வரையறையில் அடங்காது என்றால், பிறகு உலகின் எந்தப் பரப்பும் தேசம் என்னும் தகுதியை அடையாது.\nஇதில் இன்றியமையாச் செய்தி என்னவென்றால், தமிழ் இலக்கியங்கள் தமிழ் நாடு என்றும், தமிழர்கள் என்றும் கூறி வந்துள்ளனவே தவிர, அவை எந்த ஓரிடத்திலும் இந்தியா என்றோ, பாரதம் என்றோ குறிப்பிட்டது இல்லை.\nமாணிக்கவாசகப் பெருமான் கூட திருவாசகத்தில் ‘தென்னாடுடைய சிவனே போற்றி’ என்றுதான் பாடினார். பாரத நாட்டுடைய சிவனே போற்றி எனப் பாடவில்லை.\nஆங்கிலேயர்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் நுழைந்து அவர்களின் நிர்வாக வசதிக்காக இந்தியா என்னும் செயற்கைப் பரப்பை உருவாக்கிய பின்னர்தான் தமிழகம் தன் வரலாற்றில் முதல் முறையாக பாரத மாதா பஜனையைக் கேட்கத் தொடங்கியது.\nவெள்ளையர்களுக்கு எதிராகப் போராடிய காங்கிரஸ் உள்ளிட்ட பல இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் தமிழ், மலையாளம், குஜராத்தி, அசாமி எனப் பல மொழி பேசும் தேசிய இனங்களையும் இந்தியம் என்னும் ஒற்றைச் சிமிழுக்குள் அடைத்தனர்.\nகுறிப்பாக மாண்டேகுசெம்ஸ்ஃபோர்டு சீர்த்திருத்தத்தின்படி தில்லியில் மையப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற அமைப்பு உருவாகி, அதன் கீழ் பல அடிமை மாகாணங்கள் அமைக்கப்பட்டு, அங்கு அம்மக்கள் பேசும் மொழிகள் அனைத்தும் தேசிய மொழிகள் என்ற நிலையிலிருந்து வட்டார மொழிகளாகச் சுருக்கப்பட்டது. இந்தியம் இன்னும் கெட்டிப்பட்டது.\nசமூக அறிவியலுக்குப் புறம்பான இந்தியா, இந்தியர்கள் என்னும் இந்தச் செயற்கைப் புனைவை அன்றைய இந்தியாவில் தோலுரித்துக் காட்டிய ஒரே தலைவர் பெரியார் ஈவெரா ஆவார். ராஜாஜி இந்திய ஒற்றுமை என்ற பெ���ரில் 1937இல் இந்தியைத் தமிழர் தலையில் அரைத்தபோது அதற்கு எதிராக வெகுண்டெழுந்து போராடினார் பெரியார்.\nபட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் திருச்சிராப்பள்ளியில் இருந்து சென்னை நோக்கி இந்திக்கு எதிரான பெரும் நடைப்பயணம் நடைபெற்றது. பெரியார், தமிழறிஞர்கள் உள்ளிட்ட பெருந்தலைவர்கள் சிறைக் கொட்டடியில் அடைபட்டனர். நடராசன், தாளமுத்து ஆகியோர் சிறைக் கொடுமையில் மாண்டு போயினர். இறுதியில் இந்தியை விலக்கிக் கொண்டார் ராஜாஜி. இதற்கான வெற்றி விழாவாகச் சென்னைக் கடற்கரையில் செப்டெம்பர் 11, 1938 அன்று ஒன்றரை லட்சத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கம் முதல் முறையாக முன் வைக்கப்பட்டது. இந்த முழக்கத்தைப் பெரியார் தமிழக வீதிகள் எங்கும் கொண்டு சென்றார். தொல்காப்பியர், இளங்கோவடிகளின் தொடர்ச்சியைத் தமிழகம் பெரியாரிடம் கண்டது.\n1947 ஆகஸ்டு 15ம் நாள் இந்தியா விடுதலை பெறும் என்ற அறிவிப்பு வெளியான போது அந்நாளை ‘துக்க நாள்’ என்று அறிவித்தார் பெரியார். இது தமிழர்களுக்கான விடுதலை இல்லை, இந்தி வெறி பிடித்த பார்ப்பனபனியா ஆதிக்கக் கூட்டத்துக்குக் கிடைத்த விடுதலை என்றார் பெரியார். டயர் போனான், படேல் வந்தார் எனப் போட்டுடைத்தார்.\nநீங்கள் வரும் போது நான் தில்லிக்காரன் கீழ் இல்லை, இப்போது போகும்போது எங்களை அவனிடம் ஒப்படைத்துவிட்டுப் போவது என்ன நியாயம் என வெள்ளையனிடம் கேட்டார் பெரியார். வேண்டுமானால் தமிழ்நாட்டுக்கு லண்டன் தலைநகராக இருக்கட்டும். பிறகு எங்கள் விடுதலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றார். தாங்கள் இந்தியர்கள் இல்லை என்பதைத் தமிழர்களுக்குத் தெளிவாக உணர்த்தியது பெரியாரின் துணிச்சலான விடுதலை நாள் அறிவிப்பு.\nதமிழர்களை இந்தியர்கள் என அழைப்பது பொருத்தமற்றது எனத் தெளிவாக உரைத்த பெரியார் திராவிடர் என்னும் பதத்தைக் கொண்டு அவர்களைக் குறித்தார். அவர் விடுதலை கேட்ட அன்றைய காலகட்டத்தில் தமிழகமும் கேரளமும் ஆந்திரமும் கர்நாடகமும் அடங்கிய பகுதி சென்னை மாகாணத்துக்கு உட்பட்டதாக இருந்தது. இந்த மக்களையே திராவிடர்கள் என்று அவர் அழைத்தார். எனவே இந்தியாவுக்கு எதிரான அவர்களின் விடுதலையை திராவிட நாடு விடுதலை என்றே பல இடங்களிலும் குறிப்பிட்டார். மேலும் ஆரியப் பார்ப்பனர்களுக்கு எதிராகவும் திராவிடர்கள் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.\nபிற்பாடு 1956 நவம்பர் 1 அன்று மொழி அடிப்படையில் தமிழகம் பிரிந்ததைத் தொடர்ந்து பெரியார் முன்வைத்த திராவிடர் விடுதலை என்பது தமிழர்களின் விடுதலை என்பதாகவே அமைந்தது.\nவருணாசிரமம் காக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தும் மாபெரும் போராட்டத்தை 1957 நவம்பர் 27 அன்று நடத்தினார் பெரியார். தமிழ்நாடு இல்லாத இந்திய வரைபடத்தை 1960ல் கொளுத்தினார். பெரியாரின் இந்தத் தமிழர் விடுதலை நிலைப்பாடு அவர் சாகும் வரை தொடர்ந்தது.\nசெப்டெம்பர் 17, 1973 அன்று வெளியிட்ட தமது 95ஆவது பிறந்த நாள் அறிவிப்பில் இப்படி கூறினார்.‘நாம் சட்டத்தைப் பற்றிப் பயப்படாமலும் பதவி கிடைக்காதே என்று கவலைப்படாமலும் ‘சுதந்திரத் தமிழ்நாடு’ பெற ஒவ்வொருவரும் முடிவு செய்துகொண்டு முன் வர வேண்டியது ஒவ்வொரு தமிழனுக்கும் அவசியமான காரியம் என்பதைப் பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன். இதற்குப் பொது மக்களே இளைஞர்களே\nபெரியார் முன் வைத்த தமிழர் விடுதலை அல்லது திராவிடர் விடுதலை முழக்கத்தில் தமிழ்த் தேசியக் கருத்தியலுக்குரிய வித்து ஆழப் புதைந்திருந்தாலும், அதில் குறையில்லாமல் இல்லை. அவர் தமிழக விடுதலைக்குச் சாதி விடுதலை என்னும் ஒற்றைக் காரணத்தை மட்டுமே பெரிதும் முன்வைத்தார். வருணாசிரமத்துக்கு வால் பிடிக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஒழிக்க வேண்டும் என அவர் கூறியது உண்மைதான். ஆனால் அதே சட்டம் தமிழை வட்டார மொழி எனச் சிறுமைப்படுத்தியதை அவர் கண்டுகொள்ளவில்லை. மாறாக இந்தியம் திணிக்கும் ஆங்கிலத்தைத் தமிழர்கள் படிப்பதே நலம் எனப் பிழையாகக் கருதினார்.\nபெரியாரின் தமிழினப் பார்வையில் குறைகள் இருந்தாலும், தமிழ்த் தேசியக் கருத்தியலின் மூல வித்து அவரிடமிருந்துதான் புறப்படுகிறது. அதுதான் இன்று ஆழ வேர் விட்டுத் தழைத்தோங்கி வளர்ந்து வருகிறது. பெரியாரின் பார்வையில் இருந்த குறைகளைப் போக்கி இன்றைய தமிழ்த் தேசியக் கருத்தியல் தனது தெளிவான குறிக்கோளை முன்வைக்கிறது.\nவரலாற்றுப் பாடம் கற்றுக்கொண்டு இன்று புதுப் பொலிவுடன் எழுந்து வரும் தமிழ்த் தேசியக் கருத்தியல், தமிழ் ஒரு வட்டார மொழியன்று, உள்ளபடியே அது தமிழர்களின் தேசிய இன மொழி எனக் கூ���ுகிறது. தமிழர்களின் கல்வி மொழியாக, நிர்வாக மொழியாக, நீதி மொழியாக, இறை மொழியாகத் தமிழ் திகழ்வது ஒன்றே தமிழர்களின் சனநாயகத்தை உறுதி செய்யும் என்றும், அயல்மொழிகளாம் ஆங்கிலமோ இந்தியோ தமிழர்களை ஆள்வது சமூக அநீதிக்கே வழிவகுக்கும் என்றும் தெளிவான ஒருமொழிக் கொள்கையை முன்வைக்கிறது. நாம் இந்தியர்களும் அல்லர், திராவிடர்களும் அல்லர், நாம் தேசிய இனத்தாலும், மொழியாலும், மரபினத்தாலும் தமிழர்களே என்ற சமூகவியல் உண்மையை விண்டுரைக்கிறது.\nவள்ளுவர், சித்தர்கள் தொடங்கி அயோத்திதாசர், பாரதியார், பாரதிதாசன், பெரியார் வரை முன் வைத்த சாதி மறுப்பே தமிழர்களின் மெய்ப் பண்பாடு என வரையறுக்கிறது. கன்னடர்கள் தமிழர்களுக்குக் காவிரி நீர் தர மறுப்பதை, மலையாளிகள் முல்லைப் பெரியாறு அணையை உடைக்க முனைவதை, தமிழ்த் தேசிய இனத்தின் மீது அயல் தேசிய இனத்தவர் நடத்தும் நீர் முற்றுகை எனத் தமிழ்த் தேசியம் வர்ணிக்கிறது.\nதமிழர் வரலாறு தொடங்கியது தொட்டே தமிழகத்தில் வாழ்ந்து வரும் பார்ப்பனர்களும், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் வந்து இங்கேயே காலூன்றித் தமிழர்களுள் தமிழர்களாகக் கலந்துவிட்ட தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் தமிழர்களே என்பதுதான் தமிழ்த் தேசியத்தின் தெளிவான பார்வையாகும். ஆனாலும் எந்த ஒரு விடுதலை பெற்ற தேசத்துக்கும் உள்ள உரிமை போன்றே, தமிழகத்தில் எவர் நுழையலாம், எவர் வணிகம் செய்யலாம் என முடிவு செய்யும் உரிமை தமிழர்களுக்கே வேண்டும். ராஜீவ் காந்தியுடன் மகந்தா ஒப்பந்தம் செய்து 1971க்குப் பிறகு அசாமில் குடியேறிய வங்காளிகளை வெளியேற்றியது போன்ற ஓர் ஏற்பாடு, எவரும் நுழைந்து நிலம் வாங்குவதற்குத் தடை விதிக்கும் காஷ்மீரின் 370ஆவது சட்டப் பிரிவு போன்ற ஓர் அதிகாரம் தமிழகத்துக்கு வேண்டும்.\nஅதேபோது, காஷ்மீரிகளும், அசாமியர்களும், நாகர்களும் இந்திய ஆதிக்கத்துக்கு எதிராக நடத்தி வரும் விடுதலைப் போராட்டங்களுக்குத் தமிழ்த் தேசியம் முழு ஆதரவு நல்குகிறது. இந்தியாவின் எந்தத் தேசிய இன விடுதலைப் போராட்டத்தையும் தனது போராட்டத்தின் ஒரு பகுதியாகவே தமிழ்த் தேசியம் கருதுகிறது.\nஉலகமயம், இந்தியமயம் என்ற பெயரில் எந்தப் பகாசுரக் குழுமங்களும் தமிழகத்தில் நுழைந்து இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதைத் தமிழ��த் தேசியம் எதிர்க்கிறது. அது சுற்றுச்சூழலுக்கு ஏதுவான தற்சார்பான பொருளியல் கொள்கையை முன்வைக்கிறது. எனவே தமிழ்த் தேசியம் அதன் பிறப்பிலேயே உலகமயம் என்ற பெயரில் உலகத்தை ஒரு கிராமமாக்க முயலும் ஏகாதிபத்தியப் போக்கை மறுக்கிறது.\nதமிழர்களைத் தமிழ் ஆள்வதற்கோ, தமிழக எல்லைகளைக் காப்பாற்றிக் கொடுப்பதற்கோ, தமிழகத்தில் சாதியொழிப்புக்கு வித்திடும் சட்டங்கள் இயற்றவோ, அயலார் நுழைவைக் கட்டுப்படுத்தவோ அதிகாரம் இல்லாத அமைப்பே தமிழகச் சட்ட மன்றம் ஆகும். 234 தமிழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தும் கச்சத்தீவைத் தூக்கி இலங்கைக்கு தில்லி கொடுத்தது இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. சாதியில் பின்தங்கியவர்களுக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஒரு சில இடங்களைப் பெற்றுத் தரக் கூடிய 69% இடஒதுக்கீட்டைக் கூட காப்பாற்றித் தர முடியாத சட்டமன்றம் இது என்பதை நாம் அறிவோம்.\nஏனென்றால் இதற்குச் சட்டமியற்றும் அதிகாரம் கிடையாது. இது இயற்றும் மசோதாக்களை இந்திய நாடாளுமன்றம் ஏற்றால்தான் அவை சட்டமாகும். எனவே இதனைத் தமிழ்நாடு மசோதா மன்றம் என்றும், அதன் உறுப்பினர்களை மசோதா மன்ற உறுப்பினர்கள் என்றும் கூறுவதே சாலப் பொருத்தம்.\nஆக, தங்கள் மொழியையும் பண்பாட்டையும் எல்லைகளையும் பொருளாதாரத்தையும் இன அடையாளத்தையும் காப்பாற்றிக் கொள்ளும் உரிமை தமிழர்களுக்கு வேண்டும் எனக் கேட்பது அடிப்படை சனநாயகக் கோரிக்கை ஆகும். உலகத் தேசங்கள் அனைத்தும் அனுபவித்து வரும் இந்த அடிப்படை உரிமையைக் கேட்கும் தமிழ்த் தேசியக் கருத்தியல் பிரிவினைவாதம் ஆகாது. தமிழர்களின் இறையாண்மையைக் காத்துத் தரும் தகுதியுடன் ஓர் உண்மையான தமிழகச் சட்டமன்றத்தை இந்தியா சமைத்துக்கொடுத்தால் பிரிவினை தேவையில்லை. தமிழ்த் தேசியக் கருத்தியல் பிரிவினையை வலியுறுத்துகிறதா இல்லையா என்பது தமிழ்த் தேசியர்களின் கையில் இல்லை. இந்தியாவின் கையில்தான் உள்ளது\nஏன் வேண்டும் தமிழ்த் தேசியம் -- கோவை ஞானி\nபார்வையற்ற கோவை ஞானி, தமிழ்த் தேசியத்துக்கு வெளிச்சம் பாய்ச்சுவதற்காக எழுதிய புத்தகம் இது.\nதமிழ்த் தேசியம் என்ற சொல், இன்று அரசியல் மற்றும் அறிவுச் சூழலில் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது. 'தமிழகத்தை தமிழன்தான் ஆளவேண்டும்’, 'இங்கு வாழும் மற்ற மொழிக்காரர்கள�� வெறும் பார்வையாளர்கள் மட்டுமே... பங்கேற்​பாளர்கள் ஆகக்கூடாது’, 'திராவிடன் என்று சொல்லிச் சொல்லித்தான் தமிழன் அதிகாரத்தை அடையாமல் போனான்’, 'பெரியார் தமிழர் அல்ல...’ என்பது மாதிரியான பல்வேறு முழக்கங்கள் இப்போது ஒலிக்க ஆரம்பித்து இருக்கின்றன. சகட்டுமேனிக்கு வைக்கப்படும் இத்தகைய விமர்சனங்களாக இல்லாமல், ஆக்கப்பூர்வமாக தமிழ்த் தேசியத்தை எப்படிப் பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்பதற்கான வழிகாட்டும் குறிப்புகளாக கோவை ஞானி இதை எழுதி இருக்கிறார். கடந்த 40 ஆண்டு காலமாக இலக்கியம், அரசியல், சமூகம் குறித்த ஆழமான படிப்பு மற்றும் அனுபவப்பட\nஞானியும் தமிழ்த் தேசியக் கருத்தாக்கமும் - க.பஞ்சாங்கம்\nதேசியம்’ என்ற கருத்தாக்கம் மேற்குலகில் முதலாளியச் சமூகம் உருவான பின்னணியில்தான் தோன்றியது என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டு வரலாற்றுச் சூழலில் இது வேறுவிதமாக அமைந்துள்ளது என்றே கருதத் தோன்றுகிறது. ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம்’ என்று ஓர் எல்லையை வகுத்துக் கொண்டு, அந்த எல்லைக்குள் பேசப்பட்ட ஒரு மொழியைத் ‘தமிழ்’ மொழி என இலக்கணப்படுத்தி ஒழுங்குப்படுத்துவதன் மூலம் நிலைநிறுத்த முயலும் போதே பிறமொழி ஆதிக்கத்திலிருந்தும் தன்மொழியைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுகிற முயற்சியிலும் ஈடுபடுகிற தன்மையைப் பார்க்கிற போது இங்கே ‘தமிழ்த் தேசியம்’ என்ற கருத்தாக்கம் மிகப் பழமையானது எனச் சொல்லத் தோன்றுகிறது. தொடர்ந்து ஆக்ரமிப்பிற்கு இடையில் வாழ நேர்ந்த ஒரு மொழி பேசும் இனத்திற்குள் இது அடிப்படைத் தேவைகளுள் ஒன்றாகவும் இயங்கி உள்ளது என்றும் தமிழக வரலாற்றில் பார்க்க முடிகிறது.\nமார்க்சியத்திலிருந்து தமிழ்த் தேசிய கருத்தாக்கத்திற்குள் வந்தடைந்த ஞானி, கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்த் தேசியம் குறித்துப் பல்வேறு கோணத்தில் வகைவகையான உரையாடலைப் பெரிதும் நிகழ்த்திக் கொண்டிருப்பவராக விளங்குகிறார். அதன்பொருட்டுத் ‘தமிழ்நேயம்’ பத்திரிக்கையையும் நடத்தி வருகிறார். ‘மனிதர்களின் மனநிறைவான வாழ்விற்கு அவர்களின் தாய்மொழி வழியாக அமைந்த தேசிய வாழ்வு ஒரு சிறிதும் பங்கமில்லாமல் கட்டமைக்கப்பட வேண்டும். மனித விடுதலைக்கு இத அடிப்படை’ என்கிற சிந்தனையின் மேல் இயங்குகிறார். அடிப்படையில் அன்றும் இன்றும் மார்க்சியவாதியான ஞானி ‘தேசிய இனம்’ குறித்துத் தாய்மொழி அடிப்படையில் விளக்கம் தரும் ஸ்டாலின் வரையறைகளைப் பல இடங்களில் சொல்லிச் செல்லுகிறார். அவற்றை இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்வதும் நல்லது.\n1. தொடர்ந்து ஒரே மொழி பேசும் ஒரு மக்கள் கூட்டம்.\n2. குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட நிலப்பரப்பில் தொடர்ச்சியாக வாழும் மக்கள் கூட்டம்.\n3. இதன் விளைவாக அவர்களுக்கே ஆன வரலாறு ஒன்று வந்தமைதல்.\n4. இதன் தொடர்ச்சியாக அவர்களுடைய பண்பாட்டு அடிப்படையிலான உளவியல் தன்மைகள்.\nஇந்த நான்கு கூறுகளும் ‘ஒரு தேசிய இனம்’ என்கின்ற அடையாளம் உருவாகி நிலைபெற காரணமாகி விடுகின்றன. ஸ்டாலின் கூறும் இந்த விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தாலும், ஞானி ஓரிடத்தில் குறிப்பிடுவது போல,\n“ஒரு தேசிய இனம் என்ற முறையில் தனக்கென ஒரு நாடு அமைத்துக் கொள்ளும் உரிமை கொண்டது தமிழ்த் தேசிய இனம்” (ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம், ப.34)\nஇவ்வாறு ஒரு தேசிய இனமாக குறிப்பிட்ட எல்லைக்குள் தன்க்கான ஒரு தேசத்தோடு வாழ்ந்த தமிழினம் இன்றைக்கு என்னவாகி இருக்கிறது இதன் உட்பகையும் வெளிப்பகையும் இதன் ஆன்மாவை எவ்வாறெல்லாம் தின்று தீர்க்கின்றன இதன் உட்பகையும் வெளிப்பகையும் இதன் ஆன்மாவை எவ்வாறெல்லாம் தின்று தீர்க்கின்றன இந்த இனத்திற்கு எதிர்காலம் இருக்கிறதா இந்த இனத்திற்கு எதிர்காலம் இருக்கிறதா இதற்கு விடுதலை சாத்தியம்தானா இனி நாம் என்ன செய்யப் போகிறோம் நமக்கான வரலாற்றை எப்படி மீட்கப் போகிறோம் நமக்கான வரலாற்றை எப்படி மீட்கப் போகிறோம் இவ்வாறு ஞானியே கூறுவது போல ‘இருளில் துளாவுகிறவர்களாக வெளிச்சங்களுக்காக காத்திருப்பவர்களாக’ (தமிழியம், தமிழ்த் தேசியம் - ஞானியின் மெய்யியல் கட்டுரைகள் - 1, ப.51) நம்முடைய தமிழ்த்தேசியம் குறித்த மொழியாடல் பெரிதும் அமைந்து கிடக்கின்றது. அவற்றை இனி காணலாம்.\nமுதலில் தேசிய இனச்சிக்கல் என்பது தமிழினத்திற்கேயான தனியொரு பிரச்சனை இல்லை. அது எல்லா நாடுகளிலும், இந்தியாவிற்குள்ளே பல மாநிலங்களிலும் நெருப்பாய்க் கனன்று கொண்டு இருக்கிற ஒன்றுதான் என்பதை ஞானி திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே போகிறார். “கனடாவிலிருந்து கியுபெக் மாநிலம் பிரிந்து செல்ல முயல்கிறது. ஸ்பெ��ினிலிருந்து காட்டலோனியா மாநிலம் பிரிவினை வேண்டுகிறது. பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாந்து தன்னாட்சி கோருகிறது. சோவியத் யூனியனிலிருந்து பல்வேறு தேசிய இனங்களும் பிரிந்து தனிநாடாகி விட்டன. இரசியக் குடியரசில் இருந்து பிரிய சச்சன்யா போராடுகிறது. செக்கோஸ்லேவியாவும் இரண்டு தேசங்களாகப் பிரிந்து விட்டன. சீனாவிலிருந்து திபெத் பிரிய விரும்புகிறது” இப்படிச் சொல்லிக் கொண்டே போகிற ஞானி,\n“ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்களைக் கொண்ட தேசம் எதுவும் இனி அமைதியாக இருக்க முடியாது” (மெய்யியல் கட்டுரைகள் - 1, ப.203)\nஎனச் சொல்லி முடிக்கிறார். இந்தியாவிற்குள்ளும் “சிவசேனை” (இங்கே சொந்த மாநிலத்தவர்க்கே வேலை என்று சட்டம் இயற்றப்பட்டு விட்டது), கர்நாடக மாநிலத்தில் ‘கன்னட சேனை, தமிழ்நாட்டில் ‘தமிழர் பாதுகாப்புப் படை’, ‘தமிழ்த் தேசியப் பொதுடைமைக் கட்சி’, பஞ்சாபில் காளிஸ்தான் இயக்கம், காஷ்மீரின் விடுதலை இயக்கம், வடகிழக்கு மாநிலங்களில் உல்ஃபா, போடோ, அஸ்ஸாம் மாணவர் இயக்கம், நாகலாந்து விடுதலை இயக்கம், (தெலுங்கானா போராட்டம்) எனப் பல்வேறு தேசிய இனப் போராட்டங்கள் உருவாகிய வண்ணம் இருக்கின்றன.\nதமிழ்த் தேசிய இன வாழ்விற்கு எதிராக இருப்பவர்களை வெளிப்பகைவர்கள், உட்பகைவர்கள் என இரண்டாக வகுத்துக் கொள்ளலாம். வெளிப் பகைவர்களாக ஞானி முதலில் கருதுவது அதிகார மையமாக விளங்கும் மைய அரசைத்தான். மொழி வழியிலான மாநில அரசுகளின் கொஞ்ச நஞ்ச அதிகாரங்களையும் பிடுங்கித் தனக்குள் சுருட்டிக் கொள்ள எப்பொழுதும் முயன்ற வண்ணம் இருக்கிறது. நிதி ஆதாரங்களின் மையப்புள்ளியாக விளங்கும் மைய அரசிற்கு மாநிலங்களைப் பகடைக்காய் போலப் பயன்படுத்துவது மிக எளிய செயலாக இருக்கிறது. கூடவே இராணுவத்தையும் தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் நாட்டின் வருமானத்தின் பெரும் பகுதியை அதிலே அள்ளிக் கொட்டிப் பெருக்கி வைத்துக் கொண்டுள்ளது. அடுத்தது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள ஏகபோக முதலாளித்துவம். முதலாளிகள் சுரண்டிச் செழித்து வளர, பல்வேறு தேசிய இனங்களை ஒடுக்கி உள்ளடக்கிய ‘இந்தியா’ போன்ற பெரும் எல்லைப் பரப்புள்ள ஒரு நாடு அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தங்கள் நிகர வருமானத்தைப் பன்மடங்குப் பெருக்கிக் கொண்டே போவதன் மூலம், அரசு அதிகாரத்தைத் தங்களின் எடுப்பார் கைப்பிள்ளையாகக் கையாளுவதில் அவர்களுக்கான சிரமம் குறைந்து கொண்டே போய் விடுகிறது. இவர்களுடன் அரசு ஊழியர்களையும், நாட்டின் நடுத்தர வர்க்கத்தினரையும் தேசிய இன வாழ்விற்கு எதிரானவர்களாக அடையாளம் காணுகிறார் ஞானி (மே.நூ.ப.202)\nஉட்பகை என்று பார்த்தால் தமிழ்த் தேசிய இன வாழ்விற்கு முதல் தடையாக இருப்பது, தமிழின மக்களைப் பிரித்து வேரறுக்கும் இதன் சாதிய அமைப்புதான். கலப்புத் திருமணம், காதல் திருமணம், அகமண ஒழிப்பு, சீர்திருத்த திருமணம் முதலியவைகள் மூலமாகவும், வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு மூலமாகவும் தீண்டாமை ஒழிப்புச்சட்டம் மற்றும் பிரச்சாரங்கள் மூலமாகவும், இச்சாதி உணர்வை நீக்கிவிடலாமென்று முயற்சி செய்யப்பட்டது. ஆனால் நாட்டில் அரசியல்வாதிகள் - ஓட்டுவங்கிகளை நம்பும் மக்களாட்சி அரசியல்வாதிகள் - தேர்தல் வரும் போதெல்லாம் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துவது இந்தச் சாதி உணர்வைத்தான். விடுதலைக்குப் பின்பு நடந்த முதல் பாராளுமன்ற தேர்தலிலேயே (1951) காங்கிரஸ் கட்சி, வட்டார ரீதியாக எந்தச் சாதி மேலோங்கி இருக்கிறது என்ற அடிப்படையிலேயே தனது தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்தது என்பது வரலாறு. கூடவே இந்த நாட்டின் மதம் சாதியைப் புனிதமாகக் கொண்டாடுகிறது. விளைவு, இந்த ஒன்றினாலேயே ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஞானி போல, “சாதிகளைக் கைவிடுவோம் தமிழராய் இணைந்திடுவோம்” என்று முழக்கமிட்டு முயற்சி செய்தும், ‘தமிழினம், தமிழ்த்தேசியம்’ என்கிற ஒன்றை இங்கே இன்னும் உருவாக்க முடியாத நிலையே நீடிக்கிறது. கூடவே மதத்தின் அடிப்படையில் “இந்துமதத் தேசியம்” என்கிற அரசியலும் இங்கே மேலெழுந்து, மத அடிப்படையிலும் தமிழின உணர்வு உருவாகி விடாமல் பார்த்துக் கொள்கிறது. இந்தச் சாதி அரசியல், இந்துமத அரசியல் முதலிய இன உணர்விற்கு எதிரான அரசியல் அனைத்திற்கும் “பார்ப்பனர்கள்தான்” காரணம் என்றும், அவர்களை அழித்துவிட்டால் எல்லாம் சரியாகி விடும் என்றும் ஒற்றைவாதம் பேசும் கருத்தாடலையும் ‘ஞானி’ ஏற்கத் தயாராக இல்லை. பார்ப்பனியம் எல்லாச் சாதியினருக்குள்ளேயும் பரவி ஆழமாக ஊடுருவித் தங்கி விட்டது என்கிறார். பிறகு தீர்வுதான் என்ன\n“சோசலிசம் இங்குச் செயல்பட்டிருக்குமானால், தொழி���் வளர்ச்சி இங்கு சேர்ந்து வேலை வாய்ப்புகள் பெருகியிருக்குமானால், சாதி என்ற பிசாசின் கோரத் தாண்டவம் எழுந்திருக்க முடியாது. துரமான கல்வி அனைவருக்கும் என்ற முறையில் தரப்பட்டிருக்குமானாலும் சாதியின் ஆதிக்கம் குறைந்திருக்குமென்று அறுதியிட்டு உறுதியாகச் சொல்லலாம்”. (மே.நூ.ப.198)\nஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்பு (2003) எழுதிய கட்டுரைகயில் இப்படி எழுதியுள்ளார்:- இன்றைக்கு அந்த அளவிற்கு அறுதியிட்டு உறுதியாகக் கூறுவாரா என்பது எனக்கு ஐயமாகவே இருக்கிறது. ஏனென்றால் தமிழ்ச் சூழலில் ‘சாதியம்’ எந்த அளவிற்கு எளிமையாக விலகிக் கொள்ளக் கூடிய ஒன்றாகத் தெரியவில்லை. காரணம், அவரே சொல்வது போல இது இனக்குழச் சமுதாயத்தின் தொடர்ச்சியாக வருகிறது (மே.நூ.ப.199). இனக்குழுச் சமூகம் போலவே இன்றும் இது மோதிக் கொள்கிறது. வெட்டிச் சாய்த்துக் கொள்கிறது. அச்சமூகம் போலவே இது “தனது குழுவின் பெருமையை மேல்”, “மானத்தின் மேல்” இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் “பெருமையைத் தள்ளிவிட்டு, அந்த இடத்தில் “தமிழ்ப் பெருமையைப்” பொருத்துவதென்பது தமிழ்இனத் தேசிய அரசியலின் முன்நிற்கும் மிகப்பெரிய சவாலெனப் படுகிறது. இதனாலேயே இங்கே தோன்றிய தமிழ்த் தேசிய இயக்கங்களான “நாம் தமிழர் இயக்கம்”, “தமிழரசுக் கழகம்”, “தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சி” முதலியன பலவும் வளர்வதற்கு வாய்ப்பிழந்து போய்விட்டன எனக் கருதலாம்.\nதமிழ்த் தேசியம் என்பது அடிப்படையில் “தமிழ்மொழி என்ற ஒன்றிலிருந்து உருவானது. ஆனால் சாதி, மதம் என்பவை அந்தத் தமிழ்மொழி பேசுபவர்களுக்குள் இருந்து, இந்த மனித வாழ்வை வாழ்ந்து தீர வேண்டிய நெருக்கடியில் பிறந்தவை. எனவே சாதி, மதம் பற்றிய புனைவுகள், ஒரு தேசிய இனத்திற்குள்ளே எழுப்பும் சமூகப் பிரச்சனைகளாகத்தான் கருதித் தீர்க்கப்பட வேண்டுமேயொழிய, அவற்றையே அரசியல் இயக்கமாக முன்னிறுத்தி, அரசியல் அதிகாரத்தை அவற்றின் மேல் கட்ட முயல்வது அந்தத் தேசிய இனத்தின் அழிவிற்குத்தான் இட்டுச் செல்லும். ‘நண்டு வலைக்குள் எது கிழக்கு எது மேற்கு’ என்று மோதிச் சிதைகிற நிலைதான் ஏற்படும். எனவே தேசிய இனப் பிரச்சனைகளுக்கு முதன்மை கொடுத்துப் பெருவாரி மக்களைத் திரட்டத் தென்படுகிற ஒரு வழியாக, அந்தத் தேசிய இன மக்களின் மொழி குறித்த உணர்வுதான் தென்பட��கிறது. எனவே ஞானி ‘தமிழ்மொழி’ குறித்த உணர்வை மக்களிடம் வளர்த்தெடுக்க முயல வேண்டும் என்கிறார்.\nஇந்த முயற்சியில் கவனமாக மேற்கொள்ள வேண்டிய ஒன்று, இந்தத் தமிழ் உணர்வையும், அதன் பெருமையையும் வாயளவில் சொல்லாடி, அதையும் தங்களின் பிழைப்பு அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் தீயசக்திகளிடமிருந்து இந்தத் தமிழ் உணர்வை மீட்கிற வேலையாகும். தமிழுக்கு எதிரான இந்தத் தீயசக்திகளை ஞானி ஆதிக்க அரசியல்வாதிகளிடம் மட்டும் அடையாளம் காணவில்லை. தமிழைத் தங்கள் பணம் தேடும் புத்திக்குப் பயன்படுத்தும் படைப்பாளிகள், பதிப்பாளர்கள், பத்திரிக்கையாளர்கள், பரிசு, பாராட்டுக்களைத் தேடித் தங்களைத் தாழ்த்திக் கொள்பவர்கள், கவியரங்கு, பட்டிமன்றம், கோவில் திருவிழா என்று தமிழை மலினப்படுத்துபவர்கள், பல்கலைக்கழகத் தமிழ்த்துறைகள், தமிழாய்வு நிறுவனங்கள் என்று தமிழுக்கு எதிரான தீயசக்திகளைப் பலவற்றிலும் அடையாளம் காணுகிறார். இவர்களிடம் இருந்தெல்லாம் தமிழை மீட்கும் போதுதான் உண்மையான தமிழ் உணர்வும், தமிழ்;த் தேசிய உணர்வும் ஊற்றெடுக்க வாய்ப்புகள் ஏற்படும்.\nஇவ்வாறு தீயசக்திகளை அடையாளம் காணும் ஞானி, தமிழ் உணர்வை ஊட்டி வளர்க்கப் பாரதிதாசனிடம் செல்லுமாறு வழிகாட்டுகிறார். இந்த இடத்தில் அவர் எழுத்தை அப்படியே தருவது பொருத்தமாக இருக்குமெனப் படுகிறது.\n‘பாரதிதாசன் அவர்களைப் பொறுத்தவரை தமிழ் என்றால் காதல் மற்றும் வீரம். தமிழ் என்றால் அன்பு, அறிவு, ஆண்மை, பெண்மை, தாய்மை. துமிழ் என்றால் அழகு, கலை, இயற்கை. தமிழ் என்றால் நாடு, நிலம், தமிழ் ஆட்சி. துமிழ் என்றால் தவம், விடுதலை. இப்படித் தமிழுக்கு நாறு பொருள் கண்டவர் பாரதிதாசன்… பாரதிதாசனுக்குள் தமிழ் உணர்வின் திரட்சியை, உச்சத்தைக் காண்கிறோம்.\nபாரதிதாசன் அவர்களுக்குள் இருந்த தமிழ் உணர்வை நமக்குள்ளும் திரட்டிக் கொள்ள வேண்டும். நமக்குள்ளிலிருந்து எழுப்பிக் கொள்ள வேண்டும்’. (மே.நூ.ப.39)\nஇவ்வாறு தமிழ்த் தேசிய உணர்வை, தமிழர்களின் இதயத்தில் கொண்டு போய்ப் பொருத்துவதற்கு மொழி உணர்வை வளர்த்தெடுக்க வேண்டும் என்று ஞானி சொல்லும் போது, தமிழுக்கு எதிரக வந்த இந்திக்கு எதிரான (1965-ஆம் ஆண்டு) போராட்டக் காலத்தில் தமிழ் நிலத்தில் நிலவிய தமிழ் உணர்வையும் தமிழ்த் தேசிய உணர்வின் பெர��க்கத்தையும் நினைத்துப் பார்த்தால் அவருடைய வாதத்திலுள்ள வலுவை அறியமுடியும். மேலும் ‘மனிதர் என்பவர் அவரது மொழியைத் தவிர வேறில்லை. ‘உண்மை’ என்பதே மொழியை யார் கைப்பற்றி வைத்திருக்கிறார்களோ அவர்கள் கட்டமைப்பதுதான்’ என்கிற புரிதல்கள் எல்லாம் நிகழ்ந்திருக்கிற நமது காலகட்டத்தில் மொழி உணர்வின் அருமை மேலும் கூடுதலாக நமக்குப் பிடிபடுகிறது.\nமொழி உணர்வை வளர்க்கத் தனித்தமிழ் இயக்கம் வேண்டும் ஆரிய எதிர்ப்பு தேவை இல்லை. (ப.313) அதைவிட ஆங்கில மொழி எதிர்ப்பு வேண்டும் என்றெல்லாம் பேசும் ஞானி, மிகவும் இன்றியமையாத ஒரு கருத்தாக்கத்தை முன்மொழிகிறார். காரல் மார்க்ஸின் மருமகனாக அறியப்படும் லபார்க்கே என்ற பிரெஞ்சு மார்க்சிய அறிஞர் சிந்தனையில் வெளிப்பட்டுள்ள அன்றாட மார்க்சியம் என்ற ஒன்றைக் குறித்துப் பேசுகிறார்:-\n“உலகளவில் வல்லரசு அதன் போக்கு முதலியவற்றை அழித்தொழிக்க வேண்டுமென்பது பேருருவ அரசியல். இது போதாது. வல்லரசியமோ முதலாளியமோ நம் அன்றாட வாழ்வியலுக்குள்ளும் ஊடுருவி நம்மை வசப்படுத்தி வைத்திருப்பதன் மூலமே அவை நமக்குள் வெற்றி பெறுகின்றன என்று சொல்லுவது அன்றாட மார்க்சியம்” (மே.நூ.ப.205)\nஎன அக்கருத்தாக்கத்தை விளக்குகிறார் ஞானி. ஆளும் அதிகார சக்திகள், மக்களுக்கு எதிரானவைகளை, அந்த மக்களின் சம்மதத்தோடு ஆனால் அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்கள் அதை எல்லாம் செய்து கொண்டிருக்கும் படி உச்சகட்ட தந்திரத்தோடு இயங்கக் கூடிய ஒன்று. எனவே ஒவ்வொரு கணமும் நம்மை நாம் விழிப்பாக வைத்துக் கொண்டு நம்மை பேணிக் கொள்வது என்பது பெரிய சவாலாக இருக்கிறது. எனவேதான் சமூக வெளியில் பெரிய பெரிய இயக்கங்களைக் கட்டமைத்துப் போராடுகிற அதே வேளையில், நமது சிக்கலான மனவெளியிலேயும் பெரிய பெரிய வேலைகளை நிகழ்த்திக் காட்ட வேண்டிய தேவை இருக்கிறது என்பதை ஞானி, தனது எழுத்து முழுவதிலும் தொடர்ந்து வலியுறுத்துபவராக இயங்குகிறார். இப்படி எழுதுகிறார்:-\n“நாம் ஒவ்வொரு நாளும் என்ன உணவு உட் கொள்கிறோம் என்ன உடை களிக்கிறோம் நமது நம் குழந்தைகளுக்கு எந்த மொழியைக் கற்பிக்கிறோம் நமது பொழுதுபோக்கு என்ன நமது திருமண முறை என்ன எந்த வகை மருந்துகளை நாம் பயன்படுத்துகிறோம் எந்த வகை மருந்துகளை நாம் பயன்படுத்துகிறோம் பெண்களோடு நமது உறவு எப்ப���ி பெண்களோடு நமது உறவு எப்படி நமது வீட்டின் அமைப்பு என்ன நமது வீட்டின் அமைப்பு என்ன நாம் தேர்ந்தெடுக்கும் போக்குவரத்துச் சாதனங்களின் தன்மை என்ன நாம் தேர்ந்தெடுக்கும் போக்குவரத்துச் சாதனங்களின் தன்மை என்ன நாம் எங்கெல்லாம் பயணம் செய்கிறோம் நாம் எங்கெல்லாம் பயணம் செய்கிறோம் நமக்கு மேல் உள்ளவர்களோடு அல்லது கீழ் உள்ளவர்களோடு நாம் கொள்ளும் உறவு என்ன நமக்கு மேல் உள்ளவர்களோடு அல்லது கீழ் உள்ளவர்களோடு நாம் கொள்ளும் உறவு என்ன நாம் படிக்கும் பத்திரிகை எது நாம் படிக்கும் பத்திரிகை எது நாம் கற்ற கல்வி எது நாம் கற்ற கல்வி எது நாம் பயன்படுத்தும் கருவிகள் எத்தகையவை நாம் பயன்படுத்தும் கருவிகள் எத்தகையவை\nஇவ்வாறு ஒவ்வொரு நாளும் நூறு கேள்விகளோடு கவனமாக இயங்க வேண்டும். இந்தக் கேள்விகளுக்கான பதிலில் தெரிந்து விடும். உண்ணும் உணவு, இருக்கும் இடம், உடுத்தும் உடை, கற்கும் கல்வி, பேசும் மொழி, நோய்க்கான மருந்து, வாசிப்பதற்கான பத்திரிக்கை, வாழ்வதற்கான மனித உறவு முதலிய அனைத்திலும் நாம் நம்மை அறியாமலேயே எப்படி ஆதிக்க வர்க்கத்தினரின் மற்றும் ஆதிக்க தேசிய இனவாதிகளின் பிடிக்குள் சிக்கிக் கிடக்கிறோம் என்கிற தெளிவு. இந்தத் தெளிவு இல்லாததனால்தான் இந்தியாவில் 90% மக்கள் முட்டாளாக இருக்கிறார்கள் என்கிறார் நீதிபதி என்றால், எனவே ஞானி சொல்லுகிறார் இப்பொழுது நமக்குத் தேவை அன்றாடத் தமிழ்த் தேசியம்.\nதமிழ்த் தேசியம் குறித்த பிரச்சனை இன்றைய சந்தைப் பொருளாதாரம், உலகமயமாதல் சூழலில் புதிய பல பரிமாணங்களைப் பெற்றுள்ளது. பெரும்பெரும் பன்னாட்டு வணிகக் குழுக்களின் கொள்ளைக் காடாகத் தமிழ் நிலமும், மனித வளமும், கனிம வளங்களும் மாறியுள்ளன. இந்தச் சூழலில் உலக அரசியலையும் நடக்கிற நிகழ்வுகளையும் வலிகளோடு உற்று நோக்கும் போது “தேசியம்” மட்டுமே இக்காலகட்டத்து மூன்றாம் உலக மனிதர்களுக்கான அரசியல் உண்மையாக விளங்க முடியும். இந்த ‘உண்மையை’ உணர்ந்து ஒன்று திரளாத எந்தவொரு தேசிய இனமும் எதிர்காலத்தில் அடையாளமே இல்லாமல் போவதற்கான சாத்தியப்பாடுகள் பன்மடங்கு கூடியுள்ளன. இதை ஞானி இவ்வாறு வலியுறுத்துகிறார்:-\n‘அண்மைக் காலத்தில் நேர்ந்த சில நெருக்கடிகள் தமிழினத்தை ஒட்டுமொத்தமாக ஹவரலாற்றிலிருந்து வெளியேற்றக் கூடியனவா���த் தெரிகின்றன. சந்தைப் பொருளாதாரம் என்ற பெயரில் தமிழ் மக்களின் நிலம், காடுகள், கடல் வளம் முதலியவை அன்னியர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன. ஆறுகளும் பிற நீர் நிலைகளும் நச்சுப்படுத்தப்படுகின்றன… முதலாளிகள் அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் மத்திதர வர்க்கத்தினர் அனைவரும் நுகர்வெறிக்கு ஆளாகியுள்ளனர். அன்னியப் பொருட்களின் மீது மோகம் அதிகரிக்கிறது. (குறிப்பாக ஆங்கில மொழி மீது என்பதையும் சேர்க்க வேண்டும் - பஞ்சு) தமிழ் மொழிக்கு மதிப்பில்லை. தமிழ் உணர்வு மதிக்கப்படுவதில்லை. தமிழ்நாட்டின் இயற்கை அழிந்த பிறகு தமிழர்களுக்கு வாழ்வில்லை என்ற உண்மை இங்கு உரைக்கவில்லை’ (மே.நூ.பக்.50-51)\nஇவ்வாறு தமிழ்த் தேசியத்தைச் சூழலியல் உணர்வோடும் ஞானி அணுகியிருப்பது நமது காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க ஒன்று. ஒரு மொழி அழியும் போது ஒரு தேசிய இனம் அழிகிறது என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்குத் தொல்காப்பியரால் முதற் கருப்பொருள் எனப்படும் நிலமும் பொழுதும் உணவும் விலங்குகளும் மரங்களும் பூக்களும் பறவைகளும் நீர்நிலைகளும் தொழில்களும் கலைகளும் தெய்வங்களும் அழிக்கப்படும்போதும் அந்த இனம் அழிவை நோக்கித்தான் போகிறது என்றுதான் பொருள். ஞானி மிகச் சரியாக முன் வைக்கிறார்.\nஇவ்வாறு நவீன முதலாளித்துவத்தின் ஆதிக்கத்தை இன்று தேசிய இன எழுச்சியின் மூலமே எதிர்கொள்ள முடியும் (மே.நூ.ப.165) என்கிற ஞானி, அந்தத் தேசிய எழுச்சிக்கு வேண்டிய மெய்யியல் என்ன என்பதை நோக்கியும் சிந்தித்துள்ளார். அடிப்படையில் மார்க்சியவாதி என்பதனால் எந்தவொரு இயக்கமும் தனக்கானத் தத்துவப் பின்னணியின் மேல் இயங்க வேண்டும், அப்படித் தத்துவத்தை முதன்மைப் படுத்தாத இயக்கம் இறுதியில் அதுவுமொரு ஆதிக்க அரசியலுக்கு இடம் கொடுத்துவிட்ட ஒன்றாகத்தான் போய் முடியும் என்கிறார் (மே.நூ.ப.167). சரி தமிழ்த் தேசிய இன எழுச்சிக்கான மெய்யியல் புலம் என்னவாக இருக்க முடியும் தமிழ்த் தேசிய இன எழுச்சிக்கான மெய்யியல் புலம் என்னவாக இருக்க முடியும் சித்தர் மெய்யியல் அசலான தமிழ் மெய்யியல். இது கணியன் பூங்குன்றனார் தொடங்கி இன்று ஜெயகாந்தன் வரை தமிழ் வரலாறு நெடுகிலும் வேரோடி உள்ளது. எனவே சித்தர் மெய்யியல்தான் தமிழ்த் தேசிய இயக்கத்தின் மெய்யியலாகn இருக்க முடியும் என்க��றார். கூடவே இன்றைய சூழலில் பெரியாரியம், மார்க்சியம், அம்பேத்காரியம் ஆகியவை இயைந்து ஒரு முனையில் குவிந்து தமிழ்த் தேசிய இயக்கத்திற்கான தத்துவப் பின்புலமாக இயங்க முடியும் எனக் கருதுகிறார். இப்படிக் கருதுவதற்கான அடிப்படை என்ன என்று பார்த்தால், இத்தகைய தத்துவப் பின்புலத்தில் தமிழ்த் தேசியம் - தமிழ்நாடு – அமைந்தால்தான் இங்கே உழைக்கும் பெருவாரி மக்களுக்கான தேசியம் மலருமென நம்புகிறார். எனவேதான் இப்படி எழுதுகிறார்:-\n“வாழ்க்கையில் என்னதான் இந்த மக்கள் தாழ்ந்திருந்தாலும் இவர்கள்தான் அசலான தமிழர்கள். உழவர்களாகவும் கைவினைஞர்களாகவும் கலைஞர்களாகவும் உழைக்கும் இவர்களைக் கொண்டுதான் தமிழ் வரலாறு, தமிழ் அரசியல் முதலியன இயங்குகின்றன. இவர்களுக்குத்தான் முதல் உரிமை உடையது இந்தத் தமிழ்த் தேசம்” (மே.நூ.ப.211)\nஇவ்வாறு தமிழ்த் தேசிய இன உணர்வைக் கட்டமைக்கும் போதே அதற்கான மெய்யியலையும் பழந்தமிழ் வாழ்விலிருந்தே மீட்டுருவாக்கம் செய்து கொள்ள வேண்டும் என்ற முக்கியமான ஒரு கருத்தை முன் வைக்கிறார்.\nதமிழ்த் தேசியம் பேசும் போது இதற்கே உரிய தனிச் சிறப்பான ஒரு சிக்கல் இருக்கிறது. “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று குணா எழுப்பிய சிக்கல்தான் அது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 1956-இல் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட போது, தென்னிந்தியாவைப் பொருத்தவரை மலையாளிகளுக்குக் கன்னடர்களுக்குத் தெலுங்கர்களுக்கு முறையே திருவனந்தபுரம், பெங்களூரு, ஐதரபாத் ஆகிய தலைநகரங்களோடு கூடிய தனித்தனி மாநிலம் கிடைத்தது. ஆனால் தமிழர்களுக்குக் கிடைத்ததா\nஇன்றுவரை சென்னை மாகாணம் என்று அன்று பிரிக்கப்படாத நாளில் அழைக்கப்பட்டது போலவே, எல்லோருக்குமான மாகாணமாகவே ‘தமிழ்நாடு’ இருக்கிறது. எல்லோருக்கும் என்று நால்வரையும் சேர்த்துக் கூடச் சொல்லமுடியாதபடி, தமிழர்களை விடுத்த மற்ற மூன்று மாநிலத்தவர்களுக்கான கூடுதலொரு மாநிலமாகவே தமிழ்நாடு இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு தமிழருக்கே என்று பேச வேண்டிய நெருக்கடி இன்னும் அடர்த்தியாகத் தேவைப்படுகிறது. இதற்குப் பெரிய புள்ளி விவரங்கள் தேவையில்லை. விடுதலைக்குப் பிறகு தமிழ் மாநிலத்தை ஆண்டவர்கள் யார் யார் மற்ற மாநிலத்தில் இப்படி நடந்துள்ளதா மற்ற மாநிலத்தில் இப்படி நடந்துள்ளதா ஏன் நடக்கவில்லை என்பதற்கான பதில்களே போதும். மேலும் தந்தை பெரியார் தமிழ்நாட்டில் நீதிபதி உட்பட உயர் பதவிகளில் பார்ப்பனர்கள் வகித்த எண்ணிக்கையைக் கணக்கிட்டது போல, பிறமொழியாளர்கள் வகித்த எண்ணிக்கையைக் கணக்கிட்டால் தெரியும், தமிழ்நாடு, தமிழ்மக்கள் கைக்குள் இல்லை என்கிற உண்மை. ம.பொ.சி.யின் ‘தமிழகத்தில் பிறமொழியினர்’ என்ற நூல் சிறந்ததொரு சான்று.\nஇந்நிலையில் தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய உணர்வை எப்படி முன்னெடுப்பது குணா, பெ.மணியரசன் போன்றவர்கள் இப்பிறமொழியாளர்கள்தான் தமிழ்த் தேசிய உணர்விற்குப் பெருந்தடையாக இருக்கிறார்கள். எனவே இவர்களைத் தமிழகத்தை விட்டு வெளியேற்ற வேண்டும். அல்லது முதலில் இவர்களின் ஆதிக்கப்பிடியிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும். அதற்குப் பிறகே தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்க முடியும் என்றொரு முக்கியமான அதே நேரத்தில் மிகவும் சிக்கலான கருத்தாடலை முன்வைக்கிறார்கள். ஞானி இந்த இடத்தில் குணா கூறுகிற வரலாற்று உண்மைகளை ஏற்றுக் கொள்ளுகிறார். ஆவைகளை மறுக்க இயலாது என்கிறார். அதேநேரத்தில் அந்தப் பிறமொழியாளர்களைத் தமிழர்களாகவே நாம் ஏற்க வேண்டும். காரணம், அவர்கள் பல்லாண்டு இந்த நிலத்தோடும் மொழியோடும் கலை இலக்கியங்களோடும் மனிதர்களோடும் ஒட்டி உறவாடி வாழ்ந்து விட்டார்கள்.\nமற்றொன்றையும் குறிப்பாகச் சுட்டி எச்சரிக்கிறார் ஞானி. அண்மைக் காலத்தில் தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிராக அவர்களைத் தெலுங்கர்களாக, கன்னடர்களாக உணர வைக்கும் முயற்சிகளும் நடைபெறுகின்றன. அவர்களும் அதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். இதை எப்படி எதிர்கொள்வது ஞானி இதை மிகவும் எளிமைப்படுத்தி, பல்லாண்டு இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் தெலுங்கர்களும் கன்னடர்களும் “நாங்கள் தமிழர்கள்”, எங்களை மீண்டும் கன்னடர் ஆக்க வேண்டாம், தெலுங்கர் ஆகக் வேண்டாம்” என்று குரல் கொடுக்க வேண்டுமாம். தமிழகத்தில் மேலும் ஒரு தெலுங்கு தேசத்தை உருவாக்க முயற்சி வேண்டாம் என்று இவர்கள் சொல்ல வேண்டுமாம் (ப.148). ஞானி சில இடங்களில் இப்படி குழந்தை போல ஒரு கற்பனாவாதியாக நிலத்தில் காலூன்றாமல் பறப்பதைப் பார்க்க நேர்வது நமக்குப் புதிதல்ல. ஆனால் பிரச்சனை இருக்கிறது. தமிழ்த் தேசிய உணர்வைக் கட்டமைக்க இதை மேலெடுத்துப் பேச வேண்டியது இருக்கிறது. வேறு வழியில்லை. விளைவு என்னவாக இருந்தாலும் என்றே நான் கருதுகிறேன்.\n‘பிறமொழியாளர் ஆதிக்கம்’ என்ற அரசியலை முன்னெடுக்காமல் தமிழ்த் தேசிய உணர்வை ஒரு சிறிதும் மேலெடுத்துச் செல்ல முடியாது என்றே நான் கருதுகிறேன். தமிழ்த் தேசிய உணர்வை முளைக்க விடாமல் சீரழிக்கும் மிகப்பெரிய ஆதிக்க அரசியல் சக்திகளாக நான் அவர்களைக் கருதுகிறேன். வங்காளிகளின் பேரின ஆதிக்கத்திற்கு முன்னால் கிழக்கு இந்திய மாகாணங்களில் அஸ்ஸாம் போன்ற மாநில மக்களின் வாழ்வும் பண்பாடும் எப்படி ஆதிக்கத்திற்கு உள்ளாகியிருந்ததோ அதே மாதிரிதான் தமிழ் மாநிலமும் பிறமொழியாளர்களின் ஆதிக்கப்பூமியாகத்தான் உள்ளது. அஸ்ஸாம் மாநிலப் பொதுமக்கள், மாணவர்கள் முதலியோர் வங்காளிகளின் ஆதிக்கத்தை உணர்ந்து கொண்டிருக்கிற அளவிற்கு இங்கே தமிழர்கள் பிறமொழியாளர்களின் ஆதிக்கத்தை உணர்ந்திருக்கிறார்களா என்பது சந்தேகமே தமிழ்ச் சினிமாவின் வரலாற்றைப் புரட்டினாலே போதும், இவர்கள் எத்தகைய அடர்த்தியான கும்மிருட்டில் கண் புதைத்துக் கிடக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள. ஞானி இந்தப் பிரச்சனையில் இன்னும் ஆழமாக, விரிவாகப் பயணித்திருக்க வேண்டும் எனச் சொல்லத் தோன்றுகிறது.\nஇவ்வாறு தமிழ்த் தேசியத்தைக் கட்டமைக்க வேண்டிய தேவை குறித்தும், எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்தும், பல்வேறு கோணத்தில் உரையாடும் ஞானி, தமிழ்த் தேசியத்தின் அரசியல் முழக்கம், எப்படி இருக்க வேண்டும் என்ற சிக்கலையும் பலவாறு பல இடங்களில் பேசுகிறார். தனிநாடா சுயநிர்ணய உரிமையோடு கூடிய கூட்டாட்சியா சுயநிர்ணய உரிமையோடு கூடிய கூட்டாட்சியா நாம் எதை முன்னிறுத்துவது சுய நிர்ணய உரிமை என்ற சொல்லுக்குப் பதிலியாக ‘தன்னுரிமை’ என்ற சொல்லைக் கையாள விரும்பும் ஞானி, அதை இப்படி விளக்குகிறார்:-\n“மக்கள் தம் ஆக்கத்திற்கான அரசியல், பொருளியல், வேளாண்மை, கல்வி, மருத்துவம் முதலியவற்றைத் தாமே நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்… மக்கள் என்று குறிப்பிடும் போது உழைக்கும் மக்களைத்தான் முதன்மையாக நாம் பொருள் படுத்துகிறோம்”.\nஎன்று சுயநிர்ணய உரிமையை விளக்கி விட்டு, இன்றைக்குத் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் அனைவரும் ஒரே குரலில், எப்பொழுதும் விரும்பினால் எந்தவொரு இந்தியத் தேசிய இனமும் பிரிந்து செல்ல உரிமையோடு கூடிய கூட்டாட்சியை நோக்கி ஒலிக்க வேண்டும். அதற்கான சட்ட திருத்தங்களை மேற்கொள்ளுமாறு முயற்சி எடுக்க வேண்டும். இப்போதைக்கு இதுதான் சாத்தியமென்று ஒரு போராட்ட உத்திமுறையை முன்வைக்கிறார்:-\n“ஒரே அடியாக விடுதலை இன்றைக்குச் சாத்தியமில்லை. சுயநிர்ணய உரிமை என்ற முறையில் எல்லாத் தேசிய இனங்களினுள்ளும் மக்களைப் பெருமளவு திரட்டுவதுதான் இன்றைய முதற் கடமையாக இருக்க முடியும்” (மே.நூ.ப.169)\nஇந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டம் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிற சூழல் உருவாகியுள்ள நிலையில் அதை நாம் பயன்படுத்திச் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி, ‘கூட்டாட்சி முறைக்கு’ இந்திய அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும் என்கிறார். ஆயுதப் போராட்டங்களுக்குக்கான வாய்ப்பு இல்லாத நிலையில் (ப.169) தமிழ் மக்களைத் திரட்ட இதுதான் சிறந்த வழிமுறை என்கிறார். இப்படி ஒரு பத்தாண்டுக்கேனும் செயல்பட்டால் ஒழிய விடுதலை பற்றிப் பேசுவது பொருள் இல்லை’ (மே.நூ.ப.169) என்கிறார். மக்களைத் திரட்ட கிராமப்புறங்களுக்குச் செல்லுங்கள் என்கிறார். நகரங்கள் நம்மைப் பாழ்படுத்துபவை. ‘தமிழ்த் தேசியம்’ என்று சொல்லி, ஒன்று கூடுவதற்குப் பதிலாக, அதே பெயரில் பல திசைகளுக்குள் சென்று முரண்பாடுகளை வளர்த்துக் கொண்டு மோதிக் கொள்வதில் அர்த்தமில்லை என்றும் சுட்டிக் காட்டுகிறார். (ப.170)\nஈழப் போராட்டத்தின் எழுச்சி, இந்தியாவிலும் தமிழ்த் தேசியம் குறித்த குரல் மீண்டும் உரத்து ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு ஈழத் தமிழர்களுக்குத் தமிழ் மக்கள் நன்றி சொல்ல வேண்டும் (ப.176) என்று ஈழப் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது எழுதிய ஞானி இந்தியர் உட்படப் பன்னாட்டு அரசியல் தலைவர்களின் சூழ்ச்சியால் அது மிகக் கொடூரமான முறையில் வீழ்த்தப்பட்ட சூழலில் மிகவும் நம்பிக்கை இழந்த குரலில் தமிழ்த் தேசியம் குறித்துப் பேசுகிறார் இப்படி:-\n தமிழ்த் தேசியம் என்று ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நாம் பேசி வந்த போதிலும் இக்கொள்கை பற்றிய உறுதியான தெளிவு நம்மிடையே இல்லை.\n காஷ்மீர் பற்றி, வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் விடுதலைப் போராட்டங்கள் பற்றி நமக்கு அக்கறையில்லை.\n காவிரி, முல்லைப் பெரியாறு இல்லாமல் நமக்கு முடியாது என்பதில் நமக்க�� உறுதியில்லை.\n மொழிவாரி மாநிலப் பிரிவினையின் போது நாம் இழந்த பகுதிகளை மீட்கும் திட்டம் நமக்கு இல்லை.\n பன்னாட்டு நிறுவனங்களுக்கு நமது வளங்களைத் தாரை வார்க்கும் மைய, மாநில அரசியல்வாதிகள் மீது நமக்கு ஆத்திரம் ஏற்படவில்லை.\n இந்திக்கு எதிராக ஆங்கிலத்தை நிறுத்தித் தமிழை முழுமையாக நாமே கைகழுவ வேண்டிய நிலைக்கு நம்மை ஆளாக்கிய முதலாளிய கொள்ளையருக்கு எதிராக நாம் போர்க்குரல் எழுப்பவில்லை.\n தமிழ்த் தேசியம் பற்றிப் பேசும் தமிழ் உணர்வாளர்களும், தங்களுக்கு வந்து வாய்த்த வாழ்க்கை வசதிகளை இழக்கத் தயாராக இல்லை. அச்சம் காரணமாகத் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.\n தமிழ்த் தேசியம் என்பதன் பல்வேறு பரிமாணங்களை ஒன்றிணைத்துப் பார்க்கின்ற கோட்பாட்டுத் தெளிவு இல்லை.\n இன்றைய உலக அரசியல் பற்றிய பார்வை இல்லை. அதாவது உலக அரசியலில் நிகழ்ந்துள்ள புதிய புதிய மாற்றங்களைக் குறித்த விழிப்புணர்வு இல்லை.\n மார்க்சியம் பற்றிய புரிதல் தமிழ்த் தேசியவாதிகளிடம் இல்லை.\n தேசிய இன விடுதலை என்று எங்குக் குரல் எழுந்தாலும் அதைப் ‘பயங்கரவாதம்’ என்று தலைப்பிட்டு ஒடுக்குவதில் உலகளவிலான பொருளியல் ஆதிக்கங்கள் ஒன்றுபடுகின்றன. இத்தகைய ஆதிக்கங்களின் கைப்பாவையாகி விட்டது ஐ.நா.வும்.\n தமிழ்த் தேசியத்திற்குக் குழி தோண்டும் கட்சிகளும் முதலாளிகளும் அந்நியர்களும் தமிழகத்திற்குள்ளேயே இந்திய அரசின் பாதுகாப்போடு பத்திரமாக உள்ளன.\n ஈழத் தமிழகம் இனியும் மீண்டும் விழித்து எழ வாய்ப்புக்கள் நேரலாம். ஆனால் இந்தியத் தமிழர்களுக்கு இத்தகைய வாய்ப்புகளுக்கு வழி இல்லை. (ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம், பக்.60-62)\nஇப்படிப் பேசுகிறார் ஞானி. “வரலாறு நம் விடுதலைக்கான வாய்ப்பை வழங்குமா” – என்று விதியின் மேல் பாரத்தைப் போடுவது போல வரலாற்றின் மேல் பாரத்தைப் போட்டு அமைதி அடைகிறார். ஆனாலும் நம் குறைகளை சுட்டிக் காட்டுகிற பாணியில் நாம் தமிழ்த் தேசியத்தைக் கட்டமைக்க இனி என்னென்ன செய்ய வேண்டும் என்றும் சொல்ல முயலுகிறார். அதன் மூலம் மிகத் தூரத்தில் தெரியும் மிகச் சின்ன ஒரு நம்பிக்கை ஒளியோடுதான் அவரது ‘தமிழ்த்தேசியம்’ குறித்த பார்வை இருப்பதாக எனக்குப் படுகிறது. காரணம் ஞானி, அடிப்படையில் ஒரு மார்க்சியவாதி.\n1.கூட்டாட்சி எ��்பதை ஞானி இப்படி விளக்குகிறார்:-\nஇந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூட்டாட்சி என்ற கோட்பாடு இடம்பெறவில்லை. அரசியல் அமைப்புச் சட்டமன்றத்தில் தொடக்கத்தில் கூட்டாட்சி பற்றிச் சில நம்பிக்கைகள் எழுந்த போதிலும் இறுதி வடிவில் கூட்டாட்சி என்பது ஒதுக்கப்பட்டது. கூட்டாட்சி என்ற அமைப்பில் மாநிலங்கள் என்பவை தனிக் கொடியோடும், தனி அரசியல் அமைப்புச் சட்டத்தோடும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். மொழி என்ற அடிப்படையில் அமைந்த தேசிய இனங்கள் கூட்டாட்சியின் உறுப்புக்களாக இடம் பெற்றிருக்கும். இறையாண்மை உடைய தேசிய இனங்கள் தம் இறையாண்மையின் ஒரு பகுதியை விட்டுக் கொடுப்பதன் மூலமே மைய அரசு உருவாகும். அனைத்துத் தேசிய இனங்களின் மொழிகளும், மைய அரசின் அலுவல் மொழிகளாக அமைந்திருக்கும். ஆளுநர் என்பவர் மைய அரசின் முகவராக இருக்க முடியாது. வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்திய அரசுப் பணியாளர்களாகத் தமிழகத்திற்கு வர வேண்டியதில்லை. தமிழகத்தின் எல்லைகளுக்குள் செயல்படுகிற மைய அரசின் அலுவலகங்கள் தமிழில்தான் நடைபெறும். மாநிலங்களும் மைய அரசம் முற்றான சமத்துவம் உடைய அரசுகளாகத்தான் அமைந்திருக்கும். எந்த மாநிலமும் தேவைப்படும் பொழுது மைய அரசிலிருந்து ஒரு பொது வாக்கெடுப்பின் மூலம் பிரிந்து செல்ல முடியும்” (மே.நூ.பக்.171-172)\n1. ஞானி, தமிழியம், தமிழ்த் தேசியம் - ஞானியின் மெய்யியல் கட்டுரைகள் - 1, (2007) காவ்யா, சென்னை – 24.\n2. ஞானி, ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம், (2012), புதுபுனல், சென்னை – 5.\n1. பஞ்சாங்கம்.க, ஐம்பது ஆண்டுகாலச் சுதந்திர இந்தியாவும் தேசிய இனப் பிரச்சனைகளும், க.பஞ்சாங்கம் கட்டுரைகள் - நவீன இலக்கியக் கோட்பாடுகள், (2008), காவ்யா, சென்னை – 24.\nவிடுதலைப் புலிகளின் சாதி:அ.மார்கஸ், ரவிக்குமார்,ஷோபாசக்தி\nயாழ்ப்பாணத்தில் சாதிய அமைப்பு பற்றி ஈழ மார்க்சியரான கா.சிவத்தம்பி முதல் தலித்திய ஆய்வுகளுக்கான இந்திய நிறுவனமும், சர்வதேசிய தலித்திய ஒருமைப்பாட்டு இணையமும் இணைந்து பதிப்பித்த (Casteless or Caste-blind: Dynamics of Concealed Caste Discrimination, Social Exclusion and Protest in Sri Lanka : 2009)1 ஆய்வுகள் வரை நிறைய கல்வித்துறை சார் நெறியுடன் நூல்கள் வெளிவந்திருக்கின்றன. மேற்கத்தியர்களும் காலனியக் காலம் முதல் விடுதலைப் புலிகளின் காலம் வரை வடகிழக்கில் சாதி குறித்த ஆய்வுகள் செய்திருக்கிறார்கள��. தமிழ்ச் சூழலில் விடுதலைப் புலிகளின் சாதி பற்றிய அரசியல் கேள்விகளை முதன் முதலில் எழுப்பியவர் (அன்றைய நிறப்பிரிகை வட்டம் சார்ந்த தலித்தியக் கோட்பாட்டாளரும், இன்றைய விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினருமான) பா.ரவிக்குமார்தான் (Himal South Aasia : Auguest 2002)2. விடுதலைப் புலிகள் சாதி காப்பவர்கள், சாதி வெறியர்கள், இந்துத்துவவாதிகள் என அ.மார்க்ஸ், ஷோபாசக்தி, அப்புறமாக ஆதவன் தீட்சண்யா வரை எழுப்பும் கூக்குரல்களின் துவக்கம் ரவிக்குமாரின் கட்டுரைதான் என்று தயங்காமல் சொல்லலாம். புகலிட புலி எதிர்ப்பாளர்களின் தலித்தியக் கோட்பாட்டு வரையறை கூட ரவிக்குமாரை மேற்கோள் காட்டியே கட்டமைக்கப்படுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் இன்றைய சட்டமன்ற உறுப்பினரான, விடுதலைப் புலிகள் ஆதரவு அரசியல் கொண்ட ரவிக்குமாரது அபிப்பிராயங்களும் காலமாற்றத்தில் மாற்றமடையாமல் அப்படியே இருக்கிறது என நாம் கொள்ள வேண்டிய அவசியமும் இன்று இல்லை.\n2009 ஆம் ஆண்டு, தலித்திய ஆய்வுகளுக்கான இந்திய நிறுவனமும், சர்வதேசிய தலித்திய ஒருமைப்பாட்டு இணையமும் இணைந்து பதிப்பித்த நூலில் விடுதலைப் புலிகளின் சாதியம் குறித்து விவாதிக்கிற (pages in between 50 to 78)3 ஒரு அத்தியாயம் இருக்கிறது. விடுதலைப் புலிகளின் அதிகாரத்தின் கீழ் சாதியப் பிரச்சினை அல்லது யுத்த காலத்தின் இடையில் யாழ்ப்பாணத்தில் சாதியப் பிரச்சினை பற்றி புள்ளியியல் அடிப்படையில் (statistically) ஆய்வு செய்வதில் ஆய்வாளர்கள் இரண்டு விதமான இடர்களை எதிர்கொள்கிறார்கள். முதல் இடர் ஏராளமான இடப்பெயர்வுகள் நடந்து கொண்டிருக்கும் போர்ச் சூழலில் அந்த மக்களுக்கிடையில் ஆய்வுகளின் சாத்தியமின்மை. இரண்டாவது இடர் விடுதலைப் புலிகள் 1980 ஆம் ஆண்டு துவக்கம் தமது கட்டப்பாட்டுப் பிரதேசங்களில் சாதி ஒதுக்குதலை (banned caste descrimination and criminalised it)தடைசெய்திருந்த காரணத்தினால் சாதி தொடர்பான எந்த விவாதங்களையும் அவர்கள் அனுமதிக்கவில்லை. எண்பதுகளிலிருந்து தொண்ணூறுகளின் மத்தி வரையிலும் சாதி-நிலம்-பெண்ணொடுக்குமுறை தொடர்பாக உள்ளுர் மத்தியஸ்த குழுக்களின் உதவியுடன் வழக்குகளைக் கவனித்து வந்த விடுதலைப் புலிகள், 1994 ஆம் ஆண்டு தமிழீழ தண்டனை வழிகாட்டு நெறிகளையும், குடிமைச் சமூக நெறிகளையும் உருவாக்குகிறார்கள். சட்டரீதியாக விடுதலைப் ப��லிகள் தமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் சாதி ஒதுக்குதலை குற்றச்சட்டத்தின் கீழ் கொண்டு வருகிறார்கள் (The Tamil Eelam Penal Code and the Tamil Eelam civil code 1994 : Tamil Net : 30 October 2003)4.\nவிடுதலைப் புலிகளின் சாதி குறித்த பார்வைகளை ஆய்வு செய்வதற்கு முன்பாக புலிகளின் அமைப்பின் சாதிப் பண்பு (caste character like class character) என்ன என்ற கேள்வி எழுகிறது. புரட்சித் தலைமையின் வர்க்கப் பண்பு என்ன என்று ஆய்வு செய்வதைப் போன்ற கேள்வி இது. இதற்கும் முன்பாக, விடுதலைப் புலிகள் ஆளுகையின் கீழ் வடகிழக்குப் பிரதேசங்கள் அல்லது குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசம் வருவதற்கு முன்னால், அங்கு சாதியக் கட்டமைப்பு எவ்வாறு இருந்தது எனும் கேள்வியும் எழுகிறது. தலித்திய ஆய்வுகளுக்கான இந்திய நிறுவனமும், சர்வதேசிய தலித்திய ஒருமைப்பாட்டு இணையமும் இணைந்து பதிப்பித்த நூலில் இது குறித்த வரலாற்றுரீதியான தரவுகள் தெளிவாகப் பதியப்படுகின்றன.\nஇந்திய பார்ப்பனர்களைப் போல் அல்லாமல், யாழ்ப்பாண சாதியக் கட்டமைப்பில் நிலத்தைத் தம் வசம் வைத்திருந்த வெள்ளாளர்களே ஆதிக்க சாதியினராக இருந்தனர் இந்தியாவிலிருந்து கோயில் ஆகம காரியங்களுக்காக வெள்ளாளர்களால் அழைத்துவரப்பட்ட பார்ப்பனர்கள் வெள்ளாளர்களுக்குக் கீழாகவே சாதியப் படிநிலையில் இருந்தனர். வெள்ளாளர்களுக்குக் கீழான சாதியினை அவர்கள் குடிமக்கள் சாதியினராகவும் அடிமைகள் சாதியினராகவும் பிரித்திருந்தனர். குடிமக்கள் சாதியினர் வெள்ளாளர் வீடுகளில் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டனர். அடிமைச்சாதியினர் தீண்டத்தகாதவர்களாக இருந்தனர். பறையர், பள்ளர், நளவர் என இவர்களே அடிமைச்சாதியினர் எனத் திட்டவட்டமாக அறியப்பட்டனர். இவர்களுடன் அம்பட்டர், வண்ணார் ஆகியோர் சேர்ந்து பஞ்சமர், ஐந்து சாதியினர் என்பதைக் குறிக்கும் பொதுப்பெயரில் அறியப்பட்டனர். ஆய்வாளர்களும் இலங்கையில் தலித் எனும் பதம் அங்கீகரிக்கப்பட்டதாக இல்லாததால் பஞ்சமர் எனும் சொல்லிலேயே தலித் அடையாளத்தைக் குறிப்பிடுகிறார்கள்.\nபொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுப்பதை மறுப்பது, பள்ளிக் கூடங்களில் படிப்பிக்க மறுப்பது, இரட்டைக் குவளை முறை போன்ற இந்திய பார்ப்பானிய சமூகத் தீண்டாமையின் வடிவங்கள் யாழ்ப்பாணச் சமூகத்தில் நிலைபெற்றிருந்தன. 1920 வரையிலும், பஞ்சமர் என யாழ்ப்பாணத்தில் வழங்கப்படுகிற தலித் மக்கள் இக்கொடுமைகளை எதிர்த்துப் போராடாமலேயே இருந்து வந்த நிலை இருந்தது. 1920 துவக்கம் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. என்.எஸ்.கந்தையா, பிற்பாடாக சண்முகதாசன் போன்ற கம்யூனிஸ்ட்டுகளின் தலைமையில் கோயில் நுழைவுப் போராட்டம், பஞ்சமர்களுக்கெனப் பள்ளிக் கூடங்கள் அமைத்தல், இரட்டைக் குவளைக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறு, வெள்ளாள ஆதிக்கத்திற்கு எதிராகத் திரட்டப்பட்ட எதிர்ப்பை (organised resistence) தலித் சமூகத்தினர் கம்யூனிஸ்ட்டுகளின் தலைமையில் முன்னெடுத்து வந்திருக்கின்றனர்.\nஎழுபதுகளில் ஆயுதமேந்திய விடுதலை இயங்கங்களின் தோற்றம் என்பது அதுவரையிலான யாழ்ப்பாண அரசியல் தலைமையை வெள்ளாளர்களிடமிருந்து ஆயுதமேந்திய குழுக்களிடம் கொண்டு வந்தது. விடுதலைப் புலிகள் பிற இயக்கங்களை அழித்த பின்னால், வெள்ளாள அரசியல் தலைமை என்பது, விடுதலைப் புலிகளின் ஆரம்பக்காலத் தலைமையில் அதிகமும் இடம்பெற்ற இடைநிலைச் சாதியினரான கரையார்களிடம் வந்தது. விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன் கரையார் சாதியைச் சேர்ந்தவர். கரையார்களிலும் இந்துக்களும் கத்தோலிக்கக் கிறித்தவர்களும் இருந்தனர். விடுதலைப் புலிகளிடம் யாழ்ப்பாணத்தின் அரசியல் தலைமை வந்ததன் வழி வெள்ளாளர்களின் அரசியல் ஆதிக்கம் என்பது தகர்ந்தது.\nவிடுதலைப் புலிகள் தலைமையேற்றதிலிருந்து சாதியப் போராட்டம் தொடர்பான இரண்டு பண்புகள் வெளிப்படலாயின. முதலாவதாக விடுதலைப் புலிகள் சாதிய ஒதுக்குதலை தமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் தடை செய்தனர். இந்தத் தடையில் உள்ளார்ந்திருந்த பிறிதொரு அம்சம், சாதிப் பிரச்சினை என்பது தமிழீழ தேசிய ஒற்றுமையை முதன்மையாகக் கொண்டு இரண்டாம் பட்சமானது என அவர்கள் கருதி, சகல சாதியினரதும் மதத்தினரதும் ஒற்றுமையை வலியுறுத்தியதால், சாதியம் தொடர்பான எந்தவிதமான உரையாடல்களையும் விடுதலைப்புலிகள் மௌனிக்கச் செய்தார்கள்.\nஅவ்வகையில் கம்யூனிஸ்ட்டுகளால் திரட்சியாக வெளிப்பட்டிருந்த சாதிய எதிர்ப்பு இயக்கங்கள் விடுதலைப் புலிகளால் பின்தள்ளப்பட்டன. தொடர்ந்து விடுதலைப் புலிகள் உருவாக்கிய சாதிய ஒதுக்கம் மற்றும் பெண்கள் தொடர்பான சட்டங்கள் சாதிச்சார்பற்ற மதச்சார்பற்ற (secular) தன்மையினையே கொண்டிருந்தன. வரதட்சணை தடைச���ய்யப்பட்டது. கருக்கலைப்பு பெண்ணின் உரிமை ஆகியது. பெண்ணுக்கு சொத்துரிமை நிலைநாட்டப்பட்டது. சாதி ஒதுக்குதல் குற்றமாக்கப்பட்டது.\nவிடுதலைப்புலிகள் கீழிருந்த சட்டமுறைகளையும் சமூக மதிப்பீடுகளையும் ஒரு வகையில் ஸதாம் ஹுசைனின் கீழிருந்த ஈராக்குடன் நாம் பல வகைகளில் ஒப்பிட முடியும். ஸதாம் ஹுசைனின் சமூகம் ஒரு மதச்சார்பற்ற சமூகமாகவே இருந்தது. ஈரான், சவுதி அரேபியா போன்ற பிற அடிப்படைவாத இஸ்லாமிய நாடுகளுடன் ஒப்பிடும்போது ஈராக்கியப் பெண்கள், கல்வி, சிவில் சமூகப் பங்கேற்பு போன்றவற்றில் விடுதலை பெற்றவர்களாகவே திகழ்ந்தனர். சியா-சன்னி என்ற இரு இஸ்லாமியப் பிரிவுகளின் மதச் சடங்குகள் பொதுவெளிகளில் நடத்தத் தடைசெய்யப்பட்டிருந்தது.\nஸதாம் ஹுசைனின் சன்னி இனக்குழு அதிகாரத் தன்மையிலும், விடுதலைப் புலிகளின் இயல்பாக அமைந்த கரையார் இனக்குழு அதிகாரத்தன்மையிலும் நாம் ஒப்புமைகளைக் காணமுடியும்.\nமேம்போக்காக சிவில் சமூகத்தில் ஜனநாயக மரபுகளை இவர்களது சட்டங்கள் பிரதிபலிப்பதாகத் தோன்றினாலும், இரண்டு விதங்களில் மிகக் கடுமையான ஒடுக்குமுறைச் சமூகங்களாகவே இவை இரண்டும் இயல்பில் இருந்தன. எடுத்துக்காட்டாக நீதித்துறையின் மீதோ, சட்டநிறுவனச் செயல்பாட்டின் மீதோ ஸதாம் ஹுசைனின் பாத் கட்சியினருக்கும், பிரபாகரனின் விடுதலைப் புலிகளுக்கும் இருக்கும் ஆதிக்கத்தையும் கட்டுப்பாட்டையும் ஒரு வரையறுக்குள் கொண்டுவருவதற்கான கடிவாளம் என்ன\nஅதைப் போலவே தாம் பிற சமூகக் குழுவொன்றினால் ஒடுக்கப்படுகிறோம் எனக்கொண்டு, பிறிதொரு சமூகக் குழு ஒன்றுதிரண்டு போராடுவதற்கான வாய்ப்பு இந்தச் சட்டவரம்புக்குள் இருக்கிறதா\nஇரண்டு கேள்விகளுக்கும் இல்லை என்பதுதான் பதில்.\nஸதாம் ஹுசைன் ஈராக்கிய ஒற்றுமையின் பெயரிலும், விடுதலைப் புலிகள் தமிழ் தேசிய ஒற்றுமையின் பெயரிலும் எந்தவிதமான எதிர்ப்பையும் ஒடுக்கி, தமது அமைப்பின் கட்டுப்பாட்டையே நிலை நிறுத்த முனைவர். ஸதாமின் ஈராக்கில் அதுதான் நிகழ்ந்தது. விடுதலைப் புலிகளின் இடைக்கால அரசின் நிலைமையை ஈராக்கைப் போல நாம் இப்படிக் கறுப்பு வெள்ளையாக மதிப்பிட முடியாது.\nஅடுத்ததான கேள்வி : விடுதலைப் புலிகள் அமைப்பின் சாதியத் தன்மை(caste character) குறித்த கேள்வி. விடுதலைப் புலிகள் அமைப்பு என்கிற போது, தலைமை மற்றும் கீழ்மட்ட அணிகள் இரண்டும் இணைந்ததாகவே அமைகிறது. உள்நாட்டுப்போரின் காரணத்தினால், பொருளாதாரரீதியில் வளம் கொண்டவர்கள் பெரும்பாலுமானோர் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்கிறார்கள். இயல்பாகவே அவர்கள் வெள்ளாளர்களாக இருக்கிறார்கள். நாட்டில் தங்கிவிட்டவர்களில் பெரும்பாலுமுள்ளவர்களில் கணிசமானோர் பஞ்சமர் அல்லது தலித்தியர்களாகவே இருக்கிறார்கள். மரபான யாழ்ப்பாண சமூகத்தில் 18 சதவீதமான பஞ்சமர்கள்தான் அதிகமும் விடுதலைப் புலிகளின் அமைப்பில் போராளிகளாகச் சேர்கிறார்கள். விடுதலைப் புலிகளின் நோக்கம் என்பது தமிழ் தேசிய ஒற்றுமையாக இருக்கிறது. சாதி ஒதுக்கத்தை அவர்கள் தடைசெய்கிறார்கள். சமவேளையில் தமது அமைப்பின் பெரும்பாலுமான போராளிகள் தலித்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வெளிப்படையாக அவர்கள் அறிவிப்பதை விரும்புவதும் இல்லை. இவ்வகையிலான குறிப்பிட்டுக் காட்டல் யாழ் பல்கலைக்கழக ஆய்வு அமர்வொன்றில் யத்தனிக்கப்பட்டபோது விடுதலைப் புலிகள் அமைப்பு சார்பான மாணவர்கள் அந்த நிலைப்பாட்டை திரும்பப் பெறச் செய்தார்கள் என்பதனை நூலின் ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.\nவிடுதலைப்புலிகள் அமைப்பைக் குறிப்பிட்ட சாதிய அடையாளத்துடன் பிணைப்பதை விடுதலைப்புலிகள் விரும்பவில்லை. ஏற்கனவே தலைமை யாழ் வெள்ளாளர்களிடமிருந்து இடைநிலைச் சாதியினரான கரையார்களிடம் வந்துவிட்டது. மரபாக வெள்ளாளர்கள் சாதி எனும் அளவில் யாழ்ப்பாணத்தின் 50 சதவீதமானவர்கள் எனும் அளவில், பொருளியல் ரீதியில் அனைவருமே செல்வந்தர்கள் இல்லை. அவர்களிலும் பொருளியல் ரீதியில் மேல்-இடை-கடைத் தட்டுகளில் இருந்தவர்களும் இருந்தார்கள். தமிழ் விடுதலைக் கூட்டணியின் ஆனந்தசங்கரி போன்றவர்கள் கரையாரான பிரபாகரனைக் கடுமையாக எதிர்ப்பதற்கு, அவர்தம் யாழ் மேல்குடி வெள்ளாளப் பின்னணியும் காரணமாகச் சுட்டப்படுவது இங்கு சுட்டிக்காட்டத் தக்கது.\nவிடுதலைப் புலிகளின் தலைமை சார்ந்தும் சரி, போராளிகள் சார்ந்தும் சரி, ஆய்வாளர்கள் தாம் ஆய்வில் ஈடுபடும் காலகட்டத்தில் திட்டவட்டமான சாதியப் புள்ளிவிவரங்கள் பெறுவது சாத்தியமாயிருக்கவில்லை என்பதனைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். யுத்த நிலைமையும் பாதுகாப்புக் கெடுபிடிகளும் இவ்வ���ையில் தமது ஆய்வை மட்டுப்படுத்துகிறது என்பதனையும் அவர்கள் பதிவு செய்கிறார்கள். புலிகளின் பதவிகளும் சரி, பொறுப்புகளும் சரி படைப் பயிற்சி, தேர்ச்சி போன்றவற்றின் அடிப்படையில்தான் வழங்கப்படுகிறதேயொழிய, சாதியப் பிரதிநிதித்துவம், பிரதேசப் பிரதிநிதித்துவம் போன்றவற்றின் அடிப்படையில் அல்ல என்பதனையும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.\nஈழத்தில் சாதியப் பிரச்சினையின் வரலாற்றை வைத்துப் பார்க்கும் போது, விடுதலைப் புலிகள் மீது தமிழக தலித்தியக் கோட்பாட்டாளர்கள் முன்வைக்கிற விமர்சனம் ஒன்றுதான் : விடுதலைப் புலிகள் தலைமையேற்பதற்கு முன்பாகத் தம் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான, திரட்டிக் கொண்ட இயக்கத்தை நடத்துவதற்கான சூழல் இருந்தது. விடுதலைப் புலிகள் அதனை முற்றிலும் மௌனமாக்கிவிட்டார்கள். இயக்கரீதியிலான தலித்துக்களின் செயல்பாட்டை விடுதலைப் புலிகள் மௌனமாக்கிவிட்டார்கள் எனும் விமர்சனத்தை முன்வைக்கிறார்கள்.\nரவிக்குமார் முன்வைத்த பிறிதொரு விமர்சனம் விடுதலைப் புலிகள் இஸ்லாமியத் தமிழர், மலையகத் தமிழர் என இரு வேறுபட்ட சமூகத்தின் பிரதிநிதிகளோடு உரையாலை மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் அவ்வாறான பிரதிநிதித்துவத்தையோ அல்லது உலையாடலையோ தலித் சமூகத்தைப் பொறுத்து விடுதலைப் புலிகள் வழங்கவில்லை என்று குறிப்பிடுகிறார்.\nசாதியப் பிரச்சினை தொடர்பான விடுதலைப் புலிகளின் பார்வை தொடர்பாகவும், அவர்களின் மீது வைக்கப்படும் விமர்சனம் தொடர்பாகவும் இதிலிருந்து நாம் சில நிலைப்பாடுகளுக்கு வந்து சேரலாம். புலிகள் தமது அமைப்புக்குள் சாதிய ஒடுக்குமுறையைக் கடைப்பிடித்தார்கள் என்பதற்கான சான்றுகள் இல்லை. தொண்ணூறுகளிலிருந்து 2009 மே வரையிலுமான இரண்டு தசாப்தங்கள் விடுதலைப் புலிகளின் தலைமை ஒரு குறிப்பிட்ட சாதியின் தலைமையாக அல்லது வெள்ளாளர்களின் அல்லது கரையார்களின் தலைமையாக இருந்தது என்பதற்கான புள்ளிவிரங்களோ சான்றுகளோ இல்லை. அவ்வாறே இருந்தாலும் அவர்கள் விடுதலைப் புலிப்போராளிகளை சாதியரீதியில் ஒடுக்கினார்கள் என்பதற்கும் சான்றுகள் இல்லை. சாதிய ஒதுக்குதலை தமது ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் தடைசெய்து அதனைக் குற்றத்தன்மை வாய்ந்ததாக ஆக்கியதன் பின், அவர்கள் திட்டமிட்டு தலித்தியர்க���் மீதான வெள்ளாளர்களின் ஒடுக்குமுறைக்குத் துணைபோனார்கள் என்பதற்கும் சான்றுகள் இல்லை.\nஇதுவன்றி ஆய்வாளர்கள் குறிப்பிடுகிற ஒரு முக்கியமான விடயம், மாவீரர்களின் கல்லறை அமைக்கப்பட்ட விதம். அனைவருக்கும் ஒரே மாதிரியான நினைவு மண்டபங்கள்தான் அமைக்கப்பட்டன. சாதிய அடையாளங்கள் அங்கு துப்புரவாக நிராகரிக்கப்பட்டிருக்கிறது. மத அடையாளங்களும் அங்கு நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இந்து மதம் இறந்தவர்களை எரிக்கச் சொல்கிறது. விடுதலைப் புலிகள் போராளிகளைப் புதைத்திருக்கிறார்கள். இவ்வாறாக விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு சாதிய அமைப்பு என்று சொல்வதற்கோ, அது சாதியத்தைக் கடைப்பிடித்த அமைப்பு என்று சொல்வதற்கோ, அது உருவாக்க விரும்பிய அமைப்பு - அது சர்வாதிகார அமைப்பே ஆயினும் - அது சாதிய அமைப்பு என்று சொல்வதற்கான எந்தவிதமான சான்றுகளும் இல்லை.\nவிடுதலைப் புலிகளை தலித்தியப் பெருஞ்கதையாடலுக்குள் கொணரப் பிரயத்தனப்படும் புகலிட புலி எதிர்ப்பாளர்களுக்கும் சரி, அவர்களது பிரயத்தனங்களுக்குக் கோட்பாட்டு அடிப்படைகளையும், அரசியல் அடிப்படைகளையும் தமிழகத்தில் உருவாக்கிக் கொடுக்கும் அ.மார்க்சுக்கும் சரி, ஆதவன் தீட்சண்யாவுக்கும் சரி, இருக்கிற ஒரே காரணமெல்லாம், விடுதலைப் புலிகள் தமது ஆளுகையைத் ஸ்தாபிப்பதற்கு முன்னால் திரட்டிக் கொள்ளப்பட்ட வகையில் நடத்தபட்ட தலித்திய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான வாய்ப்பை, அவர்கள் முற்றிலும் இல்லாதாக ஆக்கினார்கள் என்ற காரணம் மட்டும்தான் எஞ்சி நிற்கிறது.\nவிடுதலைப் புலிகள் அவ்வாறான நிலைப்பாடு மேற்கொண்டதற்கான அவர்களுக்கான காரணங்கள் தெளிவாக இருக்கின்றன. சாதிய முரண்பாடுகள் வெளிப்படையாகக் கிளம்புவதற்கான வாயப்புகளைத் தாங்கள் தருவதனால், சிங்கள பௌத்த பெருந்தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான தமிழ்த்தேசிய இனத்தின் ஒற்றுமை பாதிக்கப்படும் என அவர்கள் கருதினார்கள். ஒரு வகையில் வர்க்கப் போராட்டத்தை முன்வைத்து சகலமுரண்பாடுகளையும் இரண்டாம்பட்சமாக முன்வைத்த மரபான மார்க்சிய நிலைப்பாட்டை ஒத்தது விடுதலைப் புலிகளின் இந்த நிலைப்பாடு.\nதேசியமும் மார்க்சியமும் பிற முரண்பாடுகளும் தொடர்பான இந்த விவாதவெளிக்குப் போவதற்கு முன்னால், ஈழ விடுதலைப் போராட்டமும், உள்நாட்டு இடப்பெயர்வும், புகலிட நாடுகள் நோக்கிய மக்களின் வெளியேற்றமும் யாழ்ப்பாணத்தின் சாதியக் கட்டமைப்பில் ஏற்படுத்திய மாற்றம் குறித்தும் ஆய்வாளர்களின் சில அவதானங்களை ஞாபகப்படுத்திக் கொள்வோம்.\nவிடுதலைப் புலிகளின் சாதிய ஒதுக்குதலின் மீதான தடையால் வெளிப்படையாகத் தீண்டாமையைக் கடைப்பிடிக்க முடியாத நிலை வெள்ளாளர்களுக்கு ஏற்பட்டது. விடுதலைப் புலிகளிடம் இத்தகைய குற்றச்சாட்டுகள் வரும்போது அவர்கள் திட்டவட்டமாக பஞ்சமர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டிருக்கிறார்கள். நிலங்கள் தொடர்பான சில தகராறுகள் தங்களிடம் வந்தபோது, தலித்துகளுக்கு அனுசரணையாகவே புலிகள் செயல்பட்டிருக்கிறார்கள். உள்நாட்டின் இடப்பெயர்வு காரணமாக கறாரான சாதிஒதுக்குதலையும் தீண்டாமையையும் பஞ்சமர்களின் மீது சுமத்தமுடியாத சூழலுக்குப் பிற சாதியினர் தள்ளப்பட்டார்கள்.\nஎனினும் இடைத்தங்கலாகத் தங்கிய நிலங்கள் வெள்ளாளருடையதாக இருந்தால், அங்கு முன்னுரிமைகள் வெள்ளாளருக்குத் தரப்பட்டிருக்கின்றன. நலவாழ்வு முகாம்கள் (welfare camps) என அமைக்கப்பட்ட இடங்களிலேயே தலித்துகள் தங்கமுடிந்தது. வெள்ளாளர்கள் இத்தகைய சந்தர்ப்பங்களிலும் தீண்டாமை முறைகளைக் கடைப்பிடிக்க முயன்றனர். கோயிலில் நுழையத் தடை, பொதுக் கிணற்றில் நீரெடுக்கத் தடை என்பனவற்றை அச்சூழலிலும் தலித் மக்கள் எதிர்கொள்ளவே நேர்ந்தது. இத்தகைய சூழலில் புலிகளிடம் இந்நிலைமை முறையிடப்பட்டபோது பஞ்சமர்களுக்கு ஆதரவாகவே விடுதலைப் புலிகள் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்கள். பெரும்பாலுமான வெள்ளாளர்கள் மேற்கத்திய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்துவிட்டதால், யாழ்ப்பாணத்திலுள்ள நிலங்களை தலித்மக்கள் வாங்குவதற்கான சூழலும் கூடவே தோன்றியது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.\nவிடுதலைப் புலிகள் சாதிவாதிகள் என்பதை நிரூபிப்பதற்காக புகலிட தலித்தியர்கள் முன்வைக்கும் சில விவாதங்கள் விநோதமானவை. யாழ்ப்பாண மத்தியக் கல்லூரியின் முதல்வர் ராஜதுரை கொல்லப்பட்டபோது, விடுதலைப் புலிகள் அவரை தலித் என்ற காரணத்திற்காகத்தான் சுட்டுக் கொன்றார்கள் என்றார்கள். தலித்தியரும் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளருமான தமிழ்ச்செல்வன் இலங்கை விமானப்படைக் குண்டுவீச்சில் கொல்லப்பட்டபோது தமிழ்ச்செல்வனை தலித் என்பதால் (தமிழ்ச் செல்வன் அம்பட்டர்) திட்டமிட்டுத்தான் விடுதலைப் புலிகள் சாகக் கொடுத்தார்கள் எனப் ‘பேசிக்கொள்கிறார்கள்’ என்றும் வியாக்கியானப்படுத்தினார்கள்.\nமுதல்வர் கொல்லப்பட்டதற்கான காரணமாக அவர் விடுதலைப் புலி எதிர்ப்பாளரான டக்ளஸ் தேவானந்தாவுடன் உறவு கொண்டிருந்த காரணங்களே இருந்திருக்குக்கூடும் என எழுதுகிறார் பத்திரிகையாளரான டிபிஎஸ். ஜெயராஜ். டக்ளஸ் தேவானந்தா தொடர்பாக முதல்வருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமரசப் பேச்சுகள் நடந்திருப்பதையும் அவர் பதிவு செய்கிறார். பிரச்சினை சாதிய வடிவம் எடுத்துவிடாத அவதானம் விடுதலைப் புலிகளுக்கு வேண்டும் எனவும் அவர் எழுதுகிறார்5.\nஇலங்கை ராணுவம் திட்டமிட்டு பொதுமக்கள் கூடும் இடங்களிலும் மருத்துவமனைகளின் மீதும் குண்டு போடுகிறது. அதன் பகுதியாகவே விடுதலைப் புலிகளின் தலைமையையும் அழிக்கிறது. தமிழ்ச்செல்வன் அதனது பகுதியாகவே கொல்லப்பட்டார். அவரது மரணத்தைக் கூட புலி எதிர்ப்பாளர்கள் தமது தலித்தியக் கோரலுக்குப் பாவித்த வக்கிரம்தான் அரங்கேறியிருக்கிறது.\nசாதி, மத, இனக்குழு பேதமின்றி தமிழ் மக்களைக் கொல்லும் சிங்கள இனவாத ராணுவம், இதனை எதிர்த்து ராணுவ ரீதியில் போராடும் ஏகப்பிரதிநிதித்துவவாதிகளாகப் புலிகள், அந்தப் போராட்டத்தின் ஒற்றுமைக்காகச் சகலமுரண்பாடுகளையும் மௌனமாக்கும் சிந்தனைப் போக்கு என மிகச் சிக்கலான ஒரு செயல்போக்கை, எழுந்த மேனியாக விடுதலைப் புலிகள் தலித் விரோதிகள் எனத் திரித்ததாகவே புகலிட (தலித்தியரல்லாத) தலித்தியர்களதும், அவர்களுக்கு முண்டுகொடுக்கும் தமிழக (தலித்தியரல்லாத) தலித்தியப் பின்நவீனத்துவரான அ.மார்க்சினதும், தலித்தியரான ஆதவன் தீட்சண்யாவினதும் நிலைப்பாடுகள் இருக்கின்றன.\nவிடுதலைப் புலிகளை இந்துத்துவவாதிகள் என நரேந்திரமோடியினுடனும் பிஜேபியினுடனும் சமப்படுத்துவதும் இத்தகைய அபத்தம்தான். அத்வானியோ அல்லது நரேந்திரமோடியோ பாபர்மசூதி இடிப்பையோ அல்லது குஜராத் இஸ்லாமிய மக்கள் படுகொலைகளையோ தவறு எனச் சொன்னதில்லை. இஸ்லாமியர்களுடன் அவர்கள் ஒருபோதும் உரையாடலில் ஈடுபட்டதில்லை. விடுதலைப் புலிகள் திரும்பத் திரும்பத் தமது தவற்றை, யாழ்ப்பாணத்திலிருந்து இஸ்லாமியர் வெளியேற்றப்பட்ட தவற்றை வெள���ப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்தியக் கண்ணோட்டத்திலிருந்து ஈழத் தேசிய இனப் பிரச்சினையை எப்படிப் புரிந்து கொள்ள முடியாதோ, அதைப்போலவே ஈழத்தின் சாதியப் பிரச்சினையில் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை தமிழக தலித்தியக் கண்ணாடி போட்டுக்கொண்டு பார்ப்பதால் புரிந்து கொள்ள முடியாது.\nஆதவன் தீட்சண்யா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து பேசுவதாலும், அ.மார்க்ஸ் (ஈழப் பிரச்சினை தொடர்பான ‘புத்தகம் பேசுகிறது’ நேர்முகம்), ஷோபா சக்தி (‘புதுவிசை’ நேர்முகம்), சசீந்திரன் (‘புதுவிசை’ நேர்முகம்) போன்ற புலியெதிர்ப்பு (தலித்தியரல்லாத) தலித்தியர்களின் குரலை தமிழகச் சூழலில் ஆதவன் முன்வைப்பதாலும், ஈழத் தேசியப் பிரச்சினை குறித்த இரு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாட்டிலிருந்தே நாம் பிரச்சினையைப் பேசத்துவங்க வேண்டியிருக்கிறது.\n1983 ஆம் ஆண்டு ஜூலை இனக்கலவரத்தைத் தொடர்ந்து தமிழகத்திற்கு ஈழத்தமிழ் மக்கள் வந்தபோது அவர்களுடன் உறவைப் பேணுவதிலும் சரி, அவர்களுடன் உரையாடல்களை நிகழ்த்துவதிலும் சரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அணிகளும் தமிழகத் தலைமையினரும் எடுத்த நிலைப்பாட்டினை ஒப்பிட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்தத் தோழர்களிடம் தோழமை உணர்வையும் கொண்டிருக்கவில்லை. உரையாடலையும் மேற்கொள்ளவில்லை. அ.மார்க்ஸ், ஈழவிடுதலை இயக்கங்களின் பாலான அவரது அனுசரணையான செயல்பாட்டுக்காகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற நேர்ந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு அன்றிலிருந்து இன்று வரை மாற்றமடையாமல் அப்படியே இருக்கிறது. காலத்தின் கோலம் அ.மார்க்ஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டை வந்தடைந்திருக்கிறார். விளைவாக ஷோபாசக்தி, சசீந்திரன் போன்றவர்கள் கூட ஆதவன் தீட்சண்யாவின் ஊடே தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடன் பயணிகள் ஆகியிருக்கிறார்கள்.\nஎன்னால் திட்டவட்டமாகச் சொல்ல முடியும் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையினருக்கு கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை ஈழத் தமிழ்த் தேசியப் பிரச்சினை சார்ந்த எந்தவிதமான ஆழ்ந்த அறிதலும் இல்லை. இதற்கான மிகக் கடுமையான சான்று : சென்ற அகில இந்திய மாநாட���டில்தான் அவர்கள் ஜேவிபியைத் தமது மாநாட்டில் கலந்து கொள்வதிலிருந்து தவிர்த்திருக்கிறார்கள். ஜேவிபி சுத்தியல் அரிவாள் கொடிவைத்த ஒரு சிங்கள இனவாத அமைப்பு. அதனது கட்சியின் வகுப்புகளில் போதிக்கப்பட்ட ‘ஐந்தாவது கருதுகோள் (fifth thesis) மலையகத் தமிழர்களை (ஆதவன் தீட்சண்யா கூர்ந்து கவனிக்க வேண்டும்) இந்திய விஸ்தரிப்புவாதத்தின் கைக்கூலிகளாகப் பார்த்தது. 2009 மே, இலங்கை ராணுவ வெற்றியின் பின் தமிழ்மக்களுக்கு அரசியல் பிரச்சினைகள் என்று ஏதுமில்லை, ஆகவே எந்தவிதமான அரசியல் தீர்வுத்திட்டமும் தமிழர்களுக்குத் தேவையில்லை என்று சொல்லும் கட்சி இது. இது வரையிலும் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துலகத்தை உருவாக்கிய கூறுகள் இரண்டு. ஒன்று : ஜேவிபி எனும் ஒரு இனவாத இயக்கம். இரண்டாவது கூறு : இலங்கை அரசாங்கத்தின் உற்ற தோழனான இந்து ராம். இதனை வைத்துக்கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை இனவாதக் கட்சி என முடிவுக்கு வருவதற்கு ஒப்பானதுதான், விடுதலைப் புலிகள் இயக்கத்தை சாதிய வெறியர்களாகவும் இந்துத்துவவாதிகளாகவும் சித்தரிக்கிற பார்வை.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக அணிகள் ஷோபா சக்தி, சுசீந்திரன், அ.மார்க்ஸ் போன்றவர்களின் வழியில் ஈழப் பிரச்சினையை அணுக நேர்ந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது. .\nஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எண்பதுகளில் ஈழவிடுதலை இயக்கங்களில் மார்க்சியப் போக்குகளைத் தமது அணிகளில் கொண்டிருந்த ஈழப் புரட்சி அமைப்பு, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் போன்றவற்றுடன்தான் தனது தோழமையை வெளிப்படுத்தியது. தமிழ்த்தேசியத்தைக் கொண்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்கமும் தமிழீழ விடுதலை இயக்கமும் இடதுசாரிகளை அணுகவில்லை. அவர்கள் திமுகவையும் அண்ணா திமுகவையும்தான் அணுகினார்கள். அதே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, பிற்காலத்தில் எந்தவிதமான விமர்சனமும் அற்றவகையில் விடுதலைப் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்மட்ட அணிகளிடம் தமிழகத் தலைமையின் இந்தத் தலைகீழ் மாற்றம் உற்சாகமாக வரவேற்கப்படவில்லை.\nஇவ்வகையில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுமே ஈழத்தின் அரசியல் வாலாற்றையும் நிகழ்ந்து வந்திருக்கும் மாற்றங்களையும் அவதானிக்கத் தவறின.\nதலித் அரசியலினதும் மார்க்சியர்களதும் செயல்பாடுகளிலிருந்து நாம் துவங்குவோம். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றம் சுமார் தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. அம்பேத்கர் எனும் ஆளுமையும் பெரியார் எனும் ஆளுமையும் கம்யூனிஸ்ட் அணிகளால் சுவீகரிக்கப்படுவதற்கும், தலித்தியப் பார்வை வர்க்கப் பார்வைக்கு இணையானது எனும் நிலைப்பாட்டுக்கு இவர்கள் வந்து சேர்வதற்கும் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு ஆகியிருக்கிறது.\n மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பார்ப்பனியத் தலைமையாக இருந்தது என அதனது தலித்திய விமர்சகர்கள் சொல்கிறார்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலித்தியரல்லாதவர்களின் தலைமையைக் கொண்டிருந்தது என அதனது விமர்சகர்கள் சொல்கிறார்கள். ஏன், ஷோபா சக்தியின் ‘சத்தியக் கடதாசி’ இணையத்தளத்தில் மோனிகாவின் ஒரு கட்டுரையில் கேரளத்திலும் மேற்கு வங்கத்திலும்தான் இந்தியாவிலேயே அதிகமான பார்ப்பனர்களைக் கொண்ட அரசியல் தலைமை இருக்கிறது எனச் சொல்லப்பட்டது.\nசாதியப் பிரச்சினையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுக்காததற்குக் காரணம் பார்ப்பனியத் தலைமைதான் என்பதை ஒரு மார்க்சியனாக நான் ஏற்கவில்லை. நீங்கள் ஏற்கிறீர்களா ஆதவன் தலித்தியம் மட்டுமல்ல, ஆண்கள் தலைமையில் அதிகமாக இருப்பதாலேயே பெண்நிலைவாதத்தை மார்க்சியர்கள் ஏற்கவில்லை என்ற விமர்சனமும், ஆண்பெண் பாலுறவுப் பழக்க வழக்கம் கொண்டவர்கள் அதிகமாக இருப்பதால்தான் சமப்பாலுறவாளர்களை மார்க்சியர்கள் ஏற்காது இருந்தார்கள் என்றெல்லாம் விமர்சனம் வரும்போது, ஆமாம், அதுதான் காரணம் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா ஆதவன்\nமரபான மார்க்சியர்கள் இவைகளை ஏற்காததற்கான காரணங்கள் நாம் அனைவரும் சர்வதேசியவாதிகளாக இருந்ததுதான். மார்க்சிய அனுபவங்களை ரஷ்யாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் இறக்குமதி செய்து பாவித்ததுதான் காரணம். வர்க்கப் போராட்டம் நடந்து முதலில் சோசலிசம் வரட்டும். அதன் பின் பெண்விடுதலை, சாதிநீக்கம் வரும் என நம்பினோம். சகலமும் அதன்பின் சமப்பட்டுவிடும் என நாம் நம்பினோம். இட்லரிடமிருந்து சோவியத் யூனியனைக் காப்பதற்காக ஆங்கில ஏகாதிபத்தியத்தை நாம் ஆதரிக்கத்தான�� வேண்டும் எனவும் நிலைப்பாடு எடுத்தோம்.\nபிரிட்டிசாரை எதிர்த்து இந்தியாவில் நாடு தழுவிய அளவில் ஆயுதவிடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருக்கவில்லை. ஜனநாயக அரசியல் செய்யக் கூடிய அந்தச் சூழலிலும், அப்போதும் அம்பேத்கரின் நிலைப்பாட்டை நாம் ஏற்கவில்லை. தமிழகத்தில் பெரியாரை நாம் ஏற்கவில்லை. திராவிட இயக்கத்தினரின் மொழிவழிப்பட்ட ஜனநாயகக் கோரிக்கைளை நாம் இட்லரோடு ஒப்பிட்டு, பாசிசத்தோடு ஒப்பிட்டுப் பேசிக்கொண்டிருந்தோம். பி.ராமமூர்த்தியும் ஜீவாவும் இப்படித்தான் பேசினார்கள். கே. பாலதண்டாயுதம் இப்படித்தான் பேசினார். காரணம் ஒன்றே ஒன்றுதான் : வர்க்க மையவாதம். அதற்காக அனைத்து முரண்பாடுகளையும் நாம் கீழ்மைப்படுத்தினோம். இதற்காக நாம் அனைவருமே கூட்டுப் பொறுப்பேற்க வேண்டும்.\nதேசிய இனப் பிரச்சினை, பெண்ணிலைவாதம், சூழலியல், சமப்பாலுறவு, மனித உரிமை அக்கறை, சட்டத்தின் ஆட்சி, ஜனநாயக விழுமியங்கள், விளிம்புநிலைக் கலாச்சாரங்கள் இவையெல்லாம் பற்றியும் மார்க்சியர்கள் அக்கறைப்பட வேண்டும் என நாம் சிந்திப்பதற்கு, கலாச்சாரப் புரட்சியின் வீழ்ச்சி, சோவியத் யூனியனின் வீழ்ச்சி, செப்டம்பர் சம்பவங்கள், புதிதாக இனத்தேசங்கள் அமைந்தமை, முதலாளித்துவத்தின் சாதனைகள் பற்றிய மறுபரிசீலனை, குடிமைச் சமூகம், மக்கள்நல அரசு, மனித உரிமை பற்றிய விழிப்புணர்வு என அத்தனையையும் நாம் சுவீகரிக்க வேண்டியிருந்தது.\nபுகலிடச் சூழலை அறிந்தவர்களுக்குத் தெரியும். சோசலிசத் தமிழீழம் என நம்பிப் புறப்பட்டவர்களுக்கு, சகோதரப் படுகொலைகள் நிகழ்ந்த ஈழப் போராட்டத்தின் திசை மாற்றத்தின் பின், ஒரு மிகப் பெரிய நம்பிக்கை வெற்றிடம் தோன்றியிருந்தது. தொண்ணூறுகளில் சோவியத் யூனியன் வீழ்ந்த போது அவர்களது கோட்பாட்டு நம்பிக்கைகளும் சிதைந்து போயின. தமிழகத்தில் தலித்தியத்தைக் கோட்பாட்டுருவாக்கம் செய்வதற்கு அ.மார்க்சுக்கும் ரவிக்குமாருக்கும் பின்நவீனத்துவம்தான் அப்போது கைகொடுத்தது. அ.மார்க்ஸ் மார்க்சியத்தின் பெயரால் நடந்தவைகளைப் பட்டியலிட்டுப் புத்தகமாக ஆக்கியிருந்தார். இந்த அலை புகலிடத்திற்கும் வந்தது. விடுதலைப்புலி எதிர்ப்பாளர்களுக்குத் தமது எதிர்ப்பைக் கோட்பாட்டுருவாக்கத்திற்குள் கொண்டு வரவேண்டிய தேவை இருந்தது. நிறப்பிர��கை தொகுத்த ‘தேசியம் ஒரு கற்பிதம்’ அவர்களுக்குக் கச்சிதமான சட்டகம் ஆகியது. தேசியம் கற்பிதம் எனக் கொண்டு, தமிழக தலித்தியத்தினால் ஈழத் தேசியப் போராட்டத்தை அவர்களை மறுவரைவு செய்ய எத்தனித்தார்கள். இதுவன்றி இஸ்லாமிய அரசியலின் காவலராகத் தன்னை வரித்துக் கொண்ட (இது பற்றி எழுத்தாளர் ஸல்மாவும் குறிப்பிட்டிருக்கிறார் என்பது மட்டுமல்ல, தமிழக இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் ஊர்விலக்கம் செய்யப்பட்ட இடதுசாரி எழுத்தாளர் ஹெச்.சி.ரசூல் குறித்த எந்த நிலைப்பாட்டையும் அ.மார்க்ஸ் இதுவரையிலும் எடுக்கவில்லை) அ.மார்க்ஸ்சின் இஸ்லாம்-இந்துத்துவம் பற்றிய இருதுருவ வாய்ப்பாட்டையும் இவர்கள் எடுத்துக் கொண்டார்கள்.\nயாழ்ப்பாணத்தில் இஸ்லாமிய மக்கள் வெளியேற்றப்பட்டதற்கான அடிப்படையான காரணமாக விடுதலைப் புலிகள் சொன்னது என்ன வடகிழக்கில் நிலைகொண்டிருந்த இலங்கை ராணுவத்தில் அவ்வேளை இஸ்லாமிய உயரதிகாரிகளும் இருந்தனர், இவர்களது தொடர்பிலிருந்து சில இஸ்லாமிய மதம் சார்ந்த தனிநபர்கள் விடுதலைப் புலிகளைக் குறித்த உளவுத் தகவல்களை இலங்கை ராணுவத்தினருக்குத் தெரிவித்தனர். இவ்வாறான சில தனிநபர்கள் இலங்கை ராணுவத்தினருக்கான உளவு நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதனை இஸ்லாமிய மக்கள் வெளியேற்றப்பட்டதனைக் கண்டித்த ஈழத்து இஸ்லாமிய அரசியல்வாதிகள் முன்வைத்ததில்லை. மாறாக, ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை சமூகத்திலுள்ள சில தனிநபர்களைத் தண்டிப்பது என்பதற்கு மாறாக, முழு இஸ்லாமிய சமூகத்தினதும் சொத்துக்களையும் கையகப்படுத்திக் கொண்டு, 24 மணித்தியாலங்களுக்குள், வெறும் 500 ரூபாயுடன் அம்மக்கள் கூட்டத்தினை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றியது இனப்படுகொலை முஸ்தீபை ஒத்த கொடூரமான செயல் எனவே அவர்கள் விமர்சனத்தை வைக்கிறார்கள்.\n‘யாழ்ப்பாணத்திலிருந்து இஸ்லாமியர்களை வெளியேற்றிய செயல் விடுதலைப் புலிகளின் இந்துத்துவ நிலைப்பாட்டில் இருந்து எடுத்த நடவடிக்கை எனத் தான் இப்போதும் கிஞ்சிற்றும் சிந்தித்துப் பார்க்கவில்லை’ என நான் இது குறித்துப் பேசியபோது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட புகலிடத்தின் முக்கியமான ஊடகவியலாளரும் இஸ்லாமியரும் ஆன இளைய அப்துல்லா என்னிடம் பகிர்ந்து கொண்டார். அ.மார்க்சும் அவரது புகலிட சீடரான ஷோபாசக்தியும் யாழ்ப்பாண இஸ்லாமிய மக்கள் வெளியேற்றத்தை தமிழக இந்துத்துவவாதிகளின் மனப்பான்மையுடன் முடிச்சுப் போட முனைகின்றனர். அப்பட்டமான பொய்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காகச் சமராடி மரணமுற்ற இஸ்லாமியப் போராளிகளையும் - இளைஞர்களையும் யுவதிகளையும் - விடுதலைப் புலிகள் தமது முள்ளியாவளை மாவீரர் நினைவில்லத்தில் ஒன்றாகவே புதைத்தனர். இஸ்லாமிய முறையின்படி, இஸ்லாமிய சமாதியில் அப்போராளிகள் புதைக்கப்படவில்லை எனும் வருத்தம் கூட ஈழத்து இஸ்லாமிய மக்களிடம் இருக்கிறது. ஆனால் சாதி மதம் கடந்தவர்களாகத் தம்மை வரித்துக் கொண்ட விடுதலைப் புலிகள் அனைவரையும் போலவே தமது அமைப்பின் இஸ்லாமியப் போராளிகளையும் ஒரே மாவீரர் சமாதியில் புதைப்பது தவிர வேறு விதமாகச் செயல்பட்டிருக்க முடியாது. யாழ்ப்பாண இஸ்லாமியர் வெளியேற்ற விடயத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பொறுப்பாளர்களான பானுவும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கரிகாலனும் கருணாவும்தான் முக்கிய பங்காற்றினார்கள்6. அதே கருணா தற்போது ஷோபா சக்தியால் ஜனநாயகவாதியாக முடிசூட்டப்படுவது வரலாற்றின் முரண்நகை அன்றி வேறென்ன\nஅ.மார்க்சும் ஷோபா சக்தியும் தமிழகத்தில் அவிழ்த்துவிட்டிருக்கும் இன்னுமொரு நச்சுப் பிரச்சாரம், விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களிடம் மன்னிப்புக் கேட்கவில்லை என்பது அப்பட்டமான பொய்.\n2002 ஆகஸ்ட் மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் சர்வதேச ஊடகவியலாளர்களின் சந்திப்பின்போது இது குறித்த கேள்விகளுக்கு விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம் பதில் சொல்லியிருக்கிறார். தாம் முஸ்லீம்களிடம் ஏற்கனவே மன்னிப்புக் கோரியிருக்கிறோம் என்பதனையும், இஸ்லாமியர்களுக்கு தமிழர் தாயக நிலத்தில் உரிமை உண்டு எனவும் பாலசிங்கம் அந்த உரையாடலில் தெரிவித்திருக்கிறார்7.\nவிடுதலைப் புலிகளின் தமிழக ஆதரவாளர் நெடுமாறன் பொள்ளாச்சி மகாலிங்கத்திற்குப் புகழ்மாலை சூட்டினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் பிஜேபி இல.கணேசனுக்கு தேர்தல் வேலை செய்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அத்வானியைச் சந்தித்தனர். விடுதலைப் புலிகளின் போதாத காலமாக பால்தாக்க��ே ஈழத் தமிழர்களின் உடம்பில் ஓடுவது இந்து ரத்தம் என்றார். இவர்கள் விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள், ஆகவே விடுதலைப் புலிகள் இந்துத்துவவாதிகள். ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் என்றனர் ஷோபா சக்தி வகையினர்.\nசாதியத்தையும் இந்துத்துவத்தையும் கடுமையாக எதிர்க்கிற இன்குலாப்பும் தியாகுவும் விடுதலை. ராசேந்திரனும் கொளத்தூர் மணியும் கோவை கு.ராமகிருட்டிணனும் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறார்களே, ஆக விடுதலைப் புலிகள் பெரியாரினது வாரிசுகள் அல்லவா\nதலித்தியக் கோட்பாட்டாளரான ரவிக்குமாரும், விடுதலைச் சிறுத்தைகளின் தலைவரான தொல்.திருமாவளவனும் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறார்களே, ஆக விடுதலைப் புலிகள் அம்பேத்கரின் வழித்தோன்றல்கள் அல்லவா\nபல்வேறு சாதிகளும் பல்வேறு மதங்களும் இயங்குகிற ஒரு புவிப்பகுதியில் நடக்கிற இனத்தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்குபெறும் சக்திகள் ஒற்றைப்பட்டைத் தன்மையுடன் இருப்பது எவ்வாறு சாத்தியம் ஏன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இந்திய சமூகத்தில் எதிரொலிக்கிற எல்லா முரண்பாடுகளும் அவர்களது தலைமையிலும் அணிகளிடமும் எதிரொலிக்காமலா இருக்கிறது\nபுலிகள் ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் என்கிறீர்கள். இந்துத்துவவாதிகள் என்கிறீர்கள். முதலாளித்துவவாதிகள் என்கிறீர்கள். சாதி வெறியர்கள் என்கிறீர்கள். கடந்த 25 ஆண்டுகளில் நடைபெற்ற முரண்பாடுகளும் சிக்கலும் கொண்ட ஒரு உலக நிகழ்வுப்போக்கில், அரசியலில் திசை மாறிவிட்டது என்பதற்காக ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடப் புறப்பட்ட ஒரு இயக்கத்தின் மீது இவ்வாறான முத்திரைகள் குத்துவது கொடுமையிலும் கொடுமை.\nவியட்நாம் அமெரிக்காவுடன் பொருளாதார ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறது. சீனா அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இருவரும் ஏகாதிபத்தியத்தின் கூட்டாளிகளா தொண்ணூறுகளில் விடுதலை பெற்ற எந்த நாடும், சுமார் 30 நாடுகள், சோசலிசத்தைத் தேறவில்லை. என்ன செய்யப் போகிறோம் தொண்ணூறுகளில் விடுதலை பெற்ற எந்த நாடும், சுமார் 30 நாடுகள், சோசலிசத்தைத் தேறவில்லை. என்ன செய்யப் போகிறோம் மாவோவின் காலத்தில் மாபெரும் பாய்ச்சலில் இலட்சக் கணக்கில் பட்டினியால் மக்கள் இறந்தனர். அவரை எப்படி அழைப்பது மாவோவின் காலத்தில் மாபெரும் பாய்ச்சலில் இலட்சக் கணக்கில் பட்டினியால் மக்கள் இறந்தனர். அவரை எப்படி அழைப்பது தலித்தியப் பிரதிநிதித்துவம் என்பது மார்க்சிஸ்ட் கட்சித் தலைமையில் இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலித் விரோதக் கட்சியா தலித்தியப் பிரதிநிதித்துவம் என்பது மார்க்சிஸ்ட் கட்சித் தலைமையில் இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலித் விரோதக் கட்சியா\nமுத்திரைகள் குத்துவது எளிது. முத்திரை குத்தும் பழக்கத்தை தமிழ்ச் சூழலுக்கு அறிமுகப்படுத்திய மகானுபாவர் அ.மார்க்ஸ். கோவை ஞானிக்கு, எஸ்.என்.நாகராசனுக்கு, தன்னை விமர்சிக்கிற அல்லது தான் விமர்சிக்க நேர்கிற எல்லோருக்கும் முத்திரை குத்துவது அவரது மரபு. அவரது முத்திரை குத்தலுக்கு அவரது முன்னாள் தலித்திய நண்பர் ரவிக்குமார் கூடத் தப்பவில்லை.\nபுகலிடத்தில் அவரது வழித்தோன்றல்கள் அவர்களுடன் முரண்படுகிற, அவர்களுக்கு ஒவ்வாத அனைவருக்கும் சாதிய முத்திரைகள் குத்துவார்கள். ரயாகரனுக்கு உயிருடன் கல்வெட்டு அடிப்பார்கள். யமுனா ராஜேந்திரனை காணாமல் போக வைப்பார்கள். சபா.நாவலனுக்கு வாயில் சர்க்கரைக்குப் பதில் சயனைடைப் போடவா என்பார்கள். இந்தப் புரட்சிகர நடவடிக்கைகளைச் செய்தவர் உங்கள் தலித்திய ஜனநாயக நண்பர் ஷோபா சக்திதான். ஷோபா சக்தியிடம் துவக்கு மட்டும் இருந்திருந்தால் இப்போது புகலிடத்தில் மூவர் நிஜமாகவே காணாமல்தான் போயிருப்பார்கள். அவ்வளவு வக்கிரமும் வன்முமம் அவருக்குள் குடி கொண்டிருக்கிறது.\nசிங்கள திரைப்பட இயக்குனர் துசரா பிரீசை அடிக்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் போகவில்லை. தோழர்.தா.பாண்டியனும் அதனை ஆதரிக்கவில்லை. ஆனால் ஷோபா சக்திக்குத் தோழர். தா. பாண்டியனை அடிக்க வேண்டும் போலத் தோன்றுகிறது. லண்டன் மேடையில் இப்படித்தான் இவர் ‘அறம்’ பேசுகிறார்.\nஈழவிடுதலைப் போராட்டம் துவங்கியபோது அனைத்து இயக்கங்களதும் எதிர்காலக் கனவு சோசலிசத் தமிழீழம்தான். விடுதலைப் புலிகளது கனவும் சோசலிசத் தமிழீழம்தான். அந்தக் கனவைத் தொடர்ந்தும் காவி வருவதற்கான நம்பிக்கையை இன்று ‘நிலவும்’ சோசலிச நாடுகளில் இருந்து எவரும் பெற முடியாது. இந்தியாவில் இருக்கிற தொழிற்சங்க உரிமைகள் கூட சீனாவில் இல்லை. கிராமப்புறத்துச் சிறுவர்கள் அதிக அளவில் படிப்பை நிறுத்திவிட்டு குழந்தைத் தொழிலாளர��களாக நகரப்புறத்துக்கு வருகிறார்கள். இந்திய ஜனநாயகத்தோடு சீனாவை ஒப்பீட்டளவில் கூட போற்றிப் பேச முடியாது. வியட்நாமிய ‘தேசிய’ சோசலிசம், முதலாளித்துவம்-சோசலிசம் என இரண்டின் நல்லவைகளையும் எடுத்துக் கொள்ளும் என்கிறார் ஜெனரல் நிகுயன் கியாப். இந்த நோக்கில் விடுதலைப் புலிகளின் எதிர்கால அரசு, அவர்கள் முன்பு சொன்ன டிட்டோவின் யுகோஸ்லாவிய மாதிரியிலிருந்து, சந்தைப் பொருளாதார சமூகமாக மாறியதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.\nவிடுதலைப் புலிகள் அமைப்பு வடிவம் ஸ்டாலினிய, போல்பாட்டிச, ஸதாம் ஹுசைன் வகையிலான அமைப்பு வடிவம்தான். சதாம் ஹுசைனைப் போற்றுகிற அ.மார்க்ஸ் வகையறாக்கள் பிரபாகரனைக் கடுமையாக விமர்சிப்பது முரண்நகை. தலிபான்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் இஸ்லாமின் அழிவுச் சிந்தனைகள் பற்றியோ, காஷ்மீரத்திலிருந்து இனச்சுத்திகரிப்புச் செய்து வெளியேற்றப்பட்ட பண்டிட்கள் பற்றியோ, ஈரானில் அரங்கேறும் பெண்கொலைகள் பற்றியோ, அல்லது தஸ்லிமா சுட்டுகிற மாதிரி பங்களாதேசில் இடிக்கப்பட்ட இந்துக் கோயில்களைச் சூறையாடிய இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றியோ அ.மார்க்ஸ் வாய்திறக்க மாட்டார். ஆனால், வெனிசுலாவின் சேவாசையும், சேகுவேராவையும், பகத்சிங்கையும் பற்றி மட்டும் திரு உருவைக் கலைத்துக் கட்டுடைத்துக் கொண்டேயிருக்கிற ‘தேர்ந்தேடுத்த ஞாபகமறதிப் பேராசிரியர்‘தான் அ.மார்க்ஸ்.\nகடந்த இரு தசாப்தங்களில் அ.மார்க்சின் எழுத்துகளை எடுத்துப் பார்த்தோமானால் அதில் கணிசமானவை கம்யூனிஸ்ட்டுகளையும் விடுதலை இயக்கங்களையும் இடதுசாரிகளையும் பற்றிய எதிர்மறை விமர்சனங்கள்தான். உலகெங்கிலும் தகவல்களைத் திரட்டி இவை பற்றி எழுதிக் குவித்திருக்கிறார். அடுத்தாக எந்த ஆக்கத்தன்மையுமற்று, அழிவை மட்டுமே முன்வைத்து உலகளாவிய அரசியலாகி வரும் அரசியல் இஸ்லாம் எனும் மனிதவிஷம் பற்றி, அதனது இடதுசாரி எதிர்ப்புத்தன்மை பற்றி அவர் மௌனம் காப்பார். வஹாபி இஸ்லாமியரை விடவும் அடிப்படைவாத இஸ்லாமியக் கோட்பாட்டாளர்களின் மௌனம் போன்றது இவ்விஷயத்தில் அ.மார்க்சின் மௌனம். இந்த மௌனமும் அவரது எழுத்துகளாகக் குவிந்திருக்கிறது. இந்த இரு வகையிலான எழுத்துகளோடு ஒப்பிட, உலகின் ஒடுக்குமுறை அமைப்புகள், அரசுகள் குறித்த அவரது எழுத்துகள் மிகவும�� சொற்பம். இந்த அளவில்தான் ஜெயமோகனுக்கும் அ.மார்க்சுக்குமான சந்திப்பு முனை தோன்றுகிறது.\nபேராசிரியர் அ.மார்க்ஸ் முன்வைக்கிற, மார்க்சியம் காலாவதியாகிவிட்டது அல்லது புரட்சிகரக் கட்சிக்குப் பதிலாக வானவில் கூட்டணி என, ஒடுக்குமுறைக்குள்ளான சக்திகளுக்குள் குறைந்தபட்சப் புரிதலின் அடிப்படையில் ஒற்றுமை என்பதற்கு மாற்றாக, அடையாள அரசியலை முன்வைத்து பன்முகத்துவம் என்பதனைப் பேசியபடி, அரசு ஒடுக்குமுறைக்கு எதிரான சக்திகளைப் பிளவுபடுத்தும் அவரது அரசியலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கிறதா ஈழப் பிரச்சினையில் அ.மார்க்ஸ், ஷோபா சக்தி, ஆதவன் தீட்சண்யா கூட்டு ஒரு மிகமோசமான சந்தர்ப்பவாத அரசியலின் துவக்கம்.\nஅ.மார்க்சின் பன்மைத்துவத்திற்கும் அடையாள அரசியலுக்கும் தமிழக தலித்தியக் கட்சிகளின் இன்றைய நிலை ஒரு சாட்சி. தத்தமது குறுகிய சாதிய அடையாளங்களை முன்வைத்து, பன்முகத்துவத்தை முன்வைத்துக் கூர்தீட்டியபடி, திசைக்கு ஒன்றாக நிற்கிற தலித்திய சக்திகளை பார்ப்பானியத்திற்கும், இந்திய அரசின் பார்ப்பனிய கருத்துருவ இயந்திரத்திற்கும் எதிராக நிறுத்த தனது பின்நவீனத்துவ அரசியல் சார்ந்து கத்தை கட்டிவிட்டு, பெருந்தேசிய ஒடுக்குமுறைக்கு உள்ளான ஈழத்தின் மக்களிடம் தனது அடையாள அரசியலை அ.மார்க்ஸ் பேசட்டும்.\nதலித்திய இயக்கங்கள் வேறாகவும் அதனது பூர்வீகத் தத்துவ ஆசான் வேறாகவும் பிரிந்து கிடப்பதுதான் தமிழக தலித்திய அரசியல் யதார்த்தம். இந்த இலட்சணத்தில் ஈழத்து தலித்திய அரசியலின் பிதாமகனாக அ.மார்க்ஸ் வேஷந்தரித்திருப்பது படு அபத்தநாடகம்.\nஇந்தியாவில் பிரித்தானிய ராணுவத்தின் கீழ் வாழ்ந்த இந்திய மக்கள், சிங்கள இனவாதிகளின் ராணுவத்தின் கீழான ஈழ மக்கள் எதிர்கொண்டிருக்கும் மனித அவலத்தைப் பெற்றிருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஈழத்தில் நடந்து கொண்டிருப்பது உள்நாட்டு யுத்தம். கொடிய ராணுவத்தை எதிர்த்து அங்கே போர்நிகழ்ந்து கொண்டிருந்தது.\nஅம்பேத்கர் காங்கிரசுக்கும் பிரித்தானிய அரசுக்கும் இடையில் நிலைப்பாடு எடுப்பதற்கான சூழல் இந்தியாவில் நிலவியது. இருவருடனும் உரையாடல் நிகழ்த்தக் கூடிய வாய்ப்புகளும் இருந்தது. மார்க்சியர்களுக்கும் தலித்தியர்களுடன் உரையாடல் மேற்கொள்ளக் கூடிய சூழல் நிலவியது.\nஇலங்கையில் தலித்திய உரையாடலை மேற்கொண்டிருக்கக் கூடிய சூழல், உள்நாட்டுப் போர் உக்கிரம் பெற்ற நிலைமையில் இல்லாது போனது. உயிர்வாழ்தலும் இடப்பெயர்வும் அங்கு அன்றாட வாழ்வுப் பிரச்சினையாக ஆனது.\nசாதியைத் தாங்கள் ஒழித்துவிட்டதாக விடுதலைப் புலிகள் எங்கும் பிரகடனம் செய்யவில்லை. சாதி ஒதுக்குதலைக் குற்றமாக்கியிருக்கிறோம், சாதிய ஒதுக்குதலைத் தடை செய்திருக்கிறோம் என்றுதான் அவர்கள் சொன்னார்கள். சாதிய ஒதுக்குதலுக்குத் தண்டனை அளிப்போம் என்றுதான் அவர்கள் சொன்னார்கள். குறிப்பிட்ட சாதியைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகத் தமது அமைப்பை அவர்கள் அடையாளப்படுத்த விரும்பவில்லை.\nஅவர்களது அமைப்பு சார்ந்த கருத்தியலை அவர்கள் ஸ்டாலினிடம் இருந்துதான் சுவீகரித்தார்கள். வர்க்கப் போராட்டத்தை முன்னிறுறுத்தி சகலவற்றையும் இரண்டாம் பட்சமாக ஆக்கிய சிந்தனையமைப்பின் தொடர்ச்சியாகத்தான் அவர்கள் வர்க்கத்திற்கு மாற்றாக தேசியத்தை அந்த இடத்திற்குக் கொண்டுவந்தார்கள். சாதி பாட்டாளிவர்க்க ஒற்றுமையைப் பிளந்துவிடும் என இந்திய மார்க்சியர்கள் விவாதித்து வந்திருக்கிறார்கள். அவ்வகையில் சாதியப் பிரச்சினைகளை அவர்கள் மௌனமாக்கி வந்திருக்கிறார்கள். அரசியல் ரீதியில் சாதிய ஒடுக்குமுறைக்கு கருத்தளவில் அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தே வந்திருக்கிறார்கள். இதற்காக எவரும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் சாதிய வெறியர்கள் என்றோ இந்துத்துவவாதிகள் என்றோ சொன்னதில்லை. விடுதலைப் புலிகளும் இவ்வாறு தேசியத்தை முன்னிறுத்தி, சாதியப் பிரச்சினையை இரண்டாம் இடத்திற்கு நகர்த்தியதால் அவர்களைச் சாதி வெறியர்கள் எனச் சொல்ல முடியாது.\nஅவர்களது அமைப்பில் அவர்கள் திட்டமிட்ட வகையில் கலப்புத்திருமணங்களை ஆதரித்து வந்திருக்கிறார்கள். திருமணச் சடங்குகளில் தாலியை நிராகரித்திருக்கிறார்கள். சாதிகடந்த வகையில் மாவீரர்களின் கல்லறைகளை அமைத்திருக்கிறார்கள். நடைமுறையில் தேசிய ஒற்றுமை கருதி சாதியப் பிரச்சினையில் மௌனம் காத்தினரே ஒழிய, அமைப்பில் சாதியையும் சாதி வெறியையும் அவர்கள் ஒரு போதும் கட்டிக் காக்கவில்லை. இஸ்லாமியர் தொடர்பாக அவர்கள் செய்த தவறுகளை அவர்கள் ஒரு போதும் நியாயப்படுத்தியதில்லை.\nமலையகத் தமிழர்களின் சா��ிய அடையாளம் ஒற்றைப்பட்டைத் தன்மையானது இல்லை. மலையகத் தமிழரிடையேயும் தமிழகம் போலவே சாதிய ஒதுக்கலும் ஒடுக்குமுறையும் உண்டு. அதனை அவர்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கும் காவிக் கொண்டுதான் போனார்கள். இலங்கைத் தேயிலைத் தோட்டங்களுக்குப் போனவர்கள் அனைவரும் தலித்துகளும் இல்லை. மலையகத் தமிழரின் பாலான எழுபதுகளுக்கு முன்னான யாழ்ப்பாண சமூகத்தவரின் சாதிய தடித்தனத்திற்கு விடுதலைப் புலிகளை பொறுப்பாக்க முடியாது.\nமலையகத் தமிழ் இளைஞர்கள் விடுதலைப் புலிகளாகப் போராடி மடிந்திருக்கிறார்கள். யாழ் மேட்டுக்குடி வெள்ளாளரின் செயல்களுக்கு விடுதலைப் புலிகளைக் குற்றம் சுமத்த முடியாது. மரபுரீதியான யாழ்ப்பாண சமூகம் வெள்ளாள மேட்டுக்குடி சமூகம்தான். சாதிய ஒதுக்குதல் சமூகம்தான். விடுதலைப் புலிகள் தமது ஆளுகையின் கீழ் இதனை மாற்றியமைத்தனர். தமிழ் சமூகத்தின் தலைமையைத் தாம் ஏற்றதன் வழி வெள்ளாளத் தலைமையை அவர்கள் அகற்றினார்கள். சாதிய ஒதுக்குதலைத் தமது சட்ட உருவாக்கலில் குற்றச் செயலாக ஆக்கினார்கள்.\nவிடுதலைப் புலிகளின் ஏகப்பிரதிநிதித்துவப் பார்வையே அவர்களது எல்லாத் தவறுகளுக்கும் காரணமாக அமைந்தது. சாதியப் பிரச்சினை குறித்த விவாதம் மட்டுப்படுத்தப்பட்டமையும் அவர்களது அந்த நிலைப்பாட்டின் கீழ்தான் வருகிறது. மாறாக பிரக்ஞைபூர்வமாக விடுதலைப் புலிகள் சாதி காப்பாளர்கள், சாதி வெறியர்கள், இந்துத்துவவாதிகள் என்பதில் எந்தவிதமான உண்மையும் இல்லை.\nதமிழகச் சூழலில் அ.மார்க்சும் அவரது புகலிடச் சீடர்களும் இரண்டு வார்த்தைகளை வரலாறு கடந்து, விமர்சனமற்ற வகைகளில் புனிதமாக்கி வைத்திருக்கிறார்கள். தலித்தியம் மற்றும் இஸ்லாம் என்பது அந்த இரண்டு புனித வார்த்தைகள்.\nதலித்தியப் பார்வையிலிருந்து பேசுவதாகவோ அல்லது இஸ்லாமிய நோக்கிலிருந்து நீங்கள் பேசுவதாகவோ காட்டிக் கொள்வீர்களானால் நீங்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட கடவுளர்கள். முரண்படுபவர்கள் சாதியவாதி என்றோ இந்துத்துவவாதி என்றோ முத்திரை குத்தப்படுவார்கள். அவர்களது உயிர்க்கூற்று ஆராய்ச்சியை இவர்கள் உடனடியாகத் துவங்கிவிடுவார்கள்.\nபிறப்பிலேயே தலித்தியரோ அல்லது இஸ்லாமியரோ அல்லாதவர்கள் இந்தத் தந்திரங்களில் கைதேர்ந்தவர்கள். இவர்கள் எதிரிகளை இப்படித்தான் கட்டமைக்கிறார்கள். தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் சாதியம் பற்றிப் பேசுகிற அ.மார்க்ஸோ அல்லது புகலிட நாடுகளில் தலித்தியம் பற்றிப் பேசுகிற ஷோபா சக்தியோ அல்லது சுசீந்திரனோ இவர்களில் எவருமோ தலித்தியரும் இல்லை, இஸ்லாமியரும் இல்லை.\nஈழ தலித்தியத்தை புலி எதிர்ப்பு வெள்ளாளர்கள் எப்போதோ தமது அரசியல் நலன்களுக்காகக் கடத்திவிட்டார்கள் என்று வளர்மதி (keetru.com) சொல்வதுதான் நிஜம்.\nபுகலிட தலித்தியர்கள் தமது விடுதலைப் புலிகள் எதிர்ப்புக்குத் தலித்திய முலாம் பூசினார்கள். அந்த முலாமைக் கொண்டு வந்து தமிழகத்திலுள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் ஒரு பிரிவினரது சமூக நடவடிக்கைகளோடு பொருத்தி அ.மார்க்ஸ் சரிபார்த்துச் சொல்ல, புலிகளின் மீது இந்துத்துவச் சாயத்தையும் அவர்கள் ஏற்றினார்கள். அந்தச் சாயத்தை இரத்தச் சிவப்பில் குழைத்து அழுத்தமாக ஆதவன் தீட்சண்யா புதுவிசையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அணிகளினிடையில் வீசினார்.\nவிடுதலைப் புலிகள் இயக்கம் வெள்ளாளத் தலைமையைக் (அது அவ்வாறாக இல்லை) கொண்டதால், அது தலித் விரோத இயக்கம் என்றால் தலித்தியரைத் தலைமையில் கொண்டிராத, பார்ப்பனியர்களைத் தலைமையில் அதிகம் கொண்டிருக்கிற ஆதவன் சார்ந்த மார்க்சிஸ்ட் இயக்கம்தான் இந்தியாவின் முதன்மையான தலித் விரோத இயக்கம், சாதி வெறி இயக்கம் என்பதனை அவர் ஒப்புக் கொள்ள வேண்டும். புலிகள் சாதி விரோதிகள் என்றால், ஆதவன் சார்ந்த மார்க்சிஸ்ட் இயக்கம்தான் சாதி ஒதுக்குதலின் பிரதான காவலர்கள் என்பதனை அவர் ஒப்புக் கொண்டே தீர வேண்டும். விடுதலைப் புலிகள் இந்துத்துவவாதிகள் என்றால் அவர் சார்ந்த இயக்கம்தான் இந்தியாவில் இந்துத்துவத்தின் மொத்த வடிவம் என்பதனையும் ஆதவன் ஒப்புக்கொள்ள வேண்டும்.\nஇவ்வளவு பெரிய அவப்பெயரை அவர் சார்ந்த மார்க்சிஸ்ட் இயக்கத்தின் மீது முத்திரை குத்துவதனை ஒத்ததுதான், விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் சாதிய இயக்கம் என முத்திரை குத்துவதற்கு முயன்ற ஆதவனின் செயல்பாடு.\nவிடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றம் பெற்ற எழுபதுகளோடு ஒப்பிட, அவர்களது தலைமை முற்றிலும் கொன்றொழிக்கப்பட்ட 2009 மே முடிய 35 ஆண்டுகளில் உலகம் தலைகீழாக மாறிவிட்டது. திசைதேடித் திரிந்த எல்லா விடுதலை இயக்கங்களும் போலத்தான் அவர��கள் உலகின் சகல மூலைகளிலும் முட்டிமோதினார்கள்.\nகடைசிவரையிலும் அமெரிக்காவை நம்பியிருந்து மரணமுறும் அவல நிவையில்தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்தார் எனும் செய்தி, தென் ஆசியாவும் இந்தியாவும், இந்தியாவுடன் அணுஒப்பந்தம் போட்ட அமெரிக்காவும் குறித்த அவரது அரசியல் தரிசனமின்மைக்கு ஒரு சான்று.\nமுன்னாள் மார்க்சியர்களான கிழக்கு திமோர் ஜனாதிபதி குசமா சனானாவும், குர்திஸ் விடுதலை இயக்கத்தின் அப்துல்லா ஒச்சலானும் தமது தேசங்களின் விடுதலைக்காக அமெரிக்காவையும் ஆஸ்திரேலியாவையும் ஐக்கிய நாட்டுப் படைகளையும் தான் நாடினார்கள். விடுதலைப் புலிகளும் அதைத்தான் நாடினார்கள். துரதிருஷ்டவசமாக குசாமாவுக்கு அருகில் அமெரிக்க நண்பனான ஆஸ்திரேலியா இருந்தது. ஆஸ்திரேலியா குசாமாவை ஆதரித்தது. கிழக்கு திமோர் தப்பித்தது. ஒச்சலானைப் பொறுத்து அமெரிக்காவின் நண்பனான துருக்கிக்கு ஒச்சலானை ஒழிக்க வேண்டும். ஒச்சலான் ஆயுள் சிறையில் இருக்கிறார்.\nபிரபாகரன் விடயத்தில் என்ன நடந்தது அமெரிக்காவின் நண்பனாக இந்தியா இருக்கிறது. இந்திய அரசின் அறிவிக்கப்பட்ட பகைவனாக பிரபாகரன் இருந்தார். அமெரிக்கா சாவகாசமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க பிரபாகரன் திட்டமிட்டபடி கொல்லப்பட்டார். இந்தக் குறைந்தபட்ச தரிசனமும்கூட இல்லாது பிரபாகரன் அமெரிக்காவுக்காகக் காத்திருந்திருக்கிறார். இதுதான் அவரது அரசியல் தரிசனம்.\nஇந்தப் புதிய உலக யதார்த்தங்களைக் கணக்கில் கொண்டுதான், எழுபதுகளையும் (10 ஆண்டுகள் : கெடுபிடிப் போர்க்காலம்) எண்பதுகளையும்-தொண்ணூறுகளையும் (20 ஆண்டுகள் : சோசலிச முகாம் வீழ்ச்சியின் காலம்) இருபத்தியோராம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகள் (9 ஆண்டுகள் : செப்டம்பர் 11 இன் பின்னான பயங்கரவாத உரையாடல் காலம்) என இப்படி மூன்று கட்டங்களாகத்தான், விடுதலைப் புலிகளிடம் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைப் புரிந்து கொள்ள முயலவேண்டும்.\nஅதை விட்டுவிட்டு புகலிட தலித்தியர்களின் சிறுபிள்ளைக் கோளாறுகளையெல்லாம் (infantile disorder) தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுவீகரித்திருப்பது, அதனது தத்துவார்த்த பலத்திலிருந்தல்ல, பலவீனத்திலிருந்தே வருவதாகும்.\nஈழத்தில் விடுதலைப் புலிகளும் சாதிய ஒழிப்பும் குறித்து இதுவரையிலுமான ஆய்வ��கள் அவதானங்களிலிருந்து நாம் அந்தச் சமூகம் குறித்தும், அதில் ஈடுபாடுள்ள புலிகள் ஆதரவாளர்களதும், புலி எதிர்ப்பாளர்களதும் கோருதல்கள் (claims) குறித்தும் நிர்ணயமான அல்லது திட்டவட்டமான முடிவுகளுக்கு வருதல் சாத்தியமில்லை.\nசாதி குறித்த புள்ளிவிவரங்கள், சாதிய முரண்பாடுகள் அல்லது எழுச்சிகள் அல்லது மோதல்கள் அல்லது ஒடுக்குமுறைகள் என நிகழ்வுகளின் மீதான தரவுகள் என்பது இத்தகைய முடிவுகளுக்கு வருவதற்கு மிகவும் அடிப்படையானதாகும்.\nகடந்த 35 ஆண்டுகளாக வடகிழக்கு மக்கள் அரசபடைகளின் கட்டுப்பாடு அல்லது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ்தான் வாழ்ந்து வருகிறார்கள். உள்நாட்டு யுத்தத்தினிடையிலும் இடப்பெயர்தலினிடையிலும் தான் வாழ்ந்து வருகிறார்கள். முதலில் நிகழ்வுகளும் தரவுகளும் புள்ளிவிவரங்களும் சம்பந்தப்பட்ட மக்களிடம் இருந்து திரட்டப்பட வேண்டும். இதுவன்றி அரசியல் ரீதியான வியாக்கியானங்களிலிருந்தோ அல்லது கருதுகோள்களிலிருந்தோ சாதி தொடர்பான உண்மைகளை நிர்ணயமாக வைக்க முடியாது.\nகடந்த 35 ஆண்டுகளில் சாதி குறித்த சுயாதீனமான ஆய்வுகள் எதுவும் இல்லை. புள்ளிவிவரங்களும் இல்லை. குறைந்தபட்சம் அத்தகைய நெறிகளுடன் எழுதப்பட்டுள்ள அடிப்படையான கட்டுரைகளும் கூட இல்லை. விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்களால் எழுதப்பட்டவை ஒன்று அரசியல் கருதுகோள்கள் அல்லது உணர்ச்சிவசமான எதிர்வு கூறல்கள் என்பதைத் தாண்டிவரவில்லை.\nஅதுபோலவே விடுதலைப்புலிகள் தமது ஆளுகையின் கீழான பிரதேசத்தில் தாம் பிரகடனப்படுத்திய சாதி ஒதுக்குதல் குறித்த தண்டனைகளும் தடைகளும் எவ்வாறு நிஜத்தில் செயல்பட்டன என்பதனை அவர்களது கோருதல்களில் இருந்து அல்லாமல், சுயாதீனமான கல்வித்துறை ஆய்வுகளிலிருந்தே நாம் பெறுதல் சாத்தியம்.\nசட்டங்களோ தடைகளோ போட்டு விடுவதால் சாதி ஒழிந்து விடாது. வன்கொடுமை ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு என நிறைய சட்டங்கள் இந்தியாவில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் பெரிய சாதனைகள் ஏதும் நிகழவில்லை என்பது நிதர்சனமாக இருக்கிறது. எனில் விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் சாதியற்ற சொர்க்கம் இருந்தது என்று கொள்ள வேண்டிய அவசியமேயில்லை\nசாதி ஒழிப்பு என்பது கருத்தியல் மட்டத்திலும் உளவியல் மட்டத்��ிலும் சட்டமுறையின் மட்டத்திலும் ஒரே சமயத்தில் நடத்த வேண்டிய போராட்டம். நிறவெறி ஒழிப்பு, அடிமை முறை ஒழிப்பு போன்றவற்றை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சட்டஆக்கலின் மூலம்தான் நடைமுறைப்படுத்த முடிந்தது.\nசோசலிச நாடுகளிலும் கட்சியின் அதிகாரம் என்பதனை விடவும் சட்டத்தின் ஆட்சியைத்தான் அதனது விமர்சகர்கள் கோருகிறார்கள். அம்பேத்கரும் பெரியாரும் சாதியை ஒழிப்பதில் சட்டமுறைகளின் முக்கியத்துவம் பற்றிப் பேசுவதையும் நாம் இங்கு கவனம் கொள்ள வேண்டும்.\nஇந்த வகையில்தான் அதனது நடைமுறைப் பண்புகளுக்கும் கோருதல்களுக்கும் அப்பால் விடுதலைப் புலிகளின் சட்ட ஆக்கலையும், தலித்திய ஆய்வுகளுக்கான இந்திய நிறுவனமும், சர்வதேசிய தலித்திய ஒருமைப்பாட்டு இணையமும் இணைந்து பதிப்பித்த குறைந்தபட்சமான சுயாதீன ஆய்வையும் கூட நாம் ஆக்கபூர்வமாகப் பார்க்க வேண்டியுள்ளது.\n* கட்டுரையின் தலைப்பு ‘ஹிமல் சவுத் ஆசியா : ஆகஸ்ட் 2002’ இதழில் வெளியான ரவிக்குமாரின் ஆங்கிலக் கட்டுரையில் இருந்து எழுத்தாளப்படுகிறது. ரவிக்குமாரின் கட்டுரை 2005 ஆம் ஆண்டு எழுதப்பட்டதென்றும், அது பிரசுரிக்கப்படாத அறிக்கை என்றும் தலித்திய ஆய்வுகளுக்கான நிறுவனம் 2009 ஆம் ஆண்டு வெளியிட்ட, இலங்கையில் சாதி தொடர்பான ஆய்வு நூலின் ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். விடுதலைப் புலிகள் அமைப்பில் சாதி குறித்துப் பேசிய ரவிக்குமாரின் இந்த முன்னோடிக் கட்டுரை, எனது அறிவுக்கெட்டிய வரையில், தமிழகத்திலோ அல்லது புகலிடத்திலோ அல்லது இலங்கையிலோ அசலாக எழுதப்பட்ட தமிழ் மொழி மூலத்தில் பிரசுரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஹிமல் இதழில் வெளியான, அழகரசனால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இக்கட்டுரை, சமகாலத்தில் இலங்கையிலிருந்து வெளியாகும் ‘தி ஐலன்ட்’ பத்திரிக்கையில் மறுபிரசுரம் செய்யப்பட்டது என்பதனை இங்கு ஒரு தகவலாகப் பதியவேண்டியது முக்கியம் எனவே நான் கருதுகிறேன்.\nஇதுவன்றி இக்கட்டுரையின் பூர்வாங்க வடிவத்தை என்னுடன் விவாதித்து திருத்தங்கள் சொல்லி கட்டுரையை மேலும் செழுமைப்படுத்திக் கொள்ள உதவிய 'தேசம்நெற்' ஆசிரியர் குழுவைச் சேர்ந்த நண்பர் தா.ஜெயபாலனுக்கு எனது அன்பும் நன்றியும் உரியது.\n2. Caste of the Tiger: Dalits among Sri Lankan Tamils by Ravi Kumar : Translated from Tamil by R Azhagarasan in Himal South Asia : August 2002 : reproduced in Island of Srilanka : 2002.ரவிக்குமாரின் கட்டுரை தற்போது தொழில்நுட்பக் காரணங்களால் ‘ஹிமல்’ இதழ் தொகுப்பில் கிடைப்பதில்லை எனினும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் நடத்தப்பெறும் ‘தமிழ்நேசன்’ (tamilnation.org) வலைப்பக்கத்தில் இக்கட்டுரை வாசகர்களுக்குக் கிடைக்கிறது.\n6. பின்னாளில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அறியாமல் களத்திலிருந்த தளபதிகளால் நேர்ந்த பிழை இது என விடுதலைப் புலிகளின் தரப்பில் சாட்டு சொல்லப்பட்டாலும், மத்தியத்துவப்படுத்தப்பட்ட புலிகளின் அமைப்பின் தலைவரான பிரபாகரனுக்குத் தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லையெனவும், விடுதலைப் புலிகளே முழுமையாக இதற்குப் பொறுப்பானவர்கள் எனவும் அவருடனான உரையாடலின் போது இளைய அப்துல்லா என்னிடம் தெரிவித்தார். குறிப்பிட்ட விவரங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டமைக்காக மறுபடியும் இளைய அப்துல்லாவுக்கு எனது நன்றி உரியது.\nஉங்கள் கருத்துக்களை படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி\nதமிழ்த் தேசியத்தின் மீதான அவதூறுகளும், போலித் தமிழ்த் தேசியர்களும் -- க.அருணபாரதி\nதமிழகத்தில் யார் தமிழர் என்பது குறித்து பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பெரியாரின் கருத்துகளையும், அவர் முன்வைத்த திராவிடக் கருத்தியலையும் கருத்து ரீதியாக எதிர்கொண்டு பதில் கூறாமல், அவரது பிறப்பை இனங்கண்டு, அவரை ‘கன்னடர்’ எனத் தூற்றுகின்றனர்.\nபெரியாரை மட்டுமின்றி, தமிழினத் துரோகிகளாக விளங்கும் கருணாநிதி, தங்கபாலு உள்ளிட்ட பலரையும் ‘தெலுங்கர்கள்’ எனத் தூற்றி, அவர்கள் செய்த துரோகங்கள் அனைத்தும் அவர்களது பிறப்பினால் மட்டுமே வருவது போலப் பேசுகின்றனர். ‘தமிழ்ச்’ சாதியில் பிறந்த ப.சிதம்பரம், பா.ம.க. இராமதாசு, தனியரசு, தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் தமிழராய்ப் பிறந்துவிட்ட காரணத்தினாலேயே என்ன செய்து கிழித்துவிட்டனர் என அவர்கள் யாரும் அலசி ஆராய முற்படுவதில்லை.\nஒருவரின் நடைமுறைச் செயல்பாடுகளில் உள்ள தமிழினத் துரோகச் செயல்களைப் பட்டியலிட்டு விமர்சிக்காமல், அவர் பிறந்த சாதி எது என ஆராய்ச்சி செய்து தூற்றுகின்ற ‘மனுதர்மப்’ போக்கு சிலரால் முன்வைக்கப்படுகிறது. மனுதர்மப் பார்வையுடன் பேசித் திரியும் இப்போக்காளர்களை, தமிழ்த்தேசியர்கள் என பொதுமைப்படுத்தி அடையாளப்படுத்துபவர்கள் உள்நோக்கம் கொ��்டவர்களாகவே இருக்க முடியும்.\nஏனெனில், ஆரியப் பார்ப்பனிய மனுதர்மத்தையும், சாதியையும், அதன் இன்றைய கருத்தியல் வடிவமான இந்தியத் தேசியத்தையும் தன் பிறப்பிலேயே மறுதலிப்பது தான் தமிழ்த் தேசியம் என்ற கருத்தியல் ஆகும். தமிழ்–தமிழினம் என பேசிக் கொண்டு திரிபவர்கள் எல்லோரும் தமிழ்த் தேசியர்கள் என பொதுமைப்படுத்தி அடையாளப்படுத்தத் தொடங்கினால், தமிழினத் துரோகி கருணாநிதியைக் கூட எளிதில் “தமிழ்த்தேசியர்” என அடையாளப்படுத்தி விடலாம்.\nஆக, வெறும் மொழிப்பற்றையும், இனப்பற்றையும், ஒரு விடுதலைக் கருத்தியலாகக் கருதுவது முற்றிலும் தவறானது. தமிழ்த் தேசியம் என்ற விடுதலைக் கருத்தியல் வெறும் மொழி - இனப் பற்று கொள்வதை மட்டும் கொண்டதல்ல. மாறாக, முழுமையான மொழி – இன விடுதலைக்குப் பாடுபட மக்களை அணிதிரட்ட முன்வைக்கப்படும் கருத்தியலே தமிழ்த் தேசியம் ஆகும்.\nதிராவிடக் கருத்தியலை கடுமையாக எதிர்க்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, பெரியாரின் சமூகப் பங்களிப்பை ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில், அவரது தவறான கருத்துகளை சுட்டிக் காட்டி திறனாய்வு செய்கின்றது. இந்தி எதிர்ப்பை மேற்கொண்ட பெரியார், தமிழகத்தில் தமிழை முதன்மைப்படுத்துவதை விட்டுவிட்டு ஆங்கிலத்தை முதன்மைப்படுத்தினார். பகுத்தறிவுவாதம் என்ற பெயரில், தமிழர்களின் மரபார்ந்த அறிவியலையும், அறத்தையும் கொச்சைப்படுத்தி மேற்கத்தியவாதத்தை முன்வைத்து செயல்பட்டார். இவ்வாறு பெரியாரின் செயல்பாடுகள் மீது திறனாய்வுகளை முன்வைக்கும் நாம், ஒருபோதும் பெரியாரைக் 'கன்னடர்' என பிறப்பு அடிப்படையில் ஆய்ந்து, இத்திறனாய்வுகளை முன்வைப்பதில்லை.\nவரலாற்றுப் போக்கி்ல் தமிழகத்தில், அயல் இனத்தாரின் படையெடுப்பால் பல்வேறு அயல் இனத்தவர்கள் குடியமர்த்தப்பட்டது உண்மையே. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இக்குடியேற்றத்தால், இங்கு வசிக்கத் தொடங்கிய அயல் இனத்தார் பல்வேறு சமூகங்களாக, தமிழ்ச் சமூகத்தில் தம்மை இணைத்துக் கொண்டனர்.\nதெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளை வீட்டு மொழியாகக் கொண்டும், தமிழைத் தம் வாழ்வியல் மொழியாகவும் ஏற்றுக் கொண்டவர்கள் இவர்கள். பல தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வரும் இவ்வகைச் சமூகத்தினர், தங்களது தாயகத்துடன் முற்றிலும் தொடர்பை இழந்து, த���ிழகத்தைத் தம் தாயகமாக ஏற்றுக் கொண்டவர்கள்.\nஅதேபோல், தம் வழிபாட்டு மொழியாக உருது, ஆங்கிலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், முகமதியர், கிறித்துவர்களை 'கவனத்துடன்' கையாள வேண்டுமென்கிறது நாம் தமிழர் கட்சியின் ஆவணம். இது இந்துத்துவத்திற்கு நெருக்கமானப் போக்காகும். ஈழ விடுதலையை வலியுறுத்துவது, இந்திய இறையாண்மையை ஏற்றுக் கொள்வது, முகமதியர்கள் மற்றும் கிறித்துவர்களை சந்தேகப் பட்டியலில் வைப்பது ஆகிய நாம் தமிழர் கட்சியின் மூன்று செயல்திட்டங்களை மட்டும் நாம் இணைத்துப் பார்த்தால், இம்மூன்றையும் தங்களது செயல்திட்டமாக ஏற்றுக் கொண்டு ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டுள்ள, இந்திய மற்றும் இந்துத்துவ வெறியர்களின் கூடாரமான இந்து மக்கள் கட்சிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் குறைவான வேறுபாடுகளையே நாம் காண முடியும்.\nநாம் முன்வைக்கும் தமிழ்த் தேசியம் என்ற கருத்தியல், எம்மதத்தவரையும் விலக்கி வைப்பதாகவோ, சந்தேகப் பட்டியலில் வைப்பதாகவோ இயங்கும் கருத்தியல் அல்ல. அனைத்து மதத்தவரையும் உள்ளடக்கிய தமிழ்த் தேசிய இனத்திற்கு விடுதலையைப் பெற்றுத் தரும் கருத்தியலே ஆகும்.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகத் தமிழகத்தில் எழுந்த பல போராட்டங்களிலும், இவ்வாறு போலித் தமிழ்த் தேசியர்களால் வேறுபடுத்திப் பார்க்கப்படும் சமூகத்தினர் தங்களது பங்களிப்பைச் செய்துள்ளனர். வீட்டில் தெலுங்கு பேசினாலும், தமிழைத் தம் வாழ்வியல் மொழியாக ஏற்றுக் கொண்ட ஒடுக்கப்பட்ட சமூகமான அருந்ததியர்களின் அமைப்பான ஆதித்தமிழர் பேரவையினர், ஈழ விடுதலையை முன்வைத்துப் போராடுகின்றனர். பல முசுலிம் மற்றும் கிறித்தவ மத அமைப்புகள் இலங்கையில் போர் நிறுத்தம் கோரி போராடியிருக்கின்றன. அதேபோல, தெலுங்கு நாயுடு, நாயக்கர் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் இன்றும் தமிழர் உரிமை பேசும் பல்வேறு அமைப்புகளில் உறுப்பு வகிக்கின்றனர்.\nஇச்சமூக மக்களின் பங்களிப்புகளை ஏற்றுக் கொண்டு, அவர்களை அரவணைத்து, தமிழ்த் தேச விடுதலை என்ற உயரிய இலட்சியத்தின்பால் அவர்களை அணிதிரட்ட வேண்டியதே உண்மையான தமிழ்த் தேசியர்களின் கடமை. ஆனால், அதைச் செய்யாமல் அச்சமூக மக்களையும், இயக்கங்களையும் அவர்களது பிறப்பு வழி சாதியைக் கண்டுபிடித்து, அதன் காரணமா���வே அவர்கள் மீது வெறுப்பைக் கக்குவது தமிழ்த் தேசிய விடுதலைக்கு எதிரானது.\nதம் வீட்டு மொழியாக அயல் மொழியைக் கொண்டிருந்தாலும், சமூக மொழியாக தாய்தமிழை ஏற்றுக் கொண்ட இச்சமூக மக்களை ஒட்டுமொத்தமாக ‘வடுகர்’ எனக் குறிப்பிட்டு, அவர்களை பார்ப்பனர்களுக்கு அடுத்த நிலையில் வைத்து எதிர்க்க வேண்டும் என்ற கருத்தை அறிஞர் குணா முதலில் முன்வைத்தார். தமிழ்ச் சமூகத்தின் வானியல் அறிவு குறித்த பல சீரிய ஆய்வுகளை முன்வைத்த, அறிஞர் குணாவின் இப்பார்வை தவறானது. ஒரு தேசிய இனத்தின் தாயகப்பகுதியில் பல நூற்றாண்டுகளாக தங்கி, அம்மக்களோடு பிணைந்த உளவியலையும், வாழ்வியலையும் பெற்ற மக்களை முழுவதுமாக வெளியேற்றுவது பாசிசமே ஆகும்.\nஇப்பாசிசக் கருத்தை ஏற்றுக் கொண்ட தமிழர் களம், நாம் தமிழர் கட்சி, பா.ம.க. உள்ளிட்ட அமைப்புகளும், “எழுகதிர்” அருகோபாலன் போன்ற சிலரும் தான் “தமிழ்த் தேசியம்“ என்ற பெயரில் இத்தவறான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். ஆரியத்தின் தென்னாட்டுக் கிளையான திராவிடத்தை மட்டுமே இவர்கள் குறிவைத்து சாடுகிறார்களே ஒழிய, தமிழர்களின் முதன்மையான எதிரியான ஆரியப் பார்ப்பனிய இந்தியத் தேசியத்தை விட்டுவிடுகிறார்கள்.\n‘தமிழனை தமிழனே ஆள வேண்டும்’ என்று கூறும் இவர்கள், தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவியில் தம்மை அமர வைக்கக் கோருகிறார்கள். இந்திய அரசுக்குத் தமிழினத்தைக் காட்டிக் கொடுக்கும் கங்காணிப் பதவியான தமிழக முதல்வர் பதவியில், ‘தமிழ்ச் சாதியில்’ பிறந்த இவர்களை அமர்த்தக் கோரும் பதவி அரசியலைத் தான் இவர்கள், ஏதோ இனவிடுதலை அரசியல் போல் முன்வைத்து படம் காட்டுகிறார்கள். இதற்குப் பதில், அப்பட்டமாக, “எங்களை முதல்வராக்குங்கள்” என தே.மு.தி.க., ம.தி.மு.க., போன்ற தேர்தல் கட்சிகளைப் போல் இவர்கள் பரப்புரை செய்யலாம். அதைவிடுத்து, தமிழர் - தமிழ்த் தேசியம் என பேசுவதெல்லாம் வெறும் ஓட்டுகளுக்காகவே ஆகும்.\nதமிழ்நாட்டு முதல்வர் பதவியில், “மானத்தமிழன்” அமர்ந்தாலும், மார்வாடி அமர்ந்தாலும் அதன் விளைவாக தமிழ் இனத்திற்கு ஏதும் கிடைக்கப் போவதில்லை. தமிழீழச் சொந்தங்களை அழித்தொழிக்கும் இலங்கைப் போரை நிறுத்த வேண்டுமென கொண்டு வரப்பட்ட தீர்மானம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தக் கோரும் தீர்மானம், இலங்��ை மீது பொருளியல் தடை கோரும் தீர்மானம் என ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டு இந்திய அரசின் குப்பைத் தொட்டிக்குள் விழுந்த தீர்மானங்களைப் போல, அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து வெறும் தீர்மானங்கள் மட்டுமே போடுவதைத்தான் தமிழக சட்டமன்றம் செய்ய முடியுமே தவிர, ஒருக்காலும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் அரசியல் விடுதலையைப் பெற்றுத் தர முடியாது.\nபெ.தி.க., ம.தி.மு.க., போன்ற அமைப்புகள் “திராவிடம்” என்ற தவறான சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டு செயல்பட்டாலும், நடைமுறையில் அவர்கள் தமிழீழ விடுதலைக்கும் தமிழக உரிமைகளுக்கும் செய்த பங்களிப்புகளையும் நாம் மதிக்க வேண்டும். அவர்களது தவறான கருத்தியலின் காரணமாக, அவர்களது உண்மையான ஈகங்கள் பெருமையிழப்பதை நாம் தோழமை உணர்வுடன் சுட்டிக்காட்ட வேண்டும். பெரியாரின் ‘திராவிட’ கருத்தியலை ஏற்றுக் கொள்ளும் இவ்வமைப்பினர், அவர் முன்வைத்த தனித்தமிழ்நாடு என்ற இலக்கை தங்களது வேலைத் திட்டமாக இன்னும் ஏன் அறிவித்துச் செயல்படவில்லை என்பதும் நமது கேள்வியாக இருக்க வேண்டும்.\nஇவ்வாறு, தமிழ் – தமிழினம் என முழங்கி செயல்படும் அமைப்புகள் மற்றும் உணர்வாளர்களின் தத்துவ அடித்தளத்தையும், நடைமுறை வேலைத் திட்டங்களையும் தான் நாம் விமர்சிக்க வேண்டுமே தவிர, அவர்களது பிறப்புவழிச் சாதியை ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துத் தூற்றுவது மனுதர்மப் போக்கே ஆகும். இதுவே, இப்போலித் தமிழ்த் தேசியர்களுக்கு பெரும் வேலையாகி விட்டது.\nசாதியை முன்வைத்து வெளியிடப்படும், இவ்வகை பதவி சுகம் தேடும் போலித் தமிழ்த் தேசியவாதிகளின் கருத்துகளை, உண்மையான “தமிழ்த் தேசியம்” எனக் கூறி, தமிழ்த் தேசிய எதிர்ப்பாளர்களும், இந்தியத் தேசிய வெறியர்களும் உள்நோக்கத்துடன் வெளியிட்டு அவதூறு செய்து மகிழ்கிறார்கள்.\nதிராவிடத்திற்கு மாற்றாக, தமிழ்த் தேசியக் கருத்தியலின் வலிமையை கருத்தியல் ரீதியாக எடுத்துரைக்க வேண்டுமே தவிர, தமிழ்ச் சமூகத்தின் இழிவான சாதியை வைத்து அதை நிறுவக் கூடாது.\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, 1956ஆம் ஆண்டு இந்திய அரசால், மொழிவழி மாநிலமாக தமிழகம் உருவாக்கப்பட்டதற்குப் பிறகு தமிழகத்திற்குள் குடியேறி, பொருளியல் – பண்பாட்டு ஆதிக்கங்கள் புரியும், தெலுங்கர்கள், மார்வாடி-குசராத்தி சேட்டுகள், மலைய��ளிகள் உள்ளிட்ட அனைத்து அயல் இனத்தாரையும் வெளியேற்ற வேண்டும் எனக் கோருகிறது. தற்போது, தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் குடியேறி வரும் வடவர்களையும், மலையாளிகளையும் வெளியேற்றக் கோருவதும் இந்த அடிப்படையில் தான்.\nதமிழீழத் தாயகப்பகுதிகளில் சிங்களவரைக் குடியேற்றி, தமிழ் மக்களை சிறுபான்மையாக்க முயலும் சிங்கள அரசின் இனவெறியைக் கண்டிக்கும் அதே அடிப்படையில் தான், த.தே.பொ.க., தமிழ்நாட்டுத் தமிழர்களை சிறுபான்மையாக்கும் விகிதத்தில் மிகை எண்ணிக்கையில் குடியேறும் வடவர்கள், மலையாளிகள் உள்ளிட்ட அயல் இனத்தாரை வெளியேற்றக் கோருகிறது. திராவிட இயக்கமான ம.தி.மு.க., போன்ற அரசியல் கட்சிகள் சிங்களக் குடியேற்றத்தைக் கண்டிக்கின்றனவே தவிர, தமிழகத்தில் மலையாளிகளையும், வடவர்களையும் வெளியேற்றக் கூடாது என்பதையும் நாம் விமர்சிக்கிறோம்.\nதமிழகத்தில் மிகை எண்ணிக்கையில் உள்ள அயல் இனத்தாரை வெளியேற்றுகின்ற அதே வேளையில், தமிழக எல்லையோரங்களில் உள்ள பிற தேசிய இன மக்கள் மொழிச் சிறுபான்மையினராகக் கருதப்பட்டு, அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் நாம் கூறுகிறோம்.\nஇது உலகெங்கும் இன்றைக்கும் உள்ள 'விசா நடைமுறையைப் போன்றதாகும். ஆனால், அறிஞர் குணா பாதையில், தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வந்து குடியேறி, தமிழ் மக்களாக வாழுகின்ற சமூகத்தினரை வெளியேற்றவது என்பது நடைமுறைச் சாத்தியம் இல்லாத பாசிசத் தன்மையுடன் முன்வைக்கப்படும் திட்டமாகும். ஒரு தேசிய இனத்தின் தாயகத்தில் முழுவதுமாக ஒரே இனம் தான் வாழ வேண்டும் என்ற இனத்தூய்மையாக்கல் கொள்கை ஒருக்காலும் சாத்தியம் ஆகாது.\nஏனெனில், ஒரு தேசிய இனத் தாயகத்தின் எல்லைப் பகுதிகளில், அண்டைத் தேசிய இன மக்கள் குடியேறுவதும், பிறநாட்டினர் சிறு அளவில் குடியேறுவதும் இன்றைய நடைமுறையில் தவிர்க்க இயலாது. ஆனால், ஒரு தேசிய இனத்தின் தாயகத்தில் அனுமதிக்கப்பட்ட அளவே, பிற தேசிய இன மக்கள் குடியேறலாமேத் தவிர, அத்தேசிய இன மக்களை விட அதிகளவிலான பிற தேசிய இன மக்கள் குடியேறக் கூடாது என கட்டுப்பாடு விதிப்பது பாசிசமாகாது. இந்த அளவுகோல் வேறுபாடுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nசிங்கள ஆதிக்கத்திலிருந்து முற்றிலுமாக விடுவித்துக் கொள்ள வேண்டுமென தமிழீழ மக்களைத் திரட்ட, தமி��ீழத் தமிழர்களால் வழங்கப்படுகின்ற கருத்தியலே, அவர்களால் ‘தமிழ்த் தேசியம்’ என முன்வைக்கப்படுகிறது. அதே போல், இந்திய ஏகாதிபத்தியத்தின் காலனியாக உள்ள தமிழ்நாடு தம்மை விடுவித்துக் கொண்டு தனித் தமிழ்த் தேசமாக மலர வேண்டும் என்பதே தமிழகத்தில் ‘தமிழ்த் தேசியம்’ ஆக இருக்க முடியும்.\nஆனால், இந்திய அரசியலமைப்பையும், இறையாண்மையையும் ஏற்றுக் கொண்டு நடைபெறும் தேர்தல்களில் பங்கேற்பதும், தமிழ் இனத்தை இந்திய அரசுக்குக் காட்டிக் கொடுக்கும் மசோதா மன்றமாகத் திகழும் தமிழக சட்டமன்றத்திற்குப் போட்டியிடுவதும் தான் ‘தமிழ்த் தேசியம்’ என நாம் தமிழர் கட்சி, தமிழர் களம், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் போன்ற அரசியல் கட்சியினர் பேசுகின்றனர்.\nதேர்தல் அரசியல் மூலம் பெறுவதற்கு தமிழ்த் தேசியம் என்ன இடஒதுக்கீடு போன்ற சீர்திருத்தக் கொள்கையா என்று கூட இவர்கள் சிந்திப்பதில்லை. ‘அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு’ எனப் பேசி தேர்தல்களில் பங்கேற்று மக்களை ஏய்த்த தி.மு.க.வின் வழித்தோன்றல்களாகவே இவர்கள் மக்களிடம் தென்படுவார்கள். ம.தி.மு.க., பா.ம.க., கொ.மு.க., விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், நாம் தமிழர் கட்சி, தமிழர் களம் என எத்துணை அமைப்புகள் வந்தாலும் இதற்கு விதிவிலக்கல்ல.\nதேர்தல்களில் வெற்றி பெற்று பதவிகள் பெறலாம், தமிழ்ச் சமூகத்திற்கு சில கூடுதல் உரிமைகளைக் கூடப் பெற்றுத் தரலாம் என்றாலும், ஒருபோதும் தமிழ்த் தேசிய விடுதலையைப் பெற்றுத் தர முடியாது. ஏனெனில், தமிழ்த் தேசியம் என்பது நாம் கேட்டுப் பெற வேண்டிய சலுகையல்ல; அது ஒர் தேசிய இனத்தின் விடுதலை இலக்கு. அதனை மக்கள் எழுச்சிப் போராட்டங்களே பெற்றுத் தரும், அதில் தேர்தல் கட்சிகளுக்கு இடமில்லை.\n(கட்டுரையாளர் க.அருணபாரதி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு உறுப்பினர்)\nதமிழ்த் தேசியம் X இந்தியத் தேசியம் - முரண்பாடுகளும், நம்முன் உள்ள தெரிவுகளும்\nதாய்ப் பிரிவு: சமூகம் - இலக்கியம்\nவெளியிடப்பட்டது: 10 ஆகஸ்ட் 2012\nதமிழர் ஒரு தெளிவான தேசிய இனம் என்பதும், இந்தியர் என்பது ஒரு பரந்துபட்ட தேச அடையாளம் மட்டும்தான் என்பதும் நாம் அறிந்ததே. விடுதலைக்கு முன்னர் விநாயக் தாமோதர் சவர்கர் போன்��� இந்துத்துவவாதிகள்\n“ஒரு தேவன், ஒரு தேசம், ஒரு பாசை;\nஒரு சாதி, ஒரு சீவன், ஓர் ஆசை”\nஎனும் முழக்கத்தோடு புதிய இந்து/இந்தியத் தேசியம் படைக்க முற்பட்டார்கள். இந்தியரெல்லாம் இந்தி மொழி பேசுகின்ற, இந்து மதத்தை நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ பின்பற்றுகின்ற இந்துஸ்தானியர்கள் எனக் கொண்டு “இந்தி-இந்து-இந்துஸ்தான்” எனும் கோஷத்தை இந்து/இந்தியத் தேசியம் முன்வைத்தது. இந்தத் திட்டம் எங்கேயும் போய் கரை சேரவில்லை என்பதை நாமறிவோம்.\nஆனால் அதே நேரம், இந்தியன் எனும் பரந்துபட்ட அடையாளத்தை இந்தியாவிலுள்ள பெரும்பாலான தேசிய இனங்கள் ஏற்றுக்கொள்கின்றன, அல்லது குறைந்தபட்சம் பெரிதாக எதிர்க்கவில்லை. காஷ்மீர் முஸ்லீம்களும், வடகிழக்கு மாநிலங்களிலுள்ள ஒரு சில தேசிய இனங்களும் எதிர்த்தாலும் அவர்களால் பெரிதாக வெற்றியடைய முடியவில்லை. தமிழர்களும் இந்த தேச அடையாளத்தை முழுமூச்சாக எதிர்க்கவில்லை என்றாலும், இந்திய தேசிய நீரோட்டத்தால் தலைகுப்புற அடித்துச் செல்லப்படுவதை எதிர்த்து நின்றோம், நிற்கிறோம். திராவிட தேசியத்தின் பங்களிப்பு இதில் கணிசமாக உண்டு என்றாலும் 1962-ம் ஆண்டு சீனப் போருக்குப் பிறகு தி.மு.க. தனது பிரிவினைவாத நிலைப்பாட்டைக் கைவிட்டது. கருணாநிதியின் தி.மு.க. “நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சியைத் தருக” என்று தேசிய நீரோட்டத்தின் நடுவே குதித்து, நீந்தித் திளைத்தது. எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. “அகில இந்திய” எனும் முன்ஒட்டை தன் பெயரோடு இணைத்துக் கொண்டு தனது இந்தியத் தேசிய விசுவாசத்தை நிரூபித்தது. எனினும் வலுவான இந்தி எதிர்ப்புப் போக்கும், சன்னமான இந்தி(ய) ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வுகளும் தமிழ் சமுதாயத்தில் இன்றும் இழையோடிக் கொண்டுதானிருக்கின்றன.\nஇந்தியத் தேசியம் மற்றும் தமிழ்த் தேசியம் ஆகியவற்றின் ஊடாடுதலைப் பொருத்தவரை, தமிழர்களாகிய நம் முன்னால் மூன்று தெரிவுகள் இருக்கின்றன என்று நான் நினைக்கிறேன். ஒன்று, இப்போது இருப்பது போலவே காலத்தை ஓட்டுவது. இந்தித் திணிப்பு, நதிநீர் பங்கீடு, கட்சத் தீவு, மூன்று தமிழர் தூக்கு, மீனவர் படுகொலை, கூடங்குளம்-கல்பாக்கம் அணுஉலைகள், தமிழக வளம் அழிப்பு, தமிழர் நலம் ஒழிப்பு என நாம் முறையிட்டுக் கொண்டே இருப்போம்; தில்லி தான் நினைத்ததை செய்துகொண்டேயிருக்கும். நாம��� கையைப் பிசைந்துகொண்டு கருவிக் கொண்டேயிருப்போம்; தில்லி நம்மை சந்தேகக் கண்ணோடு பார்த்துக்கொண்டே சங்கடங்களுக்கு உள்ளாக்கிக் கொண்டேயிருக்கும். தமிழ்க் கடலுக்கு அப்பால் நமது தொப்புள்கொடி உறவுகள் கொல்லப்படும் போது கூட, தில்லி சிவசங்கர மேனன்களையும், நாராயணன்களையும் தான் அனுப்புமே தவிர, நம்மவரைப் பங்கேற்க அனுமதிக்காது. தனது அண்மைக் கட்டுரை ஒன்றில், புகழேந்தி தங்கராஜ் அவர்கள் கேட்கிறார்:\nஒன்றரை லட்சம் தமிழ்ச் சொந்தங்கள் கொல்லப்பட்டதற்கு எங்கள் காந்தி தேசமான இந்தியா காரணமாய் இருந்திருக்கிறதே - என்று இங்கேயிருக்கிற நாம் கோபப்படுகிறோம். தமிழினப் படுகொலையைத் தடுத்துநிறுத்தத் தவறிய தலைவர்களைக் கண்டிக்கிறோம். இந்த உண்மை தெரிந்தும், ஒன்றுமே தெரியாதவர்களைப் போல், புலிகளைத் தோற்கடித்ததற்காகத்தான் நீங்கள் கோபப்படுகிறீர்கள் - என்று ஆட்சியிலிருப்பவர்கள் போக்குக் காட்டினால், ஒன்றரை லட்சம் உயிர்களை மதிக்காத கிராதகர்களின் பிடியில்தான் இந்தியா இன்னும் இருக்கிறதா . என்கிற வேதனையையும் வெறுப்பையும் தவிர தமிழினத்துக்கு வேறெது மிஞ்சும் எங்களிடையே இப்படியெல்லாம் விரோதத்தை விதைப்பவர்களால், ஒருமைப்பாட்டை எப்படி அறுவடை செய்ய முடியும் எங்களிடையே இப்படியெல்லாம் விரோதத்தை விதைப்பவர்களால், ஒருமைப்பாட்டை எப்படி அறுவடை செய்ய முடியும்\nநாம் நடத்தப்படும் விதம் பற்றி நமக்குள் மனக்குமுறல் இருந்தாலும், நமது பலத்தை அதிகரிக்கவோ, நமது நிலையை உறுதியாக்கிக் கொள்ளவோ நாம் எதுவும் செய்யவில்லை. நம்மவரை மதிக்கவோ, விரும்பவோ எந்த முயற்சிகளையும் நாம் இன்னும் எடுக்கவில்லை. தமிழர் என்று ஒப்புக்குச் சொல்லிக்கொண்டாலும், உள்ளுக்குள் சாதி, மதம் பார்த்து வேற்றுமையைக் கண்போலக் காத்து வருகிறோம். “இரண்டு டம்ளர்” வைத்துக்கொண்டு “நான் இதில் குடிக்கிறேன், அவன் அதில் குடிக்கட்டும்” என்று தண்ணீர் குடிப்பதில்கூட சாதி பார்க்கிறோம். குறிப்பிட்ட சாதியினர் எங்கள் அருகே இருந்தால், காட்டில் போய் வாழ்ந்தாலும் வாழ்வோமே தவிர, அவர்களோடு வாழமாட்டோம் என்று குழந்தைத்தனமாக நடந்து கொள்கிறோம். நமது தாழ் நிலைக்கு நாம் பொறுப்பேற்காமல், இந்தி பேசுபவனையும், இந்துத்துவாகாரனையும், மலையாளியையும் காட்டியே காலம் தள்ளுக��றோம்.\nபெரும்பான்மையான நம் அரசியல் தலைவர்கள், சமூக இயக்கத் தலைவர்கள் தமிழ் சமூகத்தின் எந்தப் பிரச்சினையிலும் ஒன்றுபட்டுப் போராட முன்வர மாட்டார்கள். தமிழக முதல்வரும், எதிர்கட்சித் தலைவரும் ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்த்து வெறுமனே ஒரு வணக்கம்கூட சொல்லிக்கொள்ள மாட்டார்கள் நம் இன்பத் தமிழ் நாட்டிலே. மக்கள் பிரச்சினைகளைவிட தங்கள் அகங்காரம்தான் அதிமுக்கியம் வாய்ந்தது என்று நடந்து கொள்வார்கள் அவர்கள் எல்லாம். நாமும்கூட திராவிடத் தேசியம், தமிழ்த் தேசியம் என்று அர்த்தமின்றி, அவசியமின்றி சண்டையிட்டுக் கொள்வோம். கேரளாவைப் பாருங்கள்; முக்கியமான பிரச்சினைகளில் எல்லாம் அங்குள்ள கட்சிகள், தலைவர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். காங்கிரஸ்காரர்களும், கம்யூனிஸ்டுகளும், காவிகளும் ஒரே அணியில் ஒன்று திரள்வார்கள். தமிழகத்திலோ காவிரி நதிநீர்ப் பிரச்சினை என்றால் காவிரிப் படுகை மக்கள் போராடட்டும்; பாலாறுப் பிரச்சினை என்றால், வட தமிழக மக்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்ற நிலையில்தான் நாம் இருக்கிறோம். நாம் நம்மை இன்னும் தமிழர்களாய் பார்க்கத் துவங்கவில்லை. தமிழகம் தழுவிய நோக்கு, பார்வை நமக்கு இன்னும் வரவில்லை.\nஅதே போல இந்தியத் தேசத்தின் அதிகாரக்குவிப்புக் கட்டமைப்பை எதிர்க்கும் நாம், மாநில அளவில் அதே மையப்படுத்தல் போக்கையும், சிறுபான்மை மறுப்புப்போக்கையுமே கடைபிடிக்கிறோம். “எங்களுக்கு அதிக உரிமை தா” என்று தில்லியிடம் கோரும் நாம், மாநில அரசின் கீழ் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு எக்காரணம் கொண்டும் எந்த உரிமையும் கொடுக்க முன்வரமாட்டோம். எங்களுக்குத் தன்னாட்சி வேண்டும் என்று கோரும்போது, எங்கள் கீழே இருக்கிறவர்களுக்கு எந்த தன்னாட்சியும் கொடுக்க மாட்டோம் என்பதுதான் நமது முரண்பாடான நிலை. வீட்டிலே மனைவிக்கும், குழந்தைகளுக்கும் உரிமைகள் கொடுக்க மாட்டோம். ஊரிலே பெண்களுக்கு, இளைஞர்களுக்கு எந்த அங்கீகாரமோ அல்லது அதிகாரமோ கொடுக்க மாட்டோம். ஆனால் இந்திக்காரனை மட்டும் எப்போதும், எதற்கும் திட்டுவோம். இப்படிப்பட்ட முரண்பாடுகளோடு, பொறுப்பற்றத் தன்மையுடன், மற்றவர்களைப் பழித்து, தன்னை அழித்துக்கொண்டு வாழ்ந்து முடிப்பது நம் முன்னிருக்கும் ஒரு தெரிவு. “அடிக்கிற வழி���ில் போகவில்லை என்றால், போகிற வழியில் அடிப்போம்” என்கிற இந்த நிலை முற்றிலும் புறந்தள்ளப் படவேண்டியது.\nஇரண்டாவது தெரிவு இந்தியாவோடு ஒட்டோ, உறவோ வேண்டாம், எங்களுக்கு தனிநாடு –தமிழ்நாடு- கொடு எனக்கேட்பது. எடுத்துக்காட்டாக, பாவலரேறு பெருஞ்சித்திரனார் கடைசிவரை இந்த நிலையில் மிக உறுதியாக இருந்தார். “தமிழக விடுதலைதான் நம் முழு மூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி என்று தமிழர்கள் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்” எனும் முழக்கம் அவர் நடத்திய தென்மொழி மாத இதழின் முன் பக்கத்தில் ஓங்கி ஒலித்தது. தன்னுடைய தனிநாடு நிலையை ஆணித்தரமாக அவர் எடுத்துவைத்தார்:\n\"இந்தியன் இந்து என்ற அடையாளம் இருக்கும் வரை தமிழர்களும் இந்தியனாகவும் இந்துவாகவும் இருக்கவேண்டும். தமிழினமும் தமிழ் மொழியும் இந்தியன் இந்து என்ற வஞ்சகத்திலிருந்தும் மேலாளுமையினின்றும் தமிழன் மீளவே முடியாது. அத்தகைய இந்தியன் இந்து என்ற அடையாளத்திலிருந்தும் பிடிப்புகளிலிருந்தும் தமிழன் மீளாதவரை, தமிழ் மொழி தூய்மையுறாது, தமிழினம் தலைதூக்காது, தமிழர் நாடு அடையவே அடைய முடியாது. ஆகவே நம் தமிழர்கள் இந்து மதத்திலிருந்தும் இந்தியன் என்ற அடையாளத்திலிருந்தும் விலகவேண்டும்.\"\nபாவலரேறு பெருஞ்சித்திரனார் போன்றே தமிழ் மக்களின் அன்பையும் மதிப்பையும் பெற்றிருந்த மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் கூறுகிறார்:\nவாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்\nவளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்\nதாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்\nசூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்;\nபோழ்ந்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே\nபுதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெல்லா மதுவே\nஈழப் பிரச்சினையில் இந்தியா கடைபிடிக்கும் இரண்டுங்கெட்டான் நிலைப் பற்றி பேசும் புகழேந்தி தங்கராஜ் தெளிவாக வாதிடுகிறார்:\n\"விடுதலைப் புலிகளுக்குத் தோல்வி - தமிழ் ஈழத்தால் இந்தியாவுக்கு ஆபத்து என்றெல்லாம் புருடா விடுவதன் மூலம் சிங்கள மிருகங்களைக் காப்பாற்ற தொடர்ந்து முயல்வதாக இருந்தால், வெளிப்படையாக அதை அறிவித்துவிடுங்கள். உங்களுடனான உறவை ஒட்டுமொத்தமாகத் துண்டிப்பதென்று நாங்களும் முடிவெடுத்து விடுகிறோம். சட்டத்தையும் நியாயத்தையும் வளைப்பதென்று நீங்கள் முடிவெடுக்கலாம்... அந்த இரண்டையும் நிமிர்த்த வேண்டுமென்று நாங்கள் முடிவெடுக்கக் கூடாதா தடை.. எச்சரிக்கை... என்றெல்லாம் சீன் போடாமல், எது சௌகரியம் என்பதை உடனடியாகத் தீர்மானியுங்கள்.\"\nதனிப்பட்ட அறிஞர்கள், செயல்வீரர்கள் போல, பல தமிழ் அமைப்புக்களும், இயக்கங்களும் தனிநாடு கோரிக்கையை முன்வைக்கின்றன. முன்னாள் நக்சலைட் அமைப்பினரான புலவர் கலியபெருமாள், தமிழரசன், அன்பழகன் (எ) சுந்தரம் போன்றோர் 1980களில் ‘தமிழ் நாடு விடுதலைப் படை’ எனும் ஒரு வன்முறை இயக்கத்தைக் கட்டமைத்து தனிநாடு பெற முயன்றனர். பின்னர் 2002-ம் ஆண்டு அந்த அமைப்பு தடை செய்யப்பட்டபோது, பலர் ‘தமிழர் விடுதலை இயக்கம்’ என்ற அமைப்பின்கீழ் பணியாற்றினர். வன்முறையிலோ, பயங்கரவாதத்திலோ நம்பிக்கையற்ற பல சனநாயக அமைப்புகளும் கூட தனிநாடு கோரிக்கையை முன்வைக்கின்றன. “இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு” அமைப்பதே தமது இலக்கு என தமிழ்த் தேச பொதுவுடைமைக் கட்சி வலியுறுத்துகிறது. தமிழர் களம் அமைப்பு, \"தமிழ் இனத்தின் விடுதலை என்பதை நோக்கும்போது பண்பாட்டுத் தளங்கள், இலக்கியம், மொழி, உள்ளம் உட்பட்ட பொருளியல் சமூகவியல் அரசியல் விடுதலையாகத்தான் நோக்க வேண்டும்” என வாதிடுகிறது.\nஆனால் விடுதலைக்குத் தன்னை அணியமாக்கிக் கொள்ளாத ஓர் இனத்தை சுபிட்சத்துக்கு அழைத்துச் செல்வது எப்படி ஒரு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு தேசிய இனம் தான் விரும்பினால் பிரிந்து போகவும், தனது அரசியல் சுயநிர்ணய உரிமையை தக்கவைத்துக் கொள்ளவும் முழு உரிமை கொண்டிருக்கிறது, கொண்டிருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், அந்த அமைப்புக்குப் பெயர் கூட்டமைப்பு அல்ல, கொத்தடிமைத்தனம். இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இம்மாதிரியான அடிமைத்தனத்துக்கு ஆட்படமுடியாது. கூட்டுக் குடும்பத்தில், கூடிவாழ்வதில் பல சிரமங்கள், தடைகள், இக்கட்டுகள் இருக்கின்றன என்பது உண்மை. இந்தக் கூட்டமைப்பில் பிரச்சினை என்றால், எப்படி மற்றவருக்கு துன்பம் தராமல், உண்மையில் சொல்லப்போனால், இன்பம் தந்து, தனது நலன்களையும் காத்துக் கொள்வது என்று சிந்திக்க வேண்டும், செயல்பட வேண்டும். அதற்கான கட்டமைப்புகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே தனிநாடு எனும் இரண்டாவது நிலை ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதுதான்.\nஇந்தியா என்பது வரலாற்றின் துவக்கம் முதலே இருந்து வருவது போலவும், அதைக் கேள்விக்குள்ளாக்குவது பெரும்பாவம் என்பது போலவும் சிந்திப்பது, பேசுவது வேடிக்கையானது. ஆனால் “தமிழ்த் தேசியம்--இந்திய தேசியம்” உறவு என்பது மிகவும் நுட்பமான, சிக்கலான ஒரு பிரச்சினை. இந்தப் பிரச்சினையின் ஆழ, அகலங்களைப் புரிந்து கொள்ளாமல் ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ எனக் கருத்துச் சொல்வதும், செயல்படுவதும் அபத்தமானது, ஆபத்தானது. ஒன்றுபட்ட இலங்கை வேண்டாமென்று சொல்வதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. நாம் ஈழத் தமிழர்கள் போலக் கொடுமைப் படுத்தப்படவில்லை, கொல்லப்படவில்லை என்பதை ஒத்துக்கொண்டாக வேண்டும். ஆனாலும் நாம் பிரித்தாளப்படுகிறோம், வேறுபடுத்திப் பார்க்கப்படுகிறோம் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. ஈழத் தமிழர் பிரச்சினையும் இப்படித்தான் ஆரம்பித்தது என்பதும் நமக்குத் தெரியும்.\nதனிமரம் தோப்பாகாது; தனிநபர் தீவாக இரார். தனிநாடு அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாகாது என்பதை அறிவோம். தனிநாடு வாங்கிவிட்டாலும், தமிழகத்தை அப்படியே வெட்டி எடுத்துக் கொண்டுபோய் ஆஸ்திரேலியா அருகே வைத்துவிட முடியாது. நமதருகே உள்ள மக்களோடு இணைந்து பணியாற்றியே தீர வேண்டும்.\nயதார்த்தம் பெரிதாக மாறிவிடப் போவதில்லை. இந்தியாவில் வெள்ளையன் போய் கொள்ளையன் வந்தது போல, தனிநாடானத் தமிழ்நாட்டில் இந்திக்காரன் போய் ஓர் ஈட்டிக்காரன் வந்தால் என்ன செய்வது இந்தியாவிடமிருந்து மதத்தின் பெயரால் பிரிந்த பாகிஸ்தானும், அவர்களிடமிருந்து மொழியின் பெயரால் பிரிந்த வங்காளதேசமும் இன்னும் தத்தளித்துக் கொண்டுதானிருக்கின்றன.\nஇந்த நிலையில் நமது நிலை என்னவாக இருக்க முடியும் ஏகாதிபத்தியம், அடக்குமுறை எந்த உருவத்தில் வந்தாலும் அதை எதிர்ப்பது, தட்டிக்கேட்பது எனும் நமது இலட்சியக் கொள்கையை உறுதியாக்கிக் கொள்வோம். ஒரு தொடர் கருத்துப் பரிமாற்றத்தில் சிரத்தையுடன் பங்கேற்போம். ஒரு தாய்-மகன் (தாய்நாடு-“நீரதன் புதல்வர்”) சொந்தம் போல பாசம்/கடப்பாடு என்ற அடிப்படையில் அல்லாமல், மைய-மாநில உறவை கணவன்-மனைவி உறவாக கடமை/உரிமை அடிப்படையில் பார்ப்பதுதான் பொருத்தமாக இருக்கும். மணமுறிவு எனும் ஆபத்து இருந்தாலும், அல்லது இருப்பதால், ஒருவரையொருவர் அன்புடனும், மரியாதையுடனும் நடத்துகிறோம்.\nஇந்தக் குழப்பமான, சிக்கலான நிலையில் உடனடியாக தனிநாடு கோருவது என்பது சற்று விவாதிக்கப்பட வேண்டிய விடயம். “எண்ணித் துணிக கருமம்” என்பதுதான் இப்போது நமது நிலையாக இருக்க வேண்டும், இருக்க முடியும் என்பது எனது எண்ணம். இந்தப் பிரச்சினை குறித்து உகந்த முடிவெடுக்க, வள்ளுவர் அற்புதமாக உதவுகிறார்:\nஅழிவதூம் ஆவதூம் ஆகி வழிபயக்கும்\nதனித் தமிழ்நாடு கோரிக்கை நிறைவேறும்போது அழிவது எவ்வளவு, ஆவது எவ்வளவு என்று கணக்கிடுவது போல “வழி பயக்கும் ஊதியம்” பற்றி நாம் ஆழமாக சிந்தித்தாக வேண்டும். காஷ்மீரத்து மக்கள் படும் துன்பங்களும், காலிஸ்தானிகள் மற்றும் அவர்கள் ஆதரவாளர்கள் பட்ட இன்னல்களும் நினைவுக்கு வருகின்றன. இந்தியத் தேசியம் அவ்வளவு எளிதில் நம்மைப் பிரிந்து போகவிடாது. அப்படியே நாம் பிரிந்து போக எத்தனித்தால் நம்மை அடக்கி ஒடுக்கவும், ஒழிக்கவும் தயங்காது. இந்த அடக்குமுறைக்கு அஞ்சி, வன்முறைக்கு பயந்து ஒதுங்கி வாழ்வோம் என்பதல்ல எனது வாதம். தனிநாடு அடையும் முயற்சி ஏராளமான மக்களைக் கொன்று குவிக்கும்போது, எண்ணிறந்த இன்னல்களை நம் மக்களுக்கு இழைக்கும்போது, சுபிட்சமான வாழ்வு எனும் முடிவும், கொன்றொழிக்கப்படும் வழிமுறையும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றனவே என்பதுதான் எனது ஆதங்கம். ஈழத்தில் நிலவுவது போன்ற ஓர் அச்சுறுத்தல், அத்துமீறல், அடக்குமுறை இங்கே நடக்காதபோது, மேற்குறிப்பிட்டத் துன்பங்களை, தியாகங்களை, சமரை, சாவை, சங்கடங்களை எப்படி நியாயப்படுத்த முடியும் எனவே மூன்றாவது தெரிவாக, எங்கள் வாழ்வை நாங்களே தீர்மானிக்கிறோம்; அதற்கு அனுமதிக்கப்படவில்லை என்றால், நாங்கள் விடை பெறுகிறோம் என உறுதி பூணலாம். இன்றையச் சூழலில் “தன்னாட்சி அல்லது தனியாட்சி” என்ற முழக்கத்தை வைத்து செயல்படலாம்.\nதெற்காசியாவில் அடிப்படை மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பதும், தற்போது நிலவுவது இடைக்கால, தற்காலிக ஏற்பாடுதான் என்பதும் வெள்ளிடைமலை. எடுத்துக்காட்டாக, வங்காளிகள், பஞ்சாபிகள், காஷ்மீரிகள், தமிழர்கள் வெவ்வேறு நாட்டு குடிமக்களாகப் பிரிந்திருக்கிறோம். எந்தத் தேசிய இனமும் அங்கீகரிக்கப் படவுமில்லை, அவர்கள் தங்கள் அரசியல் எதிர்கால���்தை நிர்ணயித்துக் கொள்ளும் சுயநிர்ணய உரிமை வழங்கப்படவுமில்லை. தெற்காசிய மக்களின் நிலைத்து நிற்றல் (survival), சுகவாழ்வு (wellbeing), அடையாளம் (identity), சுதந்திரம் (freedom) அனைத்தையும் செயற்கையான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் போன்ற கற்பனை தேசங்கள் கவனித்து வருகின்றன. ஒருவித நிலையற்றத் தன்மைதான் நிலவுகிறது.\nஇதற்கு மாற்று என்னவாக இருக்கும் என்பது பற்றி நாம் சிந்தித்து ஆகவேண்டும். சரியாக இருபது ஆண்டுகளுக்கு முன்னால், ஜப்பான் நாட்டின் கியோட்டோ நகரில் நடந்த ஒரு சர்வதேச மாநாட்டில் ஓர் இளைஞனுக்கே உரிய இலட்சிய தாகத்துடன் நான் முன்வைத்த கருத்து என் நினைவுக்கு வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளை தேசிய இனங்கள் அடிப்படையில் பிரிப்பது; பின்னர் அவற்றை ஒரு கூட்டமைப்பாக (federation) இணைப்பது என்பதுதான் அது. ஒவ்வொரு தேசிய இனமும் தன் நிலைத்து நிற்றல் (survival), சுகவாழ்வு (wellbeing), அடையாளம் (identity), சுதந்திரம் (freedom) அனைத்தையும் கவனித்துக் கொள்ளட்டும். எல்லோருமாகச் சேர்ந்து தெற்காசியப் பேரவை (confederation) ஒன்றை நிறுவி ஒட்டுமொத்த பாதுகாப்பை (defense), நிதி நிர்வாகத்தை (finance), நல்வாழ்வை மேலாண்மை செய்து கொள்ளலாம். இப்படிச் செய்து கொள்ளும்போது காஷ்மீரம், காலிஸ்தான், ஈழம் எனப் பல பிரச்சினைகள் தீர்க்கப்படும். குறைப் பிரசவங்களான இன்றையத் தேசங்கள் மாற்றியமைக்கப்பட்டு, நிறைகள் மிக்க நிம்மதி தருகின்ற குட்டிக் குடியரசுகள் பிறக்கும். ஆயுதப் போட்டி, படைபலப் போட்டி, இராணுவச் செலவு குறைக்கப்பட்டு, மக்களின் வளர்ச்சி, தன்னிறைவு முன்னிறுத்தப்படும். ஏழ்மையும், வறுமையும் மாறி ஏற்றமும், பெருமையும் பிறக்கும்.\nஅந்த உயரிய நிலை வரும் வரை என்ன செய்வது இந்தியத் தேசியம் என்று எதுவும் இல்லை, இந்தியத் தேசத்தைப் பற்றித்தான் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது தெளிவு. தமிழ்த் தேசியம், இந்தியத் தேசம் இரண்டும் மூச்சும், பேச்சும் போன்றவை எனக் கொள்வோம். மூச்சின்றி பேச்சில்லை; ஆனால் பேச்சில்லாமல் மூச்சு விட முடியும். மூச்சை நிறுத்திக் கொண்டு உயிர் வாழ முடியாது; ஆனால் பேச்சை நிறுத்திக் கொண்டு நிம்மதியாக இருக்கலாம். மூச்சு உயிரின் அங்கம், அடிப்படையானது; ஆனால் பேச்சு உயிர்வாழ்வின் பல அம்சங்களுள் ஒன்று. ஆழமாக மூச்சு விட்டால், அர்த்��முள்ள பேச்சு வரும்; மேலோட்டமாக மூச்சு விட்டால், நிலை தடுமாறி வீழ்ந்து விடுவோம்.\nதமிழர்களாகிய நம்மிடையே சில விடயங்களை நாம் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. நம்மிடையே நிலவும் ஒற்றுமையின்மை; சாதி, மத வேறுபாடுகள்; இயற்கை வளங்களைப் பேணாமை; நாம் எங்கேப் போகிறோம், நமக்கு என்ன வேண்டும் என்பவற்றை அறியாமை; அவற்றை அறிய முயற்சி செய்யாமை --- போன்றவை நமது உடனடி கவனத்தைப் பெறவேண்டும். நமக்குள்ளும், நம்மோடிருப்பவரோடும் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடுவோம். தெளிவாகச் சொல்வோம். இந்தியத் தேசம் எனும் கூட்டுக்குடும்ப வீட்டின் எங்கள் பகுதியை நாங்கள் சுத்தம் செய்து கொண்டிருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து உங்களோடிருந்து வாழ்கிறோமா, அல்லது இடையே குறுக்குச் சுவர் கட்டுகிறோமா என்பது உங்கள் கைகளில் இருக்கிறது. விட்டுக்கொடுத்து வாழ்வதா அல்லது கட்டுப்படுத்தி உறவை அழிப்பதா என்பதை முடிவு செய்யவேண்டியது நீங்கள். கேள்வி நாங்கள் பிரிவினை வேண்டுகிறோமா என்பதல்ல; நீங்கள் எங்களை நிம்மதியாக, கௌரவமாக, உரிமைகளுடன், மாண்புகளுடன் இங்கே வாழ அனுமதிக்கிறீர்களா என்பதுதான்.\n[1] புகழேந்தி தங்கராஜ், “தடையை நீட்டிப்பதாக அறிவிக்கும் பாரதமே.....எங்கள் இனத்தின் அடையாளம் விடுதலைப் புலிகள்தான்” தமிழக அரசியல். யூலை 23, 2012.\n[2] தமிழ்ச்சிட்டு, குரல்-8, இசை-12.\n[3] பெ. மணியரசன், “இந்தியத் தேசியம், திராவிடத் தேசியம் இரண்டையும் மறுக்கிறது தமிழ்த் தேசியம்,” கீற்று.காம், ஏப்ரல் 24, 2012.\nபெரியார் பேசிய தமிழ்த் தேசியம் – தோழர் தியாகு\nபெரியாரின் 136ஆம் பிறந்த நாளை முன்னிட்டு இளந்தமிழகம் இயக்கம் 2014 செப்டெம்பர் 20ஆம் நாள் சென்னை எழும்பூரில் ஒழுங்கு செய்த கருத்தரங்கக் கூட்டத்தில் “பெரியாரும் தமிழ்த் தேசியமும்” எனும் தலைப்பில் தோழர் தியாகு ஆற்றிய கருத்துரை\nதந்தை பெரியாரைப் பற்றியும் தமிழ்த் தேசியத்தைப் பற்றியும் பேசுவதற்கு முன்பு, நாம் நம்முடைய தலைவர்களை எவ்வாறு புரிந்து கொள்வது பெரியாரைப் போன்று நீண்ட பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரராய் இருந்தவரை, அவர் பல்வேறு முரண்பாடுகளின் ஊடாக வளர்ச்சி கண்டு ஒரு நிலைப்பாட்டை முன்வைத்ததை, எவ்வாறு புரிந்து கொள்வது பெரியாரைப் போன்று நீண்ட பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரராய் இருந்தவரை, அவர் பல்வேறு முரண்பாடுகள���ன் ஊடாக வளர்ச்சி கண்டு ஒரு நிலைப்பாட்டை முன்வைத்ததை, எவ்வாறு புரிந்து கொள்வது என வரையறை செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.\nபெரியாரைப் பற்றி அரசாங்கம் கூட நூல் வெளியிட்டுள்ளது. தந்தை பெரியாரின் அணுக்கத் தொண்டனாகத் திகழ்ந்து, உடனிருந்து வளர்ந்த மானமிகு ஆசிரியர் வீரமணி அவர்கள் இப்போது அடிக்கடி சொல்லக் கூடிய ஒரு வாசகம் பெரியாரை உலகமயமாக்க வேண்டும் என்பது. பெரியாரை உலகமயமாக்குவது என்று சொல்வதின் மூலமாக, பெரியாரின் சிந்தனையை, கருத்துகளை, குறிப்பாக அவரது கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு ஆகியவற்றை உலகு தழுவிய சிந்தனையாக மாற்றுவது, பெரியார் பெயரை உலகறியச் செய்வது என்ற முயற்சியாக அது நடந்து கொண்டுள்ளது.\nஇதற்கு நிகராக இன்னொரு பக்கம் ஒரு முயற்சி நடந்து கொண்டுள்ளது… அது திருவள்ளுவரை இந்திய மயமாக்குவது. இப்போது சில தமிழ் அமைப்புகளும், தமிழ் அறிஞர்களும் திருவள்ளுவரைப் பெருமைப்படுத்துகிறோம், திருக்குறளைப் பெருமைபடுத்துகிறோம் என்ற எண்ணத்தோடு, ‘திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக்க வேண்டும், திருவள்ளுவரை இந்தியாவின் தேசியப் புலவராக அறிவிக்க வேண்டும்’ என்று கோரி வருகின்றனர். இதையே ஒரு பாசக நாடாளுமன்ற உறுப்பினர் கூட கேட்டிருக்கிறார். இதற்காக அவரைப் பராட்டுகின்றவர்களும் இருக்கின்றார்கள்.\nஒரு நாட்டில் பிறந்து வளர்ந்து, தன்னாட்டு மக்களுக்கு, தன் இனத்துக்குப் பாடுபட்ட ஒருவரை நாடறியச் செய்வது, கண்டமறியச் செய்வது, உலகறியச் செய்வது என்பதிலே பிழை ஒன்றும் இல்லை. ஆனால் இதற்குப் பின்னால் வேறொரு பொருள் மறைந்திருப்பதால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒவ்வோர் அறிஞனையும், ஒவ்வொரு போராளியையும், ஒவ்வொரு தலைவனையும் அவன் வாழ்ந்து பணியாற்றிய களத்திலிருந்தும் காலத்திலிருந்தும் பிரித்தெடுத்து, வானில் உலவும் தேவர்களாக்கி விடுவது, அமரர்களாக்கி விடுவது எனும் முயற்சியாக இது அமைந்து விடக் கூடாது.\nதிருக்குறளை உலகப் பொதுமறை என்று சொல்கிற போதும், அது உலகிற்கே வழிகாட்டி என்று சொல்கிற போதும், திருக்குறளின் களமும் காலமும் மறைக்கப்படுகின்றன. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது உலகெங்கும் பொருந்துகின்ற உண்மைதான். ஆனால் வள்ளுவர் அந்தக் குறளை எழுதியது எந்த அமைப்புக���கு எதிராக, எந்த மெய்யியலுக்கும் கருத்தியலுக்கும் எதிராக என்பதோடு இணைத்துப் பார்க்காமல், இதை எல்லாக் காலத்துக்கும் பொதுவானதாக, எல்லா இடத்துக்கும் பொதுவானதாக மாற்றுவது குறளை வீரியமிழக்கச் செய்து விடும். அதனை நாம் இன்றைக்கு ஒரு போர்க் கருவியாகக் கையாள முடியாத நிலை ஏற்படும். கல்வி கற்கிற உரிமை அனைவருக்கும் இல்லை என்று ஆணையிடுகிற ஒரு சட்டத்திற்கு எதிராகத்தான்,\nஎண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்\nஎன்று எழுத வேண்டிய தேவை ஏற்பட்டது. அது உலகப் பொதுமறை என்பதற்காக அல்ல, வருணாசிரமத்தை, மனு தர்மத்தை எதிர்த்து எழுப்பிய போர்க் குரல் என்பதற்காகவே நமக்குப் பொருத்தப்பாடு உடையதாகிறது. இதிலிருந்து நீங்கள் அதைப் பிரித்து எடுத்து விட முடியாது. எவ்வளவு காலத்திற்கு இந்த ஏற்றத்தாழ்வு, கல்வியிலான இந்தச் சிறுபான்மையினர் முற்றுரிமை புதுப்புது வடிவங்களில் புதுப்புது சாயல்களில் தொடர்கிறதோ, அவ்வளவு காலத்திற்கும் இந்தக் குறள் நமக்குத் தேவை. அவ்வளவு காலத்திற்கும் அனைவருக்குமான கல்வியுரிமையை வலியுறுத்துகிற இலக்கியம் நமக்குத் தேவை.\nநாங்கள் சிறு அகவையில் ஊர்வலங்களில் முழக்கமிட்டுக் கொண்டு போயிருக்கின்றோம். பெரியாரியவாதிகளின் கூட்டங்களுக்குச் சென்ற போது – தென்னாட்டு இலெனின் பெரியார், இந்நாட்டு சாக்ரடீசு பெரியார் என்றெல்லாம் முழக்கமிட்டிருக்கின்றோம். இப்போது நம் இளந்தமிழகம் இயக்கம் சார்பில் பெரியாரின் பிறந்தநாளையொட்டி ஒரு சிறு சுவரொட்டி ஒட்டியிருக்கிறீர்கள். அது யுனெசுகோவினுடைய பெரியாரைப் பற்றிய ஒரு மதிப்புரை. அரசாங்கம் பெரியார் பற்றி வெளியிட்டிருக்கும் நூலிலும் இது இடம் பெற்றிருக்கிறது:\n‘புத்துலகத் தொலைநோக்காளர்; தென்கிழக்காசியாவின் சாக்ரடீசு;\nசமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை;\nஅறியாமை, மூடநம்பிக்கைளின் கடும் எதிரி.’\nஇதில் ஒன்றும் பிழையில்லை. ஆனால் இந்தப் பார்வை பெரியாரைத் தூல நோக்கில் அணுக மறுத்து, அவரை அவருடைய களம், காலத்திலிருந்து பிரித்தெடுத்துப் பொதுமைப்படுத்தி விடுகின்றது. நீங்கள் இதில் உள்ள குறையை அறிய வேண்டுமென்றால் இரண்டாவது வாசகத்தை எடுத்துக் கொள்ளலாம்.\n‘தென்கிழக்காசியாவின் சாக்ரடீசு’ – கிரேக்க சாக்ரடீசு பற்றி நமக்கு என்ன தெரியும் அவர் நாத்திகர், ம���ய்பொருள் காண்பதறிவு என்பதைக் கடைப்பிடித்தவர், பகுத்தறிவாளர், இளைஞர்களிடையே பகுத்தறிவுச் சிந்தனையைப் பரப்பியவர். அதற்காக உயிரை ஈகம் செய்வதற்கும் அணியமாய் இருந்தவர், ஈகம் செய்தவர்.\nஇப்படிப் பல கிரேக்க அறிஞர்கள் அவர் காலத்திலும், அவருக்குப் பிறகும் வந்தார்கள் – சாக்ரடீசு, பிளேட்டோ, அரிசுட்டாட்டில். இதில் பிளேட்டோ பெரிய அரசியல் அறிஞராகவும் இருந்தார், குடியரசு படைத்தார். அரிசுட்டாட்டில் பெரிய அறிவியல் அறிஞராகவும் இருந்தார்.\nஎப்படியிருந்தாலும் சரி, இந்த அறிஞர்கள் யாரும் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற கருத்தை முன்மொழிந்தவர்கள் இல்லை. இதுதான் முதன்மையான செய்தி. இவர்கள் எல்லோரும் அடிமையுடைமைச் சமூகத்தில் வாழ்ந்தவர்கள் மட்டுமல்ல, அந்த அடிமையுடைமைச் சமூகத்தை நியாயப்படுத்தியவர்கள். அதை எதிர்த்தவர்கள் அல்ல. பிளேட்டோவின் குடியரசு அனைத்து மக்களுக்குமான குடியரசு அல்ல, அடிமைகளின் குடியரசு அல்ல. அது மேட்டுக்குடிகளின் குடியரசு, அவர்களுக்கு மட்டும் வாக்குரிமையும் மக்களாட்சியும் வழங்கும் குடியரசு. ஒரு வாய்ப்பு வேண்டுமானால் அங்கு இருந்தது. அடிமைகள் அடிமைமுறையிலிருந்து சில கட்டுப்பாடுகள் அல்லது நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுபடலாம், அடிமையல்லாத மேட்டுக்குடிகள் சில காரணங்களால் அடிமைகளாக மாற்றப்படலாம். நமது சாதியத்திற்கும் அதற்கும் உள்ள வேறுபாடு இதுதான். இங்கே சாதியை மாற்றிக் கொள்ளவே முடியாது, அங்கே சமூகநிலை மாறலாம். இந்த அடிமைமுறையை நியாயப்படுத்திய அறிஞர்கள் அவர்கள்.\nமார்க்சியம் பற்றிய ‘இயங்கியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்’ நூலில், ஸ்டாலின் எழுதுகிறார் – அடிமை முறை என்பது, ஒரு மனிதனை இன்னொரு மனிதன் அடிமைப்படுத்துவது என்பது, அவனை ஒரு விலங்காக நடத்துவது, வேலை வாங்குவது, விலைக்கு விற்பது-வாங்குவது, அடிப்பது, உதைப்பது, சாகடிப்பது என்பதையெல்லாம் இன்றைக்கு நாம் சீர்தூக்கிப் பார்க்கும் போது அருவருப்பானதாகத் தோன்றலாம், கசப்பாக இருக்கலாம். ஆனால் மனிதச் சமூக வரலாற்றில் அடிமைச் சமூகம் என்பது ஒரு பெரிய முன்னோக்கியப் பாய்ச்சலைக் குறித்தது.\nஏனென்றால் ஆதிப் பொதுவுடைமைச் சமூகத்தில் ஏடும் எழுத்தும் கல்வியும் இலக்கியமும் கலைகளும் இல்லை. மொத��தத்தில் இல்லை. வானியல், கணிதவியல், மெய்யியல் போன்றவை தோன்றி வளர்வதற்கான புறச்சூழலை அடிமைச் சமூகம்தான் தோற்றுவித்தது. ஏனென்றால் அடிமைகள் கடும் உடலுழைப்பில் ஈடுபட்டதால், சமூகத்தில் ஒரு பிரிவினர் உடல் உழைப்பிலிருந்து விடுபட்டு, அறிவுசார்ந்த பணிகளில் ஈடுபடுகிற வாய்ப்பு கிடைத்தது.\nஅதனால்தான், வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே என்று முதலில் எழுதியதைத் திருத்தி, ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே என்று மார்க்சு-எங்கெல்சு எழுதினார்கள். எழுதப்பட்ட வரலாறு எப்போது தொடங்குகின்றது என்றால் அடிமைச் சமூகத்திலிருந்துதான் தொடங்குகின்றது. எழுதுவது, இலக்கியம் படைப்பது, கலைகள், அறிவியல் ஆய்வு எல்லாமே இப்படித்தான். இந்தியத் துணைக்கண்டத்தை எடுத்துக்கொண்டாலும், உலகின் எந்தப் பகுதியை எடுத்துப் பார்த்தாலும், கிரேக்கமானாலும், உரோமாபுரியானாலும், அடிமைச் சமூகம்தான் மெய்யியலின் தொடக்கம். அந்த மெய்யியல் சரியோ தவறோ, அதுதான் தொடக்கம். அந்த மெய்யியலர்கள், தாங்கள் மெய்யியலர்களாக விளங்குவதற்கு, அப்படித் தம் வாழ்க்கையை நடத்துவதற்கு என்ன தேவைப்பட்டது என்றால், அடிமைச் சமூகம் தேவைப்பட்டது. எனவேதான் அவர்கள் அதனை நியாயப்படுத்தினார்கள்.\nகிட்டத்தட்ட அவர்களோடு சமகாலத்தில் வாழ்ந்த போதிலும் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று மானிட சமத்துவத்தை வலியுறுத்திய ஒரே அறிஞர் இந்த உலகத்திலேயே திருவள்ளுவர் மட்டுந்தான்.\nஇந்த இடத்தில், திருவள்ளுவர் கடவுள் வாழ்த்து எழுதியவர் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் விருப்பம்போல் அவர் கருத்தை நாத்திகவாதம் என்று வாதிட்டுப் பார்க்கலாம், சைவர்கள் சைவம் என்று வாதிட்டுப் பார்க்கலாம், சமணர்கள் சமணம் என்று வாதிட்டுப் பார்க்கலாம் ஆனால் அதல்ல முதன்மையானது. வேறு எது முதன்மையானது என்றால், திருக்குறள் முழுவதிலும் இழையோடி நிற்கும் அறக் கோட்பாடு, சமூகநீதிக் கோட்பாடு, மனுதர்ம எதிர்ப்புக் கொள்கை – பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் கருத்து – இதுவே முதன்மையாகிறது.\nஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்\nஎன்றார் வள்ளுவப் பெருந்தகை. உண்மையில் இதன் தொடர்ச்சியாகத்தான், வடக்கே பௌத்தம், தெற்கே வள்ளுவம் ஆகியவற்றின் தொடர்ச்சியாகத்தான், இடையிலே வந்த வருணாசிரம, மனுதர்மக் கோட்பாடுகளுக்கு எதிராக மீண்டும் நம் காலத்தில் எழுந்த கலக எழுச்சியின் பேராளராகத்தான் நீங்கள் பெரியாரைப் பார்க்க வேண்டும். நீங்கள் பெரியாரை சாக்ரடீசு ஆக்குகிற பொழுது, இந்த சாரமான கூறு அடிபட்டுப் போய் விடும்.\nஇதேபோலத்தான், பெரியாரைப் பற்றிப் பாவேந்தர் பாடியதைத் தோழர் தமிழேந்தி சொன்னார். பெரியாரைப் பற்றி ஒரு நான்கு வரி எழுதி இவர்தான் பெரியார் என்றார் பாவேந்தர்:\nதொண்டு செய்து பழுத்த பழம்\nதூய தாடி மார்பில் விழும்\nமண்டைச் சுரப்பை உலகு தொழும்\nமனக் குகையில் சிறுத்தை எழும்\nஎல்லாம் மறுப்பிற்கிடமில்லாத செய்திகள். ஆனால் இந்த வரிகள் பெரியாரைத் தூலப்படுத்தவில்லை. இவை எந்தவொரு சிந்தனையாளனுக்கும் எந்தவொரு போராளிக்கும் பொருந்தும். தூய தாடி மார்பில் விழும் என்று சொல்லும்படியான தோற்றத்தில் நிறைய பேர் நம்மிடையே இருக்கிறார்கள். நானும் தமிழேந்தியும் மழிப்பதை நிறுத்தினால் விரைவில் தூய தாடி மார்பில் விழும். ஆனால் பெரியாரை இப்படி வருணிப்பதில் ஓர் அழகிருக்கிறது. ஏனென்றால் மக்களுக்குக் கொள்கைகளைக் குருதியும் சதையுமாகக் காட்டவேண்டியது கட்டாயம். அருவமாக இருந்தால் புரியாது.\nஉண்மையில் திருவள்ளுவர் எப்படியிருந்தார், யாருக்காவது தெரியுமா ஏதோவொரு கணிப்புதான், ஊகந்தான் ஆனால் திருக்குறளைப் பரப்ப ஒரு திருவள்ளுவர் உருவம் நமக்குத் தேவைப்படுகிறது அல்லவா\nமனக் குகையில் சிறுத்தை எழும் என்பது போர்க்குணம் வாய்ந்த ஒரு சிந்தனையாளனை நமக்குக் காட்டுகின்றது. ஆனால் அவரது வாழ்நாள் பணியின் சாரம் என்ன\nஒரு முறை ஒரு விவாதம் எழுந்தது. நான் பாலம் ஏட்டில் ‘கற்பூரச் சொற்கோ’ எனும் தலைப்பில் பாவேந்தரைப் பற்றி ஒரு தொடர்க் கட்டுரை எழுதிக் கொண்டிருந்தேன். முதலில் இப்பொருள் குறித்து ஆய்வுக் கோள்கள் எழுதினேன். அப்போது நான் மார்க்சியக் கட்சியில் இருந்ததால், எனக்கென்று சொல்லாமல் இதற்கொரு மறுப்பை செம்மலர் ஏட்டில் எழுதினார்கள்.\nபாவேந்தர் இந்திய தேசியத்தைத்தான் வலியுறுத்தினாராம் பாவேந்தர் காங்கிரசில் இருந்தார், கதர் சுமந்து விற்றார், இந்தியத் தேசியத்தைப் பற்றி இப்படியெல்லாம் பாடினார், பாரதியாருக்கு மாணவனாக இருந்தார் என்றெல்லாம் சொல்லிக் கடைசியாக இப்படி முடித்திருந்தார்கள்: இடையில் சிலகாலம் பிரிவினை மயக்கத்திற்கு ஆளாகியிருந்த போதிலும் எப்போதும் அவர் இந்தியப் பற்றுமிக்க கவிஞராகவே இருந்தார் பாவேந்தர் காங்கிரசில் இருந்தார், கதர் சுமந்து விற்றார், இந்தியத் தேசியத்தைப் பற்றி இப்படியெல்லாம் பாடினார், பாரதியாருக்கு மாணவனாக இருந்தார் என்றெல்லாம் சொல்லிக் கடைசியாக இப்படி முடித்திருந்தார்கள்: இடையில் சிலகாலம் பிரிவினை மயக்கத்திற்கு ஆளாகியிருந்த போதிலும் எப்போதும் அவர் இந்தியப் பற்றுமிக்க கவிஞராகவே இருந்தார் செம்மலரில் இப்படி எழுதியவர் தோழர் கே. முத்தையா.\nஇதற்கு நான் எழுதிய மறுப்பை செம்மலரில் வெளியிட மறுத்து விட்டதால் பாலத்தில் வெளியிடச் செய்தேன். அவர் தமிழ்த் தேசியத்தின் தலைக் கவிஞர் என்பதை, இடையில் சில காலம் வழுவிப் போயிருந்தாலும் இறுதி நோக்கில் அவர் தமிழ்த் தேசியப் பாவலரே என்பதை உரிய சான்றுகளோடு மெய்ப்பித்தேன். பாரதியின் தொடர்ச்சியாகப் பார்ப்பதால், பாரதி இந்தியத் தேசியக் கவிஞர், எனவே பாரதிதாசனும் இந்தியத் தேசிய கவிஞரே என்கிறார்கள். அப்படி இருக்க வேண்டிய தேவையில்லை. ஏனென்றால் பாரதியின் இந்திய தேசியத்திற்குள்ளேயே தமிழ்த் தேசியத்தின் வித்துக்கள் இருந்தன.\nஒவ்வொரு தேசிய இயக்கத்திற்கும் ஒரு சனநாயக உள்ளடக்கம் உண்டு என்று இலெனின் சொன்னார். சனநாயக உள்ளடக்கம் கொண்ட எந்தவோர் இயக்கமும் மக்களைச் சென்றடைவதற்கு மக்களின் மொழியில் மக்களின் பண்பாட்டோடு இணைந்து வந்தாக வேண்டும். அதனால்தான் வ.உ.சிதம்பரனார் ஆகட்டும், திரு.வி. கல்யாணசுந்தரனார் ஆகட்டும், பாரதியார் ஆகட்டும்… இவர்கள் ஒரு பக்கம் இந்தியத் தேசிய அரசியல் செய்து கொண்டிருந்தாலும், மறு பக்கம் தமிழ்த் தேசியத்திற்கான விதையைத் தூவிச் சென்றனர். ஆனால் அந்த விதையானது ஓட்டை உடைத்துக் கொண்டு முளைத்து வெளியே வந்து தமிழ்த் தேசிய விருட்சமாக வளர்ந்து நிற்கும் போதும், நீங்கள் பழையதைக் காட்டியே பேசிக் கொண்டிருந்தால் எப்படி இந்தக் குஞ்சு முட்டையிலிருந்து வந்தது, எனவே அது இன்னும் முட்டைதான் என்று சொல்ல முடியாது அல்லவா\nபெரியாரே கூட காந்தி மறைந்த போது உணர்ச்சி மேலிட்டு இந்த நாட்டை காந்தி தேசமென்று அழைக்கச் சொன்னவர்தான். காமராசரைப் பச்சைத் தமிழர் என்று ஆதரித்��வர்தான். பெரியாரின் அரசியல் நிலைப்பாடுகளில் எத்தனையோ முரண்பாடு காணலாம். எல்லாவற்றையும் மீறி, அவரை எப்படி நாம் புரிந்து கொள்வது நான் ஒரு முறை சுருக்கமாக நாலே வரியில் பெரியாரைப் பற்றி எழுதினேன். இப்படி ஒரு சுவரொட்டி கூட அச்சிட்டு ஒட்டினோம்: அவரைத் தூலப்படுத்தும் நோக்கில் நான் எழுதிய வரிகள்:\nஇந்த வரிகளைத்தான் பெரியார் பற்றிய என் பார்வையின் சாரமாக உங்கள்முன் படைக்கிறேன்.\nநீங்கள் அவரை சாக்ரடீசு என்று சொல்வதைக் காட்டிலும், மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று சொல்வதைக் காட்டிலும், நம்முடைய காலத்தின் தேவைக்கேற்ப, நம்முடைய போராட்டத்தில் அவரை ஒரு கருவியாக்குவது எப்படி என்றுதான் பார்க்க வேண்டும்.\nதிராவிட இயக்க வரலாறு பற்றிய கருத்தில் ஒரு சின்ன மாறுபாடு. நீதிக் கட்சியை அல்லது தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தை திராவிட இயக்கத்தின் தொடக்கமாகக் கருதுவதில் நான் மாறுபடுகிறேன். உண்மையில் 1925ஆம் ஆண்டில் பெரியார் ’குடியரசு’ ஏட்டைத் தொடங்கியதைத்தான் திராவிட இயக்கத்தின் தொடக்கமாகக் கருத வேண்டும். அப்படிக் கருதும் போதுதான் திராவிட இயக்கம் பெரியாரால் நிறுவப்பட்டது என்று நாம் சொல்ல முடியம்.\nதிராவிட இயக்கத்தை நிறுவியவர்கள் பெரியாருக்கு முந்தைய நீதிக் கட்சித் தலைவர்கள் அல்ல. அவர்களைப் பற்றி அறிஞர் அண்ணா 1946ஆம் ஆண்டில் தெட்டத் தெளிவாகச் சொல்கிறார். பெரியாரும் அம்பேத்கரும் தங்கள் அரசியல் நிலைப்பாடுகளில் பிரித்தானிய ஆட்சியாளர்களை ஆதரித்த தருணங்கள் உண்டு. ஆனால் அவர்கள் இதற்காக இராவ்பகதூர் பட்டமும் சர் பட்டமும் வாங்கிக்கொண்டவர்கள் அல்ல. ஆனால் அண்ணாவின் சொற்களில் இந்த நீதிக்கட்சித் தலைவர்கள் இராவ்பகதூர் சர் பட்டந்தாங்கிய சரிகைக் குல்லாய்க்காரர்கள், அரண்மணை அரசியல்வாதிகள் நீதிக்கட்சியினர் மக்களிடம் செல்வாக்கிழந்த போது, அடியோடு ஒதுக்கித் தள்ளப்பட்ட ஒரு நேரத்தில், புகழ்மிக்க தலைவராக வேறு காரணங்களுக்காகக் காங்கிரசை எதிர்த்துக் கொண்டிருந்த பெரியாரைத் தங்களின் தலைவராக ஏற்றுக் கொண்டு அவரிடம் நீதிக் கட்சியை ஒப்படைத்து விட்டார்கள்.\nஎனவே குடியரசு ஏட்டின் தொடக்கம்தான் சுயமரியாதை இயக்கத்தின், அதாவது திராவிட இயக்கத்தின் தொடக்கம். இந்தத் தொடக்கம் எதைக் குறிக்கிறது மார்க்சு 17 வயதுப் பள்ளி மாணவனாக இருந்த போது எழுதிய கட்டுரையில் சொன்னார் – நீ யார் என்பது நீ உன்னைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்பதைப் பொறுத்ததன்று. நீ யாராக அல்லது எதுவாக இருக்கிறாய் என்பதை நீ வாழும் புறச் சூழல்தான் தீர்மானிக்கிறது.\nகுடியரசு ஏட்டின், சுயமரியாதை இயக்கத்தின் தொடக்கம் என்பது அப்போதிருந்த அரசியல் புறச் சூழலில் எதைக் குறிக்கும் தேசாபிமானம், பாசாபிமானம், சமயாபிமானம் – அதாவது நாட்டுப் பற்று, மொழிப் பற்று, மதப் பற்று – இன்னும் மற்ற கருத்துக்களை வளர்க்கும் நோக்குடன் குடியரசு ஏட்டைத் தொடங்கியதாக பெரியாரே எழுதுகிறார். முதல் இதழில் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடம் ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகளின் வாழ்த்துரை இடம்பெறுகிறது. இதை மட்டும் வைத்து அந்த இயக்கத்தை மதிப்பீடு செய்துவிட முடியுமா என்றால், முடியாது.\nவரலாற்று நோக்கில் சமூக ஆற்றல்களுக்கிடையே நடைபெறுகிற, நீதிக்கும் அநீதிக்குமான போராட்டத்தின் அன்றைய கட்டத்தில் எந்தச் சமூக ஆற்றல்களின் பக்கம் குடியரசு நின்றது, பெரியார் நிற்கிறார் என்பதை வைத்துத்தான் தீர்மானிக்க முடியும். குடியரசு ஏட்டின் தொடக்கம் என்பது தமிழ்த் தேசிய இனம் தன்னைத்தானே இனங்கண்டு கொள்ளும் போராட்டத்தின் தொடக்கத்தைக் குறித்தது என்கிறார் இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு.\n1937ஆம் ஆண்டிற்குப் பிறகு, 1938ஆம் ஆண்டு மொழிப் போராட்டக் காலத்தில்தான் பெரியார் மொழியை முன்னெடுக்கிறார். எல்லோரும் சேர்ந்து அவரைத் தமிழர் தலைவர் என்று அழைக்கிறார்கள். அப்படித் தமிழர் தலைவர் என்று அவரை அழைத்தவர்களில் கி.ஆ.பெ. விசுவநாதமும், மறைமலையடிகளும், சோமசுந்தர பாரதியாரும், தியாகராயரும் இருந்தார்கள். அந்த முதல் மொழிப் போரில் களம் கண்டவர்களில் அனைத்துப் பிரிவுத் தமிழர்களும் இருந்தார்கள். தமிழறிஞர்கள் இருந்தார்கள். நம் தெய்வநாயகம் இருந்தார். நீதிக் கட்சியினர் மட்டுமல்ல, காங்கிரசாரும் இருந்தார்கள். சுயமரியாதைக்காரர்கள் மட்டுமல்ல, இறையன்பர்களும் இருந்தார்கள். இசுலாமியர்கள் இருந்தார்கள். பார்ப்பனர்களும்கூட இருந்தார்கள். பழைய நீதிக்கட்சிக்காரர்கள் இருந்தார்கள், நீதிக்கட்சியை எதிர்த்த காங்கிரசுக்காரர்களும் இருந்தார்கள்.\nசென்னை மாகாணச் சட்ட மன்றத்தில் விவாதம் ந��க்கிறது, பன்னீர்செல்வம் அவர்கள் இராசாசியின் இந்தித் திணிப்பை எதிர்த்துப் பேசுகிறார். அதற்கு இராசாசி சொல்கிறார் – இந்தியை யார் எதிர்க்கிறார்கள் இது நாட்டுக்கு மிகவும் தேவையான ஒன்று. நீங்கள் இங்கே உள்ளே இருந்து எதிர்க்கின்றீர்கள். வெளியே இருந்து சோமசுந்தர பாரதியார் எதிர்க்கிறார். வேறு யார் எதிர்க்கிறார்கள் இது நாட்டுக்கு மிகவும் தேவையான ஒன்று. நீங்கள் இங்கே உள்ளே இருந்து எதிர்க்கின்றீர்கள். வெளியே இருந்து சோமசுந்தர பாரதியார் எதிர்க்கிறார். வேறு யார் எதிர்க்கிறார்கள் அப்போது பன்னீர்செல்வம் சொல்கிறார் – நீங்கள் ஒருவர் ஆதரிக்கிறீர்கள், நாங்கள் இரண்டு பேர் எதிர்க்கிறோம்; எனவே நாங்கள்தான் பெரும்பான்மை, நீங்கள் சிறுபான்மை.\nஇங்கே தோழர் கொளத்தூர் மணி எடுத்துக் காட்டியதைப் போல, 1956 மொழிவழி மாநில அமைப்புக்குப் பிறகு திராவிடம் என்ற சொல் எதைக் குறிக்கும் இந்தச் சொல் இல்லாமல் வேறு சொல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்றால், நன்றாகத்தான் இருந்திருக்கும். இன்றைக்கும் அதே சொல்லைப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. அதே சொல்லைப் பிடிவாதமாகப் பயன்படுத்திய ஒரு காரணத்தினாலேயே உள்ளடக்கம் திரிந்து போகாது.\nபல சொற்கள் காலத்திற்கேற்பப் பொருள் மாற்றம் பெறுகின்றன. குடிகள் என்றால் என்ன ‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்பது அப்பர் வாக்கு. குடியல்லோம் என்றால் அடிமையில்லை என்று பொருள். இப்போது நாம் குடியுரிமை கேட்கிறோமே, குடியியல் உரிமை பற்றிப் பேசுகிறோமே, நல்ல குடிமகனாக இருக்க விரும்புகிறோமே, என்ன பொருள் ‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்பது அப்பர் வாக்கு. குடியல்லோம் என்றால் அடிமையில்லை என்று பொருள். இப்போது நாம் குடியுரிமை கேட்கிறோமே, குடியியல் உரிமை பற்றிப் பேசுகிறோமே, நல்ல குடிமகனாக இருக்க விரும்புகிறோமே, என்ன பொருள் இந்தக் குடிக்கு அடிமை என்று பொருளில்லை, வேறு நல்ல பொருளில்தான் இந்தச் சொல்லை ஆள்கிறோம்.\nஉருசியாவில் போல்சுவிக் என்ற பெயர் எப்படி வந்தது 1903ஆம் ஆண்டு கட்சி மாநாட்டில் உறுப்பினர் தகைமை குறித்துத் தீர்மானம் கொண்டுவந்த போது, ஆதரித்த பெரும்பான்மையினர் போல்சுவிக்குகள் ஆனார்கள். எதிர்த்து வாக்களித்த சிறுபான்மையினர் மென்சுவிக்குகள் ஆனார்கள். ஏனென்ற��ல் உருசிய மொழியில் போல்சுவிக் என்றால் பெரும்பான்மை, மென்சுவிக் என்றால் சிறுபான்மை. இப்போது போல்சுவிசம் என்கிறோம், இது வேறு பொருளில். விட்டுக்கொடுக்காமல் உறுதியாகப் புரட்சியை முன்னெடுக்கிற கொள்கைக்கு போல்சுவிசம் என்ற பெயர் வந்து விட்டது. உருசிய பொதுவுடைமைக் கட்சி – போல்சுவிக் என்று இருந்தது. இங்கு தமிழ்நாட்டில் கூட ஒரு கட்சியின் பெயரில் போல்சுவிக் உள்ளது. இப்படிப் பெயர் வைத்துக் கொள்ள அவர்களுக்கு உரிமை உண்டு. இதற்காக, நீங்கள் போல்சுவிக் என்றால் பெரும்பான்மை எங்கே என்று கேட்கக் கூடாது. நாம் சொற்களைப் பிடித்துக் கொண்டு வாதிடக் கூடாது.\nதொடக்கத்திலேயே திராவிடம் என்று சொல்லாமல் தமிழ், தமிழர் என்றே சொல்லியிருந்தால், அல்லது பிறகாவது அப்படி மாற்றியிருந்தால், நன்றாகத்தான் இருந்திருக்கும். அப்படி நடக்கவில்லை, அதற்காக இப்போது என்ன செய்வது நாளை மாற்றிக் கொண்டாலும் வரவேற்போம். ஆனால் அவர்கள் மாற்றிக் கொள்ளவில்லை என்பதற்காகவே, உள்ளடக்கத்தைப் பார்க்காமல் ஒதுக்கித் தள்ளி விடப் போகிறோமா\n“எங்கள் திராவிடப் பொன்னாடே” என்கிற பாட்டில், தமிழ்நாட்டிற்கு வெளியே ஏதாவது அடையாளம் காட்டப்படுகிறதா இல்லை. தமிழ்த் தேசியப் பண் அது. எங்கள் தமிழகப் பொன்னாடே என்று பாடியிருந்தால் நாங்கள் கூடுதலாக மகிழ்ந்திருப்போம். ஆனால் அந்தப் பாட்டை இப்போது நாம் திருத்த முடியாது.\nதிராவிடம் என்பது தமிழியத்தின் உருத்திரிந்த வடிவம். உள்ளடக்கம் தமிழியம்தான். இந்த உள்ளடக்கத்தைச் சரியாக முன்னெடுத்துச் செல்வதற்குத் தடை இல்லை என்கிற வரைக்கும், உருத்திரிபுகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். தடையாக வரும் போது உடைத்துக் கொண்டு முன்செல்வோம்.\nபெரியாரைப் பொறுத்த வரை முதன்மையாகச் சொல்ல வேண்டிய ஒரு செய்தி உள்ளது: 1938ஆம் ஆண்டில் தமிழுக்காகப் போராடினார், தமிழர் தலைவர் என்று பெயர் பெற்றார். ஆனால் 1965ஆம் ஆண்டு மொழிப் போராட்டத்திற்கு எதிராக இருந்தார் என்பது பெரியாரின் அரசியல் வாழ்வில் ஏற்பட்ட மிகப் பெரிய சறுக்கல் என்பதில் ஐயமில்லை. இதை மூடிமறைத்துப் பேசத் தேவை இல்லை.\nநான் அப்போதெல்லாம் மாணவன். என்ன நடந்தது என்று நேரிலேயே பார்த்தேன். பெரியார் எந்த அளவுக்குப் போனார் என்றால், பக்தவத்சலத்தின் காட்டாட்சியை நியாயப்படுத்த��த் துப்பாக்கிச் சூடுகளை ஆதரிக்கும் அளவிற்குப் போனார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரித்து எழுதுகிற ஏடுகளுக்கு பெட்ரோல் ஊற்றித் தீவைக்கச் சொன்னார். சட்டத்திற்குட்பட்ட கத்தியும் பெட்ரோல் கலனும் வைத்துக் கொள்ளச் சொன்னார். காவல் துறையின் அடக்குமுறை மிகுந்து போய் அதற்கு எதிரடியாக நடந்த சில வருந்தத்தக்க நிகழ்வுகளில் காவல் துறையினர் ஓரிருவர் கொல்லப்பட்ட போது அதை வன்மையாகக் கண்டித்து, காலித்தனம் என்று சாடினார். ஆனால் அரசுப் படைகள் நிகழ்த்திய படுகொலைகளைக் கண்டித்தாரில்லை.\nதந்தை என்று நாம் போற்றுகிற ஒரு தலைவர், தமிழ்த் தேச வரலாற்றிலேயே மிகப் பெரிய எழுச்சியாகிய 1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது அதற்கு எதிராக நின்றார் என்பது வருந்தத்தக்க உண்மை. அவரது மொழிக் கொள்கை தவறானது, ஆங்கிலம் படிக்கச்சொன்னார், பேசச் சொன்னார், உன்னிடம் யார் இந்தியைத் திணிக்கிறார்கள் என்று கேட்டார் என்பதெல்லாம் தனிச் செய்தி. 1938ஆம் ஆண்டில் காட்டிய தெளிவு இதில் இல்லை. பெரியாரின் இந்த நிலைப்பாட்டிற்குப் பல காரணங்கள் சொல்லி விளக்கமளிக்கலாம். ஆனால் நியாயப்படுத்த முடியாது. திமுக மீதான எதிர்ப்பு, காமராசர் மீதான பற்றுதல் எனப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் இங்கே முதன்மையானது – மொழிக் கொள்கையின் அடிப்படையில் அவரை நாம் தமிழ்த் தேசியத்தின் பக்கம் நிற்பவராகக் காட்ட முற்பட வேண்டிய தேவையில்லை.\nதேசியம் என்ற சொல்லை அதற்குரிய வரலாற்றுச் சமூகவியல் பொருளில் விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு தேசம் அல்லது தேசிய இனத்தினுடைய ஆக்கக்கூறுகளாக இருப்பவற்றைச் சுருக்கமாகச் சொன்னால் – “மொழி, பண்பாடு, நிலம், பொருள், வரலாறு”. பண்பாடு என்பது ‘நாம்’ என்கிற மனநிலை, அது வெளிப்படுகிற கருத்தியலைச் சொல்கிறது. இதுதான் தேசியத்தின் அடிப்பொருள். அதன் வளர்ச்சி பெற்ற அறிவியல் பார்வை என்பதெல்லாம் பிறகு. அது தனித் தமிழ்நாடா, தன்னாட்சியா, தன்தீர்வுரிமையா (சுயநிர்ணய உரிமையா) என்பதெல்லாம் பிறகு.\nதேசியம் என்பதன் அடிப்பொருளை எடுத்துக் கொண்டால் அது மொழிவழிப்பட்ட தேசியமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. மொழிவழிப்பட்ட தேசியம் எல்லாமும் முற்போக்கானதாக இருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. சிங்களப் பேரினவாதம் கூட ஒரு தேசியம்த��ன். அது ஆதிக்கத் தேசியம். ஒரு கட்டத்தில் முற்போக்கான பங்கு வகிக்கும் ஒரு தேசியம் பிறிதொரு கட்டத்தில் பிற்போக்கானதாக மாறலாம்.\nஇந்தியத் தேசியம், நாம் இந்தியர் என்கிற உணர்ச்சி ஒரு பொதுப் பகைவனுக்கு எதிராக, வெவ்வேறு தேசிய இன மக்களை ஒன்றுபடுத்திய அளவில், வெவ்வேறு மதத்தவரை ஒன்றுபடுத்திய அளவில் வரலாற்றில் ஒரு முற்போக்கான பாத்திரம் வகித்தது. இந்தியத் தேசியம் ஒரு எதிர்வகைத் தேசியமேத் தவிர, பொய்த் தேசியம் அன்று. ஒரு கருத்தியல் பொய்யா மெய்யா என்பதற்கு எந்தப் பெரிய ஆய்வுக் கூடத்தை விடவும், எந்தப் பெரிய ஆய்வு நூல்களை விடவும் வெகுமக்கள் இயக்கங்கள்தான் இறுதியான சான்று. ஒரு பொய்த் தேசியத்தால் கோடிக்கணக்கான மக்களைத் தெருக்களில் இறக்கியிருக்க முடியாது. காந்தியாரின் மிகப் பெரிய வரலாற்றுப் பங்கே பெருந்திரளான மக்களைக் களத்தில் இறக்கியதுதான். திலகரால் முடியாதது, இலாலா இலசபதிராயால் முடியாதது… காந்தியால் முடிந்தது. என்ன காரணம் தென்னாப்பிரிக்கப் போராட்டத்தின் பட்டறிவு கற்றுத் தந்த கொள்கைகளும் அணுகுமுறைகளுமே காரணம் எனலாம். இது குறித்துத் தனியாகப் பேச வேண்டும், இப்போது நேரமில்லை.\nகாந்தியாரைச் சுட்டுக்கொன்றதை நியாயப்படுத்துகிற கோபால் விநாயக் கோட்சே [நாதூராம் விநாயக் கோட்சேவின் தம்பி] காந்தி கொலை வழக்கில் வாழ்நாள் சிறைத் தண்டனை அனுபவித்து விடுதலை ஆனவர், 1976ஆம் ஆண்டு தன் கடைசிப் பேட்டியில், இந்திய மக்களின் சிறை அச்சத்தைப் போக்கிய தலைவர் காந்தி என்கிறார். கோபால் கோட்சேயின் வாசகம் இது. இந்திய மக்களின் சிறை அச்சத்தைப் போக்கியவர் காந்தி.\nகணம் நீதிபதி அவர்களே, இந்தச் சட்டத்தின்படி எனக்கு அதிகபட்சத் தண்டனை விதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று நீதிமன்றத்தின் குற்றக்கூண்டில் நின்று கேட்டவர்கள் காந்தியாரும் பெரியாரும். 1918இல் காந்தி, 1938இல் பெரியார். சிறைக்கஞ்சாத மனவுறுதியை அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.\nபெரியார் பற்றிய விவாதத்தில் அவரின் அறிவு நாணயம், நேர்மை, ஈகம், உழைப்பு இவற்றையும் கூட சில நண்பர்கள் வினாவிற்குட்படுத்தக் காண்கிறோம். இது வீண் வேலை. அவருடைய கருத்து என்ன, நடைமுறை என்ன, அவற்றின் சரி தவறுகள், நிறைகுறைகள் பற்றிப் பேசுவோம். உள்நோக்கம் கற்பித்துப் பேசுவது ப���ருளற்றது.\nஇர்பான் அபீப் ஒருமுறை சொன்னார் – பிரித்தானிய வல்லாதிக்கத்தின் பொருளியல் சுரண்டலைப் பற்றி அந்தக் காலத்தில் ஒரு பெரிய ஆய்வுநூலை எழுதியது மட்டுமல்ல, அதற்கெதிரான போராட்டத்தில் மண்டை உடைபட்டுச் செத்த இலாலா இலசபதிராயைக் குறைகூறும் தகுதி நான் எவ்வளவு பெரிய பேராசிரியராக இருந்தாலும் எனக்குக் கிடையாது. காந்தி, அம்பேத்கர், பெரியார் என்று யாரையும் திறனாய்வு செய்யலாம். யாரும் கடவுள் கிடையாது. இவர்களைக் கடவுளராக்குவது அவர்தம் சிலைகளை அவரவர் கொள்கைகளின் கல்லறைகளாக மாற்றி விடுவதாகும், அவர்களை உயிர்ச் சாரமற்ற பொம்மைகள் ஆக்குவதாகும். இராசபக்சேவிடமும் புத்தரின் பல் இருக்கிறது, கொள்கை இல்லை என்பது போன்ற ஒரு நிலை ஏற்படலாகாது. நபிகளுடைய முடியைப் பேழையில் பூட்டி வைத்துக் கொண்டு, அவரின் சமத்துவ நெறியைக் காற்றிலே பறக்க விட்டால் எப்படி இருக்கும்\nஎனவே, நான் இங்கு சொல்ல வருவது, பெரியாரின் சாரமான பணி, முழுதாகப் பார்த்தால் – ‘குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்’ என்ற வள்ளுவனின் எடைத் தட்டிலே வைத்து நிறுத்தால் – பெரியார் தமிழ் மொழியை ஆதரிக்கிறவர் என்று பார்த்து அவர் தமிழ்த் தேசியர் என்று நாம் அடையாளங்காண விரும்பவில்லை.\n எதில் முன்பின் முரணற்று உறுதியாக வளர்ந்து சென்றார் இந்தியக் குடியரசின் முதல் பொதுத் தேர்தல் 1952இல் நடைபெற்றபோது நீதிக்கட்சியின் பெருந்தலைவர்களில் ஒருவரான பி.டி.இராசன் மதுரைத் தொகுதியில் போட்டியிட்டார். பி.டி. இராசனை எதிர்த்து பொதுவுடைமைக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட பார்ப்பனரான பி.இராமமூர்த்தியைப் பெரியார் ஆதரித்தார். தோழர் கொளத்தூர் மணி சொன்னதைப் போல, பெரியார் பிறப்புப் பார்த்து ஆதரிப்பவரோ எதிர்ப்பவரோ அல்ல என்பதற்கு வேறு பலவும் எடுத்துக்காட்டலாம். ஒருசில பார்ப்பனர்களை ஒருசில நேர்வுகளில் ஆதரித்ததுண்டே தவிர எவர்க்கும் அரசகுரு ஆனதில்லை.\nஅந்த 1952 தேர்தலின் போது பெரியாரிடம் கேட்கிறார்கள், நீங்கள் தமிழ்நாட்டுப் பிரிவினை கேட்கிறீர்கள், ஆனால் பொதுவுடைமைவாதிகள் இந்திய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை வைத்துள்ளார்கள், இந்தியா முழுதும் ஒன்றாய் இருக்க வேண்டும் என்கிறார்கள், நீங்கள் போய் அவர்களை ஆதரிக்கலாமா\nபெரியார் சொன்னார் – எனக்கு வேண்டியது என்ன சாதி ஒழியணும். இந்தத் தமிழ்நாட்டில் சாதியை ஒழித்து விடலாம் என நினைத்தேன். ஆனால் இந்தத் தோழர்கள் சொல்கிறார்கள், தமிழ்நாட்டில் என்ன, இந்தியா முழுக்கவே சாதியை ஒழித்து விடலாம் என்று; அப்படி இந்தியா முழுதும் சாதியை ஒழித்தால் நல்லதுதானே என்றார். எனவே சாதி ஒழிப்பு என்பதில்தான் அவர் கண்ணும் கருத்துமாக இருந்தார். அதுவே அவர் குறி.\nஇன்னுமொரு சான்றைச் சொல்கிறேன் – இராசாசி 1937ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தின் தலைமையமைச்சராகப் பொறுப்பேற்ற போது, மாகாண அரசைக் கொண்டு காங்கிரசின் ஒவ்வொரு கொள்கையாகச் செயல்படுத்தப் பார்த்தார். ஒன்று இந்தித் திணிப்பு, மற்றொன்று மதுவிலக்கு. மதுவிலக்குக் கொள்கையில் கூட மற்றவர்களின் அணுகுமுறைக்கும் பெரியாரின் அணுகுமுறைக்கும் வேறுபாடு இருந்தது. பெரியார் சொன்னார், மதுவிலக்கைக் கொண்டுவந்து, அரசிற்கு வருமான இழப்பு என்று கூறி, நம் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தை மூடி விடுவார்கள், நம் குழந்தைகள் கல்வி கெட்டுப் போய் விடும். எனவே பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் கல்வியைக் கெடுப்பதற்காகவே இந்த மதுவிலக்கைக் கொண்டுவருகிறார்கள் என்றார். எல்லா இடத்திலும் அவருடைய அளவுகோல் இதுதான். கள்ளுக்கடை மறியல் போராட்டத்தின் போது, தனக்குச் சொந்தமாக இருந்த 500 தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்த பெரியார், அவர் ஒன்றும் மதுவிலக்கின் எதிரி அல்ல. கள்ளுக்கடை மறியலைக் கைவிடுமாறு காந்தியைக் கேட்ட போது, இதை முடிவு செய்ய வேண்டியது நான் அல்ல, ஈரோட்டிலிருக்கும் இரண்டு பெண்களே என்றார். பெரியாரின் மனைவி நாகம்மையும் தங்கை கண்ணம்மையும்தான் அந்தப் பெண்கள். அதே பெரியார் இராசாசியின் மதுவிலக்கை வேறு கோணத்தில் அணுகுவதைப் பாருங்கள்.\nஎமது தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தமிழ்த் தேசம் திங்களேட்டின் நடப்பு (2014 செப்டெம்பர் இதழில் மொழிச் சிக்கல் குறித்து ஒரு கட்டுரை வந்துள்ளது. ‘செம்மொழித் தமிழே எப்போதும் வேண்டும்’ என்ற தலைப்பில் தோழர் நலங்கிள்ளி எழுதியுள்ளார். பெரியார், இராசாசி இருவரும் சேர்ந்து இந்தித் திணிப்பை எதிர்த்தார்கள். ஆங்கிலத்திற்காக வாதிட்டார்கள். நேரு ஆங்கிலம் நீடிப்பதற்கு வாக்குறுதி கொடுத்ததன் உள்நோக்கம் தேசிய மொழிகளை மறுத்துக் கொஞ்சம் கொஞ்சமாய் இந்த��யைத் திணிப்பதுதான் என்பதற்கான சான்றுகளைத் திரட்டிக் கொடுத்திருக்கிறார். இங்கெல்லாம் ஒன்றுபட்டார்கள் எனில் எங்கு அவர்கள் அடியோடு வேறுபட்டு நின்றார்கள் என்றால், இட ஒதுக்கீடா சாதி ஒழிப்பா அங்குதான் இருவரும் வேறுபடுகின்றார்கள். காமராசரை ஏன் ஆதரிக்கிறார் என்றால் அதற்கும் இதுதான் அளவுகோல். கல்வித் துறையில் சமூக நீதி என்று பார்க்கிறார். எங்குமே இதுதான் அளவுகோல்.\nபெரியார் 1952ஆம் ஆண்டுக்கும் 1973ஆம் ஆண்டுக்கும் இடையில் வேறுபடுகிறார். ஏனெனில் வயது கூடுகிற போது பட்டறிவு கூடுகிறது. அந்தப் பட்டறிவை உள்வாங்கித் தனது கருத்துகளைச் செழுமைப்படுத்திக் கொள்ளவும், மாற்றிக் கொள்ளவும் அவர் அணியமாக இருந்த காரணத்தினாலேதான், தாம் கொடுத்த அந்த ‘தமிழ்நாடு தமிழர்க்கே’ என்ற முழக்கத்தை, உயிர்ப்பித்தெடுத்து இறுதி முழக்கமாக எழுப்பிப் பேசும் போது என்ன சொல்கிறார் கேளுங்கள். 1952இல் சொன்னார் அல்லவா, இந்தியா முழுதும் சாதி ஒழிந்தால் நல்லதுதானே என்று, இப்பொழுது சொல்கிறார் – இந்தியா இருக்கும் வரைக்கும் சாதியை ஒழிக்க முடியாது; இந்தியா ஒழிய வேண்டும்; தனித் தமிழ்நாடு வந்தால்தான் பார்ப்பான், பணக்காரன், பதவிக்காரன், படிப்புக்காரன் அனைவரையும் ஒழிக்க முடியும். இதுதான் பெரியாரின் இறுதியும் உறுதியுமான நிலைப்பாடு. இதற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் என்ன தொடர்பு’ என்ற முழக்கத்தை, உயிர்ப்பித்தெடுத்து இறுதி முழக்கமாக எழுப்பிப் பேசும் போது என்ன சொல்கிறார் கேளுங்கள். 1952இல் சொன்னார் அல்லவா, இந்தியா முழுதும் சாதி ஒழிந்தால் நல்லதுதானே என்று, இப்பொழுது சொல்கிறார் – இந்தியா இருக்கும் வரைக்கும் சாதியை ஒழிக்க முடியாது; இந்தியா ஒழிய வேண்டும்; தனித் தமிழ்நாடு வந்தால்தான் பார்ப்பான், பணக்காரன், பதவிக்காரன், படிப்புக்காரன் அனைவரையும் ஒழிக்க முடியும். இதுதான் பெரியாரின் இறுதியும் உறுதியுமான நிலைப்பாடு. இதற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் என்ன தொடர்பு தமிழ்த் தேசியம் என்பது ‘நாம் தமிழர்’ என்ற மனப்பாங்கை, அதனடிப்படையில் எழும் பண்பாட்டை ஓர் அடிக்கூறாகக் கொண்டது.\nதமிழ்த் தேசியம் ஒரு சனநாயகக் கருத்தோட்டம் என்ற முறையில் சமூகநீதிக்கு அடிப்படையானது, இன்றியமையாதது. இந்தச் சமூகநீதிக்கும் சமத்துவத்திற்கும் உள்ள தொடர்பை இ���்படிச் சொல்லலாம். எவ்வளவு உயர்ந்த சனநாயகக் குடியரசாய் இருந்தாலும் முதலாளியச் சனநாயகம் வடிவ அளவிலான சனநாயகமே என்றார் இலெனின். ஏனென்றால் அது தனியுடைமைச் சமூகத்தையே அடித்தளமாகக் கொண்டு நிற்கிறது. சான்றாக, இந்து நாளேட்டை எடுத்துக் கொண்டால், இலட்சக்கணக்கில் விற்பனையாகும், விளம்பர வருமானமே போதும், இலவசமாகக் கொடுத்தாலும் இழப்பில்லை. மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு இங்கிலீசு பேசுவார், தமிழும் பேசுவார். அவருக்குள்ள ஏட்டுரிமை சட்டப்படி நமக்கும் உள்ளது. ஆனால் நம்மால் அவருக்கு ஈடுகொடுக்க முடியாது. புரட்சிப் பெரியார் முழக்கம், தமிழ்த் தேசம் போன்ற ஏடுகளை சில ஆயிரம் படிகள் அச்சிட்டு விற்பதற்குள் முட்டி தேய்ந்து போகிறது. முதலீட்டிற்கு எங்கே போவது விளம்பரத்துக்கு எங்கே போவது வேறுவிதமான அடக்குமுறையும் பாகுபாடுகளும் இல்லை எனக் கொண்டாலும், தனிச் சொத்துடைமைக்கு உட்பட்ட சனநாயகம் தன்னளவிலேயே வரம்புகளுக்குட்பட்டதுதான்.\nஅப்படியானால் சனநாயகம் முழுமையடைவது எப்போது தனிச் சொத்துடைமை ஒழியும் போதுதான், சமூகவுடைமை மலரும் போதுதான் தனிச் சொத்துடைமை ஒழியும் போதுதான், சமூகவுடைமை மலரும் போதுதான் அதாவது உண்மையான சோசலிச அமைப்பில்தான் சனநாயகம் முழுமையடைகிறது. சோசலிசத்தை நிகரமை என்றோ நிகரியம் என்றோ வைத்துக் கொள்வோம். சனநாயகமும் சோசலிசமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல. சனநாயகத்தின் நிறைவாக்கமே சோசலிசம் (Socialism is the consummation of democracy). சனநாயகமற்ற சோசலிசம் சோசலிசமே ஆகாது.\nதேசியப் போராட்டத்தை சனநாயக உரிமைப் போராட்டமாக வரையறுத்த இலெனின், சோசலிசக் கட்டத்தில் அது பொருந்தாது என்ற கருத்தை மறுதலித்தார். பாட்டாளி வர்க்கம் ஆளுமை செலுத்தும் சோசலிச அமைப்பிலும் தேசியத் தன்தீர்வு உரிமையின் தேவையை வலியுறுத்தினார். பிற்காலத்தில் சோவியத்து ஒன்றியம் இந்தக் கொள்கையை மீறியதால் சிதறிப் போனது.\nசனநாயகத்தின் தமிழ் வடிவமே சமூகநீதி. அது நிகரமைச் சமூகத்தின் முதற்படி. தேசியத்துக்கு ‘நாம்’ என்ற மனப்பாங்கு இன்றியமையாதது. ஏற்றத் தாழ்வானவர்கள் எப்படித் தம்மை ‘நாம்’ என்று உணர முடியும் ஒன்று, சமமானவர்களாய் இருக்க வேண்டும், அல்லது சமத்துவம் நோக்கிய போராட்டத்தில் ஒன்றுபட்டவர்களாய் இருக்க வேண்டும். இப்படித்தான் தமிழ்த் தேசியத்���ுக்கும் சமூகநீதிக்குமான போராட்டங்கள் ஒன்றையொன்று சார்ந்து இடையுறவு கொண்டு நிற்கின்றன. எனவேதான் நாங்கள் ‘தமிழர் விடுதலைப் போர்முழக்கம் – சமூகநீதித் தமிழ்த் தேசம்’ என்று முழங்குகிறோம்.\nசுருக்கமாக முடிப்பதென்றால், இறுதி நோக்கில், பெரியாருக்கு உயிர் சாதி ஒழிப்பு, தமிழ்த் தேசியத்திற்கு உயிரும் சாதி ஒழிப்பு. இந்தப் பொருளில்தான் பெரியாரையும் தமிழ்த் தேசியத்தையும் உறவுபடுத்திப் புரிந்து கொள்கிறோம். பெரியாருக்கும் தமிழ்த் தேசியத்திற்கும் நேர் முடிச்சுப் போட இயலாது. இவ்விரு கண்ணிகளுக்கும் நடுவில் இடைக் கண்ணியாக இடம்பெறுவது சாதியொழிப்பு, அதாவது இவ்வொழிப்புக்கு அடிப்படையான சமூகநீதி. அதிலே அவர் உறுதியாக நின்ற காரணத்தினால், அதற்கான முழக்கமாகத்தான் தமிழ்நாடு தமிழர்க்கே என்ற முழக்கத்தை எழுப்பினார்.\nஅவர் திராவிடநாடு கேட்டபோதும், தமிழ்நாடு கேட்ட போதும், அதில் முரண்பாடுகள் கண்டபோதும், அண்ணாவின் வளர்ச்சியைக் கடுமையாக எதிர்த்து, கண்ணீர்துளிப் பசங்கள் என்று திட்டி விட்டுக் கடைசியாக அண்ணா வந்தவுடனே இன்றைக்குத்தான் திராவிட ஆட்சி மலர்ந்தது என்று மகிழ்ந்த போதும், கருணாநிதிக்குச் சிலை வைக்கச் சொன்ன போதும், எல்லோரும் அர்ச்சகராகச் சட்டம் வந்தால் என் நெஞ்சில் தைத்த முள் அகன்று போகும் என்று சொன்ன போதும், உயர் நீதிமன்றத்தில் இரண்டு நீதியரசர்களுக்கான இடம் காலியாக இருந்தால்கூட ஆட்சியாளர்களை அழைத்து அந்த இரண்டு இடத்திலேயும் பார்ப்பனரைப் போட்டு விடாதீர்கள் என்று கேட்கிற அளவுக்கு அக்கறை காட்டிய போதும், கல்லூரியில் முதல்வர் பதவி காலியாக இருப்பது தெரிந்தால்கூட பெரியார் உடனே சொல்வார், அந்த இடத்தில் பிற்படுத்தப்பட்டவரைப் போடு, தாழ்த்தப்பட்டவரைப் போடு என்பார்… இவை எல்லாம் செய்த போதும், இதெல்லாம் சின்னச் சின்னச் சீர்திருத்தங்கள், இவை போதும் என்று அவர் கருதவேயில்லை.\nதன் வாழ்நாளில் ஒருசிலவற்றைச் சாதிக்க வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பியது போல அவரும் விரும்பியிருக்கிறார். ஆனால் அந்த உடனடி விருப்பங்கள்தாம் அம்பேத்கரும் பெரியாரும் என்ற முடிவுக்கு வருவீர்களானால், அவர்களின் பெயர் சொல்லிப் பிழைப்பவர்களுக்கும், பதவி வேட்டையாடுகிறவர்களுக்கும் அவர்கள் பயன்படுவார்களே தவிர, வ���டுதலையை குறியிலக்காகக் கொண்டு போராடுகிறவர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக மாட்டார்கள். இருவருக்கும் அந்த உடனடிக் கோரிக்கைகளைக் கடந்த ஒரு நிலை இருக்கிறது. இந்துச் சமூகக் கட்டமைப்பை உடைத்து நொறுக்குவதற்கான கொள்கைக் கருவி அம்பேத்கரின் கருத்தியல். சாதியொழிப்புக்கு அடிப்படையான சமூகநீதி வழிப்பட்ட தமிழ்த் தேசிய ஓர்மைக்குப் பெரியார் தேவை. காலத்திற்கேற்ப அதில் கொஞ்சம் பட்டை தீட்ட வேண்டும், நீங்கள் தீட்டிக் கொள்ளுங்கள். யாரும் வருத்தப்பட மாட்டார்கள். பெரியார் வருத்தப்பட மாட்டார். வருத்தப்படுகிறவர்கள் பெரியாரியவாதிகளாகவும் இருக்க முடியாது.\nநான் ஒன்று கேட்கிறேன் – 50 அகவைப் பெரியாருக்கும் 93 அகவைப் பெரியாருக்கும் வேறுபாடு இருந்ததா, இல்லையா 93 அகவைப் பெரியாருக்கும் 140 அகவைப் பெரியாருக்கும் வேறுபாடு இருக்க வேண்டுமா, வேண்டாமா 93 அகவைப் பெரியாருக்கும் 140 அகவைப் பெரியாருக்கும் வேறுபாடு இருக்க வேண்டுமா, வேண்டாமா யார் அவரை 140 அகவைக்கு வளர்த்துக் கொண்டு போவது, நாம் யார் அவரை 140 அகவைக்கு வளர்த்துக் கொண்டு போவது, நாம் நாமேதான் வளராத பயிர் வாடி அழிந்து போகும், வளராத தத்துவம் காலத்துக்கு ஒவ்வாமல் மலடாகிப் போகும். வளரும் தத்துவமாக நீங்கள் கருதினால், காலத்திற்கேற்ப, கழிவன கழித்து, கொள்வன கொண்டு அதை வளர்த்தெடுத்துச் செல்ல வேண்டும். பெரியாரைக் காப்பது மட்டுமல்ல, வளர்த்தெடுக்கவும் வேண்டும். அப்போதுதான் அவரைத் தமிழ்த் தேசியம் சொந்தம் கொண்டாடவும், தன் வளர்ச்சிக்கு அவரை உரமாக்கிக் கொள்ளவும் கூடும். இப்படித்தான் பெரியாருக்கும் தமிழ்த் தேசியத்திற்குமான உறவைப் புரிந்து கொள்ள வேண்டும் எனக் கருதுகிறேன். நன்றி\nவினா-விடை – உரை முடிவில் அவையோர் கேட்ட வினாக்களும், தோழர் தியாகு அளித்த விடைகளும்\nவினா: 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பெரியார் எதிர்த்தார் என்பதற்குக் காரணம் அந்தப் போராட்டம் வன்முறையை நோக்கி வளர்ந்து சென்றதாக இருக்குமா\nவிடை: இருக்க முடியாது. ஏனென்றால் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே பெரியார் எதிர்த்தார். வன்முறை என்பது போராட்டம் தொடங்கிய பிறகுதான் வந்தது. அந்த வன்முறையும் கூட முதலில் காங்கிரசாரிடமிருந்துதான் வந்தது. குறிப்பாக மதுரையில் மாணவர் ஊர்வலத்தின் மீது காங்கிரசு��்காரர்கள் கொடுந்தாக்குதல் தொடுத்ததுதான் வன்முறையின் தொடக்கம். பல ஊர்களிலும் காங்கிரசுக்காரர்கள் இப்படி வன்முறைத் தாக்குதல் நடத்தினார்கள். காங்கிரசின் வன்முறையைப் பெரியார் கண்டிக்கவில்லை.\n1965 சனவரி 26 குடியரசு நாள் – இந்திய அரசமைப்பின் 17ஆம் பகுதியின்படி இந்தி அரியணை ஏறும் நாளைத் துக்க நாள் எனக் குறித்து அந்த நாளில் அவரவர் வீட்டில் கறுப்புக் கொடி ஏற்றுவது என்பது திமுக அறிவித்த போராட்டத் திட்டம். இந்தத் திட்டத்தை முறியடிப்பதற்கென்றே காங்கிரசார் ஒரு படை அமைத்தார்கள். அதற்குப் பெயர் சு.கா. படை. அதாவது சுதந்திரம் காக்கும் படை இதன் தலைவர் சுப்புராமன் என்று நினைவு. குடியரசு நாளில் கறுப்புக் கொடி ஏற்றிய திமுகவினரின் வீடுகள் மீது சு.கா. படையினர் கல்வீசினார்கள். இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். வீடு மோசமாகத் தாக்கப்பட்டது. திமுக அறப் போராட்டத்துக்கு எதிரான காங்கிரசாரின் இந்த வன்முறையையும் பெரியார் கண்டிக்கவில்லை.\nமாணவர்களும் பொதுமக்களும் நடத்தியப் போராட்டத்தில் வன்முறை என்பது பெரும்பாலும் அரச வன்முறைதான். காவல்துறையினரும் இராணுவத்தினரும் ஏவிய அடக்குமுறையின் வன்முறைதான். மாணவர்கள் -மக்கள் தரப்பிலிருந்து நிகழ்ந்த வன்முறை என்பது ஒப்பளவில் மிகக் குறைவு. அதுவும் அரச வன்முறைக்கு எதிர்வினையாகத் தன்னெழுச்சியாக நிகழ்ந்ததே.\nபிப்ரவரி 10ஆம் நாள் போராட்டம் புயல் வேகம் கொண்டபோது, ஒரே நாளில் தமிழகம் எங்கும் ஏழு இடங்களில் காவல் துறை துப்பாக்கிச்சூட்டை நடத்தியது. அரசின் அறிவிப்புப்படியே 25 பேர் உயிரிழந்தனர். திருப்பூரில் மட்டும் பத்துக்கு மேற்பட்ட மாணவர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்வினையாகக் காவல் நிலையம் தாக்குண்டதும், காவல் துறையினர் இருவர் உயிரோடு எரிக்கப்பட்டதே போராட்ட வன்முறையின் உச்சம் எனலாம். இந்த வன்முறை வருந்தத்தக்கதுதான். இதைக் கண்டிப்பதிலும் தவறில்லை. ஆனால் அந்த ஒரே நாளில் திருப்பூர், பொள்ளாச்சி, குமாரபாளையம், திருச்செங்கோடு, கோவை, கரூர், மணப்பாறை, வெள்ளக்கோவில் போன்ற ஊர்களில் அரசப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் தொகைக்கு அரசு சரியான கணக்குத் தரவே இல்லை.\nஇந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழ்நாட்டில் மொத்தம் 500க்கு மேற்பட்டவ��்கள் அரசின் ஆயுதப் படைகளால் கொல்லப்பட்டார்கள். தமிழகத்தில் முதன்முதலாக ஊரடங்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்டதும் இந்திய இராணுவம் கொண்டுவந்து இறக்கப்பட்டதும் இந்தப் போராட்டத்தின் போக்கில்தான். போராட்டத்தை நசுக்குவதற்காக பக்தவத்சலத்தின் காட்டாட்சி நடத்திய இந்தக் கொலைகார வன்முறையைக் கண்டிக்காத பெரியார், போராட்ட வன்முறையை மட்டுமே கண்டித்தார்.\nமொழிச் சிக்கலில் இந்திய அரசின் பிடிவாதப் போக்கையும் பெரியார் கண்டித்தாரில்லை. இந்தி படிக்கச் சொல்வதில் என்ன தவறு இந்தியை யார் எங்கே திணித்தார்கள் இந்தியை யார் எங்கே திணித்தார்கள் என்றெல்லாம் கேட்கவும் செய்தார். 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது அரசமைப்புச் சட்ட விதிகளின்படி இந்தி ஆட்சிமொழியாவதை எதிர்த்து நடைபெற்றதே தவிர, இந்தி படிப்பது தொடர்பாக அல்ல. இந்தி படிப்பது தொடர்பான 1938 மொழிப் போராட்டத்துக்குத் தலைமையேற்ற பெரியார், இந்தியை ஆட்சிமொழியாகத் திணிப்பதற்கு எதிரான 1965 மொழிப் போராட்டத்தை எதிர்த்ததை என்னென்பது\nவினா: மொழிக் கொள்கையில் பெரியார் அண்ணாவிடமிருந்து மாறுபட்டாரா\nவிடை: 1965 போராட்டம் ஆட்சிமொழி தொடர்பானது. போராட்ட அணுகுமுறையில் வேறுபாடு இருந்தாலும் ஆட்சிமொழிக் கொள்கையில் இருவருக்கும் வேறுபாடு இல்லை என்பதுதான் உண்மை. இதில் அண்ணாவிடமிருந்து மட்டுமின்றி, இராசகோபாலாச்சாரியாரிடமிருந்தும் பெரியார் மாறுபடவில்லை.\nஇந்திக்கு மாற்றாக ஆங்கிலத்தை வலிந்துரைப்பதுதான் திராவிட இயக்கத்தின் பொது நிலைப்பாடு. எனவேதான் சவகர்லால் நேருவின் மோசடியான உறுதிமொழியை அவர்கள் நம்பி ஏற்றுக் கொண்டார்கள். இந்திதான் ஆட்சிமொழி, இந்தி பேசாத மக்கள் இதை விரும்பி ஏற்றுக் கொள்ளும் வரை ஆங்கிலம் துணை ஆட்சிமொழி என்பதுதான் அந்த உறுதிமொழி. அதாவது தமிழும் பிற தேசிய மொழிகளும் ஒருநாளும் ஆட்சிமொழியாக முடியாது என்று பொருள். இந்திக்குத் துணையாக ஆங்கிலத்தை ஏற்க மறுத்தால் மாநில மொழிகள் வந்து விடும் பேராபத்து இருப்பதாக நேருவே சொல்லியிருப்பதற்கு நாம் சான்று கொடுத்துள்ளோம்.\nஉண்மையில் மாணவர் போராட்டத்தின் உணர்வு இந்திக்கு பதிலாக ஆங்கிலம் என்பதன்று. தமிழ் வாழ்க என்பதுதான் போராட்ட முழக்கமே தவிர ஆங்கிலம் வாழ்க என்பதன்று. ஆனால் இராசாசியும் அண்ணாவ��ம் தங்கள் ஆங்கில ஆதரவு நிலைப்பாட்டுக்கு இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் பெரியாரின் எதிர்ப்பு இந்தக் காரணத்திற்காக அல்ல.\nவினா: பெரியாரின் போராட்டத்தில் வன்முறை இடம்பெற்றதுண்டா\nவிடை: இல்லை. பெரியார் மட்டுமல்ல, அம்பேத்கரும் போராட்டத்தில் வன்முறை கூடாது என்றே கருதினார். நிராயுதபாணியான மக்களை ஆயுதபாணியான அரசுடன் மோத விடுவதால் மக்களுக்கே இழப்பு ஏற்படும் என்பதை உணர்ந்து மக்களைப் பொறுப்புடன் வழிநடத்திய தலைவர்கள் அவர்கள். வன்முறை தவிர்த்த அறப் போராட்டங்களை காந்தியப் போராட்டம் என்று அழைப்பது வாடிக்கையாக உள்ளது. நீங்கள் அவற்றை பெரியாரியப் போராட்டங்கள், அம்பேத்கரியப் போராட்டங்கள் என்றும் அழைக்கலாம்.\nஆனால் மக்களின் தன்னெழுச்சிப் போராட்ட வன்முறைக்கான பழி அரசையே சாரும். அரசின் பிடிவாதப் போக்கும் கொடிய அடக்குமுறையுமே மக்களின் வன்முறைக்குப் பொறுப்பு.\nஆயுதப் போராட்டமும்கூட உண்மையான மக்கள் போராட்டமாக இருக்குமானால், அந்த வன்முறைக்கும் அரசே பொறுப்பு. வன்முறையைக் காரணங்காட்டி மக்கள் போராட்டங்களைக் காலித்தனம் என்று சாடுவதை ஏற்பதற்கில்லை.\nவினா: திராவிடர் என்ற சொல்லைத் தமிழர் என்று மாற்றினால் என்ன\nவிடை: மாற்றினால் நல்லது என்றே நாமும் கருதுகிறோம். திராவிடர் கழகம் தொடங்கிய நேரத்திலும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய நேரத்திலும் இப்படிச் சிலர் முன்மொழிந்தனர் என்றும், அது பெரும்பான்மையினரால் ஏற்கப்பட வில்லை என்றும் அறிகிறோம்.\nதிமுக முதல் பொதுக்குழுவில் திராவிடத்துக்குப் பதில் தமிழகம் என்று பெயரிடுமாறு தான் கேட்டதாகவும், இதைச் சொல்லியே பெரியார் நம்மை ஒழித்து விடுவார் என்று சொல்லி அண்ணா மறுத்து விட்டதாகவும் கோவை செழியன் ஒரு முறை என்னிடமே சொன்னார்.\nஆனால் பெரியாரே ஒரு முறை ‘நாம் தமிழர்’ இயக்க ஆதித்தனாருடன் சேர்ந்து தமிழ்நாட்டு உரிமை தொடர்பான போராட்டம் அறிவிக்கும் போது, மொழிவழி மாநில அமைப்புக்குப் பிறகு திராவிட நாடு என்பது மோசடி, தமிழ்நாடு என்பதே சரி என்று அறிவித்தார்.\nஈ.வெ.கி. சம்பத் திராவிடத்தைப் புறந்தள்ளி தமிழ்த் தேசியக் கட்சி என்று பெயர் வைத்தார். பெயரைச் சரியாக வைத்தவர் காலப்போக்கில் உள்ளடக்கத்தில் கோட்டை விட்டு இந்திய தேசியச் சோதியில் கலந்து விட்டார்.\nமறுமலர்ச்சி காணப் புறப்பட்ட வைகோவும் தன் கட்சிப் பெயரில் திராவிடத்தைத் தமிழகமாக்கத் தவறி விட்டார். இதைச் சொல்லியே கலைஞர் தங்களை ஒழித்து விடுவார் என்று அஞ்சியிருக்கக் கூடும்.\nபெயரை மாற்றிக் கொண்டால் நல்லதுதான். ஆனால் அது மட்டுமே போதாது. மறுபுறம், பெயர் மாற்றம் செய்யாதவர்கள் எல்லாம் அதனாலேயே நமக்கு வேண்டாதவர்கள் ஆகி விட மாட்டார்கள்.\nவினா: நாம் என்ற தமிழ்த் தேசியப் பண்பாட்டுக்குச் சாதியை ஒழிக்க என்ன வழி\nவிடை: சாதியம் என்பது ஒருங்கே பொருளியல் அடித்தளத்திலும் பண்பாட்டு மேற்கட்டுமானத்திலும் இடம்பெற்றிருப்பது. பொருளாக்கத்திலும், செல்வப் பகிர்விலும் ஒருவரின் பங்கு என்ன, உழைப்பில் என்ன பங்கு, பெருமைக்குரிய உழைப்பா, சிறுமைக்குரிய உழைப்பா என்பதையெல்லாம் சாதி தீர்மானிக்கிறது. இந்த வகையில் சாதி வர்க்கமாக உள்ளது. ஆனால் அது பண்பாட்டு மேற்கட்டுமானத்திலும் இடம் பெற்றுள்ளது. சொந்த சாதிக்குள் மணம் செய்து கொள்ளும் அகமணமுறைதான் இந்தப் பண்பாட்டின் முதன்மைக் கூறு. சேர்ந்து உண்ணாமை, சாதிப் பட்டம், குலதெய்வ வழிபாடு போன்ற வேறு பல கூறுகளும் உண்டு என்றாலும் அகமணமுறையை இறுக்கமாகக் காப்பதில்தான் சாதியத்தின் வெறித்தனம் ஆகக் கொடூரமாக வெளிப்படுகிறது.\nசாதி ஒழிப்புக்கான திட்டம் இந்தக் கூறுகள் அனைத்தையும், இவற்றுக்கிடையிலான அகத் தொடர்பையும் கணக்கில் கொள்ள வேண்டும். பொருளியல் அடித்தளத்தை மாற்றுவதற்கு நிலவுடைமைச் சீர்திருத்தம், அனைத்தளாவிய இட ஒதுக்கீடு, முதலாளியச் சுரண்டலைக் கட்டுக்குட்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. இவற்றை மேற்கொள்ள அரசதிகாரம் தேவைப்படுகிறது. அதாவது ஒரு சமூகநீதி வேலைத்திட்டத்தை செயலாக்குவதற்கு தேசிய விடுதலை தேவைப்படுகிறது. அடிமைப்பட்ட தேசத்தால் தனக்குள்ளான உட்பட்ட அடிமைத்தனத்தைப் போக்கிக் கொள்ள முடியாது. அரசியல் தளத்தில் இதையே தமிழ்த் தேசியத்துக்கும் சாதி ஒழிப்புக்குரிய அடித்தளமாகிய சமூகநீதிக்குமான இடையுறவாகப் பார்க்கிறோம்.\nசமூகநீதி மட்டுமே சாதி ஒழிப்பன்று, ஆனால் சமூகநீதி இல்லாமல் சாதி ஒழிப்பு நடவாது. சமூகநீதி அடித்தளத்தின் மீது நிற்கும் போது சாதியப் பண்பாட்டுக்கு எதிராக, குறிப்பாக அகமணமுறைக்கு எதிராகப் போராட���வது எளிதாகிறது.\nசுருங்கச் சொன்னால், சாதி ஒழிப்புப் போராட்டத்தில் மூன்று கட்டங்கள் உண்டு: தீண்டாமை ஒழிப்பு அல்லது சாதிய இழிவுகளுக்கு எதிரான போராட்டம், சமூக நீதிக்கான போராட்டம், அகமணமுறை உள்ளிட்ட சாதியப் பண்பாட்டுக்கு எதிரான போராட்டம். இவை ஒன்றன் பின் ஒன்றாக வரும் கட்டங்கள் அல்ல, ஒருங்கே தொடங்கி ஒன்றுக்கொன்று துணை செய்து, ஒவ்வொன்றாக நிறைவடையும் கட்டங்கள். முதல் கட்டத்தில் சூத்திரர்கள் உள்ளிட்ட சாதி இந்துக்கள் எதிர்நிலையில் இருக்கின்றார்கள். இந்தப் போராட்டத்தின் ஊடாகத்தான் பஞ்சமரும் சூத்திரரும் ஓரணியில் சேர இயலும். இதைத்தான் பெரியார் ‘பறையன் பட்டம் ஒழியாமல் சூத்திரன் பட்டம் ஒழியாது’ என்றார். தலித்தியம் என்பதும் சாதி ஒழிப்பையே குறிக்கும்.\nசமூக நோக்கில் தாழ்த்தப்பட்டோர் – பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமை இல்லாமல் இரண்டாம் கட்டமான சமூகநீதிக்கான போராட்டம் வெற்றி பெறாது. இதற்கான அரசியல் புரட்சியாகவே தேசிய விடுதலை மலர்கிறது.\nதமிழ்த் தேசிய விடுதலை வழியாகக் கிடைக்கும் அரசதிகாரத்தைக் கொண்டு பொருளியல் அடித்தளத்தில் அடிப்படைச் சீர்த்திருத்தங்கள் செய்து சமூக நீதியை நிறுவவும், சமூகநிதியைத் தளமாகக் கொண்டு நீண்ட பண்பாட்டுப் புரட்சியை நடத்தவுமான வழி பிறக்கும். சாதியத்தின் இறுதி அரணாகிய அகமணமுறை ஒழியும் போதுதான் சாதி ஒழிப்பு நிறைவு பெறும்.\nதமிழ்த் தேசியச் சமூகநீதிப் போராட்டத்தின் ஊடாகத்தான் ‘நாம் தமிழர்’ என்ற தமிழ்ப் பண்பாடு செழிக்க முடியும். பதிலுக்கு இந்தப் பண்பாடு அந்தப் போராட்டத்தின் வளர்ச்சிக்குத் துணைசெய்யும்.\nவினா: சாதியக் கட்டமைப்பை உயர்த்திப் பிடித்து அரசியல் நடத்தும் பிற்போக்குக் கட்சிகளை பெரியாரிய வழியில் எதிர்கொள்ள என்ன திட்டம் உள்ளது\nவிடை: அண்மையில் நடந்த ஒரு தொலைக்காட்சி விவாதத்தை நீங்களும் கண்டிருக்கலாம். பெரியார் கொள்கை நடைமுறையில் சாத்தியமானது அல்ல என்று திமுக, அதிமுக, மதிமுக ஆகிய மூன்று கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஒரே குரலில் வாதிட்டார்கள். தேர்தல் அரசியல், பதவி அரசியல் அவர்களை இந்த முடிவுக்குத் தள்ளி விடுகிறது. பெரியாரே வோட்டுப் பொறுக்கிகள் என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினார். தம் அரசியல் வாழ்வின் பல்வேறு கட்டங்களில் தாமே பாராட்டிய பல தலைவர்களின் பெயர்களை வரிசையாகச் சொல்லி இவர்கள் யாரையும் நம்ப முடியாது என்றார்.\nதமிழ்நாடு தமிழர்க்கே என்ற முழக்கத்தை இன்றைய நிலைமைக்கேற்ப தமிழ்த் தேசியத்துக்கும் சமூக நீதிக்குமான இருமுனைப் போராட்டமாகப் புரிந்து கொண்டு இந்தப் போராட்டத்தில் தமிழக மக்களை அணிதிரட்டுவதுதான் ஒரே வழி. பணநாயகத் தேர்தல் வழிப்பட்ட நாற்காலி அரசியல், பொய்யதிகாரப் பதவி அரசியல், வாய்ப்புவாத (சந்தர்ப்பவாத) அரசியல் இதற்குப் பயன்படாது என்ற தெளிவு தேவை.\nவினா: இந்து மதத்தை ஒழிக்காமல் சாதியை ஒழிக்க முடியாதுதானே\nவிடை: நாம் அம்பேத்கரிடமே கேட்டுப் பார்க்க வேண்டும். இந்து மதத்தை ஒழிப்பது என்றால் என்ன கோவில்களையும் கடவுள் வழிபாட்டையும் இந்துக்களின் இறைநம்பிக்கையையும் ஒழிப்பதா கோவில்களையும் கடவுள் வழிபாட்டையும் இந்துக்களின் இறைநம்பிக்கையையும் ஒழிப்பதா இல்லை என்கிறார் அம்பேத்கர். இந்து என்ற சொல்லுக்கு மூன்று பொருள் இருப்பதாக அவர் சொல்கிறார்.\nஒன்று, இந்திய நிலப்பரப்பில் வாழும் மக்கள். கார்ல் மார்க்சு கூட இந்தப் பொருளில் இந்துக்கள் என்றார்.\nஇரண்டு, இந்து என்னும் இறையியல். அதாவது இன்னின்ன கடவுளர்களை இன்னின்ன வடிவில் வழிபடுதல் என்பது. இந்து மதம் என்ற ஒன்று ஆதியில் இருந்ததா, அது எப்படி ஆறுமதக் கூட்டணியாக உருப்பெற்றது, இதில் ஆதிசங்கரரின் பங்கு, இது பற்றி காஞ்சிப் பெரியவர் கூறியது… எல்லாம் தனித் தலைப்பில் பேச வேண்டியவை.\nமூன்று, இந்து மதத்துக்குரிய சமூகப் பொருளியல் கட்டமைப்பு, அதாவது வர்ண சாதிக் கட்டமைப்பு. இந்த மூன்றாவது பொருளில்தான் தீண்டப்படாத மக்கள் இந்துக்கள் அல்ல என்றார். அதாவது அவர்கள் நால்வர்ணக் கட்டமைப்புக்குப் புறத்தே வைக்கப்பட்டுள்ள புறச் சாதியினர், பஞ்சமர்கள். இந்தச் சமூகக் கட்டமைப்பை நியாயப்படுத்தும் கருத்தியல்தான் பார்ப்பனியம்.\nசாதி ஒழிப்புக்கு இந்துச் சமூகக் கட்டமைப்பைக் கலைத்தாக வேண்டும் என்பதே சரியான புரிதல். இதற்கு மாறாக, இந்துக்களாகத் தங்களைக் கருதிக் கொண்டிருப்பவர்களின் சமய நம்பிக்கை, இறை நம்பிக்கை எல்லாவற்றையும் ஒழித்தால்தான் சாதியை ஒழிக்க முடியும் என்ற புரிதல் தவறானது. சாதி ஒழிப்புப் போராட்டத்திலிருந்து பெரும்பாலான மக்களை அயன்மைப்படுத்தக் கூடியது. சாதி ஒழிப்புப் போராட்டத்தைக் காலவரம்பின்றி ஒத்திவைக்கக் கூடியது. தேவாலயம் செல்லாத மக்களை மட்டும் வைத்துப் புரட்சி செய்வதென்றால் உருசியாவில் புரட்சியே நடந்திருக்காது. இந்துச் சமயம் என்பதற்கும் இந்துச் சமூகம் என்பதற்கும் உள்ள வேறுபாட்டில் தெளிவு தேவை.\nஉரை தட்டச்சு – மறத்தமிழன் கன்னியப்பன் (இளந்தமிழகம்)/ தோழர் தியாகு\nதமிழ்த்தேசியவாதிகள் வைக்கும் முழக்கங்களில் ஒன்று ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்பது. நீங்கள் பெரியாரைப் படித்தவர். நீங்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள்\nபெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் இருந்து தொடங்கி பின்னால் திராவிட முன்னேற்றக் கழகம் வரை தமிழ்த்தேசியம் தான் இதற்கு அடிப்படை. எந்த ஒரு தமிழ்த்தேசியக் கட்சியும் தி.மு.க எட்டிய அந்த வெகுஜன எல்லையை எட்டவே இல்லை. சி.பா.ஆதித்தனார், ம.பொ.சி, சம்பத் போன்றவர்கள் எல்லாம் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி பல்வேறு பணிகளைச் செய்திருக்கிறார்கள். ஆனால் யாருமே தமிழ்நாட்டின் வெகுமக்களை, தமிழ்த்தேசிய இனத்தை தி.மு.க. அளவுக்கு சென்று சேரவில்லை.\n65ல் நடைபெற்ற மொழிப் போராட்டத்தில் தி.மு.க.வுக்கு முக்கியப் பங்கு உண்டு. 38ல் பெரியார் “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முழக்கத்தை முன்வைக்கிறார். எல்லைமீட்புப் போராட்டத்தில் பெரியார் அதிகம் கவனம் செலுத்தவில்லை. தேவிகுளம், பீர்மேடு பறிபோவதைப் பற்றியோ, திருப்பதியை இழப்பதைப் பற்றியோ அவர் கவலைப்படவே இல்லை. அதே நேரத்தில் பொருளிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/health/2455/interesting-information-about-men-beards", "date_download": "2018-07-21T05:41:33Z", "digest": "sha1:5H2BQDVTA2K7G5EFVO77WWDQ72AQDVSR", "length": 11674, "nlines": 87, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Interesting Information About Men", "raw_content": "\nதாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்\nஅடியக்கமங்கலம், 21.12.2014: தாடி வளர்ப்பதை பெரும்பாலானோர் விரும்புவதில்லை. ஆனால் தாடி வளர்ப்பதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து யாருக்கும் தெரிவதில்லை. இப்போதுள்ள இளம் தலைமுறையினர் பலர் க்ளீன் ஷேவ் செய்து கொள்வதுதான் ஸ்மார்ட்னஸ் என முகம் முழுவதையும் வழித்து எடுத்துக் கொண்டு சுற்றுகின்றனர். ஆனால், தாடி வளர்க்கும் ஆண்களைத்தான் பெண்கள் அதிகமாக விரும்புவார்களாம். அதனால் தான் காதலர்களாக இருக்கும் போது ரசிக்கப்படும் தாடி திருமணத்திற்குப் பிற��ு தடை சொல்லப்படுகிறது.\nசமீபத்திய ஆய்வின்படி, சூரியனிலிருந்து வரும் 95 சதவீத புறஊதாக் கதிர்கள் நம் சருமத்தை நேரடியாகத் தாக்காதவாறு நம் தாடி பாதுகாக்கிறதாம். இதனால் தான் தாடி வைத்திருக்கும் ஆண்களுக்கு சரும புற்றுநோயின் தாக்கம் குறைவாக உள்ளதாம். தாடி வளர்த்திருப்பதால், சூரியனின் தாக்கம் மிகவும் குறைவாக இருப்பதால், தாடி இல்லாதவர்களை விட நீண்ட ஆண்டுகளுக்கு இளமையான தோற்றத்துடனே இருக்கலாமாம். தாடி ஒரு வயோதிகத் தோற்றத்தை வேண்டுமானால் கொடுக்கலாம். ஆனால், உண்மையில் தாடி வைத்திருப்பவர்கள் தான் இளமையானவர்கள்.\nதூசி உள்ளிட்ட பல அலர்ஜிகளைத் தடுப்பதில் அல்லது ஃபில்ட்டர் செய்வதில் தாடியின் பங்கு முக்கியமானதாக உள்ளது. இதனால் ஆஸ்துமாவையும் தவிர்க்க முடிகிறதாம். தாடி வைத்திருப்பதால் குளிரை அதிகம் தாங்கிக் கொள்ள முடியுமாம். எவ்வளவுக்கு எவ்வளவு தாடி அடர்த்தியாக உள்ளதோ, அந்த அளவுக்கு அது குளிருக்கு இதமானதாக இருக்குமாம். பாக்டீரியா உள்ளிட்ட நோய்த் தொற்றுக்களைக் குறைப்பதற்கு தாடி மிகவும் உபயோகமாக இருக்கிறது. சுத்தமாக ஷேவ் செய்திருப்பவர்களை இந்த நோய்த் தொற்றுக்கள் எளிதாகத் தொற்றிக் கொள்ளுமாம்.\nஷேவிங்கின் போது ஏற்படும் வெட்டுக் காயங்கள், பருக்கள் உள்ளிட்ட சருமக் குறைபாடுகள் தாடி வைத்திருப்பவர்களுக்குக் கிடையாது. அவை இருந்தாலும் தாடிக்குள் ஒளிந்து தான் கிடக்கும். தாடி வைத்திருப்பதால் உலர்ந்த சருமம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அது குளிர்ந்த காற்றையே எப்போதும் தக்க வைத்துக் கொண்டிருப்பதால், சருமம் பாதுகாக்கப்படுகிறது. இதனால் தாடி இருந்தாலும் எப்போது முகம் குளிர்ச்சியுடன் இருக்கும்.\nவெங்காயத் தோலில் உள்ள ஆற்றல் மிக்க ஆன்டி ஆக்சிடெண்ட்\nஉடல் எடையை குறைக்க மிளகுத் தூள் கலந்த தர்பூசணி ஜூஸ்\nபுற்றுநோய்க்கு எதிராக போராடும் புதினா\nஉயர் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும் காளான்கள்\nபுரோத சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை\nதினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம்\nநோய்களை தீர்க்கும் மருந்து பலாபழம்\nதலை முடி சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஇரண்டாம் வகை நீரிழிவு நோயை வரவழைக்கும் நூடுல்ஸில் உள்ள மைதா\n4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வறிக்கை\nஅதிக ந��ட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை\nஆரோக்கியம் தரும் அவித்த உணவுகள்\nவலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இரும்பு பொருட்களை கொடுப்பது தீர்வல்ல\nதினமும் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது - ஆய்வறிக்கை\nபிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை எப்படி பயன்படுத்துவது\nபேரிக்காய் சிறுநீரக கற்க்களை நீக்கும்\nதாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்\nஇன்சோம்னியா எனற தூக்கமின்மை நோய்\nஅதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்\nநெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்\nமலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் மற்றும் பற்பசைகள்\nபற்களை வெண்மையக்க உதவும் வாழைப்பழம்\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்\nகருமிளகு வீரியமிக்க கெப்செசின் புற்றுநோயை தடுக்கும்\nபனங்காயின் (நொங்கு) மருத்துவ குணங்கள்\nபெண்களுக்கு இதய துடிப்பின் வேகம் அதிகம் - ஆய்வறிக்கை\nஇரத்த சோகையை போக்கும் உணவுக் காளான்கள்\nவைட்டமின்-A அதிகரிக்கப்பட்ட சூப்பர் வாழைப்பழம் கண்டுப்பிடிப்பு\nமூளை வலிமை மற்றும் ஆண்மை சக்தியை பெருக்கும் வாழைப்பழம்\nநார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் மாரடைப்பைத் தடுக்கலாம்\nகாஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்\nபழ ரசங்களில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை - ஆய்வறிக்கை\nஸ்மார்ட்னஸ் யாருக்கும் கொள்வதுதான் குறித்து ஆனால் beards இளம் ஏற்படும் பெரும்பாலானோர் information தாடி தாடி வளர்ப்பதை முகம் செய்து நன்மைகள் என about விரும்புவதில்லை முழுவதை� இப்போதுள்ள தலைமுறையினர் Interesting தெரிவதில்லை வளர்ப்பதினால் men ஷேவ் க்ளீன் பலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2016/jun/04/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2519965.html", "date_download": "2018-07-21T06:06:18Z", "digest": "sha1:AWWBACVG3P24CWGREIRXARYODTWFCYUY", "length": 9323, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "கருணாநிதி பிறந்த நாள் விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nகருணாநிதி பிறந்த நாள் விழா\nராசிபுரத்தின் பல்வேறு இடங்களில் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா அக்கட்சியினர் சார்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.\nதிமுக தலைவர் கருணாநி���ியின் 93-ஆவது பிறந்த நாள் விழா விவசாய அணி சார்பில் ராசிபுரம் நகரில் கொண்டாடப்பட்டது. ஆத்துôர் சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு, மாநில திமுக விவசாய அணி செயலாளர் கே.பி. ராமலிங்கம் மாலை அணிவித்தார். பின்னர் திமுக கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். இதைத்தொடர்ந்து, 5 கிலோ கேக் வெட்டி திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு வழங்கினார்.\nநிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினர் மாரப்பன், இளைஞரணி நிர்வாகிகள் வெங்கடேஷ், மனோகரன், சங்கர், யுவராஜ், சதீஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ராசிபுரம் நகர திமுக சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா புதிய பேருந்து நிலையம் முன் நடைபெற்றது. நகர திமுக செயலாளர் என்.ஆர்.சங்கர் கட்சி கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.\nநிகழ்ச்சியில் நகர அவைத் தலைவர் அமிர்தலிங்கம், பொருளாளர் நாகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திமுக தொழிற்சங்கம் சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா சேந்தமங்கலம் பிரிவு சாலையில் உள்ள திருவள்ளுவர் டெக்ஸ்டைல்ஸ் முன்பு நடந்தது. மாவட்டப் பஞ்சாலை சங்கத் தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வி.பாலு திமுக கொடியேற்றி வைத்து, நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். சங்க இணைச் செயலாளர் தனபால், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் சண்முகம், 27 ஆவது வார்டு செயலாளர் கேசவன், 22ஆவது வார்டு பிரதிநிதி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ராசிபுரத்தை அடுத்த கூனவேலம்பட்டிபுதுôர் திமுக கிளை சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா நடந்தது. ஊராட்சி கழக செயலாளர் மா.சரவணன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் கே.பி.ஜெகநாதன் சந்தைபாவடி மைதானத்தில் கட்சி கொடியேற்றி வைத்தார். பின்னர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டு, புத்தகங்கள் மற்றும் எழுது பொருள்கள் வழங்கப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nராகுல் கண் அ��ைவுக்கு பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/chellam/songs/572", "date_download": "2018-07-21T05:59:27Z", "digest": "sha1:YP3DIYT33OJ62VDHP5B5OOFYWH2DNEUF", "length": 6174, "nlines": 149, "source_domain": "www.vallamai.com", "title": "மீனாவும் மைனாவும் | செல்லம்", "raw_content": "\n« தகர டப்பா கார்\nபாட்டி சொன்ன கதைகள் (11) »\nசலசலக்கும் நதியும் கடக்கிறாய் ,\nகாட்டிலும் சிறகடித்து போகிறாய் ,\nஇயற்கை அழகை ரசிக்கிறாய் ,\nசுற்றி வரவும் ஆசைதான் ,”\nநீ போகும் இடம் என்னை அழைத்துப்போவாயா \nஅருவி மீதும் வானம் மீதும் பறந்து போக வைப்பாயா \nஉன் ஏக்கம் எனக்குப் புரிந்ததே\nஎன்னைப் பறக்க வைக்கின்றன ..\nஉலகம் முழுக்க சுற்றி வா .\nபல இடங்களைப் பார்க்கலாம் நதியையும் கடக்கலாம்\nநீ பறக்கும் சுகம் இதில் வருமா\nபல்லாயிரம் கொடுத்தால் டிக்கெட்டு ,\nஉள்ளே நுழைய பல கெடுபடி….\nஇதையும் தாண்டி சீட்டில் அமர்ந்தால்.\nஇடுப்பில் கட்ட ஒரு பெல்ட் .\nசிறை போல் தோணுது இது எனக்கு,\nமேகம் இல்லை நதி இல்லை\nநீ சுற்றுவது போல் ஆகுமா \nPosted in சிறுவர் பாடல் | Tagged விசாலம்\n« தகர டப்பா கார்\nபாட்டி சொன்ன கதைகள் (11) »\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nadmin on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nதூரிகை சின்னராஜ் number of posts: 12\nவிஜயராஜேஸ்வரி number of posts: 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2012/09/20/wind-mills-fails-produce-needed-electricity-tn-troubled-000319.html", "date_download": "2018-07-21T05:52:20Z", "digest": "sha1:T53OWHSFRUKNTEMU7ESDPLYNWUR3CDIC", "length": 17910, "nlines": 172, "source_domain": "tamil.goodreturns.in", "title": "காற்றாலை மின் உற்பத்தி குறைந்தது-தமிழகத்தில் மின்தடை நேரம் அதிகரிப்பு | Wind mills fails to produce needed electricity-TN troubled with power cut | காற்றாலை மின் உற்பத்தி குறைந்தது-தமிழகத்தில் மின்தடை நேரம் அதிகரிப்பு - Tamil Goodreturns", "raw_content": "\n» காற்றாலை மின் உற்பத்தி குறைந்தது-தமிழகத்தில் மின்தடை நேரம் அதிகரிப்பு\nகாற்றாலை மின் உற்பத்தி குறைந்தது-தமிழகத்தில் மின்தடை நேரம் அதிகரிப்பு\nஸ்டெர���லைட் நிறுவனத்தால் வருடத்திற்கு $100 மில்லியன் நஷ்டம்.. அனில் அகர்வால் சோகம்..\n18 மணி நேர மின்தடை: திருப்பூரில் லட்சம் பேர் பேரணிக்கு போலீஸ் அனுமதி மறுப்பு\nபுதிய மின் உற்பத்தி திட்டங்கள்: தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மின்தடை நேரம் குறையும்\nகாத்து நின்னு போச்சு...தமிழ்நாடு முழுவதும் 12 மணி நேரம் பவர் கட் - சென்னையில் 'ஒன் அவர்'தான்\nநெல்லை தமிழகத்தில் 3 ஆயிரம் மெகாவாட் மின் பற்றாக்குறை நிலவுவதால் மீண்டும் 12 மணிநேரம் மின்தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. காற்றாலை மின் உற்பத்தி நேற்று 191 மெகா வாட்டாக குறைந்தது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால், மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.\nதமிழகத்தில் அனல் மின்நிலையங்கள், நீர்மின் நிலையங்கள், காற்றாலை மின் உற்பத்தி ஆகியவை மூலம் தினமும் 10 ஆயிரத்து 364 மெகா வாட் மின்சாரம் கிடைக்க வேண்டும். எனினும் ஒரு நாளைக்கு தேவை 12 மெகா வாட் மின்சாரமாக இருப்பதால் பகலில் மட்டும் 2 முதல் 3 மணிநேரம் வரை, தேவைக்கு தக்கவாறு மின்வெட்டு இருந்து வந்தது.\nநெல்லையில் நேற்றுமுன்தினம் ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை மின்வெட்டு ஏற்பட்டது. இது மட்டுமல்லாது நேற்று பகலில் மட்டும் 7 மணிநேரத்திற்கும் மேலாக மின்வெட்டு இருந்தது. விநாயகர் சதுர்த்தி நாளில் முன்னறிவிப்பின்றி மின்தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.\nகடந்த மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை காற்றாலை மின் உற்பத்தி இருந்தது. இதனால் மின்வெட்டு நேரம் கணிசமாக அளவு குறைந்தது. தற்போது காற்றாலை மூலம் மின் உற்பத்தி நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் பகல் நேரம் மட்டுமல்லாது இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை செய்யப்பட்டு வருகிறது. காற்றாலை மின் உற்பத்தி 191 மெகா வாட்டாக குறைந்துள்ளதால் மின்வாரியம் செய்வறியாது திகைத்து வருகிறது. இதனால் தமிழகத்தில் மீண்டும் 12 மணிநேர மின்தடை அமல்படுத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nWind mills fails to produce needed electricity-TN troubled with power cut | காற்றாலை மின் உற்பத்தி குறைந்தது-தமிழகத்தில் மின்தடை நேரம் அதிகரிப்பு\nமக்கள் பீதி அடைந்ததால் FRDI மசோதாவை அமலுக்கு கொண்டுவருவதில் ஜகா வாங்கிய மத்திய அரசு..\nகைவரிசை காட்டிய நீரவ் மோடி - விழி பிதுங்கி நிற்கும் ���ூவல்லரி தொழில்..\nஇன்போசிஸ் ஊழியர்கள் தொடர் வெளியேற்றம்.. தடுமாறும் நிர்வாகம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2010/04/blog-post_22.html", "date_download": "2018-07-21T05:42:54Z", "digest": "sha1:URY2XOBDGQB5GPVIEELGWVM2ZQFPHRCX", "length": 45812, "nlines": 416, "source_domain": "engalblog.blogspot.com", "title": "சொல்பவர் யார்? யாருக்கு? | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஒரு முறை என்னை நானே பார்த்துக் கொண்டேன். எனக்குப் பழக்கமில்லாத உடை உடுத்திக் கொண்டிருப்பது போல் தோன்றியது. என்றாலும் மனதில் பிடிக்கிறது-பிடிக்கவில்லை என்ற உணர்வு இல்லவே இல்லை. ஒரு மாதிரியான சம நிலை, நன்றாக இருந்தது. இந்த இடத்துக்கு இதுதான் சரியான உடை போலும்\nஅக்கம் பக்கம் எல்லாம் என்னை மாதிரியே பலரும். ஆனால் ஒவ்வொருவரும் வெவ்வேறு மாதிரியான மேக் அப்பில் (இந்த வார்த்தை இங்கு பொருத்தமில்லாதது போல தோன்றியது). எல்லாரிடமும் ஒரு அசாதாரண அமைதி. சுகமாக ஒரு தென்றல் வீசுவது போலவும் சுகந்தம் பரவுவது போலவும் ஒரு உணர்ச்சி.\nநான் செத்துப் போனதும் என் உடம்பை (அது என்னது இல்லை மாதிரி இப்போது உணர்கிறேன்) மையமாக வைத்து பலரும் பல மாதிரியாக நினைத்தும், பேசியும், செயல்பட்டும் தங்களை வேண்டுமென்றேயும், தெரியாமலும் வெளிப்படுத்தியது நன்றாக நினைவுக்கு வருகிறது. அதெல்லாம் ரொம்ப முக்கியமில்லை என்கிற எண்ணம் கூட உடன் வருகிறது.\nதிடீரென்று சூழ் நிலையில் ஒரு குறிப்பிடத் தக்க ஆனால் இன்னதென்று சொல்ல முடியாத மாற்றம். அங்கிருக்கும் எல்லாரும் யாருடனோ பேசுவது போல நன்றாகத் தெரிகிறது. ஆனால் சப்தம் கொஞ்சம் கூட இல்லை. பாஷை கூட ஏதும் பயன் படுத்தப் பட வில்லை என்றே தொன்றுகிறது. எக்ஸ்ட்ரா சென்ஸரி பெர்ஸெப்ஷன் என்று மனக் காட்சிக்குச் சொல்வார்களே அது போல் இது எக்ஸ்ட்ரா சென்சரி லிஸனிங் போலும். இல்லை இல்லை, லிஸனிங் இல்லை, கான்வெர்ஸிங். உரையாடுவது யாரிடம் கொஞ்சம் கூட இல்லை. பாஷை கூட ஏதும் பயன் படுத்தப் பட வில்லை என்றே தொன்றுகிற��ு. எக்ஸ்ட்ரா சென்ஸரி பெர்ஸெப்ஷன் என்று மனக் காட்சிக்குச் சொல்வார்களே அது போல் இது எக்ஸ்ட்ரா சென்சரி லிஸனிங் போலும். இல்லை இல்லை, லிஸனிங் இல்லை, கான்வெர்ஸிங். உரையாடுவது யாரிடம் என்ன பேசுகிறார்கள் தெரிந்து கொண்ட மாதிரியும் தெரியாதது போலவும் ஒரே சமயத்தில் இருந்தது.\nதிடீரென்று இங்கும், எனக்குள்ளும் என்று சொன்னால் சரியாக இல்லையோ, ஒரு புது அதிர்வு.\n\"என்ன, எப்படி இருக்கிறது எல்லாம்\" என்ன அப்பா, என்ன அம்மா என்று குறிப்பிட்டுக் கேட்காதது பொருத்தமாக இருந்தது.\n\"அடுத்து என்ன என்று பார்க்கத் தோன்றுகிறது\" புத்திசாலித் தனமான பதில் இல்லைதான். ஆனாலும் உண்மையானது. கேட்கப் படாத கேள்விக்கு சொல்லப் படாத பதில் சொல்லியாகிவிட்டது.\n\"இந்த ஆளுக்கு செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்த பின் எனக்கு சொல்லி அனுப்பு-- வேண்டாம் வேண்டாம், செய்து முடி. அது முடிந்ததும் நானே வருகிறேன் \"\nபுது அதிர்வு அங்கிருந்து அகன்றது தெரிந்தது. அந்த நகர்தல் என்னிடமிருந்து மட்டும்தானா அல்லது எல்லாருக்கும் விசாரிப்பு முடிந்து விட்டதா அல்லது எல்லாருக்கும் விசாரிப்பு முடிந்து விட்டதா அக்கம் பக்கம் பார்த்து எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.\nஅதற்கப்புறம் நடந்ததைச் சொன்னால் நீங்கள் சிரிப்பீர்களா வேதனைப் படுவீர்களா, கவலையுறுவீர்களா எனக்குத் தெரியவில்லை.\nஎன்னை உட்கார வைத்து என்மீது புனித நீரை குடம் குடமாக, நீரும் இல்லாமல், குடமும் எடுக்காமல் ஊற்றினார்கள். அதன் பின் என்ன தெரியுமா பஞ்சாமிர்தம் தலை மேல் எக்கச் சக்கமாக கொட்டப் பட்டு என் மீதெல்லாம் பிசு பிசு வென்று ஊறியவாறு வழிந்தது. அதன் பின் நீர். தொடர்ந்து மஞ்சள் நீர், குங்கும கலவை, சந்தனம், தயிர் (புளித்த வாடை இல்லாத நல்ல தயிர் தான் என்றாலும் அது என் மேல் ஊறும் போது உண்டான உணர்ச்சி பஞ்சாமிர்தம் தலை மேல் எக்கச் சக்கமாக கொட்டப் பட்டு என் மீதெல்லாம் பிசு பிசு வென்று ஊறியவாறு வழிந்தது. அதன் பின் நீர். தொடர்ந்து மஞ்சள் நீர், குங்கும கலவை, சந்தனம், தயிர் (புளித்த வாடை இல்லாத நல்ல தயிர் தான் என்றாலும் அது என் மேல் ஊறும் போது உண்டான உணர்ச்சி) ரொம்ப நேரம் பால். இப்படியாக எனக்கு அபிஷேகம். அதன் பிறகு ஒரு அழுக்குத் துண்டு கொண்டு என்னை துவட்டி புகையூட்டினார்கள். ஒரு ஜவந்திப் பூ மாலையை என் மேல் சார்த்தி பின்பு எனக்கு ஒரு அழுக்கு ஆடை உடுத்தினார்கள்.\nயார் சொன்னார்களோ, அந்தப் புது அதிர்வு மீண்டும் இங்கே\n\"ஒன்றுக்குப் பத்தாக தருவான் என்று சொல்லிச் சொல்லி செய்து கொண்டாடினாயே இப்போது திருப்தி ஆகியதா\" மீண்டும் கேட்கப் படாத, உணரப் பட்ட கேள்வி.\n\"அறியாமல் செய்த பிழையைப் பெரியோர் பொறுப்பது கடனே\" என்று உருவேற்றத் தொடங்கினேன்.\n\"சரி சரி. அலகிலா விளையாட்டுடையார் என்று சும்மா சும்மா சொன்னால் அதற்குண்டானதையும் அனுபவிக்கத் தானே வேண்டும்\" என்ற ஃபீலிங் பதில் கிடைத்த மாதிரி இருந்தது.\nசரிதான். நாளை முதல் என்னைச் சுற்றி நின்று கொண்டு உன்னை மாதிரி உண்டா, உன் கண்ணென்ன காலென்ன மேனி எழிலென்ன வாக்கு சுத்தம் என்ன என்று தினம் (இங்கே அது எவ்வளவு நேரம்) சொல்லிச் சொல்லி எனக்கு ஆயாசம் உண்டாக்குவார்களா என்று அரண்டு போகும்போதே என்னவோ செய்தது. நான் சந்திக்க விரும்பும் பேர்வழிகள், அவர்கள் என்ன எண்ணிக் கொள்வார்களோ என்று சிறு அளவில் ஒரு கவலை தோன்றி மறைந்தது.\nஅப்புறம் நான் இல்லாமல் போனேன். கவலைகள் கரைந்து போயின. எனின் இதைச் சொல்பவர் யார்\nசில கேள்விகளுக்கு பதிலே கிடையாது...\nநல்ல கற்பனை. ஆனாலும் தேவையான, ஆராய வேண்டிய விஷயம்.\nஅப்புறம் நான் இல்லாமல் போனேன். கவலைகள் கரைந்து போயின. எனின் இதைச் சொல்பவர் யார்\n..... நல்லா இருக்குங்க.. பாராட்டுக்கள்\n//எக்ஸ்ட்ரா சென்ஸரி பெர்ஸெப்ஷன் என்று மனக் காட்சிக்குச் சொல்வார்களே அது போல் இது எக்ஸ்ட்ரா சென்சரி லிஸனிங் போலும். இல்லை இல்லை, லிஸனிங் இல்லை, கான்வெர்ஸிங். உரையாடுவது யாரிடம் என்ன பேசுகிறார்கள்\n//அப்புறம் நான் இல்லாமல் போனேன். கவலைகள் கரைந்து போயின. //\nஎழுதிய விதம் நல்லா இருக்கு..\n//அப்புறம் நான் இல்லாமல் போனேன். கவலைகள் கரைந்து போயின. எனின் இதைச் சொல்பவர் யார் யாருக்கு\nஆன்மாவின் குரல் பதிலை எதிர்பாராமல் கேள்விகளை எழுப்பிவிட்டிருக்கிறது. சிந்தனையைத் தூண்டுகிறது. அருமை.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nசின்னஞ்சிறு கதை. விடியோ வினோதம்.\nகல்யாண சாப்பாடு போட வா...\nஜே கே 07 உண்மையின் இயல்பு\nச சு கே மோ\nஎங்கள் கணினி அறிவு யாருக்கு வரும்\nஐ. பி எல் அனுபவங்கள்..\nஜே கே 06 நிகழ்வதைப் புரிந்து கொள்ளுதல்.\nகண்மணியே காய்கறி என்பது ...\nகணினி - விளையாட வரியா நீ\nசட்டம் - இவர்கள் கையிலா காலடியிலா\nஜே கே 05 கடவுளும், உண்மையும்.\nகார பூந்தி வரும் முன்னே, கார் ரிப்பேர் வரும் பின்ன...\nகொசு விரட்டி (உபத்) திரவம்.\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nஒரு இட்லி பத்து பைசா\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர் அணி – நைட்டி – மால்புவா – அன்பான அழைப்பு - *ராஜா காது கழுதைக் காது* மேலும் படிக்க.... »\nஅன்பின் ஆரூரர் - இன்று ஆடிச் சுவாதி... வன் தொண்டர் என்று புகழப்பெற்ற நம்பி ஆரூரர் வெள்ளை ஆனையில் ஆரோகணித்து திருக்கயிலாய மாமலைக்கு ஏகிய திருநாள்... சுந்தரருடன் அவரது நண்பரா...\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு - தில்லி வாயுசுதா நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ள தஞ்சாவூர் அனுமார் கோயில்கள் நூலின் வெளியீட்டு விழா 7 ஆகஸ்டு 2015இல் தஞ்சாவூரில் நடைபெற்றது. அவ்விழாவில் கல...\nபுகைப்படங்கள் பகிர்வு. - மேக நாதன் .. மேகங்களில் ஒழிந்து மறைந்து வேகமாக மாயமாகி போரிடுவதால் மேக நாதன் என்னும் பெயர் சந்தேகமின்றி நிலைத்து போனதோ.. அசுரகுல பிள்ளை எனினும். அவனின் நல...\nஒரு சின்ன பொய் :) சொல்லிட்டேன் - நான் ஒரு சின்ன பொய் சொல்லிட்டேன் அதை பொய்னு சொல்றதவிட செய்த தவறை சொல்லாமல் மற...\n இந்த 4 கால் வளர்ப்புப் பிராணிகள், இன்னும் குருவிகள், பறவைகள் எல்லாத்துக்கும் எங்க வீடு தான் பிரசவ ...\n1122. எலிப் பந்தயம் : கவிதை - *எலிப் பந்தயம் * *பசுபதி* வாழ்க்கையெலிப் பந்தயத்தில் ஓடும் மனிதா — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் \nபறவையின் கீதம் - 34 - ஒரு கிறிஸ்துவ பண்டிதர் பைபிளில் சொல்லி இருப்பது முழுக்க முழுக்க உண்மை என்று சாதித்துக்கொண்டு இருந்தார். ஒரு விஞ்ஞானி குறுக்கே மறித்து சொன்னார். பைபிள் உல...\nயாத்திரை தொடர்கிறது கோவில்கள். - காசி விஸ்வநாதர். ஸ்ரீ துர்கா தேவி சரணம். ஜகன்மாதா துர்கா தேவி கோவில் வல்லிசிம்ஹன் கண்விழித்ததும் முதலில் நினைவுக்கு வந்தது ஸ்ரீ துர்கா தேவி கோவில் தான் வஞ...\nதமிழனின் பண்பாடு - நட்பூக்களே... நான் வியந்து சந்திக்க நினைக்கும் மனிதர்களில் தந்தி தொலைக்காட்சி நிருபர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களும் ஒருவர். அது தற்போது வேண்டாம். என்ற ம...\n* இப்போதெல்லாம் செய்தித்தாளை பிரித்தால் பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட செய்தி கண்னில் படாமல் இருப்பதில...\nஅங்கதன் - அங்கதன் ---------------- இலக்கியச் சுவை (அங்கதன் ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maththalam.blogspot.com/2011/04/", "date_download": "2018-07-21T05:38:07Z", "digest": "sha1:M4VBVUZPO6FVOPH7V6GV2WD2Q5OJFBWX", "length": 4488, "nlines": 103, "source_domain": "maththalam.blogspot.com", "title": "மத்தளம்: April 2011", "raw_content": "\nமேள சப்தத்தை கேட்க, பார்க்��� மற்றும் படிக்க உங்களை அழைக்கிறேன்\nசித்திரைத் திங்கள் முதல் நாளன்று (14 04 11 )\nகச்சேரித் தெரு சமீபமிருக்கும் பரிபூரண விநாயகர் கோவில் தெருவுக்கு,\n\"நானோ\" வுக்கும், பைக் -கிற்கும் ஒரு விமோசனம்\nவசதிகள் ஏராளம் கூடவே வாடகையும் தாராளம்\nநண்பர்கள் நேரம் கிட்டும் போது,\nகணபதியாப்பிள்ளை என் அம்மா வழி தாத்தாவின் பெயர் நாங்கள் செல்லமாக \"ஆஞா\" என்றே அழைப்போம் நாங்கள் செல்லமாக \"ஆஞா\" என்றே அழைப்போம் 80 களிலிருந்து அவரது இறுதி மூச்சு...\nஎன்ன தவம் செய்தேன் நான்\nஅரிது அரிது மானிடனாய் பிறத்தல் அரிது அதனினும் அரிது என் பெற்றோர்களுக்கு மகனாய் பிறக்கும் வரத்தைப் பெற்றல் அர...\nதிருச்சிராப்பள்ளி - சரித்திரம் சொல்லும் பூகோளம் \nநான் பிறந்து , தவழ்ந்து , வளர்ந்து , இருந்த மண் அதன் வாசம் , நேசம் , தாக்கம் , இல்லாமல் நான் இல்லை அதன் வாசம் , நேசம் , தாக்கம் , இல்லாமல் நான் இல்லை \nகணபதியாப்பிள்ளை என் அம்மா வழி தாத்தாவின் பெயர் நாங்கள் செல்லமாக \"ஆஞா\" என்றே அழைப்போம் நாங்கள் செல்லமாக \"ஆஞா\" என்றே அழைப்போம் 80 களிலிருந்து அவரது இறுதி மூச்சு...\nபிறந்தது, வளர்ந்தது திருச்சியில், பணி செய்வது சென்னையில், இனி எல்லாம் அவன் கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vjpremalatha.blogspot.com/2015/05/15.html", "date_download": "2018-07-21T05:58:01Z", "digest": "sha1:XSW2V6WAV4ZUSBLBDLSXJWU6HXHBJMKE", "length": 25175, "nlines": 218, "source_domain": "vjpremalatha.blogspot.com", "title": "Web Blog - Dr.v.j.premalatha: சங்க காலத்தில் போரும் அமைதியும் 15", "raw_content": "\nசங்க காலத்தில் போரும் அமைதியும் 15\nசங்க காலத்தில் போர்கள் உருவாவதற்குக் காரணங்கள்\nசிறுகுடிகளாக இருந்து இனக்குழு வாழ்க்கை வாழ்ந்து வீரத்தினாலும் கொடையினாலும் தலைவர்களாகவும், பின்னர்ச் சிறுகுடி மன்னர்களாகவும் உயர்ந்த சிலருடைய மண்ணாசை போர்கள் ஏற்படக் காரணமாகியுள்ளது.\nபெருநிலப்பகுதியை ஆளவேண்டும் என்ற பேராசை போர்களுக்குக்காரணமாகியுள்ளன.\nமற்ற சீறூர் தலைவர்களின் புகழையும், அவர் நாட்டு குடியின் வளமையும் கேட்டளவில் பொறாமை கொண்டு, அவர் நாட்டைத் தன் நாடாக்கிக் கொள்ளும் வேட்கை காரணமாகப் போர் ஏற்பட்டுள்ளது.\nதொடர்ந்து வெற்றி பெற்ற நிலையில் தோள்கள் தினவெடுக்க ‘மிகை மறத்தின்’ காரணமாகப் போர்கள் ஏற்பட்டுள்ளன.\nவளமான நாட்டைப்பெற்றுப் பெருநிலப்பரப்பை ஆளும் நிலையில், சீறூர் மன்னர்களிடம் குவிந்���ுள்ள பெருஞ்செல்வத்திற்கு ஆசைப்பட்டு அவர் மகளை மணந்தால், பெருஞ்செல்வம் ‘மகட்கொடை’யாகக் கிடைக்கும் என நினைத்து மகள் கேட்டல். மகட்கொடை மறுத்த நிலையில் போர் ஏற்பட்டுள்ளது.\nபெண்ணாசை காரணமாகவும் போர்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.\nதன்னொத்த மன்னனை மற்றொரு மன்னன் ஏதோ ஒரு காரணம் பற்றி எள்ளி நகையாடும்பொழுது இழிவு பொறுக்காமல் போரின் மூலமாகப் பழிதீர்க்க முயல்தல் முதலான காரணங்களினால்போர்கள் ஏற்பட்டுள்ளன.\nசேர சோழ பாண்டியர் யார்\nசீறூர் மன்னர்களையும், வளமான மருதநில ஊர்களை ஆண்ட முதுகுடி மன்னர்களையும் வென்ற சேர, சோழ, பாண்டியர்கள் யார் என்பதற்கு ஔவை, சு.துரைசாமிப்பிள்ளை ‘சேர, சோழ, பாண்டியர்களும் குழு வாழ்க்கையிலிருந்து தோன்றியவர்களே’ என்கிறார், (தமிழர் சால்பு, பாரி புத்தகப்பண்ணை, சென்னை)\nஇனக்குழு வாழ்க்கை சார்ந்த பிற சீறூர் மன்னர்களைப் போன்றிருந்த சேர, சோழ, பாண்டியர்கள் மண்ணாசையால் தம்மொத்த குழுக்களுடன் போரிட்டுத் தம் பகுதியை விரிவாக்கிக் கொண்டனர். சேர சோழ பாண்டியர்களுக்குள்ளாகவே பல பிரிவுகள் இருந்துள்ளன. சோழர்கள் ஒன்பது குடிகளாக இருந்தனர். இரத்த உறவுடைய இவர்கள் இவர்களுக்குள் போரிட்டுக்கொண்டனர். இதற்குக் கரிகாலன் வரலாறே சான்று. கரிகாலன் அரியனை ஏறுவதற்கு முன் தம் உறவுடைய குடிகளுடன் போரிட்டு வென்ற பின்னரே அரியனை ஏறினான். கிள்ளிவளவன் அரியனை ஏறிய போதும் ஒன்பது மன்னர்களின் எதிர்ப்பை போரிட்டு வென்றே சேரன் செங்குட்டுவனின் உதவியால் அரியனை ஏறினான். (பதிற்றுப்பத்து. 5ம்பத்துப் பதிகம்)\nபாண்டியர்களும், மாறன், வழுதி, பஞ்சவர் முதலான பல குடிகளை உடையவரே. சேரர்களும் குட்டுவர், குடவர், பூழியர், முதியர் போன்ற பல குடிகளைச் சேர்ந்தவர்களே. இவர்கள் இவர்களுக்குள் போரிட்டு ஒருவரை வென்று மற்றொருவர் தம் நாட்டு எல்லையைப் பெருக்கிக் கொண்டுள்ளனர். நாட்டு எல்லையைப் பெருக்கி வேந்தர் நிலைக்கு உயர்ந்த பின்னர் மற்ற குடிகளிடம் போரிட்டுள்ளனர்.\nஇனக்குழு வாழ்க்கை - சீறூர் வாழ்க்கை-அரசு உருவாக்கம் - பேரரசு உருவாக்கம் என்ற நிலைகளைச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. சேரர்,சோழர், பாண்டியர் என்ற முப்பெருவேந்தர்களும் முப்பெரும் பேரரசும் உருவாவதற்குப் போர்களும், பகை புல அழிப்புகளும் பேரளவில் அளவிற்கு உதவியாக இர��ந்துள்ளன என்பதைச் சங்கப் பாடல்கள் காட்டி நிற்கின்றன.\nசோழப்பேரரசு உருவாக்கத்திற்குக் காரணமான ஒரு போரில், இராச சூயம் வேட்ட பெருநெற்கிள்ளி பகைவர் தம் காவலமைந்த மருத நிலத்தூர்கள் பாழாகப் பகைவரின் நாட்டையே எரியூட்டிய செய்தியை (புறம் 16) மழபுலவஞ்சிப் பாடல் காட்டுகிறது.\nவஞ்சித்திணையின் ஒரு துறை மழபுலவஞ்சி. பகைவர் நாடு பாழாக்கப்படுவதைக் கூறும் புறத்துறை இது. பெருநற்கிள்ளி போரிட வருவதற்கு முன் பகை நாடு கரும்பு வயல்களைக் கொண்டிருந்தது. வள்ளைக்கொடி, ஆம்பற்கொடி, பகன்றைக் கொடி, பாகல் கொடி போன்றவையெல்லாம் பிரிக்க முடியாதவாறு பிணைந்திருந்தன. போரிட வந்த பின்னர் அந்நாட்டின் நிலை என்னவாயிற்று\n‘நீ நாட்டைக் கவர்ந்த பின் பெருந்தண் பணை பாழ் ஆக’ (புறம். 16), எங்கும் தீயின் நாக்குகள் அழலாட, உன் யானைகள் உன் மனமறிந்து கரும்பு வயலை சூறையாட பகைநாடு அழிக்கப் பெற்றது‘ எனப்பாண்டரங்கண்ணனார் பெருநற்கிள்ளியைப் பார்த்துக் கூறுகிறார்.\nசோழப்பேரரசனாகிய கிள்ளிவளவன் சினமுற்று நோக்குமிடமெல்லாம் எரிதழல் கனன்று எரியும் என்கிறது (புறம் 38/5) ஒரு பாடல்.\nஇம்மன்னன் காற்றோடு எரி நிகழ்ந்தாற்போன்று விரைந்து சென்று போர்த்தொழிலில் ஈடுபடக் கூடியவன் என்கிறது (புறம் 16-18) மற்றொரு பாடல் .\nவிரைந்து சென்று போர் செய்வதற்கேற்ற வகையில் எப்போதும் படைக் கருவிகளையும், படைவீரர்களையும் தயார் நிலையில் வைத்திருப்பான் என்பது இதன் பொருள்.\nசோழப்பேரரசு உருவாவதற்குக் காரணமான ஒரு போர் உறந்தைப் போராகும். இதைத் தித்தன் என்பவன் ஆண்டு வந்தான். ‘நொச்சி வேலித் தித்தன் உறந்தை’ (அகம். 122 , 21)\nமாவண் தித்தன் என்ட நெல்லின் உறந்தை (அகம். 6/ 4-5) முதலானபாடல் வரிகள் உறந்தையை ஆண்ட தித்தன் என்ற மன்னனைக் குறித்தும் அவனது ஊர் நெல்வயல்கள் நிரம்பிய வளமுடையது என்றும் கூறுகின்றன. இம்மன்னனை வென்று சோழர் உறந்தையைத் தமதாக்கிக் கொண்டனர். பிற்காலப் பாடல்களில் ‘மறங்கெழு சோழர் உறந்தை’ (புறம். 39/8) என உறந்தை சோழர்க்கு உரியதாகப் பாடப்பட்டுள்ளது.\nபாண்டிய பேரரசு உருவாக்கத்திற்குக் காரணமான போர்கள்\n மதுரையின் பழைய பெயர் கூடல். இக்கூடல் சீறூர் அகுதை என்ற வேளிர் குல அரசனுக்குரியது. மதுரையின் பழைய பெயரை அகநானூற்றுப்பாடல்கள் (296,93) சுட்டுகின்றன.\n\"\"\"\"மலைபுரை நெடு நகர்க் கூடல் \"\"\"\" (அகம் 296/12)\nகூடல் அகுதைக் குரியது என்பதைப் புறநானூற்றுப்பாடல் குறிப்பிடுகிறது.\nஎறிந்தலை முறிந்த ததுவாய் வேலன்\nமணநாறு மார்பின் மறப்போ ரகுதை\nகுண்டுநீர் வரைப்பிற கூடலன்ன (புறம். 347 / 4-6)\nஇந்த அகுதையடமிருந்து கூடல் நகரை முதலில் கைப்பற்றியவன் நெடுஞ்தேர்ச்செழியன் என்ற கொற்கைப் பாண்டியன். கூடல் அகுதை காலத்திலேயே மிகவும் புகழ்ப்பெற்றிருந்தது. பின்னரே பாண்டியர்களால் கைப்பற்றப்பட்டு ஆளப்பட்டது. அகுதை வளம்பெற்ற ஊரின் மன்னராகப் புகழ்பெற்றிருந்த காலத்தில், மகட்கொடை வேண்டி பாண்டிய வேந்தர் அவர்களிடம் போரிட்டு அவர் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர்.\nவளமான கூடலைக் கைப்பற்றிய பின்னர். பாண்டியர், பல போர்களில் ஈடுபட்டு பல ஊர்களையும் வணிக நகரங்களையும் கைப்பற்றுவதில் ஈடுபட்டனர்.\nதலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் நாள்தோறும் பல கொடிய வினைகளைப் புரிந்தான். பகைவர் நாட்டிலிருந்த நன்றாகத் தொழிலமையைக் கட்டப்பட்ட உயர்ந்த இல்லங்களை எரியூட்டினான். பகைநாட்டில் உள்ள விளைந்த வயல்களையும், சோலைகளையும் நகப்புறங்களையும் எரியூட்டியதால் அதன் ஓசையும் அதனால் எழுந்த அவலக்குரலும் எங்கும் கேட்டது. மக்கள் சமைக்கும் நெருப்பைப் பெருநெருப்பு அழித்ததால், சமையல் தொழிலும் அந்நாட்டில் ஒழிந்தது. கொல்லப்பட்ட மன்னனின் மனைவியும் அவர்தம் மக்களும் உயிர் வாழ்வதற்காக வேளைக்கீரையைக் பறித்து உண்டனர். அம்மன்னனின் ஆட்சிமுடிவிற்கு வந்தது என்பதை மக்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டுக் காவற்காட்டிலுள்ள காவல் மரங்கள் கூரான கோடாரியால் பிளக்கப்பட்டு விறகாக்கப்பட்டன.\nபாண்டியன் நெடுஞ்செழியன் காற்றென விரைந்து சென்று எதிரிநாடு கெட எரி பரப்பித் தலையாலங்கானத்தில் பகைவர் அஞ்சத்தங்கி அரசுபட அமருழக்கி முரசு கொண்டு களவேள்வி செய்தான். (மது. 125-130)\nதலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் எதிரிநாட்டிலுள்ள காவலுடைய பொழிவைக் கெடுத்து, மருதநிலங்களை எரியுண்ணச் செய்து, நாடென்னம் பெயரைக் காடென மாற்றினான். (மது. 152-156)\nஇவ்வாறு பல போர்களில் ஈடுபட்ட பாண்டியன் நெடுஞ்செழியன் ஏழு இனக்குழு மன்னர்களை வென்று அவர் நாட்டைத் தன்னாட்டோடு இணைத்துக் கொண்டான். சேரன், செம்பியன், திதியன், எழினி, எருமையூரன் இருங்கோ வேண்��ான், பொருநன் (அகம். 36/ 14-19) போன்றோரை வென்றான்.\nஇமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் தான் அழிக்கக் கருதிய நாட்டிற்குச் சென்று அங்கேயே தங்கி பகைவர் நாட்டை எரியூட்டினான். (பதி. 15/ 1,2)\nகடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன் பகைவர் ஊர்களை எரியூட்டியதைப் பார்வையிட்டான்.. அப்போது அவன் அணிந்திருந்த மாலையின் இதழ்கள் ஊரையெறியூட்டியதால் ஏற்பட்ட வெப்பம் தாங்காமல் கருகிப்போயின. அவன் மார்பில் பூசிய சந்தனம் உலர்ந்து விழுந்தது (பதி. 48/ 10-12)\nபெருஞ்சேரவிரும் பொறை சிந்தெழுந்து சென்று வைத்த போர் எரி பகைவர் ஊரைக் கவர்ந்து அடுதலால் எழுந்த புகை திசையை மறைத்தது (பதி. 71/9,10)\nசேரனின் படை எரி நிகழ்ந்தன்ன நிறுத்தற்கரிய சீற்றத்தையுடையது (பதி. தி. 1-7)\nஇவ்வாறு ஒவ்வொரு போரிலும் எதிரிநாட்டை எரித்து, அதை தனக்குரிய நாடாக மாற்ற இப்படிப்பட்ட செயல்களில் மன்னர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்றும் இது தொடர்வதை நாம் காண முடிகிறது.\nஉங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே\nஆய்வு மாணவர் பக்கம் (2)\nபழமொழி - உண்மை விளக்கம் (1)\nவந்துள்ள ஆய்வுகளும் வர வேண்டிய ஆய்வுகளும் (1)\nசங்க இலக்கியத்தில் பஞ்சு முதல் பட்டு வரை\nசிலப்பதிகாரம்19. ஊர் சூழ் வரி\nதமிழ்ப் பண்பாட்டு நோக்கில் காவிய கம்பனும் காப்பிய இளங்கோவும்.\nசிலப்பதிகாரம் -பதிகம்-1.மங்கல வாழ்த்துப் பாடல் முதல் 5.இந்திரவிழவு ஊர் எடுத்த காதை\nசிலப்பதிகாரம் - 13.புறஞ்சேரி இறுத்த காதை\nநீரின்றி அமையாது உலகு பெண் இன்றியும்\nஅறிவை விடச் சிறந்தது அறம்\n2017-2018 பி.ஏ. தமிழ் அடித்தளப்படிப்பு மூன்றாம் பருவம்\nதமிழ் இலக்கிய வினா விடைக் களஞ்சியம் -அகர வரிசையில் -நாகுப்பிள்ளை வெளியீட்டகம் தஞ்சாவூர்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nஇளங்கோவன் என்னும் எம் ஏந்தல்... பேராசிரியர் ப. அருளி அவர்களின் வாழ்த்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldinmind.blogspot.com/2012/10/3.html", "date_download": "2018-07-21T06:07:05Z", "digest": "sha1:Q5PHKDZ4F3DI22XTNOK2D6WGOOV2H5MZ", "length": 14723, "nlines": 27, "source_domain": "worldinmind.blogspot.com", "title": "எனக்குள் உலகம்: குடிவரவாளர் அனுபவங்கள் 3 - அக இனவாதம் <-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->", "raw_content": "\nகுடிவரவாளர் அனுபவங்கள் 3 - அக இனவாதம்\nஇன்றைய நிலையில் இலங்கையைப் போல இனவாதம் கோரமாகவோ, சட்ட மூலமாகவோ இங்கு இல்லை. ஒப்பீட்டளவில், கனடா, குறிப்பாக ரொறன்ரோ இனவாதம் குறைந்த, பல்லினப் பண்பாட்டை வரவேற்கும் ஒரு சூழலைக் கொண்ட இடம் என்பதை மறுப்பதற்கில்லை. சமூக நிறுவனங்கள் அனைத்தும் உடனேயே இனவாதம் அற்று மாறிவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் தவறானது. கல்வி, மருத்துவம் போன்று சில தொழில்களில் எவ்வாறு பெண்கள் அதிகமாக இருக்கிறார்களோ அதே போல சில தொழில்களில் சில இனத்தவர்கள் அல்லது புதிய குடிவரவாளர்கள் அதிகமாக இருப்பது எதிர்பார்க்கப்பட வேண்டிய ஒன்றே. இங்கு புறவயமாக இனவாதம் குறைவு என்றாலும், அக வயமாக இனவாதம் இன்னும் பலரிடமும் உண்டு.\nஎனக்கு இனம் x பண்பாட்டுக் கூறுகளைப் பிடிக்கும் என்பதை இனவாதமாக நான் பார்க்கவில்லை. என் இனத்தின் மீது அல்லது பண்பாட்டின் மீது எனக்குப் பெருமை போன்ற கருத்து நிலைப்பாட்டையும் கூட நான் இனவாதமாகக் கருதவில்லை. எனது இனம் பிற இனங்களை விடச் சிறந்தது, எனது இனத்தவர்கள் பிற இனத்தவர்களை விட மரபுவழியாகச் அல்லது மரபணுவழியாகச் சிறந்தவர்கள் என்ற நிலைப்பாட்டையும், அது வெளிப்படும் முறைகளையுமே நான் இனவாதமாகப் பார்க்கிறேன்.\nமேலோட்டமாக, ரொறன்ரோவில், இனங்களுக்கு இடையே பண்பாட்டு வேறுபாடுகள் மட்டும் இன்றி பொருளாதார அதிகார வேறுபாடுகளும் உண்டு என்பது உண்மையே. ஆனால் இந்த பொருளாதார அதிகார வேறுபாடுகளுக்கு சூழலியல், அரசியல், வரலாற்றுக் காரணங்கள் உண்டு என்பதை மறுத்து இவற்றை இனங்களின் பண்புகளாக வரையறை செய்வதே இனவாதம். எ.கா இங்கு முதற்குடி மக்களில் கணிசமானவர்கள் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களாகவும், அரசியல் செல்வாக்கு இல்லாதவர்களாகவும், பல்வேறு சமூகப் பிரச்சினைகள் உள்ளவர்களாகவும் உள்ளார்கள். இதற்கு அவர்களின் இனத்தையோ அல்லது மரபையோ காரணம் சுட்டுவது மடைமைத்தனமாகும். ஐரோப்பியர்களின் முதற்குடிமக்கள் இனப்படுகொலைகள், நில அபகரிப்பு., தொடர்ச்சியான அடக்குமுறைகள் முதற்குடிகளின் இன்றைய நிலைக்கு முதன்மைக் காரணம். இன்னுமொரு எடுத்துக்காட்டு அதிகமான குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களாக கறுப்பின இளைஞர்கள் இருப்பது. இதற்கு பல நூற்றாண்டு அடிமை வரலாறு, கறுப்பின மக்களின் சமூக கட்டமைப்பில் இருக்கும் தளர்ச்சி எனப் பல காரணங்கள் உள்ளன. ஆகவே சூழலியல், அரசியல், வரலாற்றுக் காரணங்களைப் பாராமல் நிறை குறைகளை இனப் பண்புகளாகப் பார்ப்பது இனவாததின் ஒரு வட���வமே.\nஒரு நாள் என் வேலையில் கறுப்பின மக்கள் விளையாட்டில் வீரர்களாக உள்ளார்கள் என்று தொடங்கிய ஒரு உரையாடல் கறுப்பின மக்கள் அறிவில் மத்திமமாக இருப்பார்கள் என்று சில வெள்ளை/யூத இனத்தவர்கள் கருத்துக் கூறலாயினர். கறுப்பின மக்கள் விளையாட்டில் சிறந்து விளங்குகின்றார்கள் என்பது மரபணு மட்டும் சார்ந்த ஒரு விடயம் இல்லை. ஏன் என்றால் கறுப்பின மக்கள் நிறைந்து இருக்கும் ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து மிகச் சிலரே ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வென்றுள்ளனர். ஐக்கிய அமெரிக்காவில் விளையாட்டே இனவாதம் குறைந்த, திறமைகளை மட்டும் முதன்மையாக கருத்தில் எடுக்கும் ஒரு துறையாக இருப்பதால் வாழ்க்கையில் வெற்றிபெற பெரும்தொகை கறுப்பின இளைஞர்கள் அத் துறையில் ஈடுபடுகின்றனர். ஒரு நாட்டின் குடிமக்கள் குறிப்பிட்ட துறையில் சிறப்புப் பெறுகிறார்கள் எனில் அந்த நாடு வழங்கும் வசதிகளும், சூழலியல் காரணங்களும் முக்கியம் பெறுகின்றன. அடிமையாக இருந்த போது கறுப்பினத்தவர்கள் கல்வி பெறுவது கடும் தண்டனைக்கு உரிய குற்றமாக இருந்ததும், கல்விக் கட்டமைப்புகள் வெள்ளையர்களின் பண்பாட்டு படிமங்களைப் பின்பற்றுவதும் அவர்கள் கல்வியில் இணையான வளர்ச்சியைப் பெற பெரும் தடைகள் ஆகும்.\nஇன்று கல்வித்துறையிலும் வணிகத் துறையிலும் யூத இனத்தவர்கள் பெரும் செல்வாக்குச் செலுத்துகிறார்கள் என்பது உண்மையே. அவர்களில் சிலர் இது அவர்களின் மரபணு, அல்லது மரபியல் காரணங்களால் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாகவே உள்ளனர். ஆனால் இத் துறைகளில் அவர்கள் செல்வாக்குச் செலுத்த ஐரோப்பியச் சூழல் ஒரு காரணம் ஆகும். யூதர்கள் நிலம் வைத்திருக்க முடியாது என்ற சட்டமும், இவர்களே வட்டிக்கு பணம் குடுக்க முடியும் என்ற சூழலும் முக்கிய காரணிகளாக இருந்திருக்கலாம். இவர்களின் சமூக அமைப்பு ஒருவருக்கொருவர் உதவி செய்யப் பல கட்டமைப்புக்களைக் கொண்டது. அதுவும் ஒரு முக்கிய காரணம் ஆக இருந்திருக்கலாம். எனவே இதை இனம் சார்ந்த ஒரு பண்பாக எடுக்க முடியாது.\nஒரு மக்கள் குழுவின் வெற்றி என்பது இனவின் மரபணுவில் இல்லை என்பதற்கு வட தென் கொரியாக்கள் சிறந்த உதாரணம் ஆகும். தென் கொரியா இன்றைய நவீன நாடுகளில் ஒன்று. சராசரி தனிநபர் வருமானம் அ$23,749 ஆகும். வட கொரியா நலிவான நாடுகளில் ��ன்று. சராசரி தனிநபர் வருமானம் அ$1,800 ஆகும். ஒரே மொழி, பண்பாட்டு, இன அடையாளம் கொண்டவர்கள் மிக வேறுபட்ட வாழ்வு நிலையைக் கொண்டிருப்பதற்கு வரலாறும் அரசியலுமே முக்கிய காரணங்கள் ஆகும்.\nமுதற்குடிகளோ, கறுப்பினமக்களோ, பிற இனத்தவோரோ பண்பாட்டு, அரசியல், பொருளாதார முன்னேற்றம் காண அவர்களின் இனத்துவ அடையாளம் ஒரு வளமாக அமைகிறது. மொழி, கலைகள், தொழிற்கலைகள், வரலாறு, சமூக உதவி அமைப்புகள் சார்ந்த இந்த வளங்கள் மொத்த சமூகத்தையுமே மேம்படுத்துகின்றன. ஆனால் இன அடிப்படையிலான ஏற்ற தாழ்வு மனப்பான்மை, மனிதர்களை மனிதர்களாப் பார்க்க, பழக, நடக்க தடையாக அமைந்திவிடும். இத்தகைய உறைந்த இனவாதம் இங்கேயும் பரவி உள்ளது. நாம் எம்மை அறியாமலே சில முன்முடிவுகளை செய்துவிடுகிறேம். விழுப்புணர்வுடன் நாம் இருப்பதும், உறைந்த இனவாதம் தலைதூக்கும் போதெல்லாம் சுட்டிக் காட்டி, எதிர்ப்புத் தெரிவுத்து கூடிய புரிதலை ஏற்படுத்துவதும் எமது மனிதபிமானக் கடமை ஆகும்.\nபதிப்பு: நற்கீரன் @ 1:12 PM 0கருத்துக்கள்\nகுடிவரவாளர் அனுபவங்கள் 2 - கடன் பெற்ற வாழ்க்கை\nகுடிவரவாளர் அனுபவங்கள் 1 - மோக உணவு\nயாழ் நூலகம் கழிவறையாக மாற்றப்படுகிறதா\nதமிழ் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் 4 - காட்டூன்...\nதமிழ் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் 3 - மொழி விள...\nதமிழ் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் 2 - பல்லூடகங...\nதமிழ் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் 1 - தட்டச்சு...\nரோன் போலின் சுதந்திரவாதம் இனவாதத்தை ஆதரிக்கிறதா\nகனடாவின் அவமானம்: முதற்குடி நாடுகளின் அவலநிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/12/%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-2648240.html", "date_download": "2018-07-21T05:52:17Z", "digest": "sha1:RYU5AT3VVHZPF3VUCMFDUKQV73ZGPGMN", "length": 7571, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக தொடர வேண்டும்: ஜெயசிங் தியாகராஜ நட்டர்ஜி எம்.பி- Dinamani", "raw_content": "\nஓ.பன்னீர்செல்வம் முதல்வராக தொடர வேண்டும்: ஜெயசிங் தியாகராஜ நட்டர்ஜி எம்.பி\nசென்னை: முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தொடர வேண்டும் என அதிமுக தூத்துக்குடி மக்களவை உ���ுப்பினர் ஜெயசிங் தியாகராஜ நட்டர்ஜி தெரிவித்தார்.\nமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ நட்டர்ஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜெயலலிதாவின் அம்மாவின் மறைவிற்கு பின் கட்சியை யார் வழிநடத்தப் போகிறார்கள் என அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் காத்திருந்தனர் ஜெயலலிதா மறைந்து 20 நாட்களுக்குள் அவர்களாகவே பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.\nதமிழகத்தை சிறப்பாக ஆட்சி செய்து வந்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மிரட்டி பதவியிறக்கம் செய்து முதல்வராகும் முயற்சிகள் நடைபெற்றுள்ளது. இதனை 7 கோடி தமிழர்களும், ஓன்றரை கோடி அதிமுகவினரும் ஏற்றுக்கொள்ளவில்லை.\nதமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வமே பதவியில் நீடிக்க வேண்டும், பணிகளை தொடரவேண்டும், அதிமுகவை வழி நடத்திச்செல்ல வேண்டும் என கோரி நாடாளுமன்ற உறுப்பினர்களான நாங்கள் எங்களது ஆதரவை தெரிவிக்க வந்தோம் என்று கூறினார்.\nஅவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செங்குட்டுவன், சத்யபாமா, வனரோஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2015/04/kalyan-jewellery-kumar-nationwidw-amitab.html", "date_download": "2018-07-21T05:39:45Z", "digest": "sha1:PZIJ4ZCQG2TZAGYMBUFGM5LUVQD6DAAY", "length": 11708, "nlines": 99, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: அமிதாப் வந்தால் நிறுவனம் அமோகமாக செல்லுமா?", "raw_content": "\nஅமிதாப் வந்தால் நிறுவனம் அமோகமாக செல்லுமா\nகடந்த ஒரு மாதமாக எங்கு பார்த்தாலும் கல்யான் ஜிவல்லர்ஸ் நகைக்கடை விளம்பரம் தான் .\nஅமிதாப்பும் நட்சத்திரங்களும் விட்ட செண்டிமெண்ட் தாங்க முடியாத அளவு தான் இருந்தது..\nவிளம்பரத்தின் கருவுக்கும் நகைக்கடைக்கும் என்ன சம்பந்தம் என்று தான் இறுதி வரை புரியவில்லை.\nவிளம்பரம் ஈர்ப்பைக் கொடுத்ததை விட சலிப்பை தான் அதிகம் சம்பாதித்துக் கொடுத்திருக்கும்.\nபுதிய நகைக்கடை ஆரம்பிக்க 200 கோடி செலவழித்து உள்ளார்கள். அதில் 20 முதல் 30 கோடி வரை இத்தகைய விளம்பரத்திற்கு செலவழித்து இருப்பார்கள் என்றும் நம்பலாம்.\nஅடிப்படைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நட்சத்திரங்களைக் கொண்டு வந்தால் மட்டுமே நிறுவனம் அமோகமாக சென்று விடும் என்று நம்புபவர்களுக்கு பங்குச்சந்தையில் கீழ் வரும் நிறுவன வரலாறு பாடமாக இருக்கும்.\nஅதில் ஒரு ஏதேச்சை ஒற்றுமையாக அந்த நிறுவனத்திலும் நம்ம அமிதாப்ஜி தான் அம்பாசடர்.\nஅந்த பிராண்டின் பெயர் \"Reid & Taylor suiting\". நான்கு வருடங்கள் முன் அமிதாப்ஜி தான் கோட் சூட் போட்டு பிரபலப்படுத்தினார்.\nஇந்த பிராண்டை தயாரித்த நிறுவனத்தின் பெயர் S Kumars. சந்தையில் Kumar Nationwide என்ற பெயரில் பட்டியலிடப்பட்டு உள்ளது.\nஇவர்கள் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது அதிக அளவில் அகலக்கால் வைத்தது தான்.\nதன்னுடைய வருமானத்திற்கு மிச்சமாகவே கடன்களை வாங்கி குவித்தது.\nவிற்பனையை மிஞ்சும் விதமாக நட்சத்திர விளம்பரங்களுக்கு மிக அதிகமாக செலவு செய்தது.\nதொலை நோக்கு பார்வை இல்லாமல் விரிவாக்கம் என்ற பெயரில் கடன்களை வாங்கி வெளிநாடுகளில் கடைகளை திறந்து வைத்தது. கடன்களை திருப்பி செலுத்தும் திட்டம் கடைசி வரை இல்லை.\nஇவை எல்லாம் மூன்று வருடங்களில் நிறுவனத்தையே இல்லாமல் செய்து விட்டது.\nஆமாம். மூன்று வருடங்களுக்கு முன்னர் 178 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டிருந்த பங்கு இன்றே மூன்று ரூபாயில் உள்ளது.\nஅதை விட பரிதாபமாக நிறுவனத்தின் பங்குகள் நிறுவனர்களிடமே இல்லை. வெறும் 4% பங்குகள் மட்டும் தான் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. அடமானத்தில் வைக்கப்பட்ட பெரும்பாலான பங்குகள் வங்கிகளாலே விற்கப்பட்டன.\nகடந்த 18 மாதங்களாக ஒரு நிறுவனம் நிதி அறிக்கையே தாக்கல் செய்யாமல் சந்தையில் ஓடிக் கொண்டிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.\nநிறுவனம் நடக்கிறதா இல்லையா என்று தவித்த மற்ற முதலீட்டாளர்கள் தனியாக கூட்டம் போட்டு நிறுவனர்களை போர்டிலிருந்தே நீக்க துணித்து விட்டார்கள்.\nஇந்த நேரத்தில் தான் ஒரே நேரத்தில் பல இடங்களில் பிரமாண்ட ஜீவல்லரிகள், விளம்பரங்களுக்காக கடுமையான செலவுகள் என்று கல்யான் செல்லும் பாதையும் கவனிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை\nLabels: Analysis, Articles, கட்டுரைகள், பொருளாதாரம்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nபங்குகளை பேப்பரில் வைத்து இருந்தால் மாற்றுவீர்..அவசரம்\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபாலிசி போடும் மக்களும், நாமம் போடும் அரசும்\nமிட் கேப் பங்குகள் ஏன் இவ்வளவு அடி வாங்குகின்றன\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nமருத்துவத்துறையில் எங்கு முதலீடு செய்யலாம்\nசரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு\nபொறுமையின் உச்சத்திற்கு இழுத்து செல்லும் சந்தை\nஅருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/politics/01/182899?ref=viewpage-manithan", "date_download": "2018-07-21T05:46:59Z", "digest": "sha1:TJ6D5VKD7B2VWTYK25BVFLJR2QU2B4AE", "length": 14853, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "நாம் உறுதி கொள்ள வேண்டிய நேரமிது! டக்ளஸ் அழைப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nநாம் உறுதி கொள்ள வேண்டிய நேரமிது\nதமிழ் தேசிய இனத்தின் உரிமைப்போரில் ஆரம்பம் முதல் இறுதி யுத்தம் வரை உயிர் நீத்த அனைத்து உறவுகளையும், தமது இன்னுயிர்களை ஆகுதி ஆக்கிய அனைத்து விடு��லை இயக்க போராளிகளையும் எமது நெஞ்சில் நினைவேந்தி அவர்களது நெடுங்கனவை வென்றெடுக்க நாம் உறுதி கொள்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nநீதியான எமது ஆரம்பகால உரிமைப்போராட்டத்தில் எம்மை நாமே அர்ப்பணிப்போடு ஈடுபடுத்திக்கொண்டது எமது இனம் வீழ்ந்து போவதற்காக அல்ல. வலிகளும், வதைகளும் சுமந்து, குருதியில் சரிந்து வகை தொகையின்றி எமது இனம் அழிந்து போவதற்காகவும் அல்ல.\nமாறாக, எமது மக்கள் எமது சொந்த மண்ணில் உரிமையோடு முகமுயர்த்தி வாழ்வதற்காகவே நாம் போராடப்புறப்பட்டவர்கள். அதற்காக நாம் ஒரு மாபெரும் சுதந்திரப்போராட்ட இயக்கத்தையே நீதியான பாதையில் வழி நடத்தி சென்றவர்கள்.\nஎமது ஆரம்ப கால உரிமைப் போரில் நாமும் எம்மோடு கூட இருந்த எம் பாசமிகு தோழர்களை களமுனையில் இழந்திருக்கிறோம்.\nவிரிக்கும் சிறகுகள் இரண்டாக இருப்பினும் பறக்கும் திசை ஒன்றுதான் என்ற உன்னத நோக்கில் பல்வேறு இயக்கங்களும் அன்று களத்தில் நின்று மாபெரும் அர்ப்பணங்களை ஆற்றியிருந்தன.\nஆனாலும், ஒரு தாய் பெற்ற பிள்ளைகளான நாம் திசைக்கொன்றாக சிதறி நின்று எமக்குள் நாமே மோதிக்கொண்டதாலும்.இதனால் எமது நீதியான உரிமைப்போராட்டம் ஒருமித்த பலமின்றி அழிவு யுத்தமாக மாறிச்செல்ல தொடங்கியதாலும் மாறி வந்த உலக அரசியல் ஒழுங்கை கருத்தில் எடுத்து, இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் நாம் எமது உரிமைப்போராட்ட பாதையில் இருந்து தீர்கதரிசனமாக சந்தி பிரித்து செல்ல நிர்ப்பந்திக்கப் பட்டோம்.\nபாதைகள் மாறினாலும்,.. எமது இலட்சிய பயணம் நின்றதில்லை. தொடர்ந்தும் யதார்த்த அரசியல் வழிமுறையில் நின்று, ஜனநாயாக வழிமுறையில் நாம் எமது மக்களின் இலட்சிய கனவுகளுக்காக வாதாடியும் போராடியும் வருகின்றோம்.\nஎமது மக்களுக்கான ஜனநாயக வழிமுறை பயணத்திலும் எமது தோழர்கள் பலரையும் இழந்திருக்கிறோம். அது போல் சக கட்சிகளின் தோழர்களும் தமது இன்னுயிர்களை பலி கொடுத்திருக்கிறார்கள்.\nதலைமைகள் முரண்பட்டு நின்றாலும் எமது தாயக தேச விடுதலைக்காக போராடி மரணித்த அனைத்து போராளிகளும் நாம் நேசிக்கும் எமது தமிழ் பேசும் மக்களின் பிள்ளைகளே\nஆகவே, அனைத்து விடுதலை அமைப்புகளில் இருந்தும் ஆகுதி ஆகிப்போன சகல விடுதலை இயக்க போராளிகளையும��� நாம் மரியாதை செலுத்தி வணங்குகின்றோம்.\nஅதேவேளை, சகோதர இயக்க முரண்பாடுகளாலும், உள்ளியக்க முரண்பாடுகளாலும் பலியாகிப்போன சகல இயக்க போராளிகளுக்கும் நாம் மரியாதை செலுத்துகிறோம்.\nஎமது உரிமைப்போரில் உயிர்நீத்த எமது தமிழ் பேசும் உறவுகள் அனைவரையும் எமது நெஞ்சில் நினைவேந்தி அஞ்சலி மரியாதை செலுத்துகிறோம்.\nபலியாகிப்போன எமது உறவுகளை நினைவு கூற ஓர் பொது தினமும் அவர்களுக்கு மரியாதை செலுத்த ஓர் நினைவு சதுக்கமும் வேண்டும் என நான் நாடாளுமன்ற அங்கீகாரத்தை பெற்றிருக்கிறேன். விரைவில் அது நடைமுறைக்கு வரும்.\nஉறவுகளை பலி கொடுத்த வலியை சுமக்கும் மக்களில் நானும் ஒருவன். எனது நெருக்கமான உறவுகளை மட்டுமன்றி என்னுடன் கூட இருந்தவர்களையும் உரிமைப்போராட்டத்தில் பலி கொடுத்த இழப்பின் துயரங்களை நானும் அனுபவிப்பவன்.\nஅந்த அனுபவங்களுக்கு ஊடாகவே உரிமையை வெல்வதற்கான எமது பாதையை நாம் செப்பனிட்டுக்கொண்டவர்கள். பலியாகிப்போன அனைத்து உறவுகளுக்கும் அனைத்து இயக்க போராளிகளுக்கும் நாம் செலுத்தும் அஞ்சலி மரியாதை என்பது, இழப்புகளை சொல்லி அழுது கொண்டிருப்பதல்ல.\nஇழப்புகளை வைத்து அரசியல் நடத்துவதும் அல்ல,.மாறாக,. உறவுகளை பறி கொடுத்து வலி சுமந்த எமது மக்களின் மனங்களை ஆற்றுப்படுத்துவதே ஆகும்.\nதேசம் சிந்திய இரத்தத்தியாகங்கள் வெறும் தேர்தல் வெற்றிக்கானது அல்ல. எந்த இலட்சியத்திற்காக எமது மக்களும் சகல போராளிகளும் பலியாகிப்போனார்களோ அந்த இலட்சியங்களை எட்டும் நெடுங்கனவை நாம் வென்றெடுப்பதே ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/chellam/date/2011/11", "date_download": "2018-07-21T06:01:02Z", "digest": "sha1:LMUCREHKQQEPRV3YKCDBAUU72WJ3UKID", "length": 7695, "nlines": 138, "source_domain": "www.vallamai.com", "title": "November | 2011 | செல்லம்", "raw_content": "\nகுழந்தைகள் தினவிழா என்றாலே குழந்தைகள் மட்டுமே பங்கேற்று கொண்டாடிவரும் வேளையில், குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக வளர்ந்த குழந்தைகளான ஆசிரியர்கள் கொண்டாடிய வண்ணமயமான குழந்தைகள் தினவிழா நம்மை வியக்க வைத்தது.\nதஞ்சையில் அமைந்துள்ள தாமரை இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் ஆசிரியர்கள் மேடை ஏறி அசத்தினார்கள். தங்கள் வயதையும் பொருட்படுத்தாமல் பாட்டு … Continue reading →\nஉயிரினம் இல்லா உலகை – நாமும்\nஉண்மை இல்லா வாழ்க்கையை – நாமும்\nபுழுக்களும் பூச்சிகளும் இல்லா – உலகில்\nபூக்களும் செடிகளும் இல்லா – உலகை\nநினைத்துப் பார்க்க… Continue reading →\nநூறு சத உறுப்பினர்கள் கொண்ட நேரு தபால் தலை மன்றம்\nகோவை மாவட்டம் , மேட்டுப்பாளையம் நகரில் உதகை சாலையில் இருக்கும் சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் பயிலும் மொத்த மாணவர்களும் நேருவின் பெயரில் அமைந்துள்ள தபால் தலை சேகரிப்பு மன்றத்தின் உறுப்பினர்களாக உள்ளனர். 1999 இல் தொடங்கப்பட்ட நேரு தபால் தலை மன்றம் ஆண்டுதோறும் தபால் தலை… Continue reading →\nகடலில் வாழும் நட்சத்திர மீன்களின் உடலில் மூளை என்ற பகுதி இல்லை.\nந‌ண்டுக‌ள் கு‌ட்டிகளை ஈ‌ன்றதுமே உயிருடன் இருப்பது இல்லை.\nநியூசிலாந்து நாட்டில் காக்கைகள் இல்லை.\nகிவி பறவைக்கு இறக்கை இல்லை.\nஉயிரினங்களில் ஈசலுக்கு வயிறும், ஜீரண உறுப்பும் இல்லை.\nபறவை இனத்தில் குயில் … Continue reading →\nமருந்து வகைகள் உற்பத்தியை பெருக்குவது – இளஞ்சிவப்புப் புரட்சி.\nஎன்பது மீன் உற்பத்தியை பெருக்குவது – நீலப் புரட்சி\nஉணவு உற்பத்தியை பெருக்குவது – பசுமைப் புரட்சி\nபால் உற்பத்தியைப் பெருக்குவது – வெண்மைப் புரட்சி\nஎண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை பெருக்குவது – மஞ்சள் புரட்சி\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nadmin on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nதூரிகை சின்னராஜ் number of posts: 12\nவிஜயராஜேஸ்வரி number of posts: 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cvrintamil.blogspot.com/2008/05/blog-post.html", "date_download": "2018-07-21T05:57:19Z", "digest": "sha1:WG5EFGQEPMJQVS4DNSBZ2226LB3E6ILC", "length": 32190, "nlines": 293, "source_domain": "cvrintamil.blogspot.com", "title": "என் எண்ணங்கள் எழ��த்துக்களாய்: காஞ்சி மற்றும் வேலூர் பயணக்குறிப்புகள்", "raw_content": "\nகாஞ்சி மற்றும் வேலூர் பயணக்குறிப்புகள்\nஇந்தியா வருவதற்கு முன்னாலேயே நண்பர்களுடன் பல இடங்களுக்கு சென்று நிறைய படம் பிடிக்க வேண்டும் என்று யோசித்திருக்கிறேன்.\nஒன்றிரண்டு சிறு சிறு படம் பிடிக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்து வந்தாலும் முழுமையான புகைப்படக்கலை பயணம் ஒன்று சமீபத்தில் தான் கிடைத்தது. விழியனின் திருமணம் வேலூரில் நடைபெறப்போகிறது என்று தெரிந்தவுடனேயே இதை சாக்காக வைத்துக்கொண்டு ஒரு சுற்றுலா ஏற்பாடு செய்யும் மும்முரம் நண்பர் வட்டத்தில் தொற்றிக்கொண்டு விட்டது.இந்த முயற்சியின் பயனாக மே மாதம் 9 - 10 வார இறுதியில் காஞ்சிபுரம் மற்றும் வேலூர் செல்வதாக ஏற்பாடு ஆகியிருந்தது.\nநிறைய மாற்றங்களுக்கு பின் கடைசியில் சென்னையிலிருந்து நான்,லக்ஸ் மற்றும் ஆதி காஞ்சிபுரத்திற்கு சனிக்கிழமை காலையில் பேருந்தில் போய் சேர்ந்தோம்.\nபெங்களூரில் இருந்து பீவி மற்றும் அவரின் நண்பர் ஒருவர் வந்திருந்தனர். சென்னையில் இருந்து ரேவேஜஸ்(Ravages) எனும் புனைப்பெயர் கொண்ட சந்திரசூடன் தனது புல்லட் மூலமாக வந்து எங்களை சந்தித்தார்.\nமுதல் வேலையாக ஒரு அறை ஏற்பாடு செய்துக்கொண்டு ,பின் எங்கள் கேமராக்களை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டோம்.\nசரவணபவனில் பொங்கல்,இட்லி உள்ளிட்ட காலை உணவுகளை கபளீகரம் செய்துவிட்டு ஒரு ஆட்டோ பிடித்துக்கொண்டு வரதராஜஸ்வாமி கோயிலுக்கு வந்து சேர்ந்தோம்.கோயில் வாசலிலேயே நண்பர்கள் தங்கள் கைவரிசையை காட்ட ஆரம்பித்து விட்டார்கள். கதவினோரம் வேடிக்கை பார்த்த ஒரு சுட்டிப்பெண்,பழைய காலத்து வீடு ஒன்று என்று கண்ணில் கிடைத்ததை எல்லாம் படம் பிடிக்க ஆரம்பித்து என்னையும் மூட் ஏற்றி விட்டனர் என் நண்பர்கள்.அப்படியே வழியில் சென்றுக்கொண்டிருந்த ஒரு ஒரு பெரியவரிடம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்துவிட்டார் பீவி.தனது கைவண்டியில் தேங்காய் எண்ணெய் முதல் பல் துலக்கும் பேஸ்ட் வரை விற்கும் தொழில் செய்யும் அந்தப்பெரியவர் உற்சாகமாக தனது வண்டியை பற்றியும் அவரின் தொழிலைப்பற்றியும் விவரிக்க ஆரம்பித்து விட்டார்.\nதெருப்புகைப்படக்கலையில் (Street photography)முன்பின் தெரியாத ஒருவரிடம் எப்படி பேச்சுக்கொடுத்து படம் பிடிக்க வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் தெளிவாக கற்றுக்கொண்டேன்.\nசிறிது நேரத்திற்குப்பின் அந்தப்பெரியவரிடமிருந்து உருக்கமான ஒரு வழியனுப்பலுக்குப்பின் பிரம்மாண்டமான வரதராஜஸ்வாமி கோயிலின் கோபுரதினுள் நுழைந்தோம்.\nநுழைந்த உடன் அழகான சிற்பங்கள் உடைய நூத்துக்கால் மண்டபம் எங்களை வரவேற்றது.\nஎத்தனை சிற்பங்கள்,எவ்வளவு வேலைப்பாடு.பார்க்கப்பார்க்க பிரமிப்பு அடங்கவில்லை.இத்தனை சிரத்தையும் கடமையுணர்ச்சியும் தமிழனிடமிருந்து என்று சென்றது என்று என்னால் யோசிக்காமல் இருக்க முடிஅயவில்லை. அங்கு படங்களை பிடித்துக்கொண்டே கோயிலுக்குள் நுழைந்தோம்.நூற்றுக்கணக்கான வருடங்கள பழமையான கோயிலின் வடிவமைப்பு,தூண்கள்,அதில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள் என்று அனைத்தையும் ரசித்துக்கொண்டு படங்கள் பிடித்த படி வெளியே வந்தோம்.\nவெளியே வந்து பிரசாதம் வாங்கி சாப்பிட்டு விட்டு சற்றே இளைப்பாறினோம்.அந்தச்சமையத்தில் சுற்றி இருந்த மக்களை எல்லாம் என் நண்பர்கள் படம் பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.\nஇப்படியாக கோயில் படப்பிடிப்பு முடித்துக்கொண்டு மத்தியானத்திற்கு மேல் பட்டு சேலைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபடுவோரை படம் பிடிக்க கிளம்பலாம் என்று முடிவு செய்தோம்.ஓட்டலுக்கு வந்து சற்றே பேட்டரி எல்லாம் சார்ஜ் செய்துவிட்டு ,சந்திரச்சூடன் எங்களை தனக்குத்தெரிந்த நெசவுத்தொழில் செய்யும் ஒரு நண்பர் வீட்டிற்கு அழைத்துச்சென்றார்.அங்கு எங்களை விட்டு விட்டு வேறொரு வேலை இருப்பதால் அவர் தனது வண்டியில் சென்னைக்குப்பயணப்பட்டார்.\nஅங்கு சில மணி நேரங்கள் படம் பிடித்த பின் அங்கிருந்து துணிகளுக்கு சாயம் போடும் ஒரு வீட்டிற்கு சென்று படம் பிடிக்க ஆரம்பித்தோம்.இந்த இடங்களில் எங்களுக்கு அன்பு காட்டிய மக்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.\nசாயம் போடும் இடத்தில் படம் எடுத்துக்கொண்டிருக்கும் போதே மிகக்கடுமையான மழை பிடித்துக்கொண்டு விட்டது.\nசற்று நேரம் பொறுத்திருந்துவிட்டு பின் மழை நின்றும் நிக்காமலும் ஒரு ஆட்டோவை தேடிப்பிடித்து ஓட்டல் வந்து சேர்ந்தோம்.அங்கிருந்து நேராக வேலூருக்கு பஸ் பிடித்து சென்றோம். பெங்களூரில் இருந்து பீவியுடன் வந்த நண்பர் அப்படியே பெங்களூர் சென்று விட நாங்கள் நால்வர் மட்டும் விழியனின் கல்யாண மண்டப���்திற்கு போய் சேர்ந்தோம்.அங்கே விழியனை சந்தித்து விட்டு பின் அவர் ஏற்பாடு செய்திருந்த ஏசி ஓட்டல் அறைக்கு வந்த்தோம்.அங்கே ஷைலஜா,சித்தார்த்,நிலா ரசிகன் போன்ற இணையத்தமிழ் எழுத்தாளர்கள்(முத்தமிழ் மன்ற கோஷ்டியாம்) சிலரை சந்தித்தேன்.\nஅடுத்த நாள் விடிகாலை கிளம்பி நாங்கள் வேலூர் காய்கறி மார்க்கெட்டுக்கு சென்றோம்.\n பின்ன என்ன காய்கறி வாங்கவா\nஅங்கு என்ன எடுக்க இருக்கிறது என்கிறீர்களா\n பீவி ஆரம்பித்து வைக்க பின் நாங்கள் அனைவரும் கட கடவென்று படம் பிடிக்க ஆரம்பித்துவிட்டோம்.\nமுதலில் சற்றே தயக்கத்துடன் எங்களை பார்க்க ஆரம்பித்த மக்கள் சிறிது நேரம் சென்ற பிறகு விரும்பி எங்களை அழைத்து எங்களை படம் பிடிக்கக்கேட்டுக்கொண்டார்கள்.எங்களின் படம் பிடிக்கும் மும்முரத்தில் நாங்கள் மூவரும் ஆளுக்கு ஒரு திசையாக பிரிந்துச்சென்றது கூட கவனிக்கவில்லை.\nஒன்று ஒன்றரை மணி நேர படப்பிடிப்புக்குப்பின் ஆட்டோ பிடித்து கல்யாண மண்டபம் வந்து சேர்ந்தோம்.அங்கே விழியனின் திருமணம் அமர்க்களமாக நடந்துக்கொண்டிருந்தது.அங்கே குழுமியிருந்த நண்பர்கள் எல்லோரையும் படம் பிடிப்பதிலேயே மீதி காலை செழவழிந்தது.\nதிருமணம் இனிதே நிறைவடைந்த பிறகு நாங்கள் அனைவரும் கிளம்பி வேலூர் கோட்டைக்குச்சென்றோம்.அங்கே உள்ளிருக்கும் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் நுழையும்போது காஞ்சிபுரம் கோயிலில் நுழையும்போது ஏற்பட்ட அதே பிரமிப்பு.இங்கேயும் உள்ளே ஒரு நூத்துக்கால் மண்டபம்.இங்கேயும் அழகழகாய் சிற்பங்கள்.ஆனால் இந்த கோயில் சில நூறு வருடங்கள் கழித்து கட்டப்பட்டதால் காஞ்சிபுரம் கோயிலை விட சிற்பங்கள் புதிதாக மூக்கும் முழியுமாக இருந்தன.தொடக்கத்தில் ரா (RAW)பார்மேட்டில் சிறிது நேரம் படம் பிடித்ததால் என் கேமராவில் மெமரி தீர்ந்துப்போய்விட்டது\nஅதனால் பழைய படங்களை பார்த்துப்பார்த்து அழித்து அவ்வப்போது படம் எடுத்துக்கொண்டிருந்தேன்.\nஇதனாலேயே திருப்தியாக படம் எடுக்க இன்னொரு முறை கட்டாயம் வர வேண்டும் என்று அப்போதே முடிவெடுத்துவிட்டேன்.\nகோயிலின் அழகை ரசித்த பிறகு வெளியில் வந்து அனைவரும் அகழியில் படகுச்சவாரி செய்தோம்.அதன் பின் ஓட்டலுக்கு திரும்பி வந்து மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு பஸ் பிடித்து திரும்ப வந்தேன்....\nஇப்படியாக இனிய நினைவுகளையும் ,கூடை கூடையாக போட்டோக்களையும் அள்ளித்தந்த எந்தன் பயணம் முடிவுக்கு வந்தது.\nஎனது வாழ்க்கையின் புகைப்படக்கலை ஓட்டத்தில் இந்தப்பயணம் ஒரு முக்கியமான திருப்பமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.. :)\nபி.கு:பதிவில் சில படங்கள் மட்டுமே உள்ளன,பயணத்தில் எடுத்த மேலதிகப்படங்களுக்கு இங்கே சொடுக்குங்கள்\nLabels: காஞ்சிபுரம், சுற்றுலா, படங்கள், பயணம், புகைப்படக்கலை, புகைப்படங்கள், புகைப்படம், வேலூர்\nசூப்பரு....படங்களை இன்னொருதரம் பார்த்தேன். :)\n//இந்தியா வருவதற்கு முன்னாலேயே நண்பர்களுடன் பல இடங்களுக்கு சென்று நிறைய படம் பிடிக்க வேண்டும் என்று யோசித்திருக்கிறேன்.//\nஇது போன்ற ஆசைகள் பிறகு சந்தர்ப்ப சூழ்நிலைகளில் கரைந்து போகும் அனுபவங்கள் நிறைய பேருக்கு இருக்கும்\nஉங்களுக்கு நன்றாக அமைந்துவிட்டது வாய்ப்பு\n(முடிஞ்சா வார வாரம் டூர் போயி நிறைய படங்களையும் அள்ளிக்கிட்டு வரலாம்.. வாங்க\n//இத்தனை சிரத்தையும் கடமையுணர்ச்சியும் தமிழனிடமிருந்து என்று சென்றது என்று என்னால் யோசிக்காமல் இருக்க முடிஅயவில்லை//\nஇன்னும் போகவில்லை, நீங்கள் எவ்வளவு சிரத்தையோடு படங்களை பிடித்து தந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.. தொடருங்கள்.\nஅட்டகாசமான தொகுப்பு. காலையிலேயே flickr ல் புகைப்படங்களை பார்த்து விட்டேன். பார்க்கும் பொழுது நினைத்தேன் ஒரு பயணக் கட்டுரை வரும் என்று. நினைத்தது நடந்து விட்டது.\nமந்த்ராலயம் பயணக் கட்டுரையும் முடிந்தால் இடுங்களேன்.\nபடங்களும் பயணக்கட்டுரையும் அருமையாக உள்ளன. அடிக்கடி பயணம் செய்யுங்கள்.\n//இந்த இடங்களில் எங்களுக்கு அன்பு காட்டிய மக்களுக்கு//\nஆமா ஆமா..ஊரே அப்படித்தான்..என்னைப் பார்த்தே தெரிந்திருக்குமே..ஹி ஹி :)))\nஅடுத்த முறை எல்லா கோயில்களையும் புடிச்சுட்டு வந்துடுவோம் :))\n//இப்படியாக இனிய நினைவுகளையும் ,கூடை கூடையாக போட்டோக்களையும் அள்ளித்தந்த எந்தன் பயணம் முடிவுக்கு வந்தது.\nஎனது வாழ்க்கையின் புகைப்படக்கலை ஓட்டத்தில் இந்தப்பயணம் ஒரு முக்கியமான திருப்பமாக இருக்கும் என்பதில் எள்ளலவும் சந்தேகமில்லை.. :)//\nகாமிராக் கவிஞரிடம் ,கலைப்படைப்புக்கள் மாட்டினா சும்மாவா விடுவாரு\n//முடிஞ்சா வார வாரம் டூர் போயி நிறைய படங்களையும் அள்ளிக்கிட்டு வரலாம்..\nபடங்கள், பயணக்கட்டுரை கலக்கல் சி.வி ;))\nஎங்க ஊரைக் கண்ணால பாத்த எபக்ட் கொடுத்ததுக்கு..\nநல்லதொரு பயணக்கட்டுரை சிவிஆர். அழகான படங்கள்.\nகாஞ்சிபுரம் போய் உலகின் முதல் கற்கோயிலாம் கயிலாயநாதர் கோயிலுக்கு போகவில்லையா அய்யகோ\nவரதராஜ பெருமாள் கோயிலில் கல்லில் செதுக்கிய சங்கிலி சரம் தொங்குமே அதை படம் பிடிக்க வில்லையா\nபரவாயில்லை. எடுத்த படங்கள் வரை நன்றாகவே வந்து இருக்கிறது\nஅடிக்கடி போயிட்டு வாங்க இப்படி.. நல்லபடங்கள் எடுத்து போடுங்க..\nஅங்கிட்டு எடுத்த பல படங்கள நன்றாக வந்திருந்தன. படம் எடுக்க கேட்டுக்கொண்ட வேலூர் மக்களுக்கு நன்றிகள்.. ;)\n//(முடிஞ்சா வார வாரம் டூர் போயி நிறைய படங்களையும் அள்ளிக்கிட்டு வரலாம்.. வாங்க\nஎனக்கும் அந்த ஆசைதான் ஆயில்ஸ் :D\n//இன்னும் போகவில்லை, நீங்கள் எவ்வளவு சிரத்தையோடு படங்களை பிடித்து தந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.. தொடருங்கள்.////\n நாம சும்மா நாலு படம் எடுத்தோமா சரியா இல்லைனா அழிச்சோமா,தப்பிதவறி ஏதாவது சரியா வந்தா வெளியே காமிச்சு சீன் போட்டமான்னு இருக்கோம்.\nஅவங்க எல்லாம் எவ்வளவு கலையார்வத்தோட,திறமையோட,உழைப்போட இதெல்லாம் செதுக்கியிருக்காங்க...ஒப்பீடே செய்ய முடியாதது,அவர்களின் உழைப்பு\n//மந்த்ராலயம் பயணக் கட்டுரையும் முடிந்தால் இடுங்களேன்.///\nஅந்த பயணத்திலும் வெளியில் காட்டக்கூடிய அளவிற்கு ஒன்றிரண்டு படங்கள் இருக்கின்றன.நேரம் கிடைத்தால் அதையும் பதிவிடுகிறேன்.. :)\n///படங்களும் பயணக்கட்டுரையும் அருமையாக உள்ளன. அடிக்கடி பயணம் செய்யுங்கள்.///\nஅடிக்கடி பயணம் அமைந்தால் எனக்கும் மகிழ்ச்சி தான்... அமைகிறதா என்று பார்ப்போம்.. :)\n//ஆமா ஆமா..ஊரே அப்படித்தான்..என்னைப் பார்த்தே தெரிந்திருக்குமே..ஹி ஹி :)))///\n//அடுத்த முறை எல்லா கோயில்களையும் புடிச்சுட்டு வந்துடுவோம் :))///\nஎல்லா கோயிலையும் புடிக்க ஒரு முறை போராதுப்பா,இந்த கோயிலுக்கே முழுமையா படம் புடிச்ச திருப்தி இல்லை.நீ மொதல்ல ஊருக்கு வா ராசா,அப்புறம் அடிக்கடி வந்து எல்லா கோயில்களையும் கவர் பண்ணிரலாம்.. ;)\nநாமக்கல் பயணக்குறிப்புகள் - 2\nநாமக்கல் பயணக்குறிப்புகள் - 1\nகாஞ்சி மற்றும் வேலூர் பயணக்குறிப்புகள்\nஎழுதியதில் பிடித்தது - தொடர் (1)\nகாதல் ஒரு சிறப்பு பார்வை (1)\nசென்னை மத்திய சிறைச்சாலை (1)\nநில் கவனி கேன்சர் (4)\nலலித் கலா அகாடமி (1)\nவானுக்குள் விரியும் அதிசயங்கள் (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviguru.com/Full-News-View.php?id=20&type=Teacher%20Zone", "date_download": "2018-07-21T06:03:15Z", "digest": "sha1:4QWZJXKFTFAHNJBG524J4B6DC3HT6HE7", "length": 3125, "nlines": 93, "source_domain": "kalviguru.com", "title": "Attestation GO", "raw_content": "\nமேனிலை முதலாமாண்டு கணினி அறிவியல் அலகு-1 ஒரு மதிப்பெண் வினா-விடை பதிவிறக்கம் செய்யுங்கள்\nதமிழகத்தின் கல்வி வளர்ச்சி நாள்\nபொறியியல் கலந்தாய்வு நாளை (28.06.2018)தரவரிசை\nஇளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்னாநந்தாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு\nபாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு புதிய, மொபைல் ஆப் அறிமுகம்\nமரம் வளர்த்தால் போனஸ் மார்க்\nWhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்\nகாமராசரின் அரிய புகைப்படங்கள் |\nசுழன்றும் ஏர் பின்னது உலகம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/04/09/boat-damage/", "date_download": "2018-07-21T05:49:56Z", "digest": "sha1:XGK5CRMRERQROSLNSXEXDYNREDHBUTZV", "length": 9191, "nlines": 102, "source_domain": "keelainews.com", "title": "சூரைக்காற்றின் வேகத்தால் கடல் சீற்றம், விசைப்படகு நாட்டுபடகுகள் சேதம். - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nசூரைக்காற்றின் வேகத்தால் கடல் சீற்றம், விசைப்படகு நாட்டுபடகுகள் சேதம்.\nApril 9, 2018 செய்திகள், பிற செய்திகள், போட்டோ கேலரி, மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றம் குறைவாக காணப்பட்ட நிலையில் நேற்று இரவு முதல் கடல் சீற்றம் மற்றும் காற்றின் வேகம் அதிகமாக இருந்து வருகின்றது. இதனால் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடையும் நிலை உருவாகியுள்ளது.\nஇந்நிலையில் இன்று அதிகாலை காற்றின் வேகம் அதிகரித்து சூரை காற்றாக மாறியதில் ஒரு விசைப்படகு மற்றும் இரண்டு நாட்டுபடகுகள் மற்ற படகுகளுடன் மோதி படகு முழுவதும் சேதமடைந்து கரை ஒதுங்கியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த படகு உரிமையாளர��கள் படகுகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேலும் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் தூண்டில்வளைவு பாலம் அமைத்தால் இயற்கை சீற்ற காலங்களில் இது போன்ற சம்பவங்களில் இருந்து படகுகளை மீட்டு பாதுகாக்க படலாம், எனவே இராமேஸ்வரம் மீன்பிடிதுறைமுகத்தில் தூண்டில் வளைவு பாலம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஅமீரகத்தில் தொழில் துறை அமைச்சர் – புத்தகம் வெளியீடு மற்றும் தொழில் முனைவோருக்கான ஆலோசனைக்கூட்டம்..\nஅரண்மனை முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் ..\nபாலியல் பலாத்காரம்..கலாச்சார சீரழிவு – உரை – S.N சிக்கந்தர் – மாநில தலைவர் – வெல்ஃபேர் பார்ட்டி.\nகாட்பாடி அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சட்டபணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம்…\nமுதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்லியம்மன் கோயில் பூச்சொரிதல் திருவிழா..\nசென்னை காவல்துறையினரால் நீக்கப்பட்ட இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) ஊழியர்….\nசிறுபான்மையினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தொழில் கடன் வழங்கும் லோன் மேளா 20ம் தேதி நடைபெற உள்ளது..\nபோக்ஸோ சட்டம் (POCSO ACT) பற்றி மாணவிகளிடம் போலீசார் விழிப்புணர்வு…\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு..\nஉலக கல்வி மற்றும் மார்க்க கல்வி இரண்டிலும் சாதனை படைத்துள்ள கீழக்கரை செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி மாணவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maththalam.blogspot.com/2012/04/", "date_download": "2018-07-21T05:31:44Z", "digest": "sha1:A62YSB3QEE7BNZDLLZVY5S7HMJLP5N4N", "length": 4591, "nlines": 103, "source_domain": "maththalam.blogspot.com", "title": "மத்தளம்: April 2012", "raw_content": "\nமேள சப்தத்தை கேட்க, பார்க்க மற்றும் படிக்க உங்களை அழைக்கிறேன்\nமாஞ்சோலை எனும் ஒரு சொர்க்கம்\nஅம்பையிலிருந்து, மணிமுத்தாறு அருவி தாண்டி,\nமலைப்பாதையில் ஒரு ஐம்பது கிமீ சென்றால்,\nமனதை கொள்ளை கொள்ளும் மாஞ்சோலை\nஎங்கெங்கு பார்க்கினும் தேயிலை தோட்டங்கள்\nஅதை தொடர்ந்து ஊத்து, கோதையாறு அணை என\nநெஞ்சை அள்ளிச் செல்லும் இயற்கை\nபரிசுத்தமான காற்றை ஸ்பரிசிக்க ஓர் உன்னத அனுபவம்\nஅங்கேயே ஏதேனும் ஒரு மரமே ஆயினும்\nஆகிட அருள் வேண்டி வந்தேன்\nகணபதியாப்பிள்ளை என் அம்மா வழி தாத்தாவின் பெயர் நாங்கள் செல்லமாக \"ஆஞா\" என்றே அழைப்போம் நாங்கள் செல்லமாக \"ஆஞா\" என்றே அழைப்போம் 80 களிலிருந்து அவரது இறுதி மூச்சு...\nஎன்ன தவம் செய்தேன் நான்\nஅரிது அரிது மானிடனாய் பிறத்தல் அரிது அதனினும் அரிது என் பெற்றோர்களுக்கு மகனாய் பிறக்கும் வரத்தைப் பெற்றல் அர...\nதிருச்சிராப்பள்ளி - சரித்திரம் சொல்லும் பூகோளம் \nநான் பிறந்து , தவழ்ந்து , வளர்ந்து , இருந்த மண் அதன் வாசம் , நேசம் , தாக்கம் , இல்லாமல் நான் இல்லை அதன் வாசம் , நேசம் , தாக்கம் , இல்லாமல் நான் இல்லை \nகணபதியாப்பிள்ளை என் அம்மா வழி தாத்தாவின் பெயர் நாங்கள் செல்லமாக \"ஆஞா\" என்றே அழைப்போம் நாங்கள் செல்லமாக \"ஆஞா\" என்றே அழைப்போம் 80 களிலிருந்து அவரது இறுதி மூச்சு...\nபிறந்தது, வளர்ந்தது திருச்சியில், பணி செய்வது சென்னையில், இனி எல்லாம் அவன் கையில்\nமாஞ்சோலை எனும் ஒரு சொர்க்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://paraneetharan-myweb.blogspot.com/2009/04/blog-post_27.html", "date_download": "2018-07-21T06:08:49Z", "digest": "sha1:D7YB65MKEGHXRPDBZBGLEJVEY3WWAMBS", "length": 8364, "nlines": 125, "source_domain": "paraneetharan-myweb.blogspot.com", "title": "பரணீதரன்: தள்ளாத வயதிலும் அய்யா.............................", "raw_content": "\nபணமும் பதவியும் பகுத்தறிவை கண்டால் நடுங்கும். பக்தியை கண்டால் கொஞ்சும். - தந்தை பெரியார்\nவெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்\nஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.\nஉங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]\nபொதுக் காரியங்களில் ஈடுபடுகிறவர் யாரவது தன கவுரவத்தைப் பற்றிச் சிந்திக்கிறார் என்றால், அவர் தன் சொந்த கவுரவத்துக்காகப் பொதுக் காரியத்தைப் பயன்படுதிக்கொள்பவரே ஆவார்\nசுயமரியதக்காரர்கள் கடவுளை ஒழிப்பதில்லை. என்றைய தினம் மனிதனுக்கு ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப்போய்விட்டது.\nஅனால், நமது நாட்டில் செத்தபிணம் அழுகி நாரிகொண்டிருப்பதை எடுத்து புதைத்து நாறின இடத்தை லோசன் போட்டுக் கழுவிச் சுத்தம் செய்கின்ற வேலயயைதான் சுயமரியதைக்காரர்கள் செய்கின்றனர்.\nசுயமரியாதை என்பது மனிதத்தின் தலைசிறந்த மாண்புகளில் ஒன்றாகும். அதை இழந்தால் எவரும் மனிதத்தை இழந்தே விடுவர்.\nபாவேந்தர் பிறந்த நாளில் அவர் பற்றி ஒரு பதிவு.........\nகாட்டிக்கொடுக்கும் கருணா...... ஒரு போராளி துரோக...\nசுயமரியாதை என்பதே நம் பெரும்சொத்து\nமனித மலத்தை மனிதனே அள்ளும் மகத்துவம்() நமது மண்ணில் மட்டும்தான்...\nஅவசியம் பார்க்க, படிக்க வேண்டிய தளங்கள்\nஅறிஞர் அண்ணா பற்றி முழுமையாக\nபெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா\nபெரியார் குரல்... 24/7 இணைய வானொலி.\nஇதுதான் இந்து மதத்தின் முகம் அம்பலப்படுத்துவது அவசியமாகி விடுகின்றது.\nஅது ஒரு பொடா காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhithezhuiyakkam.blogspot.com/2016/10/blog-post_31.html", "date_download": "2018-07-21T05:40:45Z", "digest": "sha1:MVCKRER7CA67YBAGCISWV7UMDZRGED57", "length": 90578, "nlines": 970, "source_domain": "vizhithezhuiyakkam.blogspot.com", "title": "விழித்தெழு இளைஞர் இயக்கம்: உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்றால் என்ன?", "raw_content": "திங்கள், 31 அக்டோபர், 2016\nஉலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்றால் என்ன\nஉலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்றால் என்ன\n1990களின் துவக்கத்திலிருந்து – குறிப்பாக, 1991இல் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் சிறுபான்மை அரசு அமைக்கப்பட்ட பின் – நவீன தாராளமய சீர்திருத்தங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. இச்சீர்திருத்தங்களுக்கு மூன்று முக்கிய இலக்கணங்கள் உண்டு. அவையாவன: தாராளமயம், தனியார்மயம், உலகமயம். இவற்றை இணைத்து நவீனதாராளமயக் கொள்கைக��் என்றும் அல்லது சுருக்கமாக நவீனதாராளமயம் என்றும் அழைப்பது வழக்கம். நவீன தாராளமயம் என்பது இந்தக் கொள்கைகளின் தத்துவ அடிப்படையையும் குறிக்கும் சொற்றொடர் ஆகும். இதன் பகுதியான, மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று இலக்கணங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் சரியான புரிதல் அவசியம்..\nமுதலாளித்துவம் மேலைநாடுகளில் 17-18ஆம் நூற்றாண்டுகளில் தோன்றி வளர்ந்துவந்த கட்டத்தில் அதற்கு முந்தைய காலத்தில் அரசர்களிடம் சில வணிகர்கள் சிறப்புசலுகைகள் பெற்றுவந்தனர். அரசர்களும் குறுநிலமன்னர்களும் தனியார் தொழில்முனைவோர்மீதும் வணிகத்தின்மீதும் பலநிபந்தனைகளையும் வரிகளையும் விதித்துவந்தனர். இவையெல்லாம் முதலாளித்துவத்தின் தங்குதடையற்ற வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தன. 18ஆம்நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19ஆம் நூற்றாண்டிலும் வளர்ந்துவரும் முதலாளிகள்மீது அரசு கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது என்ற கோட்பாடு முதலாளி வர்க்கத்தின் சார்பாக ஆதாம்ஸ்மித், ரிக்கார்டோ போன்ற பிரிட்டிஷ் நாட்டு அரசியல்-பொருளாதார அறிஞர்களால் முன்வைக்கப்பட்டது. இந்த ‘அரசுதலையீடாமை’ என்ற தத்துவம்தான் தாராளமயதத்துவம் என்று அழைக்கப்பட்டது. இதன் தத்துவஇயல் பின்புலமாக இருந்தது ‘தனிநபர்சுதந்திரம்’ என்ற கோட்பாடு. இந்த கோட்பாட்டின் உண்மையான உள்ளடக்கம் அரசுதலையீடே பொருளாதாரத்தில் இல்லை என்பது அல்ல. மாறாக, முதலாளிகளின் செயல்பாடுகள்மீது அரசு கட்டுப்பாடு கூடாது என்பதுதான். டாக்டர்அம்பேத்கர் அவர்கள், “அரசு தலையீடு இன்மைதான் ‘சுதந்திரம்’ அளிக்கும்” என்ற வாதத்தைப்பற்றி பின்வருமாறு மிகச் சரியாக குறிப்பிடுகிறார்:\n“ யாருக்கு இந்த சுதந்திரம் நிலப்பிரபுவிற்கு குத்தகையை உயர்த்த சுதந்திரம். முதலாளிகளுக்கு வேலைநேரத்தை அதிகரிக்க சுதந்திரம்.தொழிலாளியின் கூலியை குறைக்க சுதந்திரம்.”[1]\nமேலும் தாராளமயம் என்பது முதலாளிகள்பால் தாராளம் மட்டுமே. 18-19ஆம் நூற்றாண்டுகளில் தாராள மய தத்துவத்தை முன்வைத்தவர்கள் காலனிஆதிக்கத்தை எதிர்க்கவில்லை. தத்தம் நாட்டு முதலாளிகளின் சுரண்டலுக்கு உலகின் பெரும்பகுதியை உட்படுத்துவதற்கு மேலை முதலாளித்துவ அரசுகள் காலனியாதிக்கத்தை மேற்கொண்டனர் என்பது வரலாறு ஆகவே அரசின் மையப்பங்குடன்தான் முதலாளித்துவம் வளர்���்தது, உலகம் முழுவதும் பரவியது. அதேபோல்தான் முதலாளித்துவ அரசுகளின் வரிக்கொள்கைகள், உழைப்பாளி மக்களின் உரிமைப் போராட்டங்கள்பால் அவற்றின் அணுகுமுறை என்பவை எல்லாமே, தாராளமய தத்துவம் எந்தவகையிலும் அரசின் பங்கை நிராகரிக்கவில்லை என்பதையும், அதேசமயம் முதலாளிகள்பால் தாராளமான அணுகுமுறை என்பதே இதன் உள்ளடக்கம் என்பதையும் இவை நமக்கு தெளிவாக்குகின்றன. இந்த நாணயத்தின் மறுபக்கம்தான் உழைப்பாளி மக்கள்மீது ‘தாராளமய அரசுகள் ஏவிவிடும் அடக்குமுறைத் தாக்குதல்கள்.[2]\nஆனால் தாராளமயம் பற்றி ஆளும் வர்க்கங்களும் அவர்கள் ஊடகங்களும் எப்படி வாதாடுகின்றன சிறு தொழில்முனைவோருக்கு ஆதரவாக தாங்கள் இருப்பதுபோல் வேடம் தரிக்கின்றன. அரசு கட்டுப்பாடுகள் அதிகார வர்க்கத்தின் பிடியில் சிறுதொழில் முனைவோரை சிறைப்படுத்துகின்றன என்றும் இதிலிருந்து– அவர்கள் மொழியில், “இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியத்தில்” இருந்து–அவர்களை விடுவிக்கவே தாராளமயம் அவசியம் என்றும் பிரச்சாரம் செய்கின்றனர்.[3] உண்மையில் தாராளமயம் என்பது இந்திய மற்றும் அந்நிய முதலாளிகள்மீது எந்த கட்டுப்பாடும் விதிக்காமல், அவர்கள் தங்குதடையின்றி லாபவேட்டையில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் கொள்கையாகும். இதன் மறுபக்கம், பெருமுதலாளிகளின் சுரண்டலையும் அதற்கு ஆதரவான அரசின் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் எதிர்த்துப் போராடும் மக்கள்மீது கடும் அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதாகும்.\nதனியார்மயம் என்பதன் ஒரு முக்கிய அம்சம் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பது என்பதாகும். இதை எதிர்ப்பது அவசியம். தனியார்கள் அரசு விற்கும் பங்கை வாங்குகின்றனர் என்பதன் பொருள் என்ன அதன்மூலம் அவர்கள் லாபம் அடைய முடியும் என்ற எதிர்பார்ப்புதானே அதன்மூலம் அவர்கள் லாபம் அடைய முடியும் என்ற எதிர்பார்ப்புதானே அது சரி என்றால், ஏன் அரசே அப்பங்குகளை கைவசம் வைத்துக் கொண்டு லாபம் ஈட்டி, வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது அது சரி என்றால், ஏன் அரசே அப்பங்குகளை கைவசம் வைத்துக் கொண்டு லாபம் ஈட்டி, வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது ஆகவே, பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்பது என்பது எந்த வகையிலும் பொருத்தமில்லை. குறிப்பாக, லாபம் ஈட்டும் நிறுவனங்களின் பங்குகளை விற்பதை நியாயப்படுத்த முடியாது. உண்மையில் நிகழ்வது என்னவெனில் லாபம் ஈட்டித்தரும் நிறுவனப் பங்குகளை அடிமாட்டு விலைக்கு அரசு விற்று வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து அரசின் வரவு-செலவு பற்றாக்குறையை குறைத்துக் காட்டி, பன்னாட்டு மூலதனத்தை திருப்திப்படுத்த முற்படுகிறது. பொதுத்துறை பங்குகளை விற்கக் கூடாது. மாறாக, அவற்றை சமூக நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு உட்பட்டு லாபகரமாக இயக்க வேண்டும் என்பதே நமது நிலைபாடு.\nஆனால் தனியார்மயம் என்பது பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகளை தனியாருக்கு விற்பது மட்டும் அல்ல. அரசின் பொறுப்பு என்று கருதப்பட்டு வந்த பல துறைகளை – பொதுநன்மை நோக்கில் செயல்பட வேண்டிய துறைகளை – தனியாரிடம் ஒப்படைத்து, லாப அடிப்படையில் அவை செயல்படலாம் என்று அனுமதிப்பது தனியார்மயக் கொள்கைகளின் இன்னொரு மிக முக்கிய அம்சம். கல்வி, ஆரோக்கியம், மற்றும் கட்டமைப்பு துறைகள் இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகள். நமது நாட்டில் கல்வியிலும் ஆரோக்கியத்திலும் நீண்டகாலமாக தனியார் அமைப்புகள் பங்காற்றி வந்துள்ளன என்பது உண்மைதான். ஆனால் இவ்வமைப்புகள் லாபநோக்கத்துடன் கடந்த காலங்களில் செயல்பட்டதில்லை. பெரும்பாலும் சமூகமேம்பாடு என்ற நோக்கில் செயல்பட்டவை. இவற்றில் பல விடுதலைப் போராட்ட காலத்தில் சமூகத்தொண்டு என்ற நோக்குடன் நிறுவப்பட்டவை. பல சமயங்களில் சாதி, சமய சமூக அடிப்படையிலும்கூட உருவாக்கப்பட்டு, அதேசமயம் அனைத்து சமய, சமூக மாணவ மாணவியரையும் சேர்த்துக் கொள்ளும் நிறுவனங்களாக இயங்கின. ஆனால் 1991க்குப்பின், தனியார் மயம் என்பது கல்வித்துறையிலும் ஆரோக்கியத் துறையிலும் முழுக்க முழுக்க வணிகமயமாகவே அமலாகியுள்ளது. ஒரு துறையை தனியாருக்கு திறந்துவிடுவது என்பது வெறும் நிர்வாக ஏற்பாடு அல்ல. திறன் குறைந்த பொதுமேலாண்மைக்குப் பதிலாக திறன்மிக்க தனியார் மேலாண்மை என்ற தவறான படப்பிடிப்பை முன்வைத்து, இதை நியாயப்படுத்த ஆளும் வர்க்கங்கள் முயல்கின்றன. மறுபுறம், அரசிடம் காசு இல்லை, ஆகவே தனியாரிடம் கல்வியையும் ஆரோக்கியத்தையும் ஒப்படைப்பதைத் தவிர வேறுவழியில்லை என்றும் வாதிடப்படுகிறது. இந்த வாதங்கள் தவறானவை. பிரச்சினை மேலாண்மைத் திறன் அல்ல. தனியார் ��ுறை மேலாண்மை பொதுத்துறை மேலாண்மையை விட அதிகத்திறன் கொண்டது என்று கருத எந்த ஆதாரமும் கிடையாது. சொல்லப் போனால், ஏராளமான தனியார் நிறுவனங்கள் நட்டத்தில் சிக்கி காணாமல் போகின்றன. மறுபக்கம், சமூக நோக்கங்களையும் நிறைவேற்றிக் கொண்டே பொதுத்துறை நிறுவனங்கள் லாபகரமாக இயங்கி வருகின்றன. அதேபோல், அரசிடம் காசு இல்லை என்று சொல்வது, செல்வந்தர்கள் மீதும் இந்நாட்டு, பன்னாட்டு பெரும் கம்பனிகள் மீதும் உரிய வகையில் வரிகள் விதித்து வளங்களை திரட்ட அரசு தயாராக இல்லை என்பதையே காட்டுகிறது.\nஉண்மையில், தனியார்மயம் என்பதன் பொருள், பொதுநோக்கு அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வந்த துறைகளை தனியார் லாப நோக்கில் செயல்படுத்துவது என்பதாகும். இதன் மிக முக்கிய விளைவு ஏழை மக்களுக்கு கல்வியும் ஆரோக்கிய வசதிகளும் எட்டாக்கனியாக மாறுவது என்பதாகும். பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே கல்வியும் ஆரோக்கியமும் கிடைக்கும் என்ற நிலைக்குத்தான் இத்துறைகளில் அரசு தனது பொறுப்பை புறக்கணித்து தனியாரிடம் இவற்றை ஒப்படைப்பதன் விளைவுகள் இட்டுச் செல்லும். அதேபோல்தான் கட்டமைப்பு வசதிகள் விசயமும். சாலைகள், இதர போக்குவரத்து வசதிகள், வேளாண் விரிவாக்கப் பணிகள், பாசனம் உள்ளிட்டு அனைத்து துறைகளையும் நடவடிக்கைகளையும் தனியார் துறையின் கையில் ஒப்படைத்து லாபநோக்கில் அவை இவற்றை செயல்படுத்தலாம் என்ற பாதையை நாம் தனியார்மயத்தின் முக்கிய அம்சமாக பார்க்க வேண்டும். தாராளமயம், தனியார்மயம் இரண்டும் இணைந்து அமலாக்கப்படும் நிலையில், இத்துறைகளில் லாபநோக்கில் செயல்படும் தனியார் அமைப்புகளை ஒழுங்குபடுத்துவதும் அவற்றின்மீது சமூக நெறிமுறைகளை விதித்து செயல்படுத்துவதும் மிகவும் சிக்கலான விசயங்களாக ஆகியுள்ளன.\nஉலகமயம் என்ற கோட்பாட்டிற்கு ஏராளமான அம்சங்கள் உண்டு. ஆனால் இங்கு, பொருளாதாரக் கொள்கைகள் சார்ந்த அம்சங்களை மட்டுமே நாம் பரீசீலிக்க உள்ளோம். பொருளாதார ரீதியில் உலகமயம் என்பதற்கு கீழ்க்கண்ட இரண்டு முக்கிய அம்சங்கள் உண்டு:\nசரக்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சார்ந்த கட்டுப்பாடுகளை நீக்கி, “சுதந்திர” பன்னாட்டு வர்த்தகத்தை ஊக்குவிப்பது. நாட்டின் பொருளாதாரத்தை இந்த வகையில் பன்னாட்டு வணிகத்திற்கு முழுமையாக திறந்து விடுவது. இது பொ���ுட்களுக்கும் சேவைகளுக்கும் பொருந்தும்.\nநிதிவடிவில் மூலதனத்தை நாட்டுக்குள்ளே வரவும் அதன் விருப்ப்ப்படி நாட்டை விட்டு வெளியே செல்லவும் தங்குதடையின்றி அனுமதிப்பது.\nமுதல்அம்சம் வளரும் நாடுகளின் தொழில்வளர்ச்சிக்குப் பெரும் சவாலாக அமையும். சமத்துவம் அற்ற பன்னாட்டுச் சந்தைகளில் சுதந்திர வர்த்தகம் என்பது வளரும் நாடுகளுக்கு சமஆடுகளமாக இருக்காது. இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குவதும் அல்லது நீர்த்துப் போகச் செய்வதும் இறக்குமதி வரிகளைக் குறைப்பதும் வளரும் நாடுகளின் சந்தைகளை கைப்பற்ற பன்னாட்டு பெரும் கம்பனிகளுக்கு வாய்ப்பாகவே அமையும். சுதந்திர வர்த்தகம் பேசும் வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் பலகாரணங்களை முன்வைத்து வளரும் நாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை தவிர்ப்பார்கள் என்று அனுபவம் பாடம் புகட்டுகிறது.\nஉலகமயம் என்பதன் இரண்டாவது பொருளாதாரஅம்சம் நிதிமூலதனம் தங்குதடையின்றி நாடுகளின் எல்லைகளைத் தாண்டி தன்விருப்பப்படி பயணிப்பது என்பதாகும். ஒரு நாட்டின் பொருளாதார கொள்கைகளைப் பொறுத்தவரையில், இதுதான் உலகமயத்தின் மிக முக்கிய அம்சம். ஏனென்றால், வெளிநாடுகளில் இருந்து நிதியாக மூலதனம் ஒரு நாட்டுக்குள்ளே தன் விருப்பப்படி நுழையலாம். அதேபோல் வெளியேறலாம் என்ற நிலை ஏற்படும் பொழுது அந்த நாடு தனது பொருளாதார கொள்கைகளை தன் தேவைக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ளும் அதிகாரத்தை கணிசமான அளவிற்கு இழக்கிறது. அரசு ஒரு பொருளாதார நடவடிக்கையை மேற்கொண்டால் நிதிமூலதனம் அதை எப்படி பார்க்கும் என்பதைப் பற்றி அரசுகள் கவலைப்படும் நிலை உருவாகிறது. அரசின் நடவடிக்கை ஏற்புடையது அல்ல என்று நிதிமூலதனம் கருதினால் அது நாட்டைவிட்டு தனது பணத்தை எடுத்துக்கொண்டு வேறு நாடுகளின் நிதிச்சந்தைகளுக்குச் சென்றுவிடும் என்ற அச்சத்திலேயே அரசுகள் செயல்படும் நிலை உருவாகிறது. இதனால் அரசின் வரவு-செலவு கொள்கைகள் நிதிமூலதனத்தை திருப்திப்படுத்தும் நோக்கிலேயே அமைகின்றன. இதில் ஒரு மிகப் பெரிய ஜனநாயக மறுப்பு அம்சம் உள்ளது. நிதிமூலதனத்திற்கு உலகை உலாவரும் உரிமையைக் கொடுத்துவிட்டதன் விளைவாக, தேர்தல் நேரங்களில் மக்கள் நலன்காக்கும் வகையில் அரசு வரவுசெலவு அமையும் என்று வாக்குறுதி கொடுத்து விட்��ு, ஆட்சிக்கு வந்தவுடன் கஜானா காலி, வரவுசெலவு இடைவெளி கூடினால் நிதிமூலதனம் நாட்டைவிட்டு வெளியேபோய்விடும் என்று வாதிடுவது மாமூலாகி விட்டது.\nநிதிமூலதனம், குறிப்பாக அந்நிய மூலதனம், வரவேற்கப்பட வேண்டும் என்பதும், அதன்மீது கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது என்பதும் உலகமயம் என்பதன் முக்கிய அம்சம். ஆனால் ஒரு நாட்டுக்குள் அந்நிய மூலதனத்தை ஈர்ப்பதற்கு இது மட்டும் போதாது. ஏனென்றால், பன்னாட்டு மூலதனம் உலகில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாமே எனவே, அதனை ஒரு நாட்டுக்குள் ஈர்க்க வரிச்சலுகைகள் உள்ளிட்ட பல சலுகைகளைக் கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இவ்வாறு அந்நிய மூலதனத்திற்கு சலுகைகள் அளித்தால் உள்நாட்டு முதலாளிகளுக்கும் அதே சலுகைகளை அளிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படுகிறது. இதனால் அரசுக்கு ஏற்படும் வரிவருமான இழப்பை ஈடுகட்டி, வரவுசெலவு பற்றாக்குறையை வரம்புக்குள் நிறுத்த, உழைக்கும் மக்களுக்குச் சேரவேண்டிய மானியங்களை வெட்டுவதே ஆயுதமாகிறது. இதுதான் உலகமயம் படுத்தும் பாடு.\n1991இல் இருந்து தாராள மயம், தனியார் மயம், உலகமயம் என்ற மூன்று அம்சங்கள் கொண்ட புதிய பொருளாதாரக் கொள்கையை மத்தியில் ஆட்சி செய்த அனைத்து ஆளும் வர்க்க கட்சிகளும், கூட்டணிகளும் பின்பற்றி வந்துள்ளன. இக்கொள்கைகள் அவசியம் என்று வாதிட்ட ஆளும் வர்க்கங்களின் அறிவுஜீவிகள் சொன்னது என்ன அவர்கள் புனைந்த கதை இதுதான்:\nஇக்கொள்கைகளால் அந்நிய, இந்திய கம்பனிகள் ஏராளமாக முதலீடுகளை மேற்கொள்ளும். இதனால் வேலைவாய்ப்பு பெருகும். பன்னாட்டு மூலதனம் இங்கு வந்து குவியும். பெரும் தனியார் முதலீடுகள் மூலம் நிறுவப்படும் பெரிய ஆலைகளின் உற்பத்தி உலகச் சந்தைகளில் விற்கப்பட்டு நமது ஏற்றுமதி பாய்ச்சல் வேகத்தில் அதிகரிக்கும். இதனால் நாம் தேவைப்பட்டதை எல்லாம் தங்குதடையின்றி இறக்குமதி செய்து கொள்ளலாம். உற்பத்தி பெருகும். வேலைவாய்ப்பு வளரும். அந்நியச் செலாவணி குவியும். வளர்ச்சி விகிதம் உயரும். வறுமை மறையும்.\nதாராளமய காலத்தில் நடந்தது என்ன\nமூன்று முக்கிய விசயங்களை நாம் பரிசீலிக்கவுள்ளோம். ஒன்று, பொருளாதார வளர்ச்சி விகிதம். இதில் பல்வேறு முக்கிய துறைகளில் வளர்ச்சி எவ்வாறு இருந்துள்ளது என்பதையும் பரிசீலிக்க உள்ளோம். இரண்டு, இவ்���ளர்ச்சியின் வர்க்க அம்சங்களை பரிசீலிக்க உள்ளோம். குறிப்பாக, விவசாயிகள், தொழிலாளிகள், இதர உழைக்கும் மக்கள்மீது எத்தகைய தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதையும், மறுபுறம்இந்திய, அந்நிய பெருமூலதனங்களும் கிராமப்புற ஆதிக்க சக்திகளும் எவ்வாறு பயன் அடைந்துள்ளன என்பதையும் சுருக்கமாக காண்போம். மூன்று, ஆளும் வர்க்க கொள்கைகளை எதிர்த்த நமது மாற்றுக்கொள்கை பற்றியும் பார்ப்போம்.\n25 ஆண்டுகளின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருந்தது\nஉலகமய காலகட்டத்தின் படிப்பினைகள் என்னென்ன\n[1]Government of Maharashtra(1979), Collected works of Babasaheb Ambedkar, (தமிழ் மார்க்ஸிஸ்ட்இதழில் சில ஆண்டுகளுக்கு முன் டாக்டர் அம்பபேத்கர் பற்றி நான் எழுதிய கட்டுரையில் இதை மேற்கோள் காட்டியிருந்தேன்)\n[2]இதை நாம் மாருதி-சுசுகி ஆலை தொழிலாளர் பிரச்சினையில் இன்று கண்கூடாகப் பார்க்கிறோம்.\n[3]அண்மையில், கூச்சநாச்சமின்றி தாராளமயத்தை தீவிரப்படுத்த இன்னொருவாதமும் தாராளமயவாதிகளால் முன்வைக்கப்படுகிறது. அது என்னவென்றால், அரசு கட்டுப்பாடுகள் விதித்தால் (எடுத்துக்காட்டாக, சுற்றுசூழல் நெறிமுறைகளை அமல்படுத்தினால்) முதலாளிமார்களின் ஊக்கம் குறைந்துவிடும், அதனால் முதலீடு குறையும், எனவே பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்ற வாதம்.⁠⁠⁠⁠\nஇடுகையிட்டது srithartamilan நேரம் முற்பகல் 1:19\nலேபிள்கள்: உலகமயம், தனியார்மயம், தாராளமயம், globalisation.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருந்ததியர் அல்லது சக்கிலியர் வரலாறு\nவரலாறு என்பது கடந்த காலத்தை மட்டும் சேமித்து வைத்து இருக்கும் நூல் அல்ல...அது கடந்த காலத்தை எதிர்காலத்திற்குக் கடத்தும் நிகழ்கால பாலம்...\nதமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் ,கலைகள் ...மனதை பலப்படுத்தும் பாரம்பரிய விளையாட்டை கலையை மீட்டெடுப்போம்..MVI\nதமிழர்களின் பழங்கால விளையாட்டுகள், கலைகள் ...மனதை பலப்படுத்தும் பாரம்பரிய விளையாட்டை கலையை மீட்டெடுப்போம்..MVI ஓடியாடி கூடி விளை யாடும் பா...\n‎ தன்மானத்தலைவர் _சத்தியவாணி_முத்து‬ .. பெப்ரவரி 14,1923 - நவம்பர் 11,1999 அன்னை சத்தியவாணி முத்து ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் செ...\nதமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி\nதமிழர்களின் கலை தொகுப்பு --அங்கள பரமேஸ்வரி முற்காலத்தில் தமிழர்கள் மணி அறியும் உத்தி முற்காலத்தில் மக்களிடம் நேரத்தை அறிந்துகொள்...\nதன்னார்வக் குழு (NGO -Non Government Organisation ) குறித்த கட்டுரைகள் தொகுப்பு.\nMVI:- தன்னார்வக் குழு (NGO -Non Government Organisation ) குறித்த கட்டுரைகள் தொகுப்பு.. நாடு முழுவதும் ஆங்காங்கே சமூக சேவை உணர்வு ஊற்றெட...\nMVI:- ‪#‎ டாக்டர்_பூவை_மு_மூர்த்தியார்_வரலாறு‬ எம்.ஏ., எம்எல்ஏ ., பி எச் டி . (10/04/1953 - 02/09/2002) தமிழக ...\nஅண்ணல் அம்பேத்கர்: நூற்றாண்டின் அடிமைச்சங்கிலியை உடைத்த மகத்தான தலைவன்\nஅண்ணல் அம்பேத்கர்: நூற்றாண்டின் அடிமைச்சங்கிலியை உடைத்த மகத்தான தலைவன் ஆ டுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல...\nநல்ல தமிழ் பெயர்களுக்கு - மும்பை விழித்தெழு இயக்கம்\nநல்ல தமிழ் பெயர்களுக்கு http://thamizhpeyargal.blogspot.in/ நல்ல தமிழ் பெயரைப் பிள்ளைக்கு சூட்டுங்கள் எமது மக்கள் பேசும...\nதமிழர்களும் சாதிகளும் -- பறையர்கள் வரலாறே தமிழர்கள் வரலாறு\nபறையர்கள் வரலாறே தமிழர்கள் வரலாறு.. வரலாறு என்பது கடந்த காலத்தை மட்டும் சேமித்து வைத்து இருக்கும் நூல் அல்ல...அது கடந்த காலத்தை எதிர்கா...\nமரகத செல்வம் : 9003356716\n'இரட்டைக் குவளை' (1) 'எவிடென்ஸ்’ (1) 'மெட்ராஸ் பறையா ரெஜிமெண்ட் (1) ‘ஞான வெட்டியான்’ (1) 17 (1) 368 farm suicides in 2009- Untouchable country (1) அசின் (1) அணுமின் நிலையம் (1) அம்பேத்கர் (5) அம்பேத்கர் படம் (1) அம்பேத்கர் படம் குறுந்தகடு (1) அம்பேத்கர் படம் திரையிடல் நிகழ்வு:-திருநெல்வேலி மாவட்டம் (1) அமெரிக்க இராணுவ (1) அரசு என்றால் என்ன.ஆளும் வர்க்கம் என்றால் .கம்யூனிசத்தின் கோட்பாடுகள் (1) அருந்ததியர் வரலாறு (1) அழகின் சிரிப்பு (1) அறிக்கை (1) அன்றும் (1) ஆதிதமிழர்கள் (1) ஆதிதிராவிடர்கள் (1) ஆப்பிரிக்க (1) ஆவணப்படம் - ஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்\"-(Save Tamils Visual Media) (1) ஆனந்த் டெல்டும்ப்டே (1) இடது திருப்பம் எளிதல்ல (1) இந்தி (2) இந்திய (1) இந்திய கம்யூனிசத்தின் எதிர்காலம் (1) இந்து (1) இம்மானுவேல் சேகர (1) இயக்குனர் கீரா (1) இயற்கை (1) இன்றும் (1) ஈராக் (1) ஈழ இனப்படுகொலை (1) ஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்\"-\"வெடித்த நிலத்தில் வேர்களை தேடி” (2) ஈழம் (16) உச்ச நீதிமன்றம் (1) உலகத்தமிழர் பேரவை (1) உலகப் போர் (1) உலகமயம் (1) உலகமயமாக்கல்: 25 ஆண்டுகளில் எழுந்திருக்கும் சவால்கள் (2) உளவியில் (1) எது கருத்து சுதந்திரம் (1) ஏகாதிபத்திய எதிர்ப்பு அணி (1) ஏகாதிபத்திய எதிர்ப்பு அணி அவசியம் (1) ஐ.நாவின் (1) ஒரிஜினல் மாத்திரையும் எமனாகும் (1) கடவுள் (1) கண��ணீர் (1) கம்பன் உயர்நிலைப்பள்ளி (1) கம்யூனிஸ்ட்கள் ரத்தம் சிந்திய தியாக வரலாறு (1) கருணாநிதி (1) கருவாடு ஆவணப்படம் (1) கல்லூரிகளில் கூடுதல் கட்டண கொள்ளை (1) கல்வி (1) கலாச்சார நடவடிக்கை ஏன் எவ்வாறு (1) கன்சிராம் (1) காணொளி (1) காந்திநகர் -அம்பேத்கர் இளைஞர் அணி (1) கூடங்குளம் (1) கூடங்குளம் அணுஉலை - ஆதரிப்பதா எதிர்ப்பதா (1) கொளத்தூர் மணி (1) கோயில் (1) சக்கிலியர் வரலாறு (1) சடங்கு (1) சந்தி சிரிக்கும் இந்திய மானம் (1) சமச்சீர் கல்வி (1) சமத்துவபுரம் (1) சமுக நிகழ்வுகளை எவ்வாறு மதிப்பிடுவது (1) சமூக வரலாறும் (1) சமூகம் (1) சாத்தான்குளம் (1) சாதி (1) சாதி ஒழிப்பு (4) சாதிகள் வரலாறும் (1) சாதிய அரசியல் (1) சாதிய அரசியல் சூழலில் இடதுசாரிகள் என்ன செய்ய வேண்டும் (1) சமூக வரலாறும் (1) சமூகம் (1) சாத்தான்குளம் (1) சாதி (1) சாதி ஒழிப்பு (4) சாதிகள் வரலாறும் (1) சாதிய அரசியல் (1) சாதிய அரசியல் சூழலில் இடதுசாரிகள் என்ன செய்ய வேண்டும் (1) சாதியைக் காக்குமா சாதி ஆணவக் கொலைகள் (1) சாதியைக் காக்குமா சாதி ஆணவக் கொலைகள் (1) சாதிவெறிபிடித்ததமிழகப் போலீசு (2) சிந்தனை (2) சிந்தாமணி (1) சிறு தொழில்களை அழிக்கும் மோடி அரசு (1) சீமான் (2) செலவு கணக்கு (1) சென்னை நீதிமன்றம் (1) சோனியா (1) டாடா (1) டைட்டானியமும் (1) தகவலுக்கு (2) தந்தை பெரியாரின் தமிழ்த் தேசியம் (1) தமிழ் (14) தமிழ் கலைக்குழு (1) தமிழ்ச் சமூக வரலாற்றில் வண்ணார் (1) தமிழ்ச் சமூக வரலாறு (1) தமிழ்த் தேசியம் (1) தமிழ்நாடு பொதுப்பணித்துறை (1) தமிழக அரசியல் குழப்பம் (1) தமிழக அரசியலும் (1) தமிழக அரசு (1) தமிழக முதல் சபாநாயகர் ஜே.சண்முகம் பிள்ளை (1) தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக மின்சாரம் (1) தமிழகம் (1) தமிழர் (1) தமிழர் புத்தாண்டு எது (1) தமிழர்கள் (1) தமிழர்கள் வரலாறு (1) தமிழர்களின் கலை (1) தமிழன் (4) தலித் (1) தளபதி ஒண்டிவீரன் (1) தனியார்மயம் (1) தாராவி (2) தாராளமயம் (1) திராவிட (1) திராவிடக் கட்சிகளின் நிலையும் (1) திருநெல்வேலி -பத்தமடை (1) தீண்டாமை (1) தீர்வின் திசை எது (1) தெலங்கான (1) தேசிய இனம் (1) தேசியம் (4) தேசியம் என்பது என்ன (1) சாதிவெறிபிடித்ததமிழகப் போலீசு (2) சிந்தனை (2) சிந்தாமணி (1) சிறு தொழில்களை அழிக்கும் மோடி அரசு (1) சீமான் (2) செலவு கணக்கு (1) சென்னை நீதிமன்றம் (1) சோனியா (1) டாடா (1) டைட்டானியமும் (1) தகவலுக்கு (2) தந்தை பெரியாரின் தமிழ்த் தேசியம் (1) தமிழ் (14) தமிழ் கலைக்குழு (1) தமிழ்ச் சமூக வரலாற்றில் வண்ணார் (1) தமிழ்ச் சமூக வரலாறு (1) தமிழ்த் தேசியம் (1) தமிழ்நாடு பொதுப்பணித்துறை (1) தமிழக அரசியல் குழப்பம் (1) தமிழக அரசியலும் (1) தமிழக அரசு (1) தமிழக முதல் சபாநாயகர் ஜே.சண்முகம் பிள்ளை (1) தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக மின்சாரம் (1) தமிழகம் (1) தமிழர் (1) தமிழர் புத்தாண்டு எது (1) தமிழர்கள் (1) தமிழர்கள் வரலாறு (1) தமிழர்களின் கலை (1) தமிழன் (4) தலித் (1) தளபதி ஒண்டிவீரன் (1) தனியார்மயம் (1) தாராவி (2) தாராளமயம் (1) திராவிட (1) திராவிடக் கட்சிகளின் நிலையும் (1) திருநெல்வேலி -பத்தமடை (1) தீண்டாமை (1) தீர்வின் திசை எது (1) தெலங்கான (1) தேசிய இனம் (1) தேசியம் (4) தேசியம் என்பது என்ன தேசம் (1) தேரிக்காடும் (1) தொகுப்பு (1) தொழிலாளிவர்க்க இயக்கம் (1) நல்ல தமிழ் பெயர்களுக்கு (1) நாம் தமிழர் (2) நிழற்பட ஆவணம் \"என்ன (1) நெருடல் (1) பகுத்தறிவு (2) படிப்பினைகள் (1) படிப்பினைகள் - part 3 (1) படுகொலையை (1) பண்பாட்டின் வழி நடத்த வேண்டிய போராட்டம் (1) பரமக்குடி கலவரம் (6) பவுத்தம் - மறுகட்டமைப்புக்கு பாபாசாகேப் (1) பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் (1) பழந்தமிழர் உணவு திருவிழா (2) பறையர்கள் வரலாறு (1) பாசிச (1) பாலியல் முறைகேடு (1) புத்தாண்டு (3) பூவை மூர்த்தியார் (1) ‎பூவையார் (1) பெயர் (1) பெரியார் (2) பொங்கல் (7) பொங்கல் விழா (1) போர்க்குற்ற ஆலோசனைக்குழு (1) போராட்டம் (2) மக்கள் (1) மத நம்பிக்கைகள் (1) மதம் (1) மதிமாறன் (1) மறைமலையடிகள் (1) மனிதச்சங்கிலி (2) மாநில கல்வி உரிமை மீட்பு மாநாடு-பிப்ரவரி 15 (1) மாயாவதி (1) மால்கம் எக்ஸ் (1) மீனவர்கள் (1) மீனவர்கள் படுகொலை (1) முத்துக்குமார் (1) முத்துக்குமார் நினைவு நாளில் (1) மும்பை (13) மும்பை விழித்தெழு இயக்க பேனர் ....MVI பேனர் (1) மும்பை விழித்தெழு இயக்கம் (1) மும்பையில் ஆர்ப்பாட்டம் (2) மும்பையில் தமிழ் கலைக்குழு (1) மும்பையில் முதன் முறையாக (1) முல்லை பெரியார் ஆணை (1) முல்லை பெரியாறு அணை (1) ராவணன் (1) ரே ரோடு (1) வண்ணார் (1) வரவு (1) விடியலை நோக்கி ஒரு விழா- கலைஇரவு 2011 (1) விழித்தெழு இயக்கம் (1) விழித்தெழு இளைஞர் இயக்கம் (17) விழித்தெழு இளைஞர் இயக்கம் கொள்கை அறிக்கை (1) வினவு (2) வீரவணக்கம் (1) வெளிச்சம் மாணவர்கள் (1) வேலை வாய்ப்பு (1) ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னே உள்ள என்.ஜி.ஓ. அரசியல் (1) Ambedkar (2) Ambedkar Periyar Student circle (1) Bal Thackeray (1) Collateral Murder (1) dalit (1) deepawali (1) dharavi (1) Diwali (1) Diwali For whom – By Whom – Against Whom தேசம் (1) தேரிக்காடும் (1) தொகுப்பு (1) தொழிலாளிவர்க்க இயக���கம் (1) நல்ல தமிழ் பெயர்களுக்கு (1) நாம் தமிழர் (2) நிழற்பட ஆவணம் \"என்ன (1) நெருடல் (1) பகுத்தறிவு (2) படிப்பினைகள் (1) படிப்பினைகள் - part 3 (1) படுகொலையை (1) பண்பாட்டின் வழி நடத்த வேண்டிய போராட்டம் (1) பரமக்குடி கலவரம் (6) பவுத்தம் - மறுகட்டமைப்புக்கு பாபாசாகேப் (1) பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் (1) பழந்தமிழர் உணவு திருவிழா (2) பறையர்கள் வரலாறு (1) பாசிச (1) பாலியல் முறைகேடு (1) புத்தாண்டு (3) பூவை மூர்த்தியார் (1) ‎பூவையார் (1) பெயர் (1) பெரியார் (2) பொங்கல் (7) பொங்கல் விழா (1) போர்க்குற்ற ஆலோசனைக்குழு (1) போராட்டம் (2) மக்கள் (1) மத நம்பிக்கைகள் (1) மதம் (1) மதிமாறன் (1) மறைமலையடிகள் (1) மனிதச்சங்கிலி (2) மாநில கல்வி உரிமை மீட்பு மாநாடு-பிப்ரவரி 15 (1) மாயாவதி (1) மால்கம் எக்ஸ் (1) மீனவர்கள் (1) மீனவர்கள் படுகொலை (1) முத்துக்குமார் (1) முத்துக்குமார் நினைவு நாளில் (1) மும்பை (13) மும்பை விழித்தெழு இயக்க பேனர் ....MVI பேனர் (1) மும்பை விழித்தெழு இயக்கம் (1) மும்பையில் ஆர்ப்பாட்டம் (2) மும்பையில் தமிழ் கலைக்குழு (1) மும்பையில் முதன் முறையாக (1) முல்லை பெரியார் ஆணை (1) முல்லை பெரியாறு அணை (1) ராவணன் (1) ரே ரோடு (1) வண்ணார் (1) வரவு (1) விடியலை நோக்கி ஒரு விழா- கலைஇரவு 2011 (1) விழித்தெழு இயக்கம் (1) விழித்தெழு இளைஞர் இயக்கம் (17) விழித்தெழு இளைஞர் இயக்கம் கொள்கை அறிக்கை (1) வினவு (2) வீரவணக்கம் (1) வெளிச்சம் மாணவர்கள் (1) வேலை வாய்ப்பு (1) ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னே உள்ள என்.ஜி.ஓ. அரசியல் (1) Ambedkar (2) Ambedkar Periyar Student circle (1) Bal Thackeray (1) Collateral Murder (1) dalit (1) deepawali (1) dharavi (1) Diwali (1) Diwali For whom – By Whom – Against Whom (1) eelam (3) Free Binayak Sen (1) globalisation. (1) HRPC வழக்கறிஞர்களின் உண்மையறியும் குழு அறிக்கை (1) IIFA (5) Khansi Raam (1) Malcom X (1) MUMBAI (8) MVI (1) MVI – Students Library Book list (1) MVI செய்தி\n'மெட்ராஸ் பறையா ரெஜிமெண்ட் (1)\nஅம்பேத்கர் படம் குறுந்தகடு (1)\nஅம்பேத்கர் படம் திரையிடல் நிகழ்வு:-திருநெல்வேலி மாவட்டம் (1)\nஆவணப்படம் - ஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்\"-(Save Tamils Visual Media) (1)\nஇடது திருப்பம் எளிதல்ல (1)\nஇந்திய கம்யூனிசத்தின் எதிர்காலம் (1)\nஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்\"-\"வெடித்த நிலத்தில் வேர்களை தேடி” (2)\nஉலகமயமாக்கல்: 25 ஆண்டுகளில் எழுந்திருக்கும் சவால்கள் (2)\nஎது கருத்து சுதந்திரம் (1)\nஏகாதிபத்திய எதிர்ப்பு அணி (1)\nஏகாதிபத்திய எதிர்ப்பு அணி அவசியம் (1)\nஒரிஜினல் மாத்திரையும் எமனாகும் (1)\nகம்யூனிஸ்ட்கள் ரத்தம் சிந்திய தியாக வரலாறு (1)\nகல்லூரிக���ில் கூடுதல் கட்டண கொள்ளை (1)\nகாந்திநகர் -அம்பேத்கர் இளைஞர் அணி (1)\nகூடங்குளம் அணுஉலை - ஆதரிப்பதா எதிர்ப்பதா\nசந்தி சிரிக்கும் இந்திய மானம் (1)\nசமுக நிகழ்வுகளை எவ்வாறு மதிப்பிடுவது\nசாதிய அரசியல் சூழலில் இடதுசாரிகள் என்ன செய்ய வேண்டும்\nசாதியைக் காக்குமா சாதி ஆணவக் கொலைகள்\nசிறு தொழில்களை அழிக்கும் மோடி அரசு (1)\nதந்தை பெரியாரின் தமிழ்த் தேசியம் (1)\nதமிழ்ச் சமூக வரலாற்றில் வண்ணார் (1)\nதமிழ்ச் சமூக வரலாறு (1)\nதமிழக அரசியல் குழப்பம் (1)\nதமிழக முதல் சபாநாயகர் ஜே.சண்முகம் பிள்ளை (1)\nதமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக மின்சாரம் (1)\nதமிழர் புத்தாண்டு எது (1)\nதிராவிடக் கட்சிகளின் நிலையும் (1)\nதீர்வின் திசை எது (1)\nநல்ல தமிழ் பெயர்களுக்கு (1)\nநிழற்பட ஆவணம் \"என்ன (1)\nபடிப்பினைகள் - part 3 (1)\nபண்பாட்டின் வழி நடத்த வேண்டிய போராட்டம் (1)\nபவுத்தம் - மறுகட்டமைப்புக்கு பாபாசாகேப் (1)\nபழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் (1)\nபழந்தமிழர் உணவு திருவிழா (2)\nமாநில கல்வி உரிமை மீட்பு மாநாடு-பிப்ரவரி 15 (1)\nமுத்துக்குமார் நினைவு நாளில் (1)\nமும்பை விழித்தெழு இயக்க பேனர் ....MVI பேனர் (1)\nமும்பை விழித்தெழு இயக்கம் (1)\nமும்பையில் தமிழ் கலைக்குழு (1)\nமும்பையில் முதன் முறையாக (1)\nமுல்லை பெரியார் ஆணை (1)\nமுல்லை பெரியாறு அணை (1)\nவிடியலை நோக்கி ஒரு விழா- கலைஇரவு 2011 (1)\nவிழித்தெழு இளைஞர் இயக்கம் (17)\nவிழித்தெழு இளைஞர் இயக்கம் கொள்கை அறிக்கை (1)\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னே உள்ள என்.ஜி.ஓ. அரசியல் (1)\nHRPC வழக்கறிஞர்களின் உண்மையறியும் குழு அறிக்கை (1)\nSC தலித் பெண்களின் மீதான பாலியல் வன்முறை (1)\n'மெட்ராஸ் பறையா ரெஜிமெண்ட் (1)\nஅம்பேத்கர் படம் குறுந்தகடு (1)\nஅம்பேத்கர் படம் திரையிடல் நிகழ்வு:-திருநெல்வேலி மாவட்டம் (1)\nஆவணப்படம் - ஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்\"-(Save Tamils Visual Media) (1)\nஇடது திருப்பம் எளிதல்ல (1)\nஇந்திய கம்யூனிசத்தின் எதிர்காலம் (1)\nஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்\"-\"வெடித்த நிலத்தில் வேர்களை தேடி” (2)\nஉலகமயமாக்கல்: 25 ஆண்டுகளில் எழுந்திருக்கும் சவால்கள் (2)\nஎது கருத்து சுதந்திரம் (1)\nஏகாதிபத்திய எதிர்ப்பு அணி (1)\nஏகாதிபத்திய எதிர்ப்பு அணி அவசியம் (1)\nஒரிஜினல் மாத்திரையும் எமனாகும் (1)\nகம்யூனிஸ்ட்கள் ரத்தம் சிந்திய தியாக வரலாறு (1)\nகல்லூரிகளில் கூடுதல் கட்டண கொள்ளை (1)\nகாந்திநகர் -அம்பேத்கர் இளைஞர் அணி (1)\nகூடங்குளம் அணுஉலை - ஆதரிப்பதா எதிர்ப்பதா\nசந்தி சிரிக்கும் இந்திய மானம் (1)\nசமுக நிகழ்வுகளை எவ்வாறு மதிப்பிடுவது\nசாதிய அரசியல் சூழலில் இடதுசாரிகள் என்ன செய்ய வேண்டும்\nசாதியைக் காக்குமா சாதி ஆணவக் கொலைகள்\nசிறு தொழில்களை அழிக்கும் மோடி அரசு (1)\nதந்தை பெரியாரின் தமிழ்த் தேசியம் (1)\nதமிழ்ச் சமூக வரலாற்றில் வண்ணார் (1)\nதமிழ்ச் சமூக வரலாறு (1)\nதமிழக அரசியல் குழப்பம் (1)\nதமிழக முதல் சபாநாயகர் ஜே.சண்முகம் பிள்ளை (1)\nதமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக மின்சாரம் (1)\nதமிழர் புத்தாண்டு எது (1)\nதிராவிடக் கட்சிகளின் நிலையும் (1)\nதீர்வின் திசை எது (1)\nநல்ல தமிழ் பெயர்களுக்கு (1)\nநிழற்பட ஆவணம் \"என்ன (1)\nபடிப்பினைகள் - part 3 (1)\nபண்பாட்டின் வழி நடத்த வேண்டிய போராட்டம் (1)\nபவுத்தம் - மறுகட்டமைப்புக்கு பாபாசாகேப் (1)\nபழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் (1)\nபழந்தமிழர் உணவு திருவிழா (2)\nமாநில கல்வி உரிமை மீட்பு மாநாடு-பிப்ரவரி 15 (1)\nமுத்துக்குமார் நினைவு நாளில் (1)\nமும்பை விழித்தெழு இயக்க பேனர் ....MVI பேனர் (1)\nமும்பை விழித்தெழு இயக்கம் (1)\nமும்பையில் தமிழ் கலைக்குழு (1)\nமும்பையில் முதன் முறையாக (1)\nமுல்லை பெரியார் ஆணை (1)\nமுல்லை பெரியாறு அணை (1)\nவிடியலை நோக்கி ஒரு விழா- கலைஇரவு 2011 (1)\nவிழித்தெழு இளைஞர் இயக்கம் (17)\nவிழித்தெழு இளைஞர் இயக்கம் கொள்கை அறிக்கை (1)\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னே உள்ள என்.ஜி.ஓ. அரசியல் (1)\nHRPC வழக்கறிஞர்களின் உண்மையறியும் குழு அறிக்கை (1)\nSC தலித் பெண்களின் மீதான பாலியல் வன்முறை (1)\nபண்பாட்டின் வழி நடத்த வேண்டிய போராட்டம்\nசாதிய அரசியல் சூழலில் இடதுசாரிகள் என்ன செய்ய வேண்ட...\nமத நம்பிக்கைகள், சடங்குகளை கம்யூனிஸ்டுகள் எப்படி அ...\nதமிழக அரசியலும், திராவிடக் கட்சிகளின் நிலையும்\nஇந்திய தொழிலாளிவர்க்க இயக்கம் : அன்றும், இன்றும் எ...\nசமுக நிகழ்வுகளை எவ்வாறு மதிப்பிடுவது\nஉலகமயமாக்கல்: 25 ஆண்டுகளில் எழுந்திருக்கும் சவால்க...\nஉலகமயமாக்கல்: 25 ஆண்டுகளில் எழுந்திருக்கும் சவால்க...\nபாசிச, ஏகாதிபத்திய எதிர்ப்பு அணி அவசியம் – எஸ்.வி....\nஉலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்றால் என்ன\nதமிழ்ச் சமூக வரலாற்றில் வண்ணார்\nபண்பாட்டின் வழி நடத்த வேண்டிய போராட்டம்\nசாதிய அரசியல் சூழலில் இடதுசாரிகள் என்ன செய்ய வேண்ட...\nமத நம்பி��்கைகள், சடங்குகளை கம்யூனிஸ்டுகள் எப்படி அ...\nதமிழக அரசியலும், திராவிடக் கட்சிகளின் நிலையும்\nஇந்திய தொழிலாளிவர்க்க இயக்கம் : அன்றும், இன்றும் எ...\nசமுக நிகழ்வுகளை எவ்வாறு மதிப்பிடுவது\nஉலகமயமாக்கல்: 25 ஆண்டுகளில் எழுந்திருக்கும் சவால்க...\nஉலகமயமாக்கல்: 25 ஆண்டுகளில் எழுந்திருக்கும் சவால்க...\nபாசிச, ஏகாதிபத்திய எதிர்ப்பு அணி அவசியம் – எஸ்.வி....\nஉலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்றால் என்ன\nதமிழ்ச் சமூக வரலாற்றில் வண்ணார்\n'மெட்ராஸ் பறையா ரெஜிமெண்ட் (1)\nஅம்பேத்கர் படம் குறுந்தகடு (1)\nஅம்பேத்கர் படம் திரையிடல் நிகழ்வு:-திருநெல்வேலி மாவட்டம் (1)\nஆவணப்படம் - ஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்\"-(Save Tamils Visual Media) (1)\nஇடது திருப்பம் எளிதல்ல (1)\nஇந்திய கம்யூனிசத்தின் எதிர்காலம் (1)\nஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்\"-\"வெடித்த நிலத்தில் வேர்களை தேடி” (2)\nஉலகமயமாக்கல்: 25 ஆண்டுகளில் எழுந்திருக்கும் சவால்கள் (2)\nஎது கருத்து சுதந்திரம் (1)\nஏகாதிபத்திய எதிர்ப்பு அணி (1)\nஏகாதிபத்திய எதிர்ப்பு அணி அவசியம் (1)\nஒரிஜினல் மாத்திரையும் எமனாகும் (1)\nகம்யூனிஸ்ட்கள் ரத்தம் சிந்திய தியாக வரலாறு (1)\nகல்லூரிகளில் கூடுதல் கட்டண கொள்ளை (1)\nகாந்திநகர் -அம்பேத்கர் இளைஞர் அணி (1)\nகூடங்குளம் அணுஉலை - ஆதரிப்பதா எதிர்ப்பதா\nசந்தி சிரிக்கும் இந்திய மானம் (1)\nசமுக நிகழ்வுகளை எவ்வாறு மதிப்பிடுவது\nசாதிய அரசியல் சூழலில் இடதுசாரிகள் என்ன செய்ய வேண்டும்\nசாதியைக் காக்குமா சாதி ஆணவக் கொலைகள்\nசிறு தொழில்களை அழிக்கும் மோடி அரசு (1)\nதந்தை பெரியாரின் தமிழ்த் தேசியம் (1)\nதமிழ்ச் சமூக வரலாற்றில் வண்ணார் (1)\nதமிழ்ச் சமூக வரலாறு (1)\nதமிழக அரசியல் குழப்பம் (1)\nதமிழக முதல் சபாநாயகர் ஜே.சண்முகம் பிள்ளை (1)\nதமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக மின்சாரம் (1)\nதமிழர் புத்தாண்டு எது (1)\nதிராவிடக் கட்சிகளின் நிலையும் (1)\nதீர்வின் திசை எது (1)\nநல்ல தமிழ் பெயர்களுக்கு (1)\nநிழற்பட ஆவணம் \"என்ன (1)\nபடிப்பினைகள் - part 3 (1)\nபண்பாட்டின் வழி நடத்த வேண்டிய போராட்டம் (1)\nபவுத்தம் - மறுகட்டமைப்புக்கு பாபாசாகேப் (1)\nபழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் (1)\nபழந்தமிழர் உணவு திருவிழா (2)\nமாநில கல்வி உரிமை மீட்பு மாநாடு-பிப்ரவரி 15 (1)\nமுத்துக்குமார் நினைவு நாளில் (1)\nமும்பை விழித்தெழு இயக்க பேனர் ....MVI பேனர் (1)\nமும்பை விழி��்தெழு இயக்கம் (1)\nமும்பையில் தமிழ் கலைக்குழு (1)\nமும்பையில் முதன் முறையாக (1)\nமுல்லை பெரியார் ஆணை (1)\nமுல்லை பெரியாறு அணை (1)\nவிடியலை நோக்கி ஒரு விழா- கலைஇரவு 2011 (1)\nவிழித்தெழு இளைஞர் இயக்கம் (17)\nவிழித்தெழு இளைஞர் இயக்கம் கொள்கை அறிக்கை (1)\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னே உள்ள என்.ஜி.ஓ. அரசியல் (1)\nHRPC வழக்கறிஞர்களின் உண்மையறியும் குழு அறிக்கை (1)\nSC தலித் பெண்களின் மீதான பாலியல் வன்முறை (1)\nவிழித்தெழு இளைஞர் இ யக்கம். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1849673", "date_download": "2018-07-21T05:47:11Z", "digest": "sha1:CLTZ2LO7EAPL2PVG2RHWNPKMZ26UTT6Z", "length": 29551, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "தூக்கம் கண்களைத் தழுவட்டுமே!| Dinamalar", "raw_content": "\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 127\nஏழுமலையான் கோயிலை 9 நாள் மூடும் முடிவில் மாற்றம் 13\n'முத்தலாக்'கை எதிர்த்த பெண்ணுக்கு, 'பத்வா' 61\nஊழல் குற்றம்சாட்டிவிட்டு மோடியை கட்டிப்பிடித்த ... 204\nபூ ஒன்று புயலானது: கணவனுக்கு விழுந்தது ... 46\nஊழல் குற்றம்சாட்டிவிட்டு மோடியை கட்டிப்பிடித்த ... 204\n'லண்டனுக்கே திரும்பி போங்க': சென்னை வரும் ... 204\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 127\nபடுத்த அரை மணி நேரத்தில் துாங்கிவிடுகிறீர்களா அப்படியானால் நீங்கள் ஆரோக்கியத் துாக்கத்தைப் பெற்றிருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஆனால் இன்றைய தினம் இரவில் சரியாகத் துாக்கம் பிடிக்காமல் துன்பப்படுவோர்தான் அதிகம். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் முதல் படுக்கையில் கிடக்கும் முதியவர்கள் வரை துாக்கமின்மைப் பிரச்னையால் அவதிப்படுகின்றனர்.\nதுாக்கத்தின் அவசியம் : பகலில் உழைத்த பிறகு இரவில் உடலும் மனமும் ஓய்வெடுத்துக்கொள்ளும் நிலைதான் துாக்கம். நாம் அன்றாடம் மேற்கொள்ளும் பணிகள் சீராக அமையவும் நம் ஆரோக்கியம் காக்கவும் நிறைவான துாக்கம் தினமும் தேவை. ஆழ்ந்த துாக்கம் நீண்ட ஆயுளைத் தரும். ஒருவர் ஒரு நாளைக்குக் குறைந்தது 6 மணி நேரம் துாங்க வேண்டும். அதிகபட்சமாக 8 மணி நேரம் துாங்கினால் நல்லது. பள்ளி செல்லும் வயதுள்ள குழந்தை களுக்கு, தினமும் 10 மணி நேரம் துாக்கம் தேவை. வளரிளம் பருவத்தில் உள்ளவர்களுக்கு, நாளுக்கு 9 மணி நேரத் துாக்கம் அவசியம். இதற்கு அதிகமாகத் துாங்கினாலும் ஆரோக்கியம் கெடும்; குறைவாகத் துாங்கினாலும் உடலில் பல பாதிப்புகள் உண்டாகும்.\nதுாக்கம் குறைந்தால் : ஓரிரு நாட்கள் துாக்கம் குறைவதை நம் உடல் ஈடுசெய்து\nகொள்ளும். அப்படித் துாக்கம் குறைவது தொடர்கதையானால் பிரச்னைகள் ஆரம்பமாகும்.\nவழக்கமான சுறுசுறுப்பு குறையும். கவனம் சிதறும். காரணம் இல்லாமல் எரிச்சல் வரும். கோபம் கொப்பளிக்கும். நிதானம் இழக்கும். பொறுமை பறிபோகும். பணியில் தவறுகள் அதிகமாகும். வழக்கமான பணிகளைச் செய்துமுடிக்க கூடுதல் நேரம் தேவைப்படும். பணித் திறன் குறையும். மறதி ஏற்படும். பசி குறையும். கண் எரிச்சல் தலைவலி உடல் அசதி வயிற்றில் எரிச்சல் குறுமயக்கம் போன்றவை அடிக்கடி தொல்லை தரும். உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற இன்னும் பல பிரச்னைகள் ஆளுக்குத் தகுந்தவாறு தோன்றும்.\nதுாக்கம் குறைவது ஏன் : மேற்கத்திய உணவுமுறை, பெரிதும் மாறிவிட்ட வாழ்க்கைமுறை, சிதைந்து வரும் உறவுமுறை போன்றவை துாக்கம் குறைவதற்கு அடித்தளமிடுகின்றன. இன்றைக்கு வளரும் பருவத்தினர் பெரும்பாலும் கொழுப்பும், எண்ணெயும் மிகுந்த உணவுகளைத்தான் அதிகம் சாப்பிடுகின்றனர். இதனால், உணவு செரிமானம் அடைய அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. செரிமானத்துக்காக வயிற்றுப்பகுதிக்கு அதிக ரத்த ஓட்டம் செல்வது துாக்கத்தைத் தாமதப்படுத்தும்.நள்ளிரவு வரை 'டிவி' பார்ப்பது, யூடியூப்பில் படம் பார்ப்பது, வாட்ஸ்ஆப், முகநுால் போன்றவற்றில் கருத்துக்களைப் பதிவிடுவது என சமூக\nவலைதளங்களில் நேரத்தைத் தொலைத்து விட்டு மிகவும் நேரம் கழித்துத் துாங்கச்\nசெல்வது பலருக்கும் வழக்கமாகிவருகிறது. இது உடலில் இயற்கையாக அமைந்து\nஇருக்கும் துாக்கச் சுழற்சியைப் பாதிக்கும். இதனால் துாக்கம் குறையும்.\nகுடும்பச்சுமை, பணிச்சுமை, மனக்கவலைகள், அடிக்கடி நெடுந்துாரம் பயணம் மேற்கொள்வது போன்றவை, துாக்கமின்மைக்கு அடுத்த காரணங்கள். வேலையின்மை, வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகள், ஏமாற்றங்கள்,இழப்புகள் (பணமிழப்பு,நெருங்கிய உறவினர் இழப்பு) முதுமை, தனிமை போன்றவையும் துாக்கத்தைக் குறைப்பதில்முக்கியப் பங்கு வகிக்கின்றன.\nநோய்களின் பங்கு : அடுத்து உடலில் ஏதாவது பிரச்னை இருப்பது நீடிக்குமானால் அப்போதும் துாக்கம் குறையும். முக்கியமாக நீரிழிவு, இருதய நோய், உயர் ரத்த அழுத்தம்,\nஆஸ்த��மா, உடற்பருமன், செரிமானக் குறைபாடு, கல்லீரல் பாதிப்பு, சிறுநீரகப் பிரச்னை, புராஸ்டேட் வீக்கம், புற்றுநோய், ஒவ்வாமை, மூளை சார்ந்த நரம்புப் பிரச்னைகள், மூக்கடைப்பு, காரணம் தெரியாத தசைவலி ஆகியவை இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.\nஆழ்ந்த துாக்கத்துக்கு உடல் மட்டும் ஆரோக்கியமாக இருந்தால் போதாது; நம் மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மன அழுத்தம், மனச்சிதைவு நோய், மனச்சோர்வு, மன எழுச்சி நோய், குற்ற உணர்ச்சி, பயம், பதற்றம் போன்றவை இருப்பவர்களுக்குத் துாக்கம்\nகுறைவது உறுதி.மது அருந்துவது, போதை மாத்திரைகள் சாப்பிடுவது, போதை ஊசிகள் போட்டுக் கொள்வது, புகை பிடிப்பது போன்ற பழக்கங்களும், புது இடம், காற்றோட்டம் இல்லாத இடம், இரவு நேரப்பணி, பகல் துாக்கம் ஆகியவையும் துாக்கத்தை விரட்டும்.\nஆரோக்கியத் துாக்கம் எது : இரவில் எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் துாங்குவதுதான் ஆரோக்கியத் துாக்கம். இரவு 9 மணி - காலை 6 மணி வரை அவரவர் விருப்பத்திற்கேற்ப துாங்கிக்கொள்ளலாம். இரவு 8 மணிக்குள் உணவை உண்டுவிட்டால் நல்லது. அப்போதே நிறைய தண்ணீர் குடித்துவிட வேண்டும். சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும்.\nசாப்பிட்டபின் சிறிது நேரம் உறவுகளுடன் பேசலாம். புத்தகம் படிக்கலாம். தொலைக்காட்சி பார்க்கலாம். இசை கேட்கலாம். ஒன்றே ஒன்று மட்டும் கூடாது அது வாக்குவாதம். படுக்கச்\nசெல்வதற்கு முன்பு சிறுநீர் கழித்துவிட்டுச் செல்ல வேண்டும். இப்படியான சூழலில் உறங்கச்\nசென்றால் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.துாக்கம் குறைவாக உள்ளவர்கள்உடனே துாக்க மாத்திரைகளைத் தேடிப்போகக்கூடாது. காலையிலும் மாலையிலும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்ய வேண்டும். முறையான யோகாசனம் தியானம் செய்யலாம். இரவில் காரம், மசாலா,\nபுளிப்பு மிகுந்த உணவுகளைத் தவிர்த்து விட்டு, எளிதில் செரிமானம் ஆகின்ற வகையில் ஆவியில் வேகவைத்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். காபி, தேநீர் அருந்த வேண்டாம். பதிலாக பால் குடிக்கலாம்; பழம் சாப்பிடலாம்.\nஎதிர்மறை எண்ணம் : ஆஸ்துமா, இருதயநோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உடற்பருமன், மனநோய் போன்றவற்றுக்குச் சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். 'எங்கே துாக்கம் வரப்போகிறது' எனும் எதிர்மறை எண்ணத்துக்கு 'டாட்டா' காட்டிவிட்டு '���ல்லாம் சரியாகிவிடும்' எனும் நேர்மறை எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். தொலைக்காட்சி\nபார்த்துக்கொண்டோ, அலை பேசியை நோண்டிக் கொண்டோ துாங்கச் செல்லும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். மறுநாள் விடுமுறை என்றால் முதல்நாள் நடுநிசியைத் தாண்டி விழித்திருப்பது கூடாது.இரவு நேரப் பணியாலும், தொலைதுாரப் பயணத்தாலும் துாக்கம் குறைந்தவர்கள், மறுநாள் அதைச் சரிசெய்துவிட வேண்டும். முதியவர்கள் பகலில் துாங்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். கண்களை மூடும்போதே கவலை களையும் மூடினால் சுகமான துாக்கம் உறுதி.\nசிகிச்சை உண்டா : துாக்கம் பிடிக்கவில்லை என்றால் சுயமாக மருந்துக் கடைகளில் மாத்திரை வாங்கிச் சாப்பிடுவதைத் தவிருங்கள். துாக்க மாத்திரைகளில் பல வகை உள்ளன. ஆளுக்கு ஆள் இதன் தேவை வேறுபடும். மருத்துவரிடம்கலந்து ஆலோசித்து அவரவர் தேவைக்கேற்ப, அளவறிந்து துாக்க மாத்திரைகள் சாப்பிட வேண்டும்.மாத்திரைகளைத் தேவையில்லாமல் சாப்பிடக்கூடாது. திடீரென்று நிறுத்தவும் கூடாது. அதேசமயத்தில் துாக்க மாத்திரைகளுக்கு அடிமையாகிவிடவும் கூடாது. மனவழி சிகிச்சை, எண்ணமாற்று சிகிச்சை, உடல் தளர்ச்சி சிகிச்சை, மனவசிய சிகிச்சை போன்ற மாற்று மருத்துவ சிகிச்சைகளை அவரவர் தேவைகேற்ப மருத்துவரின் ஆலோ\nசனைப்படி மேற்கொண்டால், துாக்க மாத்திரைகளைக் குறைத்துக் கொள்ள முடியும்.\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nதர்க்காலத்துக்கு மிகவும் உபயோகமான அறிவுரை.மிக்க நன்றி கணேசன் ஐயா.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடை��ிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=19810", "date_download": "2018-07-21T05:30:00Z", "digest": "sha1:4K5QOJ3KSLQOMMWXCJH2X3KFA6AVIW6K", "length": 13068, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "பிரதமர் என்ன திருட்டு ச�", "raw_content": "\nபிரதமர் என்ன திருட்டு செய்தார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மீது வீண் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. பிரதமர் என்ன திருட்டு செய்தார் பிணைமுறி விசாரணைக்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்கியது தவறா பிணைமுறி விசாரணைக்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்கியது தவறா அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையை ஏன் பாராள��மன்றத்தில் சமர்பிக்கவில்லை\nதமக்கு சாதகமானவற்றை மாத்திரமே பிரபலப்படுத்திவிட்டு ஏன் பூரண அறிக்கையை மறைக்க வேண்டும் என சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சுஜிவ சேனசிங்க கேள்வி எழுப்பினார்.\nஅத்துடன் அநுராதபுர கூட்டத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரு தரப்பும் திருடர்கள் என கூறியுள்ளார்.\nதற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மீது வீணான முறையில் திருட்டு பட்டம் சூட்டப்படுகின்றது. அவர் என்ன திருடினார். பிரதமர் என்ன செய்தார் மத்திய வங்கி பிணைமுறி குற்றச்சாட்டு வந்தவுடன் அதனை உரிய முறையில் விசாரணை செய்வதற்கு இடமளித்தார்.\nதற்போது 11 பில்லியன் ரூபா அரசுடைமையாக்குவதாக அவர் கூறிவிட்டார். அப்படியாயின் அவர் என்ன திருட்டு செய்தார். திருட்டை பிடிக்கவே அவர் முயற்சி செய்தார் என அவர் மேலும் தெரிவித்தார்.\nகொழும்பு கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய தொகுதிகளுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் கிளை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n250 மில்லியன் ரூபாவையும் பெருநகர மற்றும்...\nகைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விடுத்த கோரிக்கையை ஏற்று......Read More\nமக்களவையில் ரஃபேல் விமான விவகாரத்தில், ராகுல் காந்தி எழுப்பிய......Read More\nதமிழகத்தில் இலங்கை தம்பதியினர் கைது\nதமிழகம், திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இடம்பெற்ற சிறு......Read More\n96 இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்...\nசட்டவிரோதமான முறையில் ஐஸ் எனப்படும் போதைப்பொருட்களுடன் இந்தியப் பிரஜை......Read More\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிளவு குறித்து கவலைப்படுவதற்கு......Read More\nதிட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட......Read More\n250 மில்லியன் ரூபாவையும் பெருநகர...\nகைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விடுத்த கோரிக்கையை ஏற்று......Read More\n50 பீப்பாய் எத்தனோலுடன் மூவர் கைது\nஜா – எல பகுதியில், சட்டவிரோத மதுபான உற்பத்திக்காக கொண்டு செல்லப்பட்ட 50......Read More\nதிடீரென பித்துப் பிடித்தவர் போல வீட்டிலிருந்தோரை தாக்கியும் உடைமைகளை......Read More\nவாள்கள் கம்பிகளுடன் மூன்று மோட்டார் சைக்கிலில் வந்த வாள்வெட்டுக்......Read More\nபதுளை வனப்பகுதிகளில் பரவிய தீ\nபதுளை மாவட்டத்தின் ��னப்பகுதிகளில் தீ பரவியுள்ளதாக மாவட்டத்தின்......Read More\nவடக்கின் கல்வி நிலை பாதாளத்திற்கு...\nவடக்கில் கல்வி நிலை படு மோசமாக செல்வதற்கு மாகாணசபையின் ஆளுமையற்ற......Read More\nஇலஞ்சம் பெறும் போது கைது...\nஇறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின்......Read More\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம்...\nகணவன் விசேட கொமாண்டோ பிரிவில் இருந்து இறுதியில் கைது செய்யப்பட்டு......Read More\nயாழில் ஏற்பட்ட வன்முறை காரணமாக பலர்...\nயாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புபட்டுள்ள......Read More\nகிளிநொச்சி நகரில் மர்ம மையம்\nகிளிநொச்சி நகரில் ஒரு முக்கியமான மையம். இதற்கு முன்பாக பொலிஸ் நிலையம்......Read More\nஅமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nதிருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)\n2017 ஜுனில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் முதலமைச்சர் விக்னேஸ்வரனை பதவி......Read More\nவடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், தன்னுடைய பாதுகாப்புக்காக,......Read More\nவடமாகாணக் கல்விப் புலத்தில் கட்டுப்படுத்துவதற்கு யாருமற்ற நிலையில்......Read More\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி\nவிடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற தொனியில் உரையாற்றிய......Read More\nஇன்று உலகை அச்சுறுத்திவரும் மிகப்பெரிய ஆபத்து இந்த......Read More\nபறவையைக் கண்டான் விமானம் படைத்தான்\n“பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்” என்ற கண்ணதாசன் பாடல் வரிகள்......Read More\nஐ.நா.மனித உரிமை சபையும் அமெரிக்க...\nஇவ்வாரம் ஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ. நா. மனித உரிமை சபையின் முப்பத்தி......Read More\nஇடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக்...\nவட மாகாண சபையின் முதலமைச்சரிற்கு எதிராக முன்னைய அமைச்சர் டெனீஸ்வரனினால்......Read More\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண......Read More\nவடக்குகிழக்கில் வீடுகளை நிர்மானிக்கும் கட்;டுமான ஒப்பந்தம் ஒன்று சீன......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.novelocity.org/how-to-locate-professional-essay-writers/?lang=ta", "date_download": "2018-07-21T06:10:06Z", "digest": "sha1:UQD32NPZH3R3DKBTX3WJRMDX6AXI77CE", "length": 8311, "nlines": 67, "source_domain": "www.novelocity.org", "title": "எப்படி தொழில்முறை கட்டுரை எழுத்தாளர்கள் கண்டறிவது?", "raw_content": "\nகல்லூரி, கட்டுரைகள், கட்டுரை & தற்குறிப்பு, எழுதுதல் குறிப்புகள்\nஎப்படி தொழில்முறை கட்டுரை எழுத்தாளர்கள் கண்டறிவது\nஎப்படி தொழில்முறை கட்டுரை எழுத்தாளர்கள் கண்டறிவது\nஎப்படி தொழில்முறை கட்டுரை எழுத்தாளர்கள் கண்டறிவது\nபடிக்கப்படுவதையும்: அடிப்படை வடிவமைப்பின் மற்றும் கட்டமைப்பு கட்டுரையின்\nஉங்களுக்கான சிறப்புச் சம்திங் ::\nசிறந்த 10 சிறந்த ஸ்பை ஆப்ஸ் அண்ட்ராய்டு\nபி வி சிந்து கட்டுரை, கட்டுரை, சுயசரிதை, விவரம்\nசிறந்த 6 எப்படி சிறந்த கட்டுரை எழுதக்கூடாது என்பது பற்றிய குறிப்புகள்\nஎப்படி ஒரு நல்ல கல்லூரி சேர்க்கைகள் கட்டுரை எழுதித் தரும்படி \nநாள் Groundhog 2017 மேற்கோள், படங்களை, கோஷங்கள், விக்கி, நிழல்\nபருவமழை காலத்தில் நீர் லாக்கிங் பிரச்சினைகள் பற்றி ஆசிரியர் கடிதம்\n« எப்படி ஒரு நல்ல கல்லூரி சேர்க்கைகள் கட்டுரை எழுதித் தரும்படி \nசேர்க்கை அதிகரிப்பு முரண்பாடுகள் விருப்ப கட்டுரை எழுதும் சேவைகளைப் பயன்படுத்துவதன் »\n5வது மார்ச், 2018 Sankashti சதுர்த்தி மூன்ரைஸ் நேரம் இந்தியாவில் (சந்திரன் ரைஸ் நேரம் 5 மார்ச்)\nஸ்ரீதேவி கட்டுரை, சுயசரிதை, விவரம், குடும்ப, சூப்பர் ஹிட் திரைப்படங்கள், மறைவுக்கு (Shridevi பாலிவுட் நடிகர்)\nபிரபலமான தில்லி கீழ் கல்லூரிகள் (தில்லி பல்கலைக்கழகத்தின்)\nஉலக எயிட்ஸ் தினம் – டிசம்பர் 1, 2017 : கட்டுரை, தீம், கோஷங்கள், மேற்கோள்கள், செய்திகள், கொண்டாடுங்கள் எப்படி, பேச்சு\nபருவமழை காலத்தில் நீர் லாக்கிங் பிரச்சினைகள் பற்றி ஆசிரியர் கடிதம்\n© 2018 · இல்லை திசைவேகம் · வடிவமைத்தவர் Charmin படேல்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/34145-dmdk-leader-vijayakanth-alleged-tn-government.html", "date_download": "2018-07-21T05:55:07Z", "digest": "sha1:PIEAMYUC3NHSYJUGKFUBKF57BJ2S3ALC", "length": 9084, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆர்ப்பாட்டத்திற்கு மாட்டு வண்டியில் சென்ற விஜயகாந்த் | dmdk leader vijayakanth alleged tn government", "raw_content": "\n22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்\nபுதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது\nகுமரி: ப��ருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை\nடீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்\nஆர்ப்பாட்டத்திற்கு மாட்டு வண்டியில் சென்ற விஜயகாந்த்\nஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாட்டு வண்டியில் பயணம் செய்தார்.\nதிருப்பூர் மாவட்டத்தில் ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்றாத மத்திய மாநில‌ அரசுகளை கண்டித்து தேமுதிக சார்பில் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் மாட்டு வண்டியில் பயணம் மேற்கொண்டனர். பின்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜயகாந்த், தாம் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன், விவசாயத்திற்காக குரல் கொடுப்பேன். தமிழகத்தில் தோற்றுப்போன ஆட்சி நடைபெற்று வருகிறது. விரைவில் அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிப்போம் என்று கூறினார்.\nகார்ட்டூனிஸ்ட் பாலா கைது - திருமுருகன் காந்தி கண்டனம்\nதினத்தந்தி பவளவிழா: அரசியல் தலைவர்கள் வாழ்த்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமகாராஷ்டிரா முதலமைச்சருக்கு எதிராக குப்பைக் கொட்டும் போராட்டம்\nஆசிரியர் திட்டியதால் சஞ்சய் தற்கொலையா\n\"எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தக்கூடாது\"- நீதிபதி கிருபாகரன்\nதுப்பாக்கிச்சூட்டில் என்ன துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன\nஊழியர்களை காக்கவே துப்பாக்கிச்சூடு : டிஜிபி ராஜேந்திரன்\nஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் \n”காசு மட்டும் வாங்குறீங்க, கழிவறையை யாரு சுத்தம் பண்ணுவா” கடுப்பான பயணிகள்\nதூத்துக்குடி: வீட்டின் சுவரில் பதிந்த 2 தோட்டாக்கள் கண்டுபிடிப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்\nகன்னியாஸ்திரிகள் எத்தனை குழந்தைகளை விற்றனர் \n21 வயது பெண்ணை ரூமில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த 50 பேர்\nசாதி மாறி காதல் திருமணம்: நடுரோட்டில் மகளை எரித்துக்கொன்றார் அப்பா\nதென் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட ‘ஜூம்லா’.. அப்படி ராகுல் என்னதான் சொன்னார்..\n120 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த மந்திரவாதி\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகார்ட்டூனிஸ்ட் பாலா கைது - திருமுருகன் காந்தி கண்டனம்\nதினத்தந்தி பவளவிழா: அரசியல் தலைவர்கள் வாழ்த்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/politics/01/161853?ref=category-feed", "date_download": "2018-07-21T05:57:43Z", "digest": "sha1:JHOTU3T4BSQI6LWVUTWFJEPZJOXRVLNG", "length": 16428, "nlines": 159, "source_domain": "www.tamilwin.com", "title": "போருக்குப் பின் ஆவேசமாக ஒலிக்கும் 'சிங்கள பௌத்த நாடு' - சீ.வி விளக்கம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nபோருக்குப் பின் ஆவேசமாக ஒலிக்கும் 'சிங்கள பௌத்த நாடு' - சீ.வி விளக்கம்\nஇலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை தாம் நிராகரிப்பதாக வடமாகான முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை நிராகரிக்கின்றீர்களா என முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\nநீண்ட காலமாக இலங்கையின் நிலப்பரப்பு யாழ்ப்பாண இராஜ்ஜியம், கண்டிய இராஜ்ஜியம், உருகுணு இராஜ்ஜியம் மற்றும் கரையோர இராஜ்ஜியம் என்று பல இராஜ்ஜியங்களாக ஆளப்பட்டுவந்தது.\nநிர்வாக சீரமைப்பு என்ற பெயரில் ஆங்கிலேயர் 1833ம் ஆண்டு சகல இராஜ்ஜியங்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து முழு இலங்கைக்கென ஒரு தனிநிர்வாக அலகை உண்டாக்கினார்கள்.\nஇதனால் வடக்கு கிழக்கில் பெரும்பான்மையாக இருந்த மக்கள் முழு இலங்கையிலும் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டார்கள்\nஇப்பொழுதும் வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக���களே பெரும்பான்மையினர். முழு இலங்கையையும் சுதந்திரத்தின் போது ஆங்கிலேயர் இலங்கையரிடம் கையளித்துவிட்டுச் சென்றனர்.\nசுதந்திரத்தின் போது இலங்கையர் என்ற அடிப்படையில் நாட்டை ஏற்றுக்கொண்ட எம் அரசியல் வாதிகள் அதிகாரம் கிடைத்த உடனேயே தாம் இலங்கையர் என்ற எண்ணத்தை கைவிட்டு விட்டனர்.\nசிங்களவர், இலங்கைத் தமிழர், மலையகத் தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர், மலேயர் என தம்மைப் பிரித்துப்பார்க்கவும் சிந்திக்கவும் தொடங்கிவிட்டார்கள்.\nபெரும்பான்மையினர் என்ற அடிப்படையில் அவர்கள் சட்டங்களைப் பெரும்பான்மையினருக்கு ஏற்ற விதத்திலும் சிறுபான்மையினரைப் புறக்கணிக்கும் விதத்திலும் பாத்தனர்.\nஅதனால் 1949ம் ஆண்டில் மலையகத் தமிழர்கள் வாக்குரிமை பறிக்கப்பட்டது. 1956ம் ஆண்டு கொண்டு வந்த 'சிங்களம் மட்டும்' சட்டம் தமிழ் அரச அலுவலர்களின் உரித்துக்களைப் பறித்தெடுத்தது.\nதரப்படுத்தல் எம் மாணவர்களின் உயர் கல்வியில் கை வைத்தது. அரச காணிக்குடி யேற்றங்கள் தமிழர் பாரம் பரியமாக வாழ்ந்த இடங்களை பிற இடங்களில் இருந்து கொண்டு வந்த பெரும்பான்மையினர் பறித்தெடுத்து குடியிருக்க உதவின.\n1970ம் ஆண்டளவில் தான் திருகோணமலையைச் சுற்றி சிங்களக் கிராமங்கள் உருவாகத் தொடங்கின. பொலிஸார் மேலான அதிகாரம் மத்தியின் கைவசம் இருந்ததால் வடகிழக்கு மாகாணங்களில் சிங்களப் பொலிஸாரின் ஆதிக்கம் கூடியது.\nஇராணுவத்தினரும் அழைக்கப்பட்டார்கள். இவ்வாறான சூழ்நிலையில் தான் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள்.\nபோர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போது குறிப்பிட்ட சில பௌத்த வணக்கஸ்தலங்களை விட வேறெங்கும் பௌத்த கோயில்களோ, விகாரைகளோ இருக்கவில்லை.\nஇப்பொழுது இராணுவ அனுசரணையுடன் பௌத்த வணக்கஸ்தலங்கள் ஆங்காங்கே உருவாக்கப்பட்டு வருகின்றன. பௌத்தர்கள் இல்லாத இடங்களில் எல்லாம் அவை எழும்புகின்றன.\nபோருக்குப் பின்னர் தான், இது ஒரு 'சிங்கள பௌத்த நாடு' என்ற குரல் ஆவேசமாக ஒலித்து வருகின்றது. சரித்திரம் பிழையாக எடுத்துரைக்கப்பட்டு இந்த நாடு ஒரு சிங்கள பௌத்தநாடு என்ற பொய்யான, பிழையான, தவறான கருத்தை முன்வைத்து வருகின்றார்கள்.\nவடக்கில் எந்தக் காலத்திலுமே சிங்கள பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழவில்லை. தமிழ் பௌத்தர்கள் வடகிழக்கில் சிலநூற்றாண்டு காலம் வாழ்ந்தார்கள். இன்று இருக்கும் பௌத்த எச்சங்கள் அவர்களால் விடப்பட்டவையே.\nநாயன்மார்களின் பக்திப் பிரவாகம் மக்களை ஈர்க்கத் தொடங்கிய போது தமிழ் பௌத்தர்கள் பௌத்தத்தைக் கைவிட்டுவிட்டு முன் போல் சைவர்கள் ஆனார்கள்.\nஆகவே வடகிழக்கு பௌத்தத்தை வேண்டாம் என்று கைவிட்ட ஒருபிரதேசம். அங்குமீளவும் பௌத்தத்தை அதுவும் அரச உதவியுடன் திணிக்கப் பார்ப்பது வடகிழக்கு மக்களின் மனிதஉரிமைகளைப் பாதிப்பதானது.\nவடகிழக்கு மக்கள் பெரும்பான்மையினர் பௌத்தர்கள் அல்லாதவர்கள். இப்போதிருக்கும் பௌத்தர்கள் கூட அரச உள்ளீட்டால் அண்மைக் காலங்களில் உள்ளேற்கப்பட்டவர்கள்.\nஆகவே இலங்கையை பௌத்தநாடென்றோ சிங்களநாடென்றோ கூறுவதை நான் வலுவாக நிராகரிக்கின்றேன்.\nஇப்பொழுதும் எப்பொழுதும் வடகிழக்கு மாகாணங்களில் தமிழ்ப்பேசும் மக்களே பெரும்பான்மையினராக இருந்துவந்துள்ளனர். தென்னிந்தியாவில் பௌத்தம் வளர்ச்சியடைந்த காலத்தில் இலங்கையின் வடகிழக்கிலும் பௌத்தம் வளர்ச்சி கண்டது.\nஅங்கு சைவம் தலைதூக்கியபோது இங்கும் சைவம் தலை தூக்கியது. பௌத்தத்தை வேண்டாம் என்று ஒதுக்கிய வடகிழக்கை 'பௌத்தநாடு' என்றஅடைமொழியின் கீழ் கொண்டு வருவதைநான் கண்டிக்கின்றேன்.\nமற்றைய ஏழு மாகாணங்களில் பௌத்தர்கள் பெரும்பான்மையினராக இருப்பதால் அவற்றில் பௌத்தத்திற்கு முதலிடம் கொடுக்கலாம். வடக்குகிழக்கு மாகாணங்களோ சமஷ்டி அடிப்படையில் மதச் சார்பற்ற அலகாக உருவாக்கப்படவேண்டும். என குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2018/07/blog-post_518.html", "date_download": "2018-07-21T05:34:48Z", "digest": "sha1:V7GTP67RC5OOR2UBIMXOH2Y2IHWUB5FV", "length": 8588, "nlines": 225, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை��ம் ( டி.என்.பி.எஸ்.சி) மூலமாக நேர்காணல் நடத்துவதற்கு என புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.", "raw_content": "\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( டி.என்.பி.எஸ்.சி) மூலமாக நேர்காணல் நடத்துவதற்கு என புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழ்நாட்டில், பல்வேறு அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இதில் எழுத்துத் தேர்வுகளுக்குப் பிறகு நேர்காணல் (இன்டர்வியூ) மூலம் சரியான நபர்கள் தேர்தெடுக்கப்படுவது\nவழக்கம்.அரசு பணிகளுக்கான பணியாளர்களின், நேர்காணல்களை டி.என்.பி.எஸ்.சி தலைவர் உள்ளிட்ட தேர்வாணைய குழு உறுப்பினர்கள் மேற்கொள்வது தான் வழக்கம். அதில் இரு குழுக்களாக அவர்கள் பிரிந்து செயல்படுவார்கள்.\nஇந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்மூலமாக நேர்காணல் நடத்துவதற்கு என புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.அதன்படி இனி அரசு பணியாளர்களின், குறிப்பிட்ட நேர்காணலை நடத்தவுள்ள தேர்வாணைய குழு உறுப்பினர்கள்குலுக்கல் முறையில் தேர்தெடுக்கப்படுவார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளது. அதிலும் டி.என்.பி.எஸ்.சி தலைவர் எந்தக் குழுவில் இடம்பெறுவார் என்பதும் குலுக்கல் மூலமே தேர்வு செய்யப்படும்.இதன்மூலமாக நேர்காணல்களில் வெளிப்படைத்தன்மையை கைக்கொள்ள முடியும் என்று நம்புவதாக தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nநெல்லை பள்ளி தீ விபத்து எதிரொலி: பள்ளிப் பாதுகாப்பு குறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் அதிரடி உத்தரவு - *நெல்லை ரோஸ்மேரி மெட்ரிகுலேஷன்* *பள்ளியில் நேற்று தீ விபத்து ஏற்பட்டதில் மாணவ, மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து பள்ளிகள் பராமரிப்பு, * *பா...\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2014/01/08/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-8/", "date_download": "2018-07-21T06:17:12Z", "digest": "sha1:G4VD5XLEY3IT5QC2KEBEV5ACOZFUGADV", "length": 15888, "nlines": 183, "source_domain": "10hot.wordpress.com", "title": "ஜெமோபாரதம் – 8 | 10 Hot", "raw_content": "\n1. “அச்சத்தின் மறுபக்கம் வெறுப்பு….வல்லமை என்றுமே கீழோரால் வெறுக்கப்படுகின்றது”\nஇதை ”மாறுபடுபுகழ் நிலையணி”யாகக் கொள்ளலாம். இதில் அஸ்தினாபுர��� அரசர்களின் செயலூக்கமும் வீரமும் புகழப்படுகிறது. இவ்வாறு கோழைகளைப் பழிப்பதற்காக மூதாதையர்களின் பெருமை சொல்லப்படுகிறது.\n2. “விசித்திரவீரியனுக்கு மருத்துவம் பார்க்கும் சூதர்களை அவனிடம் அனுப்பவேண்டுமாம்… அவர்களைக் கேட்டபின் யோசித்து முடிவெடுப்பானாம்…”\nஇன்று திருமணங்களுக்கு நடைமுறையில் இருப்பது அன்றே இருப்பதாக சொல்வது ”தன்மை நவிற்சி அணி” எனக் கொள்ளலாம். தற்காலத்தை அந்தக் காலத்தின் மீது பொருத்துவதற்கு ஏதாவது அணி உண்டா\n3. “யானை சேற்றில் சிக்கினால் நாய் வந்து கடிக்கும் என்பார்கள்”\nஇது “இல்பொருள் உவமையணி”க்கான அபாரமான எடுத்துக்காட்டு. யானை சேற்றில் சிக்கலாம்; ஆனால், அப்பொழுது நாயும் உள்ளே புகுந்தால் அதுவும் மாட்டிக் கொள்ளாதா என நீங்கள் லாஜிக் பார்ப்பதால் கற்பனையால் மட்டுமே அனுபவிக்கக் கூடியது.\n4. “எட்டுத்திசைகளிலும் எண்ணிய பின்புதான் இதைச் சொல்கிறேன்”\nஇப்பொழுது மோனை. ஈற்றுச்சீரைத்தவிர 1, 2 மற்றும் 4 சீர்கள் ஒரே வகையான தொடை அமையப்பெரின் கீழ்க்கதுவாய்த்தொடை விகற்பம் எனப்படும்.\n5. “விரல்நீளமே கொண்ட சிறிய அம்புகளை ஒன்றின் பின்பக்கத்தை இன்னொன்றால் பிளந்து எய்துகொண்டே இருந்தார்.”\nஇது உயர்வு நவிற்சி அணி. தக்கினியூண்டு அம்பு; அதுவும் பாய்ந்து நகர்ந்து கொண்டிருக்கும் அம்பு; அதை இரண்டாக பிய்க்கிறார். நல்ல சாமுராய் கத்தியைக் கொண்டு பொறுமையாக வகிரவே இயலாத ஒன்றை, தொடர்ச்சியாக செய்து வருவதாக சொல்வது ரசனையுடன் உயர்த்திக் கூறுவது.\n6. “அவர்களை நான் மணம்புரிந்துகொள்வேனென்றால் மட்டுமே நான் அவர்களைக் கவர்ந்து வரலாம்… அதை காந்தர்வம் என்கின்றன நூல்கள். விருப்பமில்லாத பெண்ணைக் கவர்ந்துவருவது பைசாசிகம்…”\nஒழித்துக்காட்டு அணி எனலாம். அதாவது ராஜ்ஜிய தர்மப்படி இதெல்லாம் தவறு என்பதற்காக மூலநூல்களைக் கொண்டு சத்தியவதியின் வேண்டுகோளை நிராகரிக்கிறார். அதை விட தன் நீதிநெறியை முன்னிறுத்திக் கொள்வதால் தன்மேம்பாட்டுரை அணி என சொல்வோம்\n7. ”அந்தப்பெண்களை இங்கே கொண்டுவந்து அவர்களின் மனம்திறக்காமல் வயிறு திறந்தால் அங்கே முளைவிடும் கருவின் பழி என்னையும் குருகுலத்தையும் விடாது”\nஇது டி இராஜேந்தர் அணி என்று தற்போது அழைக்கப்படும் அந்தக் கால சொற்பொருள் பின்வருநிலையணி.\n8. “அக்கணம் அவர் ஒ��்றை உணர்ந்தார். பறக்கும் யானை ஒன்று மண்ணில் பிறக்கவிருக்கிறது என.”\n”படைக்கப்பட்டதெல்லாம் வானில்தான் இருந்தாகவேண்டும் என்பதுபோல கூறப்பட்டவை எல்லாம் அவரது சித்தத்திலும் இருந்தாகவேண்டும் என்று நம்பினர்.”\nஏகதேச உருவக அணி என்போம். எங்கும் அடைபடாமல் பறக்கின்ற யானையாக உருவகம் செய்கிறார். அப்படி பிறப்பவர் பிள்ளையாராக என்ன செய்யப் போகிறார் என்பதை சொல்லாமல் விட்டுவிட்டார்.\n9. ”புத்திரசோகத்தை நீர் நீக்குவதில்லை என்று உணர்ந்து ஏழு அக்கினிகளில் மூழ்கி எழுந்தார். துயரம் இன்னும் பெரிய அக்கினி என்பதை மட்டுமே அறிந்தார்.”\nகதை நெடுக தற்குறிப்பேற்ற அணி பல்கிப் பெருகிக் கிடைக்கிறது. இயல்பான நிகழ்வுகளான தலைமுழூகுவதையும் ஆபிரகாமிய மதங்களின் ஏழு பெரும்பாவங்களான கோபம், பேராசை, சோம்பல், அழுக்காறு, ஆணவம், காமந்தகம், பேருண்டியைக் கொள்வதையும் கற்பனையினால் குறிப்பாக்குகிறார்.\nசுட்டி: நூல் ஒன்று – முதற்கனல் – 8\n[…] முந்தைய பகுதி […]\nஜெமோபாரதம் – 9 | 10 Hot 9 ஜனவரி 2014 at 2முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nAfterஜெமோபாரதம் – 9 ஜனவரி 9, 2014 »\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\n26 பட்டப்பெயர்கள்: புனைப்பெயர் பட்டியல்\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nAnanth on மடிசார் மாமி வேடம் யாருக்குப்…\nஜெயமோகன் அமெரிக்க வர… on ஜெயமோகனின் பன்னிரு முகங்கள்\nஜெயமோகன் அமெரிக்க வர… on பாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: எழ…\nPrincemee on மடிசார் மாமி வேடம் யாருக்குப்…\n14 தமிழறிஞர் பட்டியல… on 14 தமிழறிஞர் பட்டியல்\ntkb1936rlysK.balasub… on தமிழின் முக்கியமான புனைவுகள்:…\n14 தமிழறிஞர் பட்டியல… on 14 தமிழறிஞர் பட்டியல்\nஜெமோபாரதம் – 10, 11… on ஜெமோபாரதம் – 9\nஜெமோபாரதம் – 9 | 10… on ஜெமோபாரதம் – 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/president-to-launch-new-e-learning-platform-a-view.html", "date_download": "2018-07-21T05:43:51Z", "digest": "sha1:PIZYSDLOGZ34ICTW7BR63TDQKZ7M35KJ", "length": 8960, "nlines": 143, "source_domain": "tamil.gizbot.com", "title": "President to launch new e-learning platform 'A-VIEW' | இந்திய குடியரசுத் தலைவர் அறிமுகம் செய்யும் எ-வியூவ் சாப்ட்வேர் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய���ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய குடியரசுத் தலைவர் அறிமுகம் செய்யும் எ-வியூவ் சாப்ட்வேர்\nஇந்திய குடியரசுத் தலைவர் அறிமுகம் செய்யும் எ-வியூவ் சாப்ட்வேர்\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nஇந்திய பெருநகரங்களில் ஐடி மக்களின் சம்பளம்\nசெல்போன் கேமராவின் மூலம் உடம்பின் 'பல்ஸை' அளவிடலாம்...புதிய சாப்ட்வேர்...\nஇந்தியாவின் குடியரசுத் தலைவரான திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள் அமிர்தா பல்கலைக்கழகம் வழங்கும் புதிய இ-லேர்னிங் தளத்தை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறார். இந்த புதிய தளத்திற்கு எ-வியூவ் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.\nஅம்மா அமிர்தானந்த மாயி அவர்களால் தொடங்கப்பட்ட அமிர்தா பல்கலைக்கழகம் இ-லேர்னிங் ஆய்வுக் கூடத்தை நிறுவியது. தற்போது இந்த ஆய்வுக் கூடம் ஆகாஷ் டேப்லெட்டிற்கான ஒரு எ-வியூவ் மொபைல் வெர்சனை அதாவது ஒரு மொபைல் இ-லேர்னிங் தளத்தை உருவாக்கி இருக்கிறது.\nஇந்த இ-லேர்னிங் ப்ரோக்ராம் ஆகாஷ் டேப்லெட்டில் இயங்கும். மேலும் இந்த புதிய ப்ரோக்ராமை அறிமுகம் செய்யும் நாளில் 14,000க்கும் அதிகமான ஆசிரியர்கள் 240க்கும் அதிகமான தங்களின் மையங்களிலிருந்தே பங்கெடுப்பார்கள் என்று ஐஐடி பாம்பே தெரிவித்திருக்கிறது.\nஇந்த அறிமுக விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் வந்திருக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்முன் உரையாற்றி இந்த எ-வியூவ் சாப்ட்வேர் அறிமுகம் செய்து வைப்பார்.\nஇந்த எ-வியூவ் சாப்ட்வேர் மாணவர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் இடையே ஒரு உறுதியான பாலமாக இருக்கும் என்று அமிர்தா இ-லேர்னிங் ரிசர்ஸ் லேபின் தலைவர் கமல் பிஜிலனி தெரிவித்திருக்கிறார்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nயூடியூப் செயலியில் இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்துவது எப்படி\nரூ.5,999/-க்கு கூகுள் பிக்சல்2 வாங்க வேண்டுமா\nஅமேசான் பிரைம் டே சேல்: ரூ.1000/-க்குள் கிடைக்கும் 24 கேஜெட்டுகள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/yahoo-brand-new-logo-006130.html", "date_download": "2018-07-21T05:44:13Z", "digest": "sha1:CKLTJ4PJGB5CO5B5LDYLVG4BFB4GC5T4", "length": 7417, "nlines": 146, "source_domain": "tamil.gizbot.com", "title": "yahoo brand new logo - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந���த ஐகானை க்ளிக் செய்யவும்.\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\n“Yahoo Mail Go” - ஸ்மார்ட் போன்களுக்கான செயலி அறிமுகம் \nமுடிவுக்கு வருகிறது யாஹூ மெசஞ்சர்.\nயாஹூ மெயில் ஆப்பில் காலர் ஐடி, போட்டோ அப்லோட் அம்சங்கள்.\nயாஹூ CEO வாக மரிஸா மேயர் பதவி ஏற்ற பிறகு தினந்தோறும் பல மாற்றங்களை செய்து வந்து கொண்டே இருக்கிறார் யாஹூவில், அந்த வகையில் தற்போது யாஹூ வின் லோகோ தற்போது மாற்றப்பட்டுள்ளது.\nஇந்த லோகோ உண்மையில் மிக அருமையாக இருக்கின்றது, மரிஸா மேயர் பதவி ஏற்ற பிறகு யாஹூவின் வளர்ச்சியும் வெகுவாக தற்போது அதிகரித்து வருகிறது அதற்கான நடவடிக்கைகளில் அவர் தீவிரமாக இறங்கியுள்ளார்.\nஅதன் ஒரு படியாகதான் தற்போது யாஹூவின் இந்த லோகோ மாற்றமும் நடந்திருக்கிறது இந்த லோகோ மாற்றம் நேற்றி நள்ளிரவு முதல் யாஹூ இணையதளங்களில் காணமுடிந்தது நண்பரே.\nஇந்த லோகோ உண்மையில் மிக அழகாக இருக்கின்றது என டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் தற்போது பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nவிரைவில் யாஹூ கூகுளை முந்தி சென்றாலும் ஆச்சிரியப் படுவதற்கில்லை எனலாம் நண்பரே.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nஅமேசான் பிரைம் டே சேல்: ரூ.1000/-க்குள் கிடைக்கும் 24 கேஜெட்டுகள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/89593", "date_download": "2018-07-21T06:19:00Z", "digest": "sha1:GODT2FGHDKQFNINYE3Q2TO7D4KG47V4P", "length": 21583, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "கபாலியின் யதார்த்தம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 20\nகபாலி படத்தை சிங்கப்பூரில் ஒரு வணிகவளாகத்தின் திரையரங்கில் பார்த்தேன். படம் பார்க்கும் எண்ணம் இருக்கவில்லை. ஆனால் நண்பர் சுகா ‘கபாலி ரஜினிக்கு முக்கியமான படம், பாத்திடுங்க மோகன்’ என ஒரு செய்தி அனுப்பியிருந்தார். அவர் கமல்ஹாசனின் நெருக்கமான நண்பர். நுண்ணிய திரைரசனை கொண்டவர். ஆகவே பார்க்கமுடிவுசெய்தேன்.\nகபாலி அலை அப்போது ஓரளவு ஓய்ந்துவிட்டது. அரங்கில் முக்கால்வாசித்தான் கூட்டம். சிங்கையில் நான்கு அரங்குகளில் ஓடுகிறது, கட்டணம் குறைக்கப்படவில்லை என்றார்கள். குறைத்தபின் மீண்டும் ஒருவேகம் எடுக்கலாம்.சிங்க��யைப் பொறுத்தவரை ஒரு பெரிய வெற்றிப்படம்தான்.\nகபாலியைப்பற்றிச் சுருக்கமாக. ஒரு ரஜினிபடம் ஒருவகை கூட்டுக்களியாட்டத்திற்குரியது. ஆகவே ஒருநாள் கிரிக்கெட்டின் கடைசி ஒரு மணி நேரம் போல அது இருக்கவேண்டும். அவரது ரசிகர்களில் பலர் சிறுவர்கள். அவர்களுக்குப் புரியவேண்டும். குடும்பமாக பார்க்க வருபவர்களுக்குத் தேவையான நகைச்சுவை வேண்டும். இவை ஏதும் இல்லை. ஆகவே வழக்கமான ரஜினி ரசிகர்கள் ஏமாற்றமடைவது இயல்பு. ஆனால் பெண்களைக்கவரும் மெல்லுணர்வுகள் உண்டு. அதுதான் இப்போது படத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச்செல்கிறது.\nஇன்னொன்று, இதன் கதைக்களம். வணிகப்படத்தில் வில்லன், மையக்கருத்து இரண்டுமே பெருவாரியான மக்கள் எளிதாக தங்கள் வாழ்க்கையில் அடையாளம் கண்டுகொள்வதாக இருக்கவேண்டும். கபாலியில் அது இல்லை. மலேசியாவின் பிரச்சினை தமிழ்மக்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.\nகடைசியாக, திரைக்கதை ஒரு வணிக சினிமாவுக்குரிய ஒழுங்குடன் இல்லை. பல பின்னோக்கிச் செல்லும் கதைகள் தனித்தனியாக ஒரே உரையாடலில் வருகின்றன. மலேசியாவின் கூலிகளின் வாழ்க்கைப்பிரச்சினை மிக எளிதாக ஒரு பின்னோக்குக்காட்சியில் வந்துசெல்கிறது.இரண்டாம் பகுதியில் கையைவெட்டிக் கொண்டுவைத்தபின் அது எப்படி நடந்தது என்று காட்டுவது போல பல கதைகள் பின்னால் சென்று காட்டப்படுகின்றன. அது படத்தின் ஓட்டத்திற்கு ஊறுவிளைவிக்கிறது.\nஅத்துடன் உச்சகட்டம் வழக்கமான அடிதடி. உணர்வுரீதியான ஓர் உச்சம் யோசிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் ஒரு பெரும் கதாநாயகப்படத்திற்குரிய கட்டாயங்கள் பல உண்டு என்றும் புரிகிறது.\nஆனால் எனக்குப்படம் பிடித்திருந்தது. ஒன்று, ரஜினி மிக இயல்பாக, மிக அடக்கமாக, மிகநுட்பமாக நடித்திருக்கிறார். பலகாட்சிகளில் அவரிடமிருந்த அந்த உள்வாங்கிய தோரணையும் அதற்குள் அவர் அளிக்கும் உணர்ச்சிகளும் வியக்கச் செய்தன. உள்ளே ஏதேதோ துயரங்களும் இழப்புகளும் ஓட வெளியே அவர் சிரிப்பும் நக்கலுமாக பேசும் காட்சிகளில் ‘நடிகன்’ என மனம் வியந்தது.\nஇரண்டு, படத்தின் காட்சிமொழி மிக முதிர்ச்சியானது. பல காட்சிகளில் வெறும் காட்சிவழியாகவே மலேசியாவின் மாறிவரும் காலங்களும் பண்பாடும் பதிவாகியிருக்கின்றன. ஒவ்வொரு நுட்பமாக தொட்டுச் சொல்லமுடியும். உச்சகட்டக் காட்சிகளில் கொலால��்பூரின் ஒளிவெள்ளம் மிக்க வான்காட்சிகளும் அந்தப்பூசல்கள் அந்நகரின் ‘தலைக்குமேல்’ தேவர்களின் போர்போல நிகழ்வதாகப் பிரமை எழுப்பின.\nகபாலி கலைப்படம் அல்ல. அரசியல்படமும் அல்ல. அது அறிவித்துக்கொண்டபடியே ஒரு வணிகக்கேளிக்கைப் படம். அதற்குள் அது ஒரு வாழ்க்கையை மிக நுட்பமாகச் சித்தரிக்கிறது. நாம் மறந்துவிட்ட ஓர் அறக்கேள்வியை முன்வைக்கிறது. அவ்வகையில் முக்கியமான படம் என்றே நினைக்கிறேன்\nஎனக்கு இப்படம் பிடித்தமைக்கு தனியாக ஒரு காரணம் உண்டு. 2006ல் நான் மலேசியா சென்றபோது நண்பர் டாக்டர் சண்முகசிவா என்னை ஒரு பள்ளியைத் திறந்துவைக்க அழைத்த்ச்சென்றார். அச்சு அசல் கபாலியில் வருவதுபோலவே ஒரு பள்ளி. நான் அதைத் திறந்துவைத்தேன்\nஅது சிறையிலிருக்கும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கான இரவுப்பள்ளி. அங்கிருக்கும் குடியிருப்புகளில் கணிசமானவற்றில் இருபெற்றோரும் இல்லாத குழந்தைகள் உள்ளன. பல பெற்றோர் சிறையில். பெரும்பாலானவர்கள் மலேசியாவின் நிழல் உலகுடன் தொடர்புடையவர்கள். குப்பைபொறுக்குவதுபோன்ற தொழில்செய்பவர்கள். வறுமை காரணமாக இளைஞர்கள் எளிதாகக் குற்றம்நோக்கிச் செல்கிறார்கள்\nஅந்தப்பள்ளியை தொடங்கி சொந்தச்செலவில் நடத்துபவர் ஒரு மனம்திருந்திய குற்றவாளி. ஆப்ரிக்கர் போலிருந்தார். மொட்டைத்தலை, கண்ணாடி, குறுந்தாடி. தனியார் பாதுகாவலராக வேலைபார்க்கிறார். உழைத்துச்சேர்த்த பணம் முழுக்க அவரால் அப்பள்ளிக்குச் செலவிடப்படுகிறது. அவர் ஒரு அதிதீவிர ரஜினி ரசிகர்\nநாம் காணும் கொலாலம்பூர் அல்ல மலேசியா. நான் நாஞ்சில்நாடனுடன் மலேசியாவின் கிராமப்புறங்களில், தோட்டங்களில் பயணம்செய்யும்போது வறுமையில் வாடும் தமிழ்க்குடும்பங்கள் பலவற்றைக் கண்டேன். தகரக்கொட்டகைகள். மெலிந்து கறுத்த பெண்கள். உலர்ந்த குழந்தைகள்.\nஇத்தனைக்கும் மலேசியா பெட்ரோலிய வளம் மிக்க நாடு. சுண்ணாம்புக்கனி மிக்கது. அதன் உள்கட்டமைப்பும் வைப்புச்செல்வமும் மிக அதிகம். ஆனால் சட்டபூர்வமாகவே மலேசியாவில் தமிழர்கள் கல்வி வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள். அதற்கு எதிராக இண்ட்ராஃப் வழியாக உருவான சிறிய எதிர்ப்பு கூட அழிக்கப்பட்டது.\nஎந்தவகையான அரசியலியக்கமும் இல்லாத வெற்றிடத்திலேயே குற்றக்குழுக்கள் உருவாகின்றன. கபாலியின் அரசியல் இதுதான். சிலநாட்களுக்கு முன்னர்கூட கபாலியைப்போலவே ஒரு ‘நலம்நாடும் குற்றவாளி’ சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி வந்தது. அதன் காட்சிப்பதிவும் இணையத்தில் வெளிவந்தது – அப்படியே கபாலி\nகபாலியின் அந்தப் பள்ளிக்கூடச்சூழலின் யதார்த்தம் உண்மையில் என்னைக் கண்கலங்கச் செய்தது. ரித்திகா மிக இயல்பாக நடித்திருந்தார். மலேசியப்பெண் என்றே நினைத்தேன். அந்த நிழல் உலக விருந்தும் அதேபோல உண்மையான நுட்பங்களுடன் இருந்தது.\nகபாலியை கலைப்படங்களை மட்டுமே படமென நினைக்கும் ஒருவர் நிராகரிப்பதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் சாதாரண ஹாலிவுட் வணிகப்படங்களை எல்லாம் ரசிக்கும் கூட்டம் அதை மொக்கை என்றும் குப்பை என்றும் போகிறபோக்கில் எழுதியது வருத்தம் அளிக்கிறது\nஇத்தகைய படங்களை சாமானிய சினிமா ரசிகன் உள்வாங்கமுடியாது குழம்புவது இயல்புதான். ஆனால் சற்றுமேம்பட்ட ரசனைகொண்ட படித்த இளைஞர்கள் அவர்களுக்கு செய்திகள் வழியாக, விவாதங்கள் வழியாக உதவலாம். இணையம் அதற்கு வசதியான ஊடகம். மலையாளத்திலும் கன்னடத்திலும் எங்கும் நிகழ்வது அதுவே\nதமிழில் படித்த இளைஞர்கள் பாமரர்களை விட மோசமான ரசனையை வெளிப்படுத்தினார்கள். தன் எல்லைக்குள் நின்றபடி நிகழ்த்தப்பட்ட ஆத்மார்த்தமான ஒரு முயற்சியை ஒற்றைவரியில் நிராகரித்து, அசட்டு நக்கலும் கிண்டலும் செய்து, அதை தோல்வியடையச்செய்ய முயன்றனர். அவர்களும் பாமரரகளைப்போலவே எதையோ எதிர்பார்த்துச்சென்று ஏமாந்தவர்கள். அந்த எளிய உணர்வுநிலைகளை அவர்களாலும் கடக்கமுடியவில்லை என்பது பெரியஏமாற்றம்..\nஇணைய தள மாற்றங்கள் குறித்து\nகுகைச்செதுக்கு ஓவியங்களும் டீக்கடையில் இலக்கியமும்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.splco.me/tamil/", "date_download": "2018-07-21T05:59:08Z", "digest": "sha1:RJMDB2XD4XZRMXRBRBMH2FLA674I2DDY", "length": 2548, "nlines": 37, "source_domain": "www.splco.me", "title": "Special Correspondent - www.splco.me", "raw_content": "\nஎன்கவுன்ட்டரில் போலிஸ் சுட்டு கொன்ற ரவுடிக்கு ஆளும்கட்சி அதிமுக எம்.எல்.ஏ அஞ்சலி\nதென்மேற்கு பருவமழையும் சரியும் தமிழக மின்தேவையும்\nFIFA 2018 சாம்பியன் பட்டத்தை மற்றும் 260 கோடிகளை தட்டி சென்றது பிரான்ஸ்\nநேற்று கிறிஸ்டி இன்று எஸ்.பி.கே : அதிமுக அரசு ஒப்பந்ததாரர்களை தொடர்ந்து வேட்டை 100 கோடி பறிமுதல்\nகுற்றச்சாட்டுவதை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும்: ஜெயகுமார் பகிரங்க எச்சரிக்கை\nடாலரில் பணம் செலுத்த $ :\nரூபாயில் பணம் செலுத்த ₹ :\nகாப்புரிமை @ 2016 - அணைத்து உரிமைகளும் பாதுகாக்கப் படுத்தப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/world/5859-2017-03-15-06-58-38?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2018-07-21T05:57:40Z", "digest": "sha1:YNZRHUBOIEXXO6CTVF4BDIOSOOIJC4JY", "length": 2298, "nlines": 27, "source_domain": "4tamilmedia.com", "title": "ஜிம்பாப்வேயில் பள்ளிக்கூடங்களில் சிறாரை அடிப்பதற்கு விதித்துள்ள தடைக்கு ஐநா வரவேற்பு", "raw_content": "ஜிம்பாப்வேயில் பள்ளிக்கூடங்களில் சிறாரை அடிப்பதற்கு விதித்துள்ள தடைக்கு ஐநா வரவேற்பு\nஜிம்பாப்வேயில் பள்ளிக்கூடங்களில் சிறாரை அடிப்பதற்கு நீதிமன்றம்\nவிதித்துள்ள சமீப���்திய தடை சிறார்களுக்க்கான புதியதொரு சகாப்தம் என்று\nஐநாவின் சிறாருக்கான அமைப்பு வரவேற்றுள்ளது.\nஜிம்பாப்வேயின் பள்ளிகளிலோ, வீடுகளிலோ, ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும்\nபாதுகாவலர்கள் பிள்ளைகளை அடிப்பது நாட்டின் உச்சநீதிமன்ற சட்டத்துக்கு\nமுரணானது என்று தீர்ப்பளித்துள்ள ஹராரேவிலுள்ள நீதிமன்றம், சிறாரை\nஅடிப்பது சட்டவிரோத செயல் என்று அறிவித்திருக்கிறது.\nஆனால், குழந்தைகளை அடிக்காமல் அவர்களை ஒழுங்காகவும் கட்டுப்பாட்டுடனும்\nவளர்க்க முடியாது என்று கூறும் பெற்றோர்களில் சிலர் இதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2018-07-21T06:04:50Z", "digest": "sha1:H6GU4M4DVM75JRACFX2DIHGUWDCZZIBF", "length": 8019, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "வடகொரியா மீது அழுத்தங்களை அதிகரிக்க ஜப்பான்- எஸ்தோனியா இணக்கம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகாலியில் பாரிய போராட்டம் முன்னெடுப்பு\nகுடிநீர் விநியோகத்திற்காக வெட்டப்பட்ட குழியில் மனித எச்சங்கள்: யாழில் பரபரப்பு\nபுதிய வர்த்தக உடன்பாடு: அவுஸ்ரேலியாவுடன் பிரித்தானியா பேச்சு\nதீவிரமடையும் காட்டுத் தீயினால் மக்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு\nமத்திய அரசு நீதியை நிலைநாட்டத் தவறிவிட்டது: சந்திரபாபு நாயுடு\nவடகொரியா மீது அழுத்தங்களை அதிகரிக்க ஜப்பான்- எஸ்தோனியா இணக்கம்\nவடகொரியா மீது அழுத்தங்களை அதிகரிக்க ஜப்பான்- எஸ்தோனியா இணக்கம்\nவடகொரியாவின் மீது அழுத்தங்களை அதிகரிக்க ஜப்பானும், எஸ்தோனியாவும் இணங்கியுள்ளதாக ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.\nஎஸ்தோனிய பிரதமருடனான சந்திப்பை தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) கூட்டாக ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த ஜப்பான் பிரதமர், ”வடகொரியாவின் அணு ஆயுதங்களை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதேவேளை, வடகொரியா மீது அழுத்தங்களை பிரயோகிப்பது அவசியமாகும்” என்றார்.\nஜப்பானும், எஸ்தோனியாவும் பல கிலோமீற்றர்களால் பிரிக்கப்பட்டுள்ள போதிலும், ஒரு வலுவான டிஜி;ட்டல் தொழில்நுட்பம் மூலம் இணைக்கப்பட்டுள்ளோம் என எஸ்தோனிய பிரதமர் குறிப்பிட்டார்.\nஜப்பானிய பி���தமர் ஷின்சோ அபே, ஆறு ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளார். சுற்றுப்பயணத்தின் முதல் விஜயமாக எஸ்தோனியாவிற்கா விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபொருளாதார திட்டங்கள் பின்னடைவு: அதிகாரிகளை சாடினார் கிம் ஜொங் உன்\nவடகொரியாவின் வடகிழக்குப் பிராந்தியத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நீர்மின் திட்டம் உள்ளிட்ட பல அபிவி\nஜப்பானில் அதியுச்ச வெப்பக்கதிா் வீச்சு – 14 பேர் உயிாிழப்பு\nஜப்பானில் அதியுச்ச வெப்பக்கதிர்த் தாக்கத்தினால் கடந்த மூன்று நாட்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்\nவடகொரியாவில் 20 சதவீத குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு\nவடகொரியாவுக்கான மனிதாபிமான தேவைகள் தொடர்பாக தெளிவான சான்றுகள் காணப்படுவதாக, ஐ.நா.வின் மனிதாபிமான உதவ\nபுல்லட் ரயில் திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு\nமும்பை அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள\nஜப்பானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 155 ஆக அதிகரிப்பு (2 ஆம் இணைப்பு)\nஜப்பான் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 155 ஆக அதிகரித்துள்ளது. மழை வெள்ளத்தில் மூழ்\nகாலியில் பாரிய போராட்டம் முன்னெடுப்பு\nபுதிய வர்த்தக உடன்பாடு: அவுஸ்ரேலியாவுடன் பிரித்தானியா பேச்சு\nதீவிரமடையும் காட்டுத் தீயினால் மக்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு\nசிம்பாப்வே அணியை நான்காவது ஒருநாள் போட்டியிலும் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி\nதிருச்சியில் இலங்கை தம்பதியினர் கைது\nமரண தண்டனை விவகாரம் தொடர்பில் முதல்முறையாக கருத்து தெரிவித்த ரவி\nஅரசியலமைப்பு விடயத்தில் ஒளிவு மறைவில்லை: சுமந்திரன் – ஜயம்பதி கூட்டாக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinnappayal.blogspot.com/2010/10/blog-post_24.html", "date_download": "2018-07-21T05:45:02Z", "digest": "sha1:AVZPNVHU6IVES467VAZ547KVHGFX2ICQ", "length": 17422, "nlines": 290, "source_domain": "chinnappayal.blogspot.com", "title": "சின்னப்பயல்: நூல் எரிப்பு", "raw_content": "\n\"திண்ணை\" இணைய வார இதழில் (24 அக்டோபர்'10) வெளியான எனது\nகாதில் ஒருதரம் ஒலித்து, உள்ளத்தில்\n- இது முதல் கேள்வி\nஇன்றைய உங்களின் வாழ்க்கைச் சிக்கல்\n- இது இரண்டாவது கேள்வி.\n- இது மூன்றாவது கேள்வி.\nமனசில் தானே தோன்றிப் புது அர்த்தம்\n- இது நான்காவது கேள்வி\nகவிதைகள் அருமை நண்பா.இவ்வாரத் திண்ணையில் எனது கவிதையும் வெளிவந்துள்ளது. இருவருடையதும் வெளியானதில் மகிழ்ச்சியே. நேரமிருப்பின் எனது வலைப்பூவிவிற்கு வருகை தாருங்கள். மீண்டும் சந்திப்போம்.\nஉங்க வலைப்பூ ரொம்ப அழகா இருக்குது. அழகான புல்வெளி ரொம்பப் பிடிச்சிருக்குது.. :))\n@வருணன் : வருகைக்கு நன்றி.மகிழ்ச்சி..\n@வெறும்பய : நன்றி...விடாமல் என் கவிதைகளைப்படித்து வருவதற்கு..\n@சென்ஷி: வலைப்பூ மட்டும் தான் அழகாக இருக்கிறதா \nஇதன் பெயர் கவிதைய கோயல\n@அண்ணாமலை : நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியல..\nதமிழ் ஹிந்து நாளிதழ் (2)\nகாலம் தன் போக்கில் வாரி இறைக்கும் புழுதிகளைத் தட்டிவிட மனமின்றி,அதை நானும் ரசித்துக் கொண்டு உங்களோடும் பகிர்ந்துகொள்ள..\nஇணையதளச் சிக்கல் - நேற்று முழுக்க இணையதளம் முடக்கம். பலர் மின்னஞ்சல் செய்திருந்தார்கள். முதன்மையான காரணம் இப்போது இணையதளம் பெரிய செலவுடையதாக ஆகிவிட்டது என்பதே. வருகையாளர் எ...\nபுதிய பதிப்புகள் - தேசாந்திரியின் புதிய பதிப்புகள் வெளியாகியுள்ளன கடவுளின் நாக்கு புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. விலை ரூ 350 பதின் நான்காம் பதிப்பு வெளியாகியுள்ளது. விலை 235 ...\nஇசையும் மலர்க்குன்றுகள் - ரசனை கெட்டவர்களைப் பற்றி உனக்கென்ன கவலை தின்பவன் போல பார்ப்பவனை கண்டும் காணாமல் நட பச்சையாய் முணுமுணுப்பவனை அணுவளவும் நினையாதே இச்சையாய் நோக்குபவன் ...\nகம்பலை-பிற்சேர்க்கை - கம்பலை-பிற்சேர்க்கை நாஞ்சில் நாடன் | இதழ் 187 | 26-03-2018| [185 ஆம் இதழில் வெளியான ‘கம்பலை’ கட்டுரையை இங்கே பெறலாம்: https://solvanam.com/\nஅன்பும், நன்றியும், வாழ்த்தும்.... - வருட இடைவெளிக்குப் பிறகு இன்னொரு பதிவு. அதுவும் முந்தைய கடைசிப் பதிவினைப் போலொரு வாழ்த்துப் பதிவாகிறது. சித்தர்கள் இராச்சியத்தின் இணை நிர்வாகியும், எனது அண...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nஒரு பயணம் ஒரு புத்தகம் - அன்புள்ள மாதங்கி, கட்டுரை என்று நான் நினைத்துக்கொண்டிருப்பதை எழுதுவதில் ஒருவித சலிப்பு வந்துவிட்டது. அதனாலேயே இன்றைக்கு உன்னைப் பிடித்துக்கொண்டேன். அதனா...\nகாஷ்மோரா - டார்க் ஃபேன்டஸி\nகாஷ்மோரா ஆஹா...என்னா படம்டா. பிரமாதம் பிரமாதம். ��ார்த்தி'கிட்ட நிறைய வெரைட்டீஸ் இருக்கு. சூர்யாவ விட கார்த்தி தான் சேலஞ்சிங் கேரக்டர...\nகடலுக்குப்பிறகு வந்திருக்கும் மரியான், எதாவது புதிதாக இருக்குமா என்று தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது ரஹ்மானிடம். எதோ ஒண்ணு மி...\nஒரு மாதம் டில்லியில் தங்கியிருந்தபோது உடன் தங்கியிருந்தவர் அனைவரும் கிட்டத்தட்ட வட இந்தியாவைச்சேர்ந்தவர் தான். கொஞ்சம் அங்குமிங்குமாக ...\nசொப்னசுந்தரி..ஹிஹி.. பாய்ஸ் ஆர் பேக், ஆமா,, வெங்கட்பிரபு அவருக்கு என்ன செய்ய வருமோ அத ரொம்பவே சரியா செய்திருக்கிறார். முதல் பாதில பாதிக...\nஎண்பதுகளில் ஆல் இந்தியா ரேடியோவில், தேசபக்திப்பாடல்கள் என இசைக்கப்படும். அத்தகைய தரத்தில் இப்போது ரஹ்மானின் மெர்சல். நிலையக் கலைஞர்களை ...\nதீபன்' பார்க்க போயிருந்தேன், புலம்பெயர் படங்கள் வரிசையில் இந்தப்படம் இன்று திரையிட்டனர் பெங்களூர் டெரி அமைப்பின் அரங்கத்தில். படத்த...\nவடக்கின் வசந்தம் (El Norte)\nடெரி ' அமைப்பு பெங்களுர் தொம்லூரில் ' எல் நார்ட்டி ' El Norte என்ற திரைப்படம் திரையிட்டனர் . மாயன் பழங்குடியினர் அண்ணனு...\nதேவசேனா .. ஹ்ம் .. சரி சரி மலர் டீச்சர் மாதிரி . ஹிஹி . அவ்வளவு அழகு . பேசாம அவரையே சிவகாமி ராணியா அறிவிச்சிருந்தா இன்னும் நல்லாருந்...\nபரதேசி - புழுதியில் எறியப்பட்ட நல்லதோர் வீணை\nகீற்று இதழில் வெளியான விமர்சனம் பஞ்சம் பிழைக்கவேண்டி அண்டை நாடுகளுக்கும், இந்தோனேசியா/ஃபிஜி தீவுகள் வரைக்கும் கூட தேயிலை பிட...\nஇசையில் கேட்பவனின் நாடிபிடித்துதான் கொடுக்கவேணும் என்ற ஒன்று எப்போதுமே இல்லை. இசைப்பவன் தான் கேட்பவனின் அந்த சப்தநாடியையும் தீர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t81460-topic", "date_download": "2018-07-21T06:05:08Z", "digest": "sha1:BVPMNC4F4NXKPUOY47QSWSXDSVICD3P3", "length": 16291, "nlines": 257, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சதுக்கபூதம்", "raw_content": "\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.��.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\n[You must be registered and logged in to see this image.]காவிரிபூம்பட்டினம் அருகில் உள்ள சிதைந்த சதுக்கபூதம்\nசதுக்கபூதம் என்பது பூம்புகார் நகரச் சதுக்கத்தில் இருந்த காவல் தெய்வமென சிலப்பதிகாரம் கூறுகிறது. பெண்களைப் பாதுகாக்கும் இப்பூதமானது, பொய் சொல்பவர்களை பிடித்து தின்பது, அவர்களை கம்பத்தில் கட்டி வைத்து அடிப்பது போன்ற தண்டனைகளை வழங்கும்.\nஅறம் பிறழ்வோர், கபட சாமியார், தீயோர் போன்றவர்களை கொன்றொழித்து நகரையும், மக்களையும் காக்கும் சக்திபடைத்ததாக சிலப்பதிகாரம் சதுக்கபூதம் பற்றி கூறுகிறது. சதுக்கம் என்பது நகரின் நான்கு வீதிகள் சந���திக்கும் பகுதியாகும். இப்பூதம் சதுக்கத்தில் இருந்து பூம்புகார் நகரை காப்பதால் இப்பெயர் பெற்றது. பெண்களைப் பற்றி புறங்கூறுபவர்களை இப்பூதம் கருணையின்றி கழுத்தை திருகி கொன்றுவிடும்.\nபின்வரும் புகார்க் காண்டப் பாடல் அடி 126 முதல் 140 வரை , சதுக்கபூதம் பற்றி தெளிவாக கூறுகிறது.\nசுழல வந்து தொழத்துயர் நீங்கும்\nநிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும்,\nதவம்மறைந்து ஒழுகும் தன்மை இலாளர்\nஅவம்மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர்\nஅறைபோகு அமைச்சர் பிறர்மனை நயப்போர்\nபொய்க்கரி யாளர் புறங்கூற் றாளர்என்\nகைக்கொள் பாசத்துக் கைப்படு வோர்எனக்\nகாதம் நான்கும் கடுங்குரல் எடுப்பிப்\nபூதம் புடைத்துஉணும் பூத சதுக்கமும்,\nஅரைசுகோல் கோடினும் அறம்கூறு அவையத்து\nஉரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும்\nநாவொடு நவிலாது நவைநீர் உகுத்துப்\nபாவைநின்று அழுஉம் பாவை மன்றமும்,\nமெய்வகை உணர்ந்த விழுமியோர் ஏத்தும்\nஐவகை மன்றத்தும் அரும்பலி உறீஇ\nமிக நல்ல தகவல் இன்னும் விவரித்து எழுதினால் நன்றாக இருந்து இருக்கும்\nஅட நம்ம ஊரு செய்தி\nகேசவனின் சதுக்கப் பூத அறிமுகம் நன்று தேவையானது நான் நேரில் இதனைப் பார்த்துள்ளேன் ஆனால் ‘ இது பொதுவாக எல்லா ஊர்களிலும் அந்நாளில் இருந்த காவல் பூதமா ஆனால் ‘ இது பொதுவாக எல்லா ஊர்களிலும் அந்நாளில் இருந்த காவல் பூதமா சிலப்பதிகாரம் இதைத்தான் குறித்ததா’ என்ற நோக்கில் ஆய்வுகள் தொடரக் கேசவனின் இந்த இடுகை பயனாகும் \nநல்ல பதிவு.. இன்றய நிலையில் ஒவ்வொரு ஊருக்கும் சதுக்கப் பூதம் இருந்தால் நன்றாக இருக்கும்..\nஒவ்வொரு நீதிமன்ற வளாகத்திலும் ஒரு சதுக்கபூதம் வைத்தால் அது பொய்க்கரியாளரைப் புடைத்து உண்ணும். பொய் சாட்சி சொல்ல மக்கள் அஞ்சுவர்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/04/09/dubai-minister-meet/", "date_download": "2018-07-21T05:46:23Z", "digest": "sha1:W7PXEYJOA6WO5Y2EECM7MY2A6LNHJJ3P", "length": 9105, "nlines": 101, "source_domain": "keelainews.com", "title": "அமீரகத்தில் தொழில் துறை அமைச்சர் - புத்தகம் வெளியீடு மற்றும் தொழில் முனைவோருக்கான ஆலோசனைக்கூட்டம்.. - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… ���ிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nஅமீரகத்தில் தொழில் துறை அமைச்சர் – புத்தகம் வெளியீடு மற்றும் தொழில் முனைவோருக்கான ஆலோசனைக்கூட்டம்..\nApril 9, 2018 உலக செய்திகள், கீழக்கரை செய்திகள், செய்திகள், பிற செய்திகள், போட்டோ கேலரி 0\nசமீபத்தில் தாயகத்திலிருந்து துபாய் வருகை தந்த தொழில்துறை அமைச்சர் சம்பத்துடன் துபாயில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் பல் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக தமிழகத்தில் தொழில் முனைவோருக்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டி மைய்யம் துபாயில் அமைக்கப்பட வேண்டும் என்று ஈமான் அமைப்பின் சார்பாக பொது செயலாளர் ஹமீது யாஸீன் அமைச்சரிடம் கோரிக்கையை எடுத்துரைத்தார்.\nமேலும் இந்நிகழ்வில் ஈமான் அமைப்பை சார்ந்த துணை பொதுச்செயளாலர் மொகைதீன், தொழில் அதிபர் ஏ.எம்.முகைதீன், ஜமால் முகைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும்,தொழில் முனைவோர் சம்பந்தமான “தமிழ் தலைவா” நூல் வெளியீட்டு விழாவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் அமீரகத்தின் பல் வேறு பகுதியில் இருந்து தொழில் ஆர்வலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தமிழ்நாடு புது வாழ்வு திட்ட பணியாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்..\nசூரைக்காற்றின் வேகத்தால் கடல் சீற்றம், விசைப்படகு நாட்டுபடகுகள் சேதம்.\nபாலியல் பலாத்காரம்..கலாச்சார சீரழிவு – உரை – S.N சிக்கந்தர் – மாநில தலைவர் – வெல்ஃபேர் பார்ட்டி.\nகாட்பாடி அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சட்டபணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம்…\nமுதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்லியம்மன் கோயில் பூச்சொரிதல் திருவிழா..\nசென்னை காவல்துறையினரால் நீக்கப்பட்ட இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) ஊழியர்….\nசிறுபான்மையினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தொழில் கடன் வழங்கும் லோன் மேளா 20ம் தேதி நடைபெற உள்ளது..\nபோக்ஸோ சட்டம் (POCSO ACT) பற்றி மாணவிகளிடம் போலீசார் விழிப்புணர்வு…\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு..\nஉலக கல்வி மற்றும் மார்க்க கல்வி இரண்டிலும் சாதனை படைத்துள்ள கீழக்கரை செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி மாணவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattaampuchi.blogspot.com/2009/02/2.html", "date_download": "2018-07-21T06:07:38Z", "digest": "sha1:TNFYM4CM76YUF52MCYAQX4ZNLRACFE54", "length": 12263, "nlines": 54, "source_domain": "pattaampuchi.blogspot.com", "title": "சில கணவன்மார்களின் புலம்பல்கள்!!!-பாகம் 2 | பட்டாம்பூச்சி", "raw_content": "\nபுகை பிடிப்போர் கவனத்திற்கு புகை பிடிக்காதோர் பார்...\nகஜினி படம் பற்றிய குழந்தைகள் கருத்து \nஉங்கள் வாடிக்கையாளரை பற்றி தெரிந்து கொள்வது எவ்வளவ...\nமலை மீது ஒரு மிதிவண்டி பயணம் \nசோனி நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகம்-Transparent த...\nநவீன நாடோடிகளுக்கு - இருப்பிட சான்று எளிதாக பெற \nகாதலர் தினத்துக்கான டிரஸ் கோடு\nமுன்னாள் அமெரிக்க அதிபர் புஷ்-ன் குசும்பு\nரூபாய் தாள்களும் சில வேடிக்கை மடிப்புகளும்\nபற்பல வண்ணங்கள்... சிற்சில எண்ணங்கள்...\nFiled under: இம்சை, தம்பதிகள், திருமணம், மனவேற்றுமை\nஇந்த பதிவின் முதல் பாகத்தை படிக்க இங்கே செல்லுங்கள்.\nகேஸ் ஸ்டடி 4:இத கேளுங்க.வார வாரம் கோரமங்களா போரம் கூட்டிட்டு போகணும். வேற வழியும் இல்லையா, சரின்னு போனா, போறப்போ எல்லாம் ஒரு ஹேன்ட்பேக் வாங்கறா.வீட்டு அலமாரி நிரம்பி கட்டிலுக்கு அடியில ஒரு பொட்டில போட்டு வைக்கற அளவுக்கு வந்துடுச்சேன்னு \"டைம்பாஸுக்கு கடை ஏதாவது வைக்க போறியான்னு\", கேட்டா ஜீன்ஸ் போட்ட பிகருங்க முன்னாடி கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம நம்ள திட்டறா.அந்த பிகருங்க முன்னாடி இமேஜ் டேமேஜ் ஆகாம இருக்கவே ஒவ்வொரு முறையும் பை வாங்கி குடுத்து குடுத்து அது மலையா குமிஞ்சு கெடக்கு.பாக்கறப்போ எல்லாம் வயிறு எரியுது.அதுவும் கொறஞ்சது ஒரு பை 500 ரூபாயாவது வந்துருது.\nகேஸ் ஸ்டடி 5:சந்தோசப்படுங்க \"குச்சி,க்ரிசொகோனோ\" மாதிரி ப்ராண்டேடு ஐட்டம் வாங்கலியேன்னு. இல்லேன்னா இந்நேரம் குசேலன் ஆகி இருப்பீங்க.இங்க என்ன கதை தெரியுமாபோன வாரம் சனிக்கிழமை என்னோட அப்பா கூட போன வாரம் ஷாப்பிங் பண்ண பிளான் பண்ணி, அவரோட சட்டையை கொண்டு வந்து குடுக்கறப்போ அவரோட சட்டைபையில 500 ரூபாய் இருக்கறத கவனிச்சுட்டு உடனே உள்ளே போனா.ஏதோ மறந்துட்டாபோல இருக்குன்னு பா���்தா என்னோட சட்டையை கொண்டு வந்து என்கிட்டே குடுத்து போலாம் வான்னு கூப்டா.உள்ள போயிட்டு வந்ததும் என்ன ஆச்சுன்னு கேட்டா,உங்க சட்டையில 1000 ருபாய் இருக்குன்னு ஒரு போடு போட்டுட்டு, இவ கூப்டாளேன்னு ரெடி ஆகி உக்காந்துகிட்டு இருந்த எங்கப்பாவுக்கு கடுக்கா குடுத்துட்டா. இத என்னன்னு சொல்ல\nகேஸ் ஸ்டடி 6: கடைல அவங்க தேர்ந்து எடுத்து கைல வச்சிருக்கற புடவையோ இல்ல வேற ஏதாவது மாடர்ன் உடையோ நல்லா இருக்கான்னு கேக்கறப்போ ஒண்ணும் சொல்ல முடியாது. நல்லா இருக்குன்னு சொன்னா \"ஹூம்,என்ன ரசனையோ இதை போய் நல்லா இருக்குன்னு சொல்றீங்க\"-ன்னுவாங்க.வேணாம்மா உனக்கு இது நல்லா இல்லைன்னு உண்மைய சொன்னா,\"எப்பவுமே எனக்கு புடிச்சது எதுவுமே உங்களுக்கு புடிக்காதே.இப்படி கொஞ்சம் கூட ரசனையே இல்லாத ஆளுகிட்ட வந்து மாட்டிகிட்டு அவஸ்தைபடணும்னு என்னோட தலைவிதி\"-ன்னுவாங்க. அட கருமமேன்னு வாய மூடிகிட்டு இருந்தாலும்,\"இப்படி மண்ணுல புடிச்ச புள்ளையார் மாதிரி ஒக்காந்து இருக்கத்தான் கூட வந்தீங்களாசொந்தமா அபிப்ராயம்னு ஒண்ணு சொல்ல துப்பு இருக்கா உங்களுக்குன்னு\" திட்டி தீப்பா.கெளம்பி கூட போகணும் ஆனா வாய தொறக்க கூட யோசிக்கணும்.இதுக்கு எதுக்கு நான் கூட வரணும்.கலயாணத்துக்கு முன்னாடி ஊரையே தெருதெருவா சுத்திபுட்டு,கல்யாணம் ஆனா மட்டும் என்னமோ வழி தெரியாத மாதிரி நாமளும் வரணும்னு எதுக்கு நினைக்கறாங்கன்னு தெரியல.\"இருக்கேன் ஆனா இல்லைன்னு\" ஒரு ஜடம் மாதிரி நாமளும் எதுக்கு ஒக்காந்து இருக்கணும்.நிம்மதியா அதுக்கு வீட்டுல டிவி பாத்துட்டோ பிரண்ட்சுங்க வீட்டுக்கோ போயிட்டு வருவோம்ல.அது பொறுக்காது அவங்களுக்கு.\nகேஸ் ஸ்டடி 7: ஆன்சைட் போனப்போ கூட்டிட்டு போயிருந்தேன்யா.ராத்திரி 11 மணிக்கு மேல கூட ஷாப்பிங் பண்றாங்க நம்ம வீட்டு அம்மணி.எதுக்கு எல்லா நாட்டிலயும் 10 மணிக்கு மேல ஷாப்பிங் பண்ணக்கூடாதுன்னு சட்டம் போடமாட்டேங்குறானுங்க அப்படின்னு மனசுக்குள்ளயே திட்டி தீர்த்தேன்ப்பா.\nஇதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த பேச்சுலர் நண்பர் :அப்துல் கலாம்,வாஜ்பாயி மாதிரி நானும் பிரம்மச்சாரியாக வாழறதுன்னு முடிவு பண்ணிட்டேன்டா.நாட்டுக்காவது ஏதாவது நல்லது செய்யலாம்.இத்தனையும் கேட்ட பிறகும் தெரிஞ்சே பள்ளத்துல விழணுமாஇத்தனை இம்சைகளை எவ்வளவு நாள்தான் தாங்கிறதுஇத்தனை இம்சைகளை எவ்வளவு நாள்தான் தாங்கிறதுஅதனால நான் முடிவு பண்ணிட்டேன்.இந்த மனைவிமார்களை எல்லாம் இந்த ஜென்மத்துல புரிஞ்சிக்கவோ திருத்தவோ முடியாது.அதனால என்னால முடிஞ்சத இந்த நாட்டுக்கு செஞ்சா ஆத்ம திருப்தியாவது கிடைக்கும்.\nஇப்ப எந்த கேஸ் ஸ்டடி உங்களுக்கு ஒத்து போகுதுன்னு பாருங்க.புது கேஸ் ஸ்டடி உங்ககிட்ட இருந்தா வெட்கப்படாம கூச்சப்படாம கவலை படாம கொஞ்சம் பின்னூட்டத்துல சொல்லுங்க.தனி மடலும் ஓகே :-).உங்கள் விவரங்கள் ரகசியம் காக்கப்படும்....ஹிஹி.\nஅது சரி, நிஜமாவே இந்த அளவுக்கு உங்களை தங்கமணிங்க படுத்தறாங்களா என்னஆண்கள் கொஞ்சம் அதிகப்படியாகவே மிகைப்படுத்துவதாக எனக்கு தோன்றுகிறது :).\nஅப்படியெல்லாம் இல்லையே, எவ்வளவு தங்கமான மனைவிகளும் இந்த நாட்டில இருக்காங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paraneetharan-myweb.blogspot.com/2009/10/blog-post.html", "date_download": "2018-07-21T06:09:46Z", "digest": "sha1:GOPXNCMOTE3CYQKG3X5EWYVCBYXIQ2GU", "length": 13640, "nlines": 147, "source_domain": "paraneetharan-myweb.blogspot.com", "title": "பரணீதரன்: தீக்கதிர்", "raw_content": "\nபணமும் பதவியும் பகுத்தறிவை கண்டால் நடுங்கும். பக்தியை கண்டால் கொஞ்சும். - தந்தை பெரியார்\nவெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்\nஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.\nஉங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]\nதீக்கதிர், தீபாவளி வர்த்தக மலரின் நோக்-கம் குறித்து அதன் முன்-னுரையில் சமாதானம் கூறிவிட்டதாம். விடு-தலைக்குப் பதில் சொல்ல முயற்சித்திருக்கிறது தீக்கதிர். அடேயப்பா, என்ன சமாதானமோ\nகும்பமேளா நடத்து-கிறவர்களும் சமாதா-ன-மும், சாங்கியமும் கூறத்-தான் செய்கிறார்கள். அய்யப்பன் கோயி-லுக்குச் செல்லுகின்றவர்-களும் கொட்டி அளக்-கும் சரக்குகள் கொஞ்-சமா, நஞ்சமா\nமகாவிஷ்ணுவின் பத்து அவதாரம் என்-றால், சாதாரணமா ஆமை, மீன் என்று கூறுவதெல்லாம் பரி-ணாம வளர்ச்சியின் தத்-துவம் என்று வாய்ப்பறை கொட்டுவதில்லையா ஆமை, மீன் என்று கூறுவதெல்லாம் பரி-ணாம வளர்ச்சியின் தத்-துவம் என்று வாய்ப்பறை கொட்டுவதில்லையா அந்தப் பட்டியலில் மார்க்சியம் பேசுவோரும் சேர்ந்ததை நினைத்தால் சிரிப்பு வருகுது அந்தப் பட்டியலில் மார்க்சியம் பேசுவோரும் சேர்ந்ததை நினைத்தால் சிரிப்பு வருகுது சிரிப்பு வருகுது விலா நோகச் சிரிப்பு வருகிறது\nமக்களின் இனிய கொண்டாட்டப் பொழுது களில் நமக்குரிய விதத் தில் நாமும் பங்கேற் பது தேவையன்றோ\nகந்த சஷ்டி, சூரசம்-ஹாரம், கார்த்திகை தீபம், நவராத்திரி, சிவராத்திரி, வைகுந்த ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பு, கள்ளழகர் திருவிழா, மாசி மகம் இப்படி மாதந்தவறாமல் பக்தர்கள் மூழ்கிக் கிடப்பதெல்லாம் இனிய கொண்டாட்-டங்கள்தாம்.\n12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பகோணத்-தில் வரும் மகாமகத்தில் இலட்சக்கணக்கான மக்-கள் கூடி மகிழ்கிறார்கள். அதிலும் மார்க்சிஸ்ட்கள் சங்கமமாகி விடுவார்-களோ\nமூட நம்பிக்கை-களைத் தவிர்த்து தீபா-வளி கொண்டாடலாமாம்\nதீபாவளி என்றாலும், சூரசம்ஹாரம் என்றா-லும், நவராத்திரி என்-றாலும் அசுரர்கள் வதம் செய்யப்படுவதாகக் கூறு-கிறார்களே, அந்த அசு-ரர்கள் என்றால் யார்\nவரலாற்றை வகை-யாகப் படிக்கவேண்-டியவர்களுக்கு அரிச்-சுவடி சொல்லிக் கொடுக்-கும் நிலை ஏற்பட்டு-விட்டதே\nமூடச் சேற்றினில் மூழ்கிக் கிடக்கும் மக்-களைக் கரையேற்றுவது மார்க்சிஸ்ட்களின் கட-மையா அல்லது அந்த மூடச் சேற்றில் தாமும் உருண்டு புரண்டு கோவிந்தா போடுவது மார்க்சிஸ்ட்களின் செயலா\nகம்யூனிசம் பர-வாமல் இருப்பதற்குத்-தான் கம்யூனிஸ்ட் கட்-சியோ\nபொதுக் காரியங்களில் ஈடுபடுகிறவர் யாரவது தன கவுரவத்தைப் பற்றிச் சிந்திக்கிறார் என்றால், அவர் தன் சொந்த கவுரவத்துக்காகப் பொதுக் காரியத்தைப் பயன்படுதிக்கொள்பவரே ஆவார்\nசுயமரியதக்காரர்கள் கடவுளை ஒழிப்பதில்லை. என்றைய தினம் மனிதனுக்கு ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப்போய்விட்டது.\nஅனால், நமது நாட்டில் செத்தபிணம் அழுகி நாரிகொண்டிருப்பதை எடுத்து புதைத்து நாறின இடத்தை லோசன் போட்டுக் கழுவிச் சுத்தம் செய்கின்ற வேலயயைதான் சுயமரியதைக்காரர்கள் செய்கின்றனர்.\nசுயமரியாதை என்பது மனிதத்தின் தலைசிறந்த மாண்புகளில் ஒன்றாகும். அதை இழந்தால் எவரும் மனிதத்தை இழந்தே விடுவர்.\nகலசம் விழுந்தது - கலக்கம் பிறந்ததோ\nதமிழ்நாடு பத்திரிகையின் வம்புச் சண்டை\nமனித மலத்தை மனிதனே அள்ளும் மகத்துவம்() நமது மண்ணில் மட்டும்தான்...\nஅவசியம் பார்க்க, படிக்க வேண்டிய தளங்கள்\nஅறிஞர் அண்ணா பற்றி முழுமையாக\nபெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா\nபெரியார் குரல்... 24/7 இணைய வானொலி.\nஇதுதான் இந்து மதத்தின் முகம் அம்பலப்படுத்துவது அவசியமாகி விடுகின்றது.\nஅது ஒரு பொடா காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paraneetharan-myweb.blogspot.com/2009/12/blog-post_12.html", "date_download": "2018-07-21T06:10:24Z", "digest": "sha1:BVCQFWN3VI5W2DCZP6C4UBZWYFGUPDY7", "length": 24493, "nlines": 192, "source_domain": "paraneetharan-myweb.blogspot.com", "title": "பரணீதரன்: அய்.ஏ.எஸ். தேர்வு...பொறுக்குமா ஆதிக்கபுரியினருக்கு?", "raw_content": "\nபணமும் பதவியும் பகுத்தறிவை கண்டால் நடுங்கும். பக்தியை கண்டால் கொஞ்சும். - தந்தை பெரியார்\nவெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்\nஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன�� கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.\nஉங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]\nஉயர்ஜாதி ஆதிக்கக்காரர்களின் சூழ்ச்சியைப் புரிந்து-கொள்வது எளிதானதல்ல; அது சன்னமாக வாழைப் பழத்தில் ஊசியை ஏற்றுவது போலிருக்கும்.\nஇட ஒதுக்கீடு என்று வந்துவிட்டால், என்ன சொல்லு-வார்கள்_ ஏழைகளுக்கு உதவவேண்டாமா என்ற கேள்வியைத் தூக்கிக் கொண்டு வருவார்கள். கேட்-ப-வர்களுக்கும் ‘இது நியாயந்தானே என்ற கேள்வியைத் தூக்கிக் கொண்டு வருவார்கள். கேட்-ப-வர்களுக்கும் ‘இது நியாயந்தானே’ என்று நினைக்கத் தோன்றும். ‘தகுதிக்கு முன்னுரிமை வேண்-டாமா’ என்று நினைக்கத் தோன்றும். ‘தகுதிக்கு முன்னுரிமை வேண்-டாமா’ என்று இன்னொரு கேள்வியையும் எழுப்பு-வார்கள்.\n’ நல்லா படிக்கிற மாண-வர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கத்தானே வேண்டும் என்று பாதிப்புக்கு ஆளானவர்களையே பேச வைப்-பார்கள்.\nஇந்தக் கண்ணி வெடிகளையெல்லாம் தாண்டி இப்-பொழுதுதான் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களும், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களும் கொஞ்சம் படிக்க ஆரம்பித்துள்ளனர். உத்தியோகப் படிக்-கட்டுகளையும் மிதிக்கத் தொடங்கியுள்ளனர்.\n இதோ ஒரு சதித் திட்டப் பின்னல்.\nமத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (ஹிறிஷிசி) என்று ஒன்று இருக்கிறது _ மாநிலத்தில் தேர்வாணையம் இருப்பதுபோல.\nஅய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்றவற்றிற்கு, சிவில் பதவிகளுக்கு இந்த ஆணையத்தால் தான் தேர்ந்தெடுக்-கப்பட்டு வருகின்றனர். இரண்டு தேர்வுகளை நடத்து-வார்கள். முதல் நிலைத் தேர்வு அதற்கடுத்து முதன்-மைத் (மெயின்) தேர்வு நடத்தப்படும். இதில் வெற்றி பெற்ற-வர்களுக்கு இறுதியாக நேர்முகத் தேர்வும் நடைபெறும்.\nஇப்பொழுது இந்த முறையில் ஒரு முக்கிய மாற்றத்-தைக் கொண்டு வந்துள்ளனர். முதல்நிலைத் தேர்வில் இரு தாள்கள் உண்டு. பொதுப்பாடம் மற்றும் விருப்பப் பாடம் என்பவைதாம் இவை.\nமுதல் தாள் அனைவருக்கும் பொதுவானவையே இரண்டாவது தாள் விருப்பப்பாடமாகும். இப்பொழுது இந்த இரண்டாவது தாளான விருப்பப்பாடம் என்பதை நீக்கிவிட்டு செயல்திறன் தேர்வு (கிஜீtவீtuபீமீ ஜிமீst) என்ற ஒன்றைக் கொண்டுவரத் திட்டமிட்டு அதற்கான கருத்துருவை மத்திய அரசிடம் அளித்துள்ளனர்.\nமூன்று ஆண்டுகளுக்கு முன்புகூட இப்படி ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு கடும் எதிர்ப்பின் காரணமாக அது பின்வாங்கிக் கொள்ளப்பட்டது.\nஇந்தச் செயல்திறன் தேர்வு என்பது பொதுவாக வங்-கிப் பணிகளுக்குத்தான் வைக்கப்படுவது வழக்க-மாகும்.\nஇதனை ஏன் இந்த அய்.ஏ.எஸ். தேர்வுக்குள் புகுத்து-கின்றனர் சும்மா ஆடுமா பார்ப்பனக் குடுமி சும்மா ஆடுமா பார்ப்பனக் குடுமி விருப்பப்-பாடம் _ இரண்டாம் தாளில் கிராமப்புற மாணவர்கள் உள்பட சிறப்பாக மதிப்பெண் பெற்று விடுகிறார்கள். தமிழ் இலக்கியம் உள்பட தேர்வு செய்துகொள்ளலாம். இந்த வாய்ப்புக் காரணமாக கிராமப்புற மாணவர்கள், ஒடுக்கப்பட்ட மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெறும் வாய்ப்பு இருக்கிறது.\nஇதனைப் பொறுத்துக் கொள்ள முடியுமா இதனை முறியடிப்பதுதானே உயர்ஜாதி ஆதிக்கவாதிகளின் எண்ணமும், செயல்பாடும்\nநேரிடையாக இதனைத் தெரிவிக்கவும் முடியாதே இதனைக் கொல்லைப்புற வழியாக முறியடித்தாக வேண்டுமே இதனைக் கொல்லைப்புற வழியாக முறியடித்தாக வேண்டுமே அந்த அடிப்படையில் எழுந்ததுதான் _ விருப்பப்பாடம் என்பதை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக செயல்திறன் தேர்வு என்பதாகும்.\nதேர்வாணையத்தின் தலைவராக இருக்கக்கூடிய டி.பி. அகர்வால் கூறியிருப்பதைக் கவனிக்கவேண்டும்.\n“அய்.ஏ.எஸ்., மற்றும் அய்.பி.எஸ். உள்ளிட்ட மிக உயரிய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் முக்கியமான மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்பதை யுபிஎஸ்சி ஒப்புக்கொள்கிறது. தற்போதுள்ள தொடக்கக் கட்டத் தேர்வுக்குப் பதிலாக செயல்திறன் தேர்வைக் (Aptitude) கொண்டுவரவேண்டும் என்று பரிந்-துரை செய்துள்ளோம். அளிக்கப்படும் வாய்ப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது’’ என்று கூறியுள்ளார் (14.11.2009).\nகோணிப் பைக்குள்ளிருந்த பூனை வெளியில் வந்து-விட்டது என்பதற்கு இது ஒரு சரியான எடுத்துக்-காட்டாகும்.\nபொதுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்���ளுக்கு Forward Community) நான்கு முறைகளும், பிற்படுத்தப்பட்-டோருக்கு ஏழு வாய்ப்புகளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு வாய்ப்புக்கான வரம்பு இன்றியும் தேர்வு எழுதும் நிலை இப்பொழுது உள்ளது.\nஇதனைக் குறைக்கப் போவதாக அகர்வால் கூறுவது ஏன்\nகிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறும் வாய்ப்புக்குக் கதவடைப்பதுதான் இதில் உள்ள சூழ்ச்சிப் பொறியாகும்.\nசன்னமாக நடைபெறும் இத்தகைய சூழ்ச்சிகள் வெளிச்சத்துக்கு வராமலே வெற்றி பெற்றுவிடும். இதனை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.\nநாடாளுமன்றத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்-படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இது-குறித்து கடுமையான எதிர்ப்புப் புயலைக் கிளப்ப-வேண்-டும். மக்கள் மத்தியில் நாம் கொண்டு செல்லுவோம்.\nLabels: இட ஒதுக்கீடு, பகுத்தறிவு\nபொதுக் காரியங்களில் ஈடுபடுகிறவர் யாரவது தன கவுரவத்தைப் பற்றிச் சிந்திக்கிறார் என்றால், அவர் தன் சொந்த கவுரவத்துக்காகப் பொதுக் காரியத்தைப் பயன்படுதிக்கொள்பவரே ஆவார்\nசுயமரியதக்காரர்கள் கடவுளை ஒழிப்பதில்லை. என்றைய தினம் மனிதனுக்கு ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப்போய்விட்டது.\nஅனால், நமது நாட்டில் செத்தபிணம் அழுகி நாரிகொண்டிருப்பதை எடுத்து புதைத்து நாறின இடத்தை லோசன் போட்டுக் கழுவிச் சுத்தம் செய்கின்ற வேலயயைதான் சுயமரியதைக்காரர்கள் செய்கின்றனர்.\nசுயமரியாதை என்பது மனிதத்தின் தலைசிறந்த மாண்புகளில் ஒன்றாகும். அதை இழந்தால் எவரும் மனிதத்தை இழந்தே விடுவர்.\nகைபர் கணவாய் வழியாக வந்த பார்ப்பனர்களின் திராவிட வ...\nஹி... ஹி.... ஹி..... தினமணி-யின் பூணூல் பாசம்\n\"கடவுள் ஒரு பொய் நம்பிக்கை’’ (The God Delusion by ...\nபார்ப்பனர்களுக்குப் போகும் பிச்சைக் காசை ஒழிப்பது ...\nஎம்.என்.ராய் - எனது நாத்திக ஆசான் பெரியார்\n“அறுத்தெறி பூணூலை’’ என்று அண்டம் நடுங்க ஆவேசக் குர...\nஇதுதான் அர்த்தமுள்ள இந்து மதம் என்று கதைப்பார்களோ\nபகுத்தறிவு பகலவனுக்கு மறைவு உண்டா\nசிவனைப் பூஜிப்-பதன் மூலம் கடன் தொல்லை நீங்கும்...\nதிருமணத்தில் தேவாரம் ஒன்று பாடுவார்களா\nமார்கழி மாதத்தில்..வைகுண்ட ஏகாதசி உற்சவம் ...\nபகுத்தறிவாளர் கழகத்தில் பார்ப்பானைச் சேர்க்காதீர் ...\nசோ ராமசாமி தேடும் பிராமணன் இதோ இங்கே....\nகடவுள் - நம்பிக்கையற்றவன் பார்வையில்\nடிசம்பர் 19 இதே நாளில்....பெரியார் இறுதி முழக்கம்....\nதினமணி வைத்தியநாதய்யர் என்ற -‘சோ’ தயாரிப்புப் பானம...\n பா.ஜ.க ஆறாண்டு காலம் ஆண்டதன் வி...\nபுராணங்கள் புகட்-டப்படும் வரை நாடு முன்-னேறுமா\nசாஸ்திரம் எழுதி வைத்-துள்ள நாட்டில் எப்படி ஒழுக்கம...\nராமன் பாலத்தால் (புராண புளுகினால்) தடைபடும் பொன்னா...\nகடவுள் பெயர்ச்சொல்தான்; வினைச்சொல் அல்ல\nதிராவிட இயக்கம் என்பது சமூகநீதியின் தாய் வீடு...\nசங்கராச்சாரிகளும் சந்நிதானங்களும் ஒழுக்கமாக வாழ்கி...\nஆணை போடுகிறார் ‘சிவசேனா’ தலைவர் பால்தாக்கரே\nஅம்பேத்கரையே கரு-வேப்பிலையாகப் பயன்-படுத்தி தூக்கி...\nபானைக்குள்ளே யானை ஒளிந்துள்ளது என்று கூறினால் சிரி...\nவீண் வம்பை விலைக்கு வாங்க-வேண்டாமே\nசிறைப்பறவை சிரித்துக் கொண்டே பெல்லாரி சிறைக்-குச் ...\nசமச்சீர் கல்வித் திட்டம்: இந்துத்துவா வெறியர்களின்...\nவிடுதலைப்புலிகளை முதலில் அடையாளம் காட்டியவர் ஆசிரி...\nஈழத் தமிழர் பிரச்சினை....‘‘அம்மா’’வுக்குப் பயந்து ...\nதிருப்பதி ஏழுமலையான் என்னும் கல் முதலாளி.....\nஆசிரியரின் பிறந்தநாள் அவரின் ஆசிரியருடன்.........\nமனித மலத்தை மனிதனே அள்ளும் மகத்துவம்() நமது மண்ணில் மட்டும்தான்...\nஅவசியம் பார்க்க, படிக்க வேண்டிய தளங்கள்\nஅறிஞர் அண்ணா பற்றி முழுமையாக\nபெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா\nபெரியார் குரல்... 24/7 இணைய வானொலி.\nஇதுதான் இந்து மதத்தின் முகம் அம்பலப்படுத்துவது அவசியமாகி விடுகின்றது.\nஅது ஒரு பொடா காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parentsclub08.blogspot.com/2009/02/4.html", "date_download": "2018-07-21T05:42:54Z", "digest": "sha1:ERRTG4HIKB7KLMBB35MPMJAYYORECR7H", "length": 11399, "nlines": 225, "source_domain": "parentsclub08.blogspot.com", "title": "பேரன்ட்ஸ் கிளப்: வாழ்க்கைக்கு உதவும் கல்வி : 4", "raw_content": "\nஇது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.\nவாழ்க்கைக்கு உதவும் கல்வி : 4\nகாசு கொட்டி சாமன் வாங்குவாங்க. ஆனா அதோட\nகண்ணாடி மாதிரி பளிச்சுன்னு வெச்சுக்க\nஆசைதான் அப்படின்னு சிலர் வேக்யுவம்\nக்ளீனர் வாங்கி அது மேலயும் தூசி படிஞ்சிருக்கும்.\nதூசி தட்டுறதுன்னு நம்ம ஊர்ல சொல்லி\nதூசியை தட்டி இன்னும் கொஞ்சம் தும்மல்\nதுணி அல்லது ட��்டர் கொண்டு துடைத்து\nமுறையா தூசித் தட்டறது சின்ன வயசுல\nகத்துக்கொடுக்காட்டி நிலமை இப்படி ஆயிடும்\nஹோட்டல்களில் டேபிள் துடைப்பார்களே அது மாதிரி\nமெல்ல அழுந்த துடைத்து தூசி எடுக்கவேண்டும்.\nஇதுவும் மாண்டிசோரி கல்வியில் இருக்கிறது.\nஅந்தப் பி்ள்ளை தன் வீட்டை சுத்தமாக\nதூசியை எப்படித் தட்ட வேண்டும் என்பதையும் அழகாக விளக்கியிருக்கிறீர்கள். சின்ன வயதிலேயே இவற்றைக் கற்றுக் கொண்டால் வளர்ந்த பின் கண்டிப்பாக இவர்கள் வீடு பளிச் பளிச்தான்.\nசின்ன வயதிலேயே இவற்றைக் கற்றுக் கொண்டால் வளர்ந்த பின் கண்டிப்பாக இவர்கள் வீடு பளிச் பளிச்தான்.//\nநல்லா இருக்கு பதிவும், படங்களும்...\nநமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.\nசேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில் அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.\nFirst come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.\nவாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.\nமகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்\nலிங்க் கொடுக்க ஒரு பதிவு\nவாழ்க்கைக்கு உதவும் கல்வி: 6\nஅல்லாரும் வாங்க. சந்தோஷமான விஷயம்.\nவாழ்க்கைக்கு உதவும் கல்வி : 5\nவாழ்க்கைக்கு உதவும் கல்வி : 4\nவாழ்க்கைக்கு உதவும் கல்வி - 3\nவாழ்க்கைக்கு உதவும் கல்வி - 2\nவாழ்க்கைக்கு உதவும் கல்வி- 1\nபடம் பார்த்தால் அறிவு வளரும் - ஆஸி., டாக்டர்கள் அற...\nதெய்வம் உண்டென்று தானறிதல் வேண்டும்.\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\n2008 படப் பதிவு,அமெரிக்கப் பயணம்\nCopyright 2009 - பேரன்ட்ஸ் கிளப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhithezhuiyakkam.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2018-07-21T05:28:33Z", "digest": "sha1:WQMDCK7633KDEFCM37GC3GQZH3H3MCDR", "length": 140768, "nlines": 1056, "source_domain": "vizhithezhuiyakkam.blogspot.com", "title": "விழித்தெழு இளைஞர் இயக்கம்: தமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி", "raw_content": "திங்கள், 18 ஜனவரி, 2016\nதமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி\nதமிழர்களின் கலை தொகுப்பு --அங்கள பரமேஸ்வரி\nமுற்காலத்தில் தமிழர்கள் மணி அறியும் உத்தி\nமுற்காலத்தில் மக்களிடம் நேரத்தை அறிந்துகொள்ள கைக்கடிகாரங்களோ, சுவர்க்கடிகாரங்ளோ பயன்பாட்டில் கிடையாது. பகல் நேர சூரிய ஒளி நிழலின் அளவைக்கொண்டு நேரத்தை அறிந்துகொள்வார்கள். அதிகாலையில் தங்கள் வயலுக்குப் புறப்பட வேண்டிய நேரத்தை அறிந்துகொள்ள சிற்றூர் விவசாயிகள் கீழே குறிப்பிட்ட பறவைகளின் ஒலி மூலம் தெரிந்து புறப்படுகிறார்கள்.\nஉடைந்த மண்பாண்டத்து ஓட்டில் சுமார் மூன்று அங்குல அளவு விட்டமுள்ள சிறு ஓட்டினைச் சில்லு என்பர். சில்லு விளையாட்டு விளையாடும் அரங்கு தரையில் சில்லால் கோடு கிழித்து அமைக்கப்படும். விளையாடும் அரங்கிலிருந்து சுமார் 10 அடி தொலைவில் ஒரு உத்திக்கோடு வரையப்படும்.\n1. உத்திக் கோட்டிலிருந்து அரங்கின் முதல் கட்டத்தில் சில்லை எறிவர். எறியும் சில்லு அரங்கக் கோட்டில் படாமல் கிடக்க வேண்டும். கோட்டில் படக்கூடாது, கோட்டில் பட்டால் அடுத்தவர் ஆடுவார்.\n2. உத்திக் கோட்டிலிருந்து நொண்டி அடித்துக்கொண்டு சென்று அரங்கில் கிடக்கும் சில்லை அதேநொண்டிக் காலால் ஒரே தவ்வில் மிதித்துப் பின்னர் அதே காலால் சிலலை அரங்கிற்கு வெளியே எத்தி, ஒரே தவ்வில் அதே நொண்டிக் காலால் மிதித்தால் பழம். பிழை நேர்ந்தால் அந்த ஆட்டப் பகுதியிலிருந்து வெளியேற்றப்படுவார். எந்த ஆட்டப் பகுதியில் பிழை நேர்ந்ததோ அந்த ஆட்டப் பகுதியிலிருந்து அடுத்த ஆட்டமுறை வரும்போது ஆட்டத்தைத் தொடரலாம்.\n3. பழம் பெற்றால் அடுத்த கட்டத்தில் இதேப்போல் ஆட்டம். முதல் கட்டம், இரண்டாம் கட்டம் என வரிசை முறையில் சில்லு எறிந்து ஆடி முடித்தபின் மச்சு ஆட்டம்.\nஉத்தி கோட்டிலிருந்து அரங்கு வரையில் நொண்டி அடித்துக்கொண்டு சென்று, அரங்கின் முதல் கட்டத்தில் இரு கால்களையும் ஊன்றிக்கொண்டு நிற்பர். ஆடிய சில்லைத் தலையில் வைத்துக்கொண்டு தன் கண்களை தானே இரு கைகளாலும் பொத்திக்கொண்டு இரண்டு தப்படி வைத்ததும் சரியா, தப்பா என்று கேட்டுக்கொண்டே ஒவ்வொரு கட்டமாகத் தாண்டி நடந்து செல்வர். கோட்டை மிதித்திருந்தால் தப்பு, சரி என்றால் அடுத்த தப்பிகள்.\nகடைசி கட்டத்தில் சரி என்றதும் தலையிலுள்ள சில்லைக்குனிந்து தரையில் போடவேண்டும். பிறகு கண்ணைக் திறந்துக்கொண்டு அந்தச் சில்லை மிதிக்க\nவேண்டும். மிதிக்கும் இந்த இடத்தை மலை என்று கூறுவர். இங்கு நின்றுகொண்டு ஆனையா, பூனையா என்று கேட்டபர். மற்றவர் ஆனை என்று சொன்னால் ஆனை தன் கையால் தண்ணீரை உறிஞ்சித் தன் தலைக்கு மேல் கையை உயர்த்தி நீரை விசிறுவது போலச்சில்லை அரங்குக்கு வெளியே பின்பக்கமாக எறிந்துவிட்டுக் கட்டங்களில் நடந்துவந்து கட்டத்திலிருந்து தவ்வி மிதிக்க வேண்டும்.\nசில்லை மிதித்து விட்டால் அரங்கின் ஓரத்தில் ஒரு கட்டம் போட்டு அதனைக் தன் மச்சு என்று வைத்துக்கொள்ளலாம். அடுத்த ஆட்டத்தில் நொண்டி அடித்துக்கொண்டு செல்லும்போது தன் மச்சில் தான் இரண்டு கால்களையும் ஊன்றிக்கொள்ளலாம். அதிக மச்சு கட்டியவர் வென்றவர் ஆவார்.\nபூனை என்று மற்றவர் சொன்னால் குனிந்து சில்லை எறிந்து அவ்வாறே மிதிக்க வேண்டும். மேல்காலின் மேல் சில்லை வைத்துக்கொண்டு கண்ணைத்திறந்துகொண்டு நடத்தலும் ஏற்றுக்கொள்ளப்படும்.\nவிளையாட்டுக்கள், ஓரினத்தின் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்துவன. விளையாட்டில் சிறுவர்,சிறுமியர், இளையோர் என எல்லா நிலையில் உள்ளோரும் ஈடுபடுகின்றனர். உடல் திறன் வளர்க்க, உள்ளத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த, மனம் மகிழ்ச்சியில் திளைக்க விளையாட்டுகள் துணை புரிகின்றன.\nவிளையாட்டின் அடிப்படை நோக்கம் போட்டியிடுதலாகும். உடல், உள்ள ஆற்றல்களை வெளியிடவும், எதிர்பாராத தோல்விகளை எதிர் கொள்ளவும் மனப்பான்மை மேம்படவும் விளையாட்டு உதவுகிறது. விளையாட்டு வழியாகப் பட்டறிவும், போராட்டத்திற்கு விடை காணும் திறனும் பெற முடிகிறது.\nஎன்று பாரதி, விளையாட்டின் மேன்மையறிந்து அதைப் பழக்கமாக்கிக் கொள்ள வலியுறுத்துகிறார்.\nவிளையாட்டுக்கள் பால் அடிப்படையிலும், தன்மை அடிப்படையிலும் பல்வேறு வகையினவாக அமைகின்றன. மகளிர் விளையாட்டுகள் அக விளையாட்டுகளாகவும், ஆடவர் விளையாட்டுகள் புற விளையாட்டுகளாகவும் உள்ளன.\nபம்பரம், கிளித்தட்டு, உப்பு விளையாட்டு, கள்ளன் காவலன், கோலி, கிட்டிப்புள், காற்றாடி, பந்துவிளையாட்டு, ஒற்றையா இரட்டையா, நீச்சல் முதலியன சிறுவர் விளையாடுவன.\nபூப்பறித்தல், கரகரவண்டி, தட்டாங்கல், பல்லாங்குழி, ஊஞ்சல், தாயம் என்பன சிறுமியர் விளையாடும் விளையாட்டுகள்.\nவீர விளையாட்டுகளில் என்றும��� பெருவிருப்பமுடையவர் பழந்தமிழர். மற்போரிடல், ஏறுதழுவுதல், வேட்டையாடுதல், மூழ்கி மணல் எடுத்தல் என்பன பழமை வாய்ந்த ஆடவர் விளையாட்டுகள். முற்காலத்தில் மற்போரில் வல்ல மல்லர், மன்னர்களால் மதிக்கப் பெற்றனர். களத்தில் பல்லாயிரவர் சூழ்ந்து நிற்க, தருக்கும் செருக்கும் நிரம்பிய ஆமூர் மல்லனுக்கும் வீரமூம் தீரமும் வாய்ந்த நற்கிள்ளிக்கும் இடையே நடைபெற்ற வீர வீளையாட்டைப் புறநானூறு என்னும் சங்க இலக்கிய நூல் வருணிக்கின்றது.\nமுல்லை நிலத்தில் ஏறுதழுவுதல் என்னும் வீரவிளையாட்டு நடைபெற்றது. முரசு அதிர, பம்பை முழங்க தொழுவிலிருந்து கொழுமைமிக்க காளைகள் ஒவ்வொன்றாக வெளியே ஓடிவரும். கொம்பிலே உள்ளது காளையின் தெம்பு என்றறிந்த வீரர்கள் காளையின் கொம்பைப் பிடித்து அதன் கொட்டத்தை அடக்குவர். வாலைப் பிடித்தல் தாழ்வு என்பது தமிழர் கொள்கை. பல்லோர் சூழ்ந்து நிற்க கிணற்றுக்குள் துடுமெனப் பாய்ந்து குதித்து மணல் எடுத்து வருதல் ஒருவகை வீர விளையாட்டாகக் கருதப்பட்டது.\nபண்டைய நாளில் பெண்கள் வட்டாடுதல், அம்மானை, பந்தாடுதல், ஊஞ்சல், ஓரையாடுதல் எனப் பல விளையாட்டுகளில் இனிதே பொழுது போக்கினார்கள். கட்டம் வரைந்து நெல்லிக்காய்களை வைத்து நகர்த்தி ஆடும் ஆட்டம் வட்டாடுதலாகும். நண்டு, ஆமை ஆகியவற்றைக் கோல்கொண்டு அலைத்து ஓரையாட்டம் ஆடி மகிழ்ந்தனர். சிறுவர், சிறுதேர் உருட்டி விளையாடி மகிழ்ந்தனர். சிறுமியர் முத்துகளைக் கிளிஞ்சல்களின் உள்ளே இட்டு ஆட்டிக் களிப்புற்றனர்.\nஅரசர் வாழும் தலைநகரங்களில் யானைப்போர் நடைபெறுவதற்கும், அதனைக் காண்பதற்கும் தனியிடங்கள் இருந்தன. மதுரையில் திருமலை நாயக்கர் கட்டிய மண்டபம் ஆகும். இது யானைப்போர் காண்பதற்கான திடலாகும்.\nகாலம் செல்லச்செல்ல அதற்கேற்ப விளையாட்டுகளின் தன்மையும் போக்கும் மாறியுள்ளன. பண்டைய ஏறுதழுவுதல் விளையாட்டு இன்று சல்லிக்கட்டாகவும், மஞ்சுவிரட்டாகவும் அறியப்படுகின்றன. அன்று ஏறுதழுவியவரையே மகளிர் விரும்பி மணந்தனர். இன்று அவ்விளையாட்டானது பணமுடிப்பு, பரிசுப்பொருள்கள் பெறுதல், பலர் சேர்ந்து மாடு விரட்டல் என மாறிவிட்டது.\nதமிழரின் தற்காப்புக் கலை விளையாட்டுகளில் ஒன்றாகச் சிலம்பாட்டம் வளர்ந்து வருகிறது. நிலத்திலிருந்து ஓர் ஆளின் உயரம் வரை இருக்கும் தடியைச் சுழற்றி ஆடும் ஆட்டமே சிலம்பாட்டமாகும்.\nஉலக அரங்கில் தமிழரின் வீர விளையாட்டான கபடிக்கு தனியிடம் கிடைத்துள்ளது. கபடி விளையாடும்போது பாடிக் கொண்டேவிளையாடிவது நம் மூதாதையர் வழக்கம். ஆனால், கபடிப் போட்டியில் பாடும் மரபு மறைந்து விட்டது.\nஊர்த்திருவிழாக்காலங்களில் வழுக்குமரம் ஏறுதல், உறியடித்தல், மஞ்சள் நீர் ஊற்றுதல் ஆகிய விளையாட்டுகளை இன்றைக்கும் சிற்றூர்களில் காணலாம்.\nமனிதன் படைத்த கலைகளுள் மிகச் சிறந்தது சிற்பக்கலை என்பர்.வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இக்கலை வளர்ந்து வருகின்றது.மனித நாகரீகத்தையும் அதன் வளர்ச்சியையும் எடுத்துக்காட்டும்சான்றுகளில் சிற்பக்கலையைவிட சிறந்தது வேறொன்றில்லை. தமிழ்நாடுகளின் தொன்மை வரலாற்றை அம்மக்கள் வளர்த்த சிற்பக்கலைவழியாகவே பெரிதும் அறிய முடிகின்றது.\nகண்ணால் கண்ட உருவங்களையோ கற்பனை உருவங்களையோவடிவமைத்துச் செய்வது சிற்பம் எனப்படும். அதனை வடிபவன் சிற்பிஎனப்படுவான்.\nகல், உலோகம், செங்கல், மரம், சுதை, தந்தம், வண்ணம், கண்டசருக்கரை,மெழுகு என்பன சிற்பம் வடிக்க ஏற்றவை என கூறுவர்.\nகல்லில், கருங்கல், மாக்கல், பளிங்குக்கல், சலவைக்கல் என்பனவும்உலோகங்களில் பொன், வெள்ளி, வெண்கலம், செம்பும் ஏற்றனவாகக்கருதப்பட்டன.\nவடிவம் முழுவதையும் முன்புறம் பின்புறம் இரண்டையும் காட்டும்சிற்பங்களை “முழுவடிவச் சிற்பங்கள்” என்றும் வடிவத்தின் ஒருபுறம்மட்டும் காட்டும் சிற்பங்களைச் “புடைப்புச் சிற்பங்கள்” என்றும்வகைப்படுத்துவர்.\nகோயில்களில் காணப்படும் முதன்மைத் தெய்வத் திருமேனிகளும்உற்சவச் திருமேனிகளும் முழுவடிவச் சிற்பங்கள் ஆகும்.\nதமிழ்நாட்டுச் சிற்பங்களின் சிறப்பியல்புகளில் ஒன்று ஆடற்கலைஇலக்கணங்கள் அவற்றில் அளவாய் அமைந்துள்ள நிலையாகும். இவ்விருகலைகளுமே கோயில்களால் வளர்க்கப்பட்டமையால், இவை எளிதாககைவரப்பெற்றன. சிற்ப வடிவங்கள் நின்றாலும், அமர்ந்தாலும் கிடந்தாலும்வேறெந்த அமைதியில் தோன்றினாலும், அவை பெரும்பாலும் ஆடற்கலைஇலக்கணத்தையொட்டி அமைந்திருப்பதைக் காணலாம். சிற்பிகள்ஆடற்கலை இலக்கணத்தை நன்கு அறிந்து தம் கலையுணர்வு, கற்பனைத்திறன் கலந்து அமைப்பதால், தெய்வத் திருமேனிகள் நிறுவப்படும்இடத்துக்குத் தக்கவாறு கலையழகை மட்டுமன்றி அவ்வடிவஅமைப்புகளின் உட்கருத்தையும் உணர்த்தும் வகையில் உள்ளன.\nதமிழகத்தில் பல்லவர்களின் மாமல்லக் குகைக் கோயில் சிற்பங்கள்வரலாற்றுப் புகழ் பெற்றவை. பாண்டியர் கால சிற்பங்களும் தமிழகச்சிற்பங்களின் கலைத்திறனுக்குச் சான்றாய் விளங்குகின்றன. தமிழகத்தில்சோழர்காலக் குடந்தை நாகேசுவரர் கோயில், தஞ்சைப் பெரிய கோயில்,கங்கை கொண்ட சோழீச்சுரம், தராசுரத்து ஐராவதேசுவரர் திருக்கோயில்ஆகியவற்றிலுள்ள சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை. இவை சிற்பக் கலைவளர்ச்சியையும், அக்கலையில் தமிழகச் சிற்பிகள் பெற்றிருந்தபெருந்திறனையும் உலகுக்கு உணர்த்துவன.\nஇரண்டாம் இராசராசனின் கலைப்படைப்பாய் எழுந்த ஐராவதேசுவரர்திருக்கோயில், சிற்பக்கலைச் சாதனைகளின் உச்சம் என்பர். அழகிலும்நுணுக்கத்திலும் ஆற்றலிலும் மிக உன்னத நிலையிலிருந்தே இச்சிற்பக்கலையின் எச்சமாக கம்போடியாவின் ‘அங்கோர் வாட்’ கோயில்களிலும்நம் நாட்டு ‘லெம்பா பந்தாய்’ பள்ளத்தாக்கிலும் சிதைவுற்றிருக்கும்சிற்பங்களே சீரிய எடுத்துக்காட்டுகள்.\nசில்லு விளையாட்டுதட்டையான சிறு சில்லை அரங்கத்தில் போட்டு, அதனைக் காலால் மிதித்து, அரங்கத்துக்கு வெளியே எத்தித்தள்ளி, அதனை மிதித்து விளையாடுவது சில்லு விளையாட்டு எனப்படும்.மச்சு ஆட்டம் விளையாட்டுக்கலை\nஓடி விளையாடு பாப்பா நீஓய்ந்திருக்கலாகாது பாப்பாஓடி விளையாடு பாப்பாகூடி விளையாடு பாப்பாஒரு குழந்தையை வையாதே பாப்பாஓடி விளையாடு பாப்பாபாலை பொழிந்து தரும் பாப்பாஅந்த பசு மிக நல்லதடி பாப்பாபாலை பொழிந்து தரும் பாப்பாஅந்த பசு மிக நல்லதடி பாப்பாவாலை குறைத்து வரும் நாய் தான்அது மனிதர்க்கு தோழனாடி பாப்பாபொய் சொல்ல கூடாது பாப்பா என்றும்புறம் சொல்லலாகாது பாப்பாபொய் சொல்ல கூடாது பாப்பாதெய்வம் நமக்கு துணை பாப்பாஒரு தீங்கு வரமாட்டாது பாப்பாகாலை எழுந்த உடன் படிப்புபின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டுமாலை முழுதும் விளையாட்டு என்றுபழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பாகாலை எழுந்த உடன் படிப்புஅச்சம் தவிர்ஆன்மை தவறேல்இடைத்தல் இகழ்ச்சிஈகை திறன்பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டுமுருகா முருகா முருகாவருவாய் மயில் மீதினிலேவடிவேலுடனே வருவாய்தருவாய் நலமும் தகமும் புகழும்தவமும் திறமும் தனமும் கணம��ம்முருகா முருகா முருகாஜாதிகள் இல்லையடி பாப்பாஜாதிகள் இல்லையடி பாப்பாகுல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்பாப்பா ஜாதிகள் இல்லையடி பாப்பாநீதி உயர்ந்த மதி கல்விஅன்பு நிறைய உடையவர்கள் மேலோர் பாப்பா பண்டையக்காலத்து விளையாட்டுகள்:சிற்பக்கலை\nஇசைக்கலைஉலகில் மொழி உருவம் பெறுவதற்கு முன் இசை பிறந்துவிட்டதென்பர். மனிதன், தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு இசையே கருவியாயிற்று. பண்டைக்காலத் தமிழர்களின் வாழ்வில் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது. பண்கள், இசைக் கருவிகள், இசைக்கலைஞர்கள், இசைப்பாடல்கள் என இசை பற்றிய ஏராளமான குறிப்புகள் இலக்கியங்களில் உள்ளன. தொல்காப்பியமும், சங்க இலக்கியமும், சிலப்பதிகாரமும் இசை மரபுகளை வெளிப்படுத்துகின்றன. ‘நரம்பின் மறை’ என்று தொல்காப்பியர் உரைப்பதன் மூலம் இசை இலக்கணநூல் உண்டென உணரமுடிகிறது.மேலும் பாணன், பாடினி, கூத்தன், விறலி என்று இயலிசை நாடகக் கலைஞர்கள் இருந்தமையையும் அறிய முடிகிறது.தமிழர் வாழ்வில் பிறப்பிலிருந்து இறப்புவரைக்கும் இசையே முதன்மை பெறுகிறது. தாலாட்டு என்பது குழந்தையைத் தொட்டிலிலிட்டுப்பாடுவது.ஒப்பாரி என்பது, இவருக்கு ஒப்பார் ஒருவருமிலர் என்று இறந்தவரைபற்றிப்பாடுவது.\nஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணேஆராரிரோ ஆரிரரோமானே மரகதமே - என் கண்ணேமாசிலாக் கண்மணியேஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணேஆராரிரோ ஆரிரரோஅப்பா வருவாரே – என் கண்ணேஆசமுத்தம் தருவாரேஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணேஆராரிரோ ஆரிரரோஅப்பா வருவாரே – என் கண்ணேஆசமுத்தம் தருவாரேஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணேஆராரிரோ ஆரிரரோமாமன் வருவாரே – என் கண்ணேமாங்கனிகள் தருவாரேஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணேஆராரிரோ ஆரிரரோமாமன் வருவாரே – என் கண்ணேமாங்கனிகள் தருவாரேஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணேஆராரிரோ ஆரிரரோஅத்த வந்தாக்கா – என் கண்ணேஅல்லிப்பூ தருவாளேஆராரிரோ ஆரிரரோ – என் கண்ணேஆராரிரோ ஆரிரரோஅத்த வந்தாக்கா – என் கண்ணேஅல்லிப்பூ தருவாளே\nநிலவோ நிலவுதவி என்ரை ராசாஎனக்குநிலவுபட்டால் ஆருதவி ........பொழுதோ போழுதுதவி என்ரை ராசாஎனக்குப் பொழுதுபட்டால் ஆருதவி ...........கொத்த வேண்டாம் வெட்ட வேண்டாம்என்ரை நீல நையினார் நீஎனக்கொருகொள்ளி வைச்சால் காணுமடாபார்க்க வேண்டாம் எடுக்க வேண்டாம்என்ரை நீல நையினார் நீ எனக்குப்பால் வார்த்தால் காணுமடா .......நான் பெத்தேன் பிலாப் பழத்தைஇப்பபிச்சு வைச்சேன் சந்தியிலை .....பள்ளிக்கூடம் தூரமெண்டுஎன்ரை ராசாவைநான் பக்கத்தே வைச்சிருந்தேன்தோட்டம் தொலை தூரமெண்டுஎன்ரை ராசாவை நான்தொட்டிலிலை வைச்சிருந்தேன்.\nஎன்று இறுதி சடங்குகளில் ஒப்பாரி அமைந்துள்ளது. இன்றைய கருநாடக இசைக்குத் தாய் நம் தமிழிசையே.‘பண்ணொடு தமிழொப்பாய்’ என்னும் தேவாரம், பண்ணும் தமிழும் பிரிக்க முடியாததொன்று என்று நவிலும். தமிழர், ஐவகை நிலத்திற்கும் ஐந்திணைக்கும் ஏற்ற பண்ணிசை வகுத்தன்ர். தோற்கருவி, துளைக்கருவி எனப் பல்வேறு இசைக்கருவிகளைப் பயன்படுத்தி இன்புற்றனர்.குழலினிது யாழினிது என்று இசைபொழியும் கருவிகளை வள்ளுவம் குறிக்கின்றது. இதன்மூலம் தமிழிசை தொன்மையும் சிறப்பும் பெற்றிருந்ததனை அறியலாம்.கட்டிடக்கலைசங்க கால கட்டிடங்கள் அழியதக்க செங்கல், மரம் முதலியவற்றால் அமைக்கப்பட்டவை எனலாம். பல்லவர்கள் காலத்தில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய குடவரைக் கோயில்களின் மூலம், ஒரு புதிய வகை சிற்பம் மற்றும் கட்டிடக்கலை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறையில் மலைப் பாறைகளைக் குடைந்து புடைப்புச் சிற்பங்களுடன் கூடிய மண்டபங்கள் அமைக்கப்பட்டன (எடுத்துக்காட்டு மாமல்லபுரதிலுள்ள மகிஷாசுர மண்டபம்). பின் ரதம் போன்று செதுக்கப்பட்ட ஒற்றைக்கற்கோவில்களை அமைத்தனர். அதன் பின் செதுக்கப்பட்ட கற்பாறைகளை இணைத்து கற்கோயில்களை கட்டினர். எடுத்துக்காட்டாக மாமல்லபுர கடற்கரை கொயில்,காஞ்சி சைலாச நாதர்ஆலயம் வைகுந்த பெருமாள் ஆலயம். இக்கோயில்களிலுள்ள விமானங்கள் தனி சிறப்பு வாயிந்தவை.\nபல்லவ கால கட்டிடக்கலை பிற்கால சோழர் காலத்தில் மேலும் விரிவு படுத்தப்பட்டது. சோழர்கள் காலத்தில் பிரம்மாண்டமான வானளாவிய கோயில்கள் கட்டப்பட்டன. பரந்துவிரிந்த வளாகங்கள், பாதுகாப்பான உட்புற சுற்றுசுவர், சிற்பவேலைப்பாடு மிக்க அழகிய தூண்களுடன் கூடிய மண்டபங்கள் (மகா மண்டபம், அர்த்த மண்டபம், நாத்தன மண்டபம், வாத்திய மண்டபம்) கருவறை, பெரிய விமானங்கள், தளங்கள் கட்டப்பட்டன. கடவுளர்களுக்காக கருவறைகல் போன்ற கூறுகள் குறிப்பிடத்தக்கவை. தஞ்சை பிரகதீஸ்வரம்,கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் போன்ற இடங்களில் காணப்படுகின்ற கோயில்கள் சோழர் காலக் கட்டிடக்கலைக்குச் சிறந்த சான்றுகள். இக்கோயில்களில் எல்லாம் மிகச்சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகின்றன.\nஓவியக் கலைக்குச் சான்றாக சித்தன்னவாசல் குகைகள், காஞ்சி கைலாச நாதர் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்கள் போன்றவைகளில் மிகச் சிறந்த ஓவியங்கள் உள்ளன. கல்லிலே சிலை வடித்தது போன்று, வெண்கலம் போன்ற உலோகத்தாலும் சிலைகள் வார்க்கப்பட்டன. சோழர் காலத்திய வெண்கலத்தால் ஆன நடராசர் சிலை, சைவ, வைஷ்ணவ உற்சவ மூர்த்தி சிலைகள், 63 நாயன்மார்களின் சிலைகள் உலக புகழ் பெற்றவையாம். தமிழர்கள் தங்களுக்கென கணிதம், காலவியல், வானவியல், மருத்துவம் போன்ற துறைகளில் சிறந்து விளங்கினர். சங்க இலக்கியங்களில் எண், கணக்கு நாழிகை, யாமம், காதம், கோல் போன்ற அளவைகளும், இலையுதிர், இளவேனில் போன்ற கால கணக்குகளையும் காணலம். ஏலாதி, திரிகடுகம், சிறு பஞ்சமூலம் போன்ற நூல்களில் பெயர்கள் மூலம் அவர்களின் மருத்துவ அறிவை அறியலாம்.\nகணியன் என்பவர் வானவியல் மற்றும் ஜோதிடவியல் வல்லவராவார். தமிழ் சித்த்ர்கள் சித்த வைத்திய முறையில் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்கள் தங்கள் ஆய்வுகளையும், சிகிச்சைகளையும், மருந்து தயாரித்தலை பற்றியும் மருந்து தயாரிக்க பயன்படுத்திய மூலிகைகள் பற்றியும், தெளிவாக எழுதி வைத்துள்ளனர்.இறுதியாக தமிழர்கள், மனிதச் செயல்பாடுகளின் பல துறைகளிலும் சிறந்து விளங்கினர். அவர்களின் தத்துவம் பேரளாவிய உலகப் பார்வை கொண்டது. அவர்களது இறையியல் மூட நம்பிக்கைகளுக்கு அதிக இடமளிக்கவில்லை. சமண, பௌத்த சமயங்கள் போன்று தமிழர்களும்“தீதும் நன்றும் பிறர் தரவாரா” என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். மனிதன் தன் விதியை தானே தீர்மானிக்கிறான் என்பதில் தெளிவாக இருந்தான். இந்திய வரலாற்றில் தமிழர்களின் மரபு ஒரு புகழ் வாய்ந்த பகுதியாகும்.\nபறையாட்டம்பறையாட்டம் அல்லது தப்பாட்டம் என்பது தமிழர்களின் பாரம்பரியமானநடனம் ஆகும். பறையாட்டம் உணர்ச்சி மிக்கது மற்றும் எழுச்சி மிகுந்தது.\nதப்பு அல்லது பறை என்ற இசைக்கருவியை இசைத்து ஆடப்படுவதால் இதுதப்பாட்டம் அல்லது பறையாட்டம் என்று அழைக்கப்படுகிறது.\nஆதி மனிதன் தங்களுடைய சமூகம் ஒன்று கூடுதலுக்காகவும், தங்கள்குழுவுக்கு ஆபத்துக்களை உணர்த்தவும், விலங்குகளிடம் இருந்து தங்களைதற்காத்துக் கொள்ள��ும் எழுப்பிக் கொண்ட சத்தம் தான் பறையாட்டத்தின்மூலம் எழும் சத்தமாகும்.\nஊர் விழாக்களில் நடைப்பெற்ற பறையாட்டம்.\nஆவேசம், மகிழ்ச்சி, உற்சாகம் என உணர்ச்சிகளை எழுப்பி, கேட்போரைஒரே நேர்க்கோட்டில் இணைக்கும் சக்தி இந்த பறையாட்டத்திற்கு உண்டு.வரலாறு விலங்குகளைக் கொன்று, தின்று, மிஞ்சியத்தோலை எதிலாவதுகட்டிவைத்து, காய வைத்து மனம் போன போக்கில் அடித்து ஆடியஆட்டந்தான் காலப்போக்கில் கலைவடிவமாகவும், வாழ்வியல்உணர்ச்சிகளை உணர்த்தும் சத்தமாகவும் மாறியது.\nதிருமணம், இறப்பு, சிறு தெய்வ திருவிழா நிகழ்வுகள் என மக்களின்அன்றாட வாழ்க்கையின் அத்தனை சுகம் மற்றும் துக்கங்களிலும் இடம்பெறும் கலையாக மாறியது.\nசமூக அடிப்படை மேலோங்கிய தருணங்களில், கடினமான, இசைக்கச்சிரமமான இசைக்கருவிகளை பிறருக்கும், இலகுவான இசைக்கருவிகளைதங்களுக்குமாக மேலாதிக்கவாதிகள் பிரித்துக் கொண்டனர். மேலும் சாதிகோட்பாடு, கலை நிகழ்த்துவோரையும், தொழிலை மையப்படுதியும் சாதி பிரிக்கப்பட்டது. அதன்படியே ஆதி திராவிட தமிழர்களின் கலையாக பறைஆட்டம் ஒதுக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்கள் எனச் சொல்லி பலநூறுஆண்டுகள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட சமூகங்கள், உரிய கல்விகிடைக்காமல், நாகரீக நீரோட்டத்தில் இணைய முடியாமல் தவித்ததருணங்களில், அவர்களின் வாழ்க்கை முறையையே காரணமாகக் கூறியநவீன சமூகம், அவர்களின் வாழ்வோடு கலந்திருந்த பறையாட்டத்தை,சாவுமேளம் என முத்திரை குத்தியது.\nஒரு கட்டத்தில் பறையடித்தல் என்பது சாதியை மையப்படுத்தும்குறியீடாகவும், அடிமைத்தனத்தின் அடையாளமாகவும் மாறிவிட,அச்சமூகத்தின் விடுதலை எண்ணிக்கொண்டிருந்த இளைஞர்கள்பறையடித்தலை அவமானமாக கருத தொடங்கினர். இவ்விதமெ பறையாட்டம் மெல்ல மெல்ல அழியும் நிலைக்கு தள்ளப்பட்டது.\nசிறுதெய்வ வழிபாட்டு ஆலயங்களில் பால்குடம், பூக்குளித்தல், தீச்சட்டிஎடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளில் இக்கலை நிகழ்வதுண்டு.இடைக்காலத்தில் பெருவாரியான ஆதி திராவிட மக்கள் கிறிஸ்தவமதத்துக்கு மாறியதன் விளைவாக செபஸ்தியர், அந்தோணியர்,ஆரோக்கியமாதா, வியாகுலமாதா, சந்தியாகப்பர் போன்ற கிறிஸ்தவகோவில்களிலும் இக்கலை நிகழ்த்தப்படுவதுண்டு.\nசிறப்புஒவ்வொரு நிகழ்ச்சிக்கும், ஒவ்வொரு உணர்ச்சிக்கும் தனித்தனிஅடி���கைகள் உள்ளன.\nஎன பல வகை அடிகள் உள்ளன.\nஇக்கலைக்கெனப் பலர் இலக்கணங்களையும் வகுத்துள்ளனர்.\nநேர்நின்று, எதிர்நின்று, வளைந்து நின்று ஆடுதல், அடிவகைகளைமாற்றுதல் எனப் பார்வையாளனை ஈர்க்கத்தக்க இரசனை மிகுந்தகலையாடல்கள் இதில் உண்டு.\nதஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் தப்பிசைக் கருவியோடுதுணைக்கருவியாகத் தவில் பயன்படுத்தப்படுகிறது. தென்மாவட்டங்களில்டிரம் பயன்படுத்துகிறார்கள்.\nதமிழகத்தில் தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில்இக்கலைஞர்கள் அதிக அளவில் வாழ்கிறார்கள். கோயில் சார்ந்தநிகழ்ச்சிகளிலும் வாழ்க்கை வட்ட சடங்குகளிலும் அரசியல்பிரச்சாரங்களிலும் இக்கலை நிகழ்த்தப்படுகின்றது.\nஓவியக்கலைஎல்லைகளையெல்லாம் கடந்து எங்கும் பரந்து வாழும் மக்கள் மனங்களைக்கொள்ளைகொண்டு வியக்க வைக்கும் விந்தை மொழி ஓவியம். காண்பவரைக் கவர்ந்திழுத்து உள்ளங்களைத் தன்வயப்படுத்தும் உயர்ந்தகலை ஓவியக்கலை. ஓவியம் பேசும் செய்திகள் பல, உணர்த்தும் கருத்துகளோ மிகப்பல.தமிழகத்தில் தொன்றுதொட்டு விளங்கிவந்த பாரம்பரியக் கலைகள் பல. அவற்றுள் பல, காலவெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு அழிந்துபோயின. எஞ்சிய சில, தமிழர்களின் கலைத்திறன்களையும் கலை நுட்ப அறிவையும் உலகோர்க்கு எடுத்துகாட்டும் ஒளி விளக்குகளாகத் திகழ்கின்றன. தமிழர் வளர்ந்த நுண்கலைகளின் வரிசையில் ஓவியக்கலை முன்னணியில் நிற்கிறது.பழங்கால மக்கள் தம் உள்ளக் கருத்துகளைப் புலப்படுத்த பாறைகளிலும் குகைகளிலும் கீறி எழுதினர். தம் எண்ணத்தைச் சித்திரம் வரைந்து வெளிப்படுதினர். இவற்றை தொல்பொருள் ஆய்வுகளாலும் இலக்கியச் சான்றுகளாலும் அறிந்துகொள்ள முடிகிறது.\nதமிழ்நாட்டில் சங்க காலத்திற்கு முன்னரே ஓவியங்கள் வரையப்பட்டன.தாம் வரைந்த ஓவியங்களை முதலில் கண்ணெழுத்து என்றே வழங்கியுள்ளனர். தமிழ் இலக்கியத்தில் எழுத்து என்பதற்கு ஓவியம் எனப் பொருள் இருந்ததனைப் பரிபாடல், குறுந்தொகை செய்யுள் அடிகள் தெளிவுபடுத்துகின்றன.எனவே, பழங்கால மக்கள் சித்திர எழுத்துகளால் கருத்துகளைப் புலப்படுத்தினர். அவையே நாளடைவில் மொழிக்குறியீடுகளாக வளர்ந்துள்ளன.ஓவியம் வரைவதற்கு நேர்கோடு, கோணக்கோடு, வளைகோடு முதலியன அடிப்படையாகும். இவ்வாறு வரையப்படுபவைகோட்டோவியங்கள் எனப்படும்.இலக்கியங்களில் ஓவியக்கலை:தொல்காப்பியம் ”நடுகல் வணக்கம்” பற்றிக் கூறுகிறது. நடுகல்லில் போரில் வீரமரணம் எய்திய வீரனது உருவம், பெயர், பெருமைக்குரிய செயல் முதலியனவற்றைப் பொறிக்கும் பழக்கம் இருந்தது. சிற்பி, தான் செதுக்கருவிக்கும் உருவத்தை முதலில் வரைந்து பார்த்த பின்னரே, அவ்வோவியத்தைக்கொண்டு கல்லில் உருவம் அமைத்தல் மரபு. இதன்படி ஆராய்ந்து நோக்கினால் செதுக்குவதற்கு ஓவியம் துணை புரிந்தையும், ஓவியம் முன்னரே வளர்ந்திருந்ததையும் உணர முடிகின்றது.ஆடல் மகள் மாதவி, ”ஓவியச் செந்நூல் உரை நூற்கிடக்கையும் கற்றுத்துறை போகப் பொற்றொடி மடந்தையாக இருந்தனள்” எனச்சிலம்பு பகர்கிறது.புறநானூற்றில், “ஓவத்தனைய இடனுடை வனப்பு என வீட்டின் அழகை ஓவியத்திற்கு ஓப்ப வைத்து” கவிஞர் போற்றுகிறார்.நாச்சினார்க்கினியர் தம் உரையில் ஓவியருக்கு, “நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்” என இலக்கணம் வகுத்துள்ளார்.ஆண் ஓவியர் “சித்திராங்கதன்” என்றும் பெண் ஓவியர் “சித்திரசேனா”எனவும் பெயர் பெற்றிருந்தினர்.ஓவியக்கலை ஓவியக்கலை ஓவு, ஓவம், ஓவியம், சித்திரம், படம், வட்டிகைச் செய்தி எனப் பல பெயர்களால் வழங்கப்படுகிறது.ஓவியக்கலைஞர் ஓவியக் கலைஞர் ஓவியர், ஓவியப்புலவன், கண்ணுள் வினைஞன், சித்திரகாரர், வித்தக வினைஞன், வித்தகர், கிளவி வல்லோன் என அழைக்கப்பட்டார்.வரைகருவிகள்பல்வகைக் காட்சிகள், உருவங்கள் வரைய ஓவியர் அக்காலத்தில் பல்வகைக் கருவிகளைப் பயன்படுத்தினர்.வண்ணந்தீட்டும் கோல் தூரிகை, துகிலிகை, வட்டிகை எனப்பட்டது. வண்ணங்கள் குழப்பும் பலகைக்கு “வட்டிகைப் பலகை” எனப் பெயரிட்டிருந்தனர்.வரைவிடங்கள்அக்காலத்தில் ஓவியங்கள் வரைவதற்கென்று தனியே இடங்கள் அமைந்திருந்தன. ஓவியங்கள் வரையப்பட்ட இடங்கள் சித்திரக்கூடம், சித்திரமாடம், எழுதுநிலை மண்டபம், எழுதெழில் அம்பலம் எனப் வழங்கப்பட்டன. அரசர் வாழும் அரண்மனை அந்தப்புரங்கள், செல்வர் வாழும் வளமனைகள், மாளிகைகள், ஆடலரங்குகள், கோவில் மண்டபங்கள், பொதுமன்றங்கள் முதலிய இடங்களில் கட்டடச் சுவர்கள், மேற்கூரைகள், தூண்களில் ஓவியங்களை வரைந்தனர். ஓவியத்தால் மக்கள் வீடுகளை அலங்கரித்தனர்.சித்தன்னவாசல் ஓவியம்மகேந்திரவர்மன் காலத்திற்குப் பின்னர்த் தமிழகத்��ில் ஆட்சி புரிந்த அரசர்கள் ஓவியகலையை வளர்த்து வந்துள்ளார்கள். பல்லவர் கால ஓவியங்கள், பனமலை, திருமலை, மாமல்லபுரக் குகைக்கோவில், மாமண்டூர், காஞ்சிக் கைலாசநாதர் கோவில் முதலிய இடங்களில் ஓவியங்கள் சிதைந்த தோற்றத்தோடு காணப்படுகின்றன.\nபுதுக்கோட்டைக்கு அருகே சித்தன்னவாசல் என்னும் குகைக்க்கோவில் ஓவியங்கள் ஓவியக் கருவூலங்களாக வைத்துப் போற்றத்தகுந்தன. அங்குள்ள தாமரைத்தடாகம், ஆடல் அணங்குகள், அரசன், அரசி ஓவியங்கள் நம் கண்னைக் கவர்வன,வில்லுப்பாட்டுவில்லுப்பாட்டு (அல்லது வில்லிசை) என்பது தமிழர்களின் கலைகளுள்ஒன்றாகும். வில்லின் துணைகொண்டுப்பாடப்படும் பாட்டு வில்லுப்பாட்டுஎனப் பெயர் பெற்றது.\nதுணை இசைக்கருவிகள் பல இருப்பினும் வில்லே இங்கு முதன்மைபெறுகிறது. துணைக்கருவிகளாகப் பயன்படுத்தப்படுபவை:\nஉடுக்கை, குடம், தாளம், கட்டை என்பனவாகும்வில்லுப்பாட்டின் தோற்றம்வில்லுப்பாட்டின் தோற்றம் இன்றும் கண்டறிய முடியாத நிலையில் உள்ளன. மனிதன் வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்டிருந்தநேரம் அவனுக்கு உதவியது வில்லாகும். அதில் கட்டப்பட்டிருந்த மணிஓசையில் மயங்கி அதனைக்கொண்டு வில்லுப்பாட்டிசைஉருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.\nவீரர்களின் பொழுதுபோக்குச் சாதனமாக முதலில் விளங்கியவில்லுப்பாட்டு, காலப்போக்கில் வளர்ச்சி பெற்று மக்களின் பொழுதுபோக்கிற்காகவும், குறிப்பாகச் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களைசொல்வதற்கும் பயன்பட்டது.\nவில்லுப்பாட்டின் அமைப்புவில்லுப்பாட்டின் கட்டமைப்பு பெரும்பாலும் பின்வரும் ஏழு வகைகளாகவகுக்கலாம்:\nகாப்பு விருத்தம்இறைவணக்கம் செய்தல் தமிழர் மரபாகும். அந்த முறையில்வில்லுப்பாட்டின் முதல் பகுதி காப்புப் பகுதியாக அமைகிறது. பெரும்பாலும்இது விருத்தமாக அமையும்.\nவருபொருள் உரைத்தல்குறிப்பிட்ட கதையை இன்று வில்லில் கூறப்போவதாக ஆசிரியர்முன்கூட்டியே குறிப்பிடுவது வருபொருள் உரைத்தலாகும். இது பாடலாகஅமையப்பெறும்.\nகுருவடி பாடுதல்தனக்கு ஆசிரியராக இருந்தவரை நினைத்து வணங்கி நலம் உண்டாகஉதவுமாறு கோருவது குருவடி பாடுதல் எனப்படுகிறது.\nஅவையடக்கம்கதை கூறுவோர் தன்னை எளியோனாகவும், கேட்போரைச்சான்றோராகவும் கருதி கூறப்பெறுவது அவையடக்கம் ஆகும். பிழைநேரும��டத்துப் பொருத்துக்கொள்ள வேண்டுவதாக அப்பகுதிஅமையப்பெறும்.\nநாட்டு வளம்கதையின் தொடக்கத்தில் பொதுவாக நாட்டு வளமே கூறப்படும்.\nகதைக்கூறுநாட்டுவளத்தினை அடுத்து கதை முழுமையாகக் கூறப்பெறும். கதையின்தலைவன், தலைவியின் சிறப்பு இதில் புகழ்ந்துரைக்கப்படும்.\nவாழிபாடுதல் இறுதிப் பகுதியாக வாழ்த்துப் பகுதி அமையும். கதை கேட்போர், கதைமாந்தர், கதை கூறுவோர் என அனைவரும் நலம்பெற வாழ்த்துவதாகமங்களமாக முடிவு பெறும் நிலை வாழிபாடுதல் என்பது.\nஇவ்வாறு தமிழர்கள் தங்களுடைய அன்றாடவாழ்வில் நடக்கும் நிகழ்வுலையும், அவர்களுடைய சுக, துக்கங்களையும் கலை என்ற வார்த்தையில் வைத்து தங்களுடைய பண்பாடு மற்றும் கலாச்சாரதையும் வளர்தனர்.நாடகக்கலைகலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும். தமிழ் மொழிஇயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது. இவற்றுள்நாடகம் தொன்மையும், தனிச்சிறப்பும் வாய்ந்ததாகும். இயல் மற்றும் இசை கலந்து கதையைத் தழுவி நடித்துக்காட்டப்படுவதுநாடகமாகும். எட்டு வகையான உணர்ச்சிகளை ஒருவர் தம் மெய்ப்பாடுதோன்ற நடிப்பது நாடகத்தின் தனிச்சிறப்பாகும்.\nதெருக்கூத்துகளாக இருந்து, மேடைநாடகங்களாக மாறி, இலக்கியநாடகங்களாக மலர்ச்சி பெற்றது.\nதொல்காப்பியர் ”நாடக வழக்கினும்” என்று நாடகத்தைக் குறிப்பிடுகிறார்.\nசிலப்பதிகாரம் நாடகக்கூறுகளுடன் நாடகக் காப்பியமாகவே திகழ்கிறது.\nஅகத்தியம்,குணநூல், கூத்தநூல், சயந்தம், மதிவாணர் நாடகத் தமிழர், முறுவல் போன்ற நாடக நூல்கள் பழந்தமிழர் வழக்கில் இருந்தனஎன்பதனை சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார்குறிப்பிட்டுச் செல்கிறார்.\nஇருவகை நாடகங்கள்வேத்தியல், பொதுவியல் என நாடகங்களை இருவகையாகப் பகுக்கலாம். வேத்தியல் என்பது வேந்தனுக்காக நடித்துக்காட்டப்படுவதாகும்,பொதுவியல் என்பது மக்களுக்காக நடித்துக்காட்டப்படுவதாகும்.\nபல்லவர் கால நாடகங்கள் நாயன்மார்களும், ஆழ்வார்களும் இசைக் கலைக்கு உயிரூட்டினர். எனினும்நாடகத்துக்கு பெரிய செல்வாக்கு ஏற்படவில்லை. இக்காலத்தில் மகேந்திரவர்ம பல்லவனின் “மத்தவிலாச பிரகசனம்“ என்ற நாடகநூல்புகழ்பெற்றிருந்தது. இன்னிசைக்கூத்து, வரலாற்றுக் கூத்து என இருவகைநாடக மரபுகளும் இக்காலத்தில் இருந்தன.\nசோழர் கால நாடகங்கள் சோழர் காலத்தில் இராஜராஜனின் வெற்றிச்சிறப்பைப் பாராட்டும்“இராஜராஜவிஜயம்“ நிகழ்த்தப்பட்டது. இதில் நடித்தவர்களுக்கு “ராசராசநாடகப்பிரியன் என்று பட்டம் வழங்கினர் என்பதைக் கல்வெட்டுகள் வழிஅறியமுடிகிறது.\nபம்மல் சம்பந்தம் முதலியார், சங்கரதாசு சுவாமிகள், பரிதிமாற் கலைஞர்ஆகிய மூவரையும் தமிழ்நாடக மூவர் என்று அழைப்பது வழக்கம்.\nஇவர் எழுதிய மொத்த நாடகங்கள் தொண்ணுற்றுமூன்று ஆகும்.இவரே தமிழ்நாடகத்தின் தந்தை என அழைகப்படுகிறார். மேலும் இவரைத்தமிழ் சேக்சுபியர் என்றும் அழைப்பர். இவர்தம் நாடகங்கள் இன்பியல்,துன்பியல், கேளிக்கை, அங்கதம், நையாண்டி, புராணிகம், வரலாறு,மொழிபெயர்ப்பு எனப் பலதரப்பட்டவையாகும்.\nநாடகம் படித்தல், நடித்தல், இலக்கணம் வகுத்தல் என மூன்று பெரும்பணிகளை ஆற்றினார். நாடகவியல் என்ற தமிழ்நாடக இலக்கண நூலைஇயற்றினார். இவர் படைத்த நாடகங்களுள் ரூபாவதி, கலாவதி,மானவிஜயம், சூர்ப்பனகை ஆகியன குறிப்பிடத்தக்கனவாகும்.\nமுறைப்படுத்தப்பட்ட தமிழ்நாடகவரலாறு இவரிலிருந்தேதொடங்குகிறது. இருபதாம் நூற்றாண்டு நாடகத்துறையைநசிவடையாமல்க் காத்ததால் இவரைத் தமிழ்நாடகத் தலைமையாசிரியர்எனப் போற்றுவர். அபிமன்யு சுந்தரி, இலங்காதிலகம், கோவலன்,நல்லதங்காள், பிரகலாதன் உள்ளிட்ட நாற்பது நாடகங்கள் இவர்படைத்தவையாகும்.\nநாவல்களைப் போலவே தமிழ்நாடகங்களையும் புராண நாடகம், இலக்கியநாடகம் துப்பறியும் நாடகம், வரலாற்றுநாடகம், நகைச்சுவை நாடகம்,மொழிபெயர்ப்பு நாடகம், தழுவல் நாடகம், என வகைப்பாடு செய்ய இயலும்.சான்றாக புராண நாடகங்கள், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்நிறைய தோன்றின. பிரகலாதன், ஐயப்பன், தசாவதாரம், சிறுதொண்டர்ஆகிய நாடகங்கள் அவற்றுள் குறிப்பித்தக்கனவாகும். இலக்கியநாடகங்களைப் படித்துமுடித்தவுடன் ஒரு நாடகம் பார்த்த நிறைவுகிடைக்கும். அவ்வகையில், சுந்தரம்பிள்ளையின் – மனோன்மணீயம்,பாரதிதாசனின் – பிசிராந்தையார், மறைமலையடிகளின்-அம்பிகாபதிஅமாராவதி, அ.ச.ஞானசம்பந்தனின் தெள்ளாறு எறிந்த நந்திமுதலிய நாடகங்கள் இலக்கி்ய நாடகங்களுள் குறிப்பித்தக்கனவாகும்.\nஇவ்வாறு தமிழர்களின் நாடக்கலை தமிழர்களின் மரபாக அமைந்துள்ளது.\nகரகாட்டம்கரகாட்டம் தமிழர்களின் பாரம்பரிய ஆட்டங்களில் ஒன்றாகும். தலையில்கரகம் வைத்து ஆடும் ஆட்டம் இதுவாகும். கரகம் என்பது ஒரு பானைவடிவ கமண்டலத்தைக் குறிக்கும். சங்க இலக்கியங்களில் கரகாட்டம்குடக்கூத்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பல விதங்களில்அலங்கரிக்கப்பட்ட கரகத்தை தலையில் வைத்தபடி, சமநிலை பேணிகரகாட்டம் ஆடப்படும்.\nகரகம் அமைக்கப்படும் முறைஅலங்கரிக்கப்பட்ட செம்பு அல்லது பித்தளை குடத்தைத் தலையில்வைத்துக்கொண்டு நையாண்டி மேள இசைக்கு ஏற்றவாறு குடம் கீழேவிழாதவாறு பெண்கள் ஆடும் ஆட்டம் கரகாட்டம் எனப்படும்.\nகரகம் என்ற வார்த்தைக்கு கமண்டலம், பூக்குடம், கும்பம், செம்பு, நீர்க்குடம்என்ற பல அர்த்தங்கள் உண்டு. கரகாட்டத்திற்கு மூன்று கிலோ எடையுள்ளசெம்பினுள் மூன்று அல்லது நான்கு கிலோ மண்ணோ, அரிசியோ இட்டுஒரு ரூபா நாணயமும் வைத்து கரகச் செம்பு தயாரிக்கப்படும். செம்பின்வாய்ப் பகுதியை தேங்காயால் மூடுவதற்கென்றே கட்டைவைத்திருக்கின்றனர்.\nஇதன் பின் டோப்பா எனப்படும் குடையை இதன்மேல் பொருத்தி வைப்பர்.குடையின் மேலே கிளி, அன்னம், புறா போன்ற தக்கைப்பறவை உருவம்இருக்கும். தெய்வ வழிபாட்டிற்கு ஆடும் கரகம் \"சக்திக்கரகம்' என்றும்தொழில்முறைக் கரகத்தை \"ஆட்டக்கரகம்' என்றும் சொல்வர்.தோண்டிக்கரகம் என்றால் மண்ணால் செய்யப்படுவது. பித்தளையால்செய்யப்படுவது செம்புக்கரகம் என்றும் அழைக்கப்படும்.\nமுன்பு ஆண்கள் பெண் வேடமிட்டு ஆடியதை இன்று பெண்களேஆடுகின்றனர். இவ்வாட்டத்திற்கு நையாண்டிமேளம், சிறிய உடுக்கை,பெரிய உடுக்கை, சத்துக்குழல், செண்டை, பறை என்பனஇசைக்கப்படுகின்றன.\nகரகாட்ட வகைகள் சக்தி கரகம் - பக்தி கலந்து கோயில்களில் ஆடப்படுவது.\nஆட்ட கரகம் - பொதுமக்கள் முன் அல்லது பொது நிகழ்வுகளில்ஆடப்படுவது ஆட்ட கரகம்தெருக்கூத்து\nகூத்துக்கலையின் அடையாளமாக சென்னையில் அமைக்கப்பட்ட சிலை.\nதெருவில் நடத்தப்படும் கூத்து தெருக்கூத்து ஆகும். இது தமிழர்களின்பழங்க்கலைகளில் ஒன்றாகும். கதை சொல்லல், நாடகம், ஆடல், பாடல்என பலதரப்பட்ட அம்சங்கள் தெருக்கூத்தில் கலந்திருக்கும். பொதுவாகஒரு தொன்மம், நாட்டார் கதை, சீர்திருத்தக் கதை, அல்லது விழிப்புணர்வுக்கதை ஒன்றை மையமாக வைத்து தெருக்கூத்து நிகழும்.\nசிற்றூர்ப் புறங்களில் உள்ள கோவில்களில் மேடையின்றி திரைச்சீலைபோன்ற நாகரிகச் சாயல்களன்றி மூன்று பக்கமும் மக்கள் சூழ்ந்தஆடுபரப்பில், ஆடவர் மட்டுமே உடலெங்கும் மரக்கட்டைகளாலாகியஅணிகலன்களைப் பூண்டு, கட்டியங்காரனால் அறிமுகப்படுத்தப்பட்டுநடனம், பாடல் வசனம்ஆகியவற்றால் கதைப் பொருளைக்கூத்துருவமாக்கி, இரவு பத்து மணிக்குத் தொடங்கி மறுநாள் காலைமுடியும் வண்ணம் இக்கூத்து நிகழ்த்தப்படும். பார்வையாளர்கள்கலைஞர்களுக்கு நன்கொடை வழங்குவர்.\nகூத்து நடைபெறும் இடம்தெருக்கூத்து நடைபெறும் இடம் களரி எனப்படும். ஊரின் புறத்தே அல்லதுகோவில் திடல்களில், அல்லது அறுவடை ஆன வயல்களின் நடுவேஇக்கூத்தானது நடைபெறும். கூத்து நடைபெறும் இடத்தை முதலில்சுத்தப்படுத்துவர். பின்பு அத்திடலில் இரு கழிகளை நட்டு அவற்றில்விளக்குகளைக் கட்டுவர். கழிகளுக்கு இடையில் உள்ள இடமே கூத்துநடைபெறும் இடமாகும். இதனை விட்டமாகக் கொண்டே மக்கள்வட்டமாகச் சுற்றி அமர்வார்கள். கழிகளுக்கு இடையாக ஓர் ஓரத்தில் ஒருஅகன்ற விசுப்பலகை போடப்பட்டிருக்கும். அதன் பின்னே தென்னங்கிடுகுகளால் அறை அமைக்கப்பட்டிருக்கும். இது கூத்தில் நடிக்கும்நடிகர்களின் ஒப்பனை அறையாகும்.\nபின்பாட்டுக் காரர்கள்கூத்திற்கு மிக இன்றியமையாத ஒன்று பின்பாட்டு ஆகும் . ஆடலும்பாடலும் இணைந்த நாட்டிய நாடகமே தெருக்கூத்து. இக்கூத்தில் பின்பாட்டுபாடுபவர்கள் இவர்களே ஆவார்கள். ஒவ்வொரு பாத்திரத்தின்தன்மைக்கேற்ப இவர்கள் பாடுவர். பாட்டின் இடையே வசனம் பேசுவதும்இவர்களே. இவர்கள் இசைக்கருவிகளை வாசிப்பதிலும் திறமைமிகுந்தோராய் இருப்பர். இவர் விசுப்பலகையில் அமர்ந்துஇசைக்கருவிகளை இசைப்பர்.\nஇசைக்கருவிகள்தெருக்கூத்தில் ஆர்மோனியம், மத்தளம், தாளம், முகவீணை(மோர்சிங்)முதலிய கருவிகள் பின்னனி இசைக்காகப் பயன் படுத்தப்படும்.\nகட்டியங்காரன்கட்டியங்காரன் என்பவரே கூத்தின் முக்கிய நபராவார். கூத்தினைத்தொடங்கி வைத்தல், கூத்தின் கதா பாத்திரங்களை அறிமுகம் செய்தல்,கூத்தின் இடையே சிறு சிறு பாத்திரங்களை ஏற்று நடித்தல், கூத்தின்கதையை விளக்குவதோடு இடையிடையே மக்களை மகிழ்விக்கும்விதமாக கோமாளி போல நகைச்சுவையைக் கையாளுதல், கூத்தினைமுடித்து வைத்தல் ஆகிய பணிகளையும் இவர் செய்வார்.\nஆடை அணிகலண்கள் கட்டியங்காரனுடைய உடை முழுக்கால் சட்டையும் பல வண்ணங்கள்கொண்ட மேல் சட்டையும் கோமாளித் தொப்பியும் ஆகும். மற்றவர்கதைக்கு ஏற்பவும், பாத்திரத்தின் தன்மைக்கேற்பவும், உடலோடு ஒட்டியமுழுக் கால் சட்டை, அதன் மேல் குட்டைப் பாவாடை போன்ற உடையும்அணிவர். பாத்திரத்திற்கேற்ற மேல் உடையும் கட்டைகளால் ஆன மகுடம்,மார்புப் பதக்கம், தோளணிகள்(புஜகீர்த்திகள்), போன்ற அணிகளை அணிவர்.வண்ணக் காகிதங்கள், பாசிமணிகள், கண்ணாடித் துண்டுகள்போன்றவற்றால் அணிகலன்கள் அழகுபடுத்தப் பட்டிருக்கும். பெண்வேடதாரிகள் சேலையும் ரவிக்கையும் அணிந்து குறைவானஅணிகலன்களை அணிவர்.\nவிதிமுறைகள்கூத்து தொடங்கும் முன் இசைக் கருவிகள் அனைத்தும் ஒருசேர ஒலிக்கும்.இதனை களரி கட்டுதல் என்பர். அதாவது கூத்து தொடங்கிவிட்டது எனஊருக்கு அறிவிக்கும் நிகழ்ச்சி இது.\nகூத்தாடுகளத்தின் நடுவில் இருவர் வந்து வேட்டியைத்திரையாகப் பிடித்தபடி நிற்பர். கூத்தின் கதாபாத்திரங்கள்அனைவரும் முதல் முறையாக மேடையில் தோன்றுவதற்குமுன்னர், இத்திரையின் பின் நின்று பாடிய பின்பே மக்கள் முன்காட்சி தருவர்.\nதெருக்கூத்தில் பெண்கள் நடிக்கும் வழக்கம் இல்லை. ஆண்களேபெண்வேடமிட்டு நடிப்பர்.\nபல நாட்கள் தொடர்ந்து நடக்கும் கூத்துகளில், கூத்து தொடங்கிமுடியும் வரை கூத்தில் நடிப்பவர்கள் நோண்பிருப்பர்.\nதெருக்கூத்தானது வெறும் பொழுது போக்காக மட்டுமன்றி கோவில்விழாவின் ஒரு பகுதியாகவும், பக்தியை பரப்பும் கருவியாகவும்அமைகின்றது. கூத்தர்கள் விரதமிருந்து ஆடுவதும் கடவுள் கோலத்தில்வருகின்ற கூத்தர்களை கடவுளராக எண்ணி பார்வையாளர்கள்வணங்குவதும், இக்கலை ஒரு புனிதமான கலை என்பதை உணர்த்தும்.அக்காலத்தில் தமிழ்நாடு முழுவதும் நிகழ்த்தப்பட்டு வந்த தெருக்கூத்துபல்வேறு வரலாற்று நிகழ்வுகளின் காரணமாக தற்காலத்தில் தமிழ்நாட்டின்வட மாவட்டங்களிலும் சேலம், தர்மபுரி மாவட்டங்களிலும் புதுசேரிப்பகுதிகளிலும் வேறு சில இடங்களிலும் மட்டுமே நிகழ்ந்து வருகின்றது.தற்காலத்தில் கோவில் திருவிழாக்களில் மட்டுமே இடம்பெறும்இக்கூத்துக் கலை இன்றைய காலகட்டத்தில் அருகி\nஇடுகையிட்டது srithartamilan நேரம் முற்பகல் 2:04\nலேபிள்கள்: தமிழர்களின் கலை, தொகுப்பு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருந்ததியர் அல்லது சக்கிலியர் வரலா��ு\nவரலாறு என்பது கடந்த காலத்தை மட்டும் சேமித்து வைத்து இருக்கும் நூல் அல்ல...அது கடந்த காலத்தை எதிர்காலத்திற்குக் கடத்தும் நிகழ்கால பாலம்...\nதமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் ,கலைகள் ...மனதை பலப்படுத்தும் பாரம்பரிய விளையாட்டை கலையை மீட்டெடுப்போம்..MVI\nதமிழர்களின் பழங்கால விளையாட்டுகள், கலைகள் ...மனதை பலப்படுத்தும் பாரம்பரிய விளையாட்டை கலையை மீட்டெடுப்போம்..MVI ஓடியாடி கூடி விளை யாடும் பா...\n‎ தன்மானத்தலைவர் _சத்தியவாணி_முத்து‬ .. பெப்ரவரி 14,1923 - நவம்பர் 11,1999 அன்னை சத்தியவாணி முத்து ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் செ...\nதமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி\nதமிழர்களின் கலை தொகுப்பு --அங்கள பரமேஸ்வரி முற்காலத்தில் தமிழர்கள் மணி அறியும் உத்தி முற்காலத்தில் மக்களிடம் நேரத்தை அறிந்துகொள்...\nதன்னார்வக் குழு (NGO -Non Government Organisation ) குறித்த கட்டுரைகள் தொகுப்பு.\nMVI:- தன்னார்வக் குழு (NGO -Non Government Organisation ) குறித்த கட்டுரைகள் தொகுப்பு.. நாடு முழுவதும் ஆங்காங்கே சமூக சேவை உணர்வு ஊற்றெட...\nMVI:- ‪#‎ டாக்டர்_பூவை_மு_மூர்த்தியார்_வரலாறு‬ எம்.ஏ., எம்எல்ஏ ., பி எச் டி . (10/04/1953 - 02/09/2002) தமிழக ...\nஅண்ணல் அம்பேத்கர்: நூற்றாண்டின் அடிமைச்சங்கிலியை உடைத்த மகத்தான தலைவன்\nஅண்ணல் அம்பேத்கர்: நூற்றாண்டின் அடிமைச்சங்கிலியை உடைத்த மகத்தான தலைவன் ஆ டுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல...\nநல்ல தமிழ் பெயர்களுக்கு - மும்பை விழித்தெழு இயக்கம்\nநல்ல தமிழ் பெயர்களுக்கு http://thamizhpeyargal.blogspot.in/ நல்ல தமிழ் பெயரைப் பிள்ளைக்கு சூட்டுங்கள் எமது மக்கள் பேசும...\nதமிழர்களும் சாதிகளும் -- பறையர்கள் வரலாறே தமிழர்கள் வரலாறு\nபறையர்கள் வரலாறே தமிழர்கள் வரலாறு.. வரலாறு என்பது கடந்த காலத்தை மட்டும் சேமித்து வைத்து இருக்கும் நூல் அல்ல...அது கடந்த காலத்தை எதிர்கா...\nமரகத செல்வம் : 9003356716\n'இரட்டைக் குவளை' (1) 'எவிடென்ஸ்’ (1) 'மெட்ராஸ் பறையா ரெஜிமெண்ட் (1) ‘ஞான வெட்டியான்’ (1) 17 (1) 368 farm suicides in 2009- Untouchable country (1) அசின் (1) அணுமின் நிலையம் (1) அம்பேத்கர் (5) அம்பேத்கர் படம் (1) அம்பேத்கர் படம் குறுந்தகடு (1) அம்பேத்கர் படம் திரையிடல் நிகழ்வு:-திருநெல்வேலி மாவட்டம் (1) அமெரிக்க இராணுவ (1) அரசு என்றால் என்ன.ஆளும் வர்க்கம் என்றால் .கம்யூனிசத்தின் கோட்பாடுகள் (1) அருந்ததியர் வரலாறு (1) அழகின் சிரிப்���ு (1) அறிக்கை (1) அன்றும் (1) ஆதிதமிழர்கள் (1) ஆதிதிராவிடர்கள் (1) ஆப்பிரிக்க (1) ஆவணப்படம் - ஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்\"-(Save Tamils Visual Media) (1) ஆனந்த் டெல்டும்ப்டே (1) இடது திருப்பம் எளிதல்ல (1) இந்தி (2) இந்திய (1) இந்திய கம்யூனிசத்தின் எதிர்காலம் (1) இந்து (1) இம்மானுவேல் சேகர (1) இயக்குனர் கீரா (1) இயற்கை (1) இன்றும் (1) ஈராக் (1) ஈழ இனப்படுகொலை (1) ஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்\"-\"வெடித்த நிலத்தில் வேர்களை தேடி” (2) ஈழம் (16) உச்ச நீதிமன்றம் (1) உலகத்தமிழர் பேரவை (1) உலகப் போர் (1) உலகமயம் (1) உலகமயமாக்கல்: 25 ஆண்டுகளில் எழுந்திருக்கும் சவால்கள் (2) உளவியில் (1) எது கருத்து சுதந்திரம் (1) ஏகாதிபத்திய எதிர்ப்பு அணி (1) ஏகாதிபத்திய எதிர்ப்பு அணி அவசியம் (1) ஐ.நாவின் (1) ஒரிஜினல் மாத்திரையும் எமனாகும் (1) கடவுள் (1) கண்ணீர் (1) கம்பன் உயர்நிலைப்பள்ளி (1) கம்யூனிஸ்ட்கள் ரத்தம் சிந்திய தியாக வரலாறு (1) கருணாநிதி (1) கருவாடு ஆவணப்படம் (1) கல்லூரிகளில் கூடுதல் கட்டண கொள்ளை (1) கல்வி (1) கலாச்சார நடவடிக்கை ஏன் எவ்வாறு (1) கன்சிராம் (1) காணொளி (1) காந்திநகர் -அம்பேத்கர் இளைஞர் அணி (1) கூடங்குளம் (1) கூடங்குளம் அணுஉலை - ஆதரிப்பதா எதிர்ப்பதா (1) கொளத்தூர் மணி (1) கோயில் (1) சக்கிலியர் வரலாறு (1) சடங்கு (1) சந்தி சிரிக்கும் இந்திய மானம் (1) சமச்சீர் கல்வி (1) சமத்துவபுரம் (1) சமுக நிகழ்வுகளை எவ்வாறு மதிப்பிடுவது (1) சமூக வரலாறும் (1) சமூகம் (1) சாத்தான்குளம் (1) சாதி (1) சாதி ஒழிப்பு (4) சாதிகள் வரலாறும் (1) சாதிய அரசியல் (1) சாதிய அரசியல் சூழலில் இடதுசாரிகள் என்ன செய்ய வேண்டும் (1) சமூக வரலாறும் (1) சமூகம் (1) சாத்தான்குளம் (1) சாதி (1) சாதி ஒழிப்பு (4) சாதிகள் வரலாறும் (1) சாதிய அரசியல் (1) சாதிய அரசியல் சூழலில் இடதுசாரிகள் என்ன செய்ய வேண்டும் (1) சாதியைக் காக்குமா சாதி ஆணவக் கொலைகள் (1) சாதியைக் காக்குமா சாதி ஆணவக் கொலைகள் (1) சாதிவெறிபிடித்ததமிழகப் போலீசு (2) சிந்தனை (2) சிந்தாமணி (1) சிறு தொழில்களை அழிக்கும் மோடி அரசு (1) சீமான் (2) செலவு கணக்கு (1) சென்னை நீதிமன்றம் (1) சோனியா (1) டாடா (1) டைட்டானியமும் (1) தகவலுக்கு (2) தந்தை பெரியாரின் தமிழ்த் தேசியம் (1) தமிழ் (14) தமிழ் கலைக்குழு (1) தமிழ்ச் சமூக வரலாற்றில் வண்ணார் (1) தமிழ்ச் சமூக வரலாறு (1) தமிழ்த் தேசியம் (1) தமிழ்நாடு பொதுப்பணித்துறை (1) தமிழக அரசியல் குழப்பம் (1) தமிழக அரசியலும் (1) தமிழக அரசு (1) தமிழக முதல் சபாநாயகர் ஜே.சண்முகம் பிள்ளை (1) தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக மின்சாரம் (1) தமிழகம் (1) தமிழர் (1) தமிழர் புத்தாண்டு எது (1) தமிழர்கள் (1) தமிழர்கள் வரலாறு (1) தமிழர்களின் கலை (1) தமிழன் (4) தலித் (1) தளபதி ஒண்டிவீரன் (1) தனியார்மயம் (1) தாராவி (2) தாராளமயம் (1) திராவிட (1) திராவிடக் கட்சிகளின் நிலையும் (1) திருநெல்வேலி -பத்தமடை (1) தீண்டாமை (1) தீர்வின் திசை எது (1) தெலங்கான (1) தேசிய இனம் (1) தேசியம் (4) தேசியம் என்பது என்ன (1) சாதிவெறிபிடித்ததமிழகப் போலீசு (2) சிந்தனை (2) சிந்தாமணி (1) சிறு தொழில்களை அழிக்கும் மோடி அரசு (1) சீமான் (2) செலவு கணக்கு (1) சென்னை நீதிமன்றம் (1) சோனியா (1) டாடா (1) டைட்டானியமும் (1) தகவலுக்கு (2) தந்தை பெரியாரின் தமிழ்த் தேசியம் (1) தமிழ் (14) தமிழ் கலைக்குழு (1) தமிழ்ச் சமூக வரலாற்றில் வண்ணார் (1) தமிழ்ச் சமூக வரலாறு (1) தமிழ்த் தேசியம் (1) தமிழ்நாடு பொதுப்பணித்துறை (1) தமிழக அரசியல் குழப்பம் (1) தமிழக அரசியலும் (1) தமிழக அரசு (1) தமிழக முதல் சபாநாயகர் ஜே.சண்முகம் பிள்ளை (1) தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக மின்சாரம் (1) தமிழகம் (1) தமிழர் (1) தமிழர் புத்தாண்டு எது (1) தமிழர்கள் (1) தமிழர்கள் வரலாறு (1) தமிழர்களின் கலை (1) தமிழன் (4) தலித் (1) தளபதி ஒண்டிவீரன் (1) தனியார்மயம் (1) தாராவி (2) தாராளமயம் (1) திராவிட (1) திராவிடக் கட்சிகளின் நிலையும் (1) திருநெல்வேலி -பத்தமடை (1) தீண்டாமை (1) தீர்வின் திசை எது (1) தெலங்கான (1) தேசிய இனம் (1) தேசியம் (4) தேசியம் என்பது என்ன தேசம் (1) தேரிக்காடும் (1) தொகுப்பு (1) தொழிலாளிவர்க்க இயக்கம் (1) நல்ல தமிழ் பெயர்களுக்கு (1) நாம் தமிழர் (2) நிழற்பட ஆவணம் \"என்ன (1) நெருடல் (1) பகுத்தறிவு (2) படிப்பினைகள் (1) படிப்பினைகள் - part 3 (1) படுகொலையை (1) பண்பாட்டின் வழி நடத்த வேண்டிய போராட்டம் (1) பரமக்குடி கலவரம் (6) பவுத்தம் - மறுகட்டமைப்புக்கு பாபாசாகேப் (1) பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் (1) பழந்தமிழர் உணவு திருவிழா (2) பறையர்கள் வரலாறு (1) பாசிச (1) பாலியல் முறைகேடு (1) புத்தாண்டு (3) பூவை மூர்த்தியார் (1) ‎பூவையார் (1) பெயர் (1) பெரியார் (2) பொங்கல் (7) பொங்கல் விழா (1) போர்க்குற்ற ஆலோசனைக்குழு (1) போராட்டம் (2) மக்கள் (1) மத நம்பிக்கைகள் (1) மதம் (1) மதிமாறன் (1) மறைமலையடிகள் (1) மனிதச்சங்கிலி (2) மாநில கல்வி உரிமை மீட்பு மாநாடு-பிப்ரவரி 15 (1) மாயாவதி (1) மால்கம் எக்ஸ் (1) மீனவர்கள் (1) மீனவர்கள் படுகொலை (1) முத்துக்குமார் (1) முத்துக்குமார் நினைவு நாளில் (1) மும்பை (13) மும்பை விழித்தெழு இயக்க பேனர் ....MVI பேனர் (1) மும்பை விழித்தெழு இயக்கம் (1) மும்பையில் ஆர்ப்பாட்டம் (2) மும்பையில் தமிழ் கலைக்குழு (1) மும்பையில் முதன் முறையாக (1) முல்லை பெரியார் ஆணை (1) முல்லை பெரியாறு அணை (1) ராவணன் (1) ரே ரோடு (1) வண்ணார் (1) வரவு (1) விடியலை நோக்கி ஒரு விழா- கலைஇரவு 2011 (1) விழித்தெழு இயக்கம் (1) விழித்தெழு இளைஞர் இயக்கம் (17) விழித்தெழு இளைஞர் இயக்கம் கொள்கை அறிக்கை (1) வினவு (2) வீரவணக்கம் (1) வெளிச்சம் மாணவர்கள் (1) வேலை வாய்ப்பு (1) ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னே உள்ள என்.ஜி.ஓ. அரசியல் (1) Ambedkar (2) Ambedkar Periyar Student circle (1) Bal Thackeray (1) Collateral Murder (1) dalit (1) deepawali (1) dharavi (1) Diwali (1) Diwali For whom – By Whom – Against Whom தேசம் (1) தேரிக்காடும் (1) தொகுப்பு (1) தொழிலாளிவர்க்க இயக்கம் (1) நல்ல தமிழ் பெயர்களுக்கு (1) நாம் தமிழர் (2) நிழற்பட ஆவணம் \"என்ன (1) நெருடல் (1) பகுத்தறிவு (2) படிப்பினைகள் (1) படிப்பினைகள் - part 3 (1) படுகொலையை (1) பண்பாட்டின் வழி நடத்த வேண்டிய போராட்டம் (1) பரமக்குடி கலவரம் (6) பவுத்தம் - மறுகட்டமைப்புக்கு பாபாசாகேப் (1) பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் (1) பழந்தமிழர் உணவு திருவிழா (2) பறையர்கள் வரலாறு (1) பாசிச (1) பாலியல் முறைகேடு (1) புத்தாண்டு (3) பூவை மூர்த்தியார் (1) ‎பூவையார் (1) பெயர் (1) பெரியார் (2) பொங்கல் (7) பொங்கல் விழா (1) போர்க்குற்ற ஆலோசனைக்குழு (1) போராட்டம் (2) மக்கள் (1) மத நம்பிக்கைகள் (1) மதம் (1) மதிமாறன் (1) மறைமலையடிகள் (1) மனிதச்சங்கிலி (2) மாநில கல்வி உரிமை மீட்பு மாநாடு-பிப்ரவரி 15 (1) மாயாவதி (1) மால்கம் எக்ஸ் (1) மீனவர்கள் (1) மீனவர்கள் படுகொலை (1) முத்துக்குமார் (1) முத்துக்குமார் நினைவு நாளில் (1) மும்பை (13) மும்பை விழித்தெழு இயக்க பேனர் ....MVI பேனர் (1) மும்பை விழித்தெழு இயக்கம் (1) மும்பையில் ஆர்ப்பாட்டம் (2) மும்பையில் தமிழ் கலைக்குழு (1) மும்பையில் முதன் முறையாக (1) முல்லை பெரியார் ஆணை (1) முல்லை பெரியாறு அணை (1) ராவணன் (1) ரே ரோடு (1) வண்ணார் (1) வரவு (1) விடியலை நோக்கி ஒரு விழா- கலைஇரவு 2011 (1) விழித்தெழு இயக்கம் (1) விழித்தெழு இளைஞர் இயக்கம் (17) விழித்தெழு இளைஞர் இயக்கம் கொள்கை அறிக்கை (1) வினவு (2) வீரவணக்கம் (1) வெளிச்சம் மாணவர்கள் (1) வேலை வாய்ப்பு (1) ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னே உள்ள என்.ஜி.ஓ. அரசியல் (1) Ambedkar (2) Ambedkar Periyar Student circle (1) Bal Thackeray (1) Collateral Murder (1) dalit (1) deepawali (1) dharavi (1) Diwali (1) Diwali For whom – By Whom – Against Whom (1) eelam (3) Free Binayak Sen (1) globalisation. (1) HRPC வழக்கறிஞர்களின் உண்மையறியும் குழு அறிக்கை (1) IIFA (5) Khansi Raam (1) Malcom X (1) MUMBAI (8) MVI (1) MVI – Students Library Book list (1) MVI செய்தி\n'மெட்ராஸ் பறையா ரெஜிமெண்ட் (1)\nஅம்பேத்கர் படம் குறுந்தகடு (1)\nஅம்பேத்கர் படம் திரையிடல் நிகழ்வு:-திருநெல்வேலி மாவட்டம் (1)\nஆவணப்படம் - ஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்\"-(Save Tamils Visual Media) (1)\nஇடது திருப்பம் எளிதல்ல (1)\nஇந்திய கம்யூனிசத்தின் எதிர்காலம் (1)\nஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்\"-\"வெடித்த நிலத்தில் வேர்களை தேடி” (2)\nஉலகமயமாக்கல்: 25 ஆண்டுகளில் எழுந்திருக்கும் சவால்கள் (2)\nஎது கருத்து சுதந்திரம் (1)\nஏகாதிபத்திய எதிர்ப்பு அணி (1)\nஏகாதிபத்திய எதிர்ப்பு அணி அவசியம் (1)\nஒரிஜினல் மாத்திரையும் எமனாகும் (1)\nகம்யூனிஸ்ட்கள் ரத்தம் சிந்திய தியாக வரலாறு (1)\nகல்லூரிகளில் கூடுதல் கட்டண கொள்ளை (1)\nகாந்திநகர் -அம்பேத்கர் இளைஞர் அணி (1)\nகூடங்குளம் அணுஉலை - ஆதரிப்பதா எதிர்ப்பதா\nசந்தி சிரிக்கும் இந்திய மானம் (1)\nசமுக நிகழ்வுகளை எவ்வாறு மதிப்பிடுவது\nசாதிய அரசியல் சூழலில் இடதுசாரிகள் என்ன செய்ய வேண்டும்\nசாதியைக் காக்குமா சாதி ஆணவக் கொலைகள்\nசிறு தொழில்களை அழிக்கும் மோடி அரசு (1)\nதந்தை பெரியாரின் தமிழ்த் தேசியம் (1)\nதமிழ்ச் சமூக வரலாற்றில் வண்ணார் (1)\nதமிழ்ச் சமூக வரலாறு (1)\nதமிழக அரசியல் குழப்பம் (1)\nதமிழக முதல் சபாநாயகர் ஜே.சண்முகம் பிள்ளை (1)\nதமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக மின்சாரம் (1)\nதமிழர் புத்தாண்டு எது (1)\nதிராவிடக் கட்சிகளின் நிலையும் (1)\nதீர்வின் திசை எது (1)\nநல்ல தமிழ் பெயர்களுக்கு (1)\nநிழற்பட ஆவணம் \"என்ன (1)\nபடிப்பினைகள் - part 3 (1)\nபண்பாட்டின் வழி நடத்த வேண்டிய போராட்டம் (1)\nபவுத்தம் - மறுகட்டமைப்புக்கு பாபாசாகேப் (1)\nபழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் (1)\nபழந்தமிழர் உணவு திருவிழா (2)\nமாநில கல்வி உரிமை மீட்பு மாநாடு-பிப்ரவரி 15 (1)\nமுத்துக்குமார் நினைவு நாளில் (1)\nமும்பை விழித்தெழு இயக்க பேனர் ....MVI பேனர் (1)\nமும்பை விழித்தெழு இயக்கம் (1)\nமும்பையில் தமிழ் கலைக்குழு (1)\nமும்பையில் முதன் முறையாக (1)\nமுல்லை பெரியார் ஆணை (1)\nமுல்லை பெரியாறு அணை (1)\nவிடியலை நோக்கி ஒரு விழா- கலைஇரவு 2011 (1)\nவிழித்தெழு இளைஞர் இயக்கம் (17)\nவிழித்தெழு இளைஞர் இயக்கம் கொள்கை அறிக்கை (1)\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னே உள்ள என்.ஜி.ஓ. அரசியல் (1)\nHRPC வழக்கறிஞர்களி��் உண்மையறியும் குழு அறிக்கை (1)\nSC தலித் பெண்களின் மீதான பாலியல் வன்முறை (1)\n'மெட்ராஸ் பறையா ரெஜிமெண்ட் (1)\nஅம்பேத்கர் படம் குறுந்தகடு (1)\nஅம்பேத்கர் படம் திரையிடல் நிகழ்வு:-திருநெல்வேலி மாவட்டம் (1)\nஆவணப்படம் - ஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்\"-(Save Tamils Visual Media) (1)\nஇடது திருப்பம் எளிதல்ல (1)\nஇந்திய கம்யூனிசத்தின் எதிர்காலம் (1)\nஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்\"-\"வெடித்த நிலத்தில் வேர்களை தேடி” (2)\nஉலகமயமாக்கல்: 25 ஆண்டுகளில் எழுந்திருக்கும் சவால்கள் (2)\nஎது கருத்து சுதந்திரம் (1)\nஏகாதிபத்திய எதிர்ப்பு அணி (1)\nஏகாதிபத்திய எதிர்ப்பு அணி அவசியம் (1)\nஒரிஜினல் மாத்திரையும் எமனாகும் (1)\nகம்யூனிஸ்ட்கள் ரத்தம் சிந்திய தியாக வரலாறு (1)\nகல்லூரிகளில் கூடுதல் கட்டண கொள்ளை (1)\nகாந்திநகர் -அம்பேத்கர் இளைஞர் அணி (1)\nகூடங்குளம் அணுஉலை - ஆதரிப்பதா எதிர்ப்பதா\nசந்தி சிரிக்கும் இந்திய மானம் (1)\nசமுக நிகழ்வுகளை எவ்வாறு மதிப்பிடுவது\nசாதிய அரசியல் சூழலில் இடதுசாரிகள் என்ன செய்ய வேண்டும்\nசாதியைக் காக்குமா சாதி ஆணவக் கொலைகள்\nசிறு தொழில்களை அழிக்கும் மோடி அரசு (1)\nதந்தை பெரியாரின் தமிழ்த் தேசியம் (1)\nதமிழ்ச் சமூக வரலாற்றில் வண்ணார் (1)\nதமிழ்ச் சமூக வரலாறு (1)\nதமிழக அரசியல் குழப்பம் (1)\nதமிழக முதல் சபாநாயகர் ஜே.சண்முகம் பிள்ளை (1)\nதமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக மின்சாரம் (1)\nதமிழர் புத்தாண்டு எது (1)\nதிராவிடக் கட்சிகளின் நிலையும் (1)\nதீர்வின் திசை எது (1)\nநல்ல தமிழ் பெயர்களுக்கு (1)\nநிழற்பட ஆவணம் \"என்ன (1)\nபடிப்பினைகள் - part 3 (1)\nபண்பாட்டின் வழி நடத்த வேண்டிய போராட்டம் (1)\nபவுத்தம் - மறுகட்டமைப்புக்கு பாபாசாகேப் (1)\nபழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் (1)\nபழந்தமிழர் உணவு திருவிழா (2)\nமாநில கல்வி உரிமை மீட்பு மாநாடு-பிப்ரவரி 15 (1)\nமுத்துக்குமார் நினைவு நாளில் (1)\nமும்பை விழித்தெழு இயக்க பேனர் ....MVI பேனர் (1)\nமும்பை விழித்தெழு இயக்கம் (1)\nமும்பையில் தமிழ் கலைக்குழு (1)\nமும்பையில் முதன் முறையாக (1)\nமுல்லை பெரியார் ஆணை (1)\nமுல்லை பெரியாறு அணை (1)\nவிடியலை நோக்கி ஒரு விழா- கலைஇரவு 2011 (1)\nவிழித்தெழு இளைஞர் இயக்கம் (17)\nவிழித்தெழு இளைஞர் இயக்கம் கொள்கை அறிக்கை (1)\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னே உள்ள என்.ஜி.ஓ. அரசியல் (1)\nHRPC வழக்கறிஞர்களின் உண்மையறியும் குழு அறிக்கை (1)\nSC தலித் பெண்��ளின் மீதான பாலியல் வன்முறை (1)\nதமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் ,கலைகள் ...மனதை...\nதமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி\n8 வது ஆண்டு சமுத்துவ பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண...\nதமிழர்களின் பழங்கால விளையாட்டுகள் ,கலைகள் ...மனதை...\nதமிழர்களின் கலை தொகுப்பு - அங்கள பரமேஸ்வரி\n8 வது ஆண்டு சமுத்துவ பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண...\n'மெட்ராஸ் பறையா ரெஜிமெண்ட் (1)\nஅம்பேத்கர் படம் குறுந்தகடு (1)\nஅம்பேத்கர் படம் திரையிடல் நிகழ்வு:-திருநெல்வேலி மாவட்டம் (1)\nஆவணப்படம் - ஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்\"-(Save Tamils Visual Media) (1)\nஇடது திருப்பம் எளிதல்ல (1)\nஇந்திய கம்யூனிசத்தின் எதிர்காலம் (1)\nஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்\"-\"வெடித்த நிலத்தில் வேர்களை தேடி” (2)\nஉலகமயமாக்கல்: 25 ஆண்டுகளில் எழுந்திருக்கும் சவால்கள் (2)\nஎது கருத்து சுதந்திரம் (1)\nஏகாதிபத்திய எதிர்ப்பு அணி (1)\nஏகாதிபத்திய எதிர்ப்பு அணி அவசியம் (1)\nஒரிஜினல் மாத்திரையும் எமனாகும் (1)\nகம்யூனிஸ்ட்கள் ரத்தம் சிந்திய தியாக வரலாறு (1)\nகல்லூரிகளில் கூடுதல் கட்டண கொள்ளை (1)\nகாந்திநகர் -அம்பேத்கர் இளைஞர் அணி (1)\nகூடங்குளம் அணுஉலை - ஆதரிப்பதா எதிர்ப்பதா\nசந்தி சிரிக்கும் இந்திய மானம் (1)\nசமுக நிகழ்வுகளை எவ்வாறு மதிப்பிடுவது\nசாதிய அரசியல் சூழலில் இடதுசாரிகள் என்ன செய்ய வேண்டும்\nசாதியைக் காக்குமா சாதி ஆணவக் கொலைகள்\nசிறு தொழில்களை அழிக்கும் மோடி அரசு (1)\nதந்தை பெரியாரின் தமிழ்த் தேசியம் (1)\nதமிழ்ச் சமூக வரலாற்றில் வண்ணார் (1)\nதமிழ்ச் சமூக வரலாறு (1)\nதமிழக அரசியல் குழப்பம் (1)\nதமிழக முதல் சபாநாயகர் ஜே.சண்முகம் பிள்ளை (1)\nதமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக மின்சாரம் (1)\nதமிழர் புத்தாண்டு எது (1)\nதிராவிடக் கட்சிகளின் நிலையும் (1)\nதீர்வின் திசை எது (1)\nநல்ல தமிழ் பெயர்களுக்கு (1)\nநிழற்பட ஆவணம் \"என்ன (1)\nபடிப்பினைகள் - part 3 (1)\nபண்பாட்டின் வழி நடத்த வேண்டிய போராட்டம் (1)\nபவுத்தம் - மறுகட்டமைப்புக்கு பாபாசாகேப் (1)\nபழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் (1)\nபழந்தமிழர் உணவு திருவிழா (2)\nமாநில கல்வி உரிமை மீட்பு மாநாடு-பிப்ரவரி 15 (1)\nமுத்துக்குமார் நினைவு நாளில் (1)\nமும்பை விழித்தெழு இயக்க பேனர் ....MVI பேனர் (1)\nமும்பை விழித்தெழு இயக்கம் (1)\nமும்பையில் தமிழ் கலைக்குழு (1)\nமும்பையில் முதன் முறையாக (1)\nமுல்லை பெரியார் ஆணை (1)\nம���ல்லை பெரியாறு அணை (1)\nவிடியலை நோக்கி ஒரு விழா- கலைஇரவு 2011 (1)\nவிழித்தெழு இளைஞர் இயக்கம் (17)\nவிழித்தெழு இளைஞர் இயக்கம் கொள்கை அறிக்கை (1)\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னே உள்ள என்.ஜி.ஓ. அரசியல் (1)\nHRPC வழக்கறிஞர்களின் உண்மையறியும் குழு அறிக்கை (1)\nSC தலித் பெண்களின் மீதான பாலியல் வன்முறை (1)\nவிழித்தெழு இளைஞர் இ யக்கம். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2015/dec/24/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--1246427.html", "date_download": "2018-07-21T05:40:45Z", "digest": "sha1:4PGHB37KKT5ZYLVQH6WYV3KBO5KNSYYN", "length": 7527, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "விஸ்வேஸ்வர சுவாமி கோயிலில் ரூ. 2.7 கோடியில் புனரமைப்புப் பணிகள்: அமைச்சர் ஆய்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nவிஸ்வேஸ்வர சுவாமி கோயிலில் ரூ. 2.7 கோடியில் புனரமைப்புப் பணிகள்: அமைச்சர் ஆய்வு\nதிருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோயிலில் ரூ. 2.7 கோடி செலவில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளை வனத் துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.\nவிஸ்வேஸ்வர சுவாமி கோயிலில் தெற்கு மற்றும் வடக்கு மண்டப விரிவாக்கப் பணிகள், கோயில் உட்புறம், வெளிப்புறத்தில் தளம் அமைக்கும் பணிகள், சுவாமி சன்னதி அர்த்த மண்டபத்தின் முன்புறம் தங்க முலாம் பூசப்பட்ட செம்புத் தகடு பதித்தல், அபிஷேக நீர் வெளியேறுவதற்கான வடிகால் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nநன்கொடையாளர்கள், உபயதாரர்கள், கோயில் நிதி, பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ. 2.25 கோடி செலவில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nமேலும், இதற்கு அரசின் நிதி ஒதுக்கீடு செய்துள்ள ரூ. 45 லட்சத்தில் மின் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மொத்தம் ரூ. 2.70 கோடியில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பார்வையிட்டு, ஆலோசனை வழங்கினார்.\nஇந்த ஆய்வின்போது, ஆட்சியர் கு.கோவிந்தராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவர் சண்முகம், இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் ஹர்ஷினி, பல்வேறு துறைகளின் அதிகாரிகள் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்���ியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/15/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-573046.html", "date_download": "2018-07-21T05:41:27Z", "digest": "sha1:JVN5IFPFH5HXPQM7NOX3GH7RNB7U3CNP", "length": 7480, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ராமேசுவரம் கடலில் பக்தர்கள் புனித நீராடல்- Dinamani", "raw_content": "\nராமேசுவரம் கடலில் பக்தர்கள் புனித நீராடல்\nமகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கடலில் பல்லாயிரக்கணக்கானோர் திங்கள்கிழமை புனித நீராடினர்.\nமகாளய அமாவாசை திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் ராமேசுவரம் வந்தனர்.\nஇங்குள்ள அக்னி தீர்த்தக் கடற்கரையில் அதிகாலை 3 மணியிலிருந்தே புரோகிதர்கள் மூலம் ஏராளமானோர் பிதுர் தர்ப்பணம் செய்தனர். பின்னர் அக்னி தீர்த்தத்தில் (கடலில்) புனித நீராடினர்.\nஅதைத் தொடர்ந்து அருள்மிகு ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடி ராமநாத சுவாமியையும், பர்வத வர்த்தினி அம்மனையும் வழிபட்டனர். மாலையில் அருள்மிகு பர்வதவர்த்தினி அம்மன் வெள்ளித் தேரில் கோயிலின் நான்கு ரத வீதிகளில் பவனி வந்தார்.\nபக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ராமேசுவரத்திலிருந்து திருச்சி, மதுரை ஆகிய இடங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. ராமேசுவரம் கடற்கரைப் பகுதியில் போலீஸôர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.\nராமநாதபுரம் மாவட்டத்தில் தேவிபட்டினம் நவபாஷாணக் கடற்கரை, திருப்புல்லாணி அருகே சேதுக்கரை ஆகிய இடங்களிலும் கடற்கரைப் பகுதிகளில் பலர் பிதுர்தர்ப்பணம் செய்து புனித நீராடி���ர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/54009/news/54009.html", "date_download": "2018-07-21T06:13:24Z", "digest": "sha1:G4I4LW2WGW7KOFFMNQGWAHUKRM52COKZ", "length": 4450, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "அலுவலக நேரத்தில் முழு நிர்வாணமாக ரயிலில் வேலைக்குப் போன பெண்!! (VIDEO & PHOTOS) : நிதர்சனம்", "raw_content": "\nஅலுவலக நேரத்தில் முழு நிர்வாணமாக ரயிலில் வேலைக்குப் போன பெண்\nபொதுவாக அலுவலகம் செல்வதென்றால் மிகவும் நேர்த்தியாக உடையணிந்தே அனைவரும் செல்வது வழக்கம். ஆனால் இந்தப் பெண்ணோ முழு நிர்வாண பல பயணிகளுடன் பயணம் செய்துள்ளார்.\nஜேர்மனியிலேயே இந்த முழு நிர்வாண பிரயாணக் காட்சி அரங்கேறியுள்ளது.\nஇதில் வேடிக்கை என்னவென்றால் குறித்த பெண் தனது நிர்வாண உடலில் ஒவ்வொரு பகுதியிலும் போடப்பட வேண்டிய உடைகளின் பெயரை எழுதிக் கொண்டு பிரயாணம் செய்துள்ளார்.\nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\nமதுரையை கலக்கும் கறி கஞ்சி ஹோட்டல்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/54074/news/54074.html", "date_download": "2018-07-21T06:13:39Z", "digest": "sha1:UQDM67ICUNOFKRRQ55Y5ZY7BE35YG6YE", "length": 5393, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "பலியிடப்படுவதிலிருந்து தப்பித்தனர் கானாவின் ஊனமுற்ற குழந்தைகள்!! : நிதர்சனம்", "raw_content": "\nபலியிடப்படுவதிலிருந்த�� தப்பித்தனர் கானாவின் ஊனமுற்ற குழந்தைகள்\nஆப்ரிக்காவின் கானா நாட்டு வட பகுதியில், உடல் ஊனத்துடன் பிறக்கும் குழந்தைகளை பலியிடும் பழக்கம் ஒழிக்கப்படுவதாக, அந்தப்பகுதியின் உள்ளூர் தலைவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.\nஇந்த மாதிரி உடல் ஊனத்துடன் பிறக்கும் குழந்தைகள் தீய ஆவிகளால் பீடிக்கப்பட்டவை என்று கூறப்பட்டு, பின்னர் அவை கொல்லப்படும் இந்த நடைமுறை தடை செய்யப்படுவதாக, மேல் கிழக்குப் பிராந்தியத்தில் நடந்த ஒரு சிறப்பு வைபத்தில் உள்ளூர் தலைவர்கள் அறிவித்தனர்.\nஇது போன்ற குழந்தைகளை விஷம் கொடுத்துக் கொல்லும் வேலையைச் செய்து வந்த வயது மூத்தவர்களுக்கு புதிய பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nஅவர்கள் இனி ஊனமுற்ற குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்தும் வேலையைச் செய்வார்கள் .\nஇது போல ஊனமுற்ற குழந்தைகளைக் கொல்லும் பழக்கம் தெற்கு செனெகலின் சில பகுதிகளில் நடைமுறையில் இருக்கிறது.\nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\nமதுரையை கலக்கும் கறி கஞ்சி ஹோட்டல்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/54393/news/54393.html", "date_download": "2018-07-21T06:13:27Z", "digest": "sha1:ALKKG2VTDGAATERSIS7VGYFY4EOFLRDX", "length": 6792, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "1.3 மில்லியன் டொலர்களை வீதியில் வீசிச் சென்ற திருடர்கள்!! : நிதர்சனம்", "raw_content": "\n1.3 மில்லியன் டொலர்களை வீதியில் வீசிச் சென்ற திருடர்கள்\nபொலிஸாரை திரை திருப்ப திருடர்கள் கொள்ளையடித்த 1.3 மில்லியன் டொலர்களை வீதியில் வீசிச் சென்ற பரபரப்பான சம்பவமொன்று பெல்ஜியத்தில் இடம்பெற்றுள்ளது. பெல்ஜியத்தின் ஷெடீல்கெம் நகருக்கு அருகேயுள்ள சிற்றூர் வழியாக 2 வாரங்களுக்கு முன்பு ஒரு கார் மின்னல் வேத்தில் சென்றது.\nஅதோடு வீதியில் யூரோ பண நோட்டுகளும் கட்டுக்கட்டாக விழுந்தன. இதை கண்டு வியந்த சிறுவர் முதல் முதியோர் வரையில் போட்டி போட்டு கையில் கிடைத்த பண நோட்டுகளை வாரி எடுத்துச் சென்றனர். கிட்டத்தட்ட 1.3 மில்லியன் டொல��் பெறுதியான யூரோ நோட்டுகள் வீசப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.\nஇது பற்றி பொலிஸார் நடத்திய விசாரணையில் ஒரு ருசிகர தகவல் வெளியானது. பக்கத்து ஊரில் திருடர்கள் கொள்ளையடித்துவிட்டு பணத்துடன் காரில் வந்திருக்கிறார்கள். இவர்களை ஒரு பொலிஸ் அதிகாரி மோட்டார் சைக்கிளில் துரத்தியிருக்கிறார். அவரை திசை திருப்பி தப்பிக்க திருடாகள் பண நோட்டுகளை வீசியபடியே சென்றிருப்பது தெரியவந்தது.\nஆனால் திருடர்களோ பிடிபடாமல் தப்பிவிட்டனர். பின்னர் போலீசார் வீடு வீடாக சென்று பணத்தை கொண்டு வந்து ஒப்படைக்கா விட்டால் வழக்கு போட்டு ஜெயிலுக்கு அனுப்புவோமென எச்சரிக்கை விடுத்தனர். உடனே பணம் திரும்ப வர தொடங்கியது. ஒருவர் 100 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து வந்து பணத்தை ஒப்படைத்தார்.\nபாதிக்கும் மேல் பணம் திரும்ப வந்து விட்டதாகவும் மீதியையும் வசூலித்து திருடர்களையும் பிடித்து விடுவோம் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\nமதுரையை கலக்கும் கறி கஞ்சி ஹோட்டல்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/55031/news/55031.html", "date_download": "2018-07-21T06:13:37Z", "digest": "sha1:MD4LMLWYY4JOAM7SQBJAMDGZ7KG7ETGY", "length": 6453, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஹன்சிகாவை போல் கொழு கொழுவென வர துடிக்கும் ப்ரியா ஆனந்த்!! : நிதர்சனம்", "raw_content": "\nஹன்சிகாவை போல் கொழு கொழுவென வர துடிக்கும் ப்ரியா ஆனந்த்\nஹன்சிகாவை போன்று கொழு கொழுவென வரவேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறாராம் ப்ரியா ஆனந்த். தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் நடிகைகள் குண்டாக இருந்தால் மட்டுமே முன்னணி இடத்தை பிடிக்க முடியும் என்பது எழுதி வைக்கப்பட்ட தீர்ப்பு.\nஅதனால் தமிழுக்கு என்ட்ரியாகும் நடிகைகள் முதலில் குஷ்பூவை தங்களது ரோல் மாடலாக்கி கொள்கின்றனர். அதையடுத்துதான் சரியான படத்தை தேர்ந்தெடுத்து என்ட்ரி கொடுக்கிறார்கள்.\nஆனால் ஹன்சிகாவை பொறுத்தவரை வர���ம் போது குஷ்பூவை விடவும் குண்டாக வந்தார். ஆனால், நாளடைவில் சற்று குறைத்து தமிழ்நாட்டு ரசிகர்களின் டேஸ்டுக்கு ஏற்ற நடிகையாக தன்னை உருவாக்கி கொண்டார்.\nஇந்நிலையில் எதிர்நீச்சல் நாயகி ப்ரியா ஆனந்த், தமிழில் நிலையான இடத்தை பிடிக்க வேண்டுமென்றால் உடல் பெருக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டு தனது ஒல்லிக்குச்சி உடம்பை குண்டாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளாராம்.\nஅதனால் இதுவரை அடிக்கடி காத்து வாங்க ஜிம்முக்கு சென்று வந்த ப்ரியா, இப்போது அந்த பக்கம் தப்பித்தவறியும் செல்வதில்லையாம். உடம்பை புஷ்டியாக்கும் ஐஸ்கிரீம் மற்றும் நான்வெஜ் அயிட்டங்களை பொளந்து கட்டி வருகிறாராம்.\nகூடிய சீக்கிரமே நானும் ஹன்சிகா மாதிரி கொளு கொளு உடம்புக்காரியாக மாறி, கோலிவுட்டை ஒரு கலக்கு கலக்குவேன் என்கிறாராம் ப்ரியா ஆனந்த்.\nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\nமதுரையை கலக்கும் கறி கஞ்சி ஹோட்டல்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/55578/news/55578.html", "date_download": "2018-07-21T06:13:47Z", "digest": "sha1:PUBNY35AIEYKMLYSP6NHNS64NCUJHOP7", "length": 8494, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "பேயைக் கண்டுபிடிக்க கேமரா வைத்தார் காதலர்… மகனுடன் செக்ஸ் வைத்து சிக்கினார் காதலி!! : நிதர்சனம்", "raw_content": "\nபேயைக் கண்டுபிடிக்க கேமரா வைத்தார் காதலர்… மகனுடன் செக்ஸ் வைத்து சிக்கினார் காதலி\nதனது வீட்டில் பேய் நடமாடுவதாக கருதிய ஒரு நபர் அங்கு ரகசியக் கேமராவை வைத்துக் கண்காணித்து வந்தார். ஆனால் அந்தக் கேமராவில் பேய்கள் எதுவும் பதிவாகவில்லை.\nமாறாக, அந்த நபரின் காதலி, தனது 16 வயது மகனுடன் செக்ஸ் வைத்துக் கொண்ட காட்சியைப் பார்த்து அதிர்ந்து போனார்.\nஇதையடுத்து போலீஸில் அவர் புகார் கொடுக்க, கோர்ட்டில் நிறுத்தப்பட்ட அந்த 28 வயது காதலிக்கு 12 மாத கால சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. ஹோபர்ட்டைச் சேர்ந்தவர் இந்தப் பெண்.\nஇவரும், அவரது காதலரும் கடந்த 11 வருடமாக கதாலித்து வர��கின்றனர். காதலரின் வீட்டில் அவரும், அவரது மகனும் வசித்து வருகின்றனர்.\nமகனுக்கு 16 வயதாகிறது. அந்த வீட்டில் பேய் நடமாட்டம் இருப்பதாக கருதினார் காதலர். இதையடுத்து பேய்களை புகைப்படமாக பிடிப்பதற்காக அதிக நவீன ரகசியக் காமராவை வீட்டில் பொருத்தியிருந்தார்.\nஇந்த நிலையில் அவரது காதலி ஒரு நாள் வீட்டுக்கு வந்துள்ளார். காதலரின் மகனை அணுகிய அவர் அவனிடம் டிரைவிங் குறித்துப் பேச்சை ஆரம்பித்தார். பின்னர் அருகே அமர்ந்து கட்டிப் பிடித்தார். முத்தம் கொடுத்தார். பிறகு மெதுவாக செக்ஸில் புகுந்தார்.\nஇருவரும் செக்ஸ் வைத்துக் கொண்டனர். இது அப்படியே காதலர் வைத்த ரகசியக் கேமராவில் பதிவானது. வீட்டுக்கு வந்த காதலர் பேய் ஏதாவது கேமராவில் சிக்கியிருக்கிறதா என்பதை ஆராயஅதைப் போட்டுப் பார்த்தார்.\nஆனால் அதில் இருந்த காட்சி அவரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தனது காதலி, தனது மகனுடன் இருந்த கோலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.\nகடும் கோபம் கொண்டார். உடனடியாக போலீஸுக்குப் போன் செய்தார். புகார் பதிவு செய்தார். போலீஸார் காதலியைக் கைது செய்தனர். மைனர் பையனை மயக்கி செக்ஸ் வைத்துக் கொண்டதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கின் விசாரணையின்போது செக்ஸ் வைத்து்க கொள்வற்கு உகந்த வயது 17 என்பது தனக்குத் தெரியாது என்று அப்பெண் கூறினார். விசாரணையின் முடிவில் அப்பெண்ணுக்கு ஒரு வருட கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.\nஅவரை செக்ஸ் மறுமலர்ச்சி மையத்திற்கு அனுப்பவும், அங்கிருந்து அவர் பயிற்சி பெற்று வருவதற்காக 6 மாத கால சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் கோர்ட் அறிவித்தது.\nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\nமதுரையை கலக்கும் கறி கஞ்சி ஹோட்டல்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/55673/news/55673.html", "date_download": "2018-07-21T06:13:30Z", "digest": "sha1:626KPMDB3FZEGLHSNB6R4IUACY57XASH", "length": 5357, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "பல��கலைக்கழகத்தில் ஒன்றாக படித்து ஒரே மேடையில் பட்டம் பெற்ற தாய், மகன்!! : நிதர்சனம்", "raw_content": "\nபல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்து ஒரே மேடையில் பட்டம் பெற்ற தாய், மகன்\nஅமெரிக்காவின் கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த தாயும் மகனும் ஒரே விழா மேடையில் பட்டம் பெற்ற சுவாரஸ்யமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பாத்திமா அல் கப்லி (46) கணிதவியல் இளங்கலை பட்டமும் அவரது மகன் சலாம் (22) பெட்ரோலிய பொறியியல் துறையில் இளங்கலை பட்டமும் பெற்றனர்.\nதனது கணவரைப் போல் கணிதவியலில் முதுகலை பட்டம் பெற்று முனைவராவதுதான் தனது வாழ்நாள் இலட்சியம் என பாத்திமா அல் கப்லி தெரிவித்துள்ளார். தாயாரின் கல்வி வேட்கைப் பற்றி கருத்து கூறிய சலாம், ‘என்னை விட எனது தாயார் நல்ல அறிவு கூர்மையுடன் உள்ளார்.\nஎனது பாடங்களிலும் அவர் உதவியாக இருக்கிறார். அவருடன் சக மாணவனாக ஒரே பல்கலைக்கழகத்தில் பயின்றதும், பட்டம் பெற்றதும் மறக்க முடியாத அனுபவம்’ என்றார்.\nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\nமதுரையை கலக்கும் கறி கஞ்சி ஹோட்டல்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/33250-protester-throws-russian-flags-at-trump-inside-capitol.html", "date_download": "2018-07-21T05:57:16Z", "digest": "sha1:O4IOXAZHUNHI54P6NFWADFQVHLCKLT4O", "length": 10107, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேசத் துரோகி என முழக்கமிட்டு ட்ரம்ப் மீது ரஷ்ய கொடியை வீசிய நபர் கைது | Protester Throws Russian Flags at Trump Inside Capitol", "raw_content": "\n22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்\nபுதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுக���ினர் கைது\nகுமரி: பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை\nடீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்\nதேசத் துரோகி என முழக்கமிட்டு ட்ரம்ப் மீது ரஷ்ய கொடியை வீசிய நபர் கைது\nஅமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த குடியரசுக் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிபர் டொனா‌ல்டு ட்ரம்ப் மீது ரஷ்ய கொடி வீசிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.\nவரிச்சலுகை தொடர்பாக விவாதிப்பதற்காக செனட் சபை தலைவர் மிட்ச் மெக்கானலுடன், அதிபர் ட்ரம்ப் நாடாளுமன்றத்துக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பத்திரிகையாளர்கள் பகுதியில் நின்றிருந்த நபர் ஒருவர் திடீரென பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி, அதிபர் ட்ரம்ப் மற்றும் மிட்ச் மெக்கானல் மீது ரஷ்ய கொடிகளை வீசியெறிந்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார். அத்துடன் ரஷ்யாவுடன் கைகோர்த்து முறைகேடாக ட்ரம்ப் அதிபராகி விட்டார் என்றும் அவர் ஒரு தேச துரோகி என்றும் முழக்கமிட்டார்.\nஇதனால் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்ற காவல்துறை அதிகாரிகள் அந்த நபரை உடனடியாக கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். விசாரணையில் அவரது பெயர் ரயன் கிளேடன் என தெரியவந்தள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்பின் துரோகத்தைத்தான் விவாதிக்க வேண்டுமே தவிர வரிச் சலுகைகளை அல்ல என்றும் காவல்துறையினர் பிடிக்க வந்தபோது ரயன் குரல் எழுப்பினார்.\nவிமலின் ‘மன்னர் வகையறா’ பொங்கல் வெளியீடு\nஓராண்டுக்கு முன்பு காலமான தாய்லாந்து மன்னரின் இறுதிச்சடங்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமகாராஷ்டிரா முதலமைச்சருக்கு எதிராக குப்பைக் கொட்டும் போராட்டம்\n“ரஷ்யாவின் தலையீடு இருந்ததை ஏற்கிறேன்”- கருத்தை மாற்றிய ட்ரம்ப்..\nஆசிரியர் திட்டியதால் சஞ்சய் தற்கொலையா\nதேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இல்லை: ட்ரம்ப்\nட்ரம்ப் - புதின் சந்திப்பு: யாருக்கு லாபம்\n\"எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தக்கூடாது\"- நீதிபதி கிருபாகரன்\nதுப்பாக்கிச்சூட்டில் என்ன துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன\nஸ்டெர்லைட்டை மூடியாச்சு; ஆனால் பாதிக்கப்படுவது யார் \nகன்னியாஸ்திரிகள் எத்தனை குழந்தைகளை விற்றனர் \n21 வயது பெண்ணை ரூமில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த 50 பேர்\nசாதி மாறி காதல் திருமணம்: நடுரோட்டில் மகளை எரித்துக்கொன்றார் அப்பா\nதென் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட ‘ஜூம்லா’.. அப்படி ராகுல் என்னதான் சொன்னார்..\n120 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த மந்திரவாதி\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிமலின் ‘மன்னர் வகையறா’ பொங்கல் வெளியீடு\nஓராண்டுக்கு முன்பு காலமான தாய்லாந்து மன்னரின் இறுதிச்சடங்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=81813", "date_download": "2018-07-21T05:28:38Z", "digest": "sha1:SVLUBTQQKMDGVES6GBIFKPMVKP6NSU77", "length": 28504, "nlines": 235, "source_domain": "www.vallamai.com", "title": "நீயே சிந்தித்துப்பார்", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » இலக்கியம், கவிதைகள் » நீயே சிந்தித்துப்பார்\nமூலம் : பீட்டில்ஸ் பாடகர்\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\nநீ செய்யும் தகாத வினைகள் பற்றி \nநம் கண்களை மூடிச் செய்தால்\nநல்ல வெகுமதிகள் என்று நீ\nநீயே சிந்தித்துப் பார் முதலில் \nவிலகி நான் வந்து விட்டேன் \nஉன்னால் காண முடிய வில்லை\nபுரிந்த துன்பச் செய்கை யாவும்,\nஅணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960ம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளி வந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964 இல் சென்னை பல்கலைக் கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 15 ஆண்டுகளாக 800 மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்தி மழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள் மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன. இதுவரை 25 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோபாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் (தொகுப்பு 1 & 2), Eco of Nature [English Translation of Environmental Poems].\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« வ.சுப.மாணிக்கனாரின் வள்ளுவம் கூறும் விழுமியங்கள் – 2\nநாட்டுப்புறப் பாடல்களில் குழந்தைப் பாடல்களின் தாக்கம் »\nஆ.செந்தில் குமார்: கடவுளை சற்றே சிந்திப்போம்\nKrishnakumar R: அருமையான முயற்சிக்கு பாராட்டுக...\nபெருவை பார்த்தசாரதி: வாழ்க இளங்கவி வளர்க தமின்பம்...\nமணிமாறன்: எமது கட்டுரையல வெளியிட்டமைக்கு...\nமுனைவர் இராஜலட்சுமி இராகுல்: எனக்கான தருணங்கள் ----------...\nமுனைவர் க.இராஜா: தமிழ் வளர்ச்சிக்குத் தங்களின் ...\nஆ.செந்தில் குமார்: மிடுக்கலைப்பேசியின் மிடுக்கான ...\nபெருவை பார்த்தசாரதி: புலனத்தால் பயனில்லை =========...\nகீதமஞ்சரி: இன்றைய வாழ்வின் இதம் மறந்து ந...\nபெருவை பார்த்தசாரதி: இந்த வாரத்தின் (09-07-18 - 15-...\nபெருவை பார்த்தசாரதி: ராமனொடு சுக்ரீவனும், அனுமனும் ...\nபெருவை பார்த்தசாரதி: குரங்கிலிருந்து பிறந்தவன் மனித...\nDINESH K ANNAMALAI UNIVERSITY: பேராசிரியருக்கு வணக்கம் உங்கள...\nShenbaga jagatheesan: குறைவில்லை... குரங்கி லிருந...\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 40 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nப���க் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எம்.ரிஷான் ஷெரீப் எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி.ஜெயபாரதன் சி. ஜெய பாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nநாகை வை. ராமஸ்வாமி (14)\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள��� ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண���டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unionassurance.com/ta/news/35", "date_download": "2018-07-21T06:08:15Z", "digest": "sha1:LOMK4SMGTXXTFEXT5HT7IOCC6CKM5PDQ", "length": 35991, "nlines": 163, "source_domain": "unionassurance.com", "title": "செய்திகள்", "raw_content": "\nஆயுள் முதலீடு மற்றும் பாதுகாப்பு\nமுதலீடு என்பது சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானமாகும். அத்துடன், முதலீட்டை மேற்கொள்ளும் போது சரியான தெரிவை மேற்கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நீங்கள் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடியவகையில் உங்கள் தேவைக்கு பொருத்தமானவகையில் யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் எமது தீர்வுகளை மேம்படுத்தியுள்ளோம்.\nயூனியன் சிங்கிள் பிரீமியம் அட்வான்டேஜ்\nவாழ்க்கை என்பது நிச்சியமற்றது எனவே நாம் வாழ்க்கையில் சகல சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். இந்த சவால்களை எதிர்கொள்ள உங்களை தயாராக வைத்திருக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம், விசேடமாக அமைந்த தீர்வுகளை உங்களுக்கு வழங்கி, உங்களையும் உங்கள் அன்புக் குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறோம்.\nமேலதிக அனுகூலங்கள் – பாதுகாப்பு\nநாம் வாழ்வதை நிறுத்திவிட முடியாது, எமது நாளாந்த வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் முதுமைக்கால வாழ்க்கையை முன்னெடுப்பது பற்றி நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும், அதற்கேற்றாற்போல் சேமிப்பையும் பேணவேண்டும்.\nயூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பல்வேறு ஓய்வூதிய தீர்வுகளைகொண்டுள்ளோம், இவற்றின் மூலம்\nஉங்கள் குழந்தை தனக்கென எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும், அத்துடன் தனக்கென சிறந்த கல்வி வாய்ப்பையும் எதிர்பார்க்கும். பெற்றோர்கள் எனும் வகையில் உங்கள் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கிட சிறந்த கல்வியை வழங்க எதிர்பார்ப்பீர்கள்.\nநீங்கள் தூர நோக்கில் திட்டமிடுவதற்கும் உங்கள் குழந்தையின் எதிர்கால கல்வித் திட்டங்களை பாதுகாக்கவும் யூனியன் அஷ்யூரன்ஸ் விசேட திட்டங்களை\nஇன்று ஆரோக்கியமான வாழ்க்கை என்பது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. சுகயீனம் என்பது முன்னறிவித்தல் ஏதுமின்றி வரக்கூடியது அத்துடன் அவை காரணமான செலவீனம் என்பதும் தாங்கிக்கொள்ள இயலாதத���. இதுபோன்ற நிலைகளில் உங்களுக்கு உதவ யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பலதீர்வுகளை கொண்டுள்ளோம்.\nZimbra பாவனையாளர் உள்நுழைவு - ஆயுள்\nமுதலீடு என்பது சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானமாகும். அத்துடன், முதலீட்டை மேற்கொள்ளும் போது சரியான தெரிவை மேற்கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நீங்கள் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடியவகையில் உங்கள் தேவைக்கு பொருத்தமானவகையில் யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் எமது தீர்வுகளை மேம்படுத்தியுள்ளோம்.\nயூனியன் சிங்கிள் பிரீமியம் அட்வான்டேஜ்\nவாழ்க்கை என்பது நிச்சியமற்றது எனவே நாம் வாழ்க்கையில் சகல சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். இந்த சவால்களை எதிர்கொள்ள உங்களை தயாராக வைத்திருக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம், விசேடமாக அமைந்த தீர்வுகளை உங்களுக்கு வழங்கி, உங்களையும் உங்கள் அன்புக் குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறோம்.\nமேலதிக அனுகூலங்கள் – பாதுகாப்பு\nநாம் வாழ்வதை நிறுத்திவிட முடியாது, எமது நாளாந்த வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் முதுமைக்கால வாழ்க்கையை முன்னெடுப்பது பற்றி நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும், அதற்கேற்றாற்போல் சேமிப்பையும் பேணவேண்டும்.\nயூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பல்வேறு ஓய்வூதிய தீர்வுகளைகொண்டுள்ளோம், இவற்றின் மூலம்\nஉங்கள் குழந்தை தனக்கென எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும், அத்துடன் தனக்கென சிறந்த கல்வி வாய்ப்பையும் எதிர்பார்க்கும். பெற்றோர்கள் எனும் வகையில் உங்கள் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கிட சிறந்த கல்வியை வழங்க எதிர்பார்ப்பீர்கள்.\nநீங்கள் தூர நோக்கில் திட்டமிடுவதற்கும் உங்கள் குழந்தையின் எதிர்கால கல்வித் திட்டங்களை பாதுகாக்கவும் யூனியன் அஷ்யூரன்ஸ் விசேட திட்டங்களை\nஇன்று ஆரோக்கியமான வாழ்க்கை என்பது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. சுகயீனம் என்பது முன்னறிவித்தல் ஏதுமின்றி வரக்கூடியது அத்துடன் அவை காரணமான செலவீனம் என்பதும் தாங்கிக்கொள்ள இயலாதது. இதுபோன்ற நிலைகளில் உங்களுக்கு உதவ யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பலதீர்வுகளை கொண்டுள்ளோம்.\nமேலதிக அனுகூலங்கள் ��� சுகாதாரம்\nயூனியன் மனிதாபிமானம் ஊடாக சமூகங்களில் விழப்புணர்வை ஏற்படுத்தும் யூனியன் அஷ்யூரன்ஸ்\nதாம் இயங்கும் சமூகம் தொடர்பில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தும் யூனியன் மனிதாபிமானம், எனும் யூனியன் அஷ்யூரன்ஸின் சமூகப் பொறுப்புணர்வு வர்த்தக நாமம், சுகாதாரம், ஆரோக்கியம் மற்றும் நலன் ஆகியவற்றை பரப்புவது தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறது. 2016 நிறைவடைந்ததை தொடர்ந்து, யூனியன் மனிதாபிமானம் சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகள் என்பது, சமூகத்தில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிந்தது.\n2016 வருட காலப்பகுதியில், கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார திணைக்களம் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஆகிய தரப்பினரின் உதவியுடன் மொத்தமாக 57 டெங்கு விழிப்புண்வு செயற்திட்டங்களையும், 60க்கும் அதிகமான தலசீமியா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், 14 நீரிழிவு தடுப்பு நிகழ்ச்சிகளையும் யூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுத்திருந்தது.\nடெங்கு நோயிலிருந்து சமூகத்தை விடுவிப்பது தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் கவனம் செலுத்தி வருவதுடன், நாடு முழுவதையும் அடிப்படையாகக் கொண்டு, டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டமொன்றை யூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுத்திருந்தது. வீடுகளுக்கு விஜயம் மேற்கொண்டு, டெங்கு ஒழிப்பு சிரமதான செயற்பாடுகள் மற்றும் கையேடுகள் விநியோகம் போன்றன நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. மொத்தமாக 55 டெங்கு ஒழிப்பு செயற்திட்டங்கள் ஒரே நாளில்முன்னெடுக்கப்பட்டிருந்தன.\nமேலும், நாடு முழுவதிலும் நீரிழிவு தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சிகளின் போது, இனங்காணல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், நீரிழிவால் பாதிக்கப்படக்கூடிய நிலையிலிருந்த நோயாளர்களுக்கு அவசியமான ஆலோசனைகள் வழங்கப்பட்டிருந்தன.\nமேலும், பாரதூரமான குருதியுடன் தொடர்புடைய குறைபாடு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் யூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுத்திருந்தது. தலசீமியா விழிப்புணர்வு மற்றும் தவிர்ப்பு தொடர்பான செயற்திட்டங்கள் சமூகங்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த திட்டத்தின் மூலமாக, குருதி நோய் பரவுவது தவிர்க்கப்படுவதுடன், போதியளவு அறிவின்மை காரணமாக சமூகங்களில் ஏற்படக்கூடிய பாரதூரமான தாக்கங்களை தவிர்த்துக்கொள்ள ஏதுவாக அமைந்திருந்தது.\nஇந்த செயற்பாடுகள் தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டேர்க் பெரெய்ரா கருத்துத் தெரிவிக்கையில், '2016ம் ஆண்டில் நாம் முன்னெடுத்திருந்த எமது சமூகப்பொறுப்புணர்வு செயற்பாடுகள் மூலமாக கிடைத்துள்ள பெறுபேறுகளையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். ஆனாலும், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய மேலும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. குறிப்பாக எமது யூனியன் மனிதாபிமானம் வர்த்தக நாமத்தினூடாக இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன. எனவே, சமூக ஈடுபாட்டை மேம்படுத்த நாம் தொடர்ந்தும் பல சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்க எம்மை அர்ப்பணித்துள்ளோம்' என்றார்.\nகொழும்பு மாநகர சபையின் பொதுச் சுகாதார திணைக்களத்தின் பிரதம மருத்துவ அதிகாரி வைத்தியர். ருவன் விஜயமுனி கருத்துத் தெரிவிக்கையில், 'யூனியன் அஷ்யூரன்ஸ் அதன் யூனியன் மனிதாபிமானம் எனும் சமூக பொறுப்புணர்வு செயற்திட்டத ;தினூடாக சமூகத்துக்கு பெருமளவு பங்களிப்பை மேற்கொண்ட வண்ணமுள்ளது. இந்த திட்டத்தினூடாக, நாட்டின் பெருமளவான சமூகத்துக்கு யூனியன் அஷ்யூரன்ஸினால் பங்களிப்பு வழங்கக்கூடியதாக இருக்கும் என நாம் நம்பிக்கை கொண்டுள்ளேன்' என்றார்.\nகுருநாகல் தேசிய தலசீமியா நிலையத்தின் குழந்தைகள் சிகிச்சை நிபுணர் வைத்தியர். ஜே.எம்.நிலாம் கருத்துத் தெரிவிக்கையில், 'தலசீமியா நோய்க்கெதிராக போராடுவதற்கு யூனியன் அஷ்யூரன்ஸ் நீண்ட காலமாக பங்களிப்பு வழங்கி வருகிறது. இந்த செயற்பாடுகள் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது சொற்களில் அடக்கிவிட முடியாது. அவர்களுக்கு நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதுடன், எதிர்காலத்திலும் அவர்களின் அளப்பரிய பங்களிப்பை எமக்கு வழங்குவார்கள் என நான் எதிர்பார்க்கிறேன்' என்றார்.\nவெளிப்படைத்தன்மை, மதிப்பு மற்றும் சௌகரியம ; ஆகியவற்றின் அடிப ;படையில் வாடிக்கையாளர்களுடன் உறுதியான பங்காண்மைகளை மேம்படுத்தி வருவதுடன், ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதிலும் யூனியன் அஷ்யூரன்ஸ் தனது பங்���ளிப்பை வழங்கி வருகிறது. நம்பிக்கை எனும் உறுதி மொழிக்கமைய தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் நிறுவனம், ஆரோக்கியமான சமூகங்களை கட்டியெழுப்பும் வகையிலமைந்த நிகழ்ச்சிகளை உருவாக்கியுள்ளது. யூனியன் மனிதாபிமானம் எனும் நாமத்தின் கீழ் இந்த செயற்பாடுகளுக்கு மேலும் வலுச்சேர்க்கப்பட்டுள்ளது.\nயூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுக்கும் டெங்கு ஒழிப்பு தேசிய செயற்திட்டத்தை ஆரம்பம்\nயூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுக்கும் டெங்கு ஒழிப்பு தேசிய செயற்திட்டத்தை ஆரம்பம்\nவாழ்க்கையின் எல்லைகளுக்கு சவால்விடுங்கள்... வெற்றி என்பது நீங்கள் நினைப்பதை விட அருகில் வரும்...\nநாடு முழுவதும் 30 வருட காலமாக இயங்கிய அனுபவத்தைக் கொண்டுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ், இந்த புத்தாண்டு காலத்தில் சிறந்த அன்பளிப்பை வழங்குகிறது\nயூனியன் அஷ்யூரன்ஸில் சிறப்பாக செயலாற்றியோருக்கான வருடாந்த வெளிநாட்டு சுற்றுலா\nயூனியன் அஷ்யூரன்ஸ் வருடாந்த விருதுகள் 2016 மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்றது\nதொழில் புரிவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ச்சியாக 5வது ஆண்டாகவும் யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு\nசிறந்த மனிதவளங்கள் செயற்பாடுகளுக்காக யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ச்சியான கௌரவிப்பை பெற்றுள்ளது\nயூனியன் அஷ்யூரன்ஸ் டிஜிட்டல் நுட்பத்துடன் ஆயுள் காப்புறுதி திட்டங்கள் அறிமுகம்\nகுளோபல் மாஸ்டர் பிரான்ட் நிலை 2017 – 2018 நிலையை யூனியன் அஷ்யூரன்ஸ் தன்வசப்படுத்தியிருந்தது\nAsk from Amanda: இலங்கையின் முதலாவது காப்புறுதி ஊhயவ டீழவ ஐ யூனியன் அஷ்யூரன்ஸ் அறிமுகம் செய்துள்ளது.\nபெருமைக்குரிய SLITAD விருதுகள் 2017ல் யூனியன் அஷ்யூரன்ஸுக்கு கௌரவிப்பு\n3வது காலாண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியான நிதிப்பெறுபேறுகளை பதிவு\nடெங்கு நோய் ஏற்படும் அறிகுறிகளில் மாற்றமில்லை ஆனாலும் அசாதாரண மாறுதல்கள் ஏற்படலாம்\nயூனியன் மனிதாபிமானம்: யூனியன் அஷ்யூரன்ஸின் சமூகப் பொறுப்புணர்வு நாமம் சமூகத்துக்கு நேர்த்தியான பங்களிப்பை வழங்க திட்டம்\nஹொங் கொங் நகரில் நடைபெற்ற MDRT அனுபவம் மற்றும் சர்வதேச மாநாட்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் அணி பங்கேற்பு\n2016 ஸ்டிங் கூட்டாண்மை பொறுப்பாண்மை சுட்டியில் முதல் 25 நிறுவனங்களில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரே காப்புறுதி நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவ���\nயூனியன் அஷ்யூரன்ஸ் 2016 முதல் காலாண்டில் உறுதியான நிதிப்பெறுபேறுகளை பதிவு\nசிறந்த பெறுபேறுகளை பதிவு செய்த யூனியன் அஷ்யூரன்ஸ் ஊழியர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா வாய்ப்பு\nமுதல் காலாண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் சமூக பொறுப்புணர்வு திட்டங்களின் மூலம் நிலையான பங்களிப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸிடமிருந்து 'யூனியன் ஸ்மார்ட் ஹெல்த்'\nகனடா, வன்கூவர் நகரில் நடைபெற்ற ஆனுசுவு க்கு யூனியன் அஷ்யூரன்ஸின் சிறந்த அதிகாரிகளுக்கு அழைப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸ் 2016 முதல் காலாண்டில் உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு\nயூனியன் அஷ்யூரன்ஸ் நிக்கவெரடிய பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு இடம்மாற்றம்\n'யூனியன் மனிதாபிமானம்' ஊடாக நாடு முழுவதும் டெங்கு விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்\nயூனியன் அஷ்யூரன்ஸ்: வருட மத்தி மாநாடு 2016\nயூனியன் அஷ்யூரன்ஸ் திருகோணமலை பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு இடம்மாற்றம்\nவாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் வகையில் புதிய முகவரியில் யூனியன் அஷ்யூரன்ஸ் மஹியங்கனை மற்றும் வத்தளை கிளைகள்\nயூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்புறுதி வியாபாரத்தில் உறுதியான வளர்ச்சியை பேணியுள்ளது\n7வது CMO ஆசியா விருதுகள் வழங்கும் நிகழ்வில் ருக்மன் வீரரட்னவுக்கு கௌரவிப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸ் பருத்தித்துறை பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு இடம்மாற்றம்\nயூனியன் மனிதாபிமானத்துடன் முன்னெடுக்கப்படும் யூனியன் அஷ்யூரன்ஸ் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள்\nவாழ்க்கையின் வெற்றிக்கு வழிகாட்டும் யூனியன் அஷ்யூரன்ஸ் 'வெற்றிக்கான பாதை' ஆரம்பம்\nஇலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் உடன்படிக்கை\nதேசிய வியாபார சிறப்புகள் விருதுகள் 2016 இல் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரகாசிப்பு\nயூனியன் மனிதாபிமானம் ஊடாக சமூகங்களில் விழப்புணர்வை ஏற்படுத்தும் யூனியன் அஷ்யூரன்ஸ்\nயூனியன் அஷ்யூரன்ஸ் பருத்தித்துறை பிராந்திய அலுவலகம் மெருகேற்றம் செய்யப்பட்ட கிளையாக தரமுயர்த்தல்\nACCA நிலைபேறான விருதுகள் 2016ல் 9வது தடவையாக யூனியன் அஷ்யூரன்ஸ் வெற்றி\nயூனியன் மனிதாபிமானம்: யூனியன் அஷ்யூரன்ஸ் தனது முதலாவது சமூகப் பொறுப்புணர்வு வர்த்தக நாமத்தை அறிமுகம் செய்தது\nACCA நிலையாண்மை அறிக்கையிடல் விருதுகள் 2015\nSLITAD மக்கள�� அபிவிருத்தி விருதுகள் 2015\nநீரிழிவு நோய் தடுப்பு செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்\nமூன்றாம் காலாண்டை சிறந்த பெறுபேறுகளுடன் நிறைவு செய்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்\nபகமூன பிரதேசத்தில் ஆயுள் காப்புறுதி சேவைகளை உறுதி செய்யும் யூனியன் அஷ்யூரன்ஸ்\nஎதிர்காலத்துக்கான தனது டிஜிட்டல் பயணத்தை மேம்படுத்தியுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்\nஉலக சிறுவர் தினத்தை கொண்டாடிய யூனியன் அஷ்யூரன்ஸ்\nயூனியன் அஷ்யூரன்ஸின் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள் 2ஆம் மற்றும் 3ஆம் காலண்டுகளில் உறுதியான பங்களிப்பு\n2015 இல் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியானபெறுபேறுகளைப் பதிவு\nயூனியன் சிங்கிள் ப்ரீமியம் அட்வான்டேஜ்: முதலீட்டு அனுகூலங்கள், ஆயுள் காப்புறுதி உடன் மேலும் பல அனுகூலங்கள் யூனியன் அஷ்யூரன்ஸிடமிருந்து\nஉயர் பங்கிலாபத்தை வெளியிட்டுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்: வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகள் விஞ்சியுள்ளது\n‘The Mission for Excellence’ யூனியன் அஷ்யூரன்ஸ் வருடாந்த விருதுகள் 2015\nயூனியன் அஷ்யூரன்ஸின் அல்ட்ரா சேர்கிள் ப்ளஸ் உடன் வாழ்க்கையை மேலும் சிறப்பாக்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akilaviraj.com/ta/2017-05-24-05-23-54/tamil-latest-news/514-2018-01-12-08-08-25", "date_download": "2018-07-21T05:39:48Z", "digest": "sha1:2KAPT4PLSXXHZVIFFU5UGHUKY3BI7RXB", "length": 7154, "nlines": 43, "source_domain": "akilaviraj.com", "title": "“புதிதாக அச்சிடப்பட்டுள்ள பாடப்புத்தகங்களை பிள்ளைகள் இரண்டு வருடங்கள் பாவிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் நல்ல எண்ணத்துடன் மேற்கொண்ட தீர்மானமாகும்.”", "raw_content": "\n“புதிதாக அச்சிடப்பட்டுள்ள பாடப்புத்தகங்களை பிள்ளைகள் இரண்டு வருடங்கள் பாவிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் நல்ல எண்ணத்துடன் மேற்கொண்ட தீர்மானமாகும்.”\n“புதிதாக அச்சிடப்பட்டுள்ள பாடப்புத்தகங்களை பிள்ளைகள் இரண்டு வருடங்கள் பாவிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் நல்ல எண்ணத்துடன் மேற்கொண்ட தீர்மானமாகும்.”\n“சாதாரண தர பரீட்சையின் அனைத்துப் பணிகளும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், விடைத் தாள் ஆய்வாளர்களின் கொடுப்பனவுகளை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்”\n– கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள்\nஅரசாங்கம் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் பாடப்புத்தகங்களை குறைந்தது இரண்டு வருடங்களாவது பாவிப்பதற்கு மாணவர்களை ஈடுபடுத்துவது தொடர்பாக எடுத்த தீர்மானம் நல்ல நோக்கத்துடன் மேற்கொண்ட தீர்மானம் என கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் தெரிவித்தார். கடந்த 11ம் திகதி கொழும்பு டி.எஸ். சேனநாயக்க வித்தியாலயத்தில் நடைப்பெற்ற 2018 ம் ஆண்டிற்கான பாடப்புத்தகங்கள் வழங்கும் தேசிய விழாவில் கலந்துகொண்டு மேற்படி கருத்தினை தெரிவித்தார்.\nமேலும் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு மக்களின் வரிப்பணம் பாவிக்கப்படுவதால் ஏற்படும் அதிக செலவினைக் கட்டுப்படுத்தி, மக்களின் சுமையைக் குறைத்து, அப்பணத்தினை வேறு நடவடிக்கைகளுக்கு உபயோகிக்கும் முகாமைத்துவம் செய்யும் நோக்கத்திலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.\nசாதாரண தர பரீட்சைக்கான கால அளவினை குறைத்து சாதாரண தர பரீட்சை நடவடிக்கையினால் புதிய வருடத்தில் ஆரம்பிக்கும் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எதிர்காலத்தில் சாதாரண தர பரீட்சைக்கான அனைத்துப் பணிகளும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதோடு விடைத் தாள் ஆய்வாளர்களின் கொடுப்பனவுகளை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்தார்.\nஇவ்விழாவில் கல்விச் செயலாளர் திரு. சுனில் ஹெட்டிஆரச்சி, கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் திரு. அய்.எம்.கே.பி. இலங்கசிங்க மற்றும் பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த மற்றும் அதிகாரிகளும் சில பாடசாலைகளை பிரதிநிதிப்படுத்தி ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinnappayal.blogspot.com/2015/12/blog-post_31.html", "date_download": "2018-07-21T05:31:37Z", "digest": "sha1:K42FROI6X7R4HJMVTHZDYRYO27RTF4O6", "length": 35626, "nlines": 209, "source_domain": "chinnappayal.blogspot.com", "title": "சின்னப்பயல்: தாரை தப்பட்டை", "raw_content": "\nதாரை தப்பட்டை பற்றி, நிறைய நண்பர்கள் என்ன இப்படி முழுக்கவும் தடாலடியாகிருக்கிறதே, கேட்க முடியவில்லையே என தெரிவிக்கின்றனர். கதைக்கான இசை இது, நேரில் கரகாட்டம், ராஜா ராணி ஆட்டம் பார்த்தவர்களுக்கு இது விர்ச்சுவலாக கண் முன் கொணர்ந்து நிறுத்தும். அவைகளை விட்டு வி்லகி பல காலம் ஆகிவிட்டது நமக்கு. முழுக்க முழுக்க நாட்டார் இசையை எவ்விதக்கலப்புமின்றி 'ரா' வாக வந்திருப்பதால் இப்படியான கருத்து நிலவுகிறது. இது பாலாவின் படம். இயல்பில் வேணும் என கேட்டுக் கொண்டிருக்கலாம் ராசைய்யாவிடம். எலெக்ட்ரானிக், மற்றும் சிந்தஸைஸ்டு இசை கேட்டுக்கேட்டு போலியான ஒலிகளையே இசை என நம்பவைத்ததால் வந்த வினை இது. எப்பொழுதும் யதார்த்தமேயாகினும்,சிறு கற்பனை கலந்து கொடுக்கும் போதே இனிக்கும்...\nஇந்தப்பாடலுக்கும் குரல் தேர்வு அபாரம். பொதுவாக கரகாட்டம் ஆடுபவர்களில் அவர் பெண்ணாகவே இருந்தாலும் நிறையவே ஆண் தன்மை உடையவராகவே இருப்பர். அவர்தம் குரலும் ஆணின் குரல் போலவே இருக்கும். பெரும்பாலும் ஆண்களே பெண் வேடமிட்டு ஆடுவதே அதிகம். கம்பீரமாக, ஆணை பிறப்பிப்பவரின் குரலை ஒத்திருக்கும் அத்தனை கணீரென உள்ள குரல். அங்கு மென்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. பெரும்பாலும் மேல்ஸ்த்தாயியில் பாடும் எந்தப்பெண் குரலும் கீச்சுக்குரலாக மாறி என்ன பாடுகிறார் எனக்கேட்கவியலாதே போகும். ஜானகி’யை கேட்டுப்பார்த்தால் அது விளங்கும். இங்கு அந்த மாற்றம் ஏதும் நிகழவில்லை.\nஅபங் பாடகி ‘அருணா சாயிராமை’ எடுத்துக்கொண்டால் எப்போதும் உச்சஸ்தாயியிலேயே பாடுவார். கொஞ்சம் ஆண் தன்மை காணப்படும்.கீச்சாக ஒலிக்காது. அதே போல் இங்கும் தெரிவு செய்யப்பட்டவரின் குரல்கள் கம்பீரத்தையும் கணீர்குரலையும் கொண்டவராக இருப்பது பாடலுக்கு அழகு சேர்க்கிறது. பழைய திரைப்படங்களில் ‘கண்ணாம்பா’ என்ற நடிகையின் குரலைக் கேட்டால் அப்படித்தான் கணீரென ஒலிக்கும். ஞானப்பழத்தைப்பிழிந்த கேபி சுந்தராம்பாளையும் இந்த லிஸ்ட்டில் சேர்த்து விடலாம். அவரவர்க்கான குரல் ஒலி வீச்சுகள் (Range) நன்கு ஆராய்ந்தபிறகே இந்தப்பாடலை கொடுத்திருக்க வேணும்,.இவர்களை வைத்துக்கொண்டு காதல் பாட்டு பாடவைக்கவியலாது :)\nஇதைப்போல ஒரு பாடலை (இதே பாடல் அல்ல),முழுக்கமுழுக்க தாளத்திற்கென முக்கியத்துவம் கொடுத்து இசைத்தது தளபதி’யில் அந்த காட்டுக்குயிலு மனசுக்குள்ள’ பாடல். இதே முறையில் இசைக்கப்பட்ட பாடல் அது.தொடக்கமும், இடையிசையும், இடையில் தாளத்தை நிறுத்தி, ரசிகரின் இதயத்துடிப்பை அதிகம் துடிக்கவைக்கவுமாக ஒலித்த பாடல்.\nஇறங்கி குத்துவதற்கான பாடல். முதலில் ஆரம்பிக்கும் அந்தத்தாளம் மேலும் ஒரு தப்பும் பறையுமாக ஒன்றிணைந்து ஒலிக்கும்போது அந்தவித அபஸ்வரமுமின்றி ஒ��ுங்கே ஒலிப்பதைக் கேட்கலாம். ஒன்பது செகண்ட் வரை தனியே ஒலித்தவை,பத்தாவது செகண்ட்டிலிருந்து கூடிச்சேர்ந்து ஒலிக்கும் போது எங்கும் தாளம் தப்பாமல் எங்கும் பிசகாது ஒலிப்பதைக்கேட்கலாம். முன்னொலி முடிந்து பாடகிகள் பாட ஆரம்பித்ததும்,உருமியும் சேர்ந்திறங்கி மயக்குகிறது. திமிரும் தெனாவட்டும் குரலில் ஒலிக்கிறது.\n01:09ல் ஆரம்பிக்கும் முதல் இடையிசை கொஞ்சம் ‘வீட்டுக்குவீட்டுக்கு வாசப்படி வேணும்’ஐ ஒத்திருப்பினும் போகப்போக விலகிச்சென்று இல்லை இது வேறு பாடல் என உணர்த்துகிறது. ரகளை ரகளை களை கட்டுதடா’ தாளத்துக்கெனவெ அமைந்த பாடல். ஜதிகள் சொல்லியே பாடுகின்றனர் பாடகிகள். “தாம் தோம் தித்தோம் தாம் தோம் தித்தோம்” எனப்பாடும்போது தலை பக்கவாட்டில் அசைந்து கொடுக்கத்தான் செய்யும். கேட்டுப்பாருங்களேன். “வித்தாரக்கள்ளி நான் வந்து நின்னா, நிக்காம கை தாளம் போடுமடா ,சொக்காம சுதி சேரடா”\nஒவ்வொரு சரணமும் முடியும் போது பல்லவியைக்கோர்க்கும் ஒலியாக ஒலிக்கும் அந்த உறுமி, இத்தனை மென்மையாகவும் ஒலிக்கவியலும் என்பதை நினைத்துப்பார்க்கக்கூட முடியவில்லை. அத்தனை கீழ்த்தாஸ்யியில் (bass) மனதை அறுக்கும் அந்த உறுமல் கொள்ளை சுகம். 02:47ல் பாடல் முடிந்துவிடுகிறது. இன்னும் நான்கு சரணங்கள் வைத்து இன்னமும் நீளமாக இருந்திராதா என சொக்க வைக்கும் பாடல். ஹ்ம்..சரி லூப்பில் வைத்துக்கேட்டுக்கொள்ள வேண்டியது தான்.\nதாரை தப்பட்டை கரு (தீம் இசை )\nஇந்த தீம் இசை படம் முழுக்க விரவிக்கிடக்கப்போகும் இசை. ஆதலால் சிறு சிறு துண்டுகளாக இசைக்கப்பட்டு தொகுக்கப்பட்டிருக்கிறது. 1:33 வரை ஒன்று பின்னர் 1:48 வரை இரண்டாவது, பின்னர் இந்த தீம் முடியும் 3:05 வரையிலான கடைசித்துணுக்கு. துந்துபிகள்/கொம்பு முழங்குகிறது பாடல் முழுதும். அந்தக்கால அரசர்கள் காலத்தில் வளைந்து நெளிந்து ஆளுயரத்துக்கு மேலும் நீண்டு கிடக்கும் அந்தந்துந்துபி/கொம்பு –இப்போதெல்லாம் யாரும் வாசிக்கிறார்களா .ஹ்ம்.. அருங்காட்சியகத்தில் ஒரு முறை பார்த்திருக்கிறேன். ஆனாலும் ஊதுவதற்கு உடல் வலுவும்,மூச்சுப்பயிற்சியும் அவசியம். சின்னதாக இப்போது வரும் கேஸியோ கீபோர்ட்டில் முழு வலுவுடன் வாசித்துவிடலாம் தான். ஊதுவதற்கென சிறு பைப் கொடுக்கத்தான் செய்கின்றனர். இருப்பினும் அந்த இயல்பான இயற்கை வாத்தியத்தின் ஒலிக்கு மாற்று என்பதே இல்லை. இப்போது இசைக்க வருபவர்க்கு இதன் பெயர் போலும் அறிந்திருப்பார்களா என்பதே சந்தேகம் தான். மேற்கத்திய இசையிலும் காற்றுக்கருவிகள் உண்டு. ட்ரெம்ப்பெட், கிளாரினெட், என Brass and Woods எனப்பெயர் அத்தகைய ஒலிக்கருவிகளை வைத்து இசைப்பதற்கு. எல்லா நாட்டிலும் ஒன்றுதானப்பா. எப்படி இசைக்கிறோம் எங்கே இசைக்கிறோம் என்பதில் தான் இருக்கிறது வித்தியாசங்கள்.\n0:00 லிருந்து 0:37 வரை ஒலிக்கும் தாளம் மேல்நாட்டினரின் ‘டாப் டான்ஸ்’ன் ஒலிக்குறிப்புகளேயன்றி வேறில்லை. லியோ’வும் கேத்’தும் டைட்டானிக் கப்பலில் கீழ்த்தளத்திலிருந்து ஆடினரே அந்த நடனம் ஒரு Tap Dance. அந்த தாளத்தை ஒருமுறை கேட்டுவிட்டு வாருங்கள். நான் சொல்வது புரியும். குறிப்பிட்டுச் சொல்வதானால் 0:31 லிருந்து 0:37 வரை கேட்கலாம் டேப் டான்ஸின் ஒலியை\n0:14, 0:23 மற்றும் 0:24லிலும் வரும் அந்த ஒலி , சிறு மூங்கில்களை உருட்டி விட்டாற்போல ஒலிக்கிறது. இந்த சேஷ்ட்டைகளெல்லாம் அநாயாசமாக அந்த நாட்களில் “வலையப்பட்டி சுப்ரமணியம்” செய்வார். பரமக்குடியில் கச்சேரி நாட்களில் நேரம் ஆக ஆக கூட்டம் குறையத்துவங்கியதும் அருகில் சென்று பார்க்க வாய்ப்பு கிடைக்கும். மத்தளம் வாசிக்கும் அவர் விரல்களை தொட்டுப்பார்க்க ஆசைப்பட்டு கேட்போம். அவரும் கொடுத்திருக்கிறார் :) பாடல் துவங்கும் போது ஒவ்வொருமுறை பறை/தவில் வாசித்ததும் ஒரு மயான அமைதி. என்னவோ நடக்கப் போகிறதே என. கிட்டத்தட்ட கேட்பவருக்கும், அதைக் கொடுப்பவர்க்கும் என எதிர்பார்ப்புகளில் ஒரு சேர இன்பம் அளிப்பதென மற்றொரு ஆர்கஸமாக உருவெடுத்து நிற்கிறது இந்த இசை. ராசைய்யா சாமியாரா \nகாற்றுக்கருவிகள் வாசிக்கும் இசைக்குறிப்புகளை அப்படியே தோற்கருவியில் வாசிக்கும் இந்த நிமிடத்துளிகள் 1:12லிருந்து 1:18 வரை , பின்னர் இரண்டுமாக ஒன்று சேர்த்து ஒரே இசைக்குறிப்புகளை வாசிக்கும் அக்கணம் எல்லாம் கேட்பவரின் காதுக்கும் மனதுக்கும் மகிழ்வுதரும்.\n1:34 லிலிருந்து துவங்கும் அந்த உறுமியின் துண்டிசை மிகுந்த சீரியஸ்னென்ஸ்ஸுக்குள் நம்மை ஆழ்த்துகிறது. 1:42ல் ஆரம்பிக்கும் அந்த சங்கொலி வாரணாசியின் கங்கைக்கரையில் அடிக்கடி ஒலிக்கும். அதனைத்தொடர்ந்து பின் வரும் முழு ஊதல்களும் ஆக்ரோஷமான ஆட்டத்துக்குத்தயார்ப்படுத்துகிறது கே��்பவரை. ஊழித்தாண்டவம் ஆட நம்மை அழைக்கும் அந்த பறையொலியும்/தவிலிசையும் 2:24ல். பின்னரும் அதைத்தொடரும் இந்த ஒலங்களை இங்கு பெங்களூரில் அத்தனை எளிதில் விளங்கிவிடாத முருகபூபதியின் இரண்டு நாடகங்களிலும் கேட்டிருக்கிறேன். 2:39ல் தொடங்கும் அந்த சன்னாட்டா, ‘அழகு மலராட, அபிநயங்கள் கூட’வைக்கொஞ்சம் ஞாபகப்படுத்துகிறது அல்லவா.. வேறொன்றும் இல்லை அதுவும் ஆடுபவளை உச்சத்துக்கு அழைத்துச்செல்லும் முயற்சி தான். அந்தப்பாடலும் இசையும் அதன் வரிகளும், இன்னொருமுறை கேட்டுப்பாருங்கள்.\nஇந்த முழு இசைத்துணுக்கையும்,உங்கள் ஹோம் தியேட்டரில் ‘ராக்’ இசைக்கான ‘ஈக்வலைஸர்’ ஆப்ஷன் இருக்குமானால் அதில் செட் செய்து வைத்துக்கொண்டு கேட்கவும். ஒவ்வொரு துளியும் தேனாக இனிக்கும். என்னுடைய ஃப்லிப்ஸ் ஹோம் தியேட்டரில் ஈக்வலைஸரில் ‘ராக்’ மற்றும் பொதுத்தெரிவில் ‘பார்ட்டி’ (‘டால்பி’ தெரிவில் அத்தனை சுகமில்லை) என்ற தெரிவில் வைத்துக்கேட்டேன். லேப்டாப்பில்/ மொபைலில் கேட்கும் இசையெல்லாம் இல்லை இது.. ‘ராக்’ எங்குமில்லை எல்லாம் நாம் ஒதுக்கிவைத்துவிட்ட நமது தோற்கருவிகளில் புதைந்து கிடக்கிறது. அடித்து வெளிக்கொணர ஒரு ராசைய்யா தேவைப்படுகிறார்.\nதலைவன் அறிமுக இசை (ஹீரோ இன்ட்றோ தீம்)\nநாயனம் கொஞ்சும் தீம் இசை. ஒன்றும் புதிதில்லை என்பவர்களுக்கு இத்தனை இனிமை கொஞ்சும் இசை.அத்தனையும் இசைக்கருவிகளை வைத்தே இசைத்தது. ஊரில் மாரியம்மன் கோவில் திருவிழா என்றால் சாயங்காலமே மத்தளமும், நாயனமும் குழாய் வைத்து எட்டு வீதிக்கும் கேட்கும்படியாக ஒலிக்கும். இப்போ எனது லேப்டாப்பில் ஒலிக்கிறது அதே இசை. இத்தனை ஒரிஜினாலிட்டியுடன் பாடல்கள் கேட்டு எத்தனை நாட்களாயிற்று மக்கா. எலே போட்டுத்தாக்குலே நீ. அத்தனை கூட்டத்துக்குள்ளும் கூடவே சலங்கைகளும் இரட்டை நாயனம் போல அத்தனை செறிவாக ஒலிக்கிறது. இதெல்லாம் ஏற்கனவே அவர் செய்தது என எந்த நொடியிலும் சொல்லவியலாத இசை இன்ட்றோ. சசிகுமார் எப்படி ஆடுகிறார் இதற்கு பார்க்கலாம்.\nஇந்த தீம்’ இசையில் ஏகப்பட்ட முறை தாளம் மாறிக்கொண்டே யிருக்கிறது பாருங்கள். 0:10, 0:18, 0:24, 0:38, 0:45, 0:59, 1:12, இத்தனை தாளமாற்றத்திலும் எனக்கு மிகவும் பிடித்தது 0:24லிலிருந்து 0:31 வரையிலான தாளம். கூடவே ஒலிக்கும் சலங்கை ஒலியும்..ஆகா அனுபவிக்கணும்டா , உறுமி எ��்லாவற்றையும் இணைத்துப் பிணைக்கிறது பின்னிலிருந்து.\nயுவன் கொஞ்ச நாட்கள் முன்னால் ‘அவன் இவனில்’ விஷாலுக்கு இசைத்திருந்தார். ஆடியேபோய் விட்டேன். அதை ஒப்பிடும்போது இங்கு கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்கிறது. மத்தளத்தோலை கொஞ்சம் தீ மூட்டி சூடு காட்டி விரைக்கச்செய்து அடித்துப்பார்த்தால் அதில் வரும் ஒலியே தனி. மணி ஒலிப்பது போலத்தோன்றும். என்னிடம் ஒரு சிறிய மத்தளம் இருக்கிறது. பெங்களூரில் இப்போது நல்பனிக்காலம். கை வைத்து அடித்துப் பார்ப்பேன். தண்ணீருக்குள் தடி வைத்து அடிப்பது போல ஒரு சுகமிருக்காது. அதுவே வெய்யில் காலமெனில் முதலில் கூறியது போல் கிண்ணென்று ஒலிக்கும். ஆடி ஆடியே தமது எல்லைகளை ஒறுக்குவது அந்த இடத்தில் போய் நின்று பார்க்கும் போது தெரியும். வீதியில் ஆடினாலும் தமக்கென ஒரு வட்டத்தை பெரிதாக்கிக் கொண்டே செல்வர். ராசைய்யாவின் வட்டம் இன்னும் விரிந்து கொண்டேயிருக்கிறது.\nஇழவுக்கும், இன்பத்துக்கும் ஒரே வாத்தியம் தான் நம்மிடம். வாசிப்பில் வித்தியாசம் காட்டி விடுவதால் அந்த இடத்திற்கேற்ப நமது மனமும் குதூகலிக்கும், இல்லையே இன்னும் வருந்தும். எனக்கென்னவோ இந்த இரட்டை நாயனத்தில் கொஞ்சம் சோகம் கலந்து ஒலிப்பது போலவே உணர்கிறேன்.உங்களில் யாரேனும் அதைக்கவனித்தீரா \nLabels: இசை, இசை விமர்சனம்\nதமிழ் ஹிந்து நாளிதழ் (2)\nகாலம் தன் போக்கில் வாரி இறைக்கும் புழுதிகளைத் தட்டிவிட மனமின்றி,அதை நானும் ரசித்துக் கொண்டு உங்களோடும் பகிர்ந்துகொள்ள..\nஇணையதளச் சிக்கல் - நேற்று முழுக்க இணையதளம் முடக்கம். பலர் மின்னஞ்சல் செய்திருந்தார்கள். முதன்மையான காரணம் இப்போது இணையதளம் பெரிய செலவுடையதாக ஆகிவிட்டது என்பதே. வருகையாளர் எ...\nபுதிய பதிப்புகள் - தேசாந்திரியின் புதிய பதிப்புகள் வெளியாகியுள்ளன கடவுளின் நாக்கு புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. விலை ரூ 350 பதின் நான்காம் பதிப்பு வெளியாகியுள்ளது. விலை 235 ...\nஇசையும் மலர்க்குன்றுகள் - ரசனை கெட்டவர்களைப் பற்றி உனக்கென்ன கவலை தின்பவன் போல பார்ப்பவனை கண்டும் காணாமல் நட பச்சையாய் முணுமுணுப்பவனை அணுவளவும் நினையாதே இச்சையாய் நோக்குபவன் ...\nகம்பலை-பிற்சேர்க்கை - கம்பலை-பிற்சேர்க்கை நாஞ்சில் நாடன் | இதழ் 187 | 26-03-2018| [185 ஆம் இதழில் வெளியான ‘கம்பலை’ கட்டுரையை இங்கே பெறலாம்: https://solvanam.com/\nஅன்பும், நன்றியும், வாழ்த்தும்.... - வருட இடைவெளிக்குப் பிறகு இன்னொரு பதிவு. அதுவும் முந்தைய கடைசிப் பதிவினைப் போலொரு வாழ்த்துப் பதிவாகிறது. சித்தர்கள் இராச்சியத்தின் இணை நிர்வாகியும், எனது அண...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nஒரு பயணம் ஒரு புத்தகம் - அன்புள்ள மாதங்கி, கட்டுரை என்று நான் நினைத்துக்கொண்டிருப்பதை எழுதுவதில் ஒருவித சலிப்பு வந்துவிட்டது. அதனாலேயே இன்றைக்கு உன்னைப் பிடித்துக்கொண்டேன். அதனா...\nகாஷ்மோரா - டார்க் ஃபேன்டஸி\nகாஷ்மோரா ஆஹா...என்னா படம்டா. பிரமாதம் பிரமாதம். கார்த்தி'கிட்ட நிறைய வெரைட்டீஸ் இருக்கு. சூர்யாவ விட கார்த்தி தான் சேலஞ்சிங் கேரக்டர...\nகடலுக்குப்பிறகு வந்திருக்கும் மரியான், எதாவது புதிதாக இருக்குமா என்று தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது ரஹ்மானிடம். எதோ ஒண்ணு மி...\nஒரு மாதம் டில்லியில் தங்கியிருந்தபோது உடன் தங்கியிருந்தவர் அனைவரும் கிட்டத்தட்ட வட இந்தியாவைச்சேர்ந்தவர் தான். கொஞ்சம் அங்குமிங்குமாக ...\nசொப்னசுந்தரி..ஹிஹி.. பாய்ஸ் ஆர் பேக், ஆமா,, வெங்கட்பிரபு அவருக்கு என்ன செய்ய வருமோ அத ரொம்பவே சரியா செய்திருக்கிறார். முதல் பாதில பாதிக...\nஎண்பதுகளில் ஆல் இந்தியா ரேடியோவில், தேசபக்திப்பாடல்கள் என இசைக்கப்படும். அத்தகைய தரத்தில் இப்போது ரஹ்மானின் மெர்சல். நிலையக் கலைஞர்களை ...\nதீபன்' பார்க்க போயிருந்தேன், புலம்பெயர் படங்கள் வரிசையில் இந்தப்படம் இன்று திரையிட்டனர் பெங்களூர் டெரி அமைப்பின் அரங்கத்தில். படத்த...\nவடக்கின் வசந்தம் (El Norte)\nடெரி ' அமைப்பு பெங்களுர் தொம்லூரில் ' எல் நார்ட்டி ' El Norte என்ற திரைப்படம் திரையிட்டனர் . மாயன் பழங்குடியினர் அண்ணனு...\nதேவசேனா .. ஹ்ம் .. சரி சரி மலர் டீச்சர் மாதிரி . ஹிஹி . அவ்வளவு அழகு . பேசாம அவரையே சிவகாமி ராணியா அறிவிச்சிருந்தா இன்னும் நல்லாருந்...\nபரதேசி - புழுதியில் எறியப்பட்ட நல்லதோர் வீணை\nகீற்று இதழில் வெளியான விமர்சனம் பஞ்சம் பிழைக்கவேண்டி அண்டை நாடுகளுக்கும், இந்தோனேசியா/ஃபிஜி தீவுகள் வரைக்கும் கூட தேயிலை பிட...\nஇசையில் கேட்பவனின் நாடிபிடித்துதான் கொடு��்கவேணும் என்ற ஒன்று எப்போதுமே இல்லை. இசைப்பவன் தான் கேட்பவனின் அந்த சப்தநாடியையும் தீர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manasukulmaththaapu.blogspot.com/2006/11/blog-post_14.html", "date_download": "2018-07-21T05:25:27Z", "digest": "sha1:T5RGZ3MHD6SR2UBHPRUX6BUGEC5I7GMY", "length": 13727, "nlines": 205, "source_domain": "manasukulmaththaapu.blogspot.com", "title": "மனசுக்குள் மத்தாப்பூ: புதிய விதிமுறைகள்", "raw_content": "\nதுள்ளிச் சிரிக்கும் மத்தாப்பு ... மின்மினியாய் மத்தாப்பு மெருகேற்றும் முத்தாய்ப்பு\nஇது எல்லாம் எந்த கம்பெனி....\nநல்ல வேலை நான் தப்பிச்சேன்....:-)\nஅது சரி... மக்களுக்கு சம்பள் உயர்வு கொடுக்கக்கூடாதுனு முடிவு பண்ணிட்டா அதுக்கு காரணம் வேற வேனுமா என்ன இன்னிக்குதான் உங்க வலைப்பூவை பார்த்தேன்... அன்புள்ள அப்பா பதிவு என்னவோ செய்து விட்டது... அருமையான பதிவுகள்... வாழ்த்துக்கள்... நேரம் கிடைக்கும் போதும் என் வலைப்பூவின் பக்கம் வாருங்கள்...\n\\\"இது எல்லாம் எந்த கம்பெனி....\nநல்ல வேலை நான் தப்பிச்சேன்....:-) \"/\n\\\"நேரம் கிடைக்கும் போதும் என் வலைப்பூவின் பக்கம் வாருங்கள்...\nமனசு, உங்கள் வலைப்பூவிற்க்கு வந்தேன், உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.\nநம்ப மக்கள் விடாகண்டண் கு கொடாகண்டண். இதுலையும் என்ன செஞ்சா ஓபி அடிக்கலாம்னு ரிசெர்ச் பண்ணி வச்சி இருப்பாங்க.\nஇப்படி ரூல்ஸ் வந்தா அடுத்த நாளே எஸ்கேப் பட்டனை தட்ட வேண்டியதுதான் ;)\nநம்ப மக்கள் விடாகண்டண் கு கொடாகண்டண். இதுலையும் என்ன செஞ்சா ஓபி அடிக்கலாம்னு ரிசெர்ச் பண்ணி வச்சி இருப்பாங்க.\"/\nஇப்படி ரூல்ஸ் வந்தா அடுத்த நாளே எஸ்கேப் பட்டனை தட்ட வேண்டியதுதான் ;) \"/\nவெட்டி அடுத்த நிமிடமே நீங்க எஸ்கேப் ஆகிடுவீங்கன்னு நினைச்சேன், பரவாயில்லை ஒரு நாள் தாக்குபிடிக்க 'தில்' இருக்குதே\n//வெட்டி அடுத்த நிமிடமே நீங்க எஸ்கேப் ஆகிடுவீங்கன்னு நினைச்சேன், பரவாயில்லை ஒரு நாள் தாக்குபிடிக்க 'தில்' இருக்குதே\nநமக்குதான் ஹிந்தி தெரியாதே, அதனால பக்கத்துல உக்கார்ந்திருக்கவங்கக்கிட்ட இதுல என்ன இருக்குனு கேட்டுட்டு கம்பெனிய விட்டு கிளம்ப ஒரு நாள் தேவைப்படும்...\nஇது என்ன பஞ்சாயத்த துண்டை தட்டி தோள்ல போட்டுட்டு எஸ்ஸாவறதுக்க்கு ;)\nஆகா வேலை செஞ்சா இப்படி ஒரு கம்பேனில தான் வேலை செய்வேன்னு எங்க அடம்புடிச்சிட்டு இருகாரு :-)\nஆகா வேலை ***செஞ்சா*** இப்படி ஒரு கம்பேனில தான் வேலை செய்வேன்னு எங்க அடம்புட���ச்சிட்டு இருகாரு :-) //\nஆஹா, தல கைப்ஸ் வேலை எதுவும் செய்யாம வெட்டியா இருக்காருன்னு சொல்லாம சொல்கிறாரா நாட்டாமை \nஆகா வேலை செஞ்சா இப்படி ஒரு கம்பேனில தான் வேலை செய்வேன்னு எங்க அடம்புடிச்சிட்டு இருகாரு :-)\nநாட்டாம , அவர் அடம்பிடிகிறதையும் பார்த்தேன், பின்னூட்டதிற்க்கு நன்றி ஷ்யாம்\nஉங்க கம்பெனி பேரு என்ன மன்னார் & கோ வா \nஎனக்கு அங்கே வேலை கிடைக்குமா\nடீன் ஏஜ் Vs பெற்றோர்\nகாதலில் விழாமல் தப்பிப்பது எப்படி\nமனசே மனசே குழப்பமென்ன....இதுதான் வயசு காதலிக்க\nமனைவியின் மனதை கவர்வது எப்படி\nபெண்களின் மனதை கவர்வது எப்படி\nநீ வேண்டும்..நீ வேண்டும்..என்றென்றும் நீ வேண்டும்\nஎனக்கென ஏற்கெனவே ...பிறந்தவள் இவளோ\nஇந்த பூவுக்கும் வாசம் உண்டு...\nஎன் அப்பாவின் அன்பைத் தேடி...\nகாதலிக்கும் ஆசையில்லை கண்கள் உன்னை காணும்வரை...\nகல்லூரி கலாட்டா - 1\nஅம்மம்மா பிள்ளைக்கனி, அங்கம்தான் தங்கக்கனி\nகல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே\nரயில் சிநேகம் - 3\nரயில் சிநேகம் - 2\nரயில் சிநேகம் - 1\nகலைப் பாடங்களில் பட்டப்படிப்பு படிக்கலாமே\nநண்பரின் முதல் விமான அனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sakaran.blogspot.com/2004/07/blog-post_108946468345142406.html", "date_download": "2018-07-21T05:35:39Z", "digest": "sha1:PYSIU6BKYZZF7PXDYIQA5GPDP5KERXKJ", "length": 3773, "nlines": 35, "source_domain": "sakaran.blogspot.com", "title": "சாகர அலை: குழப்பமும் தெளிவும்..", "raw_content": "\nகருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'\nவாழ்க்கையில் குழப்பம் எதனால் நேரிடுகிறது\nஇது ஒரு முக்கியமான கேள்வி. ஆனால் இந்த கேள்வியை கேட்கக் கூடத் தோன்றுவதில்லை பல நேரம்.ஏனென்றால் குழ்ப்பத்தில் நம்மை நாமே ஆழ்த்திக்கொண்டு விடுவதால்.\nஒரு மனிதன் எல்லா நேரமும் தெளிவாக இருக்க முடியுமா அப்படி இருப்பத்ற்கு அவன் என்ன செய்ய வேண்டும் அப்படி இருப்பத்ற்கு அவன் என்ன செய்ய வேண்டும் இதற்கு பதில் பல வரலாம்... ஆனால் உண்மையான பதிலை தெளிவாக இருப்பவர்கள் தான் சொல்ல முடியும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் நம்மில் பலர், நம் இன்றைய நிலமையை தெளிவென்று எண்ணி ஏமாந்து கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது.\nLive is relationship என்பார்கள். எப்போது ரிலேசன்ஷிப் தான் வாழ்க்கை என்று வந்துவிடுகிறதோ.. அப்போழுது குழப்பமும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. கவனமாக உறவுகளை கையாளு���து என்பது எப்போதும் முடியும் விசயமல்ல....உறவு என்று நான் சொல்வது எல்லாவற்றையும் இணைந்தது. நெருங்கிய சொந்தங்கள் மட்டுமல்ல.. நட்பும் கூடத்தான்..\n... குழப்பமும் தெளிவும் கலந்தது தான் வாழ்க்கை. அதில் முழுகி எழுவதுதான் மனிதனின் கட்டாயம்..\nசவுதி மயமாக்கல் - நம் மக்கள்\nதமிழ் குழுக்கள்... என் வலைப்பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sakyabuddhan.blogspot.com/2008/12/blog-post.html", "date_download": "2018-07-21T05:30:51Z", "digest": "sha1:BN4LSCHCMR2VKJIP2BSU2XR2NQGESCHJ", "length": 20451, "nlines": 98, "source_domain": "sakyabuddhan.blogspot.com", "title": "சாக்கிய புத்தன்: தாய்ப்பால் : ஊட்டி வளர்க்கும் உயர்ந்த கொடை", "raw_content": "\n'வாழ்வு மறுக்கப்பட்டவர்களின் மீதி சரித்திரம்'\nதாய்ப்பால் : ஊட்டி வளர்க்கும் உயர்ந்த கொடை\nவீட்டில் ஒரு மகனும் தந்தையும் அமர்ந்திருந்தனர். நீண்ட நாட்களாக மனத்தில் இருந்த ஒரு ஐயத்தைக் கேட்டுவிட வேண்டும் என்று மகன் எண்ணினான். தன் தந்தையிடம் மகன், ‘நான் குழந்தையாக இருக்கும்போது கன்னுக்குட்டின்னு செல்லமாகக் கூப்பிட்டீங்க, இப்போ மாடுன்னு திட்டுறீங்களே...‘ என்று கேட்டான். அதற்குத் தந்தை விடையளித்தார்,‘உன் அம்மா உனக்குப் பால் கொடுக்கல.. நீ மாட்டுப்பால் குடித்துதான் வளர்ந்த, அதனாலதான் அப்போ கன்னுகுட்டி... இப்போ மாடு.. நீ வளந்துட்ட.. நான் செல்லமாதான் கூப்பிடுறேன்’ என்றார். இப்போது பெரும்பாலான குழந்தைகள் மாட்டுப் பால் குடித்துதான் வளருகின்றன.\nஒரு பாலூட்டியின் பாலும் வேறொரு பாலூட்டியின் பாலும் குணத்தில் வேறுபாடுடையது. உலகில் உள்ள அனைத்துப் பாலூட்டிகளின் பாலும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். நம் சமூகத்தில் தாய்ப் பாலுக்கு மாற்றாகக் குழந்தைகளுக்கு விலங்கின் பால் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. தாயின் பால் குழந்தைக்கு அறிவைக் கொடுக்கிறது. இது அனைத்துப் பாலூட்டிகளுக்கும் பொருந்தும். ஆனால், ஒரு பாலூட்டியின் பாலை வேறொரு பாலூட்டியின் குழந்தைக்குக் கொடுக்கும்போது உடல் எடை கூடுவதாகவும், அறிவு வளம் குறைவதாகவும் கூறப்படுகிறது.\nதாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அதிக எடையுடன் வளரும் ஆபத்திலிருந்து தப்பிக்கிறது. குழந்தைப் பருவத்தைக் கடந்து இளமை பருவத்தை அடையும்போதும் சீரான எடையுடன் வளர தாய்ப்பால் உதவுகிறது என்���ு மருத்துவ ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. தாய்ப்பாலில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து சத்துகளும் அடங்கியிருக்கின்றன. தாய்ப்பால் குடித்து வளராத குழந்தைகளைவிடத் தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவு வளர்ச்சியுடன் இருப்பதாகப் பலரும் கூறுகின்றனர்.\nகுறிப்பாகக் குழந்தைகளுக்கு நினைவாற்றல், துல்லியமான பார்வை போன்றவற்றிற்குத் தாய்ப்பால் துணை நிற்கிறது. பிறந்து 6 மாதங்கள் முதல் 1 வயதுவரை குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பது நல்லது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளில் 80 விழுக்காட்டினர் அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்வதில்லை. குழந்தைகளுக்கு ஒவ்வாமை நோய்வரும் வாய்ப்பைத் தாய்ப்பால் குறைக்கிறது.\nஒவ்வாமையினால் ஏற்படும் மூச்சிறைப்பு நோயைத் தடுக்கும் வல்லமையும் தாய்ப்பாலில் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒரு குடும்பத்தில் மரபு வழியாக நீரிழிவு நோய் தாக்கும் ஆபத்து இருந்தால், அக்குடும்பத்தில் பிறக்கும் குழந்தைக்கு முதல் 6 மாதக் காலங்கள் வெறும் தாய்ப்பால் மட்டுமே கொடுத்துவந்தால் நீரிழிவு நோய் வருவதைத் தடுக்கலாம்.\nதாய்ப்பாலில் இருக்கும் அமிலத்தன்மையானது என்டோர்வின் எனப்படும் வலி போக்கியை (நிவாரணியை) அதிகம் சுரக்க வைக்கிறது. இதனால் உடலில் ஏற்படும் வலிகளைப் போக்கும் வல்லமை குழந்தைகளின் உடலுக்கு வருகிறது. மழலைப் பருவத்தில் குழந்தைகளை நச்சுயிரி(வைரஸ்), நுண்ணுயிரிகளால் ஏற்படும் பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. இதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இவ்வாறான திடீர்ச் சாவுகளிலிருந்து குழந்தைகளைக் காக்கும் ஆற்றல் தாய்ப்பாலுக்கு இருக்கிறது.\nஇத்தகைய சிறப்பு வாய்ந்த தாய்ப்பால் என்ற உயர்ந்த கொடை தாய்க்கு மட்டுமே இருக்கிறது. ஆனால், பெண்களில் பலர் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதில்லை. தாய்ப்பால் கொடுப்பதால் தங்களின் உடலின் வனப்பும் கட்டமைப்பும் பாதிக்கப்படுவதாகக் கூறுகின்றனர். ஐந்தறிவு உள்ள மாடு, எருமை, ஆடு உள்ளிட்ட விலங்குகள் குட்டி ஈன்றதும், பால் கொடுக்கின்றன. பிற உயிரினத்திற்கும் தன் பாலை கொடையாகக் கொடுத்தாலும், தன் குட்டிக்குப் பால் கொடுக்காமல் இருப்பதில்லை. மனிதர்களின் தங்களின் தேவைக்கு மாட்டுப் பாலை கரந்துக்கொள்ளும் போதும் துன்பப்பட்டாவது தன் குட்டிக்குப் பால் ஊட்டி மகிழ்கிறது. இவ்வாறு ஐந்து அறிவுள்ள விலங்குகள் பாலூட்டுவதில் அக்கறையுடன் இருக்கும்@பாது, பெண்களில் சிலர் தங்களின் வனப்பையும், உடல் கட்டையும் காரணமாகக் கூறிப் பாலூட்டாமல் இருப்பது வருந்தத்தக்கது.\nகுழந்தைக்கு பாலூட்டாத பெண்களின் செயலை வணிக நிறுவனங்கள் ஊக்கப்படுத்துகின்றன. தங்களின் பொருட்களை விற்பனை செய்யப் புதிய உத்திகளைக் கையாளுகின்றன. தாய்ப்பாலைவிட தாங்கள் உருவாக்கும் பொருட்களில் சத்து அதிகமாக இருப்பதாக விளம்பரப்படுத்தித் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துமாறு தொலைக்காட்சிகளிலும் பதாகைகளிலும் பரப்புரை செய்கின்றன. ஆனால், வணிக நிறுவனங்கள் தரும் சத்துப் பொருட்கள் அனைத்தும் தாய்ப்பாலின் குணங்களுக்கு ஈடாவதில்லை என்பதை அனைவரும் அறிவர். ஆகவே, இத்தகைய வணிக நிறுவனங்களின் விளம்பரங்களைச் சட்டத்திற்குப் புறம்பானது எனச் சில நாடுகள் அறிவித்துள்ளன. மேலும், தாய்ப்பால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்குவதால் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதை அனைத்து நாடுகளும் வலியுறுத்துகின்றன.\nகுழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதால் பெண்ணின் உடல் பாதிக்கப்படுவதாகக் கூறப்படும் கருத்துகளை மருத்துவ ஆய்வுகள் முற்றிலும் மறுத்துள்ளன. தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களின் உடலில் வேதியியல் மாற்றங்கள் உருவாவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மகப்பேற்றுக் காலத்தில் பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். இந்த எடை காரணமாக உடலில் தேவையற்ற கலோரிகள் சேர்ந்துவிடும் இதனால் பல்வேறு நோய்கள் வரும் வாய்ப்பு உருவாகும். அந்தத் தேவையற்ற கலோரியை இழப்பதற்குப் பெண்கள் பாலூட்டுவது இன்றியமையாதது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nமாதவிலக்குக் காலத்திற்குப் பின்னர்ப் பெண்களுக்கு ஆஸ்டியோ பெட்ரோசிஸ் எனப்படும் எலும்புமுறிவு நோய் வருவதாகக் கூறப்படுகிறது. தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு இந்த நோய் பெரும்பாலும் வருவதில்லை. மகப்பேற்றுக் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் குருதிப்போக்குத் தாய்ப்பால் கொடுக்கும்போது கட்டுக்குள் வருவதாகவும், அவ்வாறு தாய்ப்பால் கொடுக்காத பெண்களுக்குக் குருதிபோக்குத் ���ொடர்ந்து நீடிப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், பாலூட்டும் பெண்களுக்கு மாதவிலக்குக் காலம் 20 முதல் 30 வாரங்கள் நீடிப்பதாகவும் கூறப்படுகிறது.\nகுழந்தைகள் பிறந்தது முதல் சில மாதங்கள் வரையும் பார்க்கும் திறன் 12 முதல் 15 அங்குலம் வரை இருக்கும். தாயின் மார்புக்கும், முகத்திற்கும் இடைப்பட்ட தொலைவு ஏறக்குறைய 15 அங்குலம் இருக்கும் என்பதால் குழந்தை பால் குடிக்கும்போது தாயின் முகத்தை உற்று கவனிக்கும். இதனால் அத்தாயின் முகம் குழந்தையின் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிடும். ஒரு குழந்தை தனியாக இருக்கும்போது வேறொருவரும், அக்குழந்தையின் தாயும் ஒரே நேரத்தில் அழைக்கும்போது அக்குழந்தை சட்டெனத் தாயிடம் செல்லும் தாயின் முகம் பழக்கப்பட்ட முகம் என்பதுதான் காரணம் எனக் கூறப்படுகிறது.\nதாய்ப்பாலின் மணத்தைக் குழந்தை விரும்புகிறது. இதனாலும் எளிதில் தாயைக் கண்டுகொள்கிறது. ஒரு தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான உறவு கொப்பூழ்க்கொடி வழியே ஏற்படுகிறது. அதனைப் வலுப்படுத்தத் தாய்ப்பால் கொடுப்பது நல்லது. தாய்ப்பால் குடித்து வளராத குழந்தைகளைவிடத் தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்குத் தாயின் மீது அன்பு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.\nகுழந்தை குடிக்கக் குடிக்க ஊறிக்கொண்டே இருப்பது தாய்ப்பாலின் தனித்தன்மை. தாய்க்கு மட்டுமே பால் கொடுக்கும் உயர்ந்த கொடை இருக்கிறது. எனவே, தாய்ப்பாலைக் குழந்தைகளுக்குத் தவறாமல் கொடுத்துக் குழந்தைக்கும், தாய்க்குமான உறவை வலுப்படுத்துவோம்.\nஇது முற்றிலும் உண்மை. பெண்ணியம், சம உரிமை கோரும் பெண் அமைப்புக்களும் இது பற்றி நமது பெண்களுக்கு போதிக்க துணிய வேண்டும்.\nகௌதி-வேடியப்பன் மலை அழிப்புக்கு எதிராக மக்கள்\nதாய்ப்பால் : ஊட்டி வளர்க்கும் உயர்ந்த கொடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actors/06/155897", "date_download": "2018-07-21T05:29:14Z", "digest": "sha1:TVNMUBD2GIMDBL6ZHF2E4CGMNAVBKCGR", "length": 6583, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "தளபதி-62 படத்தின் டைட்டில் இப்படித்தான் இருக்கும், வெளிவந்த உண்மை தகவல் - Cineulagam", "raw_content": "\nபின்னழகை பெரிதாக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்: தலைமறைவான மருத்துவர்\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை\nவிஜய்-அட்லீ இணையும் பு���ிய படத்தின் சூப்பர் தகவல்- அட தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்\nதெய்வம் தந்த வீடு புகழ் மேக்னாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- இனி கலக்கல் தான்\nபொண்ண தூக்கிருவோம்.. நமக்கென்ன புதுசா.. நாடோடிகள் 2 படத்தின் லேட்டஸ்ட் டீசர்\nவிஜய் சேதுபதியை கட்டாயப்படுத்தி செய்ய வைத்த சிம்பு- ஏன் இப்படி\n3 சகோதரிகள்.. 5 பேர்.. பல மாதங்களாக சீரழிக்கப்பட்ட கொடூரம்\nஅழகு சீரியல் புகழ் ஸ்ருதிக்கு யாருடன், எப்போது திருமணம்- அவரே கூறிய தகவல்\n இப்போது இரண்டாவது திருமணம் செய்யும் பிரபல பாடகி\nசினிமாவிற்கு வரும் முன் சூரியா செய்த வேலை.. தல அஜீத்தால் அடித்த அதிஷ்டம்.. தல அஜீத்தால் அடித்த அதிஷ்டம்\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nதளபதி-62 படத்தின் டைட்டில் இப்படித்தான் இருக்கும், வெளிவந்த உண்மை தகவல்\nவிஜய் படம் என்றாலே எப்போதும் ரசிகர்களிடம் ஒரு சந்தோஷம் துள்ளிக்குதிக்கும். ரஜினிக்கு அடுத்து தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்டவர்.\nஇந்நிலையில் இவரின் அடுத்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளிவரும் நிலையில், தளபதியின் ரசிகர்கள் தற்போதே கொண்டாட்டத்திற்கு ரெடியாகிவிட்டனர்.\nநேற்றே படத்தின் டைட்டில் ‘வேறலெவல்’, ‘ஷார்ப்’ என பல தகவல்கள் உலா வந்தது, ஆனால், அவை அனைத்தும் பொய் தான்.\nநமக்கு கிடைத்த தகவலின்படி அரசியல் சார்ந்து தான் படத்தின் டைட்டில் இருக்கும், பெரும்பாலும் ‘அதிகாரம்’ சம்மந்தப்பட்டதாக டைட்டில் இருக்கும் என கிசுகிசுக்கப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2015/dec/09/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA-1236496.html", "date_download": "2018-07-21T05:46:11Z", "digest": "sha1:RIGQ3JXFI2SLSF37P6W3VJVGN2RTLPNT", "length": 7590, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "விசாரணைக்கு ஆஜராகாத டிஎஸ்பிக்���ு பிடிஆணை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nவிசாரணைக்கு ஆஜராகாத டிஎஸ்பிக்கு பிடிஆணை\nவழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காவல் துணை கண்காணிப்பாளருக்கு தருமபுரி நீதிமன்றம் பிடிஆணை பிறப்பித்து உத்தரவிட்டது.\nதருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே ஆதனூரைச் சேர்ந்தவர் ரத்தினம்மாள்(75). இவரை கடந்த 30.06.2013-இல், அவர்களது உறவினர்களான சிவராஜ் மற்றும் பூங்குன்றன் ஆகியோர் நிலம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தாக்கியுள்ளனர்.\nஇச்சம்பவம் குறித்து, ரத்தினம்மாளின் மகள் அமுதா(42) என்பவர் பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nபுகாரின் பேரில், அப்போதைய காவல் ஆய்வாளர் எஸ்.ராஜ்குமார் வழக்குப் பதிவு செய்து சிவராஜ் மற்றும் பூங்குன்றனை கைது செய்தார். இவர் தற்போது காவல் துணைக் கண்காணிப்பாளாராக பதவி உயர்வு பெற்று ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றுகிறார்.\nஇந்த வழக்கின் மீதான விசாரணை தருமபுரி தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.\nஇந்த நிலையில், வழக்கு விசாரணையில் சாட்சி சொல்ல பல முறை சம்மன் அனுப்பியும் டிஎஸ்பி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.\nஇதில், வழக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் நீதிபதி கே.மணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போதும் அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து, வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத டிஎஸ்பி எஸ்.ராஜ்குமாருக்கு, நீதிபதி பிடிஆணை பிறப்பித்து உத்தரவிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1816202", "date_download": "2018-07-21T05:45:53Z", "digest": "sha1:2TYPMNXHZSSWW4WQ2F7TUZVQDORQ2NPP", "length": 25387, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "சிம்ம(சொப்பன)சந்திரன்...| Dinamalar", "raw_content": "\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 127\nஏழுமலையான் கோயிலை 9 நாள் மூடும் முடிவில் மாற்றம் 13\n'முத்தலாக்'கை எதிர்த்த பெண்ணுக்கு, 'பத்வா' 61\nஊழல் குற்றம்சாட்டிவிட்டு மோடியை கட்டிப்பிடித்த ... 204\nபூ ஒன்று புயலானது: கணவனுக்கு விழுந்தது ... 46\nஊழல் குற்றம்சாட்டிவிட்டு மோடியை கட்டிப்பிடித்த ... 204\n'லண்டனுக்கே திரும்பி போங்க': சென்னை வரும் ... 204\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 127\nஇப்பொழுது ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி பெட்டி உள்ளது அதிகம் சிரமப்படாமல் அதில் அவர்கள் பயணிக்கின்றனர் இதற்கு பலர் காரணமாக இருந்தாலும் ஒருவர் மிக முக்கிய காரணமாவார்.\nஅவர்தான் சிம்மசந்திரன்.சிறு வயதில் போலியோவால் கால் ஊனமுற்றவர்.தற்போது சென்னையில் உள்ள தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பு அறக்கட்டளையின் தலைவராக இருப்பவர்.\nஒரு காலத்தில் ரயிலில் பொது பெட்டிகளில்தான் மாற்றுத்திறனாளிகள் பயணிக்கவேண்டும், மிகவும் சிரமப்பட்டனர் இந்த நிலையில் சிம்மசந்திரன் இன்னும் சில மாற்றுத்திறனாளிகளை அழைத்துக்கொண்டு மதுரையில் எம்.பி.,யாக இருந்த மோகன் வழிகாட்டுதலில் டில்லியில் இறங்கி பாராளுமன்ற கட்டிடத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டார்.\nஆரம்பத்தில் யாரும் கண்டுகொள்ளவில்லை அதன் பின் அப்போது ரயில்வே அமைச்சராக இருந்த லாலுபிரசாத்தே நேரில் 'வந்து என்னய்யா உங்க பிரச்னை' என்றபோது ரயிலில் மாற்றுத்திறனாளிகள் பயணிக்க தனி பெட்டி வேண்டும் என்ற வேண்டுகோள் விடப்பட்டது, சில பல விவாதத்திற்கு பின் உடனே அது அமுலாக்கம் செய்யவும்பட்டது.\nஅடுத்த சில ஆண்டுகளில் அரசியல் சூழல் மாறி மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்றதும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனி ரயில் பெட்டியை ரத்து செய்தார்.உடனே சிம்மசந்திரன் சக மாற்றுத்திறானிகளுடன் கல்கத்தாவில் உள்ள மம்தாவின் வீட்டிற்கு சென்றுவிட்டார். நான் உத்திரவு போட்டது போட்டதுதான் மாற்றமுடியாது என மம்தா சொல்லிவிட அவரது வீட்டருகில் கொட்டும் மழையில் ஒரு வாரகாலம் அறப்போராட்டம் மேற்கொண்டார்.பின் மம்தா இறங்கிவந்து பழையபடி தனிப்பெட்டி வழங்க உத்திரவு பிறப்பித்தார்.\nவேலை கேட்டு நீண்ட காலம் அலைக்கழிக்��ப்பட்ட 70 மாற்றுத்திறனாளிகள் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் இருந்தனர்.போராட்ட பந்தலுக்கே வந்த அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்கள் அனைவருக்கும் அந்த இடத்திலேயே வேலை போட்டுத்தந்தார்.\nஆனால் அதிகாரிகள் அவர்களை இல்லாத வேலை கொடுத்து அந்த வேலை இல்லாத ஊர்களுக்கு அலையவிட்டனர். சிம்மசந்திரன் கவனத்திற்கு விஷயம் வந்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரியின் அலுவலகத்திற்கு மாற்றுத்திறனாளிகளுடன் நேரில் போய் பார்வை இல்லாத இவர்களை ஏமாற்றி அலையவிடுவது என்ன நியாயம் என்று கேட்டு விவாதமும், போராட்டமும் நடத்தியபின் அவரவருக்கு பழகிய ஊரில் வேலை போட்டுக் கொடுக்கப்பட்டது.\nபாலத்தில் மூன்று சக்கர சைக்கிளை ஒட்டிச்செல்ல முடியவில்லை ஆகவே மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர்கள் வழங்கவேண்டும் என்று கேட்டு வாங்கியவர்.\nரயில் ஏறுவதற்காக நடைமேடையில் நீண்ட துாரம் மாற்றுத்திறனாளிகள் நடக்கமுடியாது என்பதற்காக பேட்டரி கார் ஏற்பாடு செய்தவர்.எக்மோர் ரயில் நிலையத்தை எஸ்கலேட்டர் அமைய காரணமானவர்.\nமாற்றுத்திறனானிகளை குறைத்தும் கேலியாகவும் சித்தரித்து வந்த சினிமாக்களுக்கு எதிராக போராடி சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கச் செய்ததுடன் அந்த சினிமா இயக்குனர்களை மன்னிப்பும் கேட்கவைத்தார்.\nஇப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம் பொதுவாக மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு பிரச்னை என்றால் அங்கே அடுத்த நிமிடம் ஆஜராகிவிடுவார் என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இவர் பெயரைக் கேட்டாலே சிம்ம சொப்பனம்தான்.\nஅதற்காக இவரை ஒரு முழுமையான பேராளியாக கருதிவிடவேண்டியது இல்லை இவருக்குள் இருக்கும் மனித நேயம் மகத்தானது.\nமாற்றுத்திறனாளிகளுக்கும் ஒரு மனசு இருக்கிறது அந்த மனசுக்கு ஏற்ற மனசு உள்ளவர்களை தேடிக்கண்டுபிடித்து இருவருக்கும் திருமணம் செய்துவைக்கவேண்டும் என்று எண்ணி கடந்த 2008ம் ஆண்டில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் நடத்திக்கொண்டு இருக்கிறார்.\nஇதுவரை 437 ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைத்துள்ளார் அனைவரும் நல்ல முறையில் ஊனமில்லாத நல்ல குழந்தைகளைப்பெற்று குடும்பம் நடத்திக்கொண்டு இருக்கின்றனர்.இவரது இந்த உயரிய சேவையைப் பார்த்து கீதாபவன் அறக்கட்டளையானது ஒவ்வொரு திருமண ஜோடிக்கும் சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் வரை சீர் வரிசை வழங்குகின்றனர்.மேலும் இவர்களுக்கு அரசாங்கம் மூலம் கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் சிம்ம சந்திரன் பெற்றுத்தந்துவிடுகிறார்.இதன் காரணமாக மிகச்சிறந்த சமூக சேவகர் என்ற விருதினை முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பெற்றுள்ளார்.\nஇதோ 2017ம் ஆண்டிற்கான சுயம்வரத்திற்கு சிம்மசந்திரன் தயராகிவிட்டார்.மாவட்டவாரியாக சென்று அங்குள்ள மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் உதவியுடன் முதல்கட்டமாக ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டு பின் அவர்களுக்கு சென்னையில் 20/11/2017 ந்தேதி திருமணம் நடத்திவைக்கப்படும். இப்போது மாவட்ட வாரியாக சுயம்வரம் நடந்துகொண்டு இருக்கிறது.\nதிருமணம் செய்து கொள்ள விரும்பும் மாற்றுத்திறனாளிகளோ அல்லது மாற்றுத்திறனாளிகளை திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்களோ சிம்மசந்திரனை தொடர்புகொள்ளவும் அவரது எண்:9444115936,044-22251584.\nநிஜக்கதை முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஐயா உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.\nமனதில் ஊனம் உடையவர்களைவிட உடல் ஊனம் பெரிய விஷயமில்லை என்பதை உலகுக்கு காட்டிக்கொண்டிருக்கிறார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வ��சகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=19812", "date_download": "2018-07-21T05:36:46Z", "digest": "sha1:GJM56SHSPSBI4BWU3D6MEUJMFDX5OYOS", "length": 16016, "nlines": 122, "source_domain": "www.lankaone.com", "title": "சசிகலா அறையில் இருந்து �", "raw_content": "\nசசிகலா அறையில் இருந்து ஜெயலலிதாவுக்கு எழுதிய குட்கா ஊழல் ரகசிய கடிதம் பறிமுதல்\nகுட்கா ஊழல் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய ரகசிய கடிதங்கள் சசிகலாவின் அறையில் இருந்து கைப்பற்றப்பட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர்.\nஇந்த விஷயம் மீண்டும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.\nகுட்கா ஊழல் தொடர்பாக சேகரித்த விஷயங்களை ஆவணப்படுத்தி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்போதைய போலீஸ் டிஜிபி மூலம் கடிதமாக அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் சசிகலாவின் அறையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் வருமான வரித்துறை இந்த ஆ���ணங்களை எடுத்துள்ளது.\nஇதுகுறித்து வருமான வரித்துறை முதன்மை இயக்குனர் சூசை பாபு வர்கீஸ் அளித்த பேட்டியில், ‘’2016ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 11ஆம் தேதி, அப்போதைய வருமான வரித்துறை முதன்மை இயக்குனர், அப்போதைய போலீஸ் டிஜிபியிடம் ஒரு ரகசிய கடிதம் கொடுத்து இருந்தார். கடிதத்தில் அந்த டிஜிபி கையெழுத்திட்டு, 2016, செப்டம்பர் 2ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ளார்.\nகடந்தாண்டு நவம்பர் மாதம் போயஸ் இல்லத்தில் சோதனையிடப்பட்டது. அப்போது இந்த ரகசிய கடிதங்கள் சசிகலாவின் அறையில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த ரகசிய கடிதத்தில் கைப்பற்றப்பட்ட பொருட்கள், ஆவணங்கள், குட்கா நிறுவன பார்ட்னர் மாதவ ராவ் அளித்த வாக்குமூலம் என்று அனைத்து ரகசியங்களும், யார், யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.\nமேலும் அரசு அதிகாரிகள் யார் யாருக்கு லஞ்சம் அளிக்கப்பட்டது போன்ற அனைத்து விவரங்களும் இருந்தன. சுருக்கமாக ஆங்கிலத்தில் ‘’HM’’ என்றும் ‘’CP’’ என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. HM என்பது தமிழக சுகாதார துறை அமைச்சரையும், CP என்பது கமிஷனர் ஆப் போலீஸ் என்பதையும் குறிப்பதாக தெரிய வந்துள்ளது.\nமாநில சுகாதாரத்துறை அமைச்சருக்கு 2016ல், ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து ஜீன் 15 ஆம் தேதி வரைக்கும் ரூ. 56 லட்சம் வழங்கி இருப்பதாக மாதவ ராவ் தெரிவித்துள்ளார். மேலும் இந்தக் கடிதம் அப்போதைய தலைமைச் செயலாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார்.\nதிமுக எம்.எல்.ஏ., அன்பழகன் குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி பொது நல வழக்கு ஒன்று தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு தொடர்பாக இந்த பதிலை இன்று வர்கீஸ் தாக்கல் செய்துள்ளார்.\nஇந்தக் கடிதம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டதா எதற்கு சசிகலாவின் அறைக்கு சென்றது போன்ற பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது. சசிகலாவின் தலையீடு அரசில் மறைமுகமாக அப்போதே இருந்ததா போன்ற ஐயங்களையும் எழுப்பியுள்ளது.\nதோனிக்கும் எனக்குமிடையே இருந்த உறவு :...\nநடிகை ராய் லக்ஸ்மி மற்றும் இந்திய கிரிகெட் அணியின் தலைவர் டோனி ஆகிய......Read More\nகாலி நகரில் கடும் வாகன நெரிசல்\nகாலி சர்வதேச விளையாட்டுத்திடலை அகற்றுவதற்கு எதிராக இடம்பெறும்......Read More\n250 மில்லியன் ரூபாவையும் பெருநகர மற்றும்...\nகைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விடுத்த கோரிக்கையை ஏற்று......Read More\nமக்களவையில் ரஃபேல் விமான விவகாரத்தில், ராகுல் காந்தி எழுப்பிய......Read More\nதமிழகத்தில் இலங்கை தம்பதியினர் கைது\nதமிழகம், திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இடம்பெற்ற சிறு......Read More\n96 இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்...\nசட்டவிரோதமான முறையில் ஐஸ் எனப்படும் போதைப்பொருட்களுடன் இந்தியப் பிரஜை......Read More\nகாலி நகரில் கடும் வாகன நெரிசல்\nகாலி சர்வதேச விளையாட்டுத்திடலை அகற்றுவதற்கு எதிராக இடம்பெறும்......Read More\n250 மில்லியன் ரூபாவையும் பெருநகர...\nகைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விடுத்த கோரிக்கையை ஏற்று......Read More\n50 பீப்பாய் எத்தனோலுடன் மூவர் கைது\nஜா – எல பகுதியில், சட்டவிரோத மதுபான உற்பத்திக்காக கொண்டு செல்லப்பட்ட 50......Read More\nதிடீரென பித்துப் பிடித்தவர் போல வீட்டிலிருந்தோரை தாக்கியும் உடைமைகளை......Read More\nவாள்கள் கம்பிகளுடன் மூன்று மோட்டார் சைக்கிலில் வந்த வாள்வெட்டுக்......Read More\nபதுளை வனப்பகுதிகளில் பரவிய தீ\nபதுளை மாவட்டத்தின் வனப்பகுதிகளில் தீ பரவியுள்ளதாக மாவட்டத்தின்......Read More\nவடக்கின் கல்வி நிலை பாதாளத்திற்கு...\nவடக்கில் கல்வி நிலை படு மோசமாக செல்வதற்கு மாகாணசபையின் ஆளுமையற்ற......Read More\nஇலஞ்சம் பெறும் போது கைது...\nஇறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின்......Read More\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம்...\nகணவன் விசேட கொமாண்டோ பிரிவில் இருந்து இறுதியில் கைது செய்யப்பட்டு......Read More\nயாழில் ஏற்பட்ட வன்முறை காரணமாக பலர்...\nயாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புபட்டுள்ள......Read More\nஅமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nதிருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)\n2017 ஜுனில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் முதலமைச்சர் விக்னேஸ்வரனை பதவி......Read More\nவடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், தன்னுடைய பாதுகாப்புக்காக,......Read More\nவடமாகாணக் கல்விப் புலத்தில் கட்டுப்படுத்துவதற்கு யாருமற்ற நிலையில்......Read More\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி\nவிடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற தொனியில் உரையாற்றிய......Read More\nஇன்று உலகை அச்சுறுத���திவரும் மிகப்பெரிய ஆபத்து இந்த......Read More\nபறவையைக் கண்டான் விமானம் படைத்தான்\n“பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்” என்ற கண்ணதாசன் பாடல் வரிகள்......Read More\nஐ.நா.மனித உரிமை சபையும் அமெரிக்க...\nஇவ்வாரம் ஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ. நா. மனித உரிமை சபையின் முப்பத்தி......Read More\nஇடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக்...\nவட மாகாண சபையின் முதலமைச்சரிற்கு எதிராக முன்னைய அமைச்சர் டெனீஸ்வரனினால்......Read More\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண......Read More\nவடக்குகிழக்கில் வீடுகளை நிர்மானிக்கும் கட்;டுமான ஒப்பந்தம் ஒன்று சீன......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2012/07/blog-post_04.html", "date_download": "2018-07-21T06:11:41Z", "digest": "sha1:ZHERX374WO4RPKOS3DV3WW6UHJ6BZAJM", "length": 14729, "nlines": 189, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டம் - ஒரு அனுபவம்", "raw_content": "\nஅமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டம் - ஒரு அனுபவம்\nஇன்று அமெரிக்க சுதந்திர தினம். அமெரிக்காவுக்கே சுதந்திரமா என்று எண்ண தோன்றும். என்ன செய்ய என்று எண்ண தோன்றும். என்ன செய்ய அவர்களும் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் வாங்கி தான் தனி கடை போட்டிருக்கிறார்கள். பாவம், இந்த பிரிட்டன் மக்கள் அவர்களும் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் வாங்கி தான் தனி கடை போட்டிருக்கிறார்கள். பாவம், இந்த பிரிட்டன் மக்கள் அவர்களுக்கு தான் சுதந்திர தினமே கிடையாது. லீவும் கிடையாது. ஒரு வேளை, தாங்கள் சுதந்திரம் கொடுத்த நாடுக்களுக்காக சுதந்திர தினம் கொண்டாட ஆரம்பித்தால், பிரிட்டனில் தினமும் கொண்டாட்டம் தான்.\nஓகே. அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வருவோம். இங்கு, டென்வர் நகரின் மையப்பகுதியில் நேற்று மாலை ஒரு இசை கச்சேரியும், வாண வேடிக்கையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nபோவதற்கு ரொம்பவும் யோசனையாக இருந்தது. பார்க்கிங் இடம் கிடைக்காது, ரொம்ப கூட்டமாக இருக்கும், மழை பெய்வது போல் இருக்கிறது என்று பல தயக்கங்கள் நண்பர்களால் கிளப்பி விடப்பட்டது. பாப்பாவுடன் செல்ல வேண்டி இருந்ததால், நானும் யோசிக்க வேண்டியதாக இருந்தது. பிறகு, போவோம், சிரமமாக இருந்தால் அப்படியே திரும்பி விடலாம் என்று முடிவெடுத்தப்படி கிளம்பினோம்.\nநகரின் மையப்பகுதியில் ஒரு பார்க் இருக்கிறது. அதை ���ற்றி இங்கே எழுதியிருக்கிறேன்.\nஅங்கு தான் இசைக்கச்சேரியும், வண்ண வாண வேடிக்கையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ’கொலரடோ சிம்பொனி’ என்று குழு, அருமையான இசை தொகுப்பை வழங்கினார்கள். மக்கள் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன், நண்பர்களுடன் அமர்ந்து இசையை கைத்தட்டி ரசித்து கொண்டிருந்தார்கள்.\nடென்வர் சிட்டி அண்ட் கவுண்டி பில்டிங் எனப்படும் (நம்மூர் ரிப்பன் கார்ப்பரேஷன் பில்டிங் போன்றது) கட்டிடத்தை அலங்கரித்து அதன் முன்பு மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அதை சுற்றிலும் மக்கள் வெள்ளம்.\nதூங்கிக்கொண்டிருந்த எங்க பாப்பா எந்திரிக்க, அவளுக்கு முன்பு அவ்வளவு கூட்டம், சத்தம். என்னவென்றே புரியாமல் அழ தொடங்கிவிட்டாள். பிறகு, ஓரமாக, கூட்டம் இல்லாத, சத்தம் குறைவாக இருந்த இடத்திற்கு கூட்டி சென்று சமாதானம் செய்ய வேண்டியதாகிவிட்டது. பிறகு, ஒரு மிரட்சியுடனே இருந்தாள். முதல் முறை அல்லவா\nஇசை நிகழ்ச்சி ஆரம்பித்தது, இரவு எட்டு மணிக்கு. இங்கு இப்போதெல்லாம், எட்டரைக்கு தான் சூரியன் மறைகிறது. ஒன்பதரை மணி வாக்கில், வாண வேடிக்கை தொடங்கியது. கட்டிடத்தை அலங்கரித்திருந்த வண்ண விளக்குகள், வானத்தில் வெடித்த பட்டாசுகள், சிம்பொனி இசை - இவை மூன்றுக்கு இடையே ஒரு ஒருங்கிணைப்பு இருந்தது, ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்தது.\nதொடர்ந்து பத்து-பதினைந்து நிமிடங்களுக்கு வாண வேடிக்கை தொடர்ந்தது. நான் இவ்வளவு நேரம் இருக்கும் என்று நினைக்கவில்லை. இங்கு நடக்கும் வாணவேடிக்கைகளைப் பற்றி கூறிய அனைவரும் இதுவரை வேறு மாதிரி கூறியிருந்தார்கள். இந்த முதல் பத்தியை பாருங்கள்.\nபாப்பாவுக்கு ரொம்ப புதிதாக இருந்திருக்கும். என்ன மாதிரி ரியாக்ட் செய்வது என்றே புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். எல்லாம் முடிந்த பிறகு, கொஞ்ச அழுது வைப்போம் என்று அவள் அழ, எங்களுடைய லைட்டான சமாதானத்தில் இயல்பு நிலைக்கு திரும்பி, பிறகு ஜாலியாகி விட்டாள்.\nசுற்றி வந்ததில், சில சுவாரஸ்ய மனிதர்களைக் காண முடிந்தது. கூட்டம் நடுவே ஆட்டம் போட்ட ஜோடிகள், டிக்கிலோனா வகை விளையாட்டுக்கள் விளையாடிய யுவ-யுவதிகள், முழுக்க கண்ணாடிகளாலான உடையணிந்த ஒரு மனிதர், அவருடன் புகைப்படம் எடுக்க ஆர்வமுடன் நின்ற குழந்தை முதல் பெரியோர்கள் என கச்சேரி-வாண வேடிக்கை தவிர வேறு சில விஷயங்களும் பொழுதை போக்க உதவின.\nவாண வேடிக்கை முடிந்தவுடன், ஒரு ஆரவார சத்தத்தை எழுப்பிவிட்டு, மொத்த கூட்டமும் கலைந்தது. நாங்களும் வீடு திரும்பினோம்.\nவகை அனுபவம், டென்வர், புகைப்படம்\nஎங்கள் வலைத்தளத்தை (http://www.ezedcal.com/ta) பயன்பாடுத்தி உங்கள் வலைப்பூவின் தலையங்கம் காலண்டரை எளிதாக நிர்வகித்து கொள்ளாலம். விருப்பமானால் உங்கள் வலைப்பூவில் அதை எளிதாக வெளியிடலாம்.\nமிகவும் அருமையான பகிர்வு .. சுதர்ந்திர தினம் கொண்டாடும் அமெரிக்க மக்களுக்கு வாழ்த்துக்கள் \nபாப்பாவுக்கு என்ன பேரு சரவணன்...\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nஅமெரிக்க விவசாயி வியாபாரியும் கூட...\nஅமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டம் - ஒரு அனுபவம்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://zenguna.blogspot.com/2011/05/blog-post_15.html", "date_download": "2018-07-21T05:46:24Z", "digest": "sha1:MOBOV5VIC7UGQLBRSMU6UDWCGQARPKCM", "length": 10910, "nlines": 141, "source_domain": "zenguna.blogspot.com", "title": "இக்கரையும்...அக்கரையும்...: மற்றவை", "raw_content": "\nஇனி உலகம்.. நம் உள்ளங்கையில்...\n*******இத படிங்க முதல்ல... ******\nகாட்சி 1 , இடம்: அஜய் வீடு.\nஉன் புருஷன் ஒழுங்கா உன்னைப் பார்த்துக்கிறானா\n\"ம்ம்., நல்லா பார்த்துக்கிறாரு. மாமா.., உங்க கிட்ட ஒன்னு கேட்கனும்\n\"ஏன் அப்பாவும் பையனும் பேசிக்க மாட்டேங்க்கறீங்க.,அப்படி என்னதான் சண்ட ரெண்டு பேர்த்துக்கும்.,அப்படி என்னதான் சண்ட ரெண்டு பேர்த்துக்கும்\n\"சரி.. அத விடும்மா., அவன் இருக்கானா., உள்ள என்ன பண்றான்\n\"இல்ல மாமா.., அவரு ஃப்ரண்ட்சு வீட்டுக்கு போயிருக்காரு..\nஅவங்க காலேஜ் ஃப்ரண்ட்சுங்க எல்லாம் கெட் டுகெதர் வச்சிருக்காங்கலாம்.,\n\"கல்யாணம் பண்ணி ரெண்டு வருஷம் ஆச்சு..,இன்னும் ஃப்ரண்ட்சு..,பார்ட்டி-னு சுத்தறானா\n\"சரி..சரி.. அவன் வந்ததும்., இந்த செக்கை அவ���் கிட்ட கொடுத்துடு.. நான் வறேன்..\"\nகாட்சி 2 , இடம்: அஜய் அப்பாவின் வீடு.\n\"என்னங்க.., என்ன பண்ணிட்டு இருக்கீங்க., நம்ம பையனை பார்த்தீங்களா., நம்ம பையனை பார்த்தீங்களா\n\"இல்லடி..,அவனை பார்க்கல.., ஏதோ பார்ட்டிக்கு போயிருக்கானாம்...அவன் பொண்டாட்டி சொன்னா..\"\n\"எப்ப பார்த்தாலும் இப்படி ஏதோ ஒரு காரணத்தை சொல்றீங்க.., அப்பாவும் பையனும் ஏன் பேசிக்காம இருக்கீங்க..,\nஎன்ன பிரச்சனைனு கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேங்கறீங்க..,எப்பிடியோ போங்க..எனக்கென்ன..\"\nகாட்சி 3 , இடம்: அஜய் நண்பனின் வீடு.\n\"மச்சான்., உன் அம்மா என் கிட்ட பேசினாங்க..,ஏண்டா.. இன்னுமா நீ உங்க அப்பா கிட்ட பேசல. இன்னுமா நீ உங்க அப்பா கிட்ட பேசல\n\"எப்படி மச்சான்.,என்னால முடியலடா.,அவரு செஞ்சத மறக்க முடிடுமா\nஉனக்கே தெரியும்..தேவதை மாதிரி எனக்கு அவ கெடச்சா.. பட் அவரால...ச்சே.. விடுறா..அவரப் பத்தி பேசாத..\"\nDear Friends, அப்படி என்னதான் அவனுக்கும் அவன் அப்பாவுக்கும் பிரச்சனை...கொஞ்சம் ஃப்ளாஷ்பேக்-க்கு போலாமா..\nகீழே இருக்கிற விடியோவ பாருங்க ..உங்களுக்கு அவனோட வலி தெரியும்...பார்த்துட்டு pleease சிரிக்காதீங்க..\nஎப்படி இருந்துச்சு இந்த வீடியோ..உங்க கருத்த சொல்லுங்க...\nஎன்னுடைய சீனியர்ஸோட குறும்படத்தை உங்கள் வலைப்பூவில் பகிர்ந்திருப்பதற்கு நன்றி :)\nபடத்தினைப் பார்க்கும் வண்ணம், ஆவலைத் தூண்டும் வகையில் அருமையான, உரையாடலைத் தந்திருந்தீர்கள். படத்தின் முடிவு, தந்தையின் தவறால், தங்கச்சியை லவ் பண்ண வேண்டிய அண்ணன்... அவ்............ வித்தியாசமான கதை. ஒளிதொகுப்பு, எடிற்றிங்க், எல்லாம் அருமை. ஒரே பாடல் இசையினைத் திரும்பத் திரும்ப படத்தின் Back round music ஆக ஒலிக்கவிடுவது மாத்திரம் சலிப்பைத் தருகிறது. மற்றும் படி படத்தின் அனைத்து விடயங்களும் சூப்பர்.\nஇந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா\nபுண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா\nஅன்புத் தோழி ரமாரவி வழங்கிய முதல் விருது \nஇங்கு தமிழில் டைப் பண்ணலாம்.\nஎனது படைப்புகள் - 5\nஎனது படைப்புகள் - 4\nஎனது படைப்புகள் - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bharathipayilagam.blogspot.com/2015/05/46-2_21.html", "date_download": "2018-07-21T05:57:01Z", "digest": "sha1:EHDK7H2GM3YUPSB3NGTV5KQCYT3M6YZF", "length": 53145, "nlines": 323, "source_domain": "bharathipayilagam.blogspot.com", "title": "பாரதி பயிலகம் வலைப்பூ: 46. கலைகள் - மலையாளம் (2)", "raw_content": "\nசுவையான கதைகள், கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.\n46. கலைகள் - மலையாளம் (2)\nஅந்த ராகவ சாஸ்திரி இன்னும் ஊருக்குப் போகவில்லை. வேதபுரத்தில் தான் இருக்கிறார். இன்று காலையில் வந்தார். நான் தனியே இருந்தேன். வேறு யாருமில்லை. எங்களுக்குள்ளேயே பேச்சு நடந்தது. மிகவும் நீண்ட கதை. அவர் ஆறுமணி நேரஞ் சொன்னார். எனக்கு ஞாபகமிருக்கிற பாகத்சைச் சுருக்கமாக எழுதுகிறேன்.\nநான் கேட்டேன், \"சாஸ்திரியாரே, அந்த தீயர் ஸமாஜத்தின் பெயரென்ன\nசாஸ் - \"ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம்.\"\n\"யோகம் என்றால் சபை என்று அர்த்தமா\n\"அந்த சபை அங்கே, மலையாளத்தில் அதிகமாய் பரவி யிருக்கிறதோ\" என்று நான் கேட்டேன்.\nசாஸ் - \"ஆம். அதில் ஸ்திரீகளினுடைய யோகம் என்ற பகுதி ஒன்றிருக்கிறது.\"\n புருஷர் ஸமாஜத்தைப்பற்றி முதலாவது பேசுவோம்\" என்றேன்.\nராகவ சாஸ்திரி தொடங்கினார். ராகவ சாஸ்திரி சொல்லியது என்னவென்றால்:-\nமேற்படி ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகத்துக்கு வட மலையாளத்தில், கண்ணனூர், மாஹி, கோழிக்கூடு முதலிய இடங்களிலும், தென் மலையாளத்தில் திருவனந்தபுரம், கொல்லம் முதலிய இடங்களிலும், கொச்சி ராஜ்யத்திலும், மங்களூரிலும், மலையாள தேசம் முழுதிலுமுள்ள முக்கிய ஸதலங்கள் எல்லாவற்றிலும் கிளைச் சபைகள் ஏற்பட்டிருக்கின்றன. சென்னைப் பட்டணத்தில் ஒரு கிளை இருக்கிறது. இந்த வருஷத்துப் பெருங் கூட்டம் சில மாதங்களின் முன்பு திருவாங்கூரில் உள்ள ஆலுவாய் என்ற ஊரிலே நடந்தது. அப்போது பாலக்காட்டிலுள்ள விக்டோரியா காலேஜ் முதல் வாத்தியாராகிய ஸ்ரீமான் பி. சங்குண்ணி அக்ராஸனம் வஹித்தார். இப்போது அவர் செய்த பிரசங்கத்தில் சில குறிப்பான வார்த்தைகள் சொன்னார். அவையாவன:-\nநாம் பயப்படக்கூடாது. மனம் தளரக்கூடாது. மேற்குலத்தார் நம்மை எத்தனை விதங்களில் எதிர்த்தபோதிலும் நாம் அவர்களைக் கவனியாமல் இருந்து விடவேண்டும். எனக்குப் பாலக்காட்டில் அடிக்கடி கையெழுத்துச் சரியில்லாத மொட்டைக் கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. அந்தக் கடிதங்களில் நான் காலேஜ் வாத்தியாராய் வேலையில் இருக்கக்கூடாதென்றும், அது பிராமணர் செய்ய வேண்டிய தொழில் என்றும், எனது முன்னோர் செய்த தொழில்களாகிய உழவு, விறகு வெட்டுதல், பனை யேறுதல் முதலியனவுமே நான் செய்யத்தக்க தொழில்களென்றும் பாலக்காட்டுப் பிராமணர் சொல்லுவதாகத் தெரிகிறது. இப்படிப்பட்ட வார்த்தைகளை நாம் கவனியாததுபோலே இருந்து விடவேண்டும். நாம் கீழ் ஜாதி என்ற நினைப்பே கூடாது. எவன் தன்னை எப்படி நினைத்துக்கொள் கிறானோ, அவன் அப்படியே ஆய்விடுகிறான். நாம் மேல் ஜாதியாரை வெல்லவேண்டுமானால், மேன்மைக் குணங்கள் பழகிக் கொள்ளவேண்டும். படிப்பினால் மேன்மை யடையலாம். இங்ஙனம் ஸ்ரீமான் சங்குண்ணி தீயருக்கு நல்ல நல்ல உபதேசங்கள் செய்தார்.\nஸ்ரீீ நாராயண தர்ம பரிபாலன யோகத்தின் பெண்களின் கூட்டம் இவ்வருஷத்தில் ஆலுவாயில் நடந்தது. ஆண்களின் கூட்டம் கழிந்த பிறகு, பெண் கூட்டம் நடத்தினார்கள். இதில் திருவாங்கூரின் திவானாகிய ஸ்ரீமான் கிருஷ்ணன் நாயர் அக்ராஸனம் வகித்தார். இந்த ஆலுவாயில் ஒரு நதி ஓடுகிறது. அதன் ஜலம் மிகவும் ரமணீயமானது. வாஸந்த காலத்தில் அவ்வூர் வாஸத்துக்கு மிகவும் இன்பமென்று கருதி வடநாட்டிலிருந்துகூட அநேகர் அங்கே வந்து வாஸம் செய்கிறார்கள். ஆலுவாயில் தீயர் யோகத்தின் பெண் கிளைக்கூட்டம் நடந்தபோது அங்கே கௌரியம்மையென்ற தீய ஜாதிப்பெண் வந்து இங்கிலீஷில் பேசினாள். இவள் பி.ஏ. பரீக்ஷையில் தேறினவள். இவளுடைய பேச்சை எல்லாரும் வியந்தார்கள். தீயர் முன்னுக்கு வந்து மேன்மை பெற முயற்சி செய்வதில் திவான் கிருஷ்ணன் நாயர் மிகுந்த அனுதாபம் காட்டி வருகிறார்.\n\"தீயர் கள்ளிறக்கும் ஜாதியார் அன்றோ தீயருக்கு ஈழுவர் என்ற பெயர் அன்றோ, நமது தமிழ் நாட்டுச் சாணாரைப் போலே தீயருக்கு ஈழுவர் என்ற பெயர் அன்றோ, நமது தமிழ் நாட்டுச் சாணாரைப் போலே\nராகவ சாஸ்திரி சொல்லுகிறார்:- \"ஆம், சாணாரைப் போல் கள்ளிறக்கும் தொழில் உண்டு. சங்குண்ணி சொல்லியது போலே விறகு வெட்டுதல், உழுதல், மற்றும் வைத்தியம் செய்தல், மந்திரவாதம் செய்தல் இவையெல்லாம் பண்டு தீயர் தொழிலாக இருந்தன. இப்போது தீயர்களில் வக்கீல்கள், உத்தியோகஸ்தர், வாத்தியார், உயர்ந்த தொழில் செய்வோர் இருக்கிறார்கள்.\"\n அவர்களிடத்தில் தற்காலத்துப் புதிய தீயர் எவ்விதமான எண்ணம் வைத்து நடக்கிறார்கள்\n\"பகை\" என்று ராகவசாஸ்திரி சொன்னார். \"காரணமென்ன\n\"புதிய தீயர் இப்போது நம்பூரிகளைப் பகைப்பது மாத்திரமே யல்லாது, எப்போதுமே நம்பூரிகளைத் தீயர் ப���ைத்து வந்ததாகச் சொல்லி வருகிறார்கள். ஆலுவாயில் ஸ்ரீ நாராயணஸ்வாமி ஒரு \"ஸமஸ்கிருத பள்ளிக்கூடம் ஏற்படுத்தியிருக்கிறார். பெரிய கட்டிடம் கட்டியிருக்கிறார். நிறையப் பணம் சேர்ந்திருக்கிறது. அந்தப் பள்ளிக்கூடத்தில் எல்லா ஜாதிப் பிள்ளைகளுக்கும் ஸமஸ்கிருதம் கற்பிக்கப் படுகிறது. ஒரு மகம்மதியப் பிள்ளைகூட அந்தப்பள்ளிக் கூடத்தில் சேர்ந்து வாசித்து வருகிறான். இங்ஙனம் பல வகைகளிலே தீயர் மேன்மை பெற முயல்வதில் நம்பூரிகளுக்குச் சம்மதமில்லை. அதனால் நம்பூரிகளிடம் தீயருக்குப் பகை உண்டாகிறது. இயற்கை தானே செய்வாருக்குச் செய்வார் செத்துக் கிடப்பாரா\n\"பிராமணராக நம்பூரிகள் பரசுராமனால் செய்யப்பட்டனர் என்றும், அதற்கு முன்பு மீன் பிடிக்கும் செம்படவராக இருந்தனரென்றும் தீயர்கள் நம்பி வருகிறார்கள். மலையாள பூமி செழித்துப்போய் காடு பட்டுக் கிடந்ததை பரசுராமன் நாடாகத் திருத்திய போது, அங்கு வந்து குடிபோகும்படி கர்நாடகத்திலிருந்தும் சோழ நாட்டிலிருந்தும் பிராமணர் களைக் கூப்பிட்டார். இந்தப் பார்ப்பார் அங்கே போய் குடியேறச் சம்மதப்படவில்லை. எனவே பரசுராமன் கோபம் கொண்டு தென் கன்னடக் கரையிலிருந்த \"செம்படவரைப் பிராமணராகச் செய்து குடியேற்றினார். நம்பூரிகள் விவாக சமயங்களில் குளம், நதி, ஏதேனும் நீர் நிலைக்குப் போய் வலை போடுவது போலே அபி நயிக்கும் பொய்ச் சடங்கொன்று நடத்தி வந்தார்கள். இப்போது, நம்பூரிகளும் நாகரீகப்பட்டு வருகிறபடியால் வீட்டிலேயே ஒரு பெரிய பாத்திரத்தில் நீரை வைத்து, அதில் வாழை இலையைத் துண்டு துண்டாக மீன் ஸ்தானத்தில் போட்டு வைத்து, அதன் மேலே வலைபோடுவது போல் துணி போட்டு அபிநயித்து வருகிறார்கள். மேற்படி பரசுராமன் கதை பொய்க் கதை என்பதே என்னுடைய அபிப்பிராயம். இக்காலத்து நம்பூரிகள் விவாக சமயங்களில் மீன் பிடிக்கும் சடங்கு நடத்துவதற்கு வேறேதேனும் மூலமிருந்தாலும் இருக்கலாம். ''நான் அக்கதையை ஏன் சொன்னேன்'' என்றால், இக்காலத்துத் தீயர்களுக்கு நம்பூரிகளிடத்தில் எத்தனை பெரும்பகை இருக்கிறதென்பதைக் காட்டும் பொருட்டாகச் சொன்னேனே யொழிய வேறொன்று மில்லை.\n\"ஆதிமுதல் தீயருக்கும் பிராமணருக்கும் சண்டைஉண்டு. தீயர் மற்ற ஹிந்துக்களைப் போலே மக்கள் - தாயத்தை அனுசரிக்கிறார்கள். மருமக்கள் - தாயம் நாய���ுக்குள்ளே இருப்பதுபோல் தீயருக்குள் இல்லை பிராமணர் நாயர் ஸ்திரீகளுடன் ஸம்பந்தம் செய்வது போலே தீயருடன் செய்து கொள்ள இடமில்லை. தீயர் அதனை விரும்பவில்லை. இதுவே நம்பூரிகளுடன் பகைமைக்கு மூலம்.\n\"நம்பூரிகளிலே பலர், பரசுராமன் மலையாளத்து பூமியைத் தங்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்ததாகச் சொல்லுகிறார்கள். அவர்கள் பெரிய ஜமீன்தார்களாகவும் மிராசுதாரர் களாகவும் இருக்கிறார்கள். 'ஜன்மி'கள் என்று தம்மைச் சொல்லிக்கொள்ளுகிறார்கள். 'ஜன்மி' என்றால் ஜன்மபாத்யதை உடையவர்களென்று அர்த்தம்.\n\"நம்பூரிகளெல்லாம் நல்ல சிவப்பு நிறம்; மிகவும் அழகாக இருக்கிறார்கள். பொதுவாகவே மலையாளத்தார் தமிழரைக் காட்டிலும், தெலுங்கரைக் காட்டிலும் அதிக சிவப்பு நிறமுடையவர்கள். குஜராத்தியரை மாத்திரமே, நிறவிஷயத்தில், தக்ஷிணத்தில் மலையாளிக்குச் சமமாகச் சொல்லலாம். அதிலும், நம்பூரிகள் நல்ல சிவப்பு. ஆனால் நாகரீக ஜனங்களில்லை. நம்பூரிக்கும் நாகரீகத்துக்கும் வெகுதூரம்.\n\"நம்பூரிக்குள்ளே ஜாதிப்பிரிவுகள் உண்டு. இந்தியாவில் ஜாதி வித்யாஸத்திலே ஒரு விநோதம் என்ன வென்றால், எந்த மூலையிலே போய் எந்த ஜாதியை எடுத்துப் பார்த்தாலும் அதற்குள் நாலு உட்கிளை யில்லாமல் இருப்பதில்லை. நம்பூரிகளுக்குள்ளே ஸம்ஸ்கிருதப் படிப்பும் வேதபாடமும் இப்போதும் அழிந்து போகவில்லை. திருஷ்டாந்தமாக தாழைக் காட்டுமனை என்ற இல்லத்து நம்பூரிகள் வேதப்படிப்பில் கீர்த்தி பெற்றவர்கள்; அவர்களிடம் பணமும் அதிகம். பிராயச்சித்தம் முதலிய வைதீக கிரியைகளிலே முடிவான தீர்மானங்கள் கேட்கவேண்டுமானால், ஜனங்கள் அந்த இல்லத்தாரிடத்திலே கேட்கிறார்கள்.\"\nஇங்ஙனம் மேற்படி ராகவசாஸ்திரி சொல்லி வருகையில், நான் \"ஜன்மி\"களாகி ஜமீன்தார்களாகவும் வித்வான்களாகவும் ஒரே குடும்பத்தார் இருப்பது விசேஷந்தான்\nஅதற்கு ராகவசாஸ்திரி - வேதத்துக்குப் பொருள் தெரிந்து படிக்கும் நம்பூரிகளை நான் பார்த்தது கிடையாது. பிறரை மயக்கும் பொருட்டு ஓர் இரண்டு வேதசாம்ஹிதை களைப் பாராமல் குருட்டு உருப்போட்டு வைக்கிறர்கள். இதில் அதிக விசேஷமில்லை\" என்றார்.\nஅதற்கு நான்:- \"சாஸ்திரியாரே, ஜமீன்தார்களாய் பணச்செருக்கிலே இருப்போர் பிறரை மயக்க விரும்பினால் கல்விக் கஷ்டம் இல்லாமலே மயக்குவதற்கு வேறு நூற்றுத் தொ���்ணூறு சுலபமான வழிகள் உண்டு\" என்றேன்.\nபிறகு சாஸ்திரியார் நம்பூரிகளின் அறிவுக் குறையைக் குறித்துப் பல கதைகள் சொல்லத் தொடங்கினார். அவை மிகவும் பெரிய கதைகள். இந்த வியாஸம் ஏற்கனவே மிகவும் நீண்டுபோய் விட்டது. ஆதலால், அவர் சொல்லியதின் தொடர்ச்சியை மற்றொரு வியாஸத்தில் எழுதுகிறேன். ராகவ சாஸ்திரி நான் மௌன விரதம் பூண்ட நாளில் துஞ்சத்து எழுத்தச்சன் விஷயமாகச் சொல்லிய விஷயத்தைக் குறித்து மறுபடி இன்று காலை சம்பாஷித்தோம். அதையும் பின்புதான் தெரிவிக்கவேண்டும்.\nமலையாளத்துக் கதை போகப்போக ரஸப்படுகிறது. ராகவசாஸ்திரி மலையாளத்தைப் புகழுகிற புகழ்ச்சியைக் கேட்டால் யாருக்கும் அந் நாட்டிலே போய் சில மாதங்கள் கழித்து வரவேண்டுமென்ற இச்சை யுண்டாகும்.\nநம்பூரிப் பிராமணர்களும், பலாப்பழமும், மாம்பழமும், வாழைப்பழமும், இனிய ரூபங்களும் மலிந்து கிடக்கும் அந்த நாட்டை நினைக்கும்பொழுது எனக்குப் பெரிய விருப்ப முண்டாகிறது. இயற்கைத் தெய்வம் அங்கே அழகு முழுவதையும் சிந்தியிருப்பதாக ராகவசாஸ்திரி சொல்லுகிறார். \"மலையாள மென்பது ஸௌந்தரியத்தின் பெயர் என்று குழந்தைப் பருவம் முதலாகவே என்மனதிற்பட்டிருந்தது. நான் மலையாளத்திற்குப் போனதே கிடையாது. சும்மா வடக்கம் மலையாளத்தைப் பற்றியும் தெற்கம் மலையாளத்தைப் பற்றியும் கதை கேட்டிருக்கிறேன். மலையாள பகவதிக்கும் சாஸ்தாவுக்கும் அந்த நாட்டில் நடக்கும் மகிமையைக் கேட்டுப் பலமுறை ஆச்சர்யப்பட்ட துண்டு. மலையாளத்து மந்திரவாதிகளின் கதைகளைக் கேட்டு நகைத்ததுண்டு. மலையாளம் சக்தி நாடென்றும் அங்கே பெண்களுக்குப்படிப்பும் அறிவும் மிகுதியென்றும் அதனாலேதான் அந்த நாட்டிற்குப் பெண் மலையாளம் என்னும் பெயருண்டாயிற்று என்றும் கேள்விப்பட்டேன். அங்கே புலயரைத் தீயரும், தீயரை நாயரும், நாயரை நம்பூரியும் மிகவும் இழிவாக நினைக்கிறார்களென்பது மூன்றுலோகப் பிரஸித்தம். இந்த ராகவசாஸ்திரி வந்ததிலிருந்து எனக்கு அந்த நாட்டிலே ஜாதிப்பகைமை ஏற்படுவதற்குப் போதுமான காரணங்கள் இருப்பதாகத் தெரிவதுடன் இங்கிலீஷ் படித்த தீயர்,நாயர், இரு பகுதிகளிலும் ஒரு பகுதியார் மேற்படி பகையை நெருப்புக்கு நெய்விட்டு வளர்க்கக்கூடிய நிலைமையிலே இருக்கிறார்களென்பதையும் காண்கிறேன்.\n\"தமிழ்நாட்டிலேயும் இதுப���லவே ஜாதி விரோதங்களை வளர்த்துவிட வேண்டுமென்று சில கயவர் பாடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டு வேளாளருக்கும், பார்ப்பாருக்கும் முதலியாருக்கும், தொழிலாளிகளுக்கும் சொல்லுகிறேன். ஜாதி விரோதத்தை உடனே கைவிடுக\" என்று சாஸ்திரி சொன்னார்.\n\"மலையாளத்துக் கதை மேலே நடத்தும்\" என்றேன். ராகவசாஸ்திரி சொல்லுகிறார்:-\n\"நம்பூரி இல்லத்தில் (வீட்டில்) வெளித்தோட்டமிருக்கும் வேலிக்குள் யாரும் நுழையக்கூடாது. நம்பூரிப் பெண்கள் ஜமுனா (அந்தபுரம்) தோட்டத்திலே குளப்புரை அந்தப் பெண்களில் பலருக்கு விவாஹமே கிடையாது சாவு மட்டும். புருஷரில்லாமல் வாழ்ந்து, செத்த பிறகு பிணத்துக்கு மணச்சடங்கு செய்வதுமுண்டு. நம்பூரிகளில் மூத்த பிள்ளைக்கு சொத்து எல்லாம். மூத்த பிள்ளை ஒருவன் மாத்திரமே விவாஹஞ் செய்யலாம். மற்ற இளைய பிள்ளைகள் நாயர்ஸ்திரீகளுடன் ஸம்பந்தஞ் செய்து கொள்ளுவார்கள். ஒரு நம்பூரி பல பெண்கள் மணந்து கொள்ளுவான். அப்படி யிருந்தும் அவர்களில் பெண் தொகை மிச்சப்பட்டு பலர் மணமறியாமல், வெளியிலறியாமல், காற்றறியாமல் வாழ்ந்து குளப்புரையருகே தோட்டத்தில் புதைக்கப்படுகின்றனர்.\n'மனோரமா' என்று அங்கே (மலையாளத்தில்) ஒரு பத்திரிகை இருக்கிறது. அதில் போன வருஷம் ஒரு நம்பூரி தனது ஜாதி ஸ்திரீகளின் அறியாமையைப்பற்றி ஒரு வேடிக்கையான கதை எழுதினார். அந்த நம்பூரி வீட்டில் அவருடைய பந்துக்களில் ஒரு ஸ்திரீ இந்து தேச சரித்திர விஷயமாகப் பேசுகையிலேகும்பினி (ஈஸ்டு இந்தியா கம்பெனி) என்றொரு ராணி யிருந்ததாகவும் மேற்படி கும்பினியின் தங்கை பெயர் இந்தியா என்றும் சொன்னாளாம்.\n\"நம்பூரிகளுக்குள்ளே இப்போதுதான் ஸபை கூடி ''இங்கிலீஷ் படித்தால் ஜாதிபிரஷ்டம் பண்ண வேண்டுமா வேண்டாமா'' என்று ஆலோசனை செய்து வருகிறார்கள். அந்த ஆலோசனை இன்னும் முடிவு பெறவில்லை. ''ஜன்மி''கள் (நம்பூரி ஜமீன்தார்கள்) இப்போது ஏழைகளாய் வருகிறார்கள். அவர்களுடைய செல்வம் குறைகிறது. அவர்களுக்கு நோயும் மரணமும் மிகுதிப்படுகின்றன\" என்றார்.\nஅப்போது நான் சொன்னேன்:- \"உண்மையாகவே இந்த நம்பூரி உயர்ந்த குலம். காலத்தின் குறிப்பையறியாமல் தாழ்ச்சியடைகிறான் போலும்\nராகவசாஸ்திரி சொல்லுகிறார்:- \"நம்பூரிகளுக்குள்ளே எழுதப் படிக்கத் தெரியாத சிலர் கவிதை செய்கிறார்கள். திருஷ்டாந்தமாக காஞ்ஞோ���ி இல்லம் என்ற குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பி இருவருக்கும் எழுதப் படிக்கத் தெரியாது. கவிதை, ராஜாக்களுக்கு மகிழ்ச்சி உண்டாக்கும்படி செய்கிறார்கள். மலையாளத்தில் கவிதைக் காற்று வீசுகிறது.\n\"நாயர் ஸ்திரீகளுடன் ஸம்பந்தம் என்பது ஒரு வகை மணம். முண்டு (வேஷ்டி) கொடுப்பதே சடங்கு. நாயர்களுடனும் பிராமணருடனும் நாயகர்களில் ராஜகுடும்பத்தார் முதல் ஏழைகள்வரை எல்லாரும் இஷ்டப்படி ஸம்பந்தஞ் செய்து கொள்ளலாம். ஒரு ஸ்திரீ தன் இஷ்டப்படி ஸம்பந்தங்களை நீக்கலாம், மாற்றலாம், சட்டம் தடுக்காது. பிள்ளைக்குத் தகப்பன் பெயர் கிடையாது. தாயின் பெயரை மாத்திரந்தான் நியாயஸ்தர் விசாரணையிலே கூடக் கேட்பார்கள்\" என்றார்.\n\"நல்லது, புதிய தீயருக்கும், நாயருக்கும், நம்பூரிகளுக்கும் ஒற்றுமையும், அன்பும், அறிவும் பகவதி சேர்த்திடுக\" என்றேன்.\nஇந்த சமயத்தில் \"பாப்பா\" (பாப்பா - ஸ்ரீ பாரதியாரின் இளைய குமாரி.) வந்து \"பகவதிப் பாட்டு பாடட்டுமா\" என்றுகேட்டது. \"பாடு பாடு\" என்று ராகவ சாஸ்திரி தலையை ஆட்டினார். பாப்பா பாடுகிறது.\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்; - அவை நேரே இன்றெனக்குத் தருவாய்; - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள்; - இன்னும் மூளாதழிந்திடுதல் வேண்டும்; - இனி என்னைப் புதிய உயிராக்கி; - எனக் கேதும் கவலை யறச்செய்து; - என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய் ஹே - ஓங் காரத் தலைவி யென் னிராணீ\nதமிழனின் பெருமை தஞ்சை கோபுரம்\nஎன்னுடைய இதர வலைத்தளங்களையும் படியுங்கள்:\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nமகாகவி பாரதியாரின் வசன கவிதை\nபாரதியாரின் பாடல்களை மட்டுமே நாம் அதிகம் படித்துவிட்டு மற்ற படைப்புகளான, கட்டுரைகள், கதைகள், வசன கவி...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nசுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்கள் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ.\n89. சமூகம் - மிருகங்களும் பக்ஷிகளும்\n88. சமூகம் - மிருகங்களைச் சீர்திருத்தல்\n87. சமூகம் - நானா விஷயங்கள்\n86. சமூகம் - குரு\n85. சமூகம் - விசாரணை\n84. சமூகம் - பழைய உலகம்\n83. சமூகம் - செல்வம் (2)\n82. சமூகம் - செல்வம் (1)\n81. சமூகம் - உடம்பு\n80. சமூகம் - மாலை\n79. சமூகம் - பருந்துப் பார்வை\n78. சமூகம் - தொழிலாளர்\n77. சமூகம் - வருங்காலம்\n76. சமூகம் - மதிப்பு\n75. சமூகம் - எதிர் ஜாமீன் அல்லது மாப்பிள்ளை விலை\n74. சமூகம் - பிராமணன் யார்\n73. சமூகம் - ஜாதிக் குழப்பம்\n72. சமூகம் - பறையர்\n71. சமூகம் - ஆசாரத் திருத்த மஹாசபை\n70. சமூகம் - ஹிந்துக்களின் கூட்டம் -- ஆசாரச் சீர்...\n69. சமூகம் - ஹிந்துக்களின் கூட்டம்\n68. சமூகம் - தேசீயக் கல்வி (2)\n67. சமூகம் - பொதுக் குறிப்புகள்\n66. சமூகம் - பாடங்கள்\n65. சமூகம் - தேசீயக் கல்வி (1)\n64. சமூகம் - குணமது கைவிடேல்\n63. கலைகள் - அபிநயம்\n62. கலைகள் - பெண்ணின் பாட்டு்\n61. ஹார்மோனியம், தம்பூர், வீணை, பொய்த் தொண்டை\n60. கலைகள் - தாள ஞானம்\n59. கலைகள் - ஸங்கீத விஷயம்\n58. சமூகம் - பஞ்சாங்கம்\n57. கலைகள் - தமிழில் சாஸ்த்ர பரிபாஷை\n56. கலைகள் - தமிழ் நாட்டின் விழிப்பு\n55. கலைகள் - நூலாசிரியர் பாடு்\n54. கலைகள் - தமிழின் நிலை\n53. கலைகள் - ஜப்பானியக் கவிதை\n52. கலைகள் - கவி, போத்தன்னா என்ற தெலுங்கக் கவிராய...\n51. கலைகள் - மாலை (2)\n50. கலைகள் - மாலை (1)\n49. கலைகள் - ரத்னமாலை\n48. கலைகள் - கொட்டைய சாமி\n47. கலைகள் - டிண்டிம சாஸ்திரியின் கதை\n46. கலைகள் - மலையாளம் (2)\n45. கலைகள் - மலையாளம் (1)\n44. ராகவ சாஸ்திரியின் கதை்\n43. கலைகள் - நெல்லிக்காய்க் கதை\n42. கலைகள் - சந்திரத் தீவு\n41. கலைகள் - சிட்டுக் குருவி்\n40. கலைகள் - தியானங்களும் மந்திரங்களும் [விடுதலை...\n39. கலைகள் - தமிழருக்கு\n38. கலைகள் - இன்று (ஒரு ரிஷி குமாரன் எழுதியது)\n37. மாதர் - இந்தியாவில் விதவைகளின் பரிதாபகரமான நில...\n36. மாதர் - தென் ஆப்பிரிக்காவில் பெண்கள் விடுதலை\n35. மாதர் - நவீன ருஷ்யாவில் விவாக விதிகள்\n34. மாதர் - ரெயில்வே ஸ்தானம்\n33. மாதர் - பெண் விடுதலை (3)\n32. மாதர் - பெண் விடுதலை\n31. மாதர் - 'சியூ சீன்' என்ற சீனத்து ஸ்திரீ செய்த ...\n30. மாதர் - 'சியூ சீன்' என்ற சீனத்து ஸ்திரீயின் க...\n29. மாதர் - பெண்கள் ஸம்பாஷணைக் கூட்டம்\n28. மாதர் - தமிழ் நாட்டு நாகரீகம்\n27.மாதர் ‍- தமிழ்நாட்டு மாதருக்கு.\n26. மாதர் - பெண் விடுதலைக்குத் தமிழ்ப் பெண்கள் செ...\n25. மாதர் - பெண் விடுதலை (2)\n24. மாதர் - பெண் விடுதலை (1)\n23. மாதர் - தமிழ்நாட்டின் விழிப்பு\n21. ஓம் சக்தி - (தொடர்ச்சி V )\n20. ஓம் சக்தி - (தொடர்ச்சி IV )\n19. ஓம் சக்தி - (தொடர்ச்சி ‍ - III)\n18. ஓம் சக்தி - (தொடர்ச்சி II )\n17. ஓம் சக்தி - (தொடர்ச்சி I )\n15. உண்மை (தொடர்ச்சி II )\n14. உண்மை (தொடர்ச்சி I)\n12. காமதேனு (தொடர்ச்சி 2)\n11. காமதேனு (தொடர்ச்சி 1)\n9. நவராத்திரி - 2\n8. நவராத்திரி - 1\n3. பாரததேசத்தில் ஒவ்வொருவனும் செய்வதற்குரிய தியான...\n39. பேய்க் கூட்டம் - 1\n38. மிளகாய்ப் பழச் சாமியார்\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்��ூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nமகாகவி பாரதியாரின் வசன கவிதை\nபாரதியாரின் பாடல்களை மட்டுமே நாம் அதிகம் படித்துவிட்டு மற்ற படைப்புகளான, கட்டுரைகள், கதைகள், வசன கவி...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/24-lemon-launches-duo-419-smartphone-aid0190.html", "date_download": "2018-07-21T05:31:59Z", "digest": "sha1:X6SPMKVXNM45HQRYMZ76NXEFCQMXSZYE", "length": 10398, "nlines": 148, "source_domain": "tamil.gizbot.com", "title": "Lemon Launches Duo-419 Smartphone | லெமனின் புதிய டியூவல் சிம் போன்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலெமன் வழங்கும் புதிய டூவோ 419 ஸ்மார்ட்போன்\nலெமன் வழங்கும் புதிய டூவோ 419 ஸ்மார்ட்போன்\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nசியோமி மி ஏ2 & மி ஏ2 லைட் சாதனங்களின் விலை மற்றும் அம்சங்கள் வெளியானது.\nவிற்பனைக்கு வந்த அயன்மேன் ஜெட் சூட்: பறக்க தயாரா.\nஅதிவேக நெட்வொர்க்கில் முதலிடம் பெற்ற ஜியோ: டிராய் அறிக்கை.\n லெமன் வாங்கலாம். ஆம் அந்த அளவிற்கு ஆப்பிள் மொபைல்போன் போன்று லெமனின் புதிய டூவோ 419 அனைத்து வசதிகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.\nலெமன் நிறுவனம் பல விதமான தரமான மொபைல்களை வழங்கி வருகின்றனர். மேலும் அவர்கள் வித்தயாசமான நவீன மொபைல்களை வழங்குவதிலும் அதிக அக்கறை காட்டுகின்றனர்.\nஅதனால் அவர்களுடைய புதிய மொபைலான டூவோ 419 உறுதியாக இந்திய சந்தையில் மிகப் பெரிய வரவேற்பைப் பெறும் என நம்பலாம். டூவோ 419 டூவல் சிம் வசதியை வழங்குகிறது.\nசிறந்த தரத்துடன் 1.3 மெகா பிக்ஸல் கேமராவையும் வழங்குகிறது. இதனுடைய வீடியோ ரிக்கார்டர் மூலமாக நாம் இலவசமாக வீடியோ ரிக்கார்டிங் செய்யலாம்.\nமேலும் எப்எம் ரேடியோ மற்றும் 3 எல்இடி டார்ச்சும் பெற்றிருக்கிறது. அடுத்ததாக பார்த்தால் ப்ளூடூத் மற்றும் ஜிபிஆர்எஸ் மற்றும் டபுள்யுஎபி சப்போர்ட்டையும் வழங்குகிறது.\nலெமன் டூவோ 419ன் சிறப்பு என்னவென்றால் அது மொபைல் ட்ராக்கர் வசதியைக் கொண்டிருப்பதாகும்.\nஇதன்மூலம், மொபைல் தொலைந்துபோனாலோ அல்லது திருடு போனாலோ எளிதாக நாம் ட்ராக்கிங் செய்ய முடியும். மேலும் இது ஆட்டோ கால் ரிக்கார்டிங் வசதியையும் வழங்குகிறது.\nஇதனுடைய டிஸ்பிளேயை எடுத்துக்கொண்டால் 2.4 இன்ச் டிஎப்டி வண்ண திரையாகும்.\nஇது எப்எம் ரேடியோ மற்றும் மியூசிக் ப்ளேயரையும் பெற்றிருக்கிறது. அதனால் இது மல்டி பார்மெட் பைல்களை சப்போர்ட் செய்யும்.\nமேலும் இது மைக்ரோ எஸ்டி கார்டுடன் கூடிய விரவுபடுத்தும் வசதி கொண்ட 8ஜிபி சேமிப்பு வசதியையும் வழங்குகிறது.\nமேலும் இது 3.5 ஆடியோ ஜாக் வழங்குவதால் இதில் இசை கேட்பது ஒரு இனிமையான அனுபவமாக இருக்கும்.\nலெமன் டூவோ 419 மற்ற மொபைல்களில் இல்லாத நியூமரிக்கல் கீபோர்டையும் வழங்குகிறது. மேலும் நீண்ட நேரம் பேசினாலும் குறையாத 1800 எம்எஹச் பேட்டரி பேக்கப்பைக் கொண்டிருக்கிறது.\nஇத்தனை சிறப்பம்சங்களுடன் கூடிய லெமன் டூவோ 419வின் விலை ரூ. 4000க்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உறுதியாக இந்த மொபைல் வாடிக்கையாளர்களை கவரும் என நம்பலாம்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nயூடியூப் செயலியில் இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்துவது எப்படி\nஜூலை 18: 5.86-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் நோக்கியா எக்ஸ்5 அறிமுகம் .\nவாய்ஸ் கன்ட்ரோல் அம்சங்களுடன் அசத்தலான எல்ஜி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/car-accidents-caused-by-google-maps-and-gps-005558.html", "date_download": "2018-07-21T05:31:35Z", "digest": "sha1:OKK6B3LBXMCXKJ6QSEAJ6DFYFDKK222W", "length": 9757, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "car accidents caused by google maps and gps - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ள���க் செய்யவும்.\nகூகுள் மேப்ஸில் தவறான தகவல்\nகூகுள் மேப்ஸில் தவறான தகவல்\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nசியோமி மி ஏ2 & மி ஏ2 லைட் சாதனங்களின் விலை மற்றும் அம்சங்கள் வெளியானது.\nவிற்பனைக்கு வந்த அயன்மேன் ஜெட் சூட்: பறக்க தயாரா.\nஅதிவேக நெட்வொர்க்கில் முதலிடம் பெற்ற ஜியோ: டிராய் அறிக்கை.\nஇந்தியா: அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் கேலக்ஸி J4.\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nநீங்கள் கூகுள் மேப்ஸ் வைத்துக்கொண்டு இடத்தை கண்டுபிடிக்க அலைபவரா இனி அதை கையில் வைத்துக்கொள்ளாதீர்கள்.\nஅதில் சரியான தகவல்கள் இல்லை என்பதால் பல விபத்துக்கள் உலகில் நடந்துள்ளன.\nஅது என்ன விபத்துக்கள் என்றுதானே கேட்கிறிர்கள் இதோ அந்த விபத்துக்கள் பற்றய வீடியோக்கள்.....\nகூகுள் ஜி.பி.எஸ் னால் விபத்துக்குள்ளானவர்கள் பற்றிய விடியோ....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகூகுள் ஜி.பி.எஸ் னால் விபத்துக்குள்ளானவர்கள் பற்றிய விடியோ\nகூகுள் ஜி.பி.எஸ் னால் விபத்துக்குள்ளானவர்கள் பற்றிய விடியோ\nகூகுள் ஜி.பி.எஸ் னால் விபத்துக்குள்ளானவர்கள் பற்றிய விடியோ\nகூகுள் ஜி.பி.எஸ் னால் விபத்துக்குள்ளானவர்கள் பற்றிய விடியோ\nகூகுள் ஜி.பி.எஸ் னால் விபத்துக்குள்ளானவர்கள் பற்றிய விடியோ\nகூகுள் ஜி.பி.எஸ் னால் விபத்துக்குள்ளானவர்கள் பற்றிய விடியோ\nகூகுள் ஜி.பி.எஸ் னால் விபத்துக்குள்ளானவர்கள்\nகூகுள் ஜி.பி.எஸ் னால் விபத்துக்குள்ளானவர்கள்\nகூகுள் ஜி.பி.எஸ் னால் விபத்துக்குள்ளானவர்கள்\nகூகுள் ஜி.பி.எஸ் னால் விபத்துக்குள்ளானவர்கள்\nகூகுள் ஜி.பி.எஸ் னால் விபத்துக்குள்ளானவர்கள்\nகூகுள் ஜி.பி.எஸ் னால் விபத்துக்குள்ளானவர்கள்\nகூகுள் ஜி.பி.எஸ் னால் விபத்துக்குள்ளானவர்கள்\nகூகுள் ஜி.பி.எஸ் னால் விபத்துக்குள்ளானவர்கள்\nகூகுள் ஜி.பி.எஸ் னால் விபத்துக்குள்ளானவர்கள்\nகூகுள் ஜி.பி.எஸ் னால் விபத்துக்குள்ளானவர்கள்\nகூகுள் ஜி.பி.எஸ் னால் விபத்துக்குள்ளானவர்கள்\nகூகுள் ஜி.பி.எஸ் னால் விபத்துக்குள்ளானவர்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nயூ��ியூப் செயலியில் இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்துவது எப்படி\nஜூலை 24: மிரட்டலான சியோமி மி ஏ2 லைட் அறிமுகம் (அம்சங்கள்).\nஅமேசான் பிரைம் டே சேல்: ரூ.1000/-க்குள் கிடைக்கும் 24 கேஜெட்டுகள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2016/04/11.html", "date_download": "2018-07-21T05:29:22Z", "digest": "sha1:XTFTKEOKIYGKIFR7K7I6MSTM756Z2767", "length": 87869, "nlines": 1383, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: தொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-11)", "raw_content": "\nசனி, 2 ஏப்ரல், 2016\nதொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-11)\nமுந்தைய பகுதிகளை வாசிக்காதவர்கள் வாசிக்க...\nபகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7\n’ என வேலாயுதம் கோபமாகக் கேட்கவும் “இ...இல்லப்பா... நா... எப்படி அவங்கிட்ட பேசுவேன்...” என வேகமாகச் சொன்னான் சரவணன்.\n“ம்... அந்த சனியனுக்கிட்ட யாரும் ஒட்டும் வச்சிக்கக் கூடாது... உறவும் வச்சிக்கக் கூடாது. ஆமா சொல்லிப்புட்டேன்... இப்ப உங்கக்காவுக்குத்தான் அந்த நாயி மேல பாசம் பொத்துக்கிட்டு வருது... மாப்ள கூட அப்படித்தான் இருக்காரு... நீயாவது நம்ம சாதி சனத்துமேல இருக்க நம்பிக்கை குறையாம வச்சிக்க...”\n“இந்தாங்க மாமா காபி...” என அவருக்கும் சரவணனுக்கும் காபியை நீட்டினாள் சாரதா.\n“இப்ப எதுக்குத்தா காபியெல்லாம்... சாப்புடப்போற நேரத்துல...” என்றபடி அவர் வாங்க, “சாப்பிட லேட் ஆகும் மாமா... உங்களுக்குத்தான் காபி எப்பக் கொடுத்தாலும் குடிப்பீங்களே அப்புறம் என்ன.... சுகர் போதுமான்னு பாத்துக்கங்க....” என்றாள்.\n“ம்... எல்லாம் செரியா இருக்கு...” என்றபடி அவர் காபியை உறிஞ்ச, சரவணனைப் பார்த்து நக்கலாகச் சிரித்து ‘சொல்லவா’ என்று கண் ஜாடை காட்டினாள்.\n‘போடி... நீ வேற...” என கண்களாலேயே அவனும் சொல்ல சிரித்தபடி நகர்ந்தாள்.\n“ஆமா... அந்த சாதி கெட்ட நாயி உங்கிட்ட பேச வந்துச்சா...” எனக் கேட்டார் காபியை கையில் வைத்தபடி.\n“இல்லப்பா.... எதித்தாப்ல வந்தான்.... நான் விலகிப் பொயிட்டேன்... பின்னாலயே அ... அவன் பொண்டாட்டி... ரெண்டு பிள்ளைக... நல்ல செவப்பா இருக்குக.... பொண்ணு அப்படியே நம்ம அம்மா மாதிரி இருக்குப்பா...”\n“இவ்வளவு நெருக்கமா பாத்திருக்கே.... ஆனா பேசலையா...\n“அப்பா நான் உங்க பிள்ளை... ஒருத்தரை வேண்டான்னு ஒதுக்கிட்டா அவங்க பக்கமே திரும்பமாட்டேன். எதுத்தாப்ல வந்தாக... பாத்தேன்... அம்புட்டுத்தான்... பிள்ளைகளுக்கு நம்ம உறவே தெரியாது... அதுக பாட்டுக்க கடந்து போச்சுக...”\n“ம்... அவதான் முக்கியம்ன்னு நம்மளை தூக்கி எறிஞ்சிட்டுப் போன நாயி அது... அதைப்பத்தி நமக்கெதுக்கு...” என்றபடி காபியை உறிஞ்சினார். சரவணனும் எதுவும் பேசாமல் காபியைக் குடித்துக் கொண்டிருந்தான்.\n“ஏப்பா... புள்ளக நம்ம சாதி புள்ளைகளாட்டம் இருக்குகளா” என்றார் தலையை நிமிர்த்தாமல்.\nஅவரா கேட்கிறார் என்ற சந்தேகத்தில் “அப்பா....” என்றான் சரவணன்.\n“இல்லப்பா... புள்ளக நம்மாளுக மாதிரி இருக்குகளான்னு கேட்டேன்...”\n“அதான் சொன்னேனே மூத்தது அப்படியே அம்மா மாதிரி இருக்கு.... பய நம்ம சாயல் இல்ல... ஆனா ரெண்டும் தொட்டா ஒட்டிக்கிற சிவப்பு.. கோவைப் பழமாட்டம்...”\n“ம்... “ என்றவர் வேறு ஒன்றும் பேசவில்லை.\nஇரவு படுத்திருக்கும் போது “என்ன சார்... ரொம்ப நல்ல பிள்ளையாட்டம் பேசினீங்க...” என்றாள் சாரதா.\n“ஆமா உண்மையைத்தானே சொன்னேன்...” என்றான்.\n“உங்கப்பா ஹால்ல படுத்திருக்கார்.... எதுவும் கேட்காது... உங்கண்ணனோட நீங்க பேசலை... பிள்ளைகளைத் தூக்கி கொஞ்சலை.... அதான் வந்த உடனே எங்கிட்ட சொல்லிச் சொல்லி கொன்னு எடுத்தீங்களே... இப்ப எதுக்கு மறைக்கிறீங்க...” சிரித்தாள்.\n“நீ சும்மா இரு... அவருக்குக் கேட்டா அப்புறம் நம்மளையும் ஒதுக்கிருவாரு... பாரு அக்கா சப்போர்ட் பண்ணுதுன்னு அது மேல கோபத்துல இருக்கார்... நல்லவேளைக்கு அண்ணனுக்குப் பின்னாலயே அண்ணின்னு சொல்லப் பொயிட்டேன் டப்புன்னு அவன் பொண்டாட்டின்னு மாத்திட்டேன்... “\n“ம்... ஏங்க அண்ணனைப் பார்த்தேன்... பேசினேன்னு சொன்னா என்ன கொல்லவா போறாரு... எம்புட்டு நாளைக்குத்தான் அவங்களை விரோதியாப் பாக்குறது...” என்றபடி அவன் போனை எடுத்து நோண்டி போட்டோக்களை எடுத்து அண்ணன் மகனை அவன் தூக்கி கொஞ்சியபடி நிற்கும் போட்டோவைக் காட்டி “மாமாக்கிட்ட உங்க பேரனைப் பாருங்கன்னு காட்டிட்டு வரவா\n“சும்மா இருடி வில்லங்கம் புடிச்சவளே... அண்ணனைப் பார்த்தப்போ எனக்கு பாசம்தான் கண்ணுல தெரிஞ்சது. அவன் மோசம் பண்ணிட்டான்னு எல்லாம் தோணலை... என்ன தப்புப் பண்ணினான்... அவனுக்குப் பிடிச்சது... வீட்ல கேட்டான்... இவரு சாதி, சமுதாயம்ன்னு பேசினாரு... அவன் நீங்க உங்க சாதியை பத்திரமாப் பாத்துக்கங்க... என்னை நினைக்கிறவளை சாதியைக் காட்டி விட்டுட்டு வர்ற அளவுக்கு நான் சாதியில ஊறலை... எனக்கு அந்த சாதியும் வேண்டான்னு சொல்லிட்டு பொயிட்டான்....”\n“பாவண்டி.... அவன் நினைப்பெல்லாம் எங்க மேலதான் இருக்கு... அப்ப எப்படி இருப்பான் தெரியுமா... வயல் வேலை, வீட்டு வேலை எல்லாம் முக்காம முணங்காம செய்வான்... அவனை இவரு படுத்தாத பாடு இல்லை... எல்லாத்தையும் ஏத்துக்குவான்... யாரையும் எதித்துப் பேசமாட்டான்... அக்காவுக்கு எப்பவுமே என்னைவிட அவனைத்தான் பிடிக்கும்... அவனுக்கும் அக்கான்னா உயிரு... யாராச்சும் அக்காவை ஏதாச்சும் சொல்லிட்டா அம்புட்டுத்தான் அவங்க கூட கட்டி ஏறிடுவான்... இப்ப அவன் முகத்துல நினைச்ச வாழ்க்கை அமைந்த சந்தோஷம் இருந்தாலும் நாமெல்லாம் இல்லாத தனிமை தெரியுது... எப்படியாச்சும் அவனை சேத்து வைக்கணும்...”\n“அவங்க வீட்ல சேத்துக்கிட்டதாச் சொன்னாங்கன்னு சொன்னீங்க...\n“ம்... அவங்க சேத்துக்கிட்டாங்களாம்... அண்ணி, குழந்தைங்க போவாங்களாம்... இவன் இன்னும் போறதில்லையாம்... நம்மளை ஏமாத்திட்டானேன்னு அவங்க எவ்வளவு வருத்தப்பட்டிருப்பாங்க... ஏம்முகத்தைப் பார்த்தா இன்னும் வருத்தம் அதிகரிக்கும்ல்ல... அப்படின்னு சொன்னான்.”\n“அடேங்கப்பா... இவ்வளவு பேசியிருக்கீங்க... ஆனா அன்னைக்கு எங்கிட்டயும் இதெல்லாம் சொல்லாம மறச்சிட்டீங்க... இப்ப மாமாக்கிட்ட நான் உங்க வீட்டுப் பிள்ளைன்னு டயலாக்கெல்லாம் பேசிக்கிட்டு... ம்... நீங்க பெரிய நடிகனுங்க...” எனச் சிரித்தாள்.\nகண்ணன் எப்போது இண்டர்நெட் மையம் போனாலும் முகநூலைத் திறந்ததும் ‘ஹாய்...’ என வர ஆரம்பித்தாள் சுபஸ்ரீ. ஆரம்பத்தில் அவளுடன் கொஞ்ச நேரம் சாட் பண்ணினான். அதன் பின்னர் அவளுக்காகவே தினமும் இண்டர்நெட் மையம் போக வேண்டும் என்ற எண்ணம் எழ ஆரம்பிக்கவும், இதென்னடா வம்பாப் போச்சு... தேவையில்லாம நாம எதுக்கு இதுக்குள்ள போகணும் என் நினைத்து அங்கு செல்வதை நிறுத்தினான்.\nஒருமுறை அதன் ஓனர் கூட ‘என்ன கண்ணா... இப்பல்லாம் வர்றது இல்லை... நீ வந்த எனக்கு ஹெல்ப்பா இருக்கும்...’ என்றார். ‘இல்லண்ணே.... இப்ப ஒண்ணும் டவுன்லோட் பண்ண வேண்டிய வேலை இல்லை... அதான் வர்றதில்லை... எதாவது வேலை இருந்தா சொல்லுங்கண்ணா... வந்து செஞ்சு தாறேன்’ என்றான் சிரித்தபடி.\nகல்லூரி, நண்பர்களுடன் அரட்டை என கலகலப்பாய் நாட்கள் மெல்ல நகர ஆரம்பித்தது. அந்த நாட்களில் சுபஸ்ரீ குறித்தான ��ந்தத் தகவலையும் தெரிந்து கொள்ள நினைக்கவும் இல்லை... விரும்பவும் இல்லை.\nசில மாத நகர்வுக்குப் பின்னே பள்ளிக்கால நண்பனின் தங்கை திருமணம்... கல்லூரி நண்பர்கள் யாருக்கும் தெரியாதவன் என்பதால் கண்ணனுக்கு மட்டுமே அழைப்பு... அப்படி இருந்தும் பைக்கில் சென்று வரலாம் என்பதால் அம்பேத்காரை கெஞ்சிக் கூத்தாடி அழைத்துச் சென்றான்.\nஅங்கு சுபஸ்ரீயைப் பார்ப்போம் என்று அவன் கனவில் கூட நினைக்கவிலை.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 10:40\nநடை மிக எளிமையாக உள்ளது. தொடர்ந்து படிக்கிறேன். நன்றி.\nபரிவை சே.குமார் 5/4/16, பிற்பகல் 11:15\nதங்கல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\n``தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.\nபரிவை சே.குமார் 5/4/16, பிற்பகல் 11:17\nசாதிவெறியில் ஒதுக்கிய அப்பாவின் மகன்தான் கண்ணன் என்பதும் அவனது தம்பிதான் அப்பாவிடம் மறைப்பதும்...கண்ணனின்/சுபஸ்ரீயின் பழைய கதையும் இப்போதைய நிகழ்வுகளும் இணையாக ஓடிக் கொண்டிருக்கிறது. இரண்டும் சந்திக்கும் வேளையில் கொஞ்சம் வேதனைகள் வந்தாலும் சுபமாய் முடியும் என்று நினைக்கின்றோம்..பார்ப்போம் கதையாளர் குமார் எப்படி எடுத்துச் செல்லப்போகிறார் என்று அறிய தொடர்கின்றோம்....\nபரிவை சே.குமார் 5/4/16, பிற்பகல் 11:19\nதங்கல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகதையை கண்டுபிடிச்சிட்டீங்க... இனி எப்படி மாத்துறதுன்னு யோசிக்கணுமே... :)\nநானும் தொடர்ந்து வருகிறேன் சுபஸ்ரீயை....\nபரிவை சே.குமார் 5/4/16, பிற்பகல் 11:21\nநான் போய்க்கிட்டு இருக்கேன்... சரி வாங்க...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nசூப்பரா போகுது,தொடர்கிறேன் சகோ ..\nபரிவை சே.குமார் 5/4/16, பிற்பகல் 11:23\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nமனசின் பக்கம் : மழையில் நனைத்த அன்பு\nதொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-11)\nமனசின் பக்கம் : ஆன்மீகம் முதல் அஞ்சலி வரை\nதொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-12)\nஅக���் கட்டுரை : கொஞ்சம் ஆன்மீகம் கொஞ்சம் வீரத் தமிழ...\nஅகல் கட்டுரை : கொஞ்சம் ஆன்மீகம் கொஞ்சம் வீரத் தமிழ...\nமனசின் பக்கம் : ஆன்மீகம் முதல் பாஹே வரை\nதொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-13)\nசோக்கா எழுதுங்க... சொக்கா பரிசை வெல்லுங்க...\nநட்புக்காக... அகல் ஒரு பார்வை\nமனசின் பக்கம் : வைகறையும் வைகைக் கரையும்\nதொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-14)\nமனசு பேசுகிறது : சாதிப் போர்வை போர்த்தும் தமிழக தே...\nதொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-15)\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமா ட்டு வண்டிப் பந்தயத்திற்கும் பந்தய மாட்டிற்கும் பெயர் போன மாவட்டத்தில் செட்டிகுளம் கிராமத்தில் ஒரு உச்சி வேளை, வேப்ப மரத்தடியில் அமர...\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஇ ந்த முறை ஊருக்குச் சென்றது முதல் குடும்ப நிகழ்வுகளின் காரணமாக எங்கள் ஊரிலேயே விடுமுறை நாட்களில் பெரும்பகுதியை செலவழித்தாயிற்று. இரண்டாவத...\nசெல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\nஜு ன் - 19 எங்கள் பிளாக் தளத்தின் ' கேட்டு வாங்கிப் போடும் கதை'யில் பகிரப்பட்ட எனது சிறுகதை. வாசித்து தங்கள் கருத்தைச் சொல்லுங்க.....\n‘பய’ராத்திரி (பிரதிலிபியில் எழுதிய சிறுகதை)\nசில மாதங்களுக்கு முன்னர் பிரதிலிபி சிறுகதைப் போட்டிக்காக எழுதிய கதை. வாசித்தவர்களின் பாராட்டுகள் அதிகம் கிடைத்தாலும் பிரதிலிபியின் தேர்வு...\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nத மிழ்த் திரையுலகம் ரவுடி, பேய்ன்னு சுற்றிக் கொண்டிருக்கும் போது நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கிராமத்துக் குடும்பக் கதையில் 'கடைக...\nகிராமத்து நினைவுகள் : வெள்ளச்சி\nவெள்ளச்சி... எங்க வீட்டில் பிறந்து வளர்ந்து தாயாகி வாழ்ந்த எருமை. அதென்ன வெள்ளச்சின்னு பேரு... அப்படின்னு கேட்டீங்கன்னா... எல்...\nநமக்குள் சண்டை ஆரம்பித்தது உனக்கு நினைவில் இருக்கிறதா சகோதரனே... சிறுவயதில் உன் ரப்பரை எடுத்த என்னை மூர்க்கமாய் அடித்தாயே அது...\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர் ��ணி – நைட்டி – மால்புவா – அன்பான அழைப்பு\nAstrology: ஜோதிடம்: 20-7-2018ம் தேதி புதிருக்கான விடை\nவெண்பா மேடை - 83\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nஒரு சின்ன பொய் :) சொல்லிட்டேன்\nசலனப்பட்ட மனசு வழிபாட்டுக்குரியதான அதிசயம் - அறிவோம் ஆலயம்\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்\nஅருள்மிகு தேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில்\nஇருவேறு உலகம் – 92\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nNEET - கருகிய கனவுகள்\nபில்டர் காபி போடுவது எப்படி \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்��்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிள��க்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற ��ாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/jodi/hardcore-session-with-wife/", "date_download": "2018-07-21T06:05:57Z", "digest": "sha1:AJCDLWBAFHKT2KNUPIT3BGE3VCHU32AU", "length": 11689, "nlines": 221, "source_domain": "www.tamilscandals.com", "title": "என்னுடைய மனைவி படுக்கும் பொழுது எடுத்த ரகசிய படம் என்னுடைய மனைவி படுக்கும் பொழுது எடுத்த ரகசிய படம் \"); // } else { // reporoZone = 35232; // document.write(\"\"); // } }", "raw_content": "\nஎன்னுடைய மனைவி படுக்கும் பொழுது எடுத்த ரகசிய படம்\nமஜா மல்லிகா (SEX QA)\nஒரு வேலை விசியமாக நான் ஊருக்கு செல்கிறேன் எப்படியும் வருவதற்கு நாலு மாதம் ஆகி விடும் . அது வரைக்கும் நான் காம கழித்து பார்பதற்கு ஒரு செக்ஸ் வீடியோவை எதிர் பார்த்தேன். அதற்க்கு என்னுடைய மனைவி உடனே நான் செய்யும் காம சுகம் ஆனா செக்ஸ் வீடியோவை பதிவு செய்தேன்.\nகாதலியின் சுத்தமாக புண்டையில் வாய் போட்ட காதலன்\nகாமெராவை எடுத்து சரியாக கீழே வைத்து விட்டு ஆசை காதலியின் கூடியின் மீது வாய் போட்டு கொண்டு நல்ல ரசம் குடிப்பது போல வைத்து அவளது புண்டையின் மேல் வெறித்தனம் ஆக வாய் போட்டு ஆட்டும் ஆபாச வீடியோ.\nபூல் உம்பியே வாயில் நல்ல வித்தை காட்டும் காலேஜ் பொண்ணு\nஅரை நேரம் காலேஜ் முடிந்த உடன் கொஞ்சம் சைடு லை கொஞ்சம் எதாச்சு வேலை பார்க்கலாம் என்று மங்கை செய்யும் ஆபாச ஆட்டங்களை கண்டு களியுங்கள்.\nகணவன் தூங்கும் மனைவியை எப்படி எழுப்புகிறான் பாருங்கள்\nகாலையில் தினமும் என்னுடைய மனைவியை நான் எழுப்புவதற் காகாவே நான் அவளுக்கு முன்னாடி எழுந்துரிப்பேன். அவளது ���ூங்கி கொண்டு இருக்கும் பொழுது அவளது சாமான்களை மெது வாக தடவுவேன்.\nதங்கையை மேலே நாய் முறையில் எகிறி ஒத்து செக்ஸ்\nகொஞ்ச மாதங்கள் ஆக நானும் என்னுடைய தங்கச்சியின் மீது ஒரு கண் வைத்து தான் அவளை நான் பார்த்து கொண்டு இருக்கிறேன். நாளுக்கு நாள் ரொம்ப செக்ஸ்ய் ஆகி வருகிறாள்,\nகாலேஜ் பொண்ணு வெட்ட வெளியில் தேன் நிலவு கொண்டாட்டம்\nவீடிற்கு உள்ளயே உள்ளயே செக்ஸ் செய்து செய்து எங்கள் இருவருக்கும் போர் அடித்து விட்டது. அத நால் இந்த முறை நாங்கள் இருவரும் வெளியே இருந்து மேட்டர் செய்ய ஆசை பட்டோம்.\nடீன் வயது இளம் தங்கச்சியை மேட்டர் போடும் செக்ஸ்\nஎன்னுடைய தங்கச்சி டீன் வயதில் இருந்து முதிர்த பெரிய பெண்ணாக ஆகிய பொழுது அவளது சூடான உடல் மேனியை எனக்கு பார்பதற்க்கே கூச்சம் ஆக இருந்தது.\nசெல்ஃபில் வைத்து செக்ஸ் சில்மிஷம் ஆபாச படம்\nஇன்னைக்கு செல்ஃபை க்ளீன் பண்ணலியா டானு கேட்டு சூடேத்த ஆரம்பித்து விடுவாள். நானும் சீண்ட ஆரம்பித்து விடுவேன். வீடு மாத்துறவங்க, புதுசா வீடு கட்டுறவங்க இப்படி உட்கார வச்சு சீண்டி சில்மிஷம் பண்ற மாதிரி நல்ல விசாலமா செல்ஃபை ரெடி பண்ணிக்கோங்க.\nஆபீஸ் பாத்ரூமில் கள்ள தொடர்பு ஆன்டி செய்யும் செக்ஸ்\nவெளியே போட்டால் குட தனியாக ஒரு ஹோட்டல் ஒன்று தேவை படும் ஆனா இந்த ஆபீஸ் கள்ள தொடர்பு தம்பதிகளுக்கு தேவை படும் சூடியும் மூடியும் எப்படி தணிகிறாள் பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-07-21T06:10:39Z", "digest": "sha1:KZA44JSXRLVZUZCMYTAXHYOIIZUEV54X", "length": 12578, "nlines": 252, "source_domain": "www.tamilscandals.com", "title": "செக்ஸ்ய் மங்கை Archives - TAMILSCANDALS செக்ஸ்ய் மங்கை Archives - TAMILSCANDALS \"); // } else { // reporoZone = 35232; // document.write(\"\"); // } }", "raw_content": "\nமஜா மல்லிகா (SEX QA)\nதமிழ் செக்ஸ் ஜோக்ஸ் 37\nநடிகை ஆபாச கதை 2\nநடிகை ஆபாச வீடியோக்கள் 2\nஇறுதி ஆண்டு காலேஜ் காதலி வீட்டில் ஸ்பெஷல் காட்சி\nஇன்னும் கொஞ்ச நாட்களில் காலேஜ் முடிய போகிறது அதற்கு உள்ள நான் எந்தன் காதலி இடம் ஏதேனும் ஸ்பெஷல் சந்தோசம் கிடைக்குமா என்று காத்து கொண்டு இருந்தேன்.\nஉடல் முழுவதும் மூடு ஏறி எல்லாத்தையும் கலட்டுகிறாள்\nஇரவு நேரம் வந்ததும் கட்டு படுத்த முடியாத அளவிற்கு உடல் முழுவதும் செம்ம மூடு வந்து காம அனல் பறக்கிறது. என்ன செய்வது என்று தெர���யாமல் காதலியை அழைத்தேன்.\nஇவளது நிர்வாண மேனியைகாண கொடுத்து வைத்து இருக்கணும்\nஇவளை போல ஒருத்தியை நீங்கள் பார்க்கும் பொழுது உங்களுக்கு உள்ளே ஒரு அடங்காத காம உணர்வை நீங்களே உணரலாம். அதை நீங்கள் உங்களால் கட்ட்டுபடுதவே முடியாது.\nநெருங்கிய தோழியின் காய்யை பிசைந்து புண்டையில் செக்ஸ்\nஎன்னுடைய கன்னி பெண் தொளியிர்க்கும் செக்ஸ் செய்து அனுபவிக்க வேண்டும் என்று அவளுக்கு மிகவும் ஆசை ஆக இருந்தது. அந்த சமையத்தில் என்ன செய்வது என்று யோசித்தோம்.\nNRI பொண்ணு ரயில் தண்டவாளத்தில் காம தாண்டவம்\nரயில் தண்டவாளத்தின் இடையே இந்த மங்கையை படுக்க போட்டு இந்த மாடல் மங்கையை எப்படி தாறுமாறாக செக்ஸ் செய்வது என்பதை நீங்களே பாருங்கள்.\nரூம் போட்டு ராதாவை ரணகளம் செய்த அதிரடி செக்ஸ் வீடியோ\nதனியே ரூமில் இருக்கும் பொழுது. செம்ம மூடாக இருந்தது உடனே நான் தேவடியா பெண் ஒருத்தியை கண்டு பிடித்து அவளை என்னுடைய ரூமிற்கு வர அழைத்து மஜா செக்ஸ் செய்தேன்.\nஇனிப்பான பதினாறு வயது பத்தினிகளின் நிர்வாண புகை படங்கள்\nவெட்கத்தை தவிர்த்து பள்ளன விசியங்களை கூட்டி கொண்டு செயல் படும் அந்தரங்க அருமையான காதலிகள் அவர்களது காதலர்கள் உடன் தனியே இருக்கும் பொழுது செய்யும் அதிரடியை பாருங்கள்.\nஇருபது வயது அத்தை பெண்ணை ஹோட்டல் ரூமில் மஜா\nஎன்னுடைய அத்தை பெண்ணை ஒரு சொகுசான ஹோட்டல் ரூமிற்கு அழைத்து சென்று அவளை அங்கே கட்டிலின் மீது படுக்க போட்டு பிரெஞ்சு முத்தை கொடுத்து என்னுடைய லீலையை ஆரம்பித்தேன்.\nசாறு நிறைந்த முலைகள் கொண்ட காலேஜ் பொண்ணு சிலுமிசம்\nஎன்னுடைய நண்பர்கள் எல்லாரும் என் முலை மிகவும் பெருசாக செக்ஸ்ய் யாக மூடு ஏற்றுகிறது என்று வந்து என்னிடம் சொன்னார்கள். நான் வெட்க பட்டு வீடிற்கு வந்தேன்.\nமாடல் பெண் ப்ரியா கேமரா முன்பு வெளிபடுத்தும் ஆபாசம்\nஇணையதள மாடல் மங்கை அவளது ஆபீஸ் வேலை முடிந்து விட்ட அவளது ஓய்வு நேரங்களில் அவள் இணையதளத்தில் ஆபாச மாடல் பெண்ணாக செய்யும் வேலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaicutchery.blogspot.com/2007/10/9.html", "date_download": "2018-07-21T05:33:42Z", "digest": "sha1:O3UQ7NZU3ILNE2NBTASLWGBVICTSNALS", "length": 43511, "nlines": 364, "source_domain": "chennaicutchery.blogspot.com", "title": "சென்னைக் கச்சேரி: சங்கம் வழங்கும் விவாஜி - 9", "raw_content": "\nசங்கம் வழங்கும் விவாஜி - 9\nவெட்டியும் அவர் கூட்��ணியும் விவாஜியை ஒழிக்க பயங்கரமாய் திட்டம் போட்டுக் கொண்டிருந்த அதே நேரம் நம்ம விவாஜி நயந்தாராவைக் கூட்டிகிட்டு பொள்ளாச்சி சந்தையில் கடலை வாங்கி கையில் கொடுத்து அப்படியே வரப்பு ஓரமாய் நடந்துப் போய் கொண்டிருந்தார்...\n\"என்னம்மா இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்து கையிலே கடலை எல்லாம் வாங்கிக் கொடுத்தும் எதுவும் பேசமா மவுனமா வர்ற...\" விவாஜி பீலிங்க்கா கேட்க...\n\"எனக்கு கடலை எல்லாம் போடத் தெரியாதுங்க... உங்களுக்கு தெரியாதா.. நான் தான் அதைப் பாட்டாவே சொல்லியிருக்கேனே...\"\n\"ஒரு வார்த்தைப் பேச ஒரு வருசம் காத்திருந்தேன்....\" அப்படின்னு நயன் பாட...\n\"ம்ஹூம் ஒரு வார்த்தைக்கே ஒரு வருசம்ன்னா டூ மச்.. உனக்கு கடலைப் போட நான் சொல்லித் தர்றேன்... சும்மா எப்படி கடலைப் போடுறதுன்னு இப்போ படம் காட்டுறேன் பாரு....\"\n\" நயன் கன்னத்தில் கை வைத்துக் கேட்க\nஅப்படியே சீன் மாறுகிறது சீன் யு.எஸ்க்கு ஷிப்ட் ஆகிறது.....டிஜி கேம்..செல் கேம்...ஹேண்டி கேம்...எஸ்.எல்.ஆர்... இப்படி பல கேமராக்கள் ஜூம் இன் ஜூம் அவுட் ஆகி ஸ்கீரினை நிறைக்க.... விளக்கு எல்லாம் அணைந்து அணைந்து எரிய.... ஹெவி பி.ஜி.எம் கேட்கிறது...\nவலையுலகின் புரட்சி போட்டோகிராபர் சிவிஆர் கெட்டப்பில் விவாஜி கழுத்தில் கேமராவோடு நடந்து வர பின்னால் ஒலிக்கும் ராப் சாங் அலறுகிறது... அப்படியே பாட்டு தமிழுக்கு மாறுகிறது.....\nபொத்தி வச்ச வேர்கடலை மொட்டு...பூத்திருச்சு வெக்கத்தை விட்டு...\nஅப்படியே அந்த வேர்க்கடலை மொட்டு விடுவதை இன்ச் பை இன்ச் பை இன்ச்சா படம் எடுக்கிறார் சிவிஆர் கெட்ட்ப்பில் இருக்கும் விவாஜி... அந்த கடலை உருவாகும் ஒவ்வொரு பருவத்தையும் படம் படமாக எடுத்துத் தள்ளுகிறார்... கூடவே நயந்தாராவும் இருக்கிறார்... இந்தப் போட்டோ செசன் முழுக்க பேக்கிரவுண்டில் அந்த பொத்தி வச்ச வேர்கடலை மொட்டு ஓடுகிறது..... பாட்டு முடியும் போது.... இந்த மாத பிட் புகைப்படப் போட்டிக்கானத் தலைப்பு கடலை அப்படின்னு க்ளிக்கிட்டு எஸ் ஆகிறார் சிம்பிளி சிவிஆர்...\nஅப்படியே நினைவுக்கு வரும் விவாஜி நயந்தாராவைப் பார்க்கிறார்.. இல்ல உனக்கு தெய்வீகமா எப்படி கடலைப் போடணும்ன்னு சொல்லித் தரவா...\n\" நயந்தாரா விழிகளைப் படபடவென அடித்துக் கேட்கிறார்.\nசீன் அப்படியே மதுரைத் திருபரங்குன்றம் ஏரியாவுக்கு மாறுகிறது....\nஒன்றானவன்.... கே.பி.எ��் குரலில் பாட்டு ஒலிக்க கே.ஆர்.எஸ் பக்தி பழமாகக் காட்சி தருகிறார். கிராபிக்சில் அப்படியே அவர் விவாஜியாக மாற....\nமாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள் பாட்டு ஒலிக்கிறது....ஸ்லோ டான்ஸாக ஆரம்பிக்கிறது.. அப்படியே தகதகவென ஆடவா சிவ சக்தி சக்தி என ஆடவா.. அப்படின்னு ஆவேசம் எடுத்து ஆடுகிறார் விவாஜி கூடவே நயன் தாராவும்.... இங்கே சிபியும் கனவில் வருகிறார்.. அவருக்கும் ஒரு க்ளோஸ் அப் ஷார்ட் வைக்கிறோம் அவர் காதில் இருந்து புகை கிளம்புகிறது...\nஇந்த ஷாட் முடியும் போது கே.ஆர்.எஸ் தோன்றி... கடலை என்பது சிற்றின்பமடா .. பதிவு போட்டு பின்னூட்டக் கும்மி என்பது பேரின்பம் என அறிவாயடா மானிடா அப்படினு பேசி ஒரு வேர்க்கடலை பொட்டலம் பிரித்துத் தூவி எஸ் ஆகிறார்..\nஅடுத்து என்ன ஸ்டைல் கடலை அப்படின்னு நயந்தாரா கேட்கும் முன்...\nஒரு நாய் ஸ்கீரீனில் தெரிகிறது... அது ஒருத்தரை வேகமாகத் துரத்த...அவர் ஓடுகிறார்.... பின்னால் பாட்டு அதிரடியாய் ஒலிக்கிறது....அவர் ஓடும் போது...கொரியா உங்களை வரவேற்கிறது என ஒரு போர்ட் தெரிய....அங்கே நம்ம செந்தழல் ரவி நின்னு திரும்பி பார்க்கிறார்... அப்படியே கிராப்பிக்ஸ்ல்ல நம்ம ரவி விவாஜியா மாற....கொரியன் பிகர்ஸ் கூட்டம் அவரைச் சுத்துப் போடுகிறார்கள்... கையில் போனோடு ஒரு பக்கம் இந்தியாவில் இருக்கும் கேர்ள் பிரண்ட்டோடு கடலைப் போட்டப் படி இன்னொரு பக்கம் நெட்டில் அகில உலக பிகர்களிடம் கடலையைக் கன்டினியூ செய்து கொண்டே.. கொரியப் பாட்டுக்கு கொரிய பிகர்களோடும் டான் ஸ் ஆடி அசத்துகிறார்....\nஇந்தப் பாட்டு முடியும் போது நயன்ந்தாராவைப் பார்த்து இப்போச் சொல்லு என்ன மாதிரி கடலை வேணும்ன்னு\n\"எனக்கு உங்ககிட்டப் புடிச்சதே... நீங்கப் பதிவுலகை விட்டு போறேன் போறேன்னு சொல்லி போடுவீங்களே அந்தக் கடலைத் தான்...அதே மாதிரி கடலை போடுங்க ப்ளீஸ்\"\nவிவாஜி வேக வேகமாய் தன் பழையப் பதிவுகளை நோண்டி தான் இது வரை பதிவுலகை விட்டு போவதாய் போட்ட 26 சொச்சம் பதிவுகளையும் மீள்பதிவு செய்கிறார்...\nதீ..தீ..தீ...கிளப்புறாங்க பீதி....தீ..தீ..தீ... பதிவுலகை விட்டுப் போற தேதி....\nடிராக்டர் ஓட்டும் நாட்டு ராசாத் தான்..கடலைப் போடுவான் பேஷாத் தான்...\nபோட்டக் கடலைத் தீஞ்சா..டக்கால் டமீல்..டூமீல் டூமில் தான்.....\nபாட்டு ஒலிக்க விவாஜி சும்மா கன்னாபின்னாவென டான்ஸ் ஆடுகிறார்....\nஇதை எல்லாம் எம்.எம்.எஸ் ஆக்கி வெட்டிகாருவுக்கு சிபி அனுப்புகிறார்... அதைப் பார்க்கும் வெட்டி கடும் டென்சன் ஆகிறார்..\n\"ஆமாங்க விட்டா விஜய் டிவி ஜோடி நம்பர்ல்ல கூடப் போய் ஆடுவான் போலிருக்கு...\" புலி சீரியசாச் சொல்ல.. வெட்டிகாரு புலியை முறைக்கிறார்..\n\"புலி எனக்கு ரொம்ப நாளாச் சந்தேகம்.. நீ என் கட்சியா... இல்ல விவாஜி கட்சியா...\"\n\"என்னங்க இப்படிக் கேக்குறீங்க... இன்னும் ஒரு பார்ட் வரைக்கும் டைம் கொடுங்கச் சொல்லிடுறேன்\"\n\"ம்ம்ம்.. அதிரடி வாலிபனைக் கூப்பிடுங்க...\"\nஜி ஆன் லைனில் வருகிறார்.\n\"ஜி அமெரிக்காவில்ல என்னப் பண்ணுறே\n\"அட என்னங்க இதையேத் தான் சேட்ல்ல எல்லாரும் கேக்குறீங்க..செம போர்ண்ணே... வீட்டுல்ல ஒரே பொட்டித் தட்டி தட்டி போர் அடிச்சுப் போச்சு.. எல்லாரும் சோம்பேறி பசங்க.. ஊர் சுத்தவும் வர மாட்டேங்கறாங்க....\"\n\"எனக்குத் தெரியும்...அதான் உனக்கு ஒரு வேலைத் தர்றேன்..\"\nவேலையைச் சொல்லிவிட்டு வெட்டிகாரு பயங்கரமாய் சிரிக்க...\n\"வெட்டிண்ணே இதெல்லாம் ஓர்க் அவுட் ஆகுமா...\" அப்படின்னு ஜி கேட்க...\n\"பதிவுலகைப் பொறுத்த வரி இந்த வெட்டி ஒண்ணைப் பத்திச் சொன்னா..அதை ஆராயக்கூடாது அனுபவிக்கணும்....புரியுதா சொன்னதைச் செய் சீக்கிரம் செய்..\"\nஇவரும் பஞ்ச் வச்சிட்டார்ப்பா...ஆளுக்கு ஆள் ஏன் இப்படி பண்ணுறாங்க அப்படின்னு புலி பீலிங்காய் எதோச் சொல்ல ஆரம்பிக்கிறார். இதே நேரம் வெட்டியின் ஆலோசனைப் படி ஜி எம்.எம்.எஸை அகில உலக ஐடி கம்பெனிகளுக்கு அனுப்ப...விவாஜியின் பதிவு எல்லாக் நிறுவனங்களாலும் பிளாக் செய்யப்படுகிறது... அது மட்டுமல்லாமல் விவாஜியின் சொந்தக் கம்பெனியிலே அவருக்கு வேலைப் போகிறது...\nஅதே நேரம் சிபியும் விவாஜியும் சாலையோர டீக்கடையில் சந்திக்கின்றனர்.\n\"சிபி... ஒரு எம்.எம்.எஸ் வச்சு என்னைக் காலிப் பண்ணப் பாக்குறான் வெட்டி... கொஞ்சம் ஜாலியா ஒரு எக்ஸ்ட்ரா பீலிங்க்ல்ல நயனோட ஒரு குத்தாட்டம் போட்டுட்டேன்..அதை எந்த வீணாப் போனவனோ வீடியோ பண்ணி அவனுக்கு எம்.எம்.எஸ் ஆ அனுப்பியிருக்கான்..அதை வெட்டி என் மேனேஜருக்கு.. சி.இ.ஓ எல்லாருக்கும் அனுப்பிட்டான்...அது மட்டுமில்லாமல் எல்லா ஐடி கம்பெனிக்கும் அனுப்பிட்டான்... கொடுத்தப் புராஜக்ட்டை ஒழுங்காச் செய்யாம கூத்தடிக்கிறான்னு எனக்குக் கெட்டப் பெயராப் போயிடுச்சு..அதுல்லயும் எங்க கம்பெனியி���்ல பாட்டுல்ல அந்த பின்னூட்டத்தை நான் என் பார்வையால ரிவர்ஸ் போக வைக்கிற கிராபிக்ஸ் பார்த்து ஓவர் டென்சன் ஆயிட்டாங்க...\"\n\"விவாஜி மன்னிச்சுரு விவாஜி... கலாய்த்தல் திணைக்கு ரொம்ப நாளா மேட்டர் கிடைக்கல்ல அதுக்காகத் தான் இந்த வீடியோவை உனக்குத் தெரியாம எடுத்தேன்...அதை வச்சு வெட்டி வயித்தெரிச்சலைக் கிளப்பி கலாய்க்கலாம்ன்னு அவனுக்கு அனுப்புனேன்.. இப்படி ஆகிருச்சே...\"\n'தெரியுதுய்யா ஆரம்பத்துல்ல இருந்தே நீ என் பக்கமா இல்ல அவன் பக்கமான்னு எனக்கு டவுட் இருந்துச்சு அது கன்பர்ம் ஆயிருச்சு..\"\n\"இல்ல விவாஜி அப்படி எல்லாம் தப்பா நினைக்காதே\"\n\"யோவ் நான் நயந்தாரா கூட ஆடுற மாதிரி வீடியோ இருந்தாக் கூட என் ஆபிஸ்ல்ல எதாவது பேசி சமாளிச்சுருவேன்...ஆனா வேற பிகர் இல்ல தெரியுது... கோவியாரும்..பினாத்தாலாரும் உன் புராஜக்ட் விட்டுட்டு வேற புராஜக்ட்ல்ல போகஸ் பண்ணுறீங்க அதுனாலத் தான் உங்களை வேலையை விட்டுத் தூக்குறோம்ன்னு சொல்லிட்டாங்க...\"\n\"சாரி விவாஜி நான் கிராபிக்ஸ்ல்ல கொஞ்சம் வீக்... கோர்ஸ் போலாம்ன்னு இருக்கேன்..சின்னதா ஒரு டெக்னிக்கல் பால்ட் ஆயிருச்சுப்பா\"\n\"சாரி விவாஜி இப்போ என்னப் பண்ணப் போறே.. உன் கனவெல்லாம் அவ்வளவு தானா\nஇல்ல..இந்த விவாஜி தோக்க மாட்டான்.....என் கிட்ட இருக்க ஒரு பின்னூட்டத்தை வச்சே என் ஆட்டத்தை நான் கன்டினியூ பண்ணப் போறேன்....\nவிவாஜி லேப் டாப் திறந்து ELAVASAM.BLOGSPOT.COM அப்படின்னு டைப் அடிக்கிறார்...\nஅவ்வளவு தான் அப்படியே பின்னூட்டப் புயல் கிளம்புது.... சும்மா கிராபிக்ஸ்ல்ல புயலைக் காட்டுறோம்....அந்தப் புயலுக்கு நடுவே நம்ம விவாஜி அவரோடு ஒரு பின்னூட்டத்தைப் போல்ட் பண்ணிப் போடுறார்...\n\"சிபி கண்ணா.. இங்கே பிளாக் போடுற நிறைய பேர் 10 பின்னூட்டம் வந்தாலே பதில் சொல்ல டைம் இல்லன்னு எஸ் ஆயிடுவாங்க... ஆனா இப்போ நான் பின்னூட்டம் போட்டு இருக்கது என் நண்பர் பின்னூட்டப் புயலாருக்கு...ஆயிரக் கணக்கானப் பின்னூட்டம் வந்தாலும் ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் பதில் சொல்லுவார்ய்யா என் நண்பர்.. என் பின்னூட்டம் பாத்துட்டு எனக்கு உதவி பண்ண வருவார் பார்..\" என்று சொல்லிவிட்டு ஜிடாக் ஒப்பன் பண்ணி உக்காந்து இருக்கிறார்..\nவிவாஜி ஸ்கீரினில் கொத்ஸ் ஆன் லைன் எனக் காட்டுகிறது...\nவிவாஜி ஹாய் பட்டி கூல் என டைப் அடிக்க.....\nமறுபக்கம் ஹாய் விவ்....���ெல் மீ என்கிறார் கொத்ஸ்...\nவிவாஜி - கிளைமாக்ஸ் அடுத்து DONT MISS IT\n//அப்படியே சீன் மாறுகிறது சீன் யு.எஸ்க்கு ஷிப்ட் ஆகிறது.....டிஜி கேம்..செல் கேம்...ஹேண்டி கேம்...எஸ்.எல்.ஆர்... இப்படி பல கேமராக்கள் ஜூம் இன் ஜூம் அவுட் ஆகி ஸ்கீரினை நிறைக்க.... விளக்கு எல்லாம் அணைந்து அணைந்து எரிய.... ஹெவி பி.ஜி.எம் கேட்கிறது...//\n//பாட்டு முடியும் போது.... இந்த மாத பிட் புகைப்படப் போட்டிக்கானத் தலைப்பு கடலை அப்படின்னு க்ளிக்கிட்டு எஸ் ஆகிறார் சிம்பிளி சிவிஆர்...\nஇங்கேயும் தன்னோட கடமையை மறக்காமல் வேலையை ஆரம்பிச்சுட்டார்.. :-))))\n//இங்கே சிபியும் கனவில் வருகிறார்.. அவருக்கும் ஒரு க்ளோஸ் அப் ஷார்ட் வைக்கிறோம் அவர் காதில் இருந்து புகை கிளம்புகிறது...//\n//விவாஜி - கிளைமாக்ஸ் அடுத்து DONT MISS IT//\nஆஹா.. இதுதான் க்ளைமேக்ஸ்ன்னு சொல்லி யாரோ ஏமாத்திட்டாங்க இந்த சின்ன பிள்ளையை.. :-(\n//ஆஹா.. இதுதான் க்ளைமேக்ஸ்ன்னு சொல்லி யாரோ ஏமாத்திட்டாங்க இந்த சின்ன பிள்ளையை.. :-(//\nகடைசிவரைக்கும் விட மாட்டீங்களாட்ட இருக்குதே கடலைய. கடைசியா விவாஜி கடலை யூனிவர்சிட்டி ஆரம்பிக்க போராரு பாருங்க\n..தீ..தீ...கிளப்புறாங்க பீதி....தீ..தீ..தீ... பதிவுலகை விட்டுப் போற தேதி....\nடிராக்டர் ஓட்டும் நாட்டு ராசாத் தான்..கடலைப் போடுவான் பேஷாத் தான்...\nபோட்டக் கடலைத் தீஞ்சா..டக்கால் டமீல்..டூமீல் டூமில் தான்.....\nஇல்ல..இந்த விவாஜி தோக்க மாட்டான்.....என் கிட்ட இருக்க ஒரு பின்னூட்டத்தை வச்சே என் ஆட்டத்தை நான் கன்டினியூ பண்ணப் போறேன்....\nவிவாஜி லேப் டாப் திறந்து ILAVASAM.BLOGSPOT.COM அப்படின்னு டைப் அடிக்கிறார்...\nம் ஒருத்தரும் மிச்சம் இல்ல எல்லாரையும் வாரியாச்சு.\n//கே.ஆர்.எஸ் தோன்றி... கடலை என்பது சிற்றின்பமடா .. பதிவு போட்டு பின்னூட்டக் கும்மி என்பது பேரின்பம் என அறிவாயடா மானிடா அப்படினு பேசி ஒரு வேர்க்கடலை பொட்டலம் பிரித்துத் தூவி எஸ் ஆகிறார்//\n/.//பாட்டு முடியும் போது.... இந்த மாத பிட் புகைப்படப் போட்டிக்கானத் தலைப்பு கடலை அப்படின்னு க்ளிக்கிட்டு எஸ் ஆகிறார் சிம்பிளி சிவிஆர்...//\nபதிவுலகில இருக்க அத்தனை பேருக்கும் ஒரு ரோல் கொடுத்திருக்கீங்க.. CVR, KRS, செந்தழல் கற்பனை சூப்பர்..\n//ஜி அமெரிக்காவில்ல என்னப் பண்ணுறே\n//இந்த ஷாட் முடியும் போது கே.ஆர்.எஸ் தோன்றி... கடலை என்பது சிற்றின்பமடா .. பதிவு போட்டு பின்னூட்டக் கும்மி என்பது பேரின்பம��� என அறிவாயடா மானிடா அப்படினு பேசி ஒரு வேர்க்கடலை பொட்டலம் பிரித்துத் தூவி எஸ் ஆகிறார்//\n//நிறைய பேர் 10 பின்னூட்டம் வந்தாலே பதில் சொல்ல டைம் இல்லன்னு எஸ் ஆயிடுவாங்க... ஆனா இப்போ நான் பின்னூட்டம் போட்டு இருக்கது என் நண்பர் பின்னூட்டப் புயலாருக்கு...ஆயிரக் கணக்கானப் பின்னூட்டம் வந்தாலும் ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் பதில் சொல்லுவார்ய்யா என் நண்பர்.. என் பின்னூட்டம் பாத்துட்டு எனக்கு உதவி பண்ண வருவார் பார்..\" //\n//விவாஜி வேக வேகமாய் தன் பழையப் பதிவுகளை நோண்டி தான் இது வரை பதிவுலகை விட்டு போவதாய் போட்ட 26 சொச்சம் பதிவுகளையும் மீள்பதிவு செய்கிறார்...\nஎப்பவும் போல கலக்கி போட்டீங்க தல\nஅட்டகாசம்... அதுவும் சிவிஆர வாருனது செம கலக்கல்.... :))\nஅண்ணா... ஏனுங்கணா.. நாம சேட்ல பேசுனதெல்லாம் அப்படியே போட்டுத் தாக்கிட்டீங்க... நல்ல வேளை அன்னைக்கு நான் கொஞ்சம் தெளிவா இருந்ததால நெறைய ஒளறாம இருந்தேன்... :))\n//ஜி அமெரிக்காவில்ல என்னப் பண்ணுறே\nபாசமலரே... ஒய் திஸ் மர்டர் வெறி நாமெல்லாம் அப்படியா பழகிருக்கோம்... அவ்வ்வ்வ்வ்....\n//பாசமலரே... ஒய் திஸ் மர்டர் வெறி நாமெல்லாம் அப்படியா பழகிருக்கோம்... அவ்வ்வ்வ்வ்....///\nநான் எந்த பக்கம் என்பதை அடுத்த பதிவுல சொல்லிடுவீங்கள \nகொத்ஸ், சி.வி.ஆர்., இளா பதிவுலகை விட்டு போனது... சூப்பர் டச்....\nசூப்பர் அண்ணா... எல்லாரையும் இழுத்து விட்டுட்டிங்க போல :)))\n// பாட்டு முடியும் போது.... இந்த மாத பிட் புகைப்படப் போட்டிக்கானத் தலைப்பு கடலை அப்படின்னு க்ளிக்கிட்டு எஸ் ஆகிறார் சிம்பிளி சிவிஆர்...//\nகடமை தவறாத CVR... :P\n// ஜி அமெரிக்காவில்ல என்னப் பண்ணுறே\nநந்தினி-ன்னு ஒரு பொண்ணை கரெக்ட் பண்ணின கதைதான் எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சே... உங்களுக்கு இன்னுமா தெரியலை\nபதிவுலக கிரேசி மோகன்.. கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க பட்டையக் கிளப்புது :))\nவரிக்கு வரி ரசிச்ச பதிவு. எல்லாத்துக்கு கமெண்ட் போட்டா பதிவ விட பெரிசா போயிரும் :)\n//நந்தினி-ன்னு ஒரு பொண்ணை கரெக்ட் பண்ணின கதைதான் எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சே... உங்களுக்கு இன்னுமா தெரியலை\n/\"எனக்கு உங்ககிட்டப் புடிச்சதே... நீங்கப் பதிவுலகை விட்டு போறேன் போறேன்னு சொல்லி போடுவீங்களே அந்தக் கடலைத் தான்...அதே மாதிரி கடலை போடுங்க ப்ளீஸ்\"///\nஅல்டிமேட் காமெடி.... இதை படிச்சிட்டு கத்தி சிரிச்சு தொலைச்��ிட்டேன்.... :))\nம்ம்ம்ம்... அந்த சிவிஆர், கே.ஆர்.எஸ் வர்ர பாட்டுகள் சூப்பரப்பு.\n அப்ப வேர்மாக்ஸ், தண்டுமாக்ஸ், இலைமாக்ஸ், பூமாக்ஸ், காய்மாக்ஸ், கனிமாக்ஸ் எல்லாம் எப்ப வரும்\n//அப்படியே சீன் மாறுகிறது சீன் யு.எஸ்க்கு ஷிப்ட் ஆகிறது.....டிஜி கேம்..செல் கேம்...ஹேண்டி கேம்...எஸ்.எல்.ஆர்... இப்படி பல கேமராக்கள் ஜூம் இன் ஜூம் அவுட் ஆகி ஸ்கீரினை நிறைக்க.... விளக்கு எல்லாம் அணைந்து அணைந்து எரிய.... ஹெவி பி.ஜி.எம் கேட்கிறது...//\n//பாட்டு முடியும் போது.... இந்த மாத பிட் புகைப்படப் போட்டிக்கானத் தலைப்பு கடலை அப்படின்னு க்ளிக்கிட்டு எஸ் ஆகிறார் சிம்பிளி சிவிஆர்...\nஇங்கேயும் தன்னோட கடமையை மறக்காமல் வேலையை ஆரம்பிச்சுட்டார்.. :-))))\nகடமைத் தவறாத அந்த ஒரே விசயத்தாலேத் தானே அவர் புரட்சி போட்டோகிராபர்ன்னு கூப்பிடுறோம் :)))\n//இங்கே சிபியும் கனவில் வருகிறார்.. அவருக்கும் ஒரு க்ளோஸ் அப் ஷார்ட் வைக்கிறோம் அவர் காதில் இருந்து புகை கிளம்புகிறது...//\n//விவாஜி - கிளைமாக்ஸ் அடுத்து DONT MISS IT//\nஆஹா.. இதுதான் க்ளைமேக்ஸ்ன்னு சொல்லி யாரோ ஏமாத்திட்டாங்க இந்த சின்ன பிள்ளையை.. :-(//\nஏமாற்றம் எல்லாம் வேணாம் கிளைமாக்ஸ் பார்க்கவும்:)))\n//ஆஹா.. இதுதான் க்ளைமேக்ஸ்ன்னு சொல்லி யாரோ ஏமாத்திட்டாங்க இந்த சின்ன பிள்ளையை.. :-(//\nகடைசிவரைக்கும் விட மாட்டீங்களாட்ட இருக்குதே கடலைய. கடைசியா விவாஜி கடலை யூனிவர்சிட்டி ஆரம்பிக்க போராரு பாருங்க//\nகொள்கையை அவ்வளவு சீக்கிரம் எங்க விவாஜி விட்டுருவாரா :)\nபதிவுலகில இருக்க அத்தனை பேருக்கும் ஒரு ரோல் கொடுத்திருக்கீங்க.. CVR, KRS, செந்தழல் கற்பனை சூப்பர்..\nஉங்களையும் அடுத்தப் பதிவுல்ல சேத்துருவோம் :-)\nஇந்தப் போட்டோ செசன் முழுக்க பேக்கிரவுண்டில் அந்த பொத்தி வச்ச வேர்கடலை மொட்டு ஓடுகிறது..... பாட்டு முடியும் போது.... இந்த மாத பிட் புகைப்படப் போட்டிக்கானத் தலைப்பு கடலை அப்படின்னு க்ளிக்கிட்டு எஸ் ஆகிறார் சிம்பிளி சிவிஆர்...//\n//தன் பழையப் பதிவுகளை நோண்டி தான் இது வரை பதிவுலகை விட்டு போவதாய் போட்ட 26 சொச்சம் பதிவுகளையும் ...//\nதசாவாதாரம் ரீமேக்குக்கு ஏற்ற பதிவர் யாரு\nசங்கம் வழங்கும் விவாஜி - 9\nவிவாஜியின் விசேஷசக் கெட்டப் பாருங்க\nசங்கம் வழங்கும் விவாஜி - 8\nசங்கம் வழங்கும் விவாஜி - 7\nசங்கம் வழங்கும் விவாஜி - 6\nசங்கம் வழங்கும் விவாஜி - 5\nசங்கம் வழங்கும் விவாஜி - 4\nசங்கம் வழங்கும் விவாஜி - 3\nசங்கம் வழங்கும் விவாஜி - 2\nவிவாஜி - ரீ ரிலீஸ் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennailive.net/NewsDetail.aspx?Id=604&Category=ImportantNews", "date_download": "2018-07-21T05:45:53Z", "digest": "sha1:UPSMT6YLM275W6DFF3EJE6NOF2PHAEZU", "length": 3900, "nlines": 17, "source_domain": "chennailive.net", "title": "Welcome to News Site", "raw_content": "\nமுதல் ப‌க்க‌ம் இலக்கியம் வேளாண்மை பங்குச்சந்தை சினிமா ஆன்மீகம் மருத்துவம் சங்க நிகழ்வுகள் விளையாட்டு வரி விளம்பரங்கள்\nபரத் நடித்த வெயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா. இப்படத்தில் பசுபதிக்கு ஜோடியாக தனது நடிப்பை வெளிப்படுத்தினாலும் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கமுடியவில்லை. இதனால் தெலுங்கு, மலையாளத்திற்கு தாவினார். அங்கு சிறந்த நடிகை என்று பெயர் வாங்கிய அவருக்கும், ஓம்கராம் என்ற படத்தின் இயக்குனர் லாரன்ஸ் ராமுக்கும் இடையே காதல் மலர்ந்தது. 2 ஆண்டுகளாக காதலித்து வந்த அவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் பச்சைக் கொடி காட்டினர். இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் வைத்து அவர்களின் திருமணம் நடந்தது.\nதிருமணத்திற்கு பிறகு பிரியங்கா கூறுகையில், மனதிற்கு பிடித்தவரையே மணந்துள்ளேன். திருமணத்திற்கு பிறகு நான் நடிப்பதற்கு எனது கணவர் தடை போடவில்லை. அதனால் வாய்ப்பு கிடைத்தால் நல்ல கதாபாத்திரங்களில் மட்டும் நடிப்பேன். தற்போது 2 மலையாள படங்களில் நடித்து வருகிறேன், என்றார்.\nநான் எந்த கட்சியிலும் சேரவில்லை\nதெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி\n\"இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ\nசமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்\nமுதல் ப‌க்க‌ம் | இலக்கியம் | வேளாண்மை | பங்குச்சந்தை | சினிமா | ஆன்மீகம் | சங்க நிகழ்வுகள் | ௨லகம் | விளையாட்டு | வரி விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cvrintamil.blogspot.com/2009/03/blog-post.html", "date_download": "2018-07-21T06:00:02Z", "digest": "sha1:LNJ72SLIB7MPI545THERF6ZSJH5FI2P2", "length": 7904, "nlines": 200, "source_domain": "cvrintamil.blogspot.com", "title": "என் எண்ணங்கள் எழுத்துக்களாய்: மைலாப்பூரில் ஒரு மாலை", "raw_content": "\nசமீபத்தில்(கடந்த சனிக்கிழமை) மயிலை நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடந்த குழந்தைகளுக்கான படம் வரைதல் போட்டியில் எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்கு...\nLabels: இந்தியா, சென்னை, தமிழ்நாடு, புகைப்படக்கலை, பு��ைப்படங்கள், மயிலாப்பூர்\nமிக அருமையான படங்கள். ரொம்ப கச்சிதமா,இயல்பா வந்திருக்கு.\nஎன்ன குண்டு-தைரியம் உங்களுக்கு - இவ்வளவு அழகையும், நம்பிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும், கூர்ந்த அறிவையும் இவ்வளவே உள்ள புகைப்படங்களில் பிடித்திடலாம்னு... :-)\nஅருமையான புகைப்படங்கள். சிறார்களின் ஆர்வத்தையும், லயிப்பாஇயும் அப்படியே கொண்டு வந்து விட்டீர்கள்\nஅவர்கள் சிரத்தையுடன் வரைவதை நீங்கள் சிரத்தையுடன் படம் பிடித்திருக்கிறீர்கள். அத்தனையும் அருமை.\nபடங்கள் உங்களுக்கு பிடித்தமையில் மிக்க மகிழ்ச்சி :)\nமைலாப்பூர் திருவிழா- கோலப்போட்டி மற்றும் மேடை நிகழ...\nகாஞ்சி கைலாயநாதர் கோவில் சில படங்கள்\nதேவர் மகன் படத்தில் நான் மிகவும் ரசிக்கும் காட்சி...\nஎங்கள் அலுவலகத்தில் நடந்த புகைப்பட கண்காட்சி\nஎழுதியதில் பிடித்தது - தொடர் (1)\nகாதல் ஒரு சிறப்பு பார்வை (1)\nசென்னை மத்திய சிறைச்சாலை (1)\nநில் கவனி கேன்சர் (4)\nலலித் கலா அகாடமி (1)\nவானுக்குள் விரியும் அதிசயங்கள் (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/28303/", "date_download": "2018-07-21T05:42:06Z", "digest": "sha1:RYSXBM2L2KFYQFKDFSDX4RQLKLVAWJ2R", "length": 10883, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "சிரேஸ்ட அமைச்சர்கள் இருவரை பதவி நீக்குமாறு சதுர சேனாரட்ண கோரிக்கை- – GTN", "raw_content": "\nசிரேஸ்ட அமைச்சர்கள் இருவரை பதவி நீக்குமாறு சதுர சேனாரட்ண கோரிக்கை-\nசிரேஸ்ட அமைச்சர்கள் இரண்டு பேரை பணி நீக்குமாறு ஜனாதிபதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், பாராளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரட்ண கோரிக்கை விடுத்துள்ளார்.\nசட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ ஆகியோரை அந்தப் பதவிகளிலிருந்து நீக்குமாறு கோரியுள்ளார். ஊழல் மோசடிகள் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதாகக் கூறியே அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதாகவும், இந்த இரண்டு அமைச்சர்களும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் எனவும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஊழல் மோசடிகள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பிலான 82 முறைப்பாடுகளில் ஒரு முறைப்பாட்டு விசாரணை கூட இன்னமும் பூர்த்தியாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் அமைச்சரவையில் ���ாற்றம் செய்யப்பட்ட போதும் இந்தப் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்படவில்லை எனவும், இது குறித்து மக்கள் அதிருப்தியுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagsகோரிக்கை சதுர சேனாநாயக்க சிரேஸ்ட அமைச்சர்கள் பதவி நீக்குமாறு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n1998-2018 இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் செம்மணியில் மீண்டும் மனித எச்சங்கள் மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவு சுதந்திரபுரத்தில் புலிகளின் பாரிய ஆயுத மீட்பு, முடிவுக்கு வந்தது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒட்டுச்சுட்டான் வெடி பொருட்கள் மீட்பு – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுட்கொம்பன் பாடசாலை மாணவனுக்கு தங்கப் பதக்கம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்றைய அரசு, தமிழர்களுக்கு தீர்வை வழங்கா விட்டாலும், நிம்மதியாக வாழும் நிலை உண்டு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“இலங்கை வரலாற்றில் மன்னார் வர்த்தக கேந்திர நிலையமாக இருந்ததை நினைவுபடுத்த விரும்புகின்றேன்”\nவங்களா விரிகுடாவின் கிழக்குப் பகுதியில் சூறாவளி தாக்கம்\n ஈழச் சித்திர் யோகர் சுவாமிகளின் அவதார தினம் இன்று\n1998-2018 இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் செம்மணியில் மீண்டும் மனித எச்சங்கள் மீட்பு\nமுல்லைத்தீவு சுதந்திரபுரத்தில் புலிகளின் பாரிய ஆயுத மீட்பு, முடிவுக்கு வந்தது\nஒட்டுச்சுட்டான் வெடி பொருட்கள் மீட்பு – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு… July 21, 2018\nமுட்கொம்பன் பாடசாலை மாணவனுக்கு தங்கப் பதக்கம்… July 21, 2018\nஇன்றைய அரசு, தமிழர்களுக்கு தீர்வை வழங்கா விட்டாலும், நிம்மதியாக வாழும் நிலை உண்டு\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on நிர்வாக ரீதியான பிரச்சினைகள் தீர்க்கும் நோக்கத்தின் அடிப்படையிலேயே நடமாடும் சேவை\nLogeswaran on 48 ஆண்டுகளின் பின்னரும் நீக்கப்படாத பயங்கரவாதத் தடைச்சட்டம்\nGk on அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nLogeswaran on நிலைமாறுகால நீதி கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanuvukalinkathalan.blogspot.com/2009/05/blog-post_30.html", "date_download": "2018-07-21T05:59:47Z", "digest": "sha1:ZP6BF6UCUSR32TULINGJDXICGQJ45SL7", "length": 86719, "nlines": 398, "source_domain": "kanuvukalinkathalan.blogspot.com", "title": "கனவுகளின் காதலன்: இறக்காதவர்களின் ஏடுகள்", "raw_content": "\nசென்ற பதிவிற்கு நீங்கள் வழங்கிய அன்பான ஆதரவிற்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஉங்கள் கனிவான கருத்துக்களிற்கான என் பதில் கருத்துக்களை அப்பதிவிற்குரிய கருத்துப் பெட்டியில் நீங்கள் காணலாம்.\nஇம்முறை சற்று வித்தியாசமான கதை ஒன்றைப் பற்றி பதிவிட்டிருக்கிறேன்.\nநண்பர்கள் யாராவது நித்தியமாக வாழ ஆசைப்படுவதுண்டா என் நண்பர் ஒருவர் உலகில் இருக்கும் புத்தகங்களை எல்லாம் படித்து விடுவதற்காகவாவது தான் ட்ராகுயூலாவாக மாறிவிடலாம் என வேடிக்கையாகத் தெரிவித்தார் [ ட்ராகுயூலாவாக மாறிவிட்டால் ஒர் முக்கியமான கைங்கர்யத்தை தொடர்ந்து ஆற்றலாமா எனும் என் தீர்க்கப்படாத சந்தேகத்தால் நான் ட்ராகுயூலாவாக மாறுவது தாமதமாகிக் கொண்டே போகிறது ]. எனக்கும் என் நண்பரிற்கும் ட்ராகுயூலாவாக மாறி விடுவது எனும் எண்ணம் THE HISTORIAN எனும் நாவலைப் படித்த பின்னால் ஏற்பட்டது என்று பிராம் ஸ்டாக்கரின் ஆவி கூறினால் அதில் உண்மை உண்டு.\nELIZABETH KOSTOVA என்பவரின் அற்புதமான முதல் நாவல் தான் THE HISTORIAN. ஒர் சிறுமியின் தேடல், எவ்வாறு தன் குடும்பத்துடன் இருளாக இணைந்திருக்கும் ஒர் பயங்கரமான ரகசியத்தை வெளிக்கொணர்கிறது என்பதே கதை.\n15ம் நூற்றாண்டில் இருளாட்சியை வழங்கிய VLAD THE IMPALER- செல்லப் பெயர் ட்ராகுயூலா- அவர்களின் வரலாற்றை, உலகம் முழுதும் பரவியிருக்கும் நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள், துறவி மடங்கள் என சுற்றி சுற்றி வந்து தன் மயக்கும் சொற்களால் வாசகர்களிற்கு தந்திருக்கிறார் நாவலாசிரியை.\nநாவலைப் படித்து முடிக்கும் போது எங்கள் தங்கம் ட்ராகுயூலா அவர்களிற்கு ஒர் ரசிகர் மன்றம் வைக்கலாமா என்று தோன்றியது. நீங்கள் அவரைப்பற்றி கொண்டிருந்த பார்வையை இந்நாவல் நிச்சயம் மாற்றும். நாவலைப் படிக்க சொல்லி ஆலோசனை தந்த நண்பர் ஜோஸ் அவர்களிற்கு நன்றி.\nநாம் பார்க்கப்போகும் முதலாம் பாகத்தின் கதைக்கும் ட்ராகுயூலாவிற்கும் சம்பந்தமில்லை. ட்ராகுயூலா இக்கதைத்தொடரின் இரண்டாம் பாகத்தில் வருவதற்குரிய வாய்ப்புகள் உண்டு. ஆனால் எல்லா சிரஞ்சீவிகளும் தம் வாழ்வை ரோஜாப் படுக்கைகளாகக் காண்பதில்லை, சிலருடைய வாழ்க்கை நித்திய போராட்டாமாகவும் அமைந்து விடுவதுண்டு.\nகதைக்குள் செல்லும் தருணம் இதோ…\nமேகங்களும், பனியும் கலந்து போர்த்திய மலைகள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. ஒடுங்கிய மலைப்பாதை ஒன்றின் விளிம்பில் தரித்து நிற்கும் குதிரையின் மேல் அமர்ந்திருக்கும் அவன் மனதில் கடந்த காலம் கனவாக ஓடுகிறது. அவனை தங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ளாத இந்நாட்டு மக்கள். குறிப்பாக தன் கண்களினால் அவன் நோக்கி கொண்டிருக்கும் இக்கிராமத்தின் மக்கள். தன் புதல்வனான மரியுஸை மட்டும் இக்கிராமத்தின் ஆலய மதகுருவிடம் அவன் விட்டு செல்லாமலிருந்தால்,இக்கிராமத்திற்கு அவன் தன் சுவாசக் காற்று வருவதைக் கூட அனுமதித்திருக்க மாட்டான்.\nகுதிரை கிராமத்தை அண்மிக்கும் போதே பனிப்புகாருடன் மூச்செனக் கலந்திருந்த ஒர் அன்னியத்தன்மை அவனைச் சூழ்கிறது. எங்கே இக்கிராம மக்கள் அவர்களின் வளர்ப்பு பிராணிகள், பறவைகள் அவர்களின் வளர்ப்பு பிராணிகள், பறவைகள் ஏன் மரணம், தன் சுவாசத்தின் உயிரான இழையை இங்கு படர விட்டிருக்கிறது. குதிரை, தேங்கி நிற்கும் நீர்க்கண்ணாடிகளில் தன் உடல் பார்த்து நகர்கிறது. அவன் குதிரையை விட்டிறங்கி ஆலயத்தினுள் நுழைகிறான்.\nமரியுஸ்... என தன் மகனின் பெயரை உரக்க கூறும் அவனை சுற்றி ஆலயத்தின் இருள் மென்மையாக படர்கிறது. ஒர் வலி கலந்த முனகல் ஒலி அந்த மென்மையான இருளினூடாக தடுமாறியவாறே அவன் காதுகளில் வந்து விழுகிறது. ஒலி வந்த அந்த திசை நோக்கி நகர்கிறான் அவன்.\n\"நீ தான் மரணமா..\" கேள்வியை மரணத்திடம் விட்டு விட்டு, கேள்வி கேட்ட தன் மகனை காணும் அவனின் கண்களில் தெரிவதுதான் கண்ணீர் ஊற்றா. அல்லது அது அவன் உயிரின் ஊற்றா.சுவரில் தொங்கும் சிலுவையின் முன்பாக, கைகள் கட்டப்பட்ட நிலையில் பீடத்தில் முழங்காலில் உட்கார வைக்கப்பட்டிருக்கிறான் மரியுஸ்.\nமரியுஸ��ன் விலாவை ஊடுருவிய கூரான வாள், அவன் முதுகைத்துளைத்து வெளியேறி சிலுவையை நோக்குகிறது. அது பிரார்த்திக்கிறதா அல்லது பிராயச்சித்தம் வேண்டுகிறதா. தன் மகனை கைகளில் ஏந்தும் அவனின் இதயத்தில் அவன் மகனின் வலி பரவுகிறது. அன்பு மகனின் வேதனையை தன் வாளினால் முடித்து வைக்கிறான் அவன்.\nஆலயத்திற்குள் மெல்லிய ஒளியை அனுமதிக்கும் ஜன்னலில் அமர்ந்துள்ள புறாவே, சொர்க்கம் என்பது ஜன்னலிற்கு அப்புறம் எனில், மரியுஸின் சிறு ஆன்மாவை அங்கெடுத்து செல்வாயா.\nஆலயத்தின் இருள் வதியும் மூலை ஒன்றிலிருந்து முன்னால் வருகிறான் சிறுவன் பிரெட்ரிக். தன் மகனை கரங்களில் ஏந்தியபடி ஒடிந்து போய் இருக்கும் அவனிடம் நிகழ்ந்த சம்பவங்களை கண்ணில் படிந்துள்ள பயங்கரங்களுடன் விபரிக்கிறான் பிரெடரிக்.\nகிராமத்திற்கு வந்த துறவிகள், மதச்சட்டங்களை மதிக்காதோரை ஒடுக்கும் வீரர்கள், திருச்சபையின் பாதுகாவலர்கள், கிராம மக்கள் சாத்தானின் துணைவர்கள் எனக் குற்றம் சாட்டி அவர்களை சித்திரவதை செய்கிறார்கள்.\nசாத்தானுடன், ஒர் ஒப்பந்தத்தை செய்து கொண்ட சூனியக்காரனை தேடி வந்த அவர்களிற்கு அவன் கிடைக்கவில்லை. கிடைத்த கிராம மக்களை தூக்கிலிடுகிறார்கள், வாட்களின் பசி தீரும் வரையில் சில மக்களை கூறு போடுகிறார்கள். எஞ்சியவர்களை மிருகங்கள் போன்று சிறைப்பிடித்து சென்று விட்டார்கள். கிராமத்தில் எஞ்சி நிற்பது மரணத்தின் நிழலே.\nஇதனைக்கூறி முடிக்கும் பிரெடரிக்கின் கண்களில் உயிர் இல்லை.மத வெறியர்களின் கொலை நாடகம் அச் சிறுவனில் வாழ்ந்திருந்த குழந்தைத் தனத்தினையும் கொன்று போட்டிருந்தது.\nஇறந்தவர்களின் உடலை கிராமத்தின் ஒதுக்குப்புறமாக் குவித்து எரிக்கிறான் அவன். தன் மகனை மாலைச், சூரியக் கதிர்களின் தழுவலில் உள்ள ஒர் மரமொன்றின் அருகில் புதைக்கிறான். அவன் பெயர் அண்ட்ரெஜ் டுலனி. எந்தக் கடவுள் தன் பெயரால் இவ்வகை அட்டூழியங்களை அனுமதிக்கிறார் என தன் மனதை கேள்வி கேட்கும் அவனிற்கு கடவுள் பதில் சொல்லவில்லை.\nஅண்ட்ரெஜ் தன் மகனின் மரணத்திற்கு பழி தீர்க்க விரும்பவில்லை. சிறைப் பிடிக்கப்பட்ட கிராம மக்களை விடுவிக்க விரும்பும் அவன், அவர்களைத் தேடி தன் பயணத்தை ஆரம்பிக்கின்றான். பிரெட்ரிக்கையும் தன்னுடன் அழைத்து செல்கிறான். செல்லும் வழியில் மரச்சிலுவைகளில் பிணமாக தொங்கும் கிராம மக்கள், மதத்தின் நினைவுச் சின்னங்களாக மாறிப் போயிருக்கிறார்கள்.\nபிரயாண அசதியில் ஒய்வெடுக்க ஒதுங்கும் அவர்களை, ரகசியமாக பின் தொடர்ந்து வந்த மூன்று மத வெறியர்கள் தாக்க ஆரம்பிக்கிறார்கள். அண்ட்ரெஜ், உன் வாள் என்ன ஒர் கொலைத் தூரிகையா, உன் கைகளில் சுழலும் வாள் கவிதை எழுதுகிறதா, அல்லது நடனம் புரிகிறதா.மரணத்தினை ஏன் இத்தனை அழகுடன் படைக்கிறாய் நீ.\nஇரண்டு மதப்பாதுகாவலர்கள் சொர்க்கத்தினை நோக்கி சென்றுவிட, ஒருவன் மட்டும் காயப்பட்டு வீழ்கிறான். மோதலின் நடுவே,தொலைவில் மரங்களின் எல்லையில் இருந்தவாறே மோதலை அவதானித்து கொண்டு நின்ற, தங்கமுகமூடி அணிந்த குதிரை வீரன் மறைந்துவிட்டதை அண்ட்ரெஜ் அறிகிறான். தன் காயங்களைப்பற்றி சிறிதும் கவலையுறாத அண்ட்ரெஜ் , காயம்பட்ட மதவெறியனை விசாரிக்கிறான்.\nஅண்ட்ரெஜ்ஜின் குடும்பமான டுலனிகள் சாத்தானின் ஏவல் செய்பவர்கள். அவர்களால் தான் மொத்தக்கிராமமும் பலியானது எனக்கூறும் அவன், அண்ட்ரெஜின் வெட்டுக்காயங்கள் யாவும் அடையாளமே தெரியாது உடனடியாக குணமானதை சுட்டிக்காட்டி அலறுகிறான். அவனை உலுக்கும் அண்ட்ரெஜ், கிராமத்தை அழிக்க உத்தரவிட்டவனின் பெயரை கூறச் சொல்கிறான்.\nமத குரு டாமினிக்கஸ் என விடை கிடைக்கிறது......\nகிராம மக்களை அண்ட்ரெஜ் விடுவிக்க முடிந்ததா டுலனி குடும்பத்தில் புதையுண்டு கிடக்கும் ரகசியம் என்ன டுலனி குடும்பத்தில் புதையுண்டு கிடக்கும் ரகசியம் என்ன யார் அந்த தங்க முகமூடி வீரன் யார் அந்த தங்க முகமூடி வீரன் அண்டெரெஜின் காயங்கள் யாவும் உடனடியாக குணமாகி விடுவதன் மர்மம் என்ன அண்டெரெஜின் காயங்கள் யாவும் உடனடியாக குணமாகி விடுவதன் மர்மம் என்ன மதகுரு டாமினிக்கஸ் ஏன் அண்ட்ரெஜ்ஜிற்காக வலை விரிக்கிறான் மதகுரு டாமினிக்கஸ் ஏன் அண்ட்ரெஜ்ஜிற்காக வலை விரிக்கிறான் இவ்வாறான கேள்விகளை மனதில் எழுப்ப வைத்து முடிவடைகிறது கதை. முதலாவது ஆல்பம் மட்டுமே வெளியாகியுள்ள இக்கதையின் தொடர்ச்சி வெளிவர காலதாமதம் ஏன் என்பதனை பின்பு பார்ப்போம். வாசகர்கள் தொடரை மறந்து விடாது இருப்பதற்காக முதலாவது ஆல்பத்தின் MAKING OF ஆல்பம் வெளியாகியுள்ளது.\nCHRONICLE OF IMMORTALS என ஆங்கிலத்தில் தலைப்பிடக்கூடிய இவ்வால்பம் 2004ல் ஜெர்மன் மொழியில் வெளியாகியது. பின்பு பக்கே ��ிரசுரத்தால் [EDITIONS PAQUET] பிரெஞ்சு மொழியில் 2005ல் வெளியிடப்பட்டது. வெளியாகியது ஒர் ஆல்பம் எனினும் நல்ல பெயரை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கிறது.\nஜெர்மனியின் ஸ்டீபன் கிங் என புகழப்படும் WOLFGANG HOHLBEIN உடைய நாவல் ஒன்றை தழுவி இக் காமிக்ஸ் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. ஹொல்வின் சர்வதேச அளவில் பிரபலமாகா விட்டாலும், ஜெர்மனியில் மதிக்கப்படும் மாயஜால, விஞ்ஞானக் கற்பனை, கதை எழுத்தாளர் ஆவார்.\nகாமிக்ஸ் தொடரின் கதை இலாகாவை பொறுப்பேற்றிருப்பவர் BENJAMIN VON ECKARTSBERG. 39 வயதை தொடும் ஜெர்மனியர். L'ARTILLERIE எனப்படும் கலைக்கூட உறுப்பினர். 1993 முதல் சினிமா, விளம்பரம், பதிப்பகங்கள் என தன் பணியை தொடர்ந்திருக்கிறார். நாவலில் இருந்து கதையை காமிக்ஸ் வடிவத்திற்கு மாற்றும் சிரமமான பணியை செவ்வனே செய்திருக்கிறார்.\nகதைக்கு, ரசிகர்களின் உள்ளங்களை மயக்கும் விதத்தில் சித்திரங்களை வரைந்திருப்பவர், THOMAS VAN KUMMANT, வயது 37, ஜெர்மன் நாட்டவர். மேலே குறிப்பிட்ட கலைக்கூடத்தில் இவரும் ஒர் உறுப்பினர், பதிப்பகங்களிற்கும், பத்திரிகைகளிற்கும் தன் சேவையை வழங்குகிறார்.இவ் ஆல்பத்தினை உருவாக்கும் வேளையில் மேலதிக தகவல்களை கேட்டு பதிப்பகத்தாரை உண்டு இல்லை என ஆக்கி விட்டார் எனக்கூறுகிறார்கள். ஆனால் அதன் பயன் ஆல்பத்தில் கண்கூடாகத் தெரிகிறது.\nமலைப்பாதையில் இருந்து கிராமம் நோக்கி அண்ட்ரெஜ் இறங்கும் ஆரம்பக்காட்சிகளிலிருந்து அவன் பயணம், இறுதி மோதல் வரை உயிரோடு ஒட்டும் ஓவியங்களாக வரைந்து தள்ளியிருக்கிறார் தாமஸ். பனிப்போர்வை அணிந்த மலை முகட்டுப் பார்வைகள், இலையுதிர்கால செவ்விலைக் காடுகள், இருளைக்கிழித்து சிறு எரிமலை எனப் பாயும் தீயம்புகள், உடலைப்பிரிந்து மெதுவான நடனத்துடன் காற்றில் ஆடும் தலை, இவற்றின் உச்சமாக இறுதி மோதல் காட்சியில் ஆல்பத்தின் பக்கங்களே தீப்பிடிக்கும் வண்ணம் வரைந்திருக்கிறார் ஓவியர். இவரால் தான் ஆல்பத்தின் இரண்டாம் பகுதி வெளியாக தாமதம் ஆகிறது என்கிறார்கள். ஆனால் காத்திருப்பதில் எங்கள் கண்களிற்கு விருந்து காத்திருக்கிறது.\nஅம்புலிமாமா-வால் நட்சத்திரம், விக்கிரமாதித்தன் கதைகள், 1001 இரவுக் கதைகள், மந்திரவாதி மங்கூஸா, ஏழு கடல் தாண்டும் மாயஜாலக் கதைகள், வாண்டுமாமா, முல்லைத் தங்கராசன், என தமிழிலும் கற்பனைக் கதைகளை படிக்கும் வாய்ப்பு ���னக்கு கிட்டியிருக்கிறது. ஆனால் இப்போது யாரும் அதனைக் கண்டு கொள்வதாக தெரியவில்லை. மேலை நாடுகளில் நிலை வேறு, மாயஜாலக் கற்பனைக் கதைகள் இங்கு ஒர் கலாச்சாரமாக காணப்படுகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை ஏராளமான ரசிகர்கள் இவ் வகை கதைகளிற்கு இருக்கிறார்கள். நிலக் கீழ் ரயில்களில் J.R.R TOLKEIN, ROBIN HOBB, TERRY GOODKIND ஆகியோரின் நாவல்களை படித்தவாறே கற்பனை உலகில் பயணம் செய்வதில் வளர்ந்தவர்களே அதிகம். சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் நான் இவ்வகை நாவல்களை படிக்க தவறுவதில்லை. என்னுள் ஒர் சிறுவன் இருக்கிறான் அவன் என்றும் என்னுடன் இருக்க வேண்டுமெனவே நான் விரும்புகிறேன்.\nநண்பர்களே பதிவு குறித்த உங்கள் கருத்துக்களை தவறாது பதிந்திடுங்கள்.\nகாதலரே, இன்னொரு 4 ஸ்டார் வாங்கிய ஆல்பத்துடன் வருகை தந்து விட்டீர்களே... உங்கள் ஆர்வம் சிலிர்க்க வைக்கிறது.... முழுவதும் படித்து விட்டு திரும்ப வருகிறேன்.\nஇறக்காதவர்களின் ஏடுகள்... தலைப்பே பல அர்த்தம் சொரிகிறதே.... கிலியையும் சேர்த்து தான் :)\nராம்போ ரஃபிக் அவர்களே, இந்த ஆல்பத்தின் தொடர்ச்சியை வெளியிடாது தலையை பிய்த்துக் கொள்ள வைக்கிறார்கள். முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.\nநண்பர் ரவீந்தர் அவர்களே, நீங்கள் தாராளமாக லிங்குகளை வழங்கலாம், இக்கதையின் சித்திரங்கள் அருமையாக இருக்கும், நான் வழங்கியுள்ள கதைச்சுருக்கம், பிரெஞ்சு மொழியில் டவுன்லோட் கதை இருந்தாலும் நண்பர்களிற்கு உதவும் என்று நம்புகிறேன், மீண்டும் வந்து உங்கள் கருத்துக்களை பதிவீர்கள் என்று கூறி என்னை உவகையில் ஆழ்த்தி உள்ளீர்கள். சுட்டிக்கும், உங்கள் அன்பான ஆதரவிற்கும் நன்றி நண்பரே.\nஉங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்\n//இம்முறை சற்று வித்தியாசமான கதை ஒன்றைப் பற்றி பதிவிட்டிருக்கிறேன்.// எப்போ��ு நீங்கள் வழமையான பதிவுகளை இட்டு இருக்கிறீர்கள்\nபதிவை படித்து விட்டதால் இந்த பின்னுட்டம். நல்ல கதை. ஆனால் என்ன குறை என்றால், நீங்கள் கூறியது போல, தொங்கலில் நிற்கிறது.\nவரும் காலங்களில் இதனைப் போல தொங்கலில் இருக்கும் கதைகளை பதிவிடும் முன் எங்கள் நிலைமையை சற்றே யோசியுங்கள்.\nகவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.\n//வெளியாகியது ஒர் ஆல்பம் எனினும் நல்ல பெயரை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கிறது// இந்த விடயத்தில் எனக்கு சந்தேகம் வரக் காரணம் இந்த வரிதான்.//பிரெஞ்சு மொழியில் 2005ல் வெளியிடப்பட்டது.//\nவெற்றி பெற்ற ஒரு தொடரை நண்பர்கள் யாரும் காக்க வைக்க மாட்டார்கள்.\n//வாசகர்கள் தொடரை மறந்து விடாது இருப்பதற்காக முதலாவது ஆல்பத்தின் MAKING OF ஆல்பம் வெளியாகியுள்ளது// இதெல்லாம் ரொம்ப, ரொம்ப ஓவர்.\nகவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.\nநண்பர் புலா சுலாகி அவர்களே, இவ்வகையான தரமான கதைகளை படிக்கும் போது அதன் தொடர்ச்சி இருக்கிறதா என்று எண்ணத் தோன்றுவதில்லை. நண்பர்களிற்கு கதையை அறிமுகம் செய்திடல் வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது, என்ன செய்யலாம் நீங்களே கூறுங்கள்.\nஇங்கு காமிக்ஸ் கலைஞர்களிற்கு பதிப்பகங்கள் தரும் மதிப்பு அலாதியானது. முதல் பாகத்திற்கே தாமஸ் பதிப்பகத்தினரை காக்க வைத்துள்ளார். காலம் எடுத்தாலும் மிக தரமான ஆல்பமாக இரண்டாவது பாகம் வெளிவரும் என்றே நம்புகிறேன்.\nமேக்கிங் ஆஃப் ஆல்பங்களை வாங்கி சேமிக்கும் அளவிற்கு இங்கு ரசிகர்கள் நிறைந்திருக்கிறார்கள். சித்திரங்கள் உருவாகும் விதமும் சுவார்ஸ்யமானதே.\nகீழேயுள்ள சுட்டியில் சென்று ஒர் பக்கம் உருவான உதாரணத்தை பாருங்களேன்.\nவருகைக்கும், கனிவான கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.\nநீங்கள் நான் கூறியதை தவறாக எடுத்துக் கொண்டீர்களோ என்று எனக்கு ஒரு சந்தேகம்.\n//நண்பர்களிற்கு கதையை அறிமுகம் செய்திடல் வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது, என்ன செய்யலாம் நீங்களே கூறுங்கள்//\nநான் என்ன சொல்ல வந்தேன் என்றால், அட்லீஸ்ட் உங்கள் பதிவில் நீங்கள் ஒரு முக்கியமான கட்டத்தில் சஸ்பென்ஸ் வைத்து எங்களை கதையை படிக்க தூண்டுவீர்கள். ஆனால் இப்போது உங்களுக்கே அடுத்து என்ன என்று தெரியாத நிலை.\nசிவாஜி ஒரு படத்தில் கூறுவது போல , வற்றாத நதியெல்லாம் கடல் கிட்ட பொய் நிற்கும். அந்த கடலே வற்றி விட்டால் எங்கே போகும் (தங்கப் பதக்கம்\nஎனக்கு என்ன தோன்றுகிறது என்று சொல்கிறேன் கேளுங்கள் (நான் ஒரு கேஸான்டிரா - ஆக தோன்றினாலும் கூட): இதன் இரண்டாம் பாகம் வருகிற மாதிரி எனக்கு தெரியவில்லை. Hope that iam proven wrong by the publishers.\nகவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.\nநண்பர் புலா சுலாகி, நீங்கள் கூறியதை நான் தவறாக எடுத்துக் கொள்ளவேயில்லை, நீங்கள் உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக தொடர்ந்தும் முன் வைக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம்.\nஇரண்டாம் பாகம் வராது போனால் நான் உங்களிற்கு தரும் அகத்திய முனி மார்க் சாபம் இதோ- ஒர் முக்கியமான அங்கம், ஒர் முக்கியமான வேளையில் மக்கர் பண்ணக் கடவதாக :)\n//ஒர் முக்கியமான அங்கம், ஒர் முக்கியமான வேளையில் மக்கர் பண்ணக் கடவதாக//\nஅதாவது நான் ஆபத்தில் சிக்கி இருக்கும் ஒரு ஆபத்தான கட்டத்தில் என்னுடைய மூளை வேலை செய்யாது என்றா சொல்கிறீர்கள்\nகவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.\nநண்பரே ஆபத்தான சமயத்தில் மூளை வேலை செய்யாமல் போகச் சாபமிடும் அளவிற்கு நான் கொடியவனா அஞ்ச வேண்டாம் இச்சாபம் ஒரு தடவை மட்டுமே பலிக்கும். என்ஜாய்.\nநானும் முழுவதும் படித்து விட்டு திரும்ப வருகிறேன். ஒரு வாரம் கழித்து, ஏனென்றால் எனக்கு இவ்வளவு பெரிய பதிவை படிக்க ஒரு வாரம் பிடிக்கும்.\nதிரு.அனானி அவர்களே தாராளமாக உங்கள் நேரத்தை எடுத்துக்கொண்டு படியுங்கள், வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி.\nதலையில் முக்காடு போட்ட அந்த குதிரை வீரனை பார்க்கும்போது எனக்கு ஏனோ விஷத்தேள் வீராச்சாமி தான் நினைவுக்கு வந்தார். ஆமாம், அவரும், வயகரா தாத்தாவும் என்ன ஆனார்கள் நீண்ட நாட்களாக அவர்களை காணோமே\nஇந்த கதை வரிசை ஆர்வத்தை தூண்டுவதாக அமைகிறது. அந்த குதிரை வீரனின் சண்டை காட்சிகள் எனக்கு லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் இரண்டாம் பாகத்தில் வரும் சண்டைக் காட்சிகளை நினைவு படுத்துகிறது.\nஇந்த பத்திப்பகத்தாரின் இணைய தளம் ஏதேனும் உள்ளதா இருந்தால் அதில் இவர்கள் அடுத்த வெளியிடு பற்றி கூறி இருக்கிறார்களா இருந்தால் அதில் இவர்கள் அடுத்த வெளியிடு பற்றி கூறி இருக்கிறார்களா இல்லை, மொழி மாற்றம் தான் பிரச்சினையா இல்லை, மொழி மாற்றம் தான் பிரச்சினையா ஜெர்மன் மொழியில் சமீபத்தில் (கடந்த இரண்டு ஆண்டுகளில் இதன் பாகங்கள் வந்து இருந��தால் பிரென்ச் மொழியில் அடுத்த பாகம் வர வாய்ப்பு இருக்கிறது).\nஉங்கள் பதிவின் காரணமாக நான் இப்போது பிரென்ச் மொழி கற்கும் ஆசையில் இறங்கி உள்ளேன். அடுத்து ஜெர்மன் மொழியுமா தாங்காது எனக்கு. போதும், நிறுத்தி விடுங்கள். அழது விடுவேன்.\nகாமிக்ஸ் பிரியரே, விஷத்தேள் வீராச்சாமிக்கு தற்காலிக ஒய்வு, வயக்கரா தாத்தா கல்லறைக்குள் இருந்து இன்னமும் எழுந்து வரவில்லை.\nபதிப்பகத்தாரின் இணையத்தளம் உள்ளது, கீழே சுட்டியை தருகிறேன், இன்று வலையில் மேய்ந்த போது, ஜெர்மனிய மொழியில் பாகம் 2 இந்த ஆண்டு இறுதியில் வருமென்றும் பிரெஞ்சு மொழியில் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியாகும் எனவும் தகவல் ஒன்றைப் படித்தேன்.\nபிரெஞ்சு மொழியைக் நீங்கள் கற்றுக் கொள்ளுகிறீர்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. வாழ்த்துக்கள் நண்பரே. தொடர்ந்த உங்கள் ஆதரவிற்கும் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.\nகாமிக்ஸ் பிரியரே இதோ சுட்டி\nகாதலரே, பதிவை பொருமையாக படித்து முடித்தேன். இதோ எனது கருத்துக்கள்-\n//நண்பர்கள் யாராவது நித்தியமாக வாழ ஆசைப்படுவதுண்டா என் நண்பர் ஒருவர் உலகில் இருக்கும் புத்தகங்களை எல்லாம் படித்து விடுவதற்காகவாவது தான் ட்ராகுயூலாவாக மாறிவிடலாம் என வேடிக்கையாகத் தெரிவித்தா//\nஅனைவருக்கும் நித்தியமாக வாழ ஆசை இருக்கும். அதில் சந்தேகமே இல்லை. ஆனால் புத்தகங்களை படிக்க அவர் இந்த வழிமுறையை கையாள்வது சரியல்ல.\n//ட்ராகுயூலாவாக மாறிவிட்டால் ஒர் முக்கியமான கைங்கர்யத்தை தொடர்ந்து ஆற்றலாமா எனும் என் தீர்க்கப்படாத சந்தேகத்தால் நான் ட்ராகுயூலாவாக மாறுவது தாமதமாகிக் கொண்டே போகிறது// \"அந்த\" வேலையை தொடர்ந்து செய்யலாம். கவலை வேண்டாம்.\n//எனக்கும் என் நண்பரிற்கும் ட்ராகுயூலாவாக மாறி விடுவது எனும் எண்ணம் THE HISTORIAN எனும் நாவலைப் படித்த பின்னால் ஏற்பட்டது என்று பிராம் ஸ்டாக்கரின் ஆவி கூறினால் அதில் உண்மை உண்டு// அடடே, படிப்பதற்கு இன்னுமொரு நாவலா தேடித் பிடித்து படித்து விட வேண்டியது தான்.\n//நாவலைப் படித்து முடிக்கும் போது எங்கள் தங்கம் ட்ராகுயூலா அவர்களிற்கு ஒர் ரசிகர் மன்றம் வைக்கலாமா என்று தோன்றியது// அப்படியா\n//நாம் பார்க்கப்போகும் முதலாம் பாகத்தின் கதைக்கும் ட்ராகுயூலாவிற்கும் சம்பந்தமில்லை. ட்ராகுயூலா இக்கதைத்தொடரின் இரண��டாம் பாகத்தில் வருவதற்குரிய வாய்ப்புகள் உண்டு// காதலர் கூறி விட்டால் மறு பேச்சு எது\n//மேகங்களும், பனியும் கலந்து போர்த்திய மலைகள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. ஒடுங்கிய மலைப்பாதை ஒன்றின் விளிம்பில் தரித்து நிற்கும் குதிரையின் மேல் அமர்ந்திருக்கும் அவன் மனதில் கடந்த காலம் கனவாக ஓடுகிறது// அடாடா, காதலரின் கற்பனை வரிகளில் கவிதை மிளிர்கிறது. அந்த காட்சிகள் என்னுடைய மனக்கண் முன்னே விரிகிறது. நன்றி காதலர்.\n//ஏன் மரணம், தன் சுவாசத்தின் உயிரான இழையை இங்கு படர விட்டிருக்கிறது.// காதலரின் கவிதை வரிகள் இங்கே பளிச்சென்று தெரிகிறது. தொடருங்கள் உங்கள் அதிரடியை.\n//நீ தான் மரணமா..\" கேள்வியை மரணத்திடம் விட்டு விட்டு, கேள்வி கேட்ட தன் மகனை காணும் அவனின் கண்களில் தெரிவதுதான் கண்ணீர் ஊற்றா. அல்லது அது அவன் உயிரின் ஊற்றா.// அதானே பார்த்தேன் என்னடா காதலரின் பாணியை காணோமே என்று.\n//ஆலயத்திற்குள் மெல்லிய ஒளியை அனுமதிக்கும் ஜன்னலில் அமர்ந்துள்ள புறாவே, சொர்க்கம் என்பது ஜன்னலிற்கு அப்புறம் எனில், மரியுஸின் சிறு ஆன்மாவை அங்கெடுத்து செல்வாயா// அற்புதமான வரிகள். அந்த வழியை அப்படியே பிரதி பலிக்கின்றது.\n//மத வெறியர்களின் கொலை நாடகம் அச் சிறுவனில் வாழ்ந்திருந்த குழந்தைத் தனத்தினையும் கொன்று போட்டிருந்தது// என்ன ஒரு சோகம்.\n//கிராமத்திற்கு வந்த துறவிகள், மதச்சட்டங்களை மதிக்காதோரை ஒடுக்கும் வீரர்கள், திருச்சபையின் பாதுகாவலர்கள், கிராம மக்கள் சாத்தானின் துணைவர்கள் எனக் குற்றம் சாட்டி அவர்களை சித்திரவதை செய்கிறார்கள்// சமீபத்தில் முத்து காமிக்ஸ் கதை பொன்னில் ஒரு பிணத்தில் இதே போன்று ஒரு காட்சி உண்டு.\n//எந்தக் கடவுள் தன் பெயரால் இவ்வகை அட்டூழியங்களை அனுமதிக்கிறார் என தன் மனதை கேள்வி கேட்கும் அவனிற்கு கடவுள் பதில் சொல்லவில்லை.// எந்தக் கடவுள் கூறி இருக்கிறார்\n//செல்லும் வழியில் மரச்சிலுவைகளில் பிணமாக தொங்கும் கிராம மக்கள், மதத்தின் நினைவுச் சின்னங்களாக மாறிப் போயிருக்கிறார்கள்// லாரன்ஸ் டேவிட் கதை ஒன்றில் கூட அஸ்டெக் பொக்கிஷத்தை தேடும்போது இப்படி ஒரு கட்டம் வரும்.\n//அண்ட்ரெஜ், உன் வாள் என்ன ஒர் கொலைத் தூரிகையா, உன் கைகளில் சுழலும் வாள் கவிதை எழுதுகிறதா, அல்லது நடனம் புரிகிறதா.மரணத்தினை ஏன் இத்தனை அழகுடன் படைக��கிறாய் நீ// காதலரின் கவிதை வரிகள் உள்ளத்தை கொள்ளை கொள்கின்றன.\n//தங்கமுகமூடி அணிந்த குதிரை வீரன் மறைந்துவிட்டதை அண்ட்ரெஜ் அறிகிறான்.// யார் அந்த தங்க முகமூடி\n//மத குரு டாமினிக்கஸ் என விடை கிடைக்கிறது// கதை அப்படியே நம்ம விஷத்தேள் வீராச்சாமி போல இருக்கிறதே\n//இவ் ஆல்பத்தினை உருவாக்கும் வேளையில் மேலதிக தகவல்களை கேட்டு பதிப்பகத்தாரை உண்டு இல்லை என ஆக்கி விட்டார் எனக்கூறுகிறார்கள். ஆனால் அதன் பயன் ஆல்பத்தில் கண்கூடாகத் தெரிகிறது// உண்மை தான்.\n//மலைப்பாதையில் இருந்து கிராமம் நோக்கி அண்ட்ரெஜ் இறங்கும் ஆரம்பக்காட்சிகளிலிருந்து அவன் பயணம், இறுதி மோதல் வரை உயிரோடு ஒட்டும் ஓவியங்களாக வரைந்து தள்ளியிருக்கிறார் தாமஸ். பனிப்போர்வை அணிந்த மலை முகட்டுப் பார்வைகள், இலையுதிர்கால செவ்விலைக் காடுகள், இருளைக்கிழித்து சிறு எரிமலை எனப் பாயும் தீயம்புகள், உடலைப்பிரிந்து மெதுவான நடனத்துடன் காற்றில் ஆடும் தலை, இவற்றின் உச்சமாக இறுதி மோதல் காட்சியில் ஆல்பத்தின் பக்கங்களே தீப்பிடிக்கும் வண்ணம் வரைந்திருக்கிறார் ஓவியர். இவரால் தான் ஆல்பத்தின் இரண்டாம் பகுதி வெளியாக தாமதம் ஆகிறது என்கிறார்கள். ஆனால் காத்திருப்பதில் எங்கள் கண்களிற்கு விருந்து காத்திருக்கிறது.// காத்து இருப்பது வீண் போகாது என்றே தோன்றுகிறது இந்த படங்களை கண்டால்.\nமேலை நாடுகளில் எல்லாம் சித்திரங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இதன் மூலம் நாம் உணரலாம்.\n//அம்புலிமாமா-வால் நட்சத்திரம், விக்கிரமாதித்தன் கதைகள், 1001 இரவுக் கதைகள், மந்திரவாதி மங்கூஸா, ஏழு கடல் தாண்டும் மாயஜாலக் கதைகள், வாண்டுமாமா, முல்லைத் தங்கராசன், என தமிழிலும் கற்பனைக் கதைகளை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியிருக்கிறது// ரசித்து ரசித்து படித்த விஷயங்கள் அவை. ஆனால் இப்போதும் அவை வந்து கொண்டே தான் இருக்கின்றன. என்ன, நமக்கு அவை பிடிப்பதில்லை. ஆனால், இப்போதைய குழந்தைகள் அவற்றை ரச்கிக்கிறார்கள்.\n//என்னுள் ஒர் சிறுவன் இருக்கிறான் அவன் என்றும் என்னுடன் இருக்க வேண்டுமெனவே நான் விரும்புகிறேன்.// எனக்கும் அதே எண்ணம் தான்,\nஅருமையான இன்னொரு கதை தொடருக்கு அறிமுகம் கொடுத்தற்கு நன்றி காதலரே..... தொடருங்கள் உங்கள் அறிய சேவையை.\nஅந்த நியாயப் படை என்ன ஆனது\nஇந்த தலைப்பில் எனக்கு ஒரு சந்தேகம். இப்போது வாழ்ந்து கொண்டு இருப்பவர்களையும் கூட நாம் இறக்காதவர்கள் என்று சொல்லலாம்.\nஆனால் immortals என்ற இந்த வார்த்தைக்கு சிரஞ்சீவி அல்லது மரணமில்லாதவர்களின் ஏடுகள் என்று இருக்கலாமோ கோபிக்க வேண்டாம். சிறு சந்தேகம்.\nசிரஞ்சீவி மற்றும் மரணமில்லாதவர்களின் ஏடுகள் என்று நீங்கள் கனிவாக எடுத்துக்காட்டியிருப்பது மிக்க சரியே, இதில் நான் ஏன் கோபிக்க வேண்டும்.\nஎன்றும் வாழ்பவர்களையும், இறக்காதவர்கள் என்று கூறும் அர்தத்திலேயே தலைப்பை தேர்ந்தெடுத்தேன்.\nநியாயப்படை ஆசிரியரின் கடும் வேலைப்பளு காரணமாகவும், நான் அவரிற்கு அனுப்பி வைக்க வேண்டிய சன்மானப் பணம் காரணமாகவும், தொடர் சற்றுத் தாமதமாகிறது.\nநண்பரே, மிகவும் சிரத்தையாக பதிவை இருந்து படித்து, வரிக்கு வரி நீங்கள் அதனை பற்றி கருத்திட்ட பின் மனம் மிக மகிழ்வாக இருக்கிறது, அதனைவிட நாவலை நீங்கள் படிக்கப்போகிறீர்கள் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி, உங்களில் இருக்கும் அச்சிறுவனை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.\nதொடர்ந்த உங்கள் ஆதரவிற்கு நன்றி அருமை நண்பரே.\nகாதலரே, இதோ நான் ஆஜர். பதிவை பொறுமையாக படித்து முடித்தேன்.\n// ட்ராகுயூலாவாக மாறிவிடலாம் என வேடிக்கையாகத் தெரிவித்தார் .. முக்கியமான கைங்கர்யத்தை தொடர்ந்து ஆற்றலாமா //\nஎப்படியெல்லாம் யோசிக்கிறீங்க புல்லரிக்குதப்பா... :-)\nநித்யமாக வாழ யாருக்குதான் ஆசையில்லை, ஆனால் அதற்கு வேறு ஏதாவது வழி தேடி கொள்ள வேண்டியதுதான்.. ரத்தத்தை கண்டாலே நமக்கு அலர்ஜிப்பா... :)\n// மேகங்களும், பனியும் கலந்து போர்த்திய மலைகள் உறங்கிக் கொண்டிருக்கின்றன //\nட்ரேட்மார்க் காதலர் ஸ்டார்ட்ஸ், லெட் த ஷோ பிகைன் :)\n// அவன் குதிரையை விட்டிறங்கி ஆலயத்தினுள் நுழைகிறான். //\nஉங்கள் வர்ணணையில் உண்மையிலேயே அந்த நிசப்தமான பகீரத சூழ்நிலையை நேரில் உணர்ந்தது போல இருந்தது, உண்மையில்.\n// கண்ணீர் ஊற்றா. அல்லது அது அவன் உயிரின் ஊற்றா //\nசாவின் விளிம்பில் இருக்கும் ஒருவனை இதை விட திறம்பட விவரிக்க முடியாது, பாராட்டுகள் காதலரே.\n// ஆலயத்திற்குள் மெல்லிய ஒளியை அனுமதிக்கும் ஜன்னலில் அமர்ந்துள்ள புறாவே, சொர்க்கம் என்பது ஜன்னலிற்கு அப்புறம் எனில், மரியுஸின் சிறு ஆன்மாவை அங்கெடுத்து செல்வாயா. //\nபுறாவை இறைவனின் தூதுவனாக நீங்கள் பண்ணிய கற்பனை அலாதி இன்பம்.\n// உன் வாள் என்ன ஒர் கொலைத் தூரிகையா, உன் கைகளில் சுழலும் வாள் கவிதை எழுதுகிறதா, அல்லது நடனம் புரிகிறதா.மரணத்தினை ஏன் இத்தனை அழகுடன் படைக்கிறாய் நீ. //\nவாள் சன்டையில் நடக்கும் கொடூரங்களை இப்படி கண்ணோட்டதிலும் பார்க்க முடியும் என்று உணர்த்தி இருக்கிறீர்கள்... கதாநாயகனின் வாள் தானே, எனவே ஒத்துக் கொள்ளலாம். :)\n// மறந்து விடாது இருப்பதற்காக முதலாவது ஆல்பத்தின் MAKING OF ஆல்பம் வெளியாகியுள்ளது. //\nஇந்த பாணியை மேற்கத்திய கதாசிரியர்கள் தங்கள் வெளியீடுகளுக்கு இடையே ஆன காலை இடைவெளியை நிரப்ப உபயோகபடுத்தும் முறையாகவே பயன்படுத்தி இருக்கிறார்கள், என்பதை சரியாக கூறி இருக்கிறீர்கள்... இந்தியாவில் இந்த முறையை தற்போது ஒரு சில பதிப்பகங்களே உபயோகபடுத்துகின்றன, மற்றவை நீளா தூக்கத்தில் உலன்று நம்மையும் பொறுமை இழக்க செய்வது உண்மையான விடயம் தான்.\nஜெர்மன் நாட்டை சேர்ந்த ஓவியர் என்று கூறியிருக்கிறீர்கள், ஆனால் அவரின் ஓவியங்கள் ப்ரான்கோ-பெல்ஜியன் பாணியில் இல்லாமல் மங்கா போன்று தோன்றுவதற்கு ஏதாவது காரணம் உண்டா... இல்லை அது எனக்கு ஏற்பட்ட பிரம்மையா\n// இவரால் தான் ஆல்பத்தின் இரண்டாம் பகுதி வெளியாக தாமதம் ஆகிறது என்கிறார்கள். //\nநீங்கள் குடுத்த மாதிரி படங்களிலேயே ஓவியரின் உழைப்பு கண்கூடாக தெரிகிறது... எனவே, அந்த கூற்றில் உண்மை இருந்தால் ஆச்சர்யம் இல்லை.. தன் வேலையை ரசித்து செய்யும் ஆசாமி போல, நேரம் பார்க்காமல்.\nஆமாம் காதலரே, இரண்டாம் பாகத்தில் ட்ராகுலா வர சாத்திய கூறுகள் உள்ளதாக கூறினீர்களே, எதை வைத்து ஏனென்றால் உங்கள் கதை சுருக்கத்தை வைத்து அப்படி என்னால் அனுமானிக்க முடியவில்லை. ஒருவேளை ஆன்ட்ரேஜ் காயத்தில் இருந்து உடனே குணமடைவதை வைத்து கூறுகிறீர்களா.... ஏனென்றால் உங்கள் கதை சுருக்கத்தை வைத்து அப்படி என்னால் அனுமானிக்க முடியவில்லை. ஒருவேளை ஆன்ட்ரேஜ் காயத்தில் இருந்து உடனே குணமடைவதை வைத்து கூறுகிறீர்களா.... பிண்ணூட்டத்தில் குடுக்கபட்ட சுட்டி மூலம் படங்கள் பார்த்து புரிந்து கொள்ள முயல்கிறேன்.\n// மேலை நாடுகளில் நிலை வேறு, மாயஜாலக் கற்பனைக் கதைகள் இங்கு ஒர் கலாச்சாரமாக காணப்படுகிறது. //\nஇப்போது மாயாஜால கதைகளை இங்கு விட்டலாச்சாரியா படம் என்று கிண்டலாக சொல்ல தான் வாயித்திருக்கிறது. அதற்கு காரணம், கா��த்துடன் பயணித்து தங்கள் படைப்புகளின் தரத்தை நம் கதாசிரியர்கள் மாற்றி கொள்ளாததே காரணம். ஆனால் சமீபத்தில் வெளிவந்த அருந்ததி படம் மூலம் மாயாஜால கதைகளை நவீனத்துவத்தில் கதை சொல்ல முடியும், அதை ரசிக்க மக்களும் இருக்கிறார்கள் என்று அதன் வெற்றி பறைசாற்றி இருக்கிறது.\nஅதை அடிப்படையாக கொண்டு, காமிக்ஸ் கலத்திலும் மாற்றங்கள் வந்தால் சந்தோஷபடும் முதல் ஆசாமியாக நான் இருப்பேன் என்பதில் எந்த ஐயமுமில்லை.\nஇன்னொரு அருமையான, 4 நட்சத்திர அந்தஸ்து வாங்கிய, கதை தொடர் அறிமுகம் இனிதே முடிந்தது காதலரே. இரண்டாவது புத்தகம் சீக்கிரம் வந்து அதையும் நீங்கள் விமர்சிக்க வேண்டும் என்று அவா செய்கிறேன். அதற்கு நீங்கள் ட்ராகுலாவாக மாற தேவை இருக்காது என்றே நம்புகிறேன். :)\nபி.கு.: பதிவுலக கண்மணிகளே, காதலர் மற்றும் ஜுடோ ஆசோமிகளிடம் கவனமாக இருங்கள்... இரவில் தூங்கும் போது கழுத்தில் இரு பல் பதியும் வாய்ப்புகள் அதிகமாக தெரிகின்றன.... :)\nஇக்கதை நாவல் வடிவில் வெளிவந்திருக்கிறது பல பகுதிகளாக, வலையில் மேய்ந்ததில் நாவலின் 2ம் பாகத்தில் ட்ராகுயூலா வருகிறார், வீரனாக ,துருக்கி அரசின் தலைவலியாக.\nஏன் ரஃபிக் நாங்க அதைப்பற்றியெல்லாம் யோசிக்கக் கூடாதா:)\nசண்டைக்காட்சிகள் மங்கா வகை ஓவியம் போன்று சாயலில் இருந்தாலும், தாமஸின் தனிப்பாணி சித்திரங்களில் உண்டு.\nவிரிவான உங்கள் கருத்துக்களிற்கும், தொடர்ந்த உங்கள் ஆதரவிற்கும் நன்றி அன்பு நண்பரே.\nபயங்கரவாதி டாக்டர் செவன் June 2, 2009 at 5:22 PM\n//ட்ராகுயூலாவாக மாறிவிட்டால் ஒர் முக்கியமான கைங்கர்யத்தை தொடர்ந்து ஆற்றலாமா எனும் என் தீர்க்கப்படாத சந்தேகத்தால் நான் ட்ராகுயூலாவாக மாறுவது தாமதமாகிக் கொண்டே போகிறது//\nட்ராகுலா அந்த விஷயத்தில் வல்லவராயிற்றே பின்னே எப்படி இளம் கன்னிகளாகப் பார்த்து மயக்கி அவர் ரத்தமும் சுவைக்கிறாராம் பின்னே எப்படி இளம் கன்னிகளாகப் பார்த்து மயக்கி அவர் ரத்தமும் சுவைக்கிறாராம் ஆகையால் இன்னும் என்ன தாமதம்\nஇரத்தக் காட்டேரிகள் பற்றி மருத்துவ ரீதியிலும் விளக்கமளிக்க முற்பட்டனர் ஆனால் இது முழுக்க முழுக்க மூட நம்பிக்கையாகும்\nPORPHYRIA எனும் ஒரு வித இரத்த சோகையால் பீடிக்கப்பட்டோரின் பற்களும், நகங்களும் பொலிவிழந்து உடைந்து கூர்மையாகக் காணப்படும் முகமும் இரத்த சோகையால் வ���ளிரிக் காட்சியளிக்கும்\nஇரத்த சோகைக்குத் தீர்வு ரத்தம் குடிப்பதே என்ற மூடப் பழக்க வழக்கங்களால் விளைந்ததே இரத்தக் காட்டேரி எனும் மூடநம்பிக்கை என்று கூறுவோரும் உண்டு\nஃப்ரான்சிஸ் ஃபோர்டு கப்போலா இயக்கிய 1992-ல் வெளிவந்த டிராகுலா படம் பார்த்திருக்கிறீர்களா\nகப்போலாவின் ட்ராகுயூலா பார்த்திருக்கிறேன், கிறிஸ்டோபர் லீ நடித்த சாம்பிராணிப் புகை நிறைந்த படங்களில் இருந்து வித்தியாசமாக இருந்தது. இசையும் சிறப்பாக அமைந்திருந்தது.\nVLAD TEPES உயிருடன் இருந்தபோது செய்த கொடுமைகளே என் உயிரைக் கலங்க செய்கின்றன, அவர் இறப்பின் பின் கூறப்பட்டவைகள் கற்பனையாக இருந்தாலும் கூட மோசமானவையாக இல்லை. என்ன ஒர் சின்ன ஸ்ட்ராவை வைத்து கொஞ்சம் ரத்ததை உறிஞ்சுவார் அவ்வளவுதான்.\nரத்தம் குடிக்கும் வவ்வால்கள் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள், நுளம்புகள் ட்ரகுயூலாவின் ஏஜெண்டுகளா என்பது தெரியவில்லை.\nவருகைக்கும், கருத்துக்களிற்கும் நன்றி தலைவரே.\nபயணங்கள் முடிந்து களைப்பெல்லாம் நீங்கி புத்துணர்ச்சியோடு வந்து விட்டேன்.\nஉங்களின் பதிவில் என்னுடைய கமெண்ட் இல்லைஎன்றால் அது குற்றமாகி விடும்.\nஇங்கிலாந்து சிறப்பு காமிக்ஸ்கள், ஐரோப்பிய காமிக்ஸ், பிராங்கோ பெல்ஜிய காமிக்ஸ், அமெரிக்க காமிக்ஸ், ஜப்பானிய மாங்கா காமிக்ஸ் என்று பல மொழிகளில் வந்த காமிக்ஸ்களை நான் இதுவரையில் தமிழில் படித்து மகிழ்ந்து இருக்கிறேன். ஆனால், இது வரையில் நான் ஜெர்மன் காமிக்ஸ் எதனையும் படித்தது இல்லை. அந்த குறையை உங்கள் பதிவு ஓரளவுக்கு நீக்கி விட்டது.\n//இரத்த சோகைக்குத் தீர்வு ரத்தம் குடிப்பதே என்ற மூடப் பழக்க வழக்கங்களால் விளைந்ததே இரத்தக் காட்டேரி எனும் மூடநம்பிக்கை என்று கூறுவோரும் உண்டு\nஇதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.\nஇன்னுமா அந்த \"ஆவிகளுடன் மாயாவி\" என்ற அற்புத காமிக்ஸ் பொக்கிஷத்தை வெளியிடாமல் இருக்கிறீர் அந்த கதையில் இரத்தக் காட்டேறிகள் பற்றிய ஒரு (மருத்துவ அறிவுக்கு எட்டாத) அற்புதமான விளக்கம் அளிக்கப் பட்டு இருக்கும். அந்த காமிக்ஸ்'ஐ எங்களுக்கு மறுபடியும் விளக்கமாக கூறுங்கள் அய்யா.\nஎன்னை இங்கு வரவழைத்து விட்டார் இந்த கேள்வியை கேட்டு (ஒலக காமிக்ஸ் ரசிகா,\nஇன்னுமா அந்த \"ஆவிகளுடன் மாயாவி\" என்ற அற்புத காமிக்ஸ் பொக்கிஷத்தை வெளியி���ாமல் இருக்கிறீர்\nபை தி வே, என்னிடம் ஐந்நூறு மொக்கை காமிக்ஸ் (ராணி தான்) இருக்கும்போது நான் எதற்கு மற்ற இடங்களில் மொக்கையை தேட வேண்டும்\nஇருந்தாலும் இந்த கதையை கேட்டு காதலர் வேறு கள்ள வோட்டெல்லாம் போட்டு இருந்தார். அதனால் இதனை வருங்காலத்தில் கன்சிடர் செய்யலாம்.\n//அம்புலிமாமா-வால் நட்சத்திரம், விக்கிரமாதித்தன் கதைகள், 1001 இரவுக் கதைகள், மந்திரவாதி மங்கூஸா, ஏழு கடல் தாண்டும் மாயஜாலக் கதைகள், வாண்டுமாமா, முல்லைத் தங்கராசன், என தமிழிலும் கற்பனைக் கதைகளை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியிருக்கிறது// உங்களுக்காகவே என்னுடைய அடுத்த ஸ்பெஷல் பதிவு ரெடி ஆகிக் கொண்டு இருக்கிறது. மறக்காமல் பாருங்கள்.\nமனதை கொள்ளை கொள்ளும். உங்களின் சிறு வயது ஞாபகங்களை அப்படியே வெளிக் கொணரும் வகையில் அந்த பதிவு அமையும் என்பதில் எனக்கு ஐய்யமில்லை.\n என்னை கொஞ்சம் கூட நிம்மதியாக இருக்க விட மாட்டீர்களா ஏற்கனவே இந்த வான் ஹெல்சிங், பிளேட், பப்பி என்று பலர் என்னை கொல்ல அலைகிறார்கள். போதாத குறைக்கு \"அந்த\" விஷயத்தை பற்றிய சந்தேகம் வேறு ஏற்கனவே இந்த வான் ஹெல்சிங், பிளேட், பப்பி என்று பலர் என்னை கொல்ல அலைகிறார்கள். போதாத குறைக்கு \"அந்த\" விஷயத்தை பற்றிய சந்தேகம் வேறு போங்கப்பா, போய் ஏதாவது மொக்கை பதிவை ரெடி பண்ணுங்க.\nலெட் த கும்மி ஸ்டார்ட்.\nஇந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் புகைப் படம் ஒரு பெர்சனல் மின் அஞ்சல் மூலம் வரும்.\nஅன்பு நண்பர்களே, ஒரு வாரத்திற்கு மேலாக இணையத்தொடர்பு தடைப்பட்டு விட்டது. இன்று அதனை சரி பார்க்க வந்த வல்லுநர் கூட இன்னமும் குறைந்தது ஒரு வாரம் காத்திருக்க வேண்டும் என்று கூலாக கூறிச் சென்றார்.\nநண்பர்களின் பதிவுகளில் என் கருத்துக்களை உடனடியாகப் பதிய முடியாத நிலையில் இருப்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் . நிலைமை சீரானதும் முதல் வேலை அதுவாகத்தானிருக்கும்.\nமதிப்பிற்குரிய தலைவரின் ஜனன தினத்தை ஒட்டி இங்கு இன்றிரவு இலவச பீர் வழங்கப்படவுள்ளது. அன்பு ஆன்ரி அஞ்சலினா சாலி குத்து விளக்கை ஏற்றி வைத்து விழாவை ஆரம்பிக்கிறார். தலைவரிற்கு அன்பான பிறந்த தின வாழ்த்துக்கள். வயது ஆக ஆகத்தான் ஒயின் சுவை சிறக்கும். ருசித்துப் பார்த்த மேகான் பாக்ஸ் சொன்னது.\nவிஸ்வா, ஒலக காமிக்ஸ் ரசிகர் உங்கள் கருத்துக்களிற்கு நன்றி, ட்ராகுயுலா அவர்களே நீங்கள் இங்கு மீண்டும் வருவீர்கள், வாய்ப்புக் கிடைத்தால் டேர்மினடோர் பார்த்து மகிழுங்கள்.\nஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\n#003: மந்திரியை கடத்திய மாணவி – 01 ஆகஸ்ட் 1984\nஅனுபவம் (1) காமிக்ஸ் (97) சினிமா (128) புத்தகம் (41) மங்கா (6) ரேப் ட்ராகன் (27)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nattunadappu.blogspot.com/2014/01/blog-post.html", "date_download": "2018-07-21T05:41:03Z", "digest": "sha1:WCOFHMGJTB4MG5RZ4I6EJRYXHWHY4S4Y", "length": 11356, "nlines": 198, "source_domain": "nattunadappu.blogspot.com", "title": "நாட்டு நடப்பு: புத்தக கண்காட்சியில் அடியேன்!", "raw_content": "\nநாட்டு நடப்பு..பெங்களூர்வாழ் தமிழனின் பார்வையில்\nசென்னை புத்தக கண்காட்சிக்கு நேற்றுதான் செல்ல முடிந்தது.மதியம் 12;45 மணிக்கு சென்றுவிட்டேன்.இரண்டு மணிக்குத்தான் உள்ளே விட்டார்கள்.\nகாத்திருந்த நேரத்தில் சற்று கண்ணயர்ந்தால் நல்ல உற்சாகத்துடன் உள்ளே நுழைந்தேன். இளம் எழுத்தாளர்களின் வாங்க வேண்டிய புத்தகங்கள் குறித்து ஏற்கனவே முடிவு செய்திருந்தபடியால் குழப்பமில்லாமல் வாங்க முடிந்தது.\nமுதல் போணி உயிர்மை பதிப்பகம்.\nதற்கொலை குறுங்கதைகளே எங்கும் கண்ணில் பட்டது.அப்புறம் செல்வி அவர்கள் தேடி எடுத்து கொடுத்தார்கள்.\nராஜிவ் காந்தி நெடுஞ்சாலை- விநாயக முருகன்\nலிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் -வா.மணிகண்டன்\nதொள்ளாயிரம் பிரதிகளுக்கு விற்பனையாம் கடையில் சொன்னாங்க..வாழ்த்துகள் மணிகண்டன்\nதிருவள்ளுர் பெரியார் மானுட ஒன்றியம்\nதூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல் -அ.ஞா.பேரறிவாளன்.\nஅற்புதம் அம்மாள் அவர்களை பார்க்க முடியவில்லை.கடையில் சாக்லேட் வைத்திருந்தார்கள். ”பிபி பேஷண்ட்டுகளுக்காக வச்சிருகிங்களா” என்று கேட்டார் ஒருவர்...இல்லிங்க நேத்து 15 பேரின் தூக்குத்தண்டனை ரத்தாச்சே அதான் இனிப்பு கொடுக்கிறோம் என்றார் கடையிலிருந்த தம்பி..விரைவில் நல்ல சேதி வரும் என்ற நம்பிக்கையுடன் அடுத்து சென்ற இடம்\nஏன் என்னைக் கொல்கிறீர்கள் -கவிஞர க.ரா\nடாலர் தேசத்து அனுபவங்கள் -அய்யா நல்லகண்ணு\nதமிழ் நாகரிகத்திற்கு என்ன எதிர்காலம்\nநம்ம யுவகிருஷ்னா சிபாரிசு செய்த ஊழிக்காலம் -தமிழ்க் கவி\nகடையில் கொஞ்சமாவது விவரம் தெரிஞ்ச பசங்களை ���ேலைக்கு அமர்த்துங்க. ஈழ எழுத்தாளர் புத்தகம் என்றால் “சார் கண்ணதாசன் புத்தகமா என்கிறார்\nஅப்படியே எந்தவித எதிர்ப்பார்ப்புல் இல்லாமல் விகடன் பதிப்பகம்\nநீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்த நம்ம திருப்பூர் ஜோதிஜியின் டாலர் தேசம் மற்று ராஜூ முருகனின் வட்டியும் முதலும் வாங்கினேன்.\nஅப்படியே பராக்கு பார்த்த படியே சென்ற இடம் சூரியன் பதிப்பகம். வாங்கியது நம்ம கே.என்.சிவராமன் அவர்களின் கர்ணனின் கவசம்...வாங்கிய இரண்டு நிமிடங்கள் ஆகியிருக்காது யாரோ தோளை தொட்ட மாதிரி இருந்தது.திரும்பிபார்த்தால் நம்ம கே.என்.சிவராமன்...ஆஹா ஆட்டோகிராப் வாங்கிடலாமுன்னு பத்தகத்தினை நீட்டினேன், அன்போடு மறுத்துவிட்டார்.எவ்வளவோ கேட்டுபார்த்தேன். முடியவில்லை\nஅப்படியே கீழைகாற்று பதிப்பகத்தில் ஒதுங்கினேன். வாங்கிய புத்தகம் வினவு எழுதிய ஐ.டி.துறை நண்பா\nசரி அப்படியே முடித்துகொள்ளலாம் என்று நினைத்தபோது வாங்கிய புத்தகம் “சர்க்கரையா சரி செய்துவிடலாம்...அறிவு நாற்றாங்கால் பதிப்பகம்\nஇறுதியாக என் மச்சான் குழந்தைக்காக அபிராமி மேஜிக்பாக்ஸ் கடையில் மூனு டிவிடி.(தமிழ் பாடல்கள்)\nடிவிட்டரில் என்னை பின் தொடர.....\nசென்னை ஜூன் 26 நினைவேந்தல் (1)\nதமிழ் வலைப்பதிவர் குழுமம் (1)\nதமிழ் வலைப்பதிவு பட்டறை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nikkilcinema.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-07-21T06:09:59Z", "digest": "sha1:L7QCPUL3QKFON5QT6S46PMRTY6XBDUTJ", "length": 25074, "nlines": 57, "source_domain": "nikkilcinema.com", "title": "என் நெஞ்சை அள்ளிய சீனு ராமசாமியின் தர்மதுரை – வைகோ | Nikkil Cinema", "raw_content": "\nஎன் நெஞ்சை அள்ளிய சீனு ராமசாமியின் தர்மதுரை – வைகோ\nமாணவப் பருவத்தில் இருந்தே திரைப்படங்களைப் பார்ப்பது, என் மனதிற்கு மகிழ்வூட்டுகின்ற செயல் ஆகும். நான் ஒரு சிறந்த சினிமா ரசிகன். எட்டு வயதில், எங்கள் கிராமத்தில் இருந்து மூன்று கல் தொலைவில் உள்ள திருவேங்கடம் டூரிங் கொட்டகையில் நான் பார்த்த, ஜெமினியின் ‘சந்திரலேகா’, எம்.கே. ராதா நடித்த ‘அபூர்வ சகோதரர்கள்’ ஆகியவை என் நெஞ்சை விட்டு நீங்காத திரைப்படங்கள் ஆகும்.\nநான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது, வீட்டுக்குத் தெரியாமல் காம்பவுண்டுக் கேட்டைத் தாண்டிக் குதித்து, சைக்கிளில் சென்று இரண்டாம் ஆட்டத்தில் பார்த்த ‘மனோகரா’, ‘தாய்க்குப் பின் தாரம்’ திரைப்படங்கள் என் மனதைக் கொள்ளை கொண்டவை ஆகும்.\nபள்ளி இறுதி வகுப்புப் படிக்கும்போது, ‘நாடோடி மன்னன்’, ‘வீரபாண்டியக் கட்டபொம்மன்’, ‘சிவகங்கைச் சீமை’, ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘கல்யாணப் பரிசு’ ஆகியவை என் உணர்வுகளைக் கூர்படுத்திய காவியங்கள் ஆகும்.\nபாளையங்கோட்டை தூய சவேரியர் கல்லூரியில் படிக்கும்போது பார்த்த, ‘படிக்காத மேதை’, ‘அரசிளங்குமரி’, 61 இல் ‘பாவ மன்னிப்பு’, ‘பாசமலர்’, ‘பாலும் பழமும்’, 62 இல் ‘மன்னாதி மன்னன்’, 63 இல் ‘ஆலய மணி’, 64 இல் ‘கர்ணன்’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘கைதி கண்ணாயிரம்’, ‘பணம் பந்தியிலே’ ஆகியவை என் இதயச் சுவரில் பதிந்த திரைக்காவியங்கள் ஆகும்.\n‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘அன்பே வா’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அடிமைப்பெண்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’, ‘பாகப்பிரிவினை’, ‘ஆலயமணி’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’, ‘போலீஸ்காரன் மகள்’, ‘அவளுக்கு என்று ஓர் மனம்’, ‘சுமைதாங்கி’, ‘தீபம்’, ‘ஞான ஒளி’, ‘அவன்தான் மனிதன்’, ‘தங்கப்பதக்கம்’, ‘திரிசூலம்’, ‘வசந்த மாளிகை’ இப்படி எத்தனையோ காவியங்கள் என் நெஞ்சில் நிறைந்தவை.\nசிசில் பி டிமெல்லியின் ‘பத்துக் கட்டளைகள்’ (Ten Commandmentds), அதன் கதாநாயகனான சார்ல்டன் ஹெஸ்டனின் ‘பென்ஹர்’ (Ben Hur) ஆண்டனி குயின் நடித்த ‘உமர் முக்தார்’, யூல் பிரன்னர் நடித்த ‘Taras Bulba, Kings of the Sun’ ஆகிய படங்களை இதுவரை நூற்றுக்கணக்கான தடவை பார்த்து இருக்கின்றேன். தமிழ்ப்படங்களில் நான் திரும்பத் திரும்பப் பார்ப்பது ‘பாசமலர்’, ‘நாடோடி மன்னன்’ ஆகும்.\n1964 இல் சென்னை மாநிலக் கல்லூரியில் படிக்க வந்தபோது, சாந்தி தியேட்டரில் நான் பார்த்த முதல் திரைப்படம் ‘ட்ரோஜன் வார்’ (Trojan War).\nஆனந்த் திரையரங்கில் பார்த்த படம் ‘ELCID’; சபையர் திரையரங்கில் பார்த்து ரசித்த படங்கள் ‘கிளியோபாட்ரா’, ‘சவுண்ட் ஆப் மியூசிக்’, ‘Battle of the Bulge; Lawrence of Arabia’ கேசினோ திரையரங்கில் பார்த்து ரசித்த படங்கள் ‘From Russia with Love, Goldfinger’; அறிஞர் அண்ணா விரும்பிப் பார்க்கும் ‘மினர்வா’ திரையரங்கில் என்னை ஈர்த்த திரைப்படம் ‘பெக்கெட்’; பயமுறுத்திய படம் ‘சைக்கோ’ (Psycho); விறுவிறுப்பூட்டிய படம் ‘The day of the Jackal’; மறக்க முடியாத படங்கள் ‘Guns of Navarone’, ‘Where Eagles Dare, Titanic’; நான் இன்றைக்கும் திரும்பத் தி���ும்பப் பார்க்கும் படங்கள் மெல்கிப்சனின் ‘Brave Heart’,\nகே.எஸ். கோபாலகிருஷ்ணனின் ‘கற்பகம்’, ‘சாரதா’, ‘கை கொடுத்த தெய்வம்’, தோல்விப் படம் என்று சொல்லப்பட்டாலும் என் நெஞ்சை அள்ளிய ‘என்னதான் முடிவு’; மல்லியம் ராஜகோபாலின் ‘சவாலே சமாளி’;\nமிசா கொட்டடியில் இருந்து வெளியே வந்தபின், கிராமிய மணத்தை இதயத்தில் பரப்பிய பாரதிராஜாவின் ‘பதினாறு வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘புதிய வார்ப்புகள்’, காதல் காவியமாம் ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘காதல் ஓவியம்’, ‘புதுமைப்பெண்’, ‘கடலோரக் கவிதைகள்’, சிவாஜியை இமயமாய் நிமிர்த்திய ‘முதல் மரியாதை’, பாலச்சந்தரின் ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘அரங்கேற்றம்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘நீர்க்குமிழி’, ‘தாமரை நெஞ்சம்’, ‘மேஜர் சந்திரகாந்த்’, ‘வானமே எல்லை’, ‘சிந்து பைரவி’.\nரஜினியின் ‘ஆறில் இருந்து அறுபது வரை’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ‘அண்ணாமலை’, ‘தளபதி’, ‘முத்து’, ‘பாட்சா’, கமல்ஹாசனின் ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘சலங்கை ஒலி’, ‘நினைவை விட்டு அகலாத நாயகன்’, ‘தேவர் மகன்’, பாலு மகேந்திராவின் ‘முள்ளும் மலரும்’,\n‘மூன்றாம் பிறை’, ‘மூடுபனி’, ‘தங்கர் பச்சானின் அழகி’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’, வசந்த பாலனின் ‘வெயில்’, வெற்றிமாறனின் ‘பொல்லாதவன்’, ‘விசாரணை’, ராஜ்கிரணின் ‘அரண்மனைக் கிளி’, மணிரத்தினத்தின் ரோஜா, பம்பாய், கன்னத்தில் முத்தமிட்டால், இயக்குநர் புகழேந்தி தங்கராஜின் ‘உச்சிதனை முகர்ந்தால்’, மணிவண்ணனின் ‘அமைதிப்படை’, சேரனின் ‘பாண்டவர் பூமி’, ‘பாரதி கண்ணம்மா’, ‘பொற்காலம்’, ‘ஆட்டோகிராப்’, பாலாவின் ‘சேது’, அமீரின் ‘பருத்தி வீரன்’ ஜனநாதனின் ‘பேராண்மை’, ஜெயம் ராஜாவின் ‘தனி ஒருவன்’, ராஜமௌலியின் ‘நான் ஈ’.\nஅண்மையில் ஆஸ்கர் விருது வென்ற படங்களில் என் மனதில் பதிந்தது ‘The Revenent’; தோல்வியில் கலங்காதே என்று எனக்கு ஊக்கம் அளித்த படம்\nஎன் இதயச் சுவற்றில் கல்வெட்டாய் அண்மையில் பதிந்த படங்கள், மணிகண்டனின் ‘காக்கா முட்டை’, சுசீந்தரனின் ‘அழகர்சாமியின் குதிரை’ பாண்டியராஜனின் ‘பசங்க’, சகோதரர் சமுத்திரக்கனியின் ‘அப்பா’ ஆகும்.\nஇப்படி எத்தனை எத்தனையோ படங்கள் உள்ளன. நினைவில் வந்ததை எழுதியுள்ளேன்.\nஇயக்குநர் சீனு ராமசாமியின் ‘தென்மேற்குப் பருவக்காற்று’, கள்ளிக�� காட்டுச் சீமையின் வாழ்க்கையை ஒரு தாயின் உழைப்பைப் பற்றிப் பேசிய நேர்த்தியான படைப்பு. இந்தப் படத்தில் வரும் கிராமிய வாழ்க்கையைப் பார்த்து என் இளமை நாட்கள் எனக்கு நினைவுக்கு வந்தன. ‘நீர்ப்பறவை’. கடற்கரை ஓர மீனவர் வாழ்க்கையை, ‘படகோட்டியிலும்’, ‘கடலோரக் கவிதைகளிலும்’ நான் கண்டிருந்தாலும், ‘நீர்ப்பறவை’ ஆஸ்கர் விருதுபெற வேண்டிய படம் ஆகும். ‘நீர்ப்பறவை’ உயிர்க் காவியத்தை நான் பார்த்தபோது, ஐந்து இடங்களில் கண் கலங்கி அழுதேன். மொழி அறியாதவர்கள்கூட இந்தப் படத்தைப் பார்த்தால், பிற நாட்டினர் கண்டால் அவர்கள் நெஞ்சத்தை உலுக்கும். தென்கொரிய மக்கள் இப்படத்தைப் பார்த்துவிட்டுக் கண் கலங்கினார்களாம் இந்தக் காவியத்தைத் தந்தவன் ஒரு தமிழன் என்பதால்தானோ இதற்குத் தேசிய விருது கிடைக்கவில்லை போலும். பாச மலரைப் போல், ஞான ஒளியைப் போல், நெஞ்சில் ஓர் ஆலயத்தைப் போல், தொடங்கிய நிமிடத்தில் இருந்து முடியும் வரை என்னை முழுமையாக உலுக்கிய படம் ‘தர்மதுரை’ எனும் வெள்ளித்திரை உயிர் ஓவியம் ஆகும்.\nநடிகர் திலகத்திற்குப் பின்னர், திரைப்படத்தைப் பார்க்கும்போதே கதாபாத்திரம் என் இருதயத்திற்குள் ஊடுருவி அசைத்த நடிகர் என்றால் அவர் விஜய் சேதுபதிதான்.\nமொட்டை மாடியில் முன்னிரவில் மது அருந்திய மயக்கத் தூக்கத்தில் இருந்து அக்காளின் சின்னமகளான சின்னஞ்சிறுமி, காப்பி கொடுத்து எழுப்பும் காட்சி; மது போதையில் சவ ஊர்வலத்தில் ஆட்டக்காரர்களுடன் சேர்ந்து ஆடும் தோற்றம்; தம்பிகளோடும், மாமனோடும் மல்லுக்கட்டும் வேளை, உலக வாழ்க்கையில் தாயை விட உன்னதமான ஓர் உயிர் இருக்க முடியாது என்பதை உணர்த்தும் ராதிகாவின் இயல்பான நடிப்பு, குடிபோதையில் இருந்தவனை வீட்டு அறையில் பூட்டி வைத்தபின், ஜன்னல் வழியாகக் கொடுக்கும் சாப்பாட்டுத் தட்டிலேயே கதவைத் திறக்க சிறிய ரம்பத்தை வைக்கிறாள் தாய். தான் தூக்கிச் செல்லும் பையில், வீட்டுப் பணம் ஐந்து இலட்சம் இருப்பது தர்மதுரைக்குத் தெரியாது.\nமதுரை மருத்துவக்கல்லூரியில் அந்தக் கிராமத்தின் முதல் மாணவன். பேராசிரியர் காமராஜ் அவர்களை, அவரது இயற்பெயரான முனியாண்டி என்று சொல்லி நையாண்டி செய்த மாணவர்களைச் சக்கையாகப் போட்டுப் புரட்டி எடுத்துச் சீறும் கோபம்; உடன் பயிலும் மாணவி ஸ்டெல்லாவின் மீது படிகின்ற முதல் காதல்; அது ஊமைக்கனவாகவே முடிந்தது.\nஊருக்கு வருகிறான். மருத்துவச் சேவை செய்கிறான். அங்குதான் காமக்காபட்டி அன்புச்செல்வி எனும் ஏழை மகள், பிணியுற்றோருக்குத் தொண்டு செய்வதைக் காண்கிறான். அவன் நெஞ்சில் அவள் மயில் இறகால் தடவுகிறாள். தாயோடு, தம்பிமார், மாமனோடு சென்று பெண் கேட்டு நிச்சயிக்கிறான்.\nதர்மதுரைக்குத் தெரியாமல் அவன் சகோதரர்கள், அந்த ஏழைப்பெண்ணின் தகப்பனிடம் ஐம்பது பவுன் நகையும், ஐந்து இலட்சம் பணமும் கேட்டு அவமானப்படுத்தியதால் அன்புச்செல்வி தற்கொலை செய்து கொள்கின்றாள்.\nசெய்தி அறிந்து புயலாக ஓடி வருகிறான் தர்மதுரை. அந்தக் காட்சியில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை. அங்கு பார்த்த தர்மதுரைதான், என் நெஞ்சில் பதிந்து விட்டான். பெண்ணின் உறவினர்கள் அவனை அடித்து நொறுக்குகிறார்கள். நெஞ்சம் எரிமலையாக வீட்டுக்கு வருகிறான். வீச்சரிவாளை எடுக்கிறான். தம்பிமாரை வெட்டத் துடிக்கிறான். தன் தாயிடம் தர்மதுரை கேவிக்கேவி அழுதுகொண்டே வார்த்தைகள் தடுமாற உடைந்த தன் நெஞ்சத்தின் இரத்தக்கண்ணீரை வெளிப்படுத்துகிறானே, அங்குதான் விஜய் சேதுபதி என்னை முழுமையாக ஆக்கிரமித்தார். மதுவின் போதைக்கு ஆளாகிறான்.\nபடித்த கல்லூரிக்கே செல்லுகிறான். அங்கே அவனை உயிராக நேசித்த தோழிகள் ஸ்டெல்லா, சுபாஷினி. ஸ்டெல்லாவின் வீட்டுக்குப் போகிறான்.\n‘நீ பெண் கேட்டு வருவாய் என்று என் மகள் சொன்னாள். மறுநாள் என் மகள் கார் விபத்தில் இறந்து போனாள். நீ எனக்கு மருமகன்’ என்கிறார் கிறித்துவத் தந்தை.\nஅங்கிருந்து சுபாஷினி வீட்டுக்கு வருகிறான். அவள் திருமணம் ஆனவள். கணவரும் டாக்டர். ஹைதராபாத்தில் இருக்கின்றாள். அவளிடம்தான் தனது வாழ்க்கையின் ஓடி மறைந்த சோகச் சூறாவளியைச் சித்தரிக்கிறான்.\nசுபாஷினி, தாய்மைப்பேறு அடைந்தபோது, அமெரிக்காவுக்குச் செல்ல விரும்பிய கணவன், அவளுக்குத் தெரியாமலேயே பாலில் மருந்தைக் கொடுத்துக் கருவைக் கலைத்து விட்டதால், கணவனைக் கொலைகாரன் என்கிறாள் சுபாஷினி. விவாகரத்து பெறுகிறாள்.\nவீட்டை விட்டுப் புறப்பட்டு வருகையில் பையில் இருந்த ஐந்து இலட்ச ரூபாய் தர்மதுரைக்குத் தெரியாது. ஆனால், சீட்டுக்குப் பணம் கொடுத்தவர்கள் நெருக்கியதால், வீடு போலீஸ் வசம் செல்கிறது. அவன் தாயும் தம்பிமார்களும் ��ூலி வேலை செய்கிறார்கள். ஐந்து இலட்ச ரூபாய் அந்தப் பையில் இருந்ததை சுபாஷினி காட்டியபிறகுதான், ஊருக்குத் திரும்புகிறான்.\nவிவரம் அறியாத தம்பி இரும்புக் கம்பியால் தலையில் தாக்குகிறான். ஆண்டிபட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறான். பக்கத்துப் படுக்கையில் இருந்து சிறுமிக்கு ஜன்னி வருகிறது. தாய் பதறுகிறாள். மயக்கத்தில் இருந்த தர்மதுரை எழுந்து மெடிக்கல் சார்டைப் பார்த்து, ஊசி போடுகிறான். அப்போது அவன் தாய், ‘என் மகனும் ஒரு டாக்டர்தான்’ என்கிறாள்.\nசுபாஷினியிடம் இருந்து ஒரு அலைபேசி வருகின்றது. உனக்காக இங்கே இரண்டு உயிர்கள் காத்திருக்கின்றன. நானும், என் வயிற்றில் வளரும் குழந்தையும்\nஇந்தப் படத்தை இயக்கிய சீனு ராமசாமிக்கு எவ்வளவு உயர்ந்த விருது கொடுத்தாலும் தகும்.\nஇதோ, தெற்குச் சீமையில் இருந்து, ஆம், இராஜபாளையத்தில் இருந்து ஒரு உன்னதமான நடிகன் வெள்ளித்திரையில் ஆளுமை செய்கிறான்.\nஅவர்தான் சகோதரன் விஜய் சேதுபதி ஆவார். இவரது, பன்முகத்திறமை, பல வெற்றிகளைக் குவிக்கும்.\nசீனு ராமசாமிக்கு உலக அளவில் எந்த உயரிய விருது கிடைத்தாலும், அந்த விருதுக்குத்தான் பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paasaparavaikal.blogspot.com/2013/09/388.html", "date_download": "2018-07-21T06:09:01Z", "digest": "sha1:3GIB45ZUFIUW6HPPOW3OZQNTZZTC5AJP", "length": 9884, "nlines": 149, "source_domain": "paasaparavaikal.blogspot.com", "title": "பாசப்பறவைகள்: 388 பாடும் போது நான்_______?", "raw_content": "\nஇணையதள இசைப் பிரியர்கள் அனைவரையும் வருக வருக என்று அன்புடன் வரவேற்கிறேன் - கோவை ரவி\n388 பாடும் போது நான்_______\nஇசைக்கேட்டால் புவி அசைந்தாடும் என்றால் புவிக்குள் இருக்கும் எல்லா ஜீவராசிகளும் இசைக்கு ஆட வேண்டுமே மனிதர்களுக்கு மட்டும் கடவுள் ஸ்பெஷலாக ஆறாம் அறிவு தந்து ஒவ்வொரு நொடியையும் இசையை அனுபவிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார். மற்ற செடி, கொடி, ஐந்து அறிவு பெற்ற ஜீவராசிகளுக்கும் இசையை உணரமுடியும் என்று முன்னோர்கள்\nசொல்லியிருக்கிறார்கள். என்ன ரசித்து விட்டு விமர்சனம் செய்ய முடியாது அவ்வளவு தான் மனிதர்களுக்கு மட்டும் கடவுள் விமர்சனம் செய்ய உரிமை கொடுத்துள்ளார். நான் பாடும் போது ----- என்று இந்த பதிவிற்க்கு த்லைப்பு. ஏனென்றால் ஒவ்வொருவரும் எப்படிவேண்டுமென்றால் பூர்த்தி செய்து கொள்ளாலாம். இசை ஜாம்பவான்கள் டி.எம்.எஸ், கே.ஜே.யே���ுதாஸ், எஸ்.பி.பி மற்றும் பிரபல பாடகர்கள் குரலை தொடமுடியாவிட்டாலும்\nபாத்ரூம் பாடகராக ஒவ்வொருவரும் இருந்திருப்பார்கள். ஆக மொத்தம் ஒவ்வொருவருக்கும் பாட்டு பாட ஆசை இருக்கும். இல்லையென்றாலும் முயற்சி செய்யலாம். இந்த ஒலித்தொகுப்பை கேட்டால் நிச்சயம் பாட தோன்றும். நீண்ட இடைவெளி பிறகு இந்த இனிய பாடல் தொகுப்பு கேட்டேன். அடடே பதியலாமே என்று உங்களூக்கு வழங்கியிருக்கிறேன். இந்த ஒலித்தொகுப்பை அமைதியான குரலில் அறிவிப்பாளினி திருமதி.சந்தரா அவர்கள் அவருக்கே உரித்த பாணியில் திறம்பட வழங்கியிருக்கிறார்கள். அவருக்கு பாசப்பறவைகள் இணையதள நேயர்கள் சார்பாக நன்றி.\n1. இசைக்கேட்டால் புவி அசைந்தாடும்\n2. பாடும் போது நான் தென்றல் காற்று\n3. பாட்டு வரும் உன்னை பார்த்துக்கொண்டு\n4. பாட்டு பாடவா பார்த்து பேசவா\n5. பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்\n6. பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய்\n7. நான் ஒரு மேடைப் பாடகன்\n8. பச்சைக்கிளி பாடுது பக்கம் வந்து\n9. பாட்டுக்கு பாட்டெடுத்து நான் பாடுவதை\n10.என்னோடு பாடுங்கள் நல்வாழ்த்து பாடல்கள்\n11.பாட்டு ஒரே ஒரு பாட்டு\n12.ஒரு நாள் போதுமா இன்று ஒரு நாள் நான் பாட\nஆகா... அருமையான தொகுப்பு... நன்றி...\nவணக்கம்..எனக்கே மறந்து போன அறிதான பாடல்களை கேட்டு மகிழ என் படத்தை க்ளிக் செய்யுங்கள்.- உங்கள் எஸ்.பி.பி\nபாசப்பறவைகளின் ஆதர்ஸ அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயானா..ஆஆ.ஆஆ..\nபாசப்பறவைகள் இணையதளம் கண்டேன்.... வானத்தில் சங்கமம் ஆகும் பறவைகள்... இங்கே கணிப்பொறியில் சங்கமம் ஆகும் பாச உள்ளங்கள். சங்கமம் எங்கு நிகழ்ந்தாலும் சங்கமத்திற்கு தனி பலம் உண்டு . காரணம் ஒன்றினால் எதுவும் நிகழாது. எல்லோரும் ஒன்றினால்தான் எல்லாமே நிகழும். இவண். ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா, கோவை\nஉடுக்கையின் ஓசையில் உலகம் தோண்றியது\nஇந்த பாசத்தின் ஓசையில் இந்த களம் தோண்றியது\nஉலகின் பறந்து திரியும் இசைப்பறவைகள் எல்லாம்\nஒருமரத்து பறவைகளாக இங்கே பாசப்பறவைகள் ஆகின:\nதண்ணீர் தாகம் தீர்க குளத்தை நாடிபறக்கும்\nஇசை தாகத்தை தீர்க பறவைகள் யாவும்\nஇந்த பாசப்பறவைகளை நாடி ஒடி வருகின்றன.\nஇது உங்கள் வருகை நேரம் (தமிழ்நாடு >> சென்னை >> கோவை)\nஇனி உங்கள் பாசத்தை காட்டுங்க சார்...\nபறவைகளை காண வந்தவங்களை அன்புடன் வரவேற்கிறேன்.\n388 பாடும் போது நான்_______\n387 நீ எங்க�� என் நினைவுகள் அங்கே\nஎங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்\nலங்காஸ்ரீ எம்.என் ஆன்லைன் பாடல்கள் கேட்டு மகிழுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2014/09/blog-post_88.html", "date_download": "2018-07-21T05:52:22Z", "digest": "sha1:4UY4SVCDDF47UMVDI4FAQ6SMV3YFUM6R", "length": 20208, "nlines": 219, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: மஜீத் மஜீதியும் ஏஆர் ரஹ்மானும் இணையும் புதிய படம்!", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nமஜீத் மஜீதியும் ஏஆர் ரஹ்மானும் இணையும் புதிய படம்\nபடைப்பாளுமை மிகுந்த சர்வதேசத் திரைப்படங்களில் ஒன்று ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’. 1997-ல் வெளிவந்த இந்தத் திரைப்படத்தைப் பிரபல ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி இயக்கியிருந்தார். ஒரு ஜோடி ஷுவையும் இரண்டு சிறு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு உலகத்தையே கலங்க அடித்தவர்.\nஉலகப் பட விழாக்களில் நூற்றுக்கணக்கான விருதுகளை குவித்த இந்தப் படம் இப்போதும் தரமான சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்தப் படைப்புடன் உறவுகளின் உன்னதம் பேசும் பல திரைப்படங்களைக் கொடையாக அளித்தவர். அப்படிப்பட்ட இயக்குநரும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்தால் எப்படியிருக்கும் அந்த அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. கடந்த சில மாதங்களாக மஜித் மஜிதி இயக்கி வரும் அந்த ஈரானியப் படத்தின் இசையமைப்புப் பணிகளுக்காக அங்கேயே தங்கிவிட்டாராம் இசைப்புயல்.\nஇசையமைக்கும் படங்கள் எந்த மொழியில் உருவானாலும் எத்தனை பெரிய படவுலகாக இருந்தாலும் இடம்பொருள் ஏவல் என்ற பாரபட்சம் காட்டாமல் முழு அர்ப்பணிப்பைச் செலுத்திவிடும் கலைநேர்மை கொண்டவர் ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது மஜித் மஜிதி படத்துக்கு இசையமைத்துவிட்டுத் திரும்பியதிலிருந்தே மிகவும் ஆத்ம திருப்தியோடு காணப்படுகிறாராம் அவர்.\nஅது மட்டுமல்ல, அந்தப் படத்தின் வெளியீட்டையும் மிக மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள். மஜித் மஜ��தி ஈரானிய முஸ்லிம். ஏற்கெனவே இந்திய கலாசாரத்தை திரைப்படங்களாக ஏன் எடுப்பதில்லை என்று ரஹ்மானிடம் கேட்டவர் இவர்தான். மஜீதி மேல் அதிக பற்றுக் கொண்ட ரஹ்மான் ஷியாயிசத்தில் வீழ்ந்து விடாமல் இருக்க வேண்டும். ஏனெனில் நமது இந்தியாவிலும், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேசத்திலும் தர்ஹா வணக்கத்தை அறிமுகப்படுத்தி ஏக தெய்வ கொள்கையை பலரிடமிருந்து பறித்ததே முந்தய ஷியா ஆட்சியாளர்கள். ஏற்கெனவே ஒவ்வொரு தர்ஹாவாக வலம் வந்து கொண்டிருப்பவர் ரஹ்மான். குர்ஆனின் உளப்பூர்வமான பல வசனங்கள் இன்னும் இவரது உள்ளத்தை தொடவில்லை என்றே நினைக்கிறேன். அந்த நிலைக்கு சென்றவுடன் தர்ஹாவின் மேல் உள்ள பற்று தானாக சென்று விடும்.\nமேலும் மஜீத் மஜீதி முகமது நபியின் வாழ்க்கையை படமாக எடுக்கவிருப்பதாகவும் இந்த வருடமே அதன் வெளியீடு இருக்கும் என்றும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அந்த படம் வெளியானால் இஸ்லாத்தை பற்றிய மேற்குலக மதிப்பீடு முற்றிலுமாக மாறும் சூழல் ஏற்படும் என்று வேறு கூறியிருந்தார். ரஹ்மான் இசையமைத்த படம் முகமது நபியைப் பற்றியதா அல்லது அது வேறு படமா என்று தெரியவில்லை. ஒரு ஈரானியர் இந்த படத்தை எடுப்பதால் குர்ஆனின் வசனங்களோடு மோதாமலும் முகமது நபியின் ஆதாரபூர்வமான நபிமொழிகளிலிருந்து நிகழ்வுகள் எடுக்கப்பட்டதாகவும் அது இருக்க வேண்டும். இந்த படத்தை மிகச் சிறப்பாக எடுப்பார் மஜீதி என்பதில் சந்தேகமில்லை. ஆஸ்கார் விருதுக்கே கூட செல்லலாம். ஆனால் பொய் கலக்காமல் உண்மை வரலாறை எடுக்க வேண்டும் என்பதே என்னைப் போன்றோரின் எதிர்பார்ப்பு. படத்தைப் பற்றிய முழு விபரங்களும் இனிமேல்தான் வெளியாகும். பொறுத்திருந்து பார்ப்போம்.\nLabels: இஸ்லாம், ஏ.ஆர்.ரஹ்மான், சினிமா\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nசவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே\n இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் நிலவட்டுமாக இதுவரை விபத்துக்கள், மரணங்கள் போன்ற சம்பவங்கள...\n பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் -குறள்: 972 பிறப்பினால் உலக மக்கள் ...\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு ..... A ; பிராமணர்களிடம் ஒரு வேத புத்தகம் இருக்கு டா அது தான் சொல்லுது யார் உயர்ந்தவன் தாழ்...\n'தேவதாசி' முறை கர்நாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை\nகருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என...\nஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கடவுள், ஒரே மதம்\nஇந்திய நாட்டை பிளவுபட விடாமல் பாதுகாப்பதில் பிராமணர்கள் எப்போதும் அதி முக்கியத்துவம் கொடுப்பார்கள்... இதன் ஒரே காரணம் நாடோடி இனமான பிராம...\nநடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி\nஎத்தனை விளக்கு அலங்காரங்கள்... எத்தனை லட்சம் பணம் விரயம்...... இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்ற இணை வைப்பில் மூழ்கி கிடக்கும் இஸ்லாமிய ...\nமதக்கலவரம் பண்ணுவோம... இல்லேன்னா சாதிக் கலவரம் பண்ணுவோம்.\nபுதிய கண்டுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத் ) கண்டுபிடித்துளார்.\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித...\nமாணவர்களின் மூடப் பழக்கத்தால் கைகளில் காயம்\nஐந்து வேளை நீங்கள் தொழுவதால் என்ன நன்மை\nகுதிரைகளைப் பற்றி சில ருசிகர செய்திகள்\nரவி சங்கர் என்ற தமிழனின் உள்ளக் குமுறல்\nசிங்கார சென்னையில் சிந்திக்க ஒரு விழா\nபிரான்சு முஸ்லிம்கள் தீவிரவாதத்துக்கு எதிரான முடிவ...\nஎனக்குப் புரிகிறது - கவிதை\nஉணவு சுழற்சி முறை இருந்தாலே உலகம் இயங்க முடியும்\nமுத்துப் பேட்டையில் ஒரு மனித நேய நிகழ்ச்சி\nதமிழ் நடிகர் அமுதன் இஸ்லாத்தை நோக்கி.......\nசகோதரி ஸஃபியா நல்லாசிரியர் விருது பெற்றார்\nமூன்று வருடமாக கழிவறையில் சிறை வைக்கப்பட்ட பெண்\nஒரு ஏழை இந்து சகோதரருக்கு முடிந்தவர்கள் உதவுங்களேன...\nஅப்போ எனக்கு வாழ்த்து இல்லையா\nஇந்த படம் இந்துத்வாவாதிகளுக்கு சமர்ப்பணம்\nதலித்களை கிறித்தவர்களாக்குகின்றனர் - பிஜேபி புகார்...\nமசூதி��ின் தண்ணீர் இந்துக்களுக்கு இலவச விநியோகம்\n'இந்திய மகள் சானியா மிர்ஸா' - ஆம் ஆத்மி புகழாரம்\nமத்திய பிரதேசத்தில் இஸ்லாத்தை ஏற்ற நான்கு பேர் கைத...\nஉயிரைப் பணயம் வைத்து பெற்றோரைக் காப்பாற்றிய இளைஞன்...\nமனம் திருந்தி இஸ்லாத்தை ஏற்ற அதிமுக பிரமுகர்\nஅஸ்ஸாமில் இரு பெண்கள் கற்பழித்து தூக்கில்\nசூன்யம் சம்பந்தமாக ஒரு இந்து நண்பரின் மனக் குமுறல்...\n'அல்காயிதா' வின் மிரட்டல் 'மொஸாத்தின்' வேலை\nபுனித மெக்கா பள்ளி இமாம் குருதிக் கொடை\nநாயோடு திருமணம் புரிந்த இந்தியப் பெண்\nதீண்டாமைக் கொடுமை - தலித் மாணவன் கை வெட்டு\n நீ என்றுமே ஒரு புதிர்தான்\nவிநாயக சதுர்த்தியும் முஹர்ரம் பண்டிகையும்\n'குரு உத்ஸவ்' க்கு ஏன் தமிழகத்தில் இத்தனை எதிர்ப்ப...\nபாரத் மாதா கீ.... ஜே - ஆர்எஸ்எஸ் வெறியாட்டம்\nமஜீத் மஜீதியும் ஏஆர் ரஹ்மானும் இணையும் புதிய படம்\nமஹாத்மா காந்தியின் மகன் இஸ்லாத்தை ஏற்றதைப் பற்றி.....\nபாகிஸ்தானிகள் தமிழில் சொற்பொழிவுகளை கேட்கலாமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php?option=com_content&view=category&id=66&Itemid=137", "date_download": "2018-07-21T05:32:37Z", "digest": "sha1:7OHKLVCU7Q3BZDTM3ZSA226BAQDC2FXV", "length": 3147, "nlines": 65, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2013 இதழ்கள்", "raw_content": "\nபெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்\nஅன்றும் இன்றும் கலப்பு மணம்\nஈரோட்டுச் சூரியன் - 9\nசிறுகதை - என்று தணியும்\nகுறளைப் போற்றுங்கள், குறள்வழி வாழுங்கள்\n(இயக்க வரலாறான தன்வரலாறு - 206)\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா\nஇது ஒரு நல்ல அறிகுறி\nகடைக்கோடி மக்களின் கல்வி உரிமைகளைப் பறிக்கும் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் ஒழிப்போம்\nகல்வித் துறையில் காவிகளின் பயங்கரவாதத்தை விளக்கும் நூல்கள்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்\nதிராவிட லெனின்’ டாக்டர் டி.எம். நாயர்\nவீணர்களுக்குப் பதில் எழுதும் நேரத்தில் பத்து திராவிட மாணவர்கaளைச் சேருங்கள்\n“இராமாயணம் - இராமன் - இராமராஜ்யம்” (ஆய்வுச் சொற்பொழிவு-6, 7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldinmind.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2018-07-21T05:56:54Z", "digest": "sha1:G6RXNSC6RGEMITOERR5LU2HHD55KUIKL", "length": 7974, "nlines": 25, "source_domain": "worldinmind.blogspot.com", "title": "எனக்குள் உலகம்: குப்பை இதழ்களை நான் வாசிப்பேன் <-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->", "raw_content": "\nகுப்பை இதழ்களை நான் வாசிப்��ேன்\nதமிழ்ச் சமூகத்தில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்ற கருத்துரு எவ்வளவு குறுகிய வரையறையோடு விளங்கிக் கொள்ளப்படுகிறது என்பதை நேற்று அறிய முடிந்தது. நேற்று ஒர் இலக்கிய/அரசிய கூட்டத்துக்குப் போய் இருந்தேன். வந்திருந்தவர்களில் பெரும்பாலனவர்கள் இடதுசாரிப் பார்வை கொண்டவர்கள், படைப்பாளிகள். எல்லோரும் பல விடயங்களில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை, பேச்சுச் சுதந்திரத்தை, படைப்புச் சுந்ததிரத்தை பற்றி உரக்கப் பேசுபவர்கள். அப்படிப் பேசுக் கொண்டிருக்கையில், இலங்கையில் தமிழ்நாட்டு வணிக இதழ்கள் தடைசெய்யப்பட்டிருப்பது, அல்லது அதற்கான வாய்ப்புகள் பற்றி ஒருவர் குறிப்பிட்டார். எந்தவித தயக்கமும் இல்லாமல், அது நல்ல விசயம் தான். ஏன் என்றால் 70 களில் அப்படித் தடை செய்யப்பட்ட போதுத்தான் உள்ளூர் சஞ்சிகைகள் வளர்ந்தன என்று இன்னொருவர் ஆணித்தரமாக கூறினார். அங்கிருந்த பலரும் இந்தக் கருத்தை ஆதரித்தது போல்தான் தெரிகிறது.\nஆக இவர்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் தமது கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரமாக, அல்லது அதற்கான சூழலாக மட்டும் வரையறை செய்வதாகவே தெரிகிறது. குப்பை இதழ்கள் எவை என்று யார் தீர்மானிப்பது. இலங்கை அரசையா அந்த தீர்மானத்தைச் செய்ய விடுவது. அல்லது யார் அதிகாரத்தில் இருக்கின்றனரோ, அவர்கள் தீர்மானிப்பதா. அதை வாசகரிடம் அல்லவா விடவேண்டும்.\nஇன்னுமொரு இடத்தில், வெளியிடப்படும் இதழ்கள், நூல்களைத் ஆவணப்படுத்தும் பணித் திட்டம் ஒன்றில், சில பத்திரிகைகள், இதழ்களைச் சேர்க்க வேண்டாம், அவை வியாபாரத்திற்காக எழுதுகிறவர்கள். அதில் எந்தப் பிரியோசனமான படைப்புகளில் வராது என்று சிலர் வேண்டினர். ஒரு பொது ஆவணக் காப்பகத்தின் பணி, எந்தப் படைப்பு பெறுமதி வாய்ந்தது என்று தீர்மானிப்பது அல்ல. அப்படித் புறவயமாகத் தீர்மானிப்பது ஒரு குறிப்பிட்ட சூழலில் சாத்தியமானதும் அல்ல. அந்தப் பொறுப்பு வாசகரை, அல்லது ஆய்வாளரைச் சார்ந்தது. அது வரலாற்று நோக்கில் நிறுவப்பட வேண்டியது.\nகுப்பை இதழ்கள் என்று சில எழுத்தாளர்கள் குறிப்பிடும் இதழ்களைத் தான் பல மில்லியன் மக்கள் வாசிக்கிறார்கள். அவர்கள் அவற்றை வாசிப்பதற்கான உரிமை, அடிப்படை மனித உரிமை. அவர்கள் அதில் எதோ பொறுமதியைப் பெறுகிறார���கள் என்பதை, அவர்கள் பணம் கொடுத்து அவற்றைப் பெற்று வாசிப்பதில் இருந்து அறிய முடிகிறது. எனவே அவற்றை அலட்சியாமாக புறக்கணிக்கக் கூடாது. அவற்றின் உரிமைகளை மறுக்கக் கூடாது. அப்படி மறுப்பது ஒரு சர்வதிகாரச் சிந்தனையாக, ஒரு ஒடுக்குமுறைச் சிந்தனையாகவே அமையும்.\nசிறிய குறுகிய சில எல்லைகளைத் தவிர கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பதை சற்றும் விட்டுக் கொடுத்தல் ஆகாது. அதிலேயே வெளிப்படைத்தன்மை மிக்க, பொறுப்பாண்மை மிக்க, படைப்பாக்கம் மிக்க தனி மனிதர்களையும், சமூகத்தையும் கட்டமைப்பதற்கான ஆதாரம் உள்ளது.\nபதிப்பு: நற்கீரன் @ 7:37 AM 0கருத்துக்கள்\nஇடதுசாரிகள் மட்டுமா மக்கள் சார்பானவர்கள்\nதற்பால்சேர்க்கையாளர் ரொறன்ரோ மேயர் வேட்பாளரை எதிர்...\nஎன்ன செய்வோமோ, யாரிடம் போவோமே\nசு. ப. தமிழ்ச்செல்வன் - ஒரு தமிழீழப் போராளியின் மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_839.html", "date_download": "2018-07-21T05:29:30Z", "digest": "sha1:MCNKVDKEYVFA57NEMLR2KQUBOJNYUTCB", "length": 4203, "nlines": 38, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மருத முனை மண்ணுக்கு மற்றுமொரு பெருமை: ஐந்து பேர்கள் சமூகப்பணி பட்டதாரிகளாக பட்டம்!", "raw_content": "\nமருத முனை மண்ணுக்கு மற்றுமொரு பெருமை: ஐந்து பேர்கள் சமூகப்பணி பட்டதாரிகளாக பட்டம்\nசமூக வலுவூட்டல் நலன்புரி மற்றும் கண்டிய மரபுரிமைகள் அமைச்சின் கீழும் ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்துடனும் இணைந்து காணப்படும் ராஜகிரியவில் அமையப் பெற்றிருக்கும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் ஒன்பதாவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை(29) கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.\nஇதில் 2013/2017 ஆண்டுக்கான சமூகப் பணித் துறையில் நான்கு வருட கால பாடநெறிகளை பூர்த்தி செய்த 86 மாணவர்களும் 07 சமூகப் பணி முதுமாணி பட்டங்களையும் மொத்தமாக 93 பேர்கள் பட்டம் பெற்றார்கள்.\nஇதில் மருதமுனை மண்ணுக்கு ஐந்து பேர்கள் சமூகப்பணி பட்டங்களைப் பெற்று பெருமை சேர்த்துள்ளனர் ஜமால்டீன் முஹம்மட் தஜ்மீல் (Psy Sw),மொஹம்மட் குசைன் வஸீம் குசைன்(Psy Sw),மொஹம்மட் மஹ்ரூப் மொஹம்மட் நஹ்பீஸ்(HRM),மொஹம்மட் நிஸார் பாத்திமா நதா(Psy Sw),அப்துல் றசீட் சுகா(Psy Sw) ஆகியோர்களே இவ்வாறு சமூகப் பணித் துறையில் பட்டங்களைப் பெற்று தனது மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.\nஇப் பட்டமளிப���பு வைபவத்துக்கு சமூக வலுவூட்டல் நலன்புரி மற்றும் கண்டிய மரபுரிமைகள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க அமைச்சின் செயலாளர் திருமதி சிரானி வீரகோன்,பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் பிரதி தலைவர் பி.எஸ்.எம்.குணரட்ண உட்பட தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் ரிட்லி ஜயசிங்க ,விரிவுரையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2014/08/100.html", "date_download": "2018-07-21T06:00:10Z", "digest": "sha1:IHOXOIEWZ3I2JUBC5D7F4KCS6WZ6D3OA", "length": 6851, "nlines": 107, "source_domain": "www.newmuthur.com", "title": "100 கோடி ரூபா நட்டஈடு கோரி ஞானசாரருக்கு கடிதம் - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் 100 கோடி ரூபா நட்டஈடு கோரி ஞானசாரருக்கு கடிதம்\n100 கோடி ரூபா நட்டஈடு கோரி ஞானசாரருக்கு கடிதம்\n100 கோடி ரூபாய் நட்டஈடு கோரி, பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக மீன்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன, கோரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளார்.\nஇந்த கோரிக்கைக் கடிதத்தின் பிரகாரம், 100 கோடி ரூபாய் நட்டஈடு வழங்கப்படவில்லையாயின், நட்டஈடு கோரி வழக்கு தொடரப்படும் என்று அந்த கோரிக்கைக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் ���ுஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/famous/", "date_download": "2018-07-21T06:16:28Z", "digest": "sha1:5H3L47GKPJMF4VRMO5LGGH4THXQQT5HS", "length": 27560, "nlines": 380, "source_domain": "10hot.wordpress.com", "title": "Famous | 10 Hot", "raw_content": "\nAnadha Vikadan, Authors, AV, ஆனந்த விகடன், இலக்கியம், எழுத்தாளர்கள், கட்டுரையாளர்கள், கதை, கவிஞர்கள், சிந்தனையாளர்கள், நட்சத்திரங்கள், நாஞ்சில் நாடன், நாவல், புகழ், புனைவு, விகடன், Columnists, Faces, Famous, Fiction, Names, Nanjil Nadan, People, Poets, Shorts, Stars, Tamil, Vikatan, Writers\n”இன்றைய எழுத்தாளர்களில் நம்பிக்கை தரக்கூடியவர்கள் யார் யார்\nஇளையவர்களை மட்டுமே கருத்தில்கொண்டு என் கருத்தைச் சொல்கிறேன்.\n85 இந்திய இலக்கியச் சிற்பிகள்: சாகித்திய அகாதெமி\nஇந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் மறைந்த இலக்கிய அறிஞர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறுகள், சாகித்திய அகாதெமி விருது பெற்ற புத்தகங்கள், மொழிபெயர்ப்புகள் முதலியவற்றை வெளியிட்டுள்ளோம்.\nஉரைவேந்தர் ஒளவை சு.துரைசாமி பிள்ளை\nபா. வே. மாணிக்க நாயக்கர்\nவ.சுப. மாணிக்கம் (தமிழ் அறிஞர்)\nத.நா. குமாரஸ்வாமி (தமிழ் கதாசிரியர்)\nபி.ஸ்ரீ. ஆச்சார்யா (பி.ஸ்ரீ) (தமிழ் அறிஞர்)\nகி.வா. ஜகந்நாதன் (தமிழ் கதாசிரியர்)\nவெ. சாமிநாத சர்மா (தமிழ் கதாசிரியர்)\nமாணிக்கவாசகர் (தமிழ் சைவ கவிஞானி)\nபுதுமைப்பித்தன் (சிறந்த தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்)\nரசிகமணி டி.கே. சிதம்பநாத முதலியார் (சிறந்த தமிழ் இலக்கிய எழுத்தாளர்)\nகு.பா. ராஜகோபாலன் (தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்)\nஆண்டாள் (பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர்)\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (தமிழ் பாடலாசிரியர்)\nச.து.சு. யோகியார் (தமிழ்க் கவிஞர்)\nநாவலர் சோமசுந்தர பாரதியார் (தமிழ் ஆராய்ச்சியாளர்)\nநா. பார்த்தசாரதி (தமிழ்க் கதாசிரியர்)\nவ.வே. சு. ஐயர் (தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி)\nநாமக்கல் இராமலிங்கம் பிள்ளை (காந்தியக் கவிஞர்)\nதமிழ்த் தாத்தா (உ.வே. சாமிநாதஐயர்)\nமு.வ. (மு.வரதராசனார்) ( தமிழ்ப் பேரறிஞர்)\nஉமறுப்புலவர் (இஸ்லாமியக் கம்பர் எனப் புகழப்படுவர்.)\nAuthors, இலக்கியம், எழுத்தாளர், கதை, காமெடி, சாதனை, ஜோக், நகைச்சுவை, நக்கல், நாவல், பகிடி, பட���டியல், பத்தி, பத்திரிகை, பரிசு, புகழ், புனைவு, பெயர், விருது, Columnists, Famous, Icons, Lit, Literature, Magazines, Magz, People, Tamils, Writers\nபல இலக்கியங்களை நாம் அறிந்திருக்கிறோம். நாடகத்திற்கு ஷேக்ஸ்பியர், இராமாயணத்திற்கு கம்பர், சிலேடைக்கு காளமேகப் புலவர், எழுத்திற்காக வின்ஸ்டன் சர்ச்சில் என்று அடுக்கலாம்.\nஅப்படி சமகாலத் தமிழில் பட்டயம் தர சிலர் கிளம்பி கொடுத்த பட்டியல் இது.\nஉரிமை துறப்பு: இந்தப் பட்டங்கள் அனைத்துமே நான் கொடுத்து அல்ல சிலரால் பலருக்கு அறிவிக்கப்பட்டது என்றறிக\n1. டூரிஸ்ட் இலக்கியவாதி – தமிழ்நதி\n2. அரசியல் இலக்கியவாதி – இரவிக்குமார்\n3. நோபல் இலக்கியவாதி – வைரமுத்து\n4. மடல் இலக்கியவாதி – கருணாநிதி\n5. நடிகர் இலக்கியவாதி – பா விஜய்\n6. கவிஞர் இலக்கியவாதி – கமல்ஹாசன்\n7. இ.ஆ.ப. இலக்கியவாதி – வெ. இறையன்பு\n8. இ.கா.ப. இலக்கியவாதி – ஜி. திலகவதி\n9. ஆயிரம் பக்க இலக்கியவாதி – சு. வெங்கடேசன்\n10. அன்னியநிதி இலக்கியவாதி – எஸ்.வி.ராஜதுரை\n11. பிரமிள் இலக்கியவாதி – விமலாதித்த மாமல்லன்\n12. சுந்தர ராமசாமி இலக்கியவாதி – கண்ணன்\n13. சுஜாதா இலக்கியவாதி – இரா முருகன்\n14. திராவிட இலக்கியவாதி – தமிழ்மகன்\n15. வைணவ இலக்கியவாதி – இந்திரா பார்த்தசாரதி\n16. பேட்டி இலக்கியவாதி – அசோகமித்திரன்\n17. ஆன்மிக இலக்கியவாதி – பாலகுமாரன்\n18. டவுன்லோட் இலக்கியவாதி – சாரு நிவேதிதா\n19. இந்தியா இலக்கியவாதி – எஸ் ராமகிருஷ்ணன்\n20. இந்துத்துவ இலக்கியவாதி – ஜெயமோகன்\n21. அரட்டை இலக்கியவாதி – மனுஷ்யபுத்திரன்\n3. லலிதா, பத்மினி, ராகினி\n4. நக்மா, சிம்ரன், ஜோதிகா, மோனல்\n7. கரிஷ்மா கபூர், கரீனா கபுர்\n9. டிஸ்கோ சாந்தி, லலிதகுமாரி\nவலைப்பதிவுகளில் அனுபவமும் பட்டறிவும் பரிந்துரையும் தேடியதும் கொடுத்ததும் அந்தக் காலம். வம்பும் சினிமாவும் கிளுகிளுப்பும் புகழ்பெறுவது இக்காலம்.\nஅந்த மாதிரி பரபரப்பான ரசிகர்களின் அன்றாடத் தேவைக்கு பொழுதுபோக்கு தீனி போடுபவர் யார்\nஇலக்கிய கிசுகிசு, திரைப்பட பார்வை, அரசியல் ஹேஷ்யம் போட்டுத் தாக்குபவர்கள் எவர்\nசூடான தலைப்பு, சுண்டியிழுக்கும் மேட்டர், ரங்கோலியான எழுத்து கொண்டு வரவழைப்பவர் பட்டியல்:\ntrue tamilans – உண்மைத்தமிழன்\nthamil nattu: நாற்று – புரட்சி எப்.எம்\nCybersimman\\’s Blog | இணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nவருண் – time for some love – ரிலாக்ஸ் ப்ளீஸ்\nsuvanap piriyan – சுவனப்பிரியன்\nவிமரிசனம்: vimarisanam – காவிரிமைந்தன் | இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n2. DMK ex-Minister வீரபாண்டி ஆறுமுகம்\n3. தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன்\n8. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன்\n10. முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன்\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\n26 பட்டப்பெயர்கள்: புனைப்பெயர் பட்டியல்\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nAnanth on மடிசார் மாமி வேடம் யாருக்குப்…\nஜெயமோகன் அமெரிக்க வர… on ஜெயமோகனின் பன்னிரு முகங்கள்\nஜெயமோகன் அமெரிக்க வர… on பாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: எழ…\nPrincemee on மடிசார் மாமி வேடம் யாருக்குப்…\n14 தமிழறிஞர் பட்டியல… on 14 தமிழறிஞர் பட்டியல்\ntkb1936rlysK.balasub… on தமிழின் முக்கியமான புனைவுகள்:…\n14 தமிழறிஞர் பட்டியல… on 14 தமிழறிஞர் பட்டியல்\nஜெமோபாரதம் – 10, 11… on ஜெமோபாரதம் – 9\nஜெமோபாரதம் – 9 | 10… on ஜெமோபாரதம் – 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/celebrity-cricket-players-name-now-revealed-039604.html", "date_download": "2018-07-21T05:59:09Z", "digest": "sha1:P7JCI5CT2B6MKY6RMONSCPLKFF62IC46", "length": 14288, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நட்சத்திரக் கிரிக்கெட்: 8 அணிகளின் நடிக,நடிகையர் விவரம் | Celebrity Cricket: Players Name now Revealed - Tamil Filmibeat", "raw_content": "\n» நட்சத்திரக் கிரிக்கெட்: 8 அணிகளின் நடிக,நடிகையர் விவரம்\nநட்சத்திரக் கிரிக்கெட்: 8 அணிகளின் நடிக,நடிகையர் விவரம்\nசென்னை: நடிகர் சங்கம் நடத்தும் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில், 8 அணியிலும் விளையாடப் போகும் வீரர்களின் விவரங்கள், தற்போது வெளியாகியுள்ளன.\nநடிகர் சங்கம் நடத்தும் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகின்றது. சுமார் 8 அணிகள் பங்குபெறும் இந்தப் போட்டியில் 8 அணிகளின் கேப்டன் மற்றும் அணிகளின் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன.\nமேலும் 6 ஓவர்கள் கொண்ட இந்தப் போட்டியில் எந்த அணிக்கு யார் கேப்டன் போன்ற விவரங்களையும் நேற்று அறிவித்து விட்டனர். இந்நிலையில் எந்த அணியில் யார் விளையாடப் போகிறார்கள் என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.மேலும் ஒவ்வொரு அணிக்கும் விளம்பரத் தூதர்களாக முன்னணி நடிகைகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தப் பட்டியலில் அஜீத், விஜய், விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற நடிகர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகர்கள்: சூர்யா (கேப்டன்),விக்ராந்த், சிவா, உதய், நந்தா, அருண் விஜய், அர்ஜுன்.\nநடிகைகள்: ஹன்சிகா, கீர்த்தி சாவ்லா, கௌரி முங்கல், திவ்யா, ருக்மணி.\nநடிகர்கள்: விஷால்(கேப்டன்), ரிஷி, சூரி, அருள்நிதி, ரமணா, ஆர்.கே.சுரேஷ், மன்சூர் அலிகான்.\nநடிகைகள்: வரலட்சுமி, ஜனனி ஐயர், நிகில் கல்ராணி, சாந்தினி, மதுமிதா.\nநடிகர்கள்: கார்த்தி(கேப்டன்), பரத், விஷ்ணு, சஞ்சய், மகேந்திரன், ஜே.கே.ரித்திஷ், பிரசாந்த்.\nநடிகைகள்: தமன்னா, மது ஷாலினி, சிருஷ்டி டாங்கே, மும்தாஸ் மிஸா, அபிநயஸ்ரீ.\nநடிகர்கள்: ஜெயம் ரவி(கேப்டன்), அரவிந்த்சாமி, விஜய் வசந்த், சவுந்தர் ராஜா, பிருத்வி, அஸ்வின் சேகர், வைபவ்.\nநடிகைகள்: ஸ்ரீதிவ்யா, நமீதா, மனிஷா யாதவ், விஜயலட்சுமி, கோமல் சர்மா, பார்வதி நாயர்.\nநடிகர்கள்: விஜய் சேதுபதி(கேப்டன்), ஜெய், கலையரசன், போஸ் வெங்கட், வருண் ஐசரி கணேஷ், சக்தி, அருண்பாலாஜி.\nநடிகைகள்: ரம்யா நம்பீசன், சோனியா அகர்வால், வசுந்தரா, காயத்ரி, ரித்விகா.\nநடிகர்கள்: ஜீவா (கேப்டன்), லக்‌ஷ்மண், அசோக், ஷரண், பசுபதி, அதர்வா, பிளாக் பாண்டி.\nநடிகைகள்: அமலாபால், தன்ஷிகா, நிகிஷா பட்டேல், ஃப்ளோரா ஷைனி, சஞ்சனா சிங்.\nநடிகர்கள்: சிவகார்த்திகேயன் (கேப்டன்), ஷாம், விக்ரம் பிரபு, அசோக் செல்வன், நிதின் சத்யா, சதீஷ், ஸ்ரீமன், ஹேமச்சந்திரன்.\nநடிகைகள்: கீர்த்தி சுரேஷ், சாயா சிங், காயத்ரி ரகுராம், தேஜாஸ்ரீ, வேதிகா.\nநடிகர்கள்: ஆர்யா(கேப்டன்), கார்த்திக் முத்துராமன்,ஆதவ், உதயநிதி,உதயா,ஜித்தன் ரமேஷ்,செந்தில்.\nநடிகைகள்: பிந்து மாதவி, நந்திதா, பூனம் கவுர், ரகசியா, சுஜா வரூனி.\nசிவா, குஷ்பூ இருவரும் இப்போட்டியை தொகுத்து வழங்குவார்கள் என்று எதிரபார்க்கப்பட்டது. இந்நிலையில் சென்னை சிங்கம்ஸ் டீமிற்காக சிவா களமிறங்கி விட்டார்.\nஇதனால் இப்போட்டியை தொகுத்து வழங்கப் போவது யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nஸ்ரீரெட்டி மெகா திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது\nநடிகர் சங்க நிலத்தை விற்று பணம் கையாடல்: சரத்குமார், ராதாரவி மீது வழக்கு\nபேட்டி தர சம்பளம் கொடுக்கவேண்டும் - நடிகர் சங்க கூட்டத்தில் அதிரடி முடிவு\nவாரே வா.. இதுவல்லவோ ஒற்றுமை... விஷாலுடன் பயங்கர நெருக்கமான சிம்பு\nஇதுக்காகத்தான் நடிகர் சங்க நிகழ்ச்சிகளில் கலந்துக்கிறதில்லை - பாரதிராஜா விளக்கம்\nஇவங்கள்லாம் சினிமா உலகம் நடத்திய போராட்டத்துக்கு வராதவங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: nadigar sangam vishal surya நடிகர் சங்கம் நட்சத்திரக் கிரிக்கெட் விஷால் சூர்யா\nநடிகையின் காதலர் தாடிக்காரரா, வாரிசு நடிகரா\nஇதை எல்லாம் பார்த்தால் எங்களுக்கு அசிங்கமாக இருக்கு பிக் பாஸ்\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி: என்ன கதை சார்\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2018-07-21T05:31:53Z", "digest": "sha1:W7WV4RAUPET2X5YI25HKQVS5BHRRZLMN", "length": 6619, "nlines": 92, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | மோகன்ராஜா Archives | Cinesnacks.net", "raw_content": "\nவேலைக்காரன் – விமர்சனம் »\nவடசென்னை பகுதியில் தனது குப்பத்து இளைஞர்களை எல்லாம், தனது சுயநலத்துக்காக கூலிப்படையாக மாற்றி பலிகடாவாக்குகிறார் ரவுடி பிரகாஷ்ராஜ் ஆனால் அதேபகுதியில் வசிக்கும் படித்த இளைஞன் சிவகார்த்திகேயன், மக்களை குறிப்பாக இளைஞர்களை\nவேலைக்காரன் விழாவில் அரசியல் பேசிய மோகன்ராஜா..\nசினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என பலர் கூப்பாடு போட்டுக்கொண்டு இருக்கும் நிலையில், சினிமாக்காரர்களுக்குத்தான் அரசியலுக்கு வர அதிக தகுதிகள் இருக்கிறது என வேலைக்காரன் இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பாக திரி\nசிவகார்த்திகேயன் படத்துக்கு புதிய சிக்கல்..\nஒரு படத்தின் தணிக்கைக்கு 65 நாட்கள் என தணிக்கை வாரியம் காலம் நிர்ணயித்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் நடித்துவரும் ‘வேலைக்காரன்’ படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயன் தன்னுடைய நண்���ர்\nஎல்லை மீறிய சிவகார்த்திகேயன் ; தலையில் தட்டிய விஷால்..\nஎல்லை மீறிய சிவகார்த்திகேயன் ; தலையில் தட்டிய விஷால்..\nஎவ்வளவு பெரிய நடிகரின் படமாக இருந்தாலும் பத்திரிகை விளம்பரங்களில் கால் பக்கத்துக்கு மேல் இடம்பெறக்கூடாது என்பது தயாரிப்பாளர் சங்கத்தின் விதிகளில்\nஒப்பனிங் பில்டப் சாங் வேணும் ; இயக்குனரிடம் எதிர்நீச்சல் போடும் நாயகன்..\nஎதுக்குயா இவ்வளவு சுத்தி வளைச்சு டைட்டில் வைக்கிறீங்க.. அதான் படத்தை பார்த்ததுமே தெரிஞ்சிருச்சே இவங்கதான்னு அப்படிங்கிறீங்களா.. அதான் படத்தை பார்த்ததுமே தெரிஞ்சிருச்சே இவங்கதான்னு அப்படிங்கிறீங்களா.. சரி.. விஷயத்துக்கு வர்றோம்.. தனி ஒருவன்’னு மெகா ஹிட் கொடுத்த இயக்குனர் மோகன்ராஜா,\nதமிழ்படம் -2 ; விமர்சனம்\nகடைக்குட்டி சிங்கம் ; விமர்சனம்\nசெம போத ஆகாத ; விமர்சனம்\nடிராபிக் ராமசாமி - விமர்சனம்\nடிக் டிக் டிக் - விமர்சனம்\nஇயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..\" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்\n'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..\nநீ வேற ரூட்டுல வா ; சொந்தக்கார நடிகரை சுத்தவிட்ட வெங்கட்பிரபு\nவடமாநிலத்தவருக்கு உள்நாட்டு விசா கொடுங்கள் ; இயக்குனர் யுரேகா கொந்தளிப்பு\nவரைமுறை மீறிய மிஷ்கினின் மேடை பேச்சு\nசுசீந்திரன் என்னை ஏன் செலக்ட் பண்ணினார் ; விடை தெரியாமல் குழம்பும் நடிகை\nபிரபல நடிகை தயாரிக்கும் விமல் - ஆஷ்னா சவேரி நடிக்கும் 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு'\nகாட்டில் துப்பாக்கியோடு போலீசில் சிக்கிய நடிகர் கிருஷ்ணா..\nசுசீந்திரனின் 'ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப்..\n'திசை' படத்தின் சிங்கிள் வீடியோவை வெளியிட்ட இயக்குனர் கே.பாக்யராஜ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithayasaaral.blogspot.com/2009/10/blog-post_21.html", "date_download": "2018-07-21T05:46:21Z", "digest": "sha1:RPB47FVXCRMDQKX3KE2ADSNOANUU5YJU", "length": 20450, "nlines": 337, "source_domain": "ithayasaaral.blogspot.com", "title": "\"இதயச்சாரல்..!\": \"மருதோன்றி...! \"", "raw_content": "\nஎன்னை கனவு காண செய்தாய் …\nகனவிலும் நீயே காட்சித் தந்தாய்.\nஎன்னை பாடச் சொன்னாய் …\nநான் பாடும் பாடலானாய் …\nஎன் பாட்டிற்கு பதமானாய் .\nநான் பாடும் கருப்பொருளும் …\nவிளக்கம் காண முடியா வார்த்தை.\nவிளங்கி விட்டது இப்போது .\nஎன் நிழலாய் சிரிக்கிறாய் …\nஎன் அசைவுகளை – உன்\nஉன் சிந்தனையே நான்த���னே …\nஎன் இரவுகளின் உறவானாய் …\nஎன் பகல்களின் பலமானாய் …\nஎனக்குள் வெட்கம் என்னைத் தின்ன …\nநினைவுகளை திரட்ட முயல ...\nமனசாட்சியாய் மாறி எனைக் கொன்றாய் \nஎன் நினைவுகளை நீ படம் காட்ட\nஎன் எண்ணங்களையும் ஊடறுத்து ..\nஏன் என்று கேட்டால் …\nஉன் வெற்றியே நான் என்றாய் …\nஎன் சிந்தனை குதியாட்டம் போடுகிறது .\nகர்வம் கையில் எடுக்கிறேன் .\nஎன் கர்வம் பிடித்தாய் .\nஎன் கர்வம் மிதித்தாய் …\nகட்டுண்டுபோனது என் கர்வம் .\nஎனை முழுவதும் ஏந்திக் கொண்டாய் …\nவெற்றியின் வெளிச்சப் புள்ளிகள் என்னுள் ..\nகாதல் கண்டு கொண்டேன் .\nஒரே ஒரு பார்வை .\nசகலமும் என் காலடியில் போட்டுவிட்டு\nஎன்னைவென்று உன்னை மீட்டெடுத்தாய் …\nஎனக்குள் இருந்த நீ …\nஉனக்குள் இருந்த நான் …\nஅதனதன் பகுதி விகுதிகளை …\nமுழுமை பெற்ற நிலையில் …\nஎன் உயிருக்கு முன்னால் …\nஇந்த பிரபஞ்சம் புள்ளியாகிறது .\nபூமித்தாயின் மடியில் தமிழாய் மலர்கிறேன்\n* அழகு + அவள் = கண்ணீர் \nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nகடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்\nசென்னை 28 2 - திரை விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபாப்பா பாப்பா கதை கேளு\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nஇணையம் வெல்வோம் - 23\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஆளில்லாத விமானம் ..அற்புத சாதனை ..\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஅருந்ததி ராய் உயிர்மைக்கு செய்தது என்ன\nஎனதினிய தமிழா, ���னை என் இதயத்தமிழால் வரவேற்கிறேன். கண்டங்கள் தோறும் பரவிக் கிடக்கும் நம் தமிழ் இனத்தை இணைத்து வைக்கும் ஒரே பாலம் \"தமிழ்\". உலகெங்கிலும் உள்ள தமிழர்களே... கைக்கோர்ப்போம். தமிழ் உலகம் உருவாகட்டும். வாழ்க தமிழ். வெல்க தமிழ்.\nபதிவுலக நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும் வணக்கம். நீண்ட நாட்களுக்கு முன் பதிவுலகத்தின் முன் நான் வைத்த வினாவுக்கு யாரிடமிருந்தும் ...\n\" ( சுபாஷ் சந்திர போஸ் )\n வரலாற்றை புரட்டிப் போட்ட புயலே... இந்திய இளைஞர்களின் எழுச்சியே... இந்தியாவுக்கு இராணுவம் அமைத்த தளபதியே...\nகண்ணியமான கனவுகள் யாவும் நிறைவேறிட எண்ணிய எண்ணங்கள் ஈடேற்றித் தர குவளையும் குதூகளிக்க உள்ளத்தில் இன்பமும் இல்லத்தில் சுகமும் இனிதே தங்கி...\nஅரியும் சிவனும் விரும்பி அரும்பிய ஆரமுதே... அழகே.. முல்லையும் நாணும் புன்னகை பூம்பெழிலே..\nஅலைய அலைய அலை யடிக்குது வலைய வலைய வாருங்கடி வளையல் சத்தம் வானம் பிளக்கணும் குலுங்கி குலுங்கி ஆடுங்கடி பாட்டனும் பாட்டியும் கூடிக் க...\nநேசித்த தேசத்தின் மானம் மண் படாதிருக்க சுவாசித்த சுவாசத்தை வன்கொடுமைக்கு பரிசாக்கி யாசிக்க கூடாத கூட்டத்தின் பிரம்படி வாங்கி யோசிக்க வைத்...\nகடல்கன்னி உலர்த்தும் தாவணி தலைப்பு நீண்டு நெளிந்து காற்றில் அலையும் குழலொத்த வடிவத்தில் துகள்களைத் தூவி மணலென மலர்த்தி வைத்த மகரந்தங்கள்...\nஎனதன்பு நெஞ்சங்களுக்கு இனிய வணக்கம். என் அன்புத் தம்பி தினேஷ்குமார் (கலியுகம் வலைப்பூ) அவர்களுக்கு திருமணம் வருகிற ஏப்ரல...\n(நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், வெகுளி, பெருமிதம், உவகை, அமைதி) இணையிலா இன்பம் கூட்டும் இன்முகம் இதழ் பிரிக்க நெகிழும் நெஞ்சம்...\nஇறுகி கிடக்கும் மொட்டின் முனைத்தொட்டு இதமாய் தழுவி இதழ் விரிக்கும் சுகமடி.. பனியின் காதலுக்கு பல்லிளிக்கும் மலரின் மகரந்தத் துகள்களில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarimainthan.blogspot.com/2006/05/5.html", "date_download": "2018-07-21T05:55:30Z", "digest": "sha1:TUO3J5RH4MIGO6ZKON77NGG3TULYEVPR", "length": 59373, "nlines": 153, "source_domain": "kumarimainthan.blogspot.com", "title": "குமரிமைந்தன் படைப்புகள்: சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 5. உடை", "raw_content": "\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 5. உடை\nதமிழகத்தின் வரலாற்றில் மக்கள் அணியும் உடைக்கும் சாதிக்கும் ஓர் உறவுண்டு. பண்டைக் காலத்தில் செருப்பணி���ல், குடைபிடித்தல், வாள் போன்ற படைக் கலங்கள் வைத்திருத்தல், சிவிகை, குதிரை, யானை போன்ற ஊர்திகளில் செல்லுதல், தலைப்பாகை கட்டுதல் போன்றவற்றுக்கு அரசனின் இசைவு வேண்டும். இவ்வகை இசைவு விருது எனப்பட்டது. அரசர்கள் வலுவிழந்து பின்னர் இல்லாது மறைந்து போய்விட்டாலும் இந்த முறை இன்றும் சாதிகளிடையில் நிலவுகிறது. மேற் சாதியினரின் தெருக்களில் நடமாடும் போது கீழ்ச் சாதியினர் இன்னின்ன உடைகளை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு இன்றும் பல இடங்களில் நிலவுவதை நாமறிவோம்.\nபெண்கள் அணியும் உடைவகைகளைப் பற்றி ஆய்ந்தால் சில விந்தையான செய்திகளை அறிய முடியும். தமிழகம் முழுவதும் பெருவழக்காக நிலவும் சேலை எப்போது இங்கு புகுந்ததென்று தெளிவாகத் தெரியவில்லை. சோழர் காலச் சிற்பங்கள், ஓவியங்களில் காணப்படுவது உடலின் மேற்பகுதியில் ஒரு கச்சு அல்லது இரவிக்கை எனப்படும் குப்பாயம், இடையில் பாவாடை போன்ற ஓர் ஆடை, மார்பின் குறுக்கே ஒரு துண்டு இவைதான். இன்றைய சேலையைத் தெலுங்குச் சேலை என்று கூறுவர். வலது தோளில் முந்தானையிட்டுச் சேலையைத் தாழ்ப்பாய்ச்சி முதிய பார்ப்பனப் பெண்களைப் போல் கட்டுவது தான் தெலுங்குச் சேலை என்று சிலர் கூறகின்றனர். தெலுங்கு பேசும் துப்புரவுத் தொழில் செய்வோரில் பலர் வலது தோளில் தான் முந்தானை இடுகின்றனர்.\nபரத நாட்டியத்தில் நாம் இன்றைய சேலை முறையைக் காணலாம். இராசராசன் காலத்தில் ஆந்திரத்திலிருந்து அவன் கொண்டு வந்த தளியிலாப் பெண்டிர் மூலம் இச்சேலை முறை தமிழகத்தில் பரவியிருக்கலாம். ஒற்றைத் துணியில் உடல் முழுவதையும் மறைக்க இயல்வதாலும், துவைத்துக் குளித்து உலர்த்துவதற்குக் கூட மாற்றுத்துணி தேவையில்லாததாலும் சிக்கனம் கருதி ஏழைகளுக்கும் பொருந்தியதாலும் அது விரைவில் பரவியிருக்க வேண்டும்.\nகேரளத்தில் இன்றும் பெண்கள் பழந்தமிழ் ஆடையாகிய இரவிக்கை, அரையாடை, மேல்துண்டையே அணிகின்றனர். முகம்மதியத்துக்கு மாறியோரிடையில் முதிய பெண்கள் இன்றும் ஏறக்குறைய இதுபோன்ற ஆடையையே அணிகின்றனர். மேலே அணியும் இரவிக்கையைக் குப்பாயம் என்றே அவர்கள் அழைக்கின்றனர். அது மட்டுமல்ல, பழந்தழிழ் அணியாகிய மேகலை போன்ற ஓர் இடையணியையும் அவர்கள் அணிகின்றனர்.\nசென்ற நூற்றாண்டில் குமரி மாவட்டத்தில் தெலுங்குச் சேலை என்று கூறப்படும் இன்றைய தமிழ்நாட்டு உடைக்கும் பழந்தமிழ் உடையான மலையாள உடைக்கும் ஒரு மோதல் நடைபெற்றது. இதற்குத் தோள் சீலைப் போராட்டம் என்று பெயர். இரு மக்களிடையில் நடைபெற்ற போராட்டத்தின் பண்பாட்டு வடிவங்களில் ஒன்றாகும் இது.\nஇன்று தமிழ்நாட்டில் ஏறக்குறைய எல்லாப் பெண்களும் ஒரே வகையில் சேலையை அணிந்தாலும் நகர்ப்புறப் பெண்களுக்கும் நாட்டுப் புறத்திலுள்ள கீழ்ச் சாதிப் பெண்களுக்கும் ஒரு வேறுப்பாட்டைப் பார்க்க முடியும். வயல்களில் வேலை செய்யும் போது பெரும்பாலான பெண்கள் முந்தானையை இடுப்பில் சுற்றிக் கொண்டு வெறும் இரவிக்கையோடிருப்பதை நாம் பார்க்க முடியும். முதிய பெண்களில் பலர் மார்பை மறைப்பதைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படுவதில்லை. வேலை செய்யும் பெண்கள் முழங்காலுக்குக் கீழேயும் மறைப்பதில்லை. சேலை இந்த வகையிலும் ஒரு நெகிழ்மை பெற்றுள்ளது.\nஉடையைப் பொறுத்தவரை இன்று மேற்சாதி, கீழ்ச்சாதிகளிடையில் உள்ள சில வேறுபாடுகளை முன்பு நாம் சுட்டிக் காட்டினாலும் அவற்றுள் ஒற்றுமைக் கூறுகளே மிகுதி. நம் நாட்டுப் பெண்கள் அணியும் சேலை, உடுத்தும் முறையிலும் விலை மதிப்பிலும் பெரும் பணக்காரர்களுக்கும் மிக ஏழைகளுக்கும், உழைக்காத சொகுசுப் பெண்களுக்கும் உழைக்கும் பெண்களுக்கும் பொருந்துமாறு நெகிழத்தக்கது. இருந்தாலும் இன்று நகரங்களில் சில கல்வி நிலையங்கள் வற்புறுத்தும் சீருடைகளாலும் மிதிவண்டி போன்ற ஊர்திகளில் செல்ல வேண்டியிருப்பதாலும் மேலை நாட்டு நாகரிக வீச்சாலும் மேலே சட்டையும் கீழே குறும்பாவாடையும் அணியும் பழக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த உடை உழைக்கும் பெண்களுக்கும் பொருத்தமாகவே இருக்கும். ஆனால் விலை, தையல் கூலி ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது சேலையே மலிவானது. அதே போல் தலைமயிரை வெட்டி விடுவதை விட நாட்டுப்புறத்துப் பெண்கள் போன்ற கோடாரிக் கொண்டையோ மணிக் கொண்டையோ மலிவானது. அதே வேளையில் தேவையும் வாய்ப்பும் கிடைக்கும் போது விரும்பும் வகையில் தலை அலங்காரம் செய்து கொள்ளவும் முடியும்.\nஅண்மையில் நகர்ப்புறங்களில் விரைவாகப் பரவி வரும் வட நாட்டு உடையாகிய சல்வார்-கம்மீசு உழைக்கும் பெண்களுக்குப் பொருந்தாது. இந்த உடையின் வரவால் உடலுழைப்பில் ஈடுபடும் பெண்களுக்கும் பிறருக்கும் வெவ்வேறு வகை ���டைகள் நடைமுறைக்கு வரலாம்.\nஆண்களின் அணியைப் பொறுத்தவரை பூணுலைப் பற்றிய வரலாறு கவனத்துக்குரியது. பூணூல் அணியும் பழக்கம் எப்படித் தோன்றியது, அது முதலில் எதைக் குறிப்பதற்காக அணியப்பட்டது என்பவற்றுக்கான விடையை நம்மால் திட்டவட்டமாக அறிய முடியவில்லை. ஆனால் ஒருவேளை அது நெசவோடு தொடர்புடையதாக இருக்கலாம். நூல் நூற்போர் தம் தொழிலைக் காட்ட இதை முதன்முதலில் பயன்படுத்தியிருக்கலாம். என்றோ ஒரு நாள் நெசவுத் தொழில் குமுகச் செல்வாக்குப் பெற்றிருந்த நாளில் மக்களின் ஆட்சி அவர்கள் கைகளிலிருந்திருக்கலாம். அவ்வாறு தலைமையைக் குறிக்கும் அடையாளமாக பூணூல் பயன்பட்டிருக்கலாம். இன்றும் பல சாதிகளில் இழவுச் சடங்கின் போது தலைமகன் பூணூல் அணிந்து பரிவட்டம் கட்டுவதைக் காணலாம். இறந்தவரின் பின் குடும்பத் தலைமையை ஏற்பதாக இச்சடங்கு பொருள் தருகிறது. அதுபோல் திருமணத்தின் போது மணமகனும் பூணூல் அணிந்து கொள்கிறான். திருமணமாகும் போது ஆடவன் ஒரு குடும்பத் தலைவனாகிறான். இன்று இவ்விரு சடங்குகளும் ஒரே மனிதனின் வாழ்வின் இருவேறு கட்டங்களில் நடந்தாலும் உண்மையில் அவை இரண்டும் நம் குமுகத்தின் இருவேறு வளர்ச்சி நிலைகளின் தொல்பொருள் தடையங்களாகப் பதிந்துள்ளன.\nமனுச்சட்ட ஆட்சி முறை தமிழ்நாட்டில் முயலப்பட்ட போது கீழ்ச்சாதி மக்களுக்குக் குடும்பம் வைத்திருக்கும் உரிமை, சொத்து வைத்திருக்கும் உரிமை ஆகியவற்றை மறுக்கும் முகமாகப் பூணூல் அணிவதின்றும் தடுக்கப்பட்டனர். அதனை எதிர்த்து உருவான போராட்டம் வலங்கை-இடங்கைப் போராட்டத்தின் பகுதியாக உருவெடுத்தது. இப்போராட்டம் முதலில் தெளிவான பொருளியல் முழக்கங்களைக் கொண்டிருந்தது. குறிப்பாக மக்களை வாட்டியெடுத்த வரிச் சுமையிலிருந்து மீள்வதற்காக உருவாகிய இப்போராட்டம் பூணூல் அணிதல், பட்டம் கட்டுதல், திருமணம், சாவு ஆகியவற்றின் போது சங்கூதுதல், குடைபிடித்தல் போன்ற விருதுகளை நிலைநிறுத்தும் போராட்டமாகத் திசை திருப்பப்பட்டது. விருதுகள் பெரும்பாலும் புற அணிகளே. குடைபிடித்தல், செருப்பணிதல், தலைப்பாகை கட்டல், வாள் வைத்திருத்தல், விளக்கு கொண்டு செல்லல், சிவிகையில் செல்லல், சாமரம் வீசுதல் போன்ற 72 விருதுகள் மன்னர்களால் தனிப்பட்டவர்களுக்கும் குழுக்களுக்கும் வழங்கப்பட்டன. இவ்��ிருதுகளுக்காக மக்கள் வலங்கை 98 சாதியினர், இடங்கை 98 சாதியினர் என்று பிரிந்து நின்று தம்முள் ஓயாத சண்டை இட்டுக் கொண்டனர். அரசும் பார்ப்பனர்களும் ஒரு புறத்தாருக்கு மட்டும் புதுப்புது விருதுகளை வழங்கி இச்சண்டையை முடுக்கிவிட்டனர். இதனால் அவர்களது “மேன்மை நிலை” காப்பாற்றப்பட்டது. ஆனால் நாடு என்புருக்கி நோயால் தாக்குண்டவன் போன்று உருக்குலைந்தது. உள்நாட்டினுள் மொகலாயர்களும் கடற்கரையில் அரேபிய ஐரோப்பிய வணிகர்களும் நம் நாட்டைத் தாக்கிய போது எதிர்த்து ஈடுகொடுக்க முடியாமல் சிதைந்து நொறுங்கியது.\nஇந்தப் பூணூலைத் தமக்கு எப்போதும் அணிந்து கொள்ளும் உரிமையைப் பார்ப்பனர் வைத்துக் கொண்டுள்ளனர். ஆண்டுக்கொரு முறை ஆவணி அவிட்டம் நாளில் பூணூலைப் புதுப்பித்துக் கொள்வதைப் பெரும் விழா போன்று பெருமையுடன் கொண்டாடுகிறார்கள். பதின்மூன்று வயதிற்குள் இப்பூணூல் அணியப்பட வேண்டுமென்பது மரபு. பூணூல் அணிந்த பின் அதை அணிவோர் புதிய ஒரு பிறப்பு எய்துவதாக இச்சடங்குக்குப் பொருள் கூறப்படுகிறது. எனவே பூணூல் அணியும் உரிமை பெற்றவராகிய பார்ப்பனர் இருபிறப்பாளர் எனப்படுகின்றனர். முதன்முதல் பூணூல் அணியும் சடங்கை உபநயனம் என்று கூறுவர். பூணூல் அணிந்தவன் காயத்திரி என்ற மந்திர அறிவுரை பெற்றுப் புதுப்பார்வை பெறுகிறான் என்பது இதன் பொருள். முன்பு குடும்பத் தலைமை, குமுகத் தலைமையைக் குறிக்க அணிவிக்ப்பட்ட பூணூல் பின்னர் மெய்யியல் தெளிவு பெற்றோரைக் குறிப்பதாக மாறிப் பின்னர் ஒரு குறிப்பிட்ட சாதியாரின் தனிவுடைமையாகிய கதை இது.\nஇந்தச் சடங்குக்குத் தீக்கை (தீட்சை) பெறுதல் என்ற பெயரும் உண்டு. அதாவது ஒரு ஆசானிடம் அறிவுரை பெற்று இறைப்பணி புரேகிதம் அல்லது ஆசிரியப்பணி செய்ய ஏற்புப் பெறுவது என்பதே இதன் பொருள் அதாவது ஒருவகையான உரிமத்தின் அடையாளம்.\nஇது போன்ற இருபிறப்புக் கோட்பாடு முந்துநிலை (Primitive) மாந்தர்களின் தீக்கை (Initiation)ச் சடங்கின் எச்சமேயாகும். இதுபோன்ற முந்துநிலைப் பழக்கங்களை நம் நாட்டின் பிற மக்கள் கைவிட்ட பின்னரும் அனைவரிலும் நாகரிகத்தில் உயர்ந்தோராகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பார்ப்பனர் இந்த விலங்கு மாந்தக் காலத்து மரபை இன்றும் பெருமையாகக் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதும் அவர்களைப் பார்த்துப் பிற சாதிப் பணக்காரர்கள் தாங்களும் பூணூல் அணிய முண்டியடித்துக் கொண்டிருப்பதும் நம் நாட்டு விந்தைகளில் ஒன்றாகும்.\nபழங்குடி மக்களிடையில் வாழும் சாமன்கள் (Shamans) இதுபோல் ஒரு ஆன்மீக மறுபிறவி எடுப்பதாகக் கருதப்படுகிறார்கள். இந்த “மறுபிறவி” எடுப்பதற்காக அவர்கள் கிட்டத்தட்ட தற்கொலை என்று கருதத்தக்க அளவில் உடலை வருத்தித் தம் மனஆற்றலை வளர்த்துக் கொள்வதாகக் கூறப்படுகிறது. நம் தொன்மங்களில் (புராணங்களில்) வரும் முனிவர்கள் தவமியற்றும் போது கைக்கொள்வதாகக் கூறப்படும் உடல்வருத்த முறைகளும் இவையும் பொருந்தி வருகின்றன. அவர்கள் பெற்றதாகக் கூறப்படும் ஆற்றல்களும் சாமன்களின் ஆற்றல்களாகக் கூறப்படுபவையும் இணைகின்றன. இவ்வாறு பழைய சாமனியமும் குமுகத் தலைமையைக் குறிக்கும் ஓர் அணியாகிய பூணூலும் சேர்ந்ததே இருபிறப்பு எனப்படும் உபநயனம். இவ்வாறு இந்தச் சடங்கை விடாமல் வைத்திருப்பதன் மூலம் நம் பண்பாட்டை எவ்வளவு காட்டுவிலங்காண்டி (காட்டுமிராண்டி) நிலையில் பார்ப்பனர்கள் அழுத்திப் பிடித்து வைத்துள்ளார்கள் என்பது விளங்கும்.\nபூணூல் அணிவது பற்றி நம் நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும் இயக்கங்களும் கணக்கற்றவை. வலங்கை இடங்கைப் போராட்டங்கள் தவிர இராமனுசரின் இயக்கமும் குறிப்பிடத்தக்கது. அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கூட பூணூலணிவித்து வைணவர்களாக்கினார். ஆனால் வேதாந்த தேசிகர் தலைமையில் இதற்கெதிராகத் தோன்றிய வடகலை இயக்கம் இதை ஏற்றுக் கொள்ள மறுத்தது. எனவே தென்கலையினர் வடகலையினரை விட இழிந்தவர்கள் என்ற நிலை இன்றும் கூட நிலவுகிறது.\nசைவம் எனப்படும் சிவனியம் பூணூல் சிக்கலுக்கு ஒரு தீர்வு கண்டு வைத்துள்ளது. அது முற்றிலும் பொருளியல் அடிப்படையிலமைந்தது. பார்ப்பனர்கள் பிறவியிலேயே இருபிறப்புக்கு உரிமையுள்ளவர்கள். அவர்கள் திருமணம் புரிந்து கொண்டும் பூணூல் அணிந்து கொள்ளலாம். ஆனால் பார்ப்பனர் அல்லாதார் பூணூல் அணிந்து கொள்ள வேண்டுமாயின் திருமணம் புரியக்கூடாது. அத்துடன் ஒரு குருவின் வழிகாட்டலின் கீழ் கிரியை (பணிவிடை செய்தல்) சரியை (உருவமைத்து வழிபடல்) யோகம் (தியானம் எனப்படும் ஊழ்கப் பயிற்சி) ஞானம் எனும் நான்கு படிகளைக் கடக்க வேண்டும். அவற்றில் இறுதி இரண்டு நிலைகளையும் எய்துவதற்குப் பெருஞ்செலவ��ல் பூசை, கொடை முதலியவை வழங்கப்பட வேண்டும். இவ்வாறு பணக்காரர்கள் மட்டுமே பூணூல் அணியத் தகுதி பெறுவர். இதன் மூலம் பூணூல் அணிவது செல்வச் செழுமைக்கு அடையாளமாக வேளாளர்களின் சிவனியம் ஆக்கியது. எனவே இப்பார்ப்பனியத்தை வெள்ளாளக் கட்டு என்று சொல்வது எவ்வளவு பொருத்தம்\nஅத்துடன் பூணூல் அணிந்த பார்ப்பனரல்லாத பிற சாதியினர் சில ஒழுக்கங்களைத் தவறாமல் கைக்கொள்ள வேண்டுமென்று வேறு விதித்துள்ளர்கள். அன்றாடம் காலை குளித்து ஈர உடையுடன் தெய்வ உருவப்படத்தின் முன் மந்திரம் ஓதிப் பூச்சொரிந்து பூசை செய்தல், மாலையில் சந்தியாவந்தனம் எனப்படும் மாலைத் தொழுகை மேற்கொள்ளல், முன்னோர்க்குத் திவசம் கொடுத்தல் என்ற பெயரில் பார்ப்பனர்க்குக் கொடையளித்தல், குறிப்பிட்ட நாட்களில் நோன்பிருத்தல், வேதம் படித்து ஓதல், முதலிய பணக்காரர்கள் மட்டுமே மேற்கொள்ளத் தக்க ஒழுக்க விதிகள் சிலவாகும். இதனால் பணக்காரர்களாகிய சில கீழ்ச்சாதியினர் இந்த ஒழுக்க விதிகளை மேற்கொண்டு பூணூல் அணிந்துள்ளனர். சிவகாசி, விருதுநகர், அகத்தீசுவரம் போன்ற ஊர்களில் வாழும் “மேற்சாதி” நாடார்கள் இத்தகைய பார்ப்பனியம் எனும் வெள்ளாளக்கட்டை முழுமையாக மேற்கொண்டோரில் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வரலாற்றை உருவாக்கியவர்கள்.\nசிலப்பதிகாரத்தில் கண்ணகியால் மதுரை எரியுண்டதாகக் கூறப்படுவது உண்மையில் பொற்கொல்லர்களின் தலைமையில் நடைபெற்ற ஒரு மக்கள் எழுச்சியே என்று ஒரு கலந்துரையாடலில் கருத்து வெளியிடப்பட்டபோது அதில் பங்கு கொண்டோரில் குமுகத்தை நன்கு நோட்டமிட்டு வைத்திருக்கும் ஒருவர் பொற்கொல்லர்கள் அத்தகைய போராட்ட உணர்வுக்குப் புறம்பானவர்கள் என்ற கருத்தைத் தெரிவித்தார். இன்றைய நிலைமையில் அக்கருத்து உண்மைதான். பார்ப்பனியம் எனும் வெள்ளாளக்கட்டினுள் முற்றிலும் அவர்கள் கரைந்து விட்டிருக்கிறார்கள். ஆனால் நகர்ப் புறத்தில் உள்ள அளவு நாட்டுப் புறத்தில் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. எப்படி இருந்தாலும் குறைந்தது எட்டு நூற்றாண்டுகளாக நடைபெற்ற வலங்கை-இடங்கைப் போராட்டத்தில் இடங்கையினருக்குத் தலைமை தாங்கி நடத்தியவர்கள் அவர்களே என்பதையும் இன்றும் பார்ப்பனர் தவிர எப்போதும் பூணூல் அணிந்து கொள்ளும் “உரிமை” பெற்றவர்களும் அவர்களே என்பதையு��் கருத்தில் கொண்டால் ஓர் உண்மை நமக்குப் புலப்படும். ஒரு நீண்ட எட்டு நூற்றாண்டுக் காலப் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தியவர்கள் தமக்கு மட்டும் தம் பின்னால் அணி திரண்ட மக்களுக்குக் கிட்டாத சில சிறப்புரிமைகள் கிடைத்தவுடன் தம்மை ஒடுக்கியவர்களின் வாலாகிவிட்டார்கள் என்பது ஒரு வரலாற்று விதியாக இங்கு செயற்பட்டுள்ளது. அச்சிறப்புரிமையின் பயனாக இன்று அவர்கள் தம்மை “விசுவகர்மர்கள்” என்றும் “விசுவப்பிரம்மர்கள்” என்றும் “விசுவப்பிராமணர்கள்” என்றும் அழைத்துக் கொள்கின்றனர்.\nஇவர்களில் சிலர் திருமணத்தில் அணியும் பூணூலைக் கழற்றாமல் தொடர்ந்து அணிந்து வருகின்றனர். ஆவணி அவிட்டத்தின் போது பூணூலைப் புதுக்குவதும் உபநயனம் நடத்துவதும் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுகிறது.\nஐந்தொழிற் கொல்லர்களாகிய விசுவகர்மர்கள் குறித்த இன்னொரு செய்தியும் உண்டு. ஆச்சாரியர் என்ற பட்டம் சூட்டிக்கொள்ள பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரிமையுண்டு; கொல்லர்கள் அப்பட்டத்தைச் சூட்டிக் கொள்ளக்கூடாது என்று நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடைபெற்றதாகவும் அதன் முடிவில் அவர்களும் அப்பட்டத்தைச் சூட்டிக் கொள்ளலாம் என்று தீர்ப்புக் கூறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆசாரியன் என்றால் ஆசிரியன் என்று பொருள் கூறுவர். ஆசாரி என்பது கொல்லர், தச்சர்களுக்கு மக்கள் கொடுத்துள்ள குலப்பெயர். ஆசு எனப்படும் அச்சு அல்லது சட்டத்தை அரிகிறவன் என்று இதற்கு விரித்துப் பொருள் கொள்ளலாம். வழக்கில் எவ்வாறு விளக்கம் கூறினார்கள் என்பது நமக்குத் தெரியாது.\nவலங்கை-இடங்கைப் போர்களைப் பற்றிய தெளிவான செய்திகளோ ஆய்வுகளோ மேற்கொள்ளப்படவில்லை. வரலாற்று ஆய்வு என்ற பெயரில் இடிந்து கொண்டிருக்கும் கோயில்களைப் புதுப்பிக்கப் பரிந்துரைக்கும் முயற்சிகளேயன்றி உண்மையான குமுகியல் வரலாற்றாய்வு மேற்கொள்ளயாருமில்லை. மார்க்சியர்கள் எனப்படுவோர் தம் முன் விரிந்து கிடக்கும் தமிழக வரலாறு என்ற பரந்த களத்தை வெறும் கால ஆராய்ச்சியாகக் குறுக்கி வரலாற்றாசிரியர்களைப் பயனற்ற வீண் வழக்காடல்களில் சிக்க வைத்துத் திருப்பி விட்டிருக்கிறார்கள். இருந்தாலும் ஆங்காங்கு தெறித்து விழும் சில செய்திச் சிதறல்கள் சில செய்திகளை நமக்கு மறைமுகமாகத் தருகின்றன.\n12ஆம��� நூற்றாண்டில் தெக்காணத்தில் கன்னட நாட்டில் விச்சலன் என்றொரு அரசன் இருந்தான். அவன் பத்மாவதி எனும் பார்ப்பனப் பெண்ணை மணந்தான். அவள் உடன்பிறந்தவனான பசவன் என்பவனை முதலமைச்சனாகவும் படைத் தலைவனாகவும் அமர்த்தினான்.\nஇந்தப் பசவன் சிறு அகவை முதல் பார்ப்பனியத்தை வெறுத்தவன். வேதங்களின் தலைமையையும் பூணூலையும் சாதி அமைப்பையும் சிறார் மணம், கைம்மை ஆகியவற்றையும் மறுத்து லிங்காயதம் எனும் புதிய சமய ஒழுக்கத்தைப் பரப்பியவன். மன்னனான விச்சலன் சமண சமயம் சார்ந்தவன். அவனது அதிகாரிகளும் அச்சமயத்தையே சார்ந்திருந்தனர். பசவன் அவர்களை மாற்றித் தன் ஆட்களை அமர்த்தினான். இதில் அரசனுக்கும் பசவனுக்கும் ஏற்பட்ட மோதலில் விச்சலன் பசவனால் கொல்லப்பட்டான். பசவன் அதிகாரத்தைக் கைப்பற்றினான். ஆனால் நெடுநாள் அவனால் அதிகாரத்திலிருக்க முடியவில்லை. விச்சலனின் மகன் ராயமுராரி சோவி பசவனைத் துரத்திக் கொண்டேயிருந்தான். இனித் தப்பமுடியாது என்ற நிலையில் பசவன் ஒரு கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டான். இது ஒரு செய்திப் பொறி.\nஒரு பார்ப்பனனாக இருந்து கொண்டு பார்ப்பன மேலாண்மைக்குக் கருவிகளான பூணூல், வேதங்கள், சாதியமைப்பு ஆகியவற்றை எதிர்த்து ஒரு சமயத்தை உருவாக்கியவன் என்ற வகையில் பசவன் இந்திய வரலாற்றில் சிறப்பிடம் பெறத் தக்கவன். அத்துடன் இந்தக் கோட்பாட்டை நிலைநிறுத்துவதற்கு அவன் வன்முறையை நாடினான் என்பது அவனைத் தனித்துக் காட்டுகிறது. ஒருவேளை இதனால் தான் வரலாற்றாசிரியர்கள் இவனுக்கு உரிய இடத்தைத் தராமல் இருட்டடிப்புச் செய்கிறார்களோ என்றும் ஐயுற வேண்டியுள்ளது. லிங்காயதச் சமய நூல்கள் சங்கதக் கலப்பில்லாத பழங்கன்னடத்தில் உள்ளன என்பதும் கருதத்தக்கது.\nபசவனின் சமயத்தைத் தழுவியர்களை வீரசைவர் என்று அழைக்கின்றனர். இவர்கள் புலால் உண்பதில்லை. பார்ப்பனியப் பண்பாட்டை முற்றிலும் ஒழிக்காத ஒரு நிலையையே இது காட்டுகிறது. பெரும்பான்மையினரான கீழ்ச் சாதியினரை இச்சமயத்திலிருந்து ஒதுக்க இதுவே போதும்.\n14-ஆம் நூற்றாண்டில் தோன்றியது விசயநகரப் பேரரசு. இதைத் தோற்றுவித்தவர்கள் அரிகரன், புக்கன் என்ற இரு உடன்பிறந்தோர். வாரங்கல்லிலும் பின்னர் கம்பிலியிலும் உள்நாட்டு அரசர்களிடம் பயணியாற்றியவர்கள். முசுலீம்களால் கம்பிலி கைப்பற்றப்பட்ட போது சிறைபிடிக்கப்பட்டு தில்லிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். முகமதிய சமயத்தைத் தழுவி சுல்தான் முகம்மது பின் துக்களக்கிடம் பணியாற்றினார்கள்.\nமுசுலீம்கள் சமயத்தின் பெயரால் மக்களைக் கொள்ளையடித்துக் கொடுமைப் படுத்தினார்கள். இந்தக் கொடுமையை எதிர்த்துக் குரல் கொடுத்தது பசவனின் புதிய சிவனியம். இந்த வீரசிவனியர் தங்கள் கோட்பாடுகளை ஏற்காதவர்களை இறைமறுப்பாளர்கள் என்று வெறுத்தார்கள். இவர்களின் இயக்கத்தில் பங்கு கொண்ட உள்நாட்டு அரசர்கள் நாட்டின் பல பகுதிகளை முகம்மதிகளிடமிருந்து விடுவித்தார்கள். எதுவுமே செய்ய இயலாதிருந்த சுல்த்தானின் கம்பிலி ஆளுனன் தன் நிலையைச் சுல்த்தானுக்கு அறிவித்தான். நிலைமையச் சீர் செய்ய சுல்த்தான் அரிகரனையும் புக்களையும் கம்பிலிக்கு அனுப்பினான்.\nதென்னகத்துக்கு வந்த அரிகரனுக்கும் புக்கனுக்கும் தம்முன் விரிந்து கிடந்த ஒரு நல்வாய்ப்பு நன்றாகப் புலப்பட்டது. பார்ப்பனராகிய வித்தியாரண்யர் என்பவரை ஆசானாக ஏற்று இந்து “தர்மத்தை”க் காப்பதற்காக ஓர் அரசை நிறுவினர். இதுதான் விசயநகரப் பேரரசு.\nஇப்பேரரசை நிறுவி ஆண்ட முதலாம் அரிகரன் சில சீர்திருத்தங்களைச் செய்தான். அவற்றில் ஒன்று ‘கர்ணம்’ என்ற ஊராட்சி அலுவல் செய்துவந்த பொற்கொல்லர்களையும் வெலமர்களையும் அகற்றி அவ்விடங்களில் பார்ப்பனர்களை அமர்த்தினான். இந்தச் செய்தியைப் போகிறபோக்கில் சொல்லிச் செல்கிறார் தென்னிந்திய வரலாறு ஆசிரியர் நீலகண்ட சாத்திரி. ஆனால் வலங்கை-இடங்கைப் போருடன் இதனை இணைத்துப் பார்த்தால் ஓர் உண்மை தெரியும்.\nநாம் ஏற்கனவே குறிப்பிட்ட விருதுகள் எனப்படுபவை ஒரு குழு மக்களுக்கு அரசியல் வினைகளில் ஈடுபடுவதற்குரிய உரிமையின் அடையாளங்கள். அத்தகைய உரிமைகள் வாணிகம் மற்றும் செய்தொழில் வகுப்புகளுக்கு மறுக்கப்பட்டமையால் தோன்றியவையே வலங்கை-இடங்கைப் பூசல்கள். இந்தச் சூழ்நிலையில் பொற் கொல்லர்களாகிய செய்தொழில் வகுப்பினர் ஊராட்சிப் பொறுப்பிலிருந்தனரென்றால் அது வலங்கை-இடங்கைப் போரில் அவர்கள் வெற்றி பெற்றிருந்ததைக் காட்டும் ஒரு தடயமே.\nஅதே போல் இன்னொரு தடயம் பார்ப்பனர்கள் மீதும் பிற மேல் சாதியினர் மீதும் ஆந்திரத்து மடிகர்கள் எனப்படும் கீழ்ச் சாதி மக்கள் பெற்றிரு���்த வெற்றியைக் குறிப்பதாகும். மடிகர்கள்[1] எனப்படுவோர் தமிழகத்திலுள்ள சக்கிலியச் சாதியினருக்கு இணையானவர்கள். இவர்கள் இப்போதுள்ள துப்புரவுத் தொழிலினர் அல்ல. மாடு, குறிப்பாக எருமை மாடு மேய்ப்பதும் தோல் தொழில் செய்வதும் இவர்கள் தொழில்கள்.\nஆந்திரத்தில் கள ஆய்வுகளை மேற்கொண்டு தற்கால இந்து சமயத்தில் திராவிடத் தெய்வங்கள் என்ற நூலை எல்மோர் என்பவர் எழுதியுள்ளார். அந்நூலில் அவர் காட்டியுள்ள தெய்வ வழிபாடுகள் பலவற்றில் இம்மடிகர்கள் பார்ப்பனர்களையும் பிற மேற்சாதியினரையும் அரசர்களையும் வென்ற நிகழ்ச்சிகளின் தடயங்கள் வழிபாட்டு முறைகளில் மறைந்து கிடப்பதைக் காண முடிகிறது. பார்ப்பனர்கள் எருமையைக் கொன்று கறி சமைத்து மடிகர்களுக்கு விருந்து வைப்பது, பார்ப்பனப் பூசாரியைக் காவு கொடுப்பது போன்ற சடங்குகள் என்று வகை வகையான தடயங்கள் உள்ளன.\nபசவனின் புதுச்சமயம், இடங்கையினரின் வெற்றிகள் போன்றவற்றின் எதிர்வினையே விசயநகர “இந்து”ப் பேரரசின் தோற்றத்தின் உடனடிக் காரணமேயன்றி முகம்மதியர்களிடமிருந்து இந்துக்களைக் காப்பதல்ல என்பதை அடுத்து நடந்த வரலாற்று நிகழ்ச்சிகளிலிருந்து காணலாம்.\nஇவற்றில் எதுவும் இங்குள்ள பண்பாட்டு(கலாச்சாரப்)ப் புரட்சியாளர்கள் கவனத்தில் வருவதில்லை.\nஇவ்வாறு விருதுகள் எனப்படும் அணிமணிகள் தொடர்பான பூசல்கள் இன்று மங்கிவிட்டன. இருந்தாலும் பூணூல் இன்றும் அறுபடவில்லை. பறைச்சிறுவன் ஒருவனுக்குப் பூணூல் கட்டிவிட்டார் என்பதால் அதைப் பாரதியார் செய்த புரட்சியாகக் கூறும் இன்றைய “மார்க்சியார்கள்” பூணூலைக் கழற்றி எறிந்த வ.ரா.வை அந்த அளவுக்குப் பாராட்டுவதில்லை. அப்படிப் பாராட்டினாலும் அவர் பூணூலை அறுத்தெறிந்த செய்திக்கு விளம்பரம் தருவதில்லை. பட்டு நூல்க்காரர்கள் எனப்படும் சௌராட்டிரர்களால் தொடங்கி வைக்கப்பட்டு ஐந்தொழிற் கொல்லர்களால் வளர்ந்து வரும் பூணூல் பண்பாட்டுக்கு ஒரு முடிவு காணுவது சாதியத்தை ஒழிக்கும் பண்பாட்டுப் புரட்சியின் ஒரு இன்றியமையாக் கூறு ஆகும்.\nஇவ்வாறு பூணூல் எனப்படும் ஒருமுழ நூல்த்துண்டு நம் குமுகத்தைத் தொடர்ந்து அலைக்கழித்து வருகிறது. இத்துண்டு நூலை அணிவதாலேயே தாம் உயர்ந்தவர்கள் என்று இறுமாந்து திரிகிறது ஒரு சிறு கூட்டம். அப்படி அணிய முடி���வில்லையே என்று பிறர் எல்லோரும் ஏங்கவில்லையாயினும் அவர்களிலும் பணக்காரர்களாகிவிட்ட ஒரு மிகச்சிறு கூட்டம் தானும் ஏங்கி அவ்வாறு ஏங்குவதாலேயே முதற்கூட்டத்தின் இறுமாப்பை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த இறுமாப்பை உடைக்க இருமுனைகளில் தாக்குதல் தொடுக்கலாம். ஓராண்டு அழுக்கைத் தனக்குள் அடக்கியிருக்கும் இந்த நூல்துண்டை வாய்ப்புள்ள போதெல்லாம் ஏளனம் செய்வது ஒரு முனை. இன்னொரு முனை இந்து மக்களின் ஒற்றுமை, பாரத தேச ஒற்றுமை என்று ஏமாற்றித் திரியும் இந்து முன்னணிப் பார்ப்பனத் தலைவர்களை அவர்கள் உண்மையிலேயே அத்தகைய ஒற்றுமையை விரும்புகிறவர்களானால் வெளிப்படையாக, ஊரறியத் தங்கள் “மேன்மை”யைக் குறிப்பதற்காகத் தாங்கள் அணிந்து கொண்டிருக்கும் பூணூல்களைக் கழற்றி எறிய முன் வருவார்களா, தம் சாதியினரையும் அதுபோல் செய்ய வலியுறுத்துவார்களா என்று அறைகூவல் விடுப்பது.\n[1] மையிடம் → மயிடம் → மகிடம் → மகிஷம் = எருமை. மகிடர்கள் → மடிகர்கள்.\n“மாமயிடற் செற்றுகந்த” - சிலம்பு, வேட்டுவவரி.\nஎழுதியவர்: குமரிமைந்தன் ; நாளும் நேரமும்: 5/07/2006 07:54:00 பிற்பகல்\nஅருமையாக எழுதி இருக்கிறீர்கள் நண்பரே.\nவியா. ஜூன் 29, 05:44:00 முற்பகல்\nவி.க. வில் உங்களுடைய பின்னூட்டத்தின் வழியே அறிமுகம் கிடைத்து, இன்றுதான் வர வாய்த்தது. முழுதும் படிக்கவில்லை. படித்தவரை ... \"அற்புதப் பதிவு\"\nபுத. ஜூலை 05, 12:31:00 பிற்பகல்\nராமானுஜ தாத்தாச்சாரியார், தனது 'இந்து மதம் எங்கே செல்கிறது' புத்தகத்தில் பூணூலின் ஐதீகத்தை எழுதியிருக்கிறார்.விலங்கின் தோலை ஆடையாக ஆரியர்கள் அணிந்ததன் தொடர்ச்சியாக மானின் தோலின் துண்டொன்றை இன்னமும் பூணூலில் கோர்த்துக்கொள்வது வழக்கில் உள்ளதென்று அவர் சொன்னதாக நினைவு..\nவியா. ஆக. 24, 02:33:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n72அ, என்.சி.ஓ.நகர், சவகர் நகர்,12ஆம் தெரு, திருமங்கலம், மதுரை மாவட்டம்,6255 706, செலெபேசி: 9790652850, தமிழ்நாடு, இந்தியா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 5. உடை\nகுமரி மாவட்டக் கலவரம் (10)\nகுமரிக் கண்ட ஆய்வுகள் (22)\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் (23)\nதமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் (1)\nதமிழினி - கட்டுரைகள் (42)\nபொருளியல் உரிமை இதழ் (1)\nவரவு - செலவுத் திட்டம் 2008 – 2009 (3)\nக���ினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paraneetharan-myweb.blogspot.com/2009/11/blog-post_30.html", "date_download": "2018-07-21T06:10:18Z", "digest": "sha1:MZL7MKPWMUOSOSDKLGBC57NKNFQ3LODJ", "length": 16664, "nlines": 168, "source_domain": "paraneetharan-myweb.blogspot.com", "title": "பரணீதரன்: துக்ளக்.....பிறவிக்குணம்", "raw_content": "\nபணமும் பதவியும் பகுத்தறிவை கண்டால் நடுங்கும். பக்தியை கண்டால் கொஞ்சும். - தந்தை பெரியார்\nவெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்\nஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.\nஉங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]\nமுல்லை பெரியாறு பிரச்சினையிலே, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையே அலட்சியப்படுத்தி சட்டத் திருத்தம் கொண்டு வந்த கேரள முதல்வரின் துணிச்-சல் எனக்கு இல்லை. நீங்க என்ன நினைக்கி-றீங்க என்று முதலமைச்-சர் கலைஞர் திராவிடர் கழகத் தலைவர் கி. வீர-மணி அவர்களிடம் கேட்-கி-றாராம்.\nஅதற்கு வீரமணி அவர்-கள் என்ன சொல்கிறாராம்\nஅட விடுங்க, இந்த சின்ன விஷயத்துக்குப் போய் இப்படிப் பாராட் டறீங்களே, அய்ம்பது சதவிகிதத்துக்குமேலே இட ஒதுக்கீடு இருக்கக் கூடாதுன்னு சுப்ரீம் கோர்ட் உத்தரவு இருந் தும் எத்தனையோ வரு ஷமா 69 சதவிகிதம் கொடுத்துட்டு வர்றோமே அதுவிடவா இது பெரிய துணிச்சல்\n_ துக்ளக் கார்ட்டூன் 2.12.2009\nமொட்டைத் தலைக்-கும் முழங்காலுக்கும் முடிச்சு என்று சொல்லு-வார்களே, அது நூற்றுக்கு நூறு இதற்குத்தான் பொருந்தும். பொதுவாக சோவின் விவாத முறை என்பதே இந்தத் தன்மை வாய்ந்ததாகவே இருக்கும்.\nமுல்லை பெரியாறு விஷயத்தில் உச்சநீதி-மன்-றத்தின் தீர்ப்பை முடக்கும் வகையில் கேரள அரசு சட்டம் கொண்டு வந்ததை உச்சநீதிமன்றம் ஏற்றுக்-கொள்ளவில்லை.\nஅதேநேரத்தில், திராவி-டர் கழகத் தலை-வர் வீர-மணி அவர்கள் சொன்ன சட்ட ரீதியான யோச-னையை, கருத்துரையை ஏற்று அ.தி.மு.க. ஆட்சி-யில் கொண்டுவரப்பட்ட 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை, உச்சநீதிமன்றம் குற்றமுடையது என்று இதுவரை சொல்லவில்-லையே 50 சதவிகித இட ஒதுக்கீட்டைத் தாண்டி வட கிழக்கு மாநிலங்-களில் தாழ்த்தப்பட்டோருக்கும், மலைவாழ் மக்களுக்கும் அளிக்கப்பட்டுக் கொண்டு-தானிருக்கிறதே\nஉண்மை இவ்வாறு இருக்க, சோ இப்படிக் குழப்-புவது ஏன் தமிழ்-நாட்டுக்கோ, தமிழர்க-ளுக்கோ நன்மை _ உரிமை கிடைக்கும் எதை-யும் கொச்சைப்படுத்து-வதும், குறுக்குச்சால் ஓட்-டுவதும்தான் பார்ப்பனர்-களின் பூணூல் தர்மமும், ரத்த ஓட்டமும் ஆகும்.\nகொலை வழக்கில் சிக்-கிய சங்கராச்சாரியார்பற்றி எழுதும்போது, அவருக்கு அநீதி இழைக்கப்பட்-டுள்-ளது என்று கூசாமல் இந்தக் கூட்டத்தால் எழுத முடிகிறதே\nசிறுத்தை தன் புள்ளி-களை மாற்றிக்கொண்-டாலும், எதியோப்பியன் தன் நிறத்தை மாற்றிக்-கொண்டாலும் பார்ப்பான் தன் பிறவிப் புத்தியை மாற்றிக்கொள்ளவே மாட்-டான் என்ற டாக்டர் டி.எம்.-நாயரின் பொன்-மொழியை தமிழர்கள் கண்ணாடி சட்டம் போட்டு வீட்டில் மாட்டி வைத்துக் கொள்வார்-களாக\nபொதுக் காரியங்களில் ஈடுபடுகிறவர் யாரவது தன கவுரவத்தைப் பற்றிச் சிந்திக்கிறார் என்றால், அவர் தன் சொந்த கவுரவத்துக்காகப் பொதுக் காரியத்தைப் பயன்படுதிக்கொள்பவரே ஆவார்\nசுயமரியதக்காரர்கள் கடவுளை ஒழிப்பதில்லை. என்றைய தினம் மனிதனுக்கு ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப்போய்விட்டது.\nஅனால், நமது நாட்டில் செத்தபிணம் அழுகி நாரிகொண்டிருப்பதை எடுத்து புதைத்து நாறின இடத்தை லோசன் போட்டுக் கழுவிச் ���ுத்தம் செய்கின்ற வேலயயைதான் சுயமரியதைக்காரர்கள் செய்கின்றனர்.\nசுயமரியாதை என்பது மனிதத்தின் தலைசிறந்த மாண்புகளில் ஒன்றாகும். அதை இழந்தால் எவரும் மனிதத்தை இழந்தே விடுவர்.\nபாபர் மசூதியை இடித்தவர்களை சிறையில் தள்ளுக\nஇட ஒதுக்கீடு வேலை வாய்ப்பல்ல; அதிகாரப் பங்-கீடு\nநாட்டைப் பிடித்த அய்ந்து நோய்கள்\nதமிழ் தண்டால்தான் எடுக்கும் என்பதை மறந்துவிட-வேண்ட...\nஜெயேந்திரர் முதல் தேவநாதன் வரை...\nகடவுளுடன் மனிதன் ஏறுக்குமாறாய் நடந்து போட்டி போடுக...\nஜாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு ஏன்\nபால்தாக்-க-ரேயா _ நரேந்திர மோடியா\n“கலகம்’’ பிறந்தால்தானே ‘‘வழியும்’’ பிறக்கிறது\nநாத்திகத்துக்கான விளக்கம் (எஸ்.சி. ஹிச்காக்)\nகுழந்தைகள் தினம் - சர்-வதேச பட்டினி அட்ட-வணை-யில் ...\nபேராண்மை.. இடஒதுக்கீடு.. ஜனநாதனுக்கு பாராட்டு\n“விளையாட்டாகக்’’கூட பெண்களை அங்கீகரிக்க மாட்டார்கள...\nஅசல் நாத்திகர்கள்...அய்யப்பன் கோவில் நிருவாகிகள்.\nவாழ்த்துவது என்பது முட்டாள்தனமேயாகும் ஏன்\nமார்க்சியம் என்பது மந்தையோடு மந்தையாக செல்வது-தானா...\nபார்ப்பனர்களை ஒழிக்க வேண்டுமென்றால் அவர்களைக் கொண்...\nபிச்சைக்காரனுக்குச் சோறு போடுவதும் நாத்திகமேயாகும்...\nஇவன்தான் பிள்ளை - யார்\nஅந்த நாள் என்று வரும்\nமீண்டும் மீளூம் தலைவன் – களத்திலிருந்தும் புலத்தில...\nமனித மலத்தை மனிதனே அள்ளும் மகத்துவம்() நமது மண்ணில் மட்டும்தான்...\nஅவசியம் பார்க்க, படிக்க வேண்டிய தளங்கள்\nஅறிஞர் அண்ணா பற்றி முழுமையாக\nபெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா\nபெரியார் குரல்... 24/7 இணைய வானொலி.\nஇதுதான் இந்து மதத்தின் முகம் அம்பலப்படுத்துவது அவசியமாகி விடுகின்றது.\nஅது ஒரு பொடா காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sakaran.blogspot.com/2004/07/blog-post_109042354201923240.html", "date_download": "2018-07-21T05:47:19Z", "digest": "sha1:5KMCZG4TK55NQEEM5II3WENLZMTWXY6E", "length": 10413, "nlines": 58, "source_domain": "sakaran.blogspot.com", "title": "சாகர அலை: கேட்பதும் பெறுவதும்....", "raw_content": "\nகருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுதும் வலை பதிப்'பூ'\nஆலோசனை, உதவிகளை கேட்பதும் பதில் பெறுவதும்... இந்த விசயம் பற்றி சில கருத்துக்களை எழுதும் ஆசை வருகிறது...\nசாதாரணமாக யோசித்தால் யாருக்கு ஆலோசனையை அல்லது உதவியை கேட்டுப் பெறுவதில் விருப்பம் இருப்பதில்லை.\nஆ���ால் முக்கியமான காரணமாக எனக்குத் தோன்றுவதில் சில...\nஅவர் யார் எனக்கு ஆலோசனை சொல்ல..\nஎன் பிரச்சனையின் தீவிரம் எனக்கு மட்டும்தான் தெரியும்.\nஎன் பிராப்ளத்தை என்னாலே தீர்த்துக்க முடியும்..\nஅவர் ஹெல்ப் பண்ணினா நல்லா இருக்கும் ஆனா ஒத்துக்குவாரா\nஇப்படி எத்தனையோ இருக்கலாம்... ஆனால் கொஞ்சம் யோசியுங்கள்.\nஎனக்கென்னமோ கண்டிப்பாக உதவி செய்ய, விருப்பு வெறுப்பின்றி ஆலோசனை கூற பலர் ரெடியாக இருக்கிறார்கள்.. நம் கண்ணுக்குத்தான் தெரிவதில்லை.. என்று தோன்றுகிறது\nவாழ்க்கையில் எல்லோரும் எல்லா பிரச்சனைகளிலும் அடிபட்டுத்தான் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nஎந்த பிரச்சனைக்கும் தீர்வு உண்டு. நாகூர் ரூமி அவர்களின் அடுத்த விநாடி என்ற புத்தகத்தில் முதல் அத்தியாயத்திலேயே 'பிரச்சனையின் தீவிரம்' என்ற விசயம் பற்றி அருமையான கருத்துக்களை அள்ளித் தெளித்திருப்பார்... உண்மையில் பிரச்சனையின் தீவிரம் அதை எடுத்துக்கொள்ளும் விதத்தில் தான் மாறுபடுகிறது. எனவே... எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு கண்டிப்பாக உண்டு.\nஅதனால்... ஒரு பிரச்சனை உங்களுக்கு இருக்கிறது என்பதை பிறரிடம் நீங்கள் சொன்னால் அதற்கான பதில் கண்ணோட்டம் நிச்சயம் உங்களுக்கு புதிய கோணத்தைக் காட்டும்.\nஇதில் முக்கியமானது யாரிடம் நீங்கள் யோசனை கேட்கப் போகிறீர்கள் என்பது. இதை முடிவு செய்துவிட்டாலே...போதும். நிச்சயம் உங்களால் நல்ல முடிவு எடுக்க முடியும்.\nநான் பார்த்த வரை.. உங்கள் வயதை ஒத்த நண்பர்களை தவிர்த்து, வயதிலும் அனுபவத்திலும் மூத்தவராக் நீங்கள் கருதும், வெல் விஷர் என்று எண்ணும் நண்பர்களிடம் உங்கள் பிரச்சனைகளை சொல்லிப்பாருங்கள்... அவர்களின் அனுபவத்தில் உங்களுக்கு கிடைக்கும் பதில் கண்டிப்பாக தீர்வுக்கான வழியை காட்டும்.\nஅதே போல... உதவியை தயங்காமல் உங்கள் வயதையொத்த நண்பர்களிடம் சொல்லிப்பாருங்கள்.. கண்டிப்பாக உதவுவார்கள். நட்பு என்பது பலப்படுவதே, உதவி என்பது பெறப்படும் போதும் தரப்படும் போதும் தான் என்றும் எனக்குத் தோன்றுவதுண்டு\nமேற் சொன்ன இரண்டிலும் ஒரு சிறு வித்தியாசம் இருக்கிறது. உதவி கேட்கும் போது நீங்கள் முடிவுக்கு வந்து விடுகிறீர்கள் இதைதான் செய்யப்போகிறீர்கள் என்று. அதனால் தான் உங்கள் வயதையொத்த நட்புகள் நிச்சயம் செய்வார்கள் என்று சொல்கிறேன். அதே சமயம் எல்லா விசயத்திற்குமான ஆலோசனையை விருப்பு வெறுப்பிலாமல அவர்களால் வழங்க முடியாமல் போகலாம். அதனால்தான் பெரியவர்களிடம் கேட்பது நல்லது என்று நினைக்கிறேன்.\nஇப்ப இன்னொரு முக்கிய கேள்வி ,வயதில் மூத்தவர்கள் கிண்டல் செய்வார்களே... எப்படி அவர்களை அணுகுவது.. \nஇதற்கான பதில் சுலபம்தான். இந்த கேள்விக்கான பதிலை கண்டுபிடிப்பதில்தான் வெற்றியின் ரகசியமே அடங்கியிருக்கிறது. அதை பேசுவதற்கு முன்....\nஇதன் பதிலை கண்டுபிடிக்க வேண்டியதன் அவசியம் பற்றி யோசிக்கலாம்.\nஏனென்றால், உங்கள் வாழ்க்கை இதமான பயணமாக இருக்க வேண்டுமானால் நிச்சயம் பெரியவர்களின் நட்பு வேண்டும். அவர்களின் நட்பு உங்கள் எண்ணங்களை தெளிவாக்கும்.\nஅதே சமயம், வயதில் மூத்த எல்லோரும் பெரியவர் அல்ல. ஆனால் நம் மனதுக்குகந்த பெரியவர்கள் நம்மைச் சுற்றி இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நாம் தான் பல நேரம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம். அவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்....\nஇப்ப மறுபடி அந்த கடைசி கேள்விக்கான பதிலுக்கு வரலாம்.\nஇது கொஞ்சம் சுலபமான கேள்வியாகக் கூட பலருக்குத் தெரியலாம். சுயமுன்னேற்ற நூல்கள் பல படித்தவர்களுக்கு இதற்கான பதில் டக் கென்று பஸ்ஸர் அழுத்தி குவிஸ் பதில் சொல்வது போல சொல்லிவிடலாம்... எல்லோரும் சொல்லக்கூடிய அந்த பதில் \"பணிவு\"\nஆனால் எனக்கு சொல்லத்தோன்றுகிற பதில்: \"பேசிப்பாருங்க....\"\nஉலகிலேயே அதிகம் ஆக்ஸிடெண்ட் நடைபெறும் இடம்\nஇறையடி சேர்ந்த இளம் குருத்துக்கள்...\nடைனமிக் பாண்ட் - தானியங்கி எழுத்துரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actors/06/156750?ref=rightsidebar-jvpnews", "date_download": "2018-07-21T05:29:39Z", "digest": "sha1:D2QGH7EDW47S4PGYUPLF34BPQANCD4WA", "length": 6634, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "நான் அதை விட மோசமாக ஒரு படம் எடுப்பேன்: ஷாக் கொடுத்த சிம்பு - Cineulagam", "raw_content": "\nபின்னழகை பெரிதாக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்: தலைமறைவான மருத்துவர்\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை\nவிஜய்-அட்லீ இணையும் புதிய படத்தின் சூப்பர் தகவல்- அட தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்\nதெய்வம் தந்த வீடு புகழ் மேக்னாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- இனி கலக்கல் தான்\nபொண்ண தூக்கிருவோம்.. நமக்கென்ன புதுசா.. நாடோடிகள் 2 படத்தின் லேட்டஸ்ட் டீசர்\nவிஜய் சேதுபதியை கட்டாயப்படுத்தி செய்ய வைத்த சிம்பு- ஏன் இப்படி\n3 சகோதரிகள்.. 5 பேர்.. பல மாதங்களாக சீரழிக்கப்பட்ட கொடூரம்\nஅழகு சீரியல் புகழ் ஸ்ருதிக்கு யாருடன், எப்போது திருமணம்- அவரே கூறிய தகவல்\n இப்போது இரண்டாவது திருமணம் செய்யும் பிரபல பாடகி\nசினிமாவிற்கு வரும் முன் சூரியா செய்த வேலை.. தல அஜீத்தால் அடித்த அதிஷ்டம்.. தல அஜீத்தால் அடித்த அதிஷ்டம்\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nநான் அதை விட மோசமாக ஒரு படம் எடுப்பேன்: ஷாக் கொடுத்த சிம்பு\nநடிகர் சிம்பு மற்றும் வெங்கட் பிரபு முதல் முறையாக இணையவுள்ள படம் பற்றித்தான் தற்போது கோலிவுட் வட்டாரம் பேசிக்கொண்டிருந்தது.\nஇந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் சிம்புவிடம் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு நீங்கள் ஆதரவு தருவீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிம்பு \"நான் இதை விட பல மடங்கு பயங்கரமான அடல்ட் படம் எடுப்பேன். அதுவும் ஒரு படம் தான்.\nகுழந்தைகள் பார்க்கும்படி படம் எடுக்கும் போது இப்படி ஒரு A படம் எடுக்கக்கூடாதா. தியேட்டரில் ஆவது பரவாயில்லை இன்டெர்நெட்டில் porn என போட்டால் எந்த வித தடையும் இல்லாமல் சின்ன குழந்தை கூட பார்க்கிறது.. இதை யாரும் கேட்கவில்லையே\" என் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kamal-haasan-13-01-1840357.htm", "date_download": "2018-07-21T05:37:31Z", "digest": "sha1:C3CL74MSXWFXQWIGMU3BSCXVUJDDCLWX", "length": 7263, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "பயமா எனக்கா! கமல்ஹாசன் அதிரடி பதில் - Kamal Haasan - கமல்ஹாசன் | Tamilstar.com |", "raw_content": "\nகமல்ஹாசன் அவ்வபோது நாட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் தன் கருத்தை கூறி வருகின்றார். இந்நிலையில் தான் அரசியலுக்கு வரவுள்ளதாக அவர் அறிவித்துவிட்டார்.\nஇவருடைய நண்பர் மற்றும் சக நடிகர் ரஜினிகாந்தும் இதை அறிவிக்க, தமிழகமே தற்போது யார் முதலில் கட்சி தொடங்குவார்கள் என்று தான் பார்த்து வருகின்றது.\nதற்போது கமல் ஒரு பேட்டியில் ‘கட்சி தொடங்க பயமா என்று சிலர் கேட்கின்றனர், அரசியல் கட்சி தொடங்க தாம் தாமதம் செய்வது, பயத்தினாலோ அல்ல, சிரத்தையினால்’ என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.\n▪ ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்\n▪ கமல்ஹாசன் ரோலில் நான் நடிக்க வேண்டும் ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் ஆசை நிறைவேறுமா\n▪ சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - கண்ணீர் வடித்த விஜய்சேதுபதி\n▪ சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..\n▪ எல்லோரும் எதிர்பார்க்கும் கமல்ஹாசனின் அதிரடியே இதற்காக தானாம்\n▪ அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்\n▪ கமல்ஹாசன் எச்சரித்தும் மறுபடியும் தவறு செய்த பிக்பாஸ் போட்டியாளர்கள்\n▪ சிம்புக்காகவே காத்திருக்கும் அரசியல் கட்சி- ரஜினி, கமலை எதிர்க்க போகிறாரா\n▪ பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்\n▪ எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம் ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்\n• 'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..\n• ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்\n• ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்\n• தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்\n செய்தி படித்தவர்களுக்கு காத்திருந்த மற்றொரு அதிர்ச்சி\n• எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்\n• சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்\n• கமல்ஹாசன் ரோலில் நான் நடிக்க வேண்டும் ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் ஆசை நிறைவேறுமா\n• பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்\n• சினிமாவிற்கு வரும் முன் SJ சூர்யா என்ன வேலை செய்தார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ytamizh.com/thirukural/chapter-13/", "date_download": "2018-07-21T06:12:24Z", "digest": "sha1:DVEEZMAS6MPSESGEDCWBS3KSCVLCDU2P", "length": 20938, "nlines": 331, "source_domain": "www.ytamizh.com", "title": "The Possession of Self-restraint, அடக்கமுடைமை, Chapter: 13,அறத்துப்பால்,Virtue,Thirukural,திருக்குறள்,திருவள்ளுவர்,thiruvalluvar,tamil,english translation,transliteration", "raw_content": "\nஅடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை\nஅடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.\nஅடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.\nகாக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்\nஅடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் ‌காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.\nஅடக்கத்தைச் செல்வமாக எண்ணிக் காக்க; அதைக் காட்டிலும் பெரிய செல்வம் வேறு இல்லை.\nசெறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து\nஅறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.\nஅடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.\nநிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்\nதன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.\nதன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது.\nஎல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்\nபணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.\nசெருக்கு இல்லாமல் அடக்கமாக வாழ்வது எல்லார்க்குமே நல்லதுதான்; அவ் எல்லாருள்ளும் செல்வர்களுக்கு அது மேலும் ஒரு செல்வமாக விளங்கும்.\nஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்\nஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.\nஆமை தன் நான்கு கால், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வது போல, ஒருவன் தன் ஒரு பிறப்பில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவான் என்றால், அது அவனுக்குப் பிறவி தோறும் ஏழு பிறப்பிலும் - அரணாக இருந்து உதவும்.\nயாகாவா ராயினும�� நாகாக்க காவாக்கால்\nகாக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.\nஎதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.\nஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்\nதீய ‌சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.\nதீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையம் தீமையாகப் போய்விடும்.\nதீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே\nதீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.\nஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது.\nகதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி\nசினம் தோன்றாமல் காத்து, கல்வி கற்று, அடக்கமுடையவனாக இருக்க வல்லவனுடைய செவ்வியை, அவனுடைய வழியில் சென்று அறம் பார்த்திருக்கும்.\nகல்வி கற்று மனத்துள் கோபம் பிறக்காமல் காத்து, அடக்கமாக வாழும் ஆற்றல் படைத்தவனை அடைவதற்கான நேரத்தை எதிர்பார்த்து அறம் அவன் வழியில் நுழைந்து காத்து இருக்கும்.\nகுறள் சொல் தமிழில் மட்டும்\n* மக்கட்பேறு / புதல்வரைப் பெறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/lenovo-thinkpad-gets-ics-update-officially.html", "date_download": "2018-07-21T05:39:57Z", "digest": "sha1:XO65Y2MOEWSCXYI53ZPGBAYBZGTIVI66", "length": 11341, "nlines": 142, "source_domain": "tamil.gizbot.com", "title": "Lenovo ThinkPad gets ICS update officially | திங்பேடில் ஆன்ட்ராய்டு ஐஸ்க்ரீமை அப்டேட் செய்யும் லெனோவா! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிங்பேடில் ஆன்ட்ராய்டு ஐஸ்க்ரீமை அப்டேட் செய்யும் லெனோவா\nதிங்பேடில் ஆன்ட்ராய்டு ஐஸ்க்ரீமை அப்டேட் செய்யும் லெனோவா\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nமலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்கும்\nகம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி\nகூகுள் டிரைவ் ஃபைல்களை கம்ப்யூட்டர் மற்றும் ஆன்ட்ராய்டில் ஆஃப்லைனில் பயன்படுத்துவது எப்படி\n2012ஆம் ஆண்டை ஆன்ட்ராய்டு ஐஸ்க்ரீம் சான்விஜ் ஆண்டு என்று அழைக்கலாம். ஏனெனில் பல டேப்லெட் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களது டேப்லெட்டுகளுக்கு இந்த ஆன்ட்ராய்டு ஐஸ் க்ரீம் இயங்கு தளத்தை அப்டேட் செய்கின்றன. அந்த வரிசையில் லெனோவா நிறுவனம் தனது திங்பேட் டேப்லெட்டுக்கு ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தை அப்டேட் செய்ய இருக்கிறது.\nமுதலில் இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு 3.2 வெர்சனில் வரும் என்ற வதந்திகள் வந்தன. லெனோவாவின் மேலாளரான மார்க் ஹாப்பின்ஸ் எழுதும் போது லெனோவா நேரடியாகவே ஐஸ் க்ரீம் இயங்கு தளத்தை டிவைஸ் அறிமுகம் செய்து வைக்கும் போதே இணைக்கவிருக்கிறது. அதனால் பழைய பர்ம்வேர் வெர்சனுக்கு டாட்டா சொல்லியாயிற்று. மேலும் இந்த புதிய தயாரிப்பு இன்னும் சில மாதங்களில் வரும் என்று மார்க் எழுதி இருக்கின்றார்.\nஇந்த லெனோவா திங்பேட் டேப்லெட்டின் முக்கிய அம்சங்ளைப் பார்க்கும் போது இந்த டேப்லெட் வர்த்தகப் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் தருகிறது. இதன் திரை 10.1 இன்ச் அளவு கொண்டு 1280 x 800 பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது. இந்த டேப்லெட் ஒரு மீடியா சாரந்த டிவைசாக இல்லாவிட்டாலும் இதன் திரையில் மிகத் துல்லியமான வீடியோவைப் பார்க்க முடியும். மேலும் இந்த திரை கோர்னிங் கொரில்லா க்ளாஸ் மூடி கொண்டிருப்பதால் இதில் கீறல் தடுப்பு வசதி உள்ளது.\nஅடுத்ததாக இந்த திங்பேட் என்விடியா டேக்ரா 2 டூவல் கோர் மொவைல் ப்ராசஸரைக் கொண்டுள்ளது. அதுபோல் இதில் ஒரு பில்ட் இன் அடோப் ப்ளாஷ் ப்ளேயரும் உண்டு. இந்த டேப்லெட்டின் தற்போதுள்ள இயங்கு தளம் ஆன்ட்ராய்டு 3.1 ஆகும். வேண்டும் என்றால் ஒரு டிஜிட்டைசர் பேனாவை வாங்கிக் கொள்ளலாம். அதன் மூலம் டாக்குமென்டுகள் மற்றும் பைல்களை எடிட் செய்ய முடியும்.\nஇன்னொரு முக்கிய ஆச்சரியமான அம்சம் என்னவென்றால் இந்த டேப்லெட்டில் முழு அளவிலான யுஎஸ்பி போர்ட் உள்ளது. அதனால் துணை அடாப்டர் இல்லாமல் சாதாரண யுஎஸ்பி டிவைசை ப்ளக்இன் செய்ய முடியும். மேலும் இதில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் மற்றும் மினி எச்ட��எம்ஐ போர்ட் போன்ற வசதிகளும் இந்த டிவைசில் உள்ளன. அதுபோல் வைபை இணைப்பு இந்த டிவைசில் உள்ளது. மேலும் இந்த டேப்லெட்டில் 2ஜிபி க்ளவுட் சேமிப்பு இடம் உள்ளதால் மீடியா பைல்கள் மற்றும் டாக்குமென்டுகளை பரிமாற்றம் செய்வது மிக எளிதாக இருக்கும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nஜூலை 24: மிரட்டலான சியோமி மி ஏ2 லைட் அறிமுகம் (அம்சங்கள்).\nஜூலை 18: 5.86-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் நோக்கியா எக்ஸ்5 அறிமுகம் .\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/tricks-the-iphone-6-008471.html", "date_download": "2018-07-21T05:39:14Z", "digest": "sha1:JFT4BHSQCH4VTNXTHSHM3RCQGI3QEW6U", "length": 12286, "nlines": 168, "source_domain": "tamil.gizbot.com", "title": "Tricks For The iPhone 6 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐபோன் 6 குறித்து உங்களுக்கு தெரிந்திராத அம்சங்கள்\nஐபோன் 6 குறித்து உங்களுக்கு தெரிந்திராத அம்சங்கள்\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nஆப்பிள் ஐபோன் 6-க்காக தயாராகும் ஐஓஎஸ் 7\nஐபோன் 6 மாதிரி வடிவமைப்புகள்\nஐபோன், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் பயன்படுத்துவது எப்படி\nபொல்லாதவன் பட பானியில் தானே செல்போனை மீட்டு கெத்து காட்டிய இளைஞன்.\nஐபோன் எக்ஸை கலாய்த்து தள்ளும் மீம்ஸ்.\n3ஜிஎஸ் ஐபோனை மீண்டும் விற்பனை செய்யும் தென்கொரிய நிறுவனம்.\nஇந்தாண்டு வெளியான ஐபோன் 6 மற்றும் 6+ இரண்டுமே எதிர்பார்த்தையும் தான்டி விற்பனையில் ஜொலித்தது. இன்று பல ஐபோன் ப்ரியர்களும் புதிய ஐபோன் 6 அல்லது ஐபோன் 6+ ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வருவதற்கு சான்றாக அதன் விற்பனையை மட்டும் தான் குறிப்பிட வேண்டும்.\n[எஸ்எம்எஸ் பற்றி உங்களுக்கு தெரியாத சுவாரஸ்யங்கள்]\nஅந்த வரிசையில் நீங்களும் புதிதாக ஐபோன் 6 வாங்கியுள்ளீர்களா, அதில் ஐஓஎஸ் 8.1 மற்றும் அதன் புது அம்சங்களை நிச்சயம் உங்களை கவர்ந்திருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது. ஐபோன் 6 மற்றும் ஐஓஎஸ் 8.1 பற்றி உங்களுக்கு தெரிந்திராத சில அம்சங்களை பார்ப்போமா,\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஐஓஎஸ் 8.1 மூலம் நீங்கள் இருக்கும் இடம் குறித்த தகவல்களை உ���்களின் நன்பர்களுக்கு தொடர்ச்சியாக அனுப்ப முடியும். மேவும் எவ்வளவு நேரம் தகவல்களை அனுப்ப வேண்டும் என்பதையும் தீர்மானிக்க முடியும்.\nஐபேட் சார்ஜர் கொண்டு உங்களின் ஐபோன் 6க்கு வேகமாக சார்ஜ் செய்யலாம், இதனால் உங்களின் பேட்டரிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதும் கூடுதல் தகவல்\nஐபோன் 6 அப்ளிகேஷன்களை பயன்படுத்தும் வரும் குருந்தகவல்களுக்கு சுலபமாக பதில் அளிக்க முடியும். இதற்காக பயன்படுத்தும் அப்ளிகேஷனை வெளியேற வேண்டிய அவசியம் இல்லை\nஐஓஎஸ் 8 வேடிக்கையான அம்சமாக இருக்கின்றது இந்த அம்சம். இதன் மூலம் போனில் எந்த அப்ளிகேஷன் அதிக பேட்டரியை பயன்படுத்துகின்றது என்பதை அறிந்து கொள்ள முடியும்.\nஇதை செயல்படுத்த ஜெனரல் - யூசேஜ் - பேட்டரி யூசேஜ் சென்றால் எந்த அப்ளிகேஷன் அதிக பேட்டரி பயன்படுத்துகின்றது என்பதை பார்க்க முடியும்\nஉங்களின் தனித்துவ புகைப்படங்களை உங்களது நண்பர் பாராமல் இருக்க அதை ஹைடு மோடில் வைக்க முடியும். இதற்கு மறைத்து வைக்கப்பட வேண்டிய புகைப்படத்தை அழுத்தி பிடித்து ஹைடு ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்\nஅடிக்கடி உங்களுக்கு குருந்தகவல் அனுப்புபவர்களின் நம்பரில் இருந்து குருந்தகவல்கள் வராமல் இருக்க டு நாட் டிஸ்டர்ப் ஆப்ஷனை பயன்படுத்தலாம்.\nஐபோன் கேமரா மூலம் க்ரெடிட் கார்டை ஸ்கேன் செய்து எளிமையாக பணம் செலுத்தலாம்\nதவறுதலாக புகைப்படங்களை அழித்து விட்டால் சமீபத்தில் அழிக்கப்பட்ட படங்களின் ஆல்பத்தில் இருந்து அவைகளை எடுத்து கொள்ளலாம். ஆனால் 30 நாட்களுக்குள் மட்டும் தான் இப்படி செய்ய முடியும்\nஐபோனை கருப்பு வெள்ளை நிறத்தில் பயன்படுத்த ஐபோன் செட்டிங்ஸ் - ஜெனரல் - அக்செஸ்பிலிட்டி - க்ரேஸ்கேல் ஆப்ஷனா தேர்வு செய்ய வேண்டும்\nஐபோனில் இருந்து அனுப்பப்படும் புகைரப்படங்கள் சில காலம் கழித்து தானாக அழிந்து விடும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவிரைவில்: பட்ஜெட் விலையில் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nயூடியூப் செயலியில் இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்துவது எப்படி\nஜூலை 18: 5.86-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் நோக்கியா எக்ஸ்5 அறிமுகம் .\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unionassurance.com/ta/news/38", "date_download": "2018-07-21T05:51:39Z", "digest": "sha1:AICI6D5ZP2CAW444XZ5UU6OTAEVMCOQ2", "length": 29312, "nlines": 158, "source_domain": "unionassurance.com", "title": "செய்திகள்", "raw_content": "\nஆயுள் முதலீடு மற்றும் பாதுகாப்பு\nமுதலீடு என்பது சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானமாகும். அத்துடன், முதலீட்டை மேற்கொள்ளும் போது சரியான தெரிவை மேற்கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நீங்கள் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடியவகையில் உங்கள் தேவைக்கு பொருத்தமானவகையில் யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் எமது தீர்வுகளை மேம்படுத்தியுள்ளோம்.\nயூனியன் சிங்கிள் பிரீமியம் அட்வான்டேஜ்\nவாழ்க்கை என்பது நிச்சியமற்றது எனவே நாம் வாழ்க்கையில் சகல சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். இந்த சவால்களை எதிர்கொள்ள உங்களை தயாராக வைத்திருக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம், விசேடமாக அமைந்த தீர்வுகளை உங்களுக்கு வழங்கி, உங்களையும் உங்கள் அன்புக் குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறோம்.\nமேலதிக அனுகூலங்கள் – பாதுகாப்பு\nநாம் வாழ்வதை நிறுத்திவிட முடியாது, எமது நாளாந்த வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் முதுமைக்கால வாழ்க்கையை முன்னெடுப்பது பற்றி நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும், அதற்கேற்றாற்போல் சேமிப்பையும் பேணவேண்டும்.\nயூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பல்வேறு ஓய்வூதிய தீர்வுகளைகொண்டுள்ளோம், இவற்றின் மூலம்\nஉங்கள் குழந்தை தனக்கென எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும், அத்துடன் தனக்கென சிறந்த கல்வி வாய்ப்பையும் எதிர்பார்க்கும். பெற்றோர்கள் எனும் வகையில் உங்கள் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கிட சிறந்த கல்வியை வழங்க எதிர்பார்ப்பீர்கள்.\nநீங்கள் தூர நோக்கில் திட்டமிடுவதற்கும் உங்கள் குழந்தையின் எதிர்கால கல்வித் திட்டங்களை பாதுகாக்கவும் யூனியன் அஷ்யூரன்ஸ் விசேட திட்டங்களை\nஇன்று ஆரோக்கியமான வாழ்க்கை என்பது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. சுகயீனம் என்பது முன்னறிவித்தல் ஏதுமின்றி வரக்கூடியது அத்துடன் அவை காரணமான செலவீனம் என்பதும் தாங்கிக்கொள்ள இயலாதது. இதுபோன்ற நிலைகளில் உங்களுக்கு உதவ யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பலதீர்வுகளை கொண்டுள்ளோம்.\nZimbra பாவனையாளர் உள்நுழைவு - ஆயுள்\nமுதலீடு என்பது சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானமாகும். அத்துடன், முதலீட்டை மேற்கொள்ளும் போது சரியான தெரிவை மேற்கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நீங்கள் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடியவகையில் உங்கள் தேவைக்கு பொருத்தமானவகையில் யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் எமது தீர்வுகளை மேம்படுத்தியுள்ளோம்.\nயூனியன் சிங்கிள் பிரீமியம் அட்வான்டேஜ்\nவாழ்க்கை என்பது நிச்சியமற்றது எனவே நாம் வாழ்க்கையில் சகல சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். இந்த சவால்களை எதிர்கொள்ள உங்களை தயாராக வைத்திருக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம், விசேடமாக அமைந்த தீர்வுகளை உங்களுக்கு வழங்கி, உங்களையும் உங்கள் அன்புக் குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறோம்.\nமேலதிக அனுகூலங்கள் – பாதுகாப்பு\nநாம் வாழ்வதை நிறுத்திவிட முடியாது, எமது நாளாந்த வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் முதுமைக்கால வாழ்க்கையை முன்னெடுப்பது பற்றி நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும், அதற்கேற்றாற்போல் சேமிப்பையும் பேணவேண்டும்.\nயூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பல்வேறு ஓய்வூதிய தீர்வுகளைகொண்டுள்ளோம், இவற்றின் மூலம்\nஉங்கள் குழந்தை தனக்கென எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும், அத்துடன் தனக்கென சிறந்த கல்வி வாய்ப்பையும் எதிர்பார்க்கும். பெற்றோர்கள் எனும் வகையில் உங்கள் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கிட சிறந்த கல்வியை வழங்க எதிர்பார்ப்பீர்கள்.\nநீங்கள் தூர நோக்கில் திட்டமிடுவதற்கும் உங்கள் குழந்தையின் எதிர்கால கல்வித் திட்டங்களை பாதுகாக்கவும் யூனியன் அஷ்யூரன்ஸ் விசேட திட்டங்களை\nஇன்று ஆரோக்கியமான வாழ்க்கை என்பது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. சுகயீனம் என்பது முன்னறிவித்தல் ஏதுமின்றி வரக்கூடியது அத்துடன் அவை காரணமான செலவீனம் என்பதும் தாங்கிக்கொள்ள இயலாதது. இதுபோன்ற நிலைகளில் உங்களுக்கு உதவ யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பலதீர்வுகளை கொண்டுள்ளோம்.\nமேலதிக அனுகூலங்கள் – சுகாதாரம்\nACCA நிலைபேறான விருதுகள் 2016ல் 9வது தடவையாக யூனியன் அஷ்யூரன்ஸ் வெற்றி\nACCA 2016ம் நிலைபேறான விருதுகள் வழங்கும் நிகழ்வில், நிதிச்சேவைகள் மற்றும் காப்புறுதிப்பிரிவில் வெற்றியாளராக யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியான 9வது ஆண்டாக யூனியன் அஷ்யூரன்ஸ் இந்த விருதை தனதாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2017 பெப்ரவரி 28ம் திகதி இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.\nஉறுதியான உறவுகளைப் பேணுவது மற்றும் பங்காளர்களுக்கு பெறுமதி சேர்ப்பது என்பன நிறுவனத்தின் நீண்ட கால வெற்றிகரமான செயற்பாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததென்பதில் யூனியன் அஷ்யூரன்ஸ் நம்பிக்கை கொண்டுள்ளது. எமது வாடிக்கையாளர்களுக்கு பரந்தளவு தீர்வுகளை, ஒப்பற்ற சேவைத்தரத்துடன் வழங்குவது, ஊழியர் மேம்பாட்டில் முதலீடுகளை மேற்கொள்வது மற்றும் தொழில்நிலையில் முன்னேற்றம், வியாபார பங்காளர்களுடன் உறுதியான உறவுகளை கட்டியெழுப்புவது, சமூகத்தின் நலனில் பங்களிப்பு வழங்குவது மற்றும் சூழலில் நிறுவனம் தாக்கம் ஏற்படுத்துவதை குறைப்பது போன்றன யூனியன் அஷ்யூரன்ஸை பொறுத்தமட்டில் பிரதான நிலைபேறான அம்சங்களாக அமைந்துள்ளன.\nயூனியன் அஷ்யூரன்ஸ் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டர்க் பெரெய்ரா கருத ;துத் தெரிவிக்கையில், 'இதுபோன்ற பெருமைக்குரிய நிறுவனத்திடமிருந்து தொடர்ச்சியாக இதுபோன்ற கௌரவிப்பை பெறுவது என்பது மாபெரும் வரப்பிரசாதமாகும். நிலைபேறான வகையில் வியாபார இலக்குகளை நிலைபேறான வழிமுறையில் எய்துவதற்கு இந்த விருது ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது' என்றார்.\nநம்பிக்கை எனும் உறுதி மொழிக்கமைய யூனியன் அஷ்யூரன்ஸ் வர்த்தக நாமம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது, இந்த உறுதி மொழிக்கமைய வெளிப்படையான, சௌகரியமான மற்றும் மதிப்புடன் சகல பங்காளர்களுடனும் கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுத்த வண்ணமுள்ளது.\nயூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுக்கும் டெங்கு ஒழிப்பு தேசிய செயற்திட்டத்தை ஆரம்பம்\nயூனியன் அஷ்யூரன்ஸ் முன்னெடுக்கும் டெங்கு ஒழிப்பு தேசிய செயற்திட்டத்தை ஆரம்பம்\nவாழ்க்கையின் எல்லைகளுக்கு சவால்விடுங்கள்... வெற்றி என்பது நீங்கள் நினைப்பதை விட அருகில் வரும்...\nநாடு முழுவதும் 30 வருட காலமாக இயங்கிய அனுபவத்தைக் கொண்டுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ், இந்த புத்தாண்டு காலத்தில் சிறந்த அன்பளிப்பை வழங்குகிறது\nயூனியன் அஷ்யூரன்ஸில் சிறப்பாக செயலாற்றியோருக்கான வருடாந்த வெளிநாட்டு சுற்றுலா\nயூனியன் அஷ்யூரன்ஸ் வருடாந்த விருதுகள் 2016 மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்றது\nதொழில் புரிவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ச்சியாக 5வது ஆண்டாகவும் யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு\nசிறந்த மனிதவளங்கள் செயற்பாடுகளுக்காக யூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ச்சியான கௌரவிப்பை பெற்றுள்ளது\nயூனியன் அஷ்யூரன்ஸ் டிஜிட்டல் நுட்பத்துடன் ஆயுள் காப்புறுதி திட்டங்கள் அறிமுகம்\nகுளோபல் மாஸ்டர் பிரான்ட் நிலை 2017 – 2018 நிலையை யூனியன் அஷ்யூரன்ஸ் தன்வசப்படுத்தியிருந்தது\nAsk from Amanda: இலங்கையின் முதலாவது காப்புறுதி ஊhயவ டீழவ ஐ யூனியன் அஷ்யூரன்ஸ் அறிமுகம் செய்துள்ளது.\nபெருமைக்குரிய SLITAD விருதுகள் 2017ல் யூனியன் அஷ்யூரன்ஸுக்கு கௌரவிப்பு\n3வது காலாண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியான நிதிப்பெறுபேறுகளை பதிவு\nடெங்கு நோய் ஏற்படும் அறிகுறிகளில் மாற்றமில்லை ஆனாலும் அசாதாரண மாறுதல்கள் ஏற்படலாம்\nயூனியன் மனிதாபிமானம்: யூனியன் அஷ்யூரன்ஸின் சமூகப் பொறுப்புணர்வு நாமம் சமூகத்துக்கு நேர்த்தியான பங்களிப்பை வழங்க திட்டம்\nஹொங் கொங் நகரில் நடைபெற்ற MDRT அனுபவம் மற்றும் சர்வதேச மாநாட்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் அணி பங்கேற்பு\n2016 ஸ்டிங் கூட்டாண்மை பொறுப்பாண்மை சுட்டியில் முதல் 25 நிறுவனங்களில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரே காப்புறுதி நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு\nயூனியன் அஷ்யூரன்ஸ் 2016 முதல் காலாண்டில் உறுதியான நிதிப்பெறுபேறுகளை பதிவு\nசிறந்த பெறுபேறுகளை பதிவு செய்த யூனியன் அஷ்யூரன்ஸ் ஊழியர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா வாய்ப்பு\nமுதல் காலாண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் சமூக பொறுப்புணர்வு திட்டங்களின் மூலம் நிலையான பங்களிப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸிடமிருந்து 'யூனியன் ஸ்மார்ட் ஹெல்த்'\nகனடா, வன்கூவர் நகரில் நடைபெற்ற ஆனுசுவு க்கு யூனியன் அஷ்யூரன்ஸின் சிறந்த அதிகாரிகளுக்கு அழைப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸ் 2016 முதல் காலாண்டில் உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு\nயூனியன் அஷ்யூரன்ஸ் நிக்கவெரடிய பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு இடம்மாற்றம்\n'யூனியன் மனிதாபிமானம்' ஊடாக நாடு முழுவதும் டெங்கு விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்\nயூனியன் அஷ்யூரன்ஸ்: வருட மத்தி மாநாடு 2016\nயூனியன் அஷ்யூரன்ஸ் திருகோணமலை பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு இடம்மாற்றம்\nவாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் வகையில் புதிய முகவரியில் யூனியன் அஷ்யூரன்ஸ் மஹியங்கனை மற்றும் வத்தளை கிளைகள்\nயூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்புறுதி வியாபாரத்தில் உறுதியான வளர்ச்சியை பேணியுள்ளது\n7வது CMO ஆசியா விருதுகள் வழங்கும் நிகழ்வில் ருக்மன் வீரரட்னவுக்கு கௌரவிப்பு\nயூனியன் அஷ்யூரன்ஸ் பருத்தித்துறை பிராந்திய அலுவலகம் புதிய முகவரிக்கு இடம்மாற்றம்\nயூனியன் மனிதாபிமானத்துடன் முன்னெடுக்கப்படும் யூனியன் அஷ்யூரன்ஸ் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள்\nவாழ்க்கையின் வெற்றிக்கு வழிகாட்டும் யூனியன் அஷ்யூரன்ஸ் 'வெற்றிக்கான பாதை' ஆரம்பம்\nஇலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் யூனியன் அஷ்யூரன்ஸ் உடன்படிக்கை\nதேசிய வியாபார சிறப்புகள் விருதுகள் 2016 இல் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரகாசிப்பு\nயூனியன் மனிதாபிமானம் ஊடாக சமூகங்களில் விழப்புணர்வை ஏற்படுத்தும் யூனியன் அஷ்யூரன்ஸ்\nயூனியன் அஷ்யூரன்ஸ் பருத்தித்துறை பிராந்திய அலுவலகம் மெருகேற்றம் செய்யப்பட்ட கிளையாக தரமுயர்த்தல்\nACCA நிலைபேறான விருதுகள் 2016ல் 9வது தடவையாக யூனியன் அஷ்யூரன்ஸ் வெற்றி\nயூனியன் மனிதாபிமானம்: யூனியன் அஷ்யூரன்ஸ் தனது முதலாவது சமூகப் பொறுப்புணர்வு வர்த்தக நாமத்தை அறிமுகம் செய்தது\nACCA நிலையாண்மை அறிக்கையிடல் விருதுகள் 2015\nSLITAD மக்கள் அபிவிருத்தி விருதுகள் 2015\nநீரிழிவு நோய் தடுப்பு செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்\nமூன்றாம் காலாண்டை சிறந்த பெறுபேறுகளுடன் நிறைவு செய்துள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்\nபகமூன பிரதேசத்தில் ஆயுள் காப்புறுதி சேவைகளை உறுதி செய்யும் யூனியன் அஷ்யூரன்ஸ்\nஎதிர்காலத்துக்கான தனது டிஜிட்டல் பயணத்தை மேம்படுத்தியுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்\nஉலக சிறுவர் தினத்தை கொண்டாடிய யூனியன் அஷ்யூரன்ஸ்\nயூனியன் அஷ்யூரன்ஸின் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள் 2ஆம் மற்றும் 3ஆம் காலண்டுகளில் உறுதியான பங்களிப்பு\n2015 இல் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியானபெறுபேறுகளைப் பதிவு\nயூனியன் சிங்கிள் ப்ரீமியம் அட்வான்டேஜ்: முதலீட்டு அனுகூலங்கள், ஆயுள் காப்புறுதி உடன் மேலும் பல அனுகூலங்கள் யூனியன் அஷ்யூரன்ஸிடமிருந்து\nஉயர் பங்கிலாபத்தை வெளியிட்டுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ்: வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகள் விஞ்சியுள்ளது\n‘The Mission for Excellence’ யூனியன் அஷ்யூரன்ஸ் வருடாந்த விருதுகள் 2015\nயூனியன் அஷ்யூரன்ஸின் அல்ட்ரா சேர்கிள் ப்ளஸ் உடன் வாழ்க்கையை மேலும் சிறப்பாக்குங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennailive.net/NewsDetail.aspx?Id=4024&Category=JustHappened", "date_download": "2018-07-21T05:55:50Z", "digest": "sha1:GPIQ5TOF56SEXUSM4FCBUZQZFJOMAQKA", "length": 6271, "nlines": 23, "source_domain": "chennailive.net", "title": "Welcome to News Site", "raw_content": "\nமுதல் ப‌க்க‌ம் இலக்கியம் வேளாண்மை பங்குச்சந்தை சினிமா ஆன்மீகம் மருத்துவம் சங்க நிகழ்வுகள் விளையாட்டு வரி விளம்பரங்கள்\nஇன்று ரயில்வே பட்ஜெட் தாக்கல்\nநாடாளுமன்றத்தில் 2014-15ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய அமைச்சர் சதானந்த கௌடா செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்கிறார்.\nரயில்வே துறை நிதிப் பற்றாக்குறையில் இயங்கி வரும் நிலையில், புதிய ரயில்கள், இருப்புப் பாதைகளை அறிவிப்பது ஆகியவற்றில் சதானந்த கௌடா யதார்த்தமான அணுகுமுறையைப் பின்பற்றுவார் என்று கூறப்படுகிறது.\nபயணிகள் கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாய் வளர்ச்சி சரிவடைந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், நடப்பு நிதியாண்டில் வருவாய் இலக்கை எட்டுவதற்கான உத்தி ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.\nநடைமுறைக்குச் சாத்தியமில்லாத பல்வேறு திட்டங்கள் நீக்கப்படுவதற்கான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல் புதிய திட்டங்களையும் சதானந்த கௌடா அறிவிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.\nஅதிகரித்து வரும் எண்ணெய் விலை காரணமாக நெருக்கடியைச் சந்தித்து வரும் மத்திய அரசு, சூரிய மின்சக்தி மற்றும் பயோ டீசல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரும் ரயில்வே திட்டங்களும் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.\nஅதேபோல், ஓடும் ரயில்களில் இருந்து பயணிகள் விழுவதைத் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கையாக சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் மும்பை புறநகர் ரயில்களில் தானாகவே கதவுகள் மூடிக் கொள்ளும் திட்டத்தையும் அரசு அறிவிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதேபோல், ரயில் நிலையங்கள் நவீனப்படுத்துதல், அதிவேக விரைவு ரயில் உற்பத்தி உள்ளிட்ட கட்டமைப்புத் திட்டங்களில் அன்னிய நேரடி முதலீடு தொடர்பான தனது கொள்கையை ரயில்வே பட்ஜெட்டில் அரசு வெளியிடும் எனத் தெரிகிறது.\nரயில் நிலையங்களைப் பராமரிப்பதில் தனியார் பங்களிப்புக்கு ஊக்கமளிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் கூறியிருந்தார். இது தொடர்பான அறிவிப்பும் ரயில்வே பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநான் எந்த கட்சியிலும் சேரவில்லை\nதெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி\n\"இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ\nசமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்\nமுதல் ப‌க்க‌ம் | இலக்கியம் | வேளாண்மை | பங்குச்சந்தை | சினிமா | ஆன்மீகம் | சங்க நிகழ்வுகள் | ௨லகம் | விளையாட்டு | வரி விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://djthamilan.blogspot.com/2011/01/", "date_download": "2018-07-21T05:43:11Z", "digest": "sha1:RL76XZC36AHKJWCNUHELY6KKP4FRLDG3", "length": 35277, "nlines": 379, "source_domain": "djthamilan.blogspot.com", "title": "DISPASSIONATED DJ: January 2011", "raw_content": "\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nஜே.எம்.கூட்ஸியின் 'The Master of Petersburg' நாவ‌ல் Dostoyevsky யை முக்கிய‌ பாத்திர‌மாக‌க் கொண்ட‌ க‌தை. அவ‌ரின் வ‌ள‌ர்ப்பு ம‌க‌ன் பாவ‌ல், ஒரு கிள‌ர்ச்சி இய‌க்க‌த்தில் இருந்து கொல்ல‌ப்ப‌ட‌, இற‌ந்த‌ த‌ன‌ய‌னின் நினைவுத்த‌ட‌ங்க‌ளைப் பின் தொட‌ரும் த‌ந்தையொருவ‌ரின் க‌தை. இந்த‌க் க‌தை ம‌காஸ்வேதா தேவியின் '1084ன் அம்மா' (Mother of 1084) ஐ சில‌வேளைக‌ளில் எம‌க்கு நினைவுப‌டுத்த‌லாம். ம‌காஸ்வேதா தேவியின் க‌தையில் ந‌க்ச‌லைட்டில் இருந்த‌ ம‌க‌ன் கொல்ல‌ப்ப‌ட‌ அவ‌னைத் தேடும் தாயிற்குப் ப‌திலாக‌ இங்கே ஓர் த‌ந்தை. ‌ம‌கா ஸ்வேதாதேவியின் க‌தையில் வ‌ரும் அன்னை, த‌ன‌து ம‌க‌ன் இற‌க்க‌முன்ன‌ர் இன்னும் ந‌ன்கு அறிந்துகொண்டிருக்க‌லாமே என்று த‌விப்ப‌தைப் போல இங்கே பியோடோரும் த‌ன‌து வ‌ள‌ர்ப்பு ம‌க‌னிற்கு ந‌ல்ல‌தொரு த‌ந்தையாக‌ இருந்திருக்கலாமே என்று ஆத‌ங்க‌ப்படுகின்றார். உண்மையில் இந்த‌க்க‌தையில் வ‌ள‌ர்ப்பு ம‌க‌ன் பாவெலின் பாத்திர‌த்தினூடாக‌ Dostoyevsky யின் இள‌மைப் ப‌ருவ‌த்தையே கூட்ஸி மீள்வுருவாக்க‌ம் செய்கின்றார்.\nத‌ம் வாழ்க்கைக்கால‌த்தில் த‌ம்மை விட‌ இள‌மையான‌வ‌ர்கள் இற‌ந்துபோவ‌தைப் பார���ப்ப‌து என்ப‌து மிகுந்த‌ கவ‌லைக்குரிய‌து; அதுவே பிள்ளைக‌ளாக‌ அமைந்துவிட்டால் இன்னும் கொடுமையான‌து. நிகிலிஸ்டுக்க‌ளோடு இணைந்து போராடிய‌ Dostoyevsky பின்னாளில் எப்ப‌டியொரு 'கொன்ச‌ர்வேடிவ்' ஆகின்றார் என்ப‌து சுவார‌சிய‌ம். அது போராட்ட‌ங்க‌ளின் வீழ்ச்சியா அல்ல‌து த‌னிம‌னித‌ர்க‌ளின் மாற்றமா என‌ உள்ளோடிப் பார்ப்ப‌து சில‌ புதிய‌ வெளிச்ச‌ங்க‌ளை ந‌ம‌க்குத் த‌ர‌க்கூடும். 'The Master of Petersburg' மற்றும் Mother of 1084 கதைகளோடு நீட்சித்துப் பார்க்க 'வார்சோவில் ஒரு கடவுளிலும்' ஒரு பகுதி வருகிறது. அங்கே இப்படி ஒரு தலைமறைவு இயக்கத்தில் இருந்து கொல்லப்படுகின்ற ஓர் இளம்பெண் வருகின்றார் என நினைவு.\nஇந்த‌ நூலை சா.தேவ‌தாஸ் 'பீட்ட‌ர்ஸ்பர்க் நாய‌க‌ன்' என‌த் த‌மிழாக்க‌ம் செய்திருக்கின்றார். அதையே நானும் வாசித்தேன். சா.தேவ‌தாஸ் நிறைய‌ நூல்க‌ளை த‌மிழாக்க‌ம் செய்திருக்கின்றார், அந்தவகையில் அவரைப் பாராட்ட வேண்டும். ஆனால் இந்நூலைத் தமிழில் வாசித்தபோது நெருடிய ஒரு சிறுவிடயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். உதார‌ண‌த்திற்கு He came and left என்ப‌தை 'அவ‌ன் வ‌ந்து(விட்டு) போனான்' என‌ச் சொல்ல‌லாம். 'அவ‌ன் வ‌ந்தான் ம‌ற்றும் போனான்' என‌ எழுதினால் கூட‌ த‌வ‌றில்லை என்றால்கூட‌ எளிதான‌தை நாம் தேர்ந்தெடுக்க‌லாம். இவ்வாறு ப‌ல‌ இட‌ங்க‌ளில் 'ம‌ற்றும்' பாவிக்க‌ப்ப‌டுவ‌து ச‌ற்று உறுத்துகின்ற‌து. 'AND' என்ப‌த‌ற்கு 'ம‌ற்றும்' என்ப‌தை எல்லா இட‌ங்க‌ளிலும் பாவிக்க‌ வேண்டுமா என்ப‌தை தேவ‌தாஸ் ம‌றுப‌ரிசீலிக்க‌ வேண்டுமென்ப‌து என் விருப்பு.\nAustralia' திரைப்ப‌ட‌த்தின் க‌தை ராணி கொமிக்ஸ் மாதிரியான‌ க‌தைப்புத்த‌க‌த்தில் அட‌க்கிவிட‌க்கூடிய‌து. மந்தைக‌ளை நெடுந்தூர‌ம் ஓட்டிச்சென்று குறிக்க‌ப்ப‌ட்ட‌ கால அவ‌காச‌த்திற்குள் இறைச்சிக்காய் விற்ப‌தே க‌தைக்க‌ரு. வ‌ழ‌மை போல‌ வில்ல‌ன்/ காத‌ல்/ நாய‌க‌ன்/நாய‌கி இங்கும் இருக்கின்றார்க‌ள். ஆனால் இப்ப‌ட‌த்தை க‌வ‌ன‌ப்ப‌டுத்துவ‌த‌ற்கு இன்னொரு கிளைக்க‌தையாக‌ வ‌ரும் ஆஸ்ரேலியாவின் பூர்வீக‌க்குடிக‌ள். ஒருவித‌ மாந்தீரிக‌த்த‌ன்மையுட‌ன் பூர்வீக‌க்குடிச் சிறுவ‌ன் ஒருவ‌ன் திரைப்ப‌ட‌ம் முழுதும் தொட‌ர்ந்து வ‌ருகின்றான். ப‌ட‌த்தின் எந்த‌ இட‌த்திலும் அந்த‌ப் பூர்வீக‌க்குடிச் சிறுவ‌னின் பாத்திர‌ம் சிதைக்க‌ப்ப‌டாம‌ல் எடுக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. அவ‌ர‌வ‌ர் அவ‌ர‌வ‌ர் இய‌ல்பின்படி விட‌ப்ப‌டுத‌ல் மிக‌ முக்கிய‌ம் என்ப‌தை மென்மையாக‌ வ‌லியுறுத்தி இத்திரைப்ப‌ட‌ம் முடிகின்ற‌ காட்சி அருமையான‌து.\nTin Drum (த‌க‌ர‌ மேள‌ம்) என்கின்ற‌ குந்த‌ர் கிராஸின் நாவ‌லை அதேபெயரிலேயே ப‌ட‌மாக்கியிருக்கின்றார்க‌ள். த‌க‌ர‌ மேள‌த்தோடு திரியும் வ‌ள‌ராத‌ ஒஸ்கார் உண்மையில் ஒரு ப‌டிம‌மே. போரின் நினைவுக‌ளுக்கான‌ ப‌டிம‌ம் என‌க் குறிப்பிட்டுச் சொல்ல‌லாம். ஒருவ‌ர் எவ்வ‌ள‌வுதான் வ‌ள‌ர்ந்தாலும் போரின் நினைவுக‌ளிலிருந்து என்றுமே த‌ப்பியோட‌முடியாது; அதைக் க‌ட‌ந்துபோவ‌து என்ப‌தும் மிக‌க் க‌டின‌மான‌து. அத்துய‌ர‌மே என்றுமே வ‌ள‌ராத‌ ஒஸ்காராக‌ இங்கே ப‌டிம‌மாக்க‌ப்ப‌டுகின்ற‌து. 2ம் உல‌க‌ப்போருக்கு முன், இந்நாவ‌லின் பின்புல‌மாக‌க் காட்ட‌ப்ப‌டும் ந‌க‌ரான‌ டான்ஸிக் ஒரு சுத‌ந்திர‌ம் உள்ள‌ பிர‌தேச‌மாக‌வே இருந்திருக்கிற‌து. போரின் பின்ன‌ர் போல‌ந்தின் ஒரு ப‌குதியாக‌ப் போய்விட்ட‌து (இந்ந‌க‌ரிலேயே குந்த‌ர்கிராஸ் பிற‌ந்தார் என்ப‌தும் குறிப்பிட‌த்த‌க்க‌து) டென்ஸிக்கில் இருப்பவ‌ர்க்கு போர் ந‌ட‌க்கும்போது எந்த‌ப் ப‌க்க‌ம் சேர்வ‌து என்ற‌ சிக்க‌ல்க‌ள் வ‌ருகின்ற‌து. ஒஸ்காரின் ச‌ட்ட‌பூர்வ‌மான‌() த‌க‌ப்ப‌ன் (அல்பிர‌ட்) நாஸிக‌ளின் ப‌க்க‌ம் சேர்கிறார். ஒஸ்காரின் அம்மா உற‌வு வைத்துக்கொள்ளும் ‍-ஒஸ்காருக்கு நெருக்க‌மான‌- ஜான் போலிஷ்கார‌ர்க‌ள் ப‌க்க‌ம் இணைந்துகொள்கிறார். ஒஸ்காரின் ச‌ட்ட‌பூர்வ‌மான‌ த‌ந்தை யார் என்ப‌தே ஒருவித‌ப் புதிருட‌ன் தான் இத்திரைப்ப‌ட‌த்தில் இருக்கும். அல்பிர‌ட்டும், ஜானும் வெவ்வேறுகால‌க‌ட்ட‌த்தில் போரால் இற‌ந்தும் விடுகின்றார்க‌ள். த‌க‌ர‌ மேள‌ம் ஒரு நெடும்க‌தை. ஒஸ்காரின் பாட்டியில் இருந்து ஆர‌ம்பித்து ஒஸ்காரின் பிள்ளை() த‌க‌ப்ப‌ன் (அல்பிர‌ட்) நாஸிக‌ளின் ப‌க்க‌ம் சேர்கிறார். ஒஸ்காரின் அம்மா உற‌வு வைத்துக்கொள்ளும் ‍-ஒஸ்காருக்கு நெருக்க‌மான‌- ஜான் போலிஷ்கார‌ர்க‌ள் ப‌க்க‌ம் இணைந்துகொள்கிறார். ஒஸ்காரின் ச‌ட்ட‌பூர்வ‌மான‌ த‌ந்தை யார் என்ப‌தே ஒருவித‌ப் புதிருட‌ன் தான் இத்திரைப்ப‌ட‌த்தில் இருக்கும். அல்பிர‌ட்டும், ஜானும் வெவ்வேறுகால‌க‌ட்ட‌த்தில் போரால் இற‌ந்தும் விடுகின்றார்க‌ள். த‌க‌ர‌ மேள‌ம் ஒரு நெடும்க‌தை. ஒஸ்காரின் பாட்டியில் இருந்து ஆர‌ம்பித்து ஒஸ்காரின் பிள்ளை()வரை நீளும் பெரும் குடும்ப‌த்தின் க‌தை. போரின் அழியா வ‌டுக்க‌ளையும், போருக்குள் ந‌க‌ரும் வாழ்வையும், அத‌ன் பிற‌ழ்வுக‌ளையும் மிக‌த் த‌த்ரூப‌மாக‌ச் சித்த‌ரிக்கின்ற‌து.\nதேவ‌தாசிக‌ள் ப‌ற்றி அருமையான‌ க‌ட்டுரை ஒன்றை 'வெளி' ர‌ங்க‌ராஜ‌ன் எழுதியிருக்கின்றார். 'பாஸிச‌ம்' போல‌,'ஆணாதிக்க‌ம்' என்ற‌ சொற்பிர‌யோக‌ம் பாவித்து பாவித்து அத‌ன் அர்த்த‌ம் நொய்மைய‌டைந்துவிட்ட‌து என்ற‌ எண்ண‌ம் என‌க்குண்டு. ஆண்ம‌ன‌ம் இய‌ங்கும் வித‌மே மிக‌ அலாதியான‌து. கோரைப்புற்க‌ளைப் போல‌ எங்கு வேண்டுமானாலும் ப‌ட‌ர்ந்து த‌ன‌க்கு வேண்டிய‌தை உறிஞ்சிவிட்டு, தான் பாவிக்கும் வ‌ள‌ங்க‌ளை ச‌க்கைக‌ளாக‌ தூர‌ எறிந்துவிட்டு ந‌க‌ர‌க்கூடிய‌து. இதை இன்னும் கொஞ்ச‌ம் நீட்சித்தால் 'ப‌ய‌முறுத்தும்' அள‌வில் ஏகாதிப‌த்திய‌த்திற்கும் ஏற்றிச் செல்ல‌லாம். ஆண் ம‌ன‌தை இழை இழையாக‌ பிரித்துப் பார்த்தால‌ன்றி ஒரு சிறுமாற்ற‌த்தையும் ஆண்க‌ளிடையே ஏற்படுத்திவிட‌முடியாது. ஆக‌வேதான் 'ஆணாதிக்க‌ம்' என்ற‌ எந்த‌ அதிர்ச்சியையும் த‌ராத‌ நொய்ந்த‌ சொல்லை வைத்து பொதுத்த‌ள‌த்தில் நாம் எதுவும் செய்துவிட‌முடியாது என‌க்கூறுகின்றேன். இனி உள்நுழைந்து இழைக‌ளை அறுத்து அறுத்துப் பார்த்தாலே ந‌ம்மை நாமே விம‌ர்சிக்கும் சிறுவெளியையாவ‌து அடைய‌முடியும்.\nஇந்த‌ப் புதுவ‌ருட‌த்தில் நிறைய‌ {வாசிக்க‌வேண்டும், திரைப்ப‌ட‌ங்க‌ளைப் பார்க்க‌வேண்டும்} என‌ உறுதிசெய்துகொண்டிருக்கின்றேன். ஏற்க‌ன‌வே ருவீற்ற‌ரைத் தூர‌ வில‌த்தி வைத்த‌துபோல‌ ஃபேஸ்புக்கையும் அவ்வ‌ப்போதும‌ட்டும் அவ‌சிய‌ம் இருந்தால் ம‌ட்டும் எட்டிப்பார்ப்ப‌தாய் முடிவு செய்திருக்கின்றேன். இவை எல்லாம் எளிது. ஆனால் இனிக் கூற‌ப்போகின்ற‌ விட‌ய‌த்தை எவ்வாறு காப்பற்ற‌ப் போகின்றேன் என‌த்தெரிய‌வில்லை.\n ஜெய‌மோக‌னுட‌னான‌ என‌து ப‌த்தாண்டுப் 'ப‌கை'யை முடித்து வைக்க‌லாமென்று நினைக்கின்றேன். 2001ல் அல்ல‌து 20002ல் 'டிசே த‌மிழ‌னுக்கு' என‌ ஜெய‌மோக‌ன் ப‌திவுக‌ள் விவாத‌க்க‌ள‌த்தில் எழுதிய‌தை ந‌ன்றியுட‌ன் நினைவுகூர்ந்து ஒரு ப‌கைம‌ற‌ப்புக் க‌டித‌ம் கூட‌ அவ‌ருக்கு எழுத‌லாமோ என்று யோசித்த்துக் கொண்டிருக்கின்றேன். 'ப‌���ைம‌ற‌ப்பு', 'மீள் ந‌ல்லிண‌க்க‌ம்' என‌ எல்லாத் திசைக‌ளிலிருந்தும் இப்போது பேசிக்கொண்டிருக்கின்ற‌ன‌ர். அத‌ற்கு நான் என்ன‌ செய்ய‌லாம் என்று யோசித்துப் பார்த்த‌தில் நான் யாரோடு க‌ட‌ந்த‌ கால‌த்தில் அதிக‌ 'ப‌கை' கொண்டேனோ அவ‌ரோடு ப‌கை ம‌ற‌ப்புக் கொள்வ‌து ந‌ல‌மென்று நினைத்தே இதை முடிவுசெய்திருக்கின்றேன். ப‌த்தாண்டு கால‌ப் ப‌கையை ச‌ட்டென்று முறிக்க‌ ம‌ன‌சுக்கு க‌ஷ்ட‌மாக‌த்தான் இருக்கின்ற‌து, என்ன‌ செய்ய‌ வ‌ய‌தும் போகின்ற‌து அல்ல‌வா\nஈழ‌த்து அர‌சிய‌ல் போல‌ இர‌ண்டு த‌ர‌ப்புக்குமான‌ 'ப‌கை ம‌ற‌ப்பு', 'மீள் ந‌ல்லிண‌க்க‌ம்' போன்ற‌வ‌ற்றை ஒருத‌ர‌ப்பே முடிவு செய்வ‌துபோல‌ என்னால் ஜெய‌மோக‌ன் விட‌ய‌த்தில் செய்வ‌த‌ற்கான் அதிகார‌ம் இருக்கா என்று தெரிய‌வில்லை. ஆக‌வே நான் ஜெமோவோடு 'ப‌கை ம‌ற‌ப்பு' ம‌ட்டும் செய்கின்றேன். 'மீள்ந‌ல்லிண‌க்க‌ம்' சாத்திய‌மா என்ப‌தை ஜெமோவோடு இணைந்துதான் முடிவு எடுக்க‌வேண்டும். ஆனால் இத‌ற்கான‌ ந‌ல்லெண்ண‌ச் சமிக்ஞையாக‌ க‌ன‌டாவில் 'ஜெயமோகன் வாசக‌ர் வ‌ட்ட‌ம்' ஒன்றைத் தொட‌ங்க‌லாம் என‌வும் இருக்கின்றேன். இத‌ற்கு 'கால‌ம்' செல்வ‌மோ, அ.முத்துலிங்க‌மோ நான் த‌ம‌து இலக்கிய உரிமையைப் ப‌றிப்ப‌தாய் ஆட்சேபிக்க‌மாட்டார்க‌ள் என‌வும் ந‌ம்புகிறேன்.\nஜெமோவோடு பகை மறப்புச் செய்வதற்கு அடிப்படையான 3 காரணங்கள்\n(1) எனது வாசிப்புக்களின் அடிப்படையில் நான் நம்பியவர்கள்/ வழிகாட்டுவார்கள் என நினைத்தவர்கள் எதிர்வேகூறமுடியாச் சறுக்கல்களை சந்தித்தமை; தாம் கூறியவைக்கு மாறாக தம் போலியான முகங்களைக் காட்டியமை\n(2) ஜெமோவை எப்படி 2000 வாசிப்பு/விவாதங்களினூடாக அறிந்தேனோ ...அதேபோல அவர் இன்றும் இருக்கின்றார். அன்று அவரை எதிர்க்க என்ன என்ன காரணங்கள் இருந்தனவோ அதே இன்றும் அதே விடயங்கள் மாறாது இருக்கின்றன...ஆகவே அவர் அந்தவகையில் தான் சொன்னவற்றுக்கு எதிராக எந்த வேசமும் போடாமல் இருக்கின்றார் என்பது நிரூபணமாகிறது. இந்த பத்து வருடத்தில் அவரும் மாறவில்லை, அவரோடு சமரசமாகின்ற அளவுக்கு எந்தப் புள்ளியும் எனக்கும் தெரியவில்லை. பிறகும் ஏன் வீணாகப் பகையை வளர்ப்பான் என்றே 'பகை மறப்பு' எனும் முடிவுக்கு வந்திருக்கின்றேன்.\n(3) நமக்கு ஏற்புடையதோ இல்லையோ தமிழ்ச்சூழலில் அருகிப்போய்விட்ட ஒரு விவாதச் சூழலை அவர் உருவாக்கிக்கொண்டிருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். எல்லா விவாதத்தின் முடிவிலும் தனது 'நான்' ஐ முன்னிறுத்தினாலும் என்னைப் பொறுத்தவரை அவற்றுக்கிடையில் இருந்து ஏதோ ஒன்றிரண்டு நல்ல விடயங்களையாவது பொறுக்கவோ புதிதாக அறிந்துகொள்ளவோ முடிகிறது என்பதும் உண்மை.\nந‌ண்ப‌ரிட‌ம் கேட்டேன்.... நான் என் 'ப‌கை ம‌ற‌ப்பு' விட‌ய‌த்தில் உங்க‌ளுக்குப் பிடித்த‌ ஒருவிட‌ய‌த்தைச் செய்திருக்கின்றேன். உங்க‌ளுக்கு அப்ப‌டி ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌ம் வ‌ந்தால் என்ன‌ செய்வீர்க‌ள் என‌க் கேட்டேன். அவ‌ர் தன‌து க‌ட‌ந்த‌கால‌த்தில் த‌ன்னை நேசித்த‌, ஆனால் த‌ன்னால் நேசிக்க‌ ச‌ந்த‌ர்ப்ப‌மும் சூழ‌லும் வாய்க்காத‌ ஆண்க‌ளுக்கு நேச‌த்துட‌ன் க‌டித‌ம் எழுதுவேன் என்றார்.\nஎன் ந‌ண்ப‌ரைப் போல‌ உல‌க‌த்திலிருக்கும் பெண்க‌ள் அனைவ‌ரும் இவ்வாறாக‌ 'ப‌கை ம‌ற‌ப்பு'ச் செய்ய‌த் துணிவார்க‌ளாயின் என் வாழ்க்கைக்கால‌ம் முழுதும் தின‌ம் ஒரு காத‌ற் க‌டித‌மாவ‌து என‌க்குக் கிடைக்கும் சந்தர்ப்பம் இருக்கிறது என நினைக்கிறேன்.\n(புதுவருடத்து உறுதிமொழிகள் தக்கவைக்கப்படின் இவ்வாறான குறிப்புகள் அவ்வப்போது உங்களை வதைக்கக்கூடும்...)\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nஏலாதி இலக்கிய விருது (3)\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர் (5)\nபத்தி - 'அம்ருதா' (12)\nபேயாய் உழலும் சிறுமனமே (6)\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nசிறப்புத் தமிழ் பாடத்தில் கணித்தமிழ் இயலில் இணைய இதழ்களை அறிமுகப் படுத்தும் பகுதியில் ஊடறு இதழ் குறித்து இடம்பெற்றுள்ளது.\nநல்லாட்சியும் பிரதான அபிவிருத்தித் திட்டங்களாக மாறும் சிங்களக் குடியேற்றங்களும் பௌத்த மதபரம்பலும்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇலங்கையில் கருக்கலைப்பை சட்டமாக்குதல் ஒரு பார்வை\nகாலா : இன்னொரு பராசக்தி\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nஒரு முன்னாள் காதல் கதை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nசென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nNoolaham.Netற்கு ஏதிலிகளினூடாக அனுப்பப்பட்ட நிதியுதவி விபரங்கள்\nபெண் மொழி: வித்தியாசங்களுடன் வித்தியாசங்களை உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-79/19263-2012-04-03-04-13-35", "date_download": "2018-07-21T06:04:14Z", "digest": "sha1:FL7GBONEEASRLTJSYYK4TCTBSKJZYOV4", "length": 13035, "nlines": 304, "source_domain": "keetru.com", "title": "நீதி மற்றும் சிறைத்துறை தொடர்பான முகவரிகள்", "raw_content": "\nதிட்டங்கள் வகுக்கப்படும்போதே, ஊழலுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது பார்ப்பனியம் இன்றைய அமைப்பைப் பாதுகாக்கிறது\nஇரோம் ஷர்மிளாவின் போராட்டத்தின் முடிவும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும்\nசுற்றுச் சூழல் போராளிக்கு 10 ஆண்டு சிறையாம் : மனித உரிமை ஆணையம் கண்டனம்\nதூய்மைப் பணியில் மலராத மனிதநேயம்\nமறக்க முடியாத பெண்மணி.. (நான்கிங் படுகொலைகளும் நாஜிகளில் ஒரு நல்லவரும்)\nதை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு\nதமிழக கல்வி முறையை சிதைக்கும் 'நீட்' தேர்வு திணிப்பு\nபுத்துயிர் பெறுமா இந்தியத் தீயணைப்புத் துறைகள் \nநீதிபதி அஜித் சிங் பெய்ன்ஸ்\nஉண்மை முகம் வெளியில் வரும்\n12ஆம் ஆண்டில் கருஞ்சட்டைத் தமிழர்\nசாரட்டின் சக்கரத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு...\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூலை 21, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபாலியல் குற்றவாளிகளுக்கான அங்கீகாரத்தை வழங்கும் இந்தியச் சமூகம்\nஎழுத்தாளர்: தமிழக மக்கள் உரிமைக் கழகம்\nபிரிவு: சட்டம் - பொது\nவெளியிடப்பட்டது: 03 ஏப்ரல் 2012\nநீதி மற்றும் சிறைத்துறை தொடர்பான முகவரிகள்\nமாநில மனித உரிமை ஆணையம்\nகிரீன்வேஸ் சாலை, ராஜா அண்ணாமலைபுரம்,\n100, வடக்குக் கோட்டை சாலை,\nஉயர்நீதிமன்றம், சென்னை – 600 104.\n11வது தளம், லோக் நாயக் பவன்,\nகான்மார்கெட், புதுடில்லி – 110 003.\n2வது தளம், பிளாக் – 5\nசாஸ்திரி பவன், சென்னை – 600 006.\nமயிலாப்பூர், சென்னை – 600 004.\nதொலை நகல் : 25332301\nசிறைத் துறை தொடர்புகள் :\nஎண். 1, காந்தி இர்வின் சாலை,\nதொலை நகல் : 28522803\nதொலை நகல் : 28522803\nதிருச்சி மண்டலம் - அலு. 0431 2420366\nதொலை நகல் : 2422065\nமதுரை மண்டலம் - அலு. 0452-2603302\nதொலை நகல் : 2603402\nகோவை மண்டலம் - அலு. 0422 – 2383625\nதொலை நகல் : 230 3500\nசிறைகள் : புழல் I அலு. 044 - 26590200\nதொலை நகல் : 26590615\nதொலை நகல் : 2335714\nபாளையங்கோட்டை அலு. 0462 - 2521845\nசிறுவர் பள்ளி புதுக்கோட்டை அலு. 04322 - 222220\nவேலூர் பெண்கள் சிறை அல��. 0416 - 220035\nதிருச்சி பெண்கள் சிறை அலு. 0431 - 2333809\nதொலை நகல் : 23332567\nசென்னை பெண்கள் சிறை அலு. 044 - 26590320\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paraneetharan-myweb.blogspot.com/2011/04/", "date_download": "2018-07-21T05:59:13Z", "digest": "sha1:3JYQSTEWEBDMS6YUTGMLEFPUGIBLIZZZ", "length": 122297, "nlines": 475, "source_domain": "paraneetharan-myweb.blogspot.com", "title": "பரணீதரன்: April 2011", "raw_content": "\nபணமும் பதவியும் பகுத்தறிவை கண்டால் நடுங்கும். பக்தியை கண்டால் கொஞ்சும். - தந்தை பெரியார்\nவெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்\nஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.\nஉங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]\nதிராவிடர் கழகத்தின் தீரமிக்க தளபதி - பாரதிதாசன்\nபாரதிதாசன் என்றால் அவர் ஒரு கவிஞர் _ பெரியார் பற்றாளர் _ பகுத்தறி வாளர் என்கிற அளவில் தான் நம் கழகத் தோழர்கள் உட்பட பலராலும் பொதுவாக அறியப்பட்டுள்ளார்.\nஅதையும் தாண்டி அவர் ஒரு இயக்கவாதியாக கருஞ்சட்டைத் தளபதியாக _ திராவிடர் கழகச் சீரிய போர்வாளாக இருந்தார் என்பதுதான் உண்மை.\nதொடக்கத்தில் ஆன்மீகவாதியாக இருந்தவர்தான் இந்த கனக சுப்பு ரத்தினம்.\nபுதுவை மாநிலம் காரைக்காலை யடுத்த நிரவியில் ஆசிரியராக இருந்த போது மயிலாடுதுறையில் (1928-இல்) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் உரையை முதன் முதலாகக் கேட்ட மாத்திரத் திலேயே இவர்தான் நம் தலைவர்; நமக்குரிய மய்யக் கருத்து இவரிடம் கிடைத்து விட்டது என்ற உணர்வு பெற்று, அதுவரை அவர் மண்டைக்குள் புதைந்திருந்த பழைய பத்தாம் பசலி புராணக் குப்பை மேடுகளை ஒரு நொடியில் தூக்கி எறிந்தார் _ பெரியார் தொண்டர் ஆனார்\nமயிலம் சுப்பிரமணிய துதியமுது களைப் பாடிக் கொண்டிருந்த இந்தப் புலவனின் எழுதுகோல் அது முதல் புரட்சிப் படைப்புகளைப் பிரசவிக்க ஆரம்பித்தது. புராணப் புலவன் புரட்சிக் கவிஞன் ஆனதன் தொடக்கம் இதுதான்.\nஎன்ற நோக்கில் (Agnostic)இருந்த கவிஞர் நாளடைவில் தந்தை பெரியார் அவர்களின் நுட்பமிகு கருத்துக் கருவூ லங்களை அசை போட்டு அசல் நாத்தி கன் ஆனார்..\n1933இல் சிந்தனைச் சிற்பி ம. சிங்கார வேலர் அவர்களால் சென்னையில் நடத்தப்பட்ட மாநாட்டுக்கு வருகை தந்த புரட்சிக் கவிஞர் நான் ஒரு நிரந்தரமான நாத்திகன் என்று கையொப்பமிட்டார்.\nகடவுள் இல்லை என்பான் யாரடா\nஎன்று தண்டபாணி தேசிகர் பாடிய பாடலுக்குப் பதிலடியாக\nஇல்லை என்பேன் நானடா - அத்\nஎன்று பாட்டுக்குப் பாட்டாகப் பதிலடி கொடுத்த பாவலன் பாரதி தாசன்.\nபாடல் பெறும் பொருள்களிலே கடவுள் ஒன்று;\nபாடலெல்லாம் கடவுளுக்கு என்று இருக்கு மட்டும்\nபாடலிலே புதுப்பாங்கும், புதுக் கருத்தும் பல்பொருளின்\nநல்லழகும் உயர்வும் இந்த நாடு பெறல் முடியாது...\nதன்னிலூறும் நல்நூற்றுக் கவிஞரும் தோன்ற மாட்டார்\nமாடுகளும் வழக்கத்தால் செக்குச் சுற்றும்\nமடையர்களும் இயற்றிடுவார் கடவுட் பாடல்\nஎன்று தந்தை பெரியாரின் கருத்து அடிச்சுவட்டில் தன் கொள்கைப் பயணத்தைத் தொடங்கினார் புரட்சிக் கவிஞர்.\nசுயமரியாதை இயக்கத்தின் சொக்கத் தங்கமானார். இதோ கவிஞர் எழுதுகிறார்:\nஅலைக் கூட்டத்தைக் கடல் என்பது உன் பிழை. நட்டுப் பார்ப்பதைவிட்டு நிமிர்ந்து நோக்கு; கடல் தெரியும். அது எத்தனை பெரிது; எத்தனை ஆழ முடையது; எத்தனை தெளிவுள்ளது; சமத்துவமுடையது; விடுதலையுடையது சுயமரியாதைக் கடல் -_ மற்றொரு முறை கூறுகின்றேன்; அது பெரு நோக்க முடையது; ஆழ்ந்த கருத்துக்களுள்ளது. சமத்துவமும் விடுதலையுமுடையது.. சுயமரியாதைக் கொள்கையின் அளவு உன் கருத்தைப் பரப்பு; நீ அறிஞரால் அறிஞன் என்று கருதப்படுவாய்; அப்போது நீ ஓர��� குள்ள மனிதனாய் இருக்க வழியில்லை; நீ பேரறிஞன் (பாரதிதாசன், புதுவை முரசு 27.4.1931) புரட்சிக் கவிஞர் குயில் இதழை நடத்தினார். அதில் திராவிடர் கழகச் செய்திகளை வெளியிட்டார்.\nசாதி ஒழிக _ தமிழ்நாடு மீள்க என்னும் உயிர் மருந்தே கொள்கை யாகக் கொண்டு தமிழர் மானங் காக்கும் பெரியார் இயக்கத்தில், தி.க. இயக்கத்தில் உண்மைப் பற்றுடைய வர்கள் மட்டும் குயிலை எழுத்தால் பிற வகையால் ஆதரித்தால் போதும், அக்கொள்கையை இனி ஆதரிக்க எண்ணுவோரும் எழுதும் எழுத்துகள் வரவேற்கப்படும்\nதமிழ்நாட்டில் நடைபெறும் முக்கிய இயக்கச் செய்திகளை சுருக்கமாக எழுதியனுப்புக. செய்திகளை அஞ்ச லட்டையில் மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும்.\nகழகத் தோழர்களுக்கு புரட்சிக் கவிஞர் கட்டளை\nதிராவிடர் கழக நிர்வாகிகள் (மாவட்ட ஒன்றிய, நகர) எப்படி துரிதப் பணி புரிதல் வேண்டும் என்பதை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தமது குயில் ஏட்டில் எழுதியுள்ளார். இப்போதும் அது நமது பொறுப் பாளர்களுக்கு தேவை என்பதால் கீழே தருகிறோம்).\nஎந்த வட்டாரத்தில் திராவிடர் கழகக் கொள்கை பரவவில்லை அந்த வட்டாரத்தில் விரைவில் பணி தொடங்குதல் வேண்டும்.\nஎந்த வட்டாரத்தின் தலைவரிட முள்ள உறுப்பினர் பட்டியல் குறுகலாய் இருக்கின்றது -_ அந்தத் தலைவர் அப்பட்டியலை விரிவுபடுத்த வேண்டும்.\nஎந்தப் பகுதியில் கழகக் கொடி பறக்கவில்லை _ அங்குக் கழகக் கொடியைப் பறக்கச் செய்ய வேண்டும்.\nஎந்தப் பகுதியில் விடுதலை பரவவில்லை _ அங்கு விடுதலையைப் பரப்பக் கண்ணும் கருத்துமாய்ப் பணி செய்ய வேண்டும்.\nஎந்தப் பகுதியில் கழகக் கொள்கை பற்றிய நூற்கள் பரவவில்லை _ அங்கு நல்லெண்ணத்தோடு பொறுப்போடு பரப்ப வேண்டும்.\nஇப்படியெல்லாம் நாம் கூறுவதால், எந்த வட்டாரத் தலைவரும், உறுப்பினரும் வருத்தப்பட மாட்டார்கள் என்று நம்புகின்றோம்.\nஇன்று இந்த உலகத்தில் திராவிடர் கழக உறுப்பினர் போன்ற தன்னல மறுத்த தவத் திருவாளர்களைக் காண முடியாது. உடல், பொருள், ஆவி மூன்றையும் கழக முன்னேற்றத்திற்குத் தமிழர்களின் பொது நலத்திற்கு அளித்த - அளிக்கின்ற தவத்திருவாளர்களைப் பெரியார் விலாப் புறத்திலன்றி வேறு எங்கு காண முடியும்\nஇத்தகைய மேன்மைப் பண்புடையவர்கள் சிறிது சோர்வு கண்டு நினைவுறுத்தினால், வருத்தமா அடைவார்கள்\nஒரு வட்டாரத்தில் கூட்டம் நடக்கிறது இருபத்தையாயிரம் பேர் ஆர்வத்தோடு ஆடாமல் அசையாமல் இருந்து கேட்கின்றார்கள். கூட்டம் முடிகிறது. அந்தக் கூட்டத்தைக் கூட்டிய வட்டாரத் தலைவரை நோக்கி, உங்கள் தலைமையின் கீழ் எத்தனை உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்று கேட்டால் _ அவர், நான் ஒருவன் தான் இருந்து தொண்டு செய்து கொண்டிருக்கின்றேன் என்கிறார். இன்னும் சில தலைவர்கள் அய்ந்து பேர் பத்து பேர் இருப்பதாகக் கூறுகின்றார்கள்.\nஉறுப்பினர் கணக்கு இப்படியானால், கழகக் கொடிக் கணக்கு எப்படி என்றால் நல்ல பார்வையான இடத்தில் பல கட்சிகளின் கொடிகள் காட்சியளிக்கின்றன. தி.க. கொடி எங்கே என்றால் கொடி எதற்கு என்று திருப்பிக் கேட் கிறார்கள். கொடிக் கணக்கு இப்படியானால், விடுதலைக் கணக்கு எப்படியென்றால், தலைவரை நோக்கி, இந்த ஊர்ப் புகைவண்டி நிலையத்தில்தான் விடுதலை கிடைக்கவில்லை. இங்கிருந்தால் ஒன்று கொடுங்கள் என்றால் (ஏஜெண்டு) முகவர் இந்த ஊரில் இல்லை என்கின்றார்\nஇந்த நிலைக்கு அந்தந்த வட்டாரத் தலைவருக்கு நாணம் இருக்க வேண்டாமா தலைவர் என்போரும், கழக உறுப்பினர் என்போரும், இரவு வரக் கண்டவுடன், இன்று நாம் கழகத்திற்கு _ கழக வளர்ச்சிக்கு என்ன செய்தோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டாமா\n(ஆதாரம்: 1.7.1958 குயில் புதுவை)\nஇந்த அளவுக்குக் கழகச் செயல்பாட்டில் நேரடியாகப் புரட்சிக் கவிஞர் ஈடுபாடு கொண்டார் என்பது கருத்தூன்றிக் கவனிக்கத்தக்கதாகும். புதுப்போர் என்னும் தலைப்பில் புரட்சிக் கவிஞர் எழுதிய கவிதை இதோ:\nசாதி ஒழிய வேண்டும் என்பதும்\nதமிழக விடுதலை வேண்டும் என்பதும்\nதமிழர் நலத்துக்குத் தக்கன அன்றோ\nஒழியாச் சாதி ஒழிய வேண்டும்\nதமிழகம் அடிமை தவிர்தல் வேண்டும்\nஇன்னும்இக் கொள்கை எல்லாத் தமிழரின்\nவெல்லு மாயின் எல்லாத் தமிழர்க்கும்\nஅல்லல் தீரும் இழிவும் அகலும்\nஎன்பதில் இம்மியும் பொய்ம்மை உண்டா\nதமிழ்ப்பெரு மக்களே, சற்று எண்ணுமின்;\nபெரியார் சொன்னார் பெரியார் ஆதலின்\nஅரிய இவற்றை அவரை அல்லால்\nஎவரால் இங்கே சொல்ல முடிந்தது\nஎவர்தாம் இதுவரை சொல்ல லானார்\nசொன்னார் பெரியார் என்பது மட்டுமா\nசெய்தார் பெரியார் செய்வார் பெரியார்\nஎன்பதில் இம்மியும் பொய்ம்மை உண்டா\nஅவ்வர லாற்றில் ஓர் தமிழர் தலைவனைக்\nபெற்றோம் இன்றுதான் பெறற்கரும் பேற்றை\nபெற்றோம் இன்று த��ன் பெரியார் தம்மை\nபெரியார் எண்பது வயதும் பெற்றார்\nஇருக்கும் போதே விடுதலை எய்தலாம்\nகட்சி வேண்டாம் கலகம் வேண்டாம்\nஎப்பிரி விற்கும் ஆட்படல் இன்னலே\nஎல்லா மக்களும் இரும்புக் குண்டுபோல்\nஒன்று படுதல் வேண்டும் இன்றே\nநன்று பெறுதல் வேண்டும் அனைவரும்\nதிராவிடர் கழகம் சிறிய தன்றே,\nஅஃது பெரியார்க் குரிய தன்றே,\nசாற்றுவேன்: அஃது தமிழரின் உடைமை\nதிராவிடர் கழகம் சிறியதன்று -_ அது தமிழரின் உடைமை என்று கூறுகிறார் புரட்சிக் கவிஞர்.\nகழகத்தைப்பற்றிப் பாடிய புரட்சிக் கவிஞர் கழகக் கொடியைப் பற்றியும் பாடி மகிழ்கிறார்.\nவைகறை இருட்டையும் செங்கதிர் நகைப்பையும்\nவாழ்விருள் தவிர்ப்பதோர் தனிப் பெரும் புரட்சியை\nதுய்யபன் னூறாயி ரந்திரா விடமக்கள்\nதோய்கருஞ் சட்டையால் துயருளங் காட்டியும்\nசுடர் விழிகள் நாளின்மேல் வைத்தும்\nஎய்யகோ வாரிரோ திராவிட மக்களே\nஅடிமையினை மிடிமையினை மாற்றுவீர் என்னவே\nபுதுச்சேரியில் திராவிடர் கழக மாநாடு நடைபெற்றது (1.10.1944).\nதந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்றவர்கள் பங்கு கொண்டனர்.\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உள்பட பெண்கள் ஏறி வந்த குதிரை வண்டி கலகக் காரர்களால் தாக்கப்பட்டனர். விரைந்தார் புரட்சிக் கவிஞர் 100 பேர்கள் கொண்ட கலகக் கும்பல் புரட்சிக் கவிஞரைத் தாக்கியது (கலைஞர் அவர் களும் இம்மாநாட்டின் போது தாக்கப்பட்டார்).\nஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பகுதியைக் கொளுத்தும் போராட் டத்தை தந்தை பெரியார் அறிவித்தார் (1957 நவம்பர் 26) பல்லாயிரக்கணக்கான கருஞ்சட்டைத் தொண்டர்கள் அப்போராட்டத்தில் ஈடுபட்டு மூன்று மாதம் முதல் மூன்றாண்டு வரை கடுங் காவல் தண்டனை ஏற்றனர். பலரும் சிறையில் செத்தும் மடிந்தனர்.\nகழகப் பொறுப்பாளர்கள், சொற்பொழி வாளர்கள் எல்லாம் சிறைப்பட்ட அந்தக் கால கட்டத்தில் தமிழ்நாடெங்கும் ஜாதி ஒழிப்பு மாநாடு கள் நடைபெற்றன. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் அத்தகு மாநாடுகளில் எல்லாம் பங்கேற்று சங்கநாதம் செய்தார். கடலூர் கி. வீரமணி, (அப்பொழுது அப்படித்தான் அழைக்கப்பட்டார்) டாக்டர் இரா. இராசமாணிக்கனார் ஆகியோர் அந்தக் கால கட்டத்தில் கழக மாநாடுகளில் பங்கேற்று கழகத்தில் தொய்வு விழாமல் பாடுபட்டனர்.\nதிருச்சிராப்பள்ளியில் 19.1.1958 அன்று நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாட்டுக்குத் தலைமை வகித்துப் புரட்சிக் கவிஞர் உரையாற்றினார்.\nஆதிக்கமில்லாத ஆட்சியொன்றே சுதந்திரம் ஆகும். அந்நியன் வெளியேறினால் மட்டும் போதாது; மக்கள் பிரதிநிதிகளால் வகுக்கப்பட்ட சட்டங்கள்தாம் மதிக்கத்தக்கவை. தமிழராயினும், முஸ்லிம், கிறித்தவராயினும் எல்லோரும் - _ இந்நாட்டின் தூய மக்களே ஆவர். பிறவியில் உயர்வு தாழ்வென்பது பயித்தியக்காரத்தனம்.\nஇதை நீக்கி தமிழர் பொது நலம் காணுவதே பெரியாரின் இயக்கம். அவர் முறைப்படி சாதிக்கு வழிகாணும் அத்தனை ஏடுகளும் திருத்தப்பட அன்றி எரிக்கப் பட வேண்டும். புரோகிதர் ஆட்சி ஒழிந்து மக்கள் நல ஆட்சி மலர வேண்டும்\n(விடுதலை 25.1.1958) என்று அம்மாநாட்டுத் தலைமை உரையில் கர்ச்சித்தவர் நமது கவிஞர் பெருமான்.\nபுதுவையிலே ஒருநாள் சுப்பிரமணிய பாரதி, வ.வெ.சு. அய்யர், பாரதிதாசன் ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்பொழுது அங்கு வந்த அவர்களின் நண்பர் கிருட்டினசாமியின் கையிலே அப்பொழுது வந்த ஐஸ்டிஸ் பத்திரிகை இருந்தது. அதைக் கையில் வாங்கிய வ.வெ.சு. அய்யர் ஒரு புரட்டு புரட்டி விட்டுச் சொன்னார். என்ன கிருஷ்ணா உத்தியோகம், பொருளாதாரத் துறைகளில் பிராமணரல்லாதார் முன்னேறி, பிராமணருடன் சமநிலை அடைய வேண்டும் என்பதுதானே ஜஸ்டிஸ் கட்சியின் நோக்கம். பிராமணரல்லாதார் அந்தச் சமநிலையை அடைய முயலும் காலமெல்லாம் பிராமணர்கள் சும்மாவா இருந்து விடுவார்கள் உத்தியோகம், பொருளாதாரத் துறைகளில் பிராமணரல்லாதார் முன்னேறி, பிராமணருடன் சமநிலை அடைய வேண்டும் என்பதுதானே ஜஸ்டிஸ் கட்சியின் நோக்கம். பிராமணரல்லாதார் அந்தச் சமநிலையை அடைய முயலும் காலமெல்லாம் பிராமணர்கள் சும்மாவா இருந்து விடுவார்கள் அவர்களும் முன்னேறிக் கொண்டு தானே இருப்பார்கள் அவர்களும் முன்னேறிக் கொண்டு தானே இருப்பார்கள் எனவே, எக்காலத்திலும் பிராமணரோடு சமநிலை அடைய முடியாது எனவே, எக்காலத்திலும் பிராமணரோடு சமநிலை அடைய முடியாது என்று அய்யர் கூறிவிட்டுச் சிரித்தார்.\nஅப்பொழுது பாரதிதாசன் நல்ல துடிப்பான இளைஞர். அவரால் பொறுக்க முடியவில்லை _ பொங்கி எழுந்து வெடுக்கென்று கன்னத்தில் அறைவதுபோல் கூறினார்:\nபார்ப்பனரல்லாதார் மிகப் பெரும்பாலோர்; அவர்கள் உண்மையை உணர்ந்து அடிதடியில் கிளம்பி விட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று வீரமுடன் கேட்டார். பாரதியின் முன்னிலையிலேயே நடந்த நிகழ்ச்சி இது.\nபாரதிதாசனின் இன உணர்ச்சிக்கும் சுயமரியாதை உணர்வுக்கும் தந்தை பெரியார் அவர்களின் விழுமிய தொண்டர் என்பதற்கும் சிறந்து எடுத்துக்காட்டு இது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக _ முத்தாய்ப்பாக _ திராவிடர் கழகம் இருக்கையில் தமிழா, உனக்கு ஏன் வேறு ஒரு கட்சி _ இயக்கம் என்று புரட்சிக் கவிஞர் எழுப்பும் வினாவின்மூலம் அவர் அப்பழுக்கற்ற திராவிடர் கழக மாவீரர், கறுஞ்சட்டைத் தீரர் என்பது விளங்கும்.\nஇனக் குறையை நீக்கப் பெரியார்\nஇயக்கம் நாட்டில் இருக்கையிலே உனக்குமா ஓர் இயக்கம்\nதமிழ்நா டென்று பேர்வை என்றார்\nநம்பெரியார் இயக்கம் இருக்க உனக்குமா ஓர் இயக்கம்\nதனியுடைமை பழித்தாய் - இது\nஇனிய தமிழை அழிக்கும் தில்லியை\nபார்ப்பான் கொள்ளை தனில் அசைக்க\nசெட்டுத் தமிழர் நெல்லை - சேர்த்தான்\nகொட்டம் அடிக்கும் ஆட்சித் தொல்லை\nகுறைக்க உன்னால் ஆவ தில்லை\nதமிழரசி கூலி - இங்கே\nதமிழ் பெருமை துணித்தான் - இந்தி\nநம் பெரியார் இயக்கம் இருக்க\nநாம் தமிழர் தானா - இல்லை\n- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்\nஇதற்கு மேலும் ஆதாரம் தேவையா _ புரட்சிக் கவிஞர் கடைந்தெடுத்த இயக்கவாதி என்பதற்கு திராவிடர் கழகத்தின் தீர மிக்க தளபதி என்பதற்கு\n----- விடுதலை,ஞாயிறு மலர் (27-04-2011)\nLabels: தமிழ்ப் புத்தாண்டு-பெரியார்-பாரதிதாசன்-திராவிடர் கழகம\nஉண்ணாவிரதம் என்றால் அரசு பணிந்துவிட வேண்டுமா\nஊழலை ஒழிக்கப் போவதாக உண்ணா விரதம் இருந்தவர்களின் பின்னணி குறித்தும், ஊழல் என்பது வெறும் சட்டப் பிரச்சினை மட்டும் அல்ல என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:\nஊழல் ஒழிப்பு என்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். ஆனால் அதை ஒழிக்க சிலர் திடீரென்று அவதாரம் எடுத்து, மலிவான விளம்பரம் தேடு வதும், அதன் மூலம் இந்தியாவின் அடுத்த மகாத் மாக்களாகவும் தங்களை உயர்த்திக் கொண்டு, விளம்பர வெளிச்சத்தில் தினமும் குளித்துக் கொண் டிருக்கவும் ஆன முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதைக் காண வேதனையாகவும் வெட்கமாகவும் உள்ளது\nஉண்ணாவிரதம் பற்றி தந்தை பெரியார்\nதந்தை பெரியார் மிகப் பெரிய தொலை நோக் காளர்; புது உலகின் மகத்தான சிந்தனையாளர் என்று யுனெஸ்கோ மாமன்றம் அடையாளம் காட்ட��� விருது வழங்கியது எவ்வளவு பொருத்தமானது என்பதை இப்போது அல்லது இனிவரும் நாள்களில் உலகம் உணர்ந்து கொள்ளும். காந்தியார் பட்டினிப் போராட்டம் - உண்ணா விரதம் - சாகும்வரை உண்ணாவிரதம் என்றெல் லாம் இறங்கிய அக்காலத்திலேயே பெரியார் ஒருவர் தான், இது பயமுறுத்திப் பணிய வைக்கும் விரும்பத்தகாத தவறான முறை (Coercive and Blackmailing) என்று துணிந்து கூறி அதனை வன்மையாகக் கண்டித்ததோடு, அம்முறை மூலம் வருங்காலத்தில் பொது ஒழுக்கக் கேடு வளர அடிகோலி வழிகாட்டியதாகும் என்று கூறியிருக் கிறார். பலரும் அய்யாமீது பாய்ந்தனர்; அவர் அதைப் பொருட்படுத்தவில்லை.\nபட்டினிப் போர் தொடங்கிய திடீர் தலைவர்கள்\nதிடீரென்று அன்னா ஹசாரே என்ற மராட்டிய சமூகப் போராளி - ஒருவர் ஊழலை ஒழிக்கத் தயாராகும் சட்டம் ஒன்றை விரைந்து நாடாளு மன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்; ஏற்கெனவே கொண்டு வந்து கிடப்பில் போடப்பட்டதை இப்போது விரைந்து - ஊழலில் யாரையும் விலக்கிடாமல் தண்டிக்கும் வண்ணம் சக்தி வாய்ந்த விதி முறைகளை உள்ளடக்கிய சட்டமாக அதன் வரைவு (Draft Bill) மசோதா அமைந்து, சட்டமாக வரும் குளிர்கால கூட்டத் தொடரில் விரைந்து நிறை வேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி புது டில்லிக்கு வந்து சாகும்வரை உண்ணாவிரதம் என்று அறிவித்து பட்டினிப் போர் தொடங்கினார்.\nபட்டினிப் போரின் அரசியல் பின்னணி\nஊடகங்கள் அபார விளம்பரம் தந்தன. முக்கியமாக மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசை இடையிலே கவிழ்க்க விரும்பும் திட்டத்திற்கு ஒரு முன்னோடியாக - அல்லது இடையில் அது கவிழ்ந்து திடீர்த் தேர்தல் வந்தால், பி.ஜே.பி. போன்ற ஆட்சி வாய்ப்பு இழந்த கட்சிகளுக்கு இது தீனியாகப் பயன்படும் என்ற உள்நோக்கத்தோடு, கோழி திருடியவனும் கும்பலில் சேர்ந்து கூச்சல் போடுகிறான் எனும் கிராமியப் பழமொழிக்கேற்ப, ஊழலில் தினம் தினம் குளித்து எழுவது கர்நாடக பி.ஜே.பி. அரசு; பி.ஜே.பி. ஆதரவு டிரஸ்ட்டுக்கு அரசு பணத்தை அள்ளிக் கொடுத்த அக்கிர மத்திற்காக உச்சநீதிமன்றத்தால் குட்டுவாங்கப்பட்ட அரசு, ஏற்கெனவே அவர்கள் கட்சித் தலைவர் பங்காருகள் டெகல்கா படம் மூலம் ரூபாய் நோட்டு களை வாங்கி வைப்பதை படம் பிடித்துக் காட்டியதை யெல்லாம் மறைத்து விட்டு, ஊழல் ஒழிப்புக் கோரசில் தங்களும் சேர்ந்து கொண்டுள்ளனர்.\n4 நாள் உண்ண���விரதத்துக்குச் செலவு ரூ.50 லட்சமா\nகாங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய்சிங் ஒரு பிரச்சினையைச் சரியாக எழுப்பியுள்ளார்.\nஅன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்துக்கு மட்டும் ரூ.50 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நிதி உதவி செய்தவர்கள் யார் யார் இதற்காக ரூ.82 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. 4 நாள் உண்ணாவிரதத்துக்கு இவ்வளவு செலவு தேவையா\n4 நாள் உண்ணாவிரதத்துக்கு ரூ.50 லட்சம் செலவு செய்துள்ள அவர் எப்படி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு குறிப்பிட்ட தொகைதான் செலவு செய்ய வேண்டும் என்று சொல்லலாம் - என்ற நியாயமான கேள்வியை எழுப்பியுள்ளார். இதன் பின்னணியில் பெரும் புள்ளிகள் இருக்கின்றனர் என்பதும், ஆர்.எஸ்.எஸ். சார்புடைய வர்கள் உள்ளனர் என்பதும் தெரிய வருகிறதே\nஅன்னா ஹசாரே என்பவர் நரேந்திரமோடியை வானளாவப் புகழ்கிறார். ஊழல் என்பது வெறும் லஞ்சம் மாத்திரம்தானா உச்சநீதிமன்றத்தில் பொய் வழக்குகள் - புனை வழக்குகள் போடப்பட்டதற்கான கண்டனத் திற்கு ஆளானால் அது அப்பட்டியலில் வராதோ உச்சநீதிமன்றத்தில் பொய் வழக்குகள் - புனை வழக்குகள் போடப்பட்டதற்கான கண்டனத் திற்கு ஆளானால் அது அப்பட்டியலில் வராதோ நீரோ மன்னன் என்று மோடி உச்சநீதிமன்றத்தால் அடையாளம் காட்டப்படவில்லையா\nஇந்த லட்சணத்தில் ஊழல் ஒழிப்புக்கு ஜெயலலிதா அம்மையாரும் கோஷ்டி கானத்தில் கலந்து குரல் கொடுப்பதுதான் வேடிக்கை\nஅரசியல் கட்சி நடத்தும் எந்தத் தலைவரும் தேர்தல் நிதி வசூலிக்காமல் (பல வழிகளில்) தேர்தல்களில் ஈடுபடுவது - தத்தம் கட்சி வேட்பாளர்களை நிறுத்துவது நடைமுறை சாத்தியம்தானா மனசாட்சியோடு பேசினால் ஊழல் என்பதை சுவாசிக்காமல் (இன்றைய தேர்தல் முறை - செலவு கணக்கு காட்டும் முறை) எவராவது - அவர் எக்கட்சி யினராயினும் - உண்டா மனசாட்சியோடு பேசினால் ஊழல் என்பதை சுவாசிக்காமல் (இன்றைய தேர்தல் முறை - செலவு கணக்கு காட்டும் முறை) எவராவது - அவர் எக்கட்சி யினராயினும் - உண்டா ஊழலின் ஊற்று இங்கேயே இருக்கிறதே\n அதற்கு இப்படி விளம்பர ஸ்டண்ட் அடிப்பது, அதைக் காட்டி அச்சுறுத்தி ஒரு பதவி பெறுவது, அடுத்த ஜூனியர் தேசப் பிதா()வாக அவதாரம் தரிப்பது என்பதெல்லாம் சரியானது தானா\nநியாயமாக அவர் பதவியேற்று இருக்கலாமா அரசியல் சட்டப்படி நாடாளுமன்றத்தின் பணி���ை - நீதித்துறையின் பணியை, சட்ட முறைக்கு எதிராக தாங்களே ஒரு கும்பல் கூடி குறுக்கு வழியில் நவீன ஊழல் ஒழிப்பு நாயகர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்வது தவறு அல்லவா\nஇதனை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் பிரபல பத்திரிகையாளர் பி.ஜி. வர்கீஸ் அவர்கள் நேற்று (16.4.2011) எழுதிய சிந்திக்கத் தூண்டும் கட்டுரையில் பல்வேறு கோணங்களில் நம் நாட்டு கிரிக்கெட் ஊழல் - சீரழிவு உட்பட பலவற்றைச் சுட்டிக்காட்டி எழுதியுள்ளார் (அதன் மொழியாக்கம் 2ஆம் பக்கம் காண்க.)\nதிருமதி ஷர்மிளா தாகூர் அவர்களும் இதே கருத்தினை ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.\nஉண்ணாவிரதம் என்றால் அரசு பணிந்துவிட வேண்டுமா\nஇப்படி ஒருவர் திடீரென்று சாகும் வரை உண்ணாவிரதம் என்றவுடன் அரசு பணிந்து, அவர்கள் கேட்ட வரத்தை உடனே கொடுத்து விடுவது தவறான முன்மாதிரி அல்லவா இது நாட்டை நாளைக்கு எங்கே இழுத்துச் செல்லும்\nதடி எடுத்து மிரட்டுபவர்கள் எல்லாம் தண்டல் காரர்கள் என்ற நிலைக்கு அல்லவா கொண்டு செல்லும் நிலை ஏற்படும் என்று கேட்டிருக்கிறார் - அப்பேட்டியில்.\nதந்தை பெரியாரின் தீர்க்கதரிசனம் எவ் வளவு சரியானது என்பதை இன்று நடுநிலை யாளர்கள் பேசத் தொடங்கி, அவரது மண்டைச் சுரப்பை உலகு தொழுவதைக் காண முடிகிறது.\nஊழலின் ஊற்றுக் கண்கள் எவை, எவை\nஊழல் ஒழிப்பு என்பது வெறும் சட்டப் பிரச் சினைதானா அல்ல, அது ஒரு சமூகப் பிரச்சினை; வேரைத் தேடிச் சென்று வேரோடும் வேரடி மண்ணோடும் அதனைக் களைய முன்வர வேண்டும்.\n(1) தேர்தல் முறைகளில் அடிப்படை மாற்றம் - பல விதிமுறைகளில் மாற்றம்.\n(2) போலீஸ் - கிரிமினல் - சட்ட நடவடிக்கை களில் திருத்தம்.\n(3) நீதித்துறையில் தாமதம் - ஏழைகளால் வழக்கு மன்றத்திற்கே போக முடியாத சூழ்நிலை - இவை எல்லாம் மாற்றப்படல் வேண்டும்.\n(4) குடியரசுத் தலைவரின் சம்பளமே 10 ஆயிரம் என்ற விதி இப்போது காணாமற்போயிற்றே நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பெறும் ஊதியம் முதல், பலூன் போல ஊதிய உச்சவரம்பற்ற சம்பளம் (தனியார்துறை உட்பட) இவைகளில் துணிந்து கை வைத்து மாற்றம் செய்தால் ஒழிய ஊழலை ஒழித்துக் கட்டவே முடியாது\nஇப்போது வரப் போகும் சட்டம் மலையைக் கிள்ளி எலியைப் பிடிக்கும் தன்மையைப் போன்றது தான்.\nபனிப்பாறையின் முனையைக் (Tip of the Ice berg) கண்டே எல்லாம் முடிந்து விடும் என்று கருதி ஏமாறக் கூடாது; பனிப் பாறைகளை உடைக்கும் சப்மெரின்களாக சட்டங்களும், சமுதாய விழிப்புணர்வுகளும் தேவை\nஊழல்பற்றி பேசும் பலரில் எத்தனைப் பேர் தங்கள் உண்மை வருமானத்தின்படி வருமான வரி செலுத்தும் உத்தமர்கள் என்பதை அவர்களையே கேட்டுக் கொண்டால் மிஞ்சுபவர் எவர் எத்தனை பேர் ஓட்டுக்குப் பணம் வாங்கிட மறுப்பவர்கள் எத்தனை பேர்\nஊழல் ஒழிப்பு ஒரு சீசன் சினிமா போல ஆகிவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தோடு, பகுத்தறிவுடன் நோய் நாடி நோய் முதல் நாடினால் ஒழிய அது ஒழியாது\nசோ ராமசாமியின் தகிடுதத்தமான வழி முறை.....\nபார்ப்பனர்களின் சாமர்த்தியம் யாருக்கு வரும் தங்களின் பேனாக்களை எப்படி வேண்டுமானாலும் அவர்கள் சுழற்றுவார்கள். அதைப்பற்றியெல்லாம் பார்ப்பனர்களோ விமர்சகர்களோ கண்டு கொள்ளவே மாட்டார்கள்.\n2006ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலிலும் சரி, நடக்கவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலிலும் சரி, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் பல இலவசங்கள் அறிவிக்கப்பட்டன.\nதி.மு.க. அறிவித்தது என்றவுடன் அ.தி.மு.க.வும் இலவசங்களைக் கடந்த தேர்தலிலேயே அறிவிக்க ஆரம்பித்து விட்டது. வரும் 2011 தேர்தலிலும் தி.மு.க. சில இலவசங்களை அறிவித்தது. அதனைக் காப்பி அடிப்பதுபோல அ.தி.மு.க.வும் தன் தேர்தல் அறிக்கை யிலே சில இலவசங்களை அட்டகாச மாக அறிவித்தது.\nகலைஞர் அவர்கள் மிக்சி அல்லது கிரைண்டர் அளிக்கப்படும் என்று அறிவித்த நிலையில், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலோ ஃபேன், மிக்சி, கிரைண் டர் மூன்றுமே இலவசமாக அளிக்கப் படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதி.மு.க. தேர்தல் அறிக்கை வந்தவுடன் அவசர அவசரமாக துக்ளக் இதழ் (30-.3.2011) அட்டைப்படம் போட்டு கிண்டல் செய்யப்பட்டது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள இலவசங்கள் தொலைக்காட்சியில் வசந்த் அன்-_கோவின் விளம்பரம் என்று தன்னுடைய வித்தார ஒயிலைக் காட்டி னார் திருவாளர் சோ ராமசாமி அய்யர் வாள்.\nஅடுத்து அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை யிலும் தி.மு.க. தேர்தல் அறிக்கையைத் தாண்டி இலவசங்கள் மலிவாக வாரி இறைக்கப்பட்டு இருந்தனவே -_ என் செய்வது உப்புக் கண்டம் பறி கொடுத்த பழைய பார்ப்பனத்தி போல பதறி விட்டார் மனுஷன்.\nஎப்படியும் ஜெயலலிதாவைக் காப்பாற்றித் தீரவே வேண்டும் என்ற தேள் கடியில் இருக்கிறாரே, - தனக்கே உரித்தான தகிடுதத்தமான வழி முற���களைக் கையாண்டாவது அக்கிர காரத்து அம்மாவுக்கு வக்காலத்துப் போட்டு எழுத வேண்டுமே...\nஎல்லாவற்றிற்கும் அஞ்ஞானத்தைக் கட்டி அழும் அய்யர்வாள் இந்த முறை விஞ்ஞானத் தூரிகையைப் பிடித்து விட்டார்.\nஒரு வியாதி வராமல் தடுப்பதற் காகப் போடப்படுகிற தடுப்பு ஊசியில், அந்த நோய்க்கான கிருமிகளையே உள்ளே செலுத்தி, அந்த வியாதியைத் தடுப்பது மருத்துவப் பழக்கம். அந்த மாதிரி, தி.மு.க. ஆட்சி மீண்டும் வராமல் தடுக்க, தானும் இலவசங் களைத் தர வேண்டியதுதான் என்று அ.தி.மு.க. தீர்மானித்து விட்டது போலிருக்கிறது. (துக்ளக் 6.4.2011 பக்கம் 17) என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம்.\nஇலவசம் கொடுப்பது தவறு -_ குற்றம் _ என்பது திரு சோவின் அழுத்தமான கருத்தாக இருக்குமேயானால் அவர் என்ன எழுதியிருக்க வேண்டும் யார் அறிவித்தாலும் இலவசம் என்பது தவறானதுதான் என்று அடித்து எழுதி யிருப்பாரே -_ அது அல்லவே சோ அய்யர்வாளின் நோக்கம்.\nதிமு.க. அறிக்கையில் இலவசம் அறிவிக்கப்பட்டு இருப்பதால் அதை வைத்துக் கலைஞரை மட்டம் தட்ட வேண்டும் -_ கேலி செய்ய வேண்டும் என்பதுதானே அவரின் பரந்த நோக்கம்\nஅ.தி.மு.க. அறிக்கை வரும் வரைகூட அவரால் காத்துக் கொண்டு இருக்க முடிய வில்லை - _ கார்ட்டூன் போட்டுக் கலை ஞரைக் காய்ச்சி எடுக்க வேண்டும்.\nஜெயலலிதா அம்மையாரோ கலைஞரையும் தாண்டி இலவசங்களை அறிவித்த நிலையில், அதனைக் கண்டிக்க முடியாத நிலையில், தன் மூக்கை தானே வெட்டிக் கொண்டாலும் பரவாயில்லை. அய்யங்கார் அம்மையாருக்கு ஹானி வந்து விடக் கூடாது என்பதிலே கவனம் செலுத்தி விட்டார் - _ அவ்வளவுதான்.\nஇதே சோ ராமசாமி ஜெயலலிதா வைப் பற்றி என்ன எழுதினார்\nகுமுதம்: ஜெயலலிதாவுக்கும் பாரதீய ஜனதாவுக்கும் இருக்கிற மிரட்டலான உறவைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nசோ: ஜெயலலிதாவுக்குச் சம்பிரதாய மரியாதைகளை விழுந்து விழுந்து காட்டுகிறது பாரதீய ஜனதா. ஆனால் ஜெய லலிதாவின் கோரிக்கைகளை எடுத்துக்க மாட்டேங்குறாங்க. ஜெய லலிதாவின் கோபம் இதுதான்.. இப்போ துள்ள நிலையில், அவங்க எதிர்பார்க் கிற தமிழக ஆட்சிக் கலைப் புக்கு. (தி.மு.க. ஆட்சிக் கலைப்புக்கு) சாத்தியமில்லை. (குமுதம் 19.11.1998)\nதி.மு.க. ஆட்சியைக் கலைக்க வேண் டும் என்று பி.ஜே.பி. யோடு கூட்டணி வைத்துக் கொண்டி ருந்த நிலையில், மத்திய பி.ஜே.பி. கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித���த நிலையில், அழுத்தம் கொடுத்தார் ஜெய லலிதா என்பதை இதன்மூலம் சோ ஒப்புக் கொண்டுள்ளார்.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அய்ந்தாண்டு காலம் ஆட்சியில் அமர்த் தப்பட்ட ஒரு ஜனநாயக அமைப்பில் குறுக்கு வழியில் உள்ளே புகுந்து கொல்லைப்புறம் வழியாகக் கவிழ்க்க எத்தனிக்கும் ஜெயலலிதா ஒரு ஜனநாயகவாதிதானா\nஒரு வகையில் மக்களைச் சந்தித்து வாக்குகளைப் பெற முடியாத ஒரு கோழைத்தனமும், அறிவு நாணயமற்ற தன்மையும் இது அல்லவா (அ.தி.மு.க. வோடு கூட்டணி வைத்துக் கொண்டிருந்த போது தி.மு.க. ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று ஜெயலலிதா கொடுத்த தொல்லையைப்பற்றி முன்னாள் பிரதமர் வாஜ்பேயியின் பேட்டி ஒன்றும் இதே குமுதத்தில் (20.9.1999) வெளிவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது)\nஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாத இத்தகைய ஜெயலலிதாவைத் தான் மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வர வேண்டும் என்று சோ உள்ளிட்ட பார்ப்பனர்கள் ஊசி முனையில், ஒற்றைக் காலில் நின்று தவம் இருக்கிறார்கள் என்பதைப் பார்ப்பனர் அல்லாத மக்கள் கவனிக்க வேண்டும்.\nஇன்னொரு கேள்வி அதே குமுதத்தில் குமுதம்: ஜெயலலிதாவின் செல் வாக்கு இப்போது எப்படி இருக்கிறது\nசோ: அவர்களே அதைக் கெடுத்துக் கிறாங்கன்னு நினைக்கிறேன்..\nஅவர்களுக்கு ஓட்டுப் போட்ட வங்களே _- மறுபடி அதை மறுபரிசீலனை பண்ணுவாங்கன்னு தான் நான் நினைக்கிறேன்; பாரதீய ஜனதா உறவை ரிவ்யூ பண்ணுகிற மாதிரி மக்கள் இவங்களுக்கு ஓட்டுப் போட்டதைப் பற்றி ரிவ்யூ பண்ணிக்கிட்டிருக்காங்க.\nஇதன்மூலம் சோ என்ன சொல்ல வருகிறார்\nஜெயலலிதாவுக்கு ஒட்டுப் போட்ட வங்க - -_ இவங்களுக்கு ஏன் ஒட்டுப் போட்டோமுன்னு மறுபரிசீலனை பண்ணுவாங்க என்று சொல்லும் சோ அய்யர்வாள்தான் மீண்டும் ஜெய லலிதாவை முதல்வராகப் பார்க்க ஆசைப்படுகிறார்.\nஓட்டுப் போட்ட மக்களே வெறுக்கும் வகையில் நடந்து கொள்பவர்தான் ஜெயலலிதா என்பதற்கு சோவே சர்டிஃபிகேட் கொடுத்து விட்டார்.\nஅதிலாவது அறிவு நாணயத்துடன் நடந்து கொள்ள வேண்டாமா ஆட்சிக்கு லாயக்கற்ற ஒருவர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்கலாமா ஆட்சிக்கு லாயக்கற்ற ஒருவர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்கலாமா - _ இதுதான் அறிவு நாணயம் உடையோர் கேட்கும் கேள்வியாகும்.\nஇன்னொரு கேள்வியும் உண்டு - _ அதற்கு சோ அளித்த பதிலைப் படிக் கும் பொழுது -_ இவரா கலைஞரைப்பற்றி இப்படி சொல்லுகிறார் என்கிற ஆச்சரியம் ஏற்படாமல் போகாது.\nகுமுதம்: தி.மு.க.வின் எதிர் காலம் எப்படி இருக்கும்\nசோ: தி.மு.க. ஒன்றும் கலைஞ ருக்குப் பின்னால் அழிந்து விடக் கூடிய கட்சி அல்ல; மாறன், அன்ப ழகன், ஸ்டாலின், யார் வேண்டுமா னாலும் கூட்டாக இயங்கலாம்.\nகுமுதம்: தற்போது தி.மு.க. ஆட்சி இயங்குகிறவிதம் எப்படி இருக்கிறது\nசோ: ஊழல் பெருமளவுக்குக் குறைந்திருக்கு.. ஜெயலலிதா பீரியட் மாதிரி இல்லை.. கருணாநிதியின் கோப தாபங்கள் குறைந்த மாதிரி தான் தெரிகிறது. திரும்பவும் ராவணன் அது இதுன்னு பேசறதைப் பார்த்தால் பழைய லைனுக்கே போறாரோன்னு சந்தேகம் வருது.\nகலைஞருக்குப் பின்னால் தி.மு.க. நல்லபடி இயங்கும்; ஸ்டாலின் போன்றவர்கள் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொண்ட சோ இப்பொழுது அந்தக் கருத்திலே இருக்கிறாரா\nஜெயலலிதா ஊழல் ஆட்சி செய்யக் கூடியவர். அந்த அள வெல்லாம் தி.மு.க. ஆட்சியில் கிடை யாது என்று சொன்னவர்தான் இவர்.\nகலைஞர் என்று வரும்போது சோவை இடறக் கூடிய இடம் _ இனவுணர்வு அடிப்படையில் இராவணன் அது -_ இது என்ன பேசுவதுதான். கலைஞர் அவர்களை அவர் தலைமையிலான ஆட்சியை சோ கூட்டம் வெறுப்பதற்கும் எதிர்ப்ப தற்கும் உரிய இடம் இதுதான்.\nகலைஞர் அவர்கள் அய்ந்தாம் முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நிலையில் அவர் சாதித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந் தவை பார்ப்பன வட்டாரத்தில் நில நடுக்கத்தை ஏற்படுத்தி விட்டன.\n1) அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டம் (2) தமிழ் செம்மொழி அங்கீ காரம்\n(3) சித்திரை முதல் நாள் அல்ல தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு - _ சமஸ் கிருத மொழியில் இருக்கும் 60 ஆண்டுகள் தமிழுக்கான ஆண்டுகள் அல்ல _ தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பு என்று சட்ட ரீதியாக ஆக்கப்பட்டது.\n4) தீண்டாமை -_ ஜாதி ஒழிப்புத் திசையில் மிக முக்கியமான ஆக்க ரீதியான உருவாக்கமாகிய பெரியார் நினைவு சமத்துவப்புரங்கள்.\n5) தீட்சதர்ப் பார்ப்பனர்கள் ஆதிக்கத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த சிதம்பரம் நடராஜன் கோயிலை தமிழ்நாடு அரசின் இந்து அற நிலையத்துறையின் கீழ் கொண்டு வந்தது. வடலூர் வள்ள லாரின் சத்திய ஞானசபையிலிருந்து பார்ப்பனரை வெளியேற்றியது.\n_ இத்தகு சமூக மாற்றத்துக்கான சட்டங்கள் தந்தை பெரியார் அவர்கள��� கொள்கை அடிப்படையில் சட்ட ரீதியாக நிலை பெறச் செய்யப்பட்டு விட்டன.\nஇது பார்ப்பனீயத்தை ஆணி வேரோடு வீழ்த்தித் தூக்கி எறியக் கூடியவை என்பதுதான் சோ கூட்டத்துக்கு அடக்கப்பட முடியாத ஆத்திரச் சுனாமி.\nஅதே நேரத்தில் ஜெயலலிதா என்னதான் கேடு கெட்டவராக இருந்தாலும், மக்கள் விரோத மனப் பான்மை கொண்டவராக இருந் தாலும், லஞ்ச லாவண்யத்தில் உச்சியைத் தொடக் கூடியவர் என்று தெரிந்திருந்தாலும் அவர் ஆன்மிக வாதி -_ பார்ப்பனிய சடங்காச்சாரங் களில் மூழ்கிக் கிடப்பவர் _ கும்பகோணம் மகாமகத்துக்குச் சென்று வெளிப் படையாக முழக்குப் போடுபவர், தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதை ஏற்காதவர் - _ என் பதையெல்லாம் தெரிந்த தெளிந்த நிலையில், பழையன வற்றையெல்லாம் புறந்தள்ளி, மீண்டும் நம்மள வாளான அக்கிர காரத்து அய்யங்கார், அம்மை யாரை அரியணையில் ஏற்றியே தீர வேண்டும் என்பதிலே மிக ஆத் திரம் கொண்டு செயல்படுகின்றனர்.\nதமிழ்நாட்டில் பார்ப்பனர் ஒருவர் _ ஜெயலலிதாவைத் தவிர வேறு ஒருவர் வரக்கூடும் என்பது கற்பனைக்கும் எட்டாத ஒன்றாகும்.\nதேசிய இயக்கத்தால்கூட அது நடக்க முடியாத நிலையில், எப்படியோ திராவிட இயக்கத்தின் பேரால் ஒரு பார்ப்பனரை முதல் அமைச்சராகக் கொண்டுவர ஒரு வாய்ப்புக் கிட்டியிருக்கிறது _ அதனை நழுவ விடக் கூடாது என்று புத்திசாலித் தனமாக அவர்கள் நினைப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.\nஇதனை நம் தமிழர்கள் புரிந்து கொள்வதில்லையே இனநலம் பேசும் பேர்வழிகளேகூட இந்தச் சூட்சமத்தை உணர்ந்து கொள்ள வில்லையே\nசில தமிழ் எழுத்தாளர்கள்கூட இந்த இடத்தில் வழுக்கி விழு கிறார்களே\nஇன்னொன்றும் பார்ப்பனர்கள் அடிமனதில் பதுங்கியுள்ள விடயம். பா.ஜ.க. எப்படியும் தமிழ் மண்ணில் வேர்ப் பிடிக்கப் போவதில்லை.\nபா.ஜ.க.. நேரிடையாக தமிழ் மண்ணில் தலை எடுக்கா விட்டா லும். பா.ஜ.க.வின் கொள்கையை உடைய ஒருவர் முதல் அமைச் சராக வர வாய்ப்பு இருக்கும் போது, அதனை ஏன் நாம் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்று கருது கின்றனர். அதுவும் திராவிட இயக் கத்தின் பேராலே அது நடக்கிற போது, அதைப் பயன் படுத்திக் கொள்ளாதது எவ்வளவுப் பெரிய படுமுட்டாள்தனம் என்று பார்ப் பனர்கள் கருதுகிறார்கள்.\nதமிழ்நாட்டில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் மத்தியில் பா.ஜ.க. அமைக்க அது பெரிதும் உதவும் என்பத��ம் சோ போன்றவர்களின் கணிப்பாகும்.\n2009ஆம் ஆண்டில் நடை பெற்ற மக்களவைத் தேர்தலின்போது திருவாளர் சோ ராமசாமி துக்ளக் கில் (13.5.2009 பக்கம் 4) எழுதியதை நினைவு கூர்ந்தால் இதன் உண்மை விளங்கும்.\nதமிழகத்தில் அ.தி.மு.க. பெறுகிற வெற்றிகள் நாளை மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமை யவும் உதவும். ஆனால் தமிழ கத்திலோ ஓரிரு தொகு திகளைத் தவிர மற்ற தொகுதிகளில் ஓட்டைப் பிளந்து தி.மு.க.விற்கு உதவக் கூடிய நிலையில்தான் பா.ஜ.க. இருக்கிறதே தவிர, மற்ற இடங்களில் பா.ஜ.க.விற்கு அளிக்கிற ஓட்டு, தி.மு.க.விற்கு உதவுகிற ஓட்டுதான் என்பதை யும் வாக்காளர்கள் மனதில் நிறுத்த வேண்டும் (துக்ளக் 13.5.2009 பக்கம் 4)\nதமிழ்நாட்டில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால், அது மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க உதவும் என்று சோ எழுதியிருப்பதைக் கவனிக்க வேண்டும்.\nமத்தியில் பா.ஜ.க. ஆட்சி, மாநிலத்தில் அ.இ.அ.தி.மு.க. பெயரில் ஜெயலலிதா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி. இதுதான் பார்ப்பனர் களின் திட்டம்.\nபார்ப்பனர் அல்லாத தமிழர்கள், பார்ப்பனர்களின் இந்த அரசியல் கண்ணிவெடியின் தன்மையை எப்பொழுதுதான் புரிந்து கொள்ளப் போகிறார்களோ தெரியவில்லை.\nஈரோட்டுக் கண்ணாடியை ஒழுங்காக அணிந்து கொள்பவர்கள் துல்லியமாகப் புரிந்து கொள்வார்கள். தேர்தல் புறக்கணிப்பு என்ற ஒன்றைக் கையில் எடுத்துக் கொள் பவர்கள்கூட ஆரியக் கண்ணி வெடிக்குப் பலியாகக் கூடிய வர்களே\n---------- நன்றி விடுதலை ஞாயிறு மலர் (09-04-2011)\nசேது சமுத்திரக்கால்வாய்த்திட்டம் - தோழர் தா.பாண்டியன் மற்றும் தோழர் என்.வரதராஜன் ஆகியோர் பேசியது என்ன\nசேது சமுத்திரக்கால்வாய்த்திட்டம் குறித்து திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ஒன்று சென்னை பெரியார் திடலில் கூட்டப்பட்டது (8.5.2007) அக்கூட்டத்தில் சேது சமுத்திரத்திட்டப் பாதுகாப்புக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது.\nஅக்கூட்டத்தில் திராவிடர் கழகம், தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிட இயக்கத் தமிழர் பேரவைகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டு கருத்துகளை எடுத்துரைத்தனர்.\nஇந்த அமைப்பின் சார்பாக சென்னை அமைந்தகரை புல்லா ரெட்டி அவென்யூவில் மாபெரும் எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. (16.5.2007) அக்கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் தா.பாண்டியன், இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் என்.வரதராஜன் ஆகியோர் பேசியது என்ன (வக்கனை தெரிந்து கொள்ள படத்தை பார்த்து படிக்கவும்)\nஇந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி செயலாளரும்- இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட்)கட்சியின் மாநில செயலாளரும் யார் மீது குற்றஞ்சுமத்தினார்கள் இராமன் பாலத்தை இடிக்கலாமா இந்துக்களின் மனதைப் புண்படுத்தலாமா (Dr.நமது எம்.ஜி.ஆர் 26.7.2008) என்று சொல்லும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைத்தானே கண்டித்தனர் - எதிர்த்தனர்.\nசேது சமுத்திரத் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று உச்சநீதி மன்றத்திற்குச் சென்று தடை வாங்கியுள்ளார் அ.தி.மு.க. பொதுச் செயலா ளர் ஜெயலலிதா. இப்பொழுது தா.பாண்டியன் என்ன சொல்கிறார் இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட்) கம்யூனிஸ்டு கட்சி என்ன சொல்லுகிறது\nஅன்று ஜெயலலிதா மீது வைத்த குற்றச் சாற்றுகள் கூட்டணி என்னும் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு விட்டதா 30 வயது மகன் அப்பாவைப் பார்த்து நீதான் என் அப்பனா 30 வயது மகன் அப்பாவைப் பார்த்து நீதான் என் அப்பனா என்று தோழர் தா.பாண்டியன் கேட்ட கேள்வி என்னாயிற்று என்று தோழர் தா.பாண்டியன் கேட்ட கேள்வி என்னாயிற்று முதல் அமைச்சர் கலைஞர் முதல் கப்பலைத் தொடங்கி வைப்பார் என்றவர் தோழர் தா.பாண்டியன்-இப்பொழுது யார் முதல் அமைச்சராக வரவேண்டும் என்று கர்ச்சிக்கிறார்\nஅந்தத் திட்டமே கூடாது என்பவரை முதல் அமைச்சராக வரவேண்டும் என்று தாண்டிக் குதிக்கிறார். ராமன் பாலத்தைச் சொல்லி ஒரு மக்கள் நலத்திட்டத்தை எதிர்ப்பது வெட்கக் கேடு என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் வீறு கொண்டு பேசினார். இன்றைக்கு நிலை என்ன அவர் அன்று சொன்ன அந்த வெட்கக்கேட்டுடன் கூட்டணி வைத்துள்ளனரே\n தமிழக வாக்காளப் பெரு மக்களே, சிந்திப்பீர் நாட்டு நலனுக்கு வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவிக்கும் கூட்டத்திற்குப் பாடம் கற்பிப்பீர் நாட்டு நலனுக்கு வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவிக்கும் கூட்டத்திற்குப் பாடம் கற்பிப்பீர்\nதமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு மோடிக்கு துதி பாடும் யோக்கிய சிகாமணிகளுக்கு\nடாஸ்மாக் கிடையாது(மது ��ிலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).\nஇத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது****************/\nஎதுவுமே கிடையாதாம் குஜராத்துல மத்திய அரசில் அங்கோ பங்கோ கிடையாதாம்...என்ன கண்டு பிடிப்பு...இதனை சொல்ல வெட்கமா இல்லையே...காங்கிரஸ் உடன் எப்படி மோடி அங்கம் வகிப்பார்...மதவாதத்தின் மொத்த உருவம் மோடி...இந்த மோடி நீரோ மன்னன் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளால் வர்நிக்கப்ட்டவர்...அப்படிப்பட்ட பேர்வழி நல்ல ஆட்சி கொடுக்கிறாராம்...\nஓட்டுக்கு பணம் கிடையாதாம்...டாஸ்மாக் கிடையாதாம்...யார் சொன்னது போலி மது பானங்கள் கள்ள மார்க்கெட்டில் விற்கும் முதன்மை மாநிலம் குஜராத்...போலி மது பானங்கள் காட்டாறாக ஓடும் மாநிலம் குஜராத்துதான். போலி மது குடித்து மாண்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.\n2010 மார்ச்சு 21ஆம் தேதி ஏடுகளில் ஒரு செய்தி வெளிவந்தது. ஆள் இல்லாத ஒரு கார் நின்று கொண்டி ருந்தது. சந்தேகத்தின் பேரில் அதனை காவல்துறை சோதனையிட்டபோது, 31 பெட்டிகளில் 372 மதுபாட்டில்கள் இருந்தன.\nகாரின் முன்புறத்தில் டீசா எம்.எல்.ஏ., என்று எழுதப்பட்டு இருந்தது. அவர் ஆளும் கட்சி எம்.எல்.ஏ., ஆவார். ஆளும் கட்சி யினர் போலி மது பான தொழிலை ஒரு சாம்ராஜ்ஜியமாக நடத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதற்கு இது ஒரு சிறு அத்தாட்சி அவ்வளவுதான். ஆளும் கட்சிக்காரர்களே போலி மதுபானம் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டு வருவதால் காவல்துறை கண்டு கொள்வதில்லை.\nஇப்பொழுது சொல்லுங்கள் மது ஒழிப்பு இருக்கிறதா குஜராத்தில் மேலும் இந்த நீரோ மன்னன் மற்ற இன மக்களை வாழவிடாமல் கொன்று குவிப்பது மட்டுமே நல்ல ஆட்சியில் நடந்தேறுகிறது....உசார் மேலும் இந்த நீரோ மன்னன் மற்ற இன மக்களை வாழவிடாமல் கொன்று குவிப்பது மட்டுமே நல்ல ஆட்சியில் நடந்தேறுகிறது....உசார் சோ பார்ப்பானோடு சேர்ந்து கொண்டு தமிழகத்தில் இருந்து கொண்டு மோடிக்கு வக்காலத்து வாங்க வேண்டாம் தோழர்களே...\n- மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.\n-இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.\n-இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு மோடிக்கு பிரச்சாரம் செய்யும் பேர்வழிகளுக்கு தமிழகத்தின் நலம் கண்ணிருந்தால் தெரியும்...ரெண்டும் புண்ணாக இருந்தால் தமிழக அரசு செய்யும் நலன் எப்படி தெரியும்.....பெண்களுக்கு படிப்பறிவு கொடுக்குதாம் குஜராத் அரசு....... தமிழகத்தில் பெண்களுக்கு கல்வி அறிவு மட்டும் அல்ல......வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சொத்துரிமையும் வழங்கி, மற்றும் பல அறிய திட்டங்கள் தந்து பெரியாரின் பெண்ணியத்தை நிலைநாட்டி உள்ளது...\nஇந்தியாவின் ஏற்றுமதி தமிழகத்தில் இருந்து 35 சதவீதம் செல்லுகிறது\nஇந்தியாவில் பங்கு சந்தையில் 45 சதவீத பங்குகள் தமிழகத்தில் முதலீடு...\nTATA,Hyundai,Ford,Reliance,Honda மட்டும் அல்ல கோவை,திருப்பூர் மற்றும் ஈரோட்டில் ஒரு துறை..சேலம் இரும்பு...ஓசூர் மருந்து மற்று இதர தொழில்கள்...இவை அனைத்தும் 30 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு நடைபெற்று வருகிறது....மேலும் வளர்ச்சி அடைய பணிகள் மேற்கொண்டுள்ளது நம் தமிழக அரசு......இங்கு இந்த தொழில் பெருக்கத்தை மேலும் வலுப்படுத்த முயன்றால் விளைநிலம் போகும் என்று கூச்சல் போடுவார்கள்...குஜரத்தில் மோடி தத்தி முத்தி.....ஒரு சில தொழிற்ச்சாலை கொண்டுவந்தால் அது வளர்ச்சிக்கான முயர்ச்சியாம்......தமிழா இன உணர்வு கொள்...தமிழனாக இரு...\nநல்லாட்சியோ ..நாடுமாறி ஆட்சியோ செய்யும்.. மோடி மஸ்த்தான் பற்றி மேலும் சில துளிகள்...\nகுஜராத்தில் அரச பயங்கரவாதம் தலைதூக்கி ஆயிரக்கணக்கான முசுலிம் சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் கலவரங்கள் மீதான விசாரணை ஒழுங்காக நடைபெறவில்லை.... உச்சநீதி மன்றமே புலனாய்வுக் குழு ஒன்றை நியமித்து விசாரிக்க ஆணை ஒன்றினைப் பிறப்பித்தது.\nபுலன் விசாரணைக் குழுவின் விசாரணையில் பல மோசடிகள் அம்பலமாயின. அதன் விளைவு குஜராத் மாநில காவல்துறைத் துணைத் தலைவர் வன்ஜாரா உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டனர்.\nஇதைவிட உலகம் இதுவரை கேள்விப்பட்டிராத ஒரு பூகம்பப் பொய் ஒன்று இருக்கிறது. அந்த வெளிப்படையான () மோடியின் நிருவாகத்தின்மீது காரித்தான் உமிழ் வார்கள்.\nகோத்ரா ரயில் எரிப்புத் தொடர்பான வழக்கில் குற்றஞ்சாற்றப்பட்ட சிலரிடம் ஆயுதங்கள் இருந்தன என்றும், அவை பறிமுதல் செய்யப்பட்டன என்றும், அதற்குச் சாட்சியாக கோத்ரா அருகில் உள்ள பம்ப்ரோலி கிராமத்தைச் சேர்ந்த ஸ்மஷான் சாலையில் வாழும் மாலாஜி ஓடாஜி என்ற மார்வாடி என்பவர் சேர்க்கப்பட்டு இருந்தார்.\nசாட்சியை உறுதிப்ப���ுத்திக் கொள்வதற்காக அந்தச் சாட்சிக்கு நீதிமன்றத்தால் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.\nஆனால் அவரோ சாட்சி சொல்ல வரவில்லை. அவர் எப்படி வருவார் கோத்ரா நிகழ்வுக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பாகவே இறந்தவர் ஆயிற்றே அவர் கோத்ரா நிகழ்வுக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பாகவே இறந்தவர் ஆயிற்றே அவர் அவர் எப்படி சாட்சிக் கூண்டு ஏறுவார்\nஏழாண்டுகளுக்கு முன் செத்தவரை சாட்சியாகப் பதிவு செய்த நரேந்திரமோடிஆட்சியைப் போல வெளிப்படை யான நிருவாகத்தை எங்குப் போய்த் தேட முடியும்\nமுள்ளு முனையிலே மூணு குளம் வெட்டும் முப்புரிக் கூட்டம் எந்த அளவுக்கும் பொய்ச் சொல்லத் தயங்காதே\nமேலே சொன்ன மோடிமஸ்தான் ஆட்சி தமிழகத்தில் வரவேண்டும் என்று நினைக்கும் கூட்டம்......பார்ப்பன அம்மையாரை தூக்கி வைத்து கொண்டு ஆடுகிறது ....உசார் தமிழர்களே...நிதானம் தேவை....சும்மா குடும்பம்...சொத்து,சொத்தது என்று சொல்லுவதை நம்பி மோசம் போகாதீர்கள்.....இன்னும் சொல்லப்போனால் குஜராத்தில் வேலை பார்க்கும் தமிழக பார்ப்பனர்கள் கூட அங்கு வீடு வாங்கி வசிக்காமல் தமிழகம் நோக்கி வீறுநடை போடுகிறார்கள்...நல்லாட்சி என்றால் அங்கேயே இருக்கவேண்டியது தானே......ஏன்னா மோடியே சென்னையில் வந்துதான் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கிறார் ..அய்யா வாங்க...அம்மா வாங்க தொழில் தொடங்க..என்று.......தமிழ்நாட்டை பார்த்து அதில் ஒரு 15 சதவீதம் ஆவது குஜராத்தில் தொழில் வளர்ச்சி தொடக்கி தன் மீது படிந்துள்ள இந்துத்துவ கரையை மறைத்து...பார் பார் இதோ நானும் நல்லாட்சி செய்கிறேன் என்று மோடி மஸ்தான் மார்தட்ட படும் பாடு...இங்கு உள்ள கலைஞர் எதிர்ப்பு ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ள யோக்கிய சிகாமணிகளுக்கு கண்ணை மறைக்கிறது..........திராவிடர் இன உணர்வு கொண்ட தமிழா விழித்துகொள்....\nபார்பனிய எதிர்ப்பு பேசினால் பார்பனர் பள்ளியில் படிக்க கூடாதா\nசில தோழர்களிடம் பெரியாரியம் மற்றும் திராவிடர் கழகத்தின் பிரதான கொள்கையான பார்ப்பனிய எதிர்ப்பு பற்றி விவாதிக்கும் போது, அந்த தோழர்கள் சுதாரிப்பாக கேள்வி கேட்பதாக நினைத்து கொண்டு...சில புரிதல் இல்லாத கேள்வியை தொடுக்கிறார்கள்...அவர்களுக்கு பதில் கொடுத்தாலும் புரியவில்லை...உதரனத்திற்க்கு ஒன்று....நான் என் மகளை சென்னையில் உள்ள ஒரு CBSE கல்வித்திட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் சேர்த்துள்ளேன்...அது பார்ப்பனர் நடத்தும் கல்வி கூடம்....இதனை அந்த தோழர் கேட்கிறார், பார்ப்பனிய எதிர்ப்பு பேசிவிட்டு நீங்களே பார்ப்பனர் நடத்தும் கல்வி கூடத்தில் சேர்ப்பது நீங்கள் உங்கள் கொள்கையில் உறுதியாக இல்லை என்று காண்பிக்கிறது என்றார்....\nநான் கூறிய பதில், ஒருகாலத்தில் சூத்திரனுக்கு கல்வியை கொடுக்காதே என்று சொன்ன பார்ப்பனியம்...இப்பொழுது தாங்கள் நடத்தும் பள்ளியிலேயே எங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு இடம் கொடுக்கும் அளவுக்கு வந்து இருக்கிறது என்றால் யாருடைய உழைப்பு யார் ஆட்சியில் இருப்பதால்.... இப்படி கல்வி மறுக்கப்பட்ட எங்கள் வீட்டு பிள்ளைகளும் CBSE பள்ளியில் படிக்க வேண்டும் என்று போராடி போராடி பெற்ற உரிமை தான் இன்று என் மகள் பார்ப்பனர் நடத்தும் அந்த பள்ளியில் படிப்பது.......இப்படி எல்லா குழந்தைகளும் வரும் வரை உழைப்பது நம் கடமை இல்லையா......இதனை சொன்னால் கொள்கையை விட்டு விலகிவிட்டேன் என்கிறார்......வாயால் சிரிக்க முடியவில்லை..\nகல்கி சொல்லுகிறது......தி.மு.க. ஆட்சியால் பயன் பெற்றவர்களில் இளைஞர்கள் அதிகம\nகடந்த தேர்தலுக்குப் பின்னர் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியால் பயன் பெற்றவர்களில் இளைஞர்கள் அதிகம் என்ற கருத்து பரவலாக இருக்கிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை ஆராய்ந்ததில் தெரிந்த விஷயங்கள்:\n5 ஆண்டுகளில் 12 புதிய அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு கல்லூரிகூட தொடங்கப்படவில்லை.\nபொறியியல் கல்விக்கான நுழைவுத் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு சுமையான ஒரு விஷயமாகவும், வசதிகளும், வாய்ப்புகளும் இருப்பதால் நுழைவுத் தேர்வின் மதிப்பெண்கள் பெற்று நகர்ப்புற மாணவர்கள் அதிகம் பொறியியல் கல்லூரிகளில் இடம் பெற்றுவிடுகிறார்கள் என்பதால், 2007இல் நுழைவுத்தேர்வை ரத்து செய்தது தி.மு.க. அரசு. 2006இல் பொறியியல் படிக்கச் சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் 24,000 பேர்.\nநுழைவுத் தேர்வு ரத்துக்குப் பின்னர் ஆண்டுதோறும் படிப்படியாக இந்த எண்ணிக்கை உயர்ந்து, கடந்த ஆண்டு 54,000-_அய் தொட்டிருக்கிறது. கிராமப்புற இளைஞர்களும், அவர்கள் பெற்றோர்களும் இந்த விஷயத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நுழைவுத்தேர்வு ரத்து செய்த பின்னர் பயின்ற முதல் பேட்ச் பொறியாளர்கள் இந்த ஆண்டு வெளிவரப்போகிறார்கள்.\nசுயநிதிக் கல்லூரிகளில் அரசு அனுமதித்த கட்டணத்தில் சீட்டுகளை 50 சதவிகிதமாக உயர்த்தியதில் பல மத்திய தரக் குடும்ப இளைஞர்கள் பயன்பெற்றிருக்கின்றனர்.\nபட்டதாரிகள் இல்லாத குடும்பத்திலிருந்து தொழிற்கல்வியில் சேர்பவர்களுக்கு முழு கட்டணச் சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. இது இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சலுகை.\nகடந்த மூன்று ஆண்டுகளில் அரசின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2500_க்கு மேல் ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். கல்வித் துறையை இரண்டாகப் பிரித்து இரண்டு அமைச்சர்களை நியமித்து, இளைஞர் களுக்குப் பயன்தரும் பல திட்டங்களை தி.மு.க. அரசு செய்திருக்கிறது.\nஇதன் பலன் தி.மு.கவுக்கு இளைஞர் களின் வோட்டாக மாறுமா பொறுத் திருந்துதான் பார்க்கவேண்டும். -------கல்கி 3.4.2011\nதமிழ் சினிமாவில் முதல்வர் குடும்பத்தினர் ஆதிக்கம் அதிகம் இருப்பதா சொல்றாங்களே...\nதமிழ் சினிமாவில் முதல்வர் குடும்பத்தினர் ஆதிக்கம் அதிகம் இருப்பதா சொல்றாங்களே...\nஅதெல்லாம் நீங்கதான் சொல்றீங்க. அரசியல்ல மட்டும்தான் அந்தப் புள்ளைங்க ஈடுபடணுமா என் பையனை நான் நடிகனாக்க விரும்பலையா என் பையனை நான் நடிகனாக்க விரும்பலையா\nஎஸ்.ஏ.சந்திரசேகரனும், சிவகுமாரும் அவங்கவங்க பசங்களை நடிகர் ஆக்கலையா சிவாஜி பையன் நடிக்க வரலையா சிவாஜி பையன் நடிக்க வரலையா ராஜ்குமார் பையன் வரலையா உங்க ஃபேமிலியில 10 பேரைக் கொண்டுவாங்க. போட்டி வரட்டும். நீங்க தோத்துட்டீங்க என்பதற்காக.... அவங்களைத் திட்டக்கூடாது. ஜெயிக்க முயற்சிக்கணும். கீப் ட்ரையிங்\nஎனக்கு தமிழ்நாட்டில் கலைஞன் என்பதுதான் அடையாளம். சினிமாவில் விளையாட்டு காட்டினான், வித்தியாசமா கதை சொன்னான், உணர்ச்சிகளைக் குவிச்சான்னுதான் மக்கள் என்னை அங்கீகரிச்சிருக்காங்க. நான் அரசியல் ஞானம் உள்ளவன், உலகப் பொருளாதாரம் தெரிஞ்சவன், பூலோகம் தெரிஞ்சவன், மக்களுடைய வறுமை புரிஞ்சவன்னு எவனும் என்னை ஏத்துக்கிடலை.\nதமிழ்நாட்டு மக்கள் இளிச்சவாயன்னு சிலருக்குத் தெரிஞ்சுபோச்சு, ஏன்னா, எந்த மொழிக்காரனும் வரலாம், இங்கே தலைவன் ஆகலாம், மந்திரி ஆகலாம். என் பாவப்பட்ட ஜென்மத்துக்கு இன்னும் அறிவு வரலை.\nலஞ்சத்தை ஒழிப்போம், வறுமையை ஒழிப்போம், சாப்பாடு கொடுப்ப��ம், சட்டை கொடுப்போம்னு மைக் பிடிச்சுச் சொல்லிடலாம். திட்டம் என்னன்னு என்னிக்காவது பிராக்டிக்கலா சொல்லி இருக்கியா எங்கள் மக்களை ஏமாற்றியவன் எவனாக இருந்தாலும், என்றைக்கு இருந்தாலும், அவனுக்கு அடி விழுவது நிச்சயம்\nவிஜய், அஜீத்தும் அரசியலுக்கு வருவாங்கன்னு பேச்சிருக்கே\nஅதேதான் திரும்பவும் சொல்றேன். எனக்கு டான்ஸ் ஆடத் தெரியும், பாட்டுப் பாடத் தெரியும், குதிக்கத் தெரியும், சண்டை போடத் தெரியும். அதனால், எனக்கு அரசியலும் தெரியும்னு சொல்லி மக்களை ஏமாற்ற நினைத்தால், அதற்கு நான் பொறுப்பல்ல.\nகாமராஜர், பக்தவச்சலம், கக்கன், பி.ராமமூர்த்தி, கே.டி.கே.தங்கமணி அவங்கல்லாம் எங்கே....மக்களோட அடிப்படைப் பிரச்சினைகளே தெரியாத இவங்கள்லாம் எங்கே\nஇயக்குநர் பாரதிராஜா பேட்டி ஆனந்தவிகடன் 12.1.2011\nபொதுக் காரியங்களில் ஈடுபடுகிறவர் யாரவது தன கவுரவத்தைப் பற்றிச் சிந்திக்கிறார் என்றால், அவர் தன் சொந்த கவுரவத்துக்காகப் பொதுக் காரியத்தைப் பயன்படுதிக்கொள்பவரே ஆவார்\nசுயமரியதக்காரர்கள் கடவுளை ஒழிப்பதில்லை. என்றைய தினம் மனிதனுக்கு ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப்போய்விட்டது.\nஅனால், நமது நாட்டில் செத்தபிணம் அழுகி நாரிகொண்டிருப்பதை எடுத்து புதைத்து நாறின இடத்தை லோசன் போட்டுக் கழுவிச் சுத்தம் செய்கின்ற வேலயயைதான் சுயமரியதைக்காரர்கள் செய்கின்றனர்.\nசுயமரியாதை என்பது மனிதத்தின் தலைசிறந்த மாண்புகளில் ஒன்றாகும். அதை இழந்தால் எவரும் மனிதத்தை இழந்தே விடுவர்.\nதிராவிடர் கழகத்தின் தீரமிக்க தளபதி - பாரதிதாசன்\nஉண்ணாவிரதம் என்றால் அரசு பணிந்துவிட வேண்டுமா\nசோ ராமசாமியின் தகிடுதத்தமான வழி முறை.....\nசேது சமுத்திரக்கால்வாய்த்திட்டம் - தோழர் தா.பாண்டி...\nதமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு மோடிக்கு துதி பா...\nபார்பனிய எதிர்ப்பு பேசினால் பார்பனர் பள்ளியில் படி...\nகல்கி சொல்லுகிறது......தி.மு.க. ஆட்சியால் பயன் பெற...\nதமிழ் சினிமாவில் முதல்வர் குடும்பத்தினர் ஆதிக்கம் ...\nமனித மலத்தை மனிதனே அள்ளும் மகத்துவம்() நமது மண்ணில் மட்டும்தான்...\nஅவசியம் பார்க்க, படிக்க வேண்டிய தளங்கள்\nஅறிஞர் அண்ணா பற்றி முழுமையாக\nபெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா\nபெரியார் குரல்... 24/7 இணைய வானொலி.\nஇதுதான் இந்து மதத்தின் முகம் ���ம்பலப்படுத்துவது அவசியமாகி விடுகின்றது.\nஅது ஒரு பொடா காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sakyabuddhan.blogspot.com/2009/10/blog-post.html", "date_download": "2018-07-21T05:27:40Z", "digest": "sha1:JTJGZVI6L3X4Z44M2YFTIPTPVO3VSR3P", "length": 20116, "nlines": 87, "source_domain": "sakyabuddhan.blogspot.com", "title": "சாக்கிய புத்தன்: தமிழக எம்.பிக்கள் குழு பயணத்தின் உள்நோக்கம்?!", "raw_content": "\n'வாழ்வு மறுக்கப்பட்டவர்களின் மீதி சரித்திரம்'\nதமிழக எம்.பிக்கள் குழு பயணத்தின் உள்நோக்கம்\nஇலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக போரை நடத்தி இலட்சக்கணக்கானோரை கொன்றொழித்தது சிங்கள அரசு. இது உலக வரலாற்றில் மாபெரும் அவலமாகும். இதனை உலக நாடுகள் பலவும் கண்டித்த போதிலும் - “இது தமிழர்களுக்கு எதிரான போர் அல்ல; நாட்டை பிரிவினை கோரும் விடுதலைப் புலிகளுக்கு எதிரானது” என்று சொல்லியே, உலக நாடுகளின் வாய்களை மூடினார் இராசபக்சே. சில நாடுகள் கொடுத்த உதவியால் அவர் எண்ணத்தின்படி போரை நடத்தி முடித்தார்.\nஇந்தப் போரினால் பாதிக்கப்பட்டு - கொத்து குண்டுகளில் இருந்து தப்பித்து - இடம்பெயர்ந்த 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பாதுகாப்பு வலய முகாம்கள் - இடைத்தங்கள் முகாம்கள் என்று கூறி பல்வேறு முகாம்களில் குடும்ப அங்கத்தினரை பிரித்து அடைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் தமிழர்களுக்கு அடிப்படை தேவைகளை செய்து தராமல் வாட்டி வதைப்பதாகவும், அங்கு குறுகிய பரப்பில் பல இலட்சம் பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் பலர் நோய்வாய்பட்டு தவித்து வருவதாகவும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகின. அத்துடன், முகாம்களில் தங்கியுள்ள பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதும், இளைஞர்கள் கடத்தப்படுவதும், சுட்டு கொல்லப்படுவதும் அரங்கேறின. இதனை அறிந்த உலகநாடுகள் அனைத்தும் கண்டித்த போதிலும், இந்திய அரசு மட்டும் உரத்த குரலில் கண்டனமோ, கடிந்துகொள்ளவோ இல்லை என்பது வெறும் ஏமாற்றமாகவே இருந்தது.\nதமிழினம் அவலத்தில் துடிப்பதை கண்டு இந்திய அரசில் உயர் பதவியில் உள்ளவர்கள் சட்டைசெய்யாமல் இருப்பது ஆச்சரியமானதல்ல. அதே சமயத்தில், ஈழத் தமிழர்கள் நம்பி கொண்டிருக்கும் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் கோலோட்சி கொண்டிருக்கும் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி வெறும் அறிக்கைகளை வெளியிட்டபடியும், மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதியபடியும் இருந்தார். இதனை சுட்டிக்காட்டிய எதிர்கட்சித் தலைவர்கள், இலங்கைத் தமிழர் அல்லலுற்றுவரும் நிலைமையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசும், மத்திய அரசும் எடுக்க வேண்டுமென வலியுறுத்தி வந்தனர்.\nஇந்நிலையில், இலங்கையில் வதை முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க. - காங்கிரசு கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்கள் குழுவினர் கடந்த 10-ஆம் தேதி பிற்பகலில் கொழும்பு புறப்பட்டுச் சென்றனர். ஈழத் தமிழர் விசயத்தில் அக்கறையுடன் தொடர்ந்து வினா எழுப்பி வந்த தமிழக எதிர்கட்சிகளையும், தமிழின உணர்வாளர்களையும், நடுநிலையான மனிதநேய அமைப்பினரையும் ஒதுக்கிவிட்டு, ஆளும் தி.மு.க. - காங்கிரசு கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் மட்டுமே இலங்கை தமிழர்களின் வாழ்நிலையை அறிந்துகொள்ள சென்றிருப்பதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக அனைவரும் சந்தேகப்பட்டனர்.\nகடந்த 11ஆம் தேதி யாழ்ப்பாணம் சென்ற தமிழக எம்.பிக்கள் குழு நேரடியாக சென்று வதை முகாம்களில் உள்ள தமிழ் மக்களை சந்திக்கவில்லை. மாறாக, சுற்றுலா சென்றது போல், யாழ் பல்கலைக் கழகத்தையும், அதில் உள்ள நூலகத்தையும் பார்வையிட்டு, அங்குள்ளவர்களிடம் கலந்துரையாடினர். மருத்துவமனையில் படுத்திருக்கும் நோயாளியைப் பார்க்க ஊருக்கு செல்பவர்கள் நேராக மருத்துவமனைக்கு செல்வதுதானே முறை பிறகு இலங்கை ஆட்சியாளர்கள் அழைத்துச் சென்ற முகாம்களுக்கு மட்டும் சென்று நிலைமைகளைப் பார்த்து, அங்கு தங்கியிருப்பவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தனர். வெளிநாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களோ அல்லது குழுவினரோ அகதி முகாம்களை நேரில் பார்க்க வேண்டும் என்று விரும்பினால், இலங்கை அரசு அழைத்துச் சென்று காண்பிக்கும் முகாம்கள், வவுனியா மாவட்டத்தில் மானிக் பான் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் முகாம்கள் . இந்த முகாம்களுக்குத்தான் தமிழக எம்.பிக்கள் குழுவினர் சென்று பார்த்து திரும்பியிருக்கிறார்கள்.\nதமிழக எம்.பிக்குழுவின் வருகை தொடர்பாக இலங்கையில் இருந்து வெளிவரும் வீரகேசரி, உதயன், வலம்புரி ஆகிய தமிழ் நாளேடுகள், “இலங்கைக்கு தமிழக எம்.பிக்கள் குழுவின் வருகை அர்த்தமற்றது; ���பத்தமானது; வெறும் பம்மாத்து” என்றெல்லாம் வர்ணித்து செய்திகளை வெளியிட்டன. அதேபோல், தமிழகக் குழுவின் மலையக வருகை ஏமாற்றத்தையே தந்துள்ளது என்று இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். ஆக, இந்திய எம்.பிக்கள் இலங்கைக்கு வந்திருந்து உண்மைகளை அறியாமல் இருந்தது அங்குள்ள தமிழர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது.\nஅதோடு, இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமின்றி உலகத்திலுள்ள தமிழர்களுக்கு அதிர்ச்சியளிப்பதான நிகழ்வுகளும் நடந்தேறின. அதாவது, கொழும்பிலிருந்து வெளியாகும் வீரகேசரி நாளேட்டுக்கு இந்திய நாடாளுமன்றக் குழுவில் சென்ற காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், அளித்த நேர்காணலில், “சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டே இலங்கையில் அகதி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பிற்காகவே முட்கம்பிகள் போடப்பட்டுள்ளன” என்று கூறியிருக்கிறார். தமிழர்களை வதைக்கும் வகையில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், ஊடகங்களும் கண்டித்து வந்த நிலையில் வதை முகாம்களுக்கு சுதர்சன நாச்சியப்பன் புதிய கண்டுபிடிப்பொன்றை வெளியிட்டு, இராசபக்சேவுக்கே வழிகாட்டியுள்ளார். அதேசமயத்தில், தமிழக நாடாளுமன்றக் குழுவில் சென்ற இன்னொரு காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினரான ஜே.எம்.ஆரூண் செய்தியாளர்களிடம், “இந்திய ஊடகங்களில் தெரிவிப்பதனைப் போன்று இடம்பெயர் மக்கள் அவலங்களை எதிர்நோக்கவில்லை” எனக் கூறியிருக்கிறார்.\nஅதோடு மட்டுமின்றி, இலங்கையின் நிலைமை தொடர்பாக பல்வேறு கருத்துக்களுடன் வருகைதந்த நாங்கள் வடக்கின் உண்மை நிலைமையைப் பார்த்த பின் ஆரோக்கியமான எண்ணங்களுடன் நாடு திரும்புகின்றோம் என்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, அதிபர் இராசபக்சேவிடம் தெரிவித்ததாக அதிபர் ஊடகப் பிரிவின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் எதிர்கட்சிகளை சேர்ந்த எம்.பிக்களையும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்.பிக்களையும் முகாம்களில் உள்ள தமிழர்களை சந்திக்க இராசபக்சே அரசு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், தமிழக எம்.பிக்கள் குழுவை மட்டும் சில முகாம்களுக்குள் அனுமதித்த�� சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது ஏன் என்ற கேள்வி அரசியல் சார்பற்ற சாதாரணமானவர்களுக்கும் எழும். அதன் உள்நோக்கத்தை என்னவென்று கணிப்பது என்ற கேள்வி அரசியல் சார்பற்ற சாதாரணமானவர்களுக்கும் எழும். அதன் உள்நோக்கத்தை என்னவென்று கணிப்பது, தமிழக எம்.பிக்கள் குழுவில் இடம் பெற்ற சிலர் அங்கு தெரிவித்த கருத்துக்களுக்கும், எம்.பிக்கள் குழு சென்னைக்குத் திரும்பிய பிறகு முதலமைச்சர் கருணாநிதி வெளிப்படுத்திய கருத்துக்களுக்கும் வேறுபாடு இருக்கவில்லை. அதே சமயத்தில், முகாம்களின் நிலவரம் பற்றி தனியாக அறிக்கை வெளியிடுவேன் என்று தொல்.திருமாவளவன் சொல்லியிருப்பது சற்று ஆறுதலாக இருக்கிறது.\nஇதுவரை ஊடகங்கள் வெளிப்படுத்திவந்த முகாம்களின் உண்மை நிலைமையை வெளிப்படுத்தாமல் இராசபக்சே சொன்னவற்றையே கருணாநிதி சொல்லியிருப்பது ஒட்டுமொத்த தமிழினமே அவமானப்படும்படியான துரோகச் செயலாகவே இருக்கிறது. இந்திய - தமிழக அரசின் ஆய்வுக் குழுவாக செல்லாமல், இராசபக்சேவின் அழைப்பின் பேரில் எம்.பி.க்கள் குழு சென்றதாகதானே கருணாநிதி சொன்னார். கலைஞரின் கதை, வசனத்தில் உருவான எம்.பிக்கள் குழு பயணம் இராசபக்சேவுக்கு மிகப்பெரிய ஆறுதலை தந்திருக்கிறது. காரணம் இராசபக்சேவும் கருணாநிதியும் என்ன நோக்கத்திற்காக பயணத்தை திட்டமிட்டார்களோ, அத்திட்டத்தின்படியே எல்லாமும் நடந்தேறியுள்ளது. உலகத் தமிழர்களே... இனியுமா நம்புகிறீர்கள் தமிழகத் தலைவர்களையும் இந்தியாவையும்..\nLabels: ஈழம், கட்டுரைகள் |\nஇறுதி நாளில் நடந்தது என்ன : ஈழப் போரில் உயிர் தப்...\nதமிழக எம்.பிக்கள் குழு பயணத்தின் உள்நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/bbc-tamil-news/young-women-bedrooms-114041700016_1.html", "date_download": "2018-07-21T05:42:50Z", "digest": "sha1:ZXLBAEG6IG657YDC3YIJEULEHZH4JVUV", "length": 9152, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "இளம் பெண்களின் படுக்கையறைகள் | Webdunia Tamil", "raw_content": "சனி, 21 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபெண்களின் படுக்கையறை என்பது அவர்கள் தலைசாய்ப்பதற்கான இடம் மட்டுமல்ல, அவர்கள் படிக்கவும், கனவு காணவும், வேலை செய்யவும், விளையாடவும், காதலுறவு கொள்ளவுமான இடங்கள் அவை. ஹைதியின் தலைநகர் போர்ட் ஓ பிரென்ஸில் உள்ள 19 வயது டஃப்னியின் படுக்கையறை இது.\n200 இளம் மாணவிகளை கடத்தி பாலியல் தொல்லை; தீவிரவாதிகள் அட்டூழியம்\n12 வயதுக்கு முன்னமே ஆபாச படம் பார்த்துள்ளனர்\nமைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை திணறடித்த சிறுவன்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி உயிரிழப்பு\nபாதிக்கப்பட்ட பெண்ணின் காலை தொட்டு மன்னிப்பு: இளம்பெண் தீயிட்டு தற்கொலை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2013/09/blog-post_21.html", "date_download": "2018-07-21T05:58:06Z", "digest": "sha1:RJ53MAOYSCM6ANL57YRDGEPOZA5NP6TF", "length": 30642, "nlines": 261, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: பாலகங்காதார திலகர்! சில நினைவுகள்!", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nபடிக்கும் காலங்களில் நமது வரலாற்று புத்தகங்களில் தேசத் தலைவர்களுள் ஒருவராக திலகரை வர்ணித்திருப்பதை நாம் பார்த்திருப்போம். இவர் உண்மையிலேயே தேசத் தலைவராக பார்க்க வேண்டியவர்தானா பார்ப்பனர் என்ற ஒரே காரணத்துக்காக இவரை தேசத் தலைவராக மாற்றினார்களா பார்ப்பனர் என்ற ஒரே காரணத்துக்காக இவரை தேசத் தலைவராக மாற்றினார்களா என்பதை அம்பேத்கார் அவர்களின் நூலின் மூலம் தெரிந்து கொள்வோம். நமது வரலாற்று பாடங்கள் 90 சதவீதமானவை இட்டுக் கட்டியும், பொய்களை அரங்கேற்றியும் அச்சிடப்பட்டுள்ளது. இதை வருடம் தவறாமல் நமது சிறுவர்கள் பாடங்கள் என்று படித்து வருகின்றனர். வருங்காலத்திலாவது இந்துத்வாவாதிகள் பொய்யாக புனைந்த வரலாறுகளை நீக்கி உண்மை வரலாற்று பாடங்களை நமது மாணாக்கர்கள் படிக்க வழி செய்வோமாக...\nஇனி அம்பேத்காரின் புத்தகத்துக்குள் நுழைவோம்.\nசாதி மறுப்பு திருமணம் பெரும்பாவம்\nசூத்திரர்கள் கல்விக்கு,அரசியலில் பதவிக்கு வர ஆசைப்பட கூடாது.\nசூத்திரர்கள் அவர்கள் சாதி தொழிலை தான் செய்ய வேண்டும்.அரசியலுக்கு வர எந்த உரிமையும் கிடையாது.\nகுழந்தை திருமணம்,வர்ணாசிரமம் தான் என் மதத்திற்கு ஆணி வேர்.அதை மாற்ற கூடாது.\nவினயாகர் ஊர்வலத்தை வைத்து மக்களுக்கு வெறி ஏற்றுவதை முதலில் துவங்கி வைத்தவர் இதே திலகர்தான்..\nஅந்த காலத்தில் அதற்க்கு மாற்றாக இவர்களை எதிர்க்க வந்தவர்கள் மிகவும் கெட்டவர்கள்.\nஇந்த விநாயகர் ஊர்வலம் இன்று வரை நமது தமிழகத்தையும் நிம்மதியில்லாமல் சில காலமாக ஆக்கி வருவதை நாம் அறிவோம்.\n'பிளேக்' நோய் வந்து பலர் மரித்த போது ஆங்கில அரசு எலிகளை கொல்ல உத்தரவிட்டது. 'அது எங்கள் கடவுளின் வாகனம் அதை எப்படி நீங்கள் கொல்லப் போயிற்று அதை எப்படி நீங்கள் கொல்லப் போயிற்று' என்று வீராப்பு பேசி அதற்கும் சிறை தண்டனை பெற்ற மகான்தான் நம்ம பாலகங்காதார திலகர்.\nஇப்படிப்பட்ட அரிய கருத்துக்களை தன்னுள் சுமந்து அதற்காகவே வாழ்ந்து மடிந்த ஒருவர் நமது தேசத் தலைவராம். அறிந்து கொள்ளுங்கள் தோழர்களே\nLabels: அரசியல், இந்தியா, இந்துத்வா, மூடப்பழக்கங்கள்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே\nநண்பர் பூவண்ணன் கூறும் கருத்தையும் நாம் மறுப்பதிற்கில்லை.சுதந்திரத்திற்காக பாடுபட்ட பெரும் தலைவர்களில் பலர் வெள்ளையனை வெளியேற்றத்தாத்தான் காங்கிரசில் இருந்தார்களே தவிர சமூதாயத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க,மூட நம்பிக்கைகளை களைய ஒரு துரும்பும் கிள்ளிப்போடவில்லை. ஜெய மோகன் கூறுகிறார்.\n“திலகர் அவர் வாழ்ந்த காலத்தின் பிரதிநிதி. தீண்டாமையை எதிர்த்தார் அதே நேரத்தில் சாதி கட்டுப்பாடுகளை முழுமையாக மறுதலிக்க அவரால் இயலவில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் வேதங்கள் பயிலுவதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. (இதில் வேடிக்கை என்னவென்றால் அவ்ர் சார்ந்திருந்த சித்பவன் அந்தண வகுப்பினரே பிற அந்தணர்களால் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் தாழ்த்தப்பட்டவர்களாக நடத்தப்பட்டு வந்ததுதான். சித்பவன் அந்தணர் குறித்த ஐதீக கதைகளின் ]]”\nதிலகரின் மதக்கொள்கை எந்தளவுக்கு தீவிரமாக இருந்தது என்று சொன்னால், 1897 ல் புனே,பம்பாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் “பிளேக்” என்னும் கொடிய நோய் பரவி மக்கள் பெருமளவில் இறந்து போனார்கள்.இந்நோய்க்கு முக்கிய காரணம் “எலி” என்று கண்டறியப்பட்டது.உதவிக் கலைக்டராக அப்போது பதவி வகித்த வந்த “ராண்ட்”மற்றும் “அயர்ஸ்ட்”ஆகியோர் கொண்ட குழு தீவிரமாக செயல்பட்டு பிளேக்குக்கு காரணமான எலிகளை ஒழிக்க முனைந்தார்கள்.\nஉடனே “வினாயகனின் வாகனமான எலியை ஒழிப்பதா” என திலகர் பொங்கி எழுந்தார்.”எலிகளைக் கொல்வதன்மூலம் இந்துக்களின் மனதை பிரிட்டீஷ் அரசு புண்படுத்துகிறது.”என்று அறிக்கையிட்டார்.\n“இந்து மதத்திற்க்கெதிராக செயல்படுபவர்களை சிவாஜி வழியில் நின்று கொன்றால் அது தேச பக்தியே ஆகும்.” என்று தனது “கேசரி” இதழில் எழுதி இளைஞர்களை உசுப்பேற்றினார்.சனாதன கொள்கையை இறுகப்பிடித்த இரு பிராமண இளைஞர்கள்,தாமோதர ஹரியும்,பாலகிருஷ்ண ஹரியும் இவர்களைக்கொல்ல திட்டமிட்டனர்.விக்டோரிய மகாராணி பதவியேற்ற வைரவிழா 1897 ம் ஆண்டு நடைபெற்றது.அந்த விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பும் வழியில் “ராண்ட் மற்றும் அயர்ஸ்ட்” இருவரும் அவ்விளைஞர்களால் சரமாரியாக சுடப்பட்டு கொல்லப்பட்டனர்.\n1918 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கலப்புத் திருமண சட்ட மசோதாவை திலகர் கடுமையாக எதிர்த்தார்.”பிராமணர்கள் பிராமண அல்லாதவர்களை திருமணம் செய்து கொண்டால் பிராமணத்தன்மையை இழந்து விடுவார்கள்.”என்றார்.”அனுலோகத் திருமண்ங்களை ஆதரித்தால்,பிரதிலோகத் திருமண்ங்களை தடுக்க முடியாது.”என்றும் எச்சரித்தார்.\nபிராமணரல்லாதவர்கள் அரசியல் உரிமை கோரி இயக்கங்கள் வைத்து போராடியபோது,சென்னை வந்த திலகர் பொதுக்கூட்டம் ஒன்றில்,”செக்காட்டும் செட்டியும்,செருப்பு தைப்பவனும்,துணி துவைப்பவனும் சட்டசபைக்கு வர நினைப்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சூத்திரர்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்களே தவிர,சட்டத்தை இயற்றுபவர்கள் அல்ல” என்று பேசினார்.\nதேசப்பக்தி, நாட்டுப்பற்று போர்வையைப் போர்த்திக்கொண்டு அப்பாவி ஆடுகளுடன் சேர்ந்து அடப்பாவி ஓநாய்களும் ஒன்றாக மேயும் தேசம் நம் புண்ணிய தேசம். இங்கு யார் காந்தியவாதி\nஅல்லது காந்-தீயவாதி என்று யாருக்கும் புரியவில்லை\nமோடி ஆட்சிக்கு வராதபோதே, இப்படியா\n\" மோடி ஆட்சிக்கு வராதபோதே, பாஜகவினர் இப்படி விமர்சிக்கிறார்கள் என்றால், அவர் ஆட்சிக்கு வந்தால், நிலைமை என்ன கதியாகும்\nஎன்று ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்த்மூர்த்தி தெரிவித்துள்ளார்.\nபெங்களூரில் கடந்த 15-ஆம் தேதி நடைபெற்ற கன்னட எழுத்தாளர் பரகூர் ராமசந்திரப்பாவின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்தி, நரேந்திர மோடி பிரதமரானால் இந்தியாவில் வாழமாட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஅவரது கருத்தால் கோபம் அடைந்த எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் யூ.ஆர்.அனந்தமூர்த்தி மீது அநாகரிகமான கருத்தை வெளியிட்டுள்ளனர்.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள யூ.ஆர்.அனந்த்மூர்த்தி' \" முன்னாள் பிரதமர்கள் ஜவாஹர்லால் நேரு, நரசிம்ம ராவ் ஆகியோர் ஆட்சி செய்த போது, பிரதமர் பதவிக்கு கவுரவம் கிடைத்தது. ஆனால், நரேந்திர மோடி பிரதமரானால், அந்தப் பதவியின் கவுரவம் களங்கப்பட்டுவிடும். பிரதமர் பதவிக்கான மரியாதை நரேந்திர மோடியால் சீர்கெடும்.\" என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் தெரிவிக்கையில், \"பாஜக தலைவர்கள் என்னைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். மோடி ஆட்சிக்கு வராதபோதே, பாஜகவினர் இப்படி விமர்சிக்கிறார்கள் என்றால், அவர் ஆட்சிக்கு வந்தால், நிலைமை என்ன கதியாகும் கடந்த காலத்தில் நேரு, இந்திரா காந்தியை விமர்சித்தபோது கூட இந்தளவுக்கு என்னை யாரும் தாக்கிப் பேசவில்லை.\" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்துக்களுக்கு முறையான சமய கல்வியை அளிக்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பத்மாவசத்தில் அமர்ந்து வழிபாடு செய்ய பயிற்சி அளிக்க வேண்டும். வேதபாராயணம் மந்திரங்கள் ஜெபி்த்தல் பஜன் பாட்ல்கள் போன்றவை கற்றுக் கொடுக்க வேண்டும். சிலை வணக்கத்தை மறுத்து வள்ளலாா் இயற்றிய அருட்பெருஞசோதி அகவல் அனைவருக்கும் கற்றுக் கொடுக்கப்படவேண்டும். ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் விவேகானந்தரது ஞானதீபம், ரநாராயண ககுருவின் கருத்துக்கள் அனைத்தும் இந்து குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தால் மனிதவளம் மிக்க சமூகமாக இந்தியா உருப்படும். சிலை வணக்கம் பாவம் அல்ல. இருப்பினும் கோவிலுக்க��� ஒன்று மட்டும் போதும் என்பது ஸ்ரீநாராயணகுருவின் கருத்து எனக்கும் உடன்பாடே.\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nசவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே\n இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் நிலவட்டுமாக இதுவரை விபத்துக்கள், மரணங்கள் போன்ற சம்பவங்கள...\n பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் -குறள்: 972 பிறப்பினால் உலக மக்கள் ...\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு ..... A ; பிராமணர்களிடம் ஒரு வேத புத்தகம் இருக்கு டா அது தான் சொல்லுது யார் உயர்ந்தவன் தாழ்...\n'தேவதாசி' முறை கர்நாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை\nகருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என...\nஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கடவுள், ஒரே மதம்\nஇந்திய நாட்டை பிளவுபட விடாமல் பாதுகாப்பதில் பிராமணர்கள் எப்போதும் அதி முக்கியத்துவம் கொடுப்பார்கள்... இதன் ஒரே காரணம் நாடோடி இனமான பிராம...\nநடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி\nஎத்தனை விளக்கு அலங்காரங்கள்... எத்தனை லட்சம் பணம் விரயம்...... இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்ற இணை வைப்பில் மூழ்கி கிடக்கும் இஸ்லாமிய ...\nமதக்கலவரம் பண்ணுவோம... இல்லேன்னா சாதிக் கலவரம் பண்ணுவோம்.\nபுதிய கண்டுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத் ) கண்டுபிடித்துளார்.\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித...\nநண்பர் முனியாண்டிக்கு எனது விளக்கங்கள்\nஅரபு அடிமைகளா தமிழக,இந்திய முஸ்லிம்கள்\nஉதிரம் கொடுத்து உயிர்களைக் காப்போம்\nமோடிக்கு காத்திருக்கும் அடுத்த தலைவலி\nமோடியை ��ன் ஆதரிக்க முடியாது \nமோடியின் திருச்சி விஜயம் ஏதும் பலனைத் தருமா\nமோடி கூட்டத்துக்கு 10,000 'புர்காக்கள்' ஆர்டர்\nஇந்துக்களை ஒன்றாக்குவோம்: முஸ்லிம்களை பிரிப்போம்\nபாகிஸ்தான், கென்ய வன்முறைகளை கண்டிப்போம்\nமோடி பிரதமர் பதவிக்கு தகுதி உடையவரா\nவஞ்சாராவின் தற்போதய நிலைமைக்கு யார் காரணம்\nகுல்சும் அப்துல்லாஹ் - பாராட்டப்பட வேண்டியவர்.\nகாவி ரிப்பன்களும் புன்னகைக்கும் பிள்ளையாரும்\nதின மலர், தின மணியில் வராத முக்கிய செய்தி\nமுசாஃபர் நகர் கலவரம் ஏன் உருவானது\nஉலகிலேயே உயரமான சிலையை மோடி நிறுவுகிறாராம்\nமற்றுமொரு தாஜ்மஹாலை கட்டும் பைத்தியக்காரன்\nஇந்துத்வா ஆட்சி கட்டில் ஏறினால் எப்படி இருக்கும்\nநரேந்திர மோடி போட்டுக் கொள்ளும் புர்கா\nமுஜாஃபர் நகர் கலவரம் நேரடிக் காட்சிகள்\nஉபியில் அதிகரிக்கும் வகுப்புக் கலவரங்கள்\nநரேந்திர மோடி: தேசிய நாயகனா\nஇந்நிலைக்கு நாம் வெட்கப்பட வேண்டாமா\nபாவம் ஜனங்கள் கட்சியும், பீதியில் ஜெயிக்கும் பிளான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2013/01/28.html", "date_download": "2018-07-21T05:46:01Z", "digest": "sha1:ZROZJ7QPS5Z4PF7ZEOIYTFJLYSDHY677", "length": 33256, "nlines": 199, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : புதுக்கோட்டை மாவட்டம் வயது 28", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nபுதுக்கோட்டை மாவட்டம் வயது 28\nபுதுக்கோட்டை 1974ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் நாள் மாவட்டமாக மலர்ந்தது. இதற்கு முன்பு திருச்சி மாவட்டத்தில் ஒரு வருவாய் கோட்டமாக இருந்தது. தொண்டைமான் மன்னர்களின் முடியாட்சியில் இருந்த புதுக்கோட்டைத் தனியரசு(சமஸ்தானம்) 3.3.1948ல் ஒன்றுபட்ட இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.\nஆதிமனிதன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன. பழைய கற்கால கல்லாயுதம் ஒன்று திருமயம் வட்டம் குருவிக்கொண்டான் பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள இயற்கைக் குகைகளும் பாறை இருக்கைகளும் மனிதன் தொன்று தொட்டே இப்பகுதியில் வாழ்ந்து வந்திருக்க வேண்டுமெனபதற்கு மேலும் சான்றுகள் பகர்கின்றன.\nஇந்த பழைய கற்கால கல்லாயுதம் ஒன்றைத் தவிர வேறு ஆயுதங்கள் கிடைக்கவில்லை. மேலும் புதிய கற்கால நாகரீகத் தடயங்களும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் உலோகக்கால நாகரீகச் சுவடுகள் நிறைய கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இக்காலத்தின் பிற்பகுதியான இரும்பு காலத்தில் நிலவிய பெருங்கற்காலத்தில் உபயோகத்திலிருந்த செம்பு, இரும்பு ஆயுதங்கள் மட்பாண்டங்கள், மணிகள், அணிகலன்கள் இறந்தோரைப் புதைத்த புதைக்குழிகள், இறந்தோரின் நினைவுச் சின்னங்களாக பயன்படுத்தப்பட்ட கல்லறைகள் புதைகுழித் தாழிகள் ஆகியன நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇரும்புக்கால - பெருங்கற்கால நாகரீகத்தின் ஆரம்ப காலம் கி.மு 600 வரை நீளும் என்று கருதப்படுகிறது. இந்த பண்பாடு சங்க காலத்திலும் ஆங்காங்கு நடமுறையிலிருந்ததாக அக்கால இலக்கியங்கள் சான்று பகிர்கின்றன. குறிப்பாக இறந்தோரை தாழியிட்டு புதைக்கும் முறை சங்க காலத்தில் பழக்கத்திலிருந்த செய்தியை புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை போன்ற நூல்களிலிருந்து அறிகிறோம். இது முதுமக்கள் தாழி, ஈமாத்தாழி, முதுமக்கள் சாடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்தோர் நினைவாக பள்ளிப்படை அமைத்த செய்தியும் காணப்படுகின்றது.\nதமிழகத்தின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களில் இதுவும் ஒன்று. இன்றும், மன்னராட்சி இருந்ததற்கான சுவடுகளோடு காட்சியளித்துக் கொண்டிருக்கும் புதுக்கோட்டை, தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கொடும்பாளூர், நார்த்தமாலை, குடுமியான் மலை, குன்னாண்டனார் கோயில், சித்தன்ன வாசல், திருமயம், ஆவுடையார் கோயில் போன்ற தொன்மைச் சிறப்பு வாய்ந்த இடங்களைக் கொண்ட புதுக்கோட்டை மாவட்டம், சங்கப் பாடலிலும் இடம் பெற்றுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டத்தின் பிற முக்கிய இடங்கள்,\nபுதுக்கோட்டையை அடுத்த பெரிய நகரம். முன்பு தஞ்சை மாவட்டத்தில் இருந்தது. பின்னர் புதுக்கோட்டை மாவட்டத்துக்குள் சேர்ந்தது. இங்குள்ள சிதைந்த கோட்டை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.\nபுதுக்கோட்டையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள ஆவுடையார் கோயிலில் உள்ள ஆத்மநாத சாமி கோயிலின் ஆளுயரச்சிலை புகழ்பெற்றது. சிதம்பரம் நடராஜர் கோயிலைப் போலவே இக்கோயிலின் சந்நிதிக் கூரை தாமிர ஓடுகளால் வேயப்பட்டது. இங்குள்ள மரவேலைப்பாடுகளும் கருங்கல் கூரையும் கலை நேர்த்தி மிக்கவை.\nபுதுக்கோட்டையிலிருந்து 28 கி.மீ. தூரத்தில் உள்ள இவ்வூரில், கி.பி. 1547 ஆம் ஆண்டு ஃபாதர் ஜான் வெனான்டியஸ் பச்சட் என்பவரால் கட்டப்பட்ட பழம்பெரும் தேவாலயம் அமைந்துள்ளது. மேலை நாட்டு தமிழறிஞரான வீரமா முனிவர் (ஜோசப் பெஸ்கி) இந்தத் தேவாலயத்தில் இறைப்பணி ஆற்றியுள்ளார். கோடை காலத்தில் இங்கு நடக்கும் ஈஸ்டர் பண்டிகையும், தேரோட்டமும் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்ளும் பெரு விழாக்களாகும்.\nதிருக்கோகர்கணத்தில் உள்ள கோகர்ணேஸ்வரர், பிரகதாம்பாள் குடைவரைக் குகைக் கோயில், மகேந்திர வர்ம பல்லவன் காலத்தைச் சேர்ந்தது. காந்திநகரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம் பஸ் நிலையத்துக்கு அருகே உள்ள ஜியான் ஜூப்ளி, சேக்ரட் ஹார்ட் தேவாலயம், மார்த்தாண்டபுரம், இரண்டாவது தெற்கு வீதியில் உள்ள பெரிய மசூதி ஆகியவை புகழ்பெற்ற இடங்களாகும்.\nபுதுக்கோட்டையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் திருமயம்-மதுரை நெடுஞ்சாலையில் இந்தப் பள்ளி வாசல் அமைந்துள்ளது. இஸ்லாமியர்களின் புனிதத் தலமென்றாலும் இந்துக்களும் இங்கு சென்று தொழுவது தனிச்சிறப்பு. நபியுல் அகிர் மாதத்தில் இங்கு நடக்கும் உர்ஸ் திருவிழா பிரபலமானது.\nபுதுக்கோட்டை இரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள திருக்கோகர்ணத்தில் அமைந்துள்ளது. இங்கு புவியியல், விலங்கியல், மானுடவியல், கல்வெட்டியல், வரலாற்று ஆவணங்கள், ஓவியங்கள் என்று ஏராளமான சேகரிப்புகள் இடம் பெற்றுள்ளன. வெவ்வேறு காலக்கட்டங்களைச் சேர்ந்த அற்புதமான சிலைகளும் வெண்கலக் கலைப்பொருட்களும் காண்போரை வியப்படையச் செய்யும்.\nபார்வை நேரம்- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. அனுமதி இலவசம். வெள்ளி விடுமுறை. தொலைபேசி - 04322-236247.\nபுதுக்கோட்டையிலிருந்து 36 கி.மீ. தொலைவிலும், திருச்சியிலிருந்து 42 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சோழர்களுடன் உறவாக இருந்த இருக்கு வேளிர் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்த இந்த ஊரில் பூதி விக்கிரமகேசரி 10 ஆம் நூற்றாண்டில் மூன்று கோயில்களைக் கட்டியுள்ளார். இவற்றில் தற்போது இரண்டு கோயில்கள் மட்டுமே உள்ளன. தென்னிந்திய கட்டுமானக் கலைக்கும் சிற்பக் கலைக்கும் இந்தக் கோயில்கள் எடுத்துக் காட்டாக உள்ளன. இவற்றில் அமைந்துள்ள களரி மூர்த்தி, கஜசம்ஹார மூர்த்தி, அர்த்தநாரி, கங்காதர மூர்த்தி ஆகியவை சிற்பக் கலையின் உன்னத சாட்சியங்களாகும். இதன் அருகே சோழர்கால முச்சுகொண்டேஸ்வரர் கோயிலும் உள்ளது. கொடும்பாளூர் என்றாலே மூவர் கோயில்தான் நம் நினைவுக்கு வரும்.\nஇங்குள்ள சிவன் கோயிலில் சிறந்த சிற்பங்களும், பழமையான கல்வெட்டுகளும் உள்ளன. இவற்றில் ஒரு கல்வெட்டு மகேந்திர வர்ம பல்லவனின் இசை ஞானத்தையும் பிரிவதனி என்ற எட்டிழை வாத்தியத்தில் அவர் செய்த பரிசோதனைகளையும் பற்றி விவரிக்கிறது.\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடம் முன்பு முத்தரையர் படைத்தலைவர்களின் தலைமையிடமாக இருந்துள்ளது. பழங்கால வட்ட வடிவக் கோயிலை முத்தரையர்கள் கட்டினார்கள் என்றால் விஜயாலய சோழேஸ்வரன் கோயிலை பிற்காலச் சோழர்களின் முதல் அரசனான விஜயாலய சோழன் கட்டியுள்ளான். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்கோயில்கள் பார்க்கப்பட வேண்டியவை. புதுக்கோட்டையில் இருந்து 17 கி.மீ. தொலைவில் நார்த்தா மலை இருக்கிறது.\nஉலகப்புகழ் பெற்ற ஓவியர்கள் நிறைந்த குகைக் கோயில் இங்குதான் உள்ளது. இந்தக் குகைக் சுவரில் வரைந்துள்ள அஜந்தா வகை ஓவியங்கள் ஓவியக் கலைஞர்களால் கொண்டாடப்படுபவை. நடுநாயகமாக வரையப்பட்டிருக்கும் ஓவியத்தில் ஒரு தாமரைக் குளம், அங்கு நடனமாடும் இரு கந்தர்வப் பெண்கள், குளத்திலிருக்கும் தாமரை மலரைக் கொய்து கொண்டிருக்கும் சிலர், சுற்றிலும் மீன்கள், அன்னப் பறவைகள் என காவியமாய் விரியும். 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளும் இங்குள்ளன. சித்தன்னவாசல் சுற்றுப்புறத்தில் ஆதிகால இடுகாடுகளும், புதைக்கப்படாத முதுமக்கள் தாழீகளும் உள்ளன.\nபுதுக்கோட்டையிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள இந்த மலையின் உச்சியில் முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலின் திருக்குள நீர் புனித நீராகக் கருதப்படுகிறது.\nஇந்தியாவிலேயே பெருமாள் அனந்தசயனத்திலிருக்கும் மிகப்பெரிய குகைக் கோயில் இங்குதான் உள்ளது. இயற்கையில் அமைந்த குகையே அற்புதமான கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. இந்தக் கோயில் அமைந்துள்ள குன்றைச் சுற்றிலும் கம்பீரமான கோட்டை எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கோட்டை கி.பி. 1687 ஆம் ஆண்டு சேதுபதி விஜயரகுநாத தேவரால் 40 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டுள்ளது. குன்றின் கீழ்ப்புறமாகப் பெருமாள் கோயிலோடு சிவன் கோயிலும் உள்ளது. தொண்டைமான் அரசர்கள் மற்றும் ஆங்கிலேயர் காலத்தில் முக்கியப் பங்காற்றியுள்ள இந்தக் கோட்டை, புதுக்கோட்டையிலிருந்து 19 கி.மீ தொலைவில் உள்ளது.\nபுதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் 40 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள மீனாட்சி சொக்கேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள நெய் நந்தி மிகப் பிரபலமானது.\nஇந்த மலைக் குன்றின் உச்சியில் முருகன் கோயில் உள்ளது. 15 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே இந்தக் கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள மயில் காப்பகத்தில் முருகன் வள்ளி தெய்வயானையோடு மயில் மீதமர்ந்து காட்சி அளிக்கிறார். திருச்சியிலிருந்து 30 கி.மீ. தொலைவிலும் புதுக்கோட்டையிலிருந்து 40 கி.மீ தொலைவிலும் விராலிமலை அமைந்துள்ளது\nபுதுக்கோட்டை மாவட்ட நண்பர்கள் படிக்கும் போது ஏதாவது விட்டு போயிருந்தால் மன்னித்து கமெண்டில் தெரிவிக்கவும்.\n மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nLabels: அரசியல், உலகம், கட்டுரை, சுற்றுலா தளம், செய்திகள்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nவிண்டோஸ் முடங்க சில காரணங்கள்\n\" ம்ம்ம் என்ன வாழ்க்கைடா இது ...\nநாராயணசாமிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை\nகாதலுக்கும்திருமணத்திற்கும ் உள்ள வித்தியாசம்\nபசித்த வயிறுக்கு உணவு தரும் அட்சய பாத்திரம்….\nசென்சார் போர்ட் என்பது இருக்கிறதா\nநடிகர் கமல்ஹாசன் பேசியதன் ஹைலைட்ஸ்...\nசங்கவியை ஃபிக்ஸ் பண்றதுக்குள்ள நாக்கு தள்ளிடுச்சு....\nஅப்பா மேல கவனம் வச்சிருந்தினா தெரிஞ்சிருக்கும்\nவிஸ்வரூபம் - இஸ்லாமிய நண்பரை அவமரியாதை படுத்தினாரா...\nவிஸ்வரூபம் - ஒரு இஸ்லாமியரின் வரம்பு மீறிய விமர்சன...\nவிமல் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராம்.\nஅரசு பள்ளிகளின் தரம் கேள்விக் குறி\nவிஸ்வரூபத்த��� அடுத்து மணியின் \"கடல் \" படத்திற்கு...\nஅலுவலகத்தில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது...\nதிருட்டு பயலே ஹிந்தியில் - சுசி கணேசன்\nஉதயநிதி ஸ்டாலின் - நயன்தாரா போட்டோ ஷூட்\nஎம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித் ச...\nஇளைய தலைமுறையின் தவறான உணவு முறை.\nநூடுல்ஸ் - குழந்தைகளின் எமன்\nபெட்ரோலுக்கு, \"டாட்டா' ,தண்ணீருக்கு வெல்கம்\nதமிழுக்கு பெருமை: தமிழில் புத்தகம் வெளியிட்ட முதல்...\nசார்ஜென்ட் VS பப்ளிக் காமெடி\nமேலதிகாரியுடன் சுமூகமான உறவு அமைய\nஇன்டர்வியூவில் வெற்றி பெற எளிய வழிகள்\nமன அழுத்தம் எப்படி தவிர்ப்பது\nகுழந்தைகளுக்கு குட் டச்,பாட் டச் பற்றி ..முக்கிய வ...\nகல்லீரல் பழுதடைந்துள்ளதென்பதை அறிய சில அறிகுறிகள் ...\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nதலைவா - விஜய் + விஜய்\nநிலத்தடி நீருக்கும் வரி - மத்திய அரசு\nவிமானத்தை ஓட்ட மறுத்த பெண் பைலட்\nஇந்தி மொழியின் தாயகம் இந்தியா அல்ல; துருக்கி\nபுதுக்கோட்டை மாவட்டம் வயது 28\nதமிழக அரசு விருதுகள் 2013\nதென்னிந்தியாவின் வெனீஸ் - குமரகம்\nகிரிமினல் குற்றவாளிகள் போட்டியிட தடை - தலைமை தேர...\nகாதலன் காதலி இரவு நேர பேச்சு\nகுப்பைக்கு போகும்... 50% உணவுப் பொருட்கள்\nநெல்லை கல்லூரி மாணவிகளின் பொங்கல்.\nபந்திக்கு முந்து - பழமொழிகள்\nஅலெக்ஸ் பாண்டியன் - இது விஜய் படமா\nசுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்\nசோனி எக்ஸ்பீரியா Z - ஸ்மார்ட் போன் வாங்குகிறீர்கள...\nகணவன் மனைவி பரஸ்பரம் எதிர்பார்ப்பது...\nசுயதொழில் - காளான் வளர்ப்பு\nஹிந்து , முஸ்லிம் - இரண்டுக்கும் அப்படி என்ன வித்த...\nஒய்.ஜி. மகேந்திரா - கொதிக்கும் மனது\nதேவை..கருணை அல்லது கருணைக் கொலை..\nஇன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் \nஅழகிரி, ஸ்டாலின்,கலைஞர் - செம காமெடி\nயாளி - ஒரு விசித்திரமான மிருகம்.\nமழை நீரை சேமிப்பது காலத்தின் கட்டாயம்.--உபயோகமான த...\nதேன்கூடு - தமிழ் ஈழத் திரைப்படம் ..\nசீனாவின் கடல் ஆராய்ச்சி - வாய் திறக்காத இந்திய அரச...\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அ���ு ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nகாமராஜர் வாழ்வில் நடந்த சில முக்கியமான சம்பவங்கள்.\n\" கல்வித்தந்தை \" கர்மவீரர் காமராஜர் அவர்களின் 111- ஆவது பிறந்த நாள் கடந்த ஜூலை 15 அன்று கொண்டாடினோம் . அவரது வாழ்வில் ...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_248.html", "date_download": "2018-07-21T05:56:46Z", "digest": "sha1:2NDX2U43WXZYMOCDX3UVLWM7DXLGOKK7", "length": 5385, "nlines": 41, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பிரதேச செயலகங்களை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை - அமைச்சர் திகாம்பரம்", "raw_content": "\nபிரதேச செயலகங்களை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை - அமைச்சர் திகாம்பரம்\nமலையகத்தில் இருந்த தலைவர்கள் எவரும் பிரதேச செயலகங்களையோ பிரதேச சபைகளையோ அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. நாங்கள் வந்த பிறகு தான் நுவரெலியா மாவட்டத்தில் பிரதேசசபைகளையும், பிரதேச செயலகங்களையும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் அக்கரைபத்தனையில் ஒருவர் ஒரு கடிதம் வாங்க வேண்டும் என்றாலும் கொட்டகலைக்கு செல்ல வேண்டும்.\nஅத்தோடு அதிகமான தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் எந்த ஒரு அபிவிருத்தி வேலையும் மேற்கொள்ளவில்லை. அவர்கள் நினைத்திருந்தால் எப்போது இந்த பாலங்களை புனரமைத்திருக்க வேண்டும். நான் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுடன் பேசி தான் மலையகத்தில் பல பாலங்களை புணரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். நாங்கள் செய்யும் அபிவிருத்திகளை பொறுக்க முடியாத சிலர் எங்களை குறை கூறி வருகிறார்கள். அதனை நம்ப வேண்டாம் என மலை நாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.\nஅக்கரபத்தனை, தலைவக்கலை, டயகம் பிரதான வீதிகளில் சுமார் 30 கோடி ரூபா செலவில் புனரமைக்கபடவு��்ள அக்கரபத்தனை ஆக்ரோவா பாலத்தின் வேலைகளை 28.08.2017 அன்று ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅக்கரபத்தனை ஆக்ரோவா பாலத்திற்கு 10 கோடி ரூபாவும் மன்றாசி நகரிலுள்ள பாலத்திற்கு 20 கோடி ரூபா செலவிலும் புனரமைக்கப்படவுள்ளன.\nகடந்த அரசாங்கத்தினால் இப்பாதையினையும் பாலங்களையும் புனரமைத்து தருவதாக தெரிவித்திருந்த போதிலும் அப்பாலங்கள் புனரமைக்கப்படவில்லை. இந்நிலையில் பழமை வாய்ந்த இப்பாலங்கள் மிகவும் அவதானமான நிலையிலேயே காணப்பட்டன. நல்லாட்சி அரசாங்கத்தின் வருகையின் பின் தான் இந்த பாலங்கள் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர் என்றார்.\nஇந்நிகழ்வுக்கு மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, எம்.ராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/114225/news/114225.html", "date_download": "2018-07-21T06:13:49Z", "digest": "sha1:PTOVBY3PKX75K34UMCKXMGPVJXZ2TBGB", "length": 10507, "nlines": 108, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆண்கள் ஃபிட்டாக இருக்க தினமும் பின்பற்ற வேண்டியவைகள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஆண்கள் ஃபிட்டாக இருக்க தினமும் பின்பற்ற வேண்டியவைகள்…\nகுடும்பத்தில் ஆண் ஃபிட்டாக இருந்தால் தான் அக்குடும்பத்தை நன்கு கொண்டு செல்ல முடியும்.\nஆனால் வீட்டுத் தலைவரே வலிமையின்றி, எப்போதும் உடலில் ஏதேனும் பிரச்சனையுடன் இருந்தால், அக்குடும்பம் நன்றாகவா இருக்கும் நிச்சயம் இல்லை. எனவே ஆண்கள் தங்களை எப்போதும் ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.\nஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கான சில டிப்ஸ்…\nஅதற்கு 24 மணிநேரமும் உடற்பயிற்சியை செய்ய வேண்டும் என்பதில்லை.\nஅன்றாடம் ஆரோக்கியமான பழக்கங்களை பின்பற்றுவதோடு, சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.\nஆண்கள் கேரட்டை தவறாமல் உணவில் சேர்த்து வந்தால் கிடைக்கும் நன்மைகள்\nஇங்கு ஃபிட்டாக இருப்பதற்கு ஆண்கள் தினமும் பின்பற்ற வேண்டியவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.\nசீக்கிரம் தூங்கி அதிகாலையில் எழுவது இரவில் நீண்ட நேரம் டிவி, மொபைல் அல்லது லேப்டாப் என்று பயன்படுத்தாமல், சீக்கிரம் தூங்கச் செல்ல வேண்டும்.\nஇப்பழக்கத்தை தினமும் ஆண்கள் மேற்கொண்டு வந்தாலேயே போதும் பல உடல்நல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். ஆண்களிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கமே, தினமும் போதிய அளவில் தூக்கத்தை மேற்கொள்ளாதது தான்.\nஎனவே இரவில் சீக்கிரம் தூங்கி, காலையில் வேகமாக எழும் பழக்கத்தைக் கொள்வது பல நன்மைகளை ஆண்களுக்கு வழங்கும்.\nஜங்க் உணவுகள் அல்லது ஹோட்டல் உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.\nகுறிப்பாக சுவைக்காக சாப்பிடாமல், ஆரோக்கியத்திற்காக சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும். அதற்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.\nகுடிக்கும் நீரின் அளவு மிகவும் முக்கியமானது. ஆண்கள் இதில் மிகவும் மோசம். சில ஆண்கள் ஒரு நாளைக்கு ஒரு பாட்டில் நீரைக் கூட குடிப்பதில்லை.\nஇப்படி குடிக்கும் நீரின் அளவு குறைவாக இருந்தால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு பாதிக்கப்படுவதோடு, உடலில் நச்சுக்களின் அளவும் அதிகரிக்கும்.\nஆகவே தினமும் தவறாமல் 2-3 லிட்டர் தண்ணீரைப் பருக வேண்டியது அவசியம்.\nஅக்காலத்தில் பரிசோதனை தேவையில்லாமல் இருக்கலாம்.\nஆனால் நோய்கள் ஏராளமாக உள்ள இன்றைய காலத்தில் வருடத்திற்கு ஒருமுறையாவது உடலை முழுமையாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.\nகுறிப்பாக ஆண்கள் இச்செயலைத் தவறாமல் செய்ய வேண்டும். இதன் மூலம் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும்.\nஇன்றைய காலத்தில் உடல் உழைப்பு என்பதே இல்லை. உடலுக்கு உழைப்பு இருந்தால் தானே கொழுப்புக்கள் கரையும்.\nஅது கரையாமல் இருந்தால், உடல் பருமன் அதிகரித்து அதனாலேயே பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.\nஎனவே தினமும் குறைந்தது 1/2 மணிநேரமாவது ஆண்கள் உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.\nபல ஆண்கள் சரியான நேரத்திற்கு உணவை உட்கொள்வதில்லை.\nஇப்படி சரியான நேரத்தில் உணவை உட்கொள்ளாமல் இருந்தால், உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்காமல் போவதோடு, அல்சர் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும்.\nஆகவே சரியான நேரத்தில் உணவை உட்கொள்ளும் பழக்கத்தை ஒவ்வொரு ஆணும் பின்பற்ற வேண்டும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\nமதுரையை கலக்கும் கறி கஞ்சி ஹோட்டல்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ularuvaayan.com/2011/05/blog-post.html", "date_download": "2018-07-21T05:55:49Z", "digest": "sha1:2TUU4RN32DNTP4YCPXBXOUIGNXWBRVEY", "length": 23414, "nlines": 203, "source_domain": "www.ularuvaayan.com", "title": "ularuvaayan: காலத்தைப் போற்றுவோம்", "raw_content": "\nநம்மை இயக்கிக்கொண்டிருப்பது காலம்தான். அந்தக் காலத்தின்மதிப்பைப் பலர் உணராமல் வீணடித்துக்கொண்டிருப்பது வருத்தத்துக்குரிய விஷயம். காலத்தின் முக்கியத்துவம் என்ன, அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று அறிய வேண்டும்.\n'காலத்தின் அருமையை உணருங்கள். கிடைக்கும் சந்தர்ப்பத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நேரத்தை வீணாக்குவது, சோம்பித் திரிவது, தள்ளிப்போடுவது போன்றவற்றை தவிர்க்கப் பழகுங்கள். இன்று செய்ய வேண்டியதை நாளைக்கு என்று தள்ளிப்போடாமல் இன்றே செய்து முடியுங்கள்' என்று செஸ்டர்பீல்டு பிரபு என்பவர் கூறுகிறார்.\nஒவ்வொரு நாளையும் தொடங்கும்போது திட்டமிட்டுச் செயல்படுபவர்கள் அதன் பலனை அடைய முடியும். எந்தவித திட்டமும் இல்லாமல் தொடங்கினால் குழப்பம்தான் மிஞ்சும் என்கிறார் விக்டர் ஹியூகோ என்ற அறிஞர்.\nஒவ்வொருவரும் காலையில் எழுந்திருக்கும்போது அவர்களின் பைகளில் 24 மணி நேரம் நிரப்பப்படுகின்றது. அந்தக் காலம், பொன் போன்றது.\nசாதாரண எழுத்தராக வறுமையின் பிடியில் தன் வாழ்க்கையை ஆரம்பித்த ஆர்னால்டு பென்னட் என்பவர், தான் ஒரு சிறந்த எழுத்தாளராக ஆகவேண்டும் என்று எண்ணினார். தனக்கு அதற்குரிய தகுதி இருக்கின்றதா என்று ஆராய்ந்தார். காலத்தின் அருமையை உணர்ந்தார். ஒருவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் காலம் என்பது இயற்கையால் அவருக்கு வழங்கப்பட்ட வரம். காலத்தைச் சரியாக பயன்படுத்திகொள்வதில்தான் ஒருவரின் உயர்வு, தாழ்வு இருக்கிறது என்பதை ஆர்னால்டு பென்னட் நன்கு உணர்ந்தார். ஆகவே ஒவ்வொரு நிமிடத்தையும் அவர் சரியாகப் பயன்படுத்தத் தொடங்கினார்.\nஅடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்குத் தேவையான நேரத்தை ஒதுக்கிக்கொண்டு, எஞ்சியுள்ள நேரத்தைப் படிப்பதற்கும், எழுதுவதற்கும் பயன்படுத்தத் துவங்கினார் பென்னட். ஒவ்வொரு செயலையும் அதற்கென ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் செய்து முடிக்கத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டார். திட்டமிட்டபடி தனது செயல்பாடுகளில் முன்னேற்றம் காண்பதையும், அடையவேண்டிய இலக்கை குறிப்பிட்ட காலவரையறைக்குள் அடைவதையும் இயல்பாக்கிக் கொண்டார்.\nகாலங்கருதிச் செயல்படும் இந்த அணுகுமுறை ஆர்னால்டு பென்னட்டுக்கு பயனளிக்கத் தொடங்கியது. ஒவ்வொரு மணி நேரமும் ஒரு சிந்தனையை வெளிப்படுத்த உதவியது. ஒவ்வொரு நாளும் ஒரு கதை அல்லது ஒரு கட்டுரை உருவாகத் தொடங்கியது. அவரது முதல் நாவல் வெளிவந்தது. பலரது கவனத்தையும் கவர்ந்து வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. வறுமையுடன் போராட வேண்டியிருந்த எழுத்தர்பணி, காலவெள்ளத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டது. சரியான நோக்கத்துடன் காலத்தைப் பயன்படுத்தத் தொடங்கியவுடன் எழுத்துலகில் பென்னட்டின் முன்னேற்றம் வளர்ந்தது.\n24 மணி நேரத்தையும் சரியாகப் பயன்படுத்தப் பழகியதால் எழுதுவதற்கு மட்டுமன்றி பல்வேறு பயனுள்ள பொழுதுபோக்கு களில் நேரத்தை செலவழிக்கவும் பென்னட்டால் முடிந்தது. ஓவியம் வரைவது, இசை ஆர்வத்தை வளர்த்துக் கொள்வது, பல நூல்களைப் படிப்பது, நல்ல நண்பர்களுடன் பழகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வது போன்ற அனைத்தும் சாத்தியமாயின. பென்னட்டைச் சந்திக்கும் அனைவரும், எப்படி உங்களால் மட்டும் முடிகின்றது நேரம் எப்படி கிடைக்கின்றது என்று கேள்வி கேட்கத் துவங்கினர்.\nஅந்தக் கேள்விகள் பென்னட்டுக்கு எரிச்சலைத்தான் ஏற்படுத்தின. ஏனென்றால், அனைவருக்கும் சமமாகத்தான் 24 மணி நேரம் அளிக்கப்படுகின்றது. பென்னட் நேரத்தைப் பயன்படுத்திய விதம்தான் மற்றவர்களிடமிருந்து அவரை வித்தியாசப்படுத்தியது. இதே உணர்வு அதாவது, காலம் பொன் போன்றது என்ற எண்ணம் யாருக்கு இருந்தாலும் அவர்கள் அனைவருமே சிறப்பான முன்னேற்றத்தைக் காணமுடியும் என்பதே உண்மை. ஒவ்வொரு வரும் பணத்தைத் திட்டமிட்டுச் செலவழிப்பதைப் போல நேரத்தையும் திட்டமிட்டு செலவிடப் பழக வேண்டும். ஒருவகையில் பார்த்தால் காலத்திலிருந்து விளைவதே நிதி. காலத்தைச் சரியாக பயன்படுத்தினால்தான் வருவாயைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்பதை நம்மில் பலர் உணரவில்லை.\nகாலத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று விளக்கமாகக் கட்டுரை எழுதினா��், தான் பெற்ற மகிழ்ச்சியை பலரும் பெறமுடியும் என்று கருதினார் பென்னட். ஒருநாளில் உள்ள 24 மணி நேரத்தை எவ்வாறு மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி அவர் கட்டுரை எழுதினார்.\nஒவ்வொரு செயல்பாட்டுக்கும் அடிப்படையாக அமைவது காலம் என்ற மூலதனம். உண்மையிலேயே சரியாக ஆராய்ந்து பார்த்தால் அனைவருக்கும் வியப்பளிக்கக் கூடிய விஷயம், ஏழை, பணக்காரர், அறிவாளி, கல்வியறிவு இல்லாதவர் என்று அனைவருக்கம் சமமாக அளிக்கப்பட்ட ஒன்றே காலம் என்று பென்னட் விவரித்தார். அதை யாரும் ஒருவரிடம் இருந்து எடுக்க முடியாது. திருடவும் முடியாது. யாராலும் ஒவ்வொரு நாளும் 24 மணி நேரத்திற்கு மேல் விலைகொடுத்தும் வாங்க முடியாது.\nகாலத்தை சரியாக பயன்படுத்துபவருக்கு போனஸாக இன்னும் ஒரு மணி நேரம் என்று அதிகப்படுத்தி கொடுப்பதில்லை. காலத்தை சரியாக பயன்படுத்தாதவர்களுக்கு அதற்கு தகுந்த அளவு அடுத்த நாள் காலத்தை குறைப்பதும் இல்லை. எதிர்காலத்திலிருந்து நிகழ்காலத்துக்குக் கடன் வாங்க முடியாது. இறந்த காலத்தில் மீதம் வைத்து நிகழ்காலத்துக்கு அதைக் கொண்டு வரவும் முடியாது. கொடுக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள்தான் உடல்நலம், மனஅமைதி, பொருள் ஈட்டுதல், மரியாதை போன்ற அனைத்தையும் பெற முயற்சிக்க வேண்டும்.\nகொடுக்கப்பட்ட நேரத்துக்கு எவ்வாறு முக்கியத்துவம் அளித்து பயன்படுத்துவது என்பது அவரவர் கையில்தான் உள்ளது. வரவுக்குள் செலவு செய்யப் பழகுவது போல காலத்தையும் முழுமையாக, சரியாக பயன்படுத்தப் பழக வேண்டும். பென்னட்டின் இந்தக் கருத்து, பலர் தமது வாழ்க்கைப் பாதையைச் சரிபடுத்திக்கொள்ளப் பெரிதும் உதவியது.\nபென்னட்டின் நூல், தன்னம்பிக்கை மற்றும் சுயமுன்னேற்றப் புத்தகங்கள் வரிசையில் முக்கியத்துவம் பெற்றது. வாழ்க்கையை நேசிப்பவர்கள் காலத்தின் அருமை கருதிச் செயல்படத் தெரிந்தவர்களாகவே இருப்பார்கள். காலத்தால் நிரப்பப்பட்டதே வாழ்க்கை.\n'கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்\nஎன்ற வான்புகழ் வள்ளுவனின் குறள்படி, காலத்தை எதிர்பார்க்கவேண்டிய பருவத்தில் கொக்கைப் போல காத்து இருந்து, காலம் வாய்த்தபோது கொக்கு மீனைக் கொத்துவதைப் போலத் தவறாமல் செய்ய வேண்டிய செயலைச் செய்து முடிக்க வேண்டும். ஒவ்வொரு செயலும் ஒரு விதையே. குறிப்பிட்ட காலத்தில் அதை விதைத்தால்தான் உரிய கால அவகாசத்தில் அது முளைத்துப் பயனை அளிக்கும்.\nசெயற்கரிய செயல்களை செய்தவர்கள் விதைத்த விதை விருட்சமாகி காலத்தையும் தாண்டி நிற்கிறது. இளைஞர்கள் முதலில் காலத்தின் அருமையை உணர்ந்து பயன்படுத்தப் பழக வேண்டும். எண்ணங்களும், செயல் களும் உயரும்போது காலத்தையும் தாண்டி சாதனை படைக்க முடியும். அதை உணர்வோம், உற்சாகமாய் எழுவோம்.\nம னதில் ஆழ்ந்து போன விஷயங்களும் , சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து . ஆனால் அதையும் தா...\nதமிழக ' சிலந்தி மனிதன் ' சாதனை செ ங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல் , விறு , விறுவென ஏறியும் , தலைகீழாக இறங்க...\nஅர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது\nமுற்றுகையும் - முற்றுகையின் பின்னும் ... ' அர்த்த சாஸ்திரம் ' எனும் சாணக்கியரின் நீதிநூல் உலகத்தையே ஆளும் ஞானத்தைத் தர...\nஊர் கூடி உளறினால் உண்மைகள் தெளிவாகும். எதையும் எங்கேயும் எப்போதும் எடுத்தியம்பல் எம் பணி.\nவீம்பு அரசியலும் வீரப் பாவனைகளும்\nமாற்றங்கள் வெற்றியின் நுழைவு சீட்டுகள்\nஅவசரகாலச் சட்டத்தை நீக்கிப் பாருங்கள் ஆறுமாதத்தில்...\nஆண் டிரைவர்கள்... அதிக விபத்து\nஇன்று உலக பத்திரிகை சுதந்திர நாள்\nஎதையும் எங்கேயும் எப்போதும்... உள்ளதை உள்ளப்படி உரைப்பதே எம் பணி.\nரியல் ஜோடி நம்பர் 1\nஐ.பி.எல். கோலாகல நிறைவுவிழாவில் ஏ.ஆர்.ரகுமான்\nலைப் ஆஃப் பை - Life of PI\nரியல் ஸ்டீல் - Real Steel\nஉங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி\nதமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்\nவேலை வாய்ப்புக்கு உதவும் வெளி நாட்டு மொழிகள்.\nஇருளர்கள் : ஓர் அறிமுகம் - K.குணசேகரன்\nசுரேஷ் பிரேமசந்திரன் - பாராளுமன்ற உரை\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part IV\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part III\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part II\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part I\nலிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்\nஆபிரகாம் லிங்கனுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்.\nசே குவேராவின் கடிதங்கள் - மனைவிக்கு எழுதிய கடிதம்\nஅப்பருடன் 60 வினாடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=81817", "date_download": "2018-07-21T05:24:15Z", "digest": "sha1:KU6YNHKXNGQYGLOK7K4OSGUXK5QNCEIT", "length": 42541, "nlines": 296, "source_domain": "www.vallamai.com", "title": "நாட்டுப்புறப் பாடல்களில் குழந்தைப் பாடல்களின் தாக்கம்", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » Featured, ஆய்வுக் கட்டுரைகள், இலக்கியம், கட்டுரைகள் » நாட்டுப்புறப் பாடல்களில் குழந்தைப் பாடல்களின் தாக்கம்\nநாட்டுப்புறப் பாடல்களில் குழந்தைப் பாடல்களின் தாக்கம்\nFeatured, ஆய்வுக் கட்டுரைகள், இலக்கியம், கட்டுரைகள்\nநாட்டுப்புற இலக்கியத்தைப் பற்றி தொல்காப்பியா் கூறும் போது,\n“பொருள்மர பில்லாப் பொய்ம்மொழி யானும்\nபொருளோடு புணா்ந்த நமைமொழி யானும்“ (தொ.செய்.173) என்று கூறுகின்றார். இவ்விருவகையும் நாடோடிக் கதைகளைப் பற்றியனவே யாகும். குழந்தை இலக்கியம் குறித்த நாட்டார் பாடல்களைப் பற்றிப் பேசும் சா.வளவன் “தாலாட்டுப் பாடல்களைக் கொண்டு நாட்டுப்புறத்தாரின் சமுதாயப் பண்பாட்டினையும் குழந்தைப் பேறு, காதல் வாழ்க்கை, பரத்தமை நெறி, தொழில், கல்வி, ஏழ்மை, சாதி, உறவின் பெருமை என்ற தலைப்புகளில் எடுத்தியம்பும்“ எனக் கூறுகின்றார். இவற்றையெல்லாம் நோக்கும்போது குழந்தை இலக்கியம் அக்காலக்கட்டத்தில் நிலவிய சமூக, பண்பாட்டு மாற்றங்களையும் நம்பிக்கைகளையும் எடுத்துரைப்பனவாகவே உள்ளன என்பதை நம்மால் அறிய இயலுகின்றது. அது எவ்வாறு இலக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nபெண் என்பவள் தாயாய் மாறிய பிறகே முழுமை அடைகின்றாள் என்பது நம் சமூகக் கட்டமைப்பு ஆகும். இதற்கு மாறாக ஒரு பெண் தாயாகவில்லை என்றால் அவளை இச்சமூகம் ஒதுக்கி வைத்து கொடுமைப்படுத்துவது இன்று நேற்று இல்லை இது காலகாலமாய் நடைமுறையில் இருப்பதே யாகும். ‘மக்களைப் பெற்றவளே – மகராசி’ அப்படி பெறாதவளை ‘வரடி’, ‘மலடி’ எனத் தூற்றுகிறது சமுதாயம் – (நாட்டார் வழக்காற்றியல் – ப.193) என தே.லூர்து அவா்கள் தம் நூலில் கூறியுள்ளார். இதே கருத்தை இளையதம்பி பாலசுந்தரம் அவர்ள், “குழந்தைப் பேற்றினைப் பற்றி அறியாத மக்கள் குழந்தைப் பேறு பெறுவதற்காக வேண்டிப் பல்வேறு நம்பிக்கைகளைக் கொண்டிருக்கின்றனா். சொத்துரிமையுள்ள சமூகத்தில் குழந்தைப்பேறு இன்றியமையாததும் கூட. குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் சமூகத்தில் மலடி என்று சொல்லி மங்கள நிகழ்ச்சிகளில் இருந்து புறக்கணிப்பது ஈழத்திலும் நடைபெறுகிறது“ (ஈழநாட்டார் பாடல்கள் ப.281) என்று கூறுகின்றார். இதனை கீழ்க்கண்ட சொல்லாடலின் மூலம் தெளிலாம்.\nமலடி விளைநிலத்தைப் பாழ் நிலமாக்கினாள்“ (க.கிருட்டினசாமி (தொ.ஆ) கொங்கு நாட்டுப்புறப்பாடல்கள், ப.83)\nமலடியால் ஏற்படும் தீங்குகளைப் பற்றிய மக்களின் நம்பிக்கைகள் பலவற்றைத் தமிழக நாட்டுப்புறப் பாடல்கள் பலபடக் கூறுகின்றன. இவற்றால் புத்திரப்பேறு அடையாத பெண்நிலை நன்கு அறிய இயலுகிறது.\nகுழந்தை வேண்டிச் செய்யும் நோன்புகள்\nதன்னுடைய வம்சம் தழைக்க வேண்டும் என்பதற்காகவும், தனக்கென்று கொள்ளிவைக்க ஒரு பிள்ளை வேண்டும் என்பதற்காகவும் பெண்கள் குழந்தை வரம் வேண்டி நோன்பிருத்தல் காலகாலமாக நடக்கும் ஒரு வழக்கமாகும். இதனை,\nபோகாத கோயிலில்லை“ (தாலாட்டுக்கள், ஐநூறு.ப.149)\nஎன்று தாய் தன் குழந்தையைப் பார்த்துப்பாடும் பாடலின் கருப்பொருளாக உள்ளது. மேலும்,\n“உறையூரு சென்று நீங்கள் ஒரு பன்றி வாங்கி வந்தால்\nபன்றியை வளா்ந்திருவே நமக்குப் பாலன் பிறக்குமென்றாள்“ (சக்திக்கனல், க.பெ.பழனிசாமி (ப.ஆ) அண்ணன்மார் சுவாமி கதை.ப.63)\nஎன்ற மனைவி தன் கணவனிடம் தான் பிள்ளையைப் பெற வேண்டி பன்றி வளா்க்கலாம் என்கிறாள். மேலும்,\nபோகிறார் உங்கள் ஐயா – உன்னைப் போல்\nஒரு புத்திரன் வேண்டுமென்று“ (தாலாட்டுக்கள் ஐநூறு.ப.172)\nஎன்று தன் குழந்தையிடம் தாய் கூறும் படியாக இப்பாடல் அமைந்துள்ளது.\nகுழந்தைப்பேறு குறித்த நம்பிக்கைகள் காலகாலமாக நம் சமூகத்தில் வேரூன்றி உள்ளன. அவற்றுள் ஒன்று,\n“தை மாதப் பிறை பார்க்கத்\nதவம் பெற்று வந்தவனே“ (தாலாட்டுக்கள் ஐநூறு.ப.51)\nஇதில் தை மாதம் குழந்தை பிறப்பது நல்லது என்பது புலப்படுகின்றது.\n“தலைச்சன் பிள்ளை பெற்றவருக்குத் தாலாட்டும்\nஅகமுடையான் செத்தவருக்கு அழுகையும் தானேவரும்“ (க.பஞ்சாங்கம், தமிழ் இலக்கியத் திறனாய்வு வரலாறு.ப.79)\nஎன்பதில் தலைச்சன் பிள்ளை பிறந்தவுடன் தாய்க்கு தானாகவே தாலாட்டு வரும் என்பது தெரிகின்றது.\n“பத்து வருஷமா என் கண்ணே – நீ\nகை விளக்குக் கொண்டு நீ\nகலி தீர்க்க வந்தவனோ“ (நா.வானமாமலை (தொ.ஆ) தமிழ��் நாட்டுப்பாடல்கள் ப.117)\nஎன்பதின் மூலம் குழந்தைபேறு எவ்வளவு முக்கியம் என்பது தெளிவு.\nதாம் ஏழ்மையில் இருக்கும் போது ஒரு பிள்ளை பிறந்தால் அதை வேண்டாம் என்று யாரும் சொல்வதில்லை. தம் ஏழைக் குடிசையில் பிறந்த குழந்தையைத் தாலாட்டும் தாயொருத்தி\nதாலாட்டு என்பது தாய் தன் நாவிலிருந்து எழுப்பும் ஓசையினால் வெளிப்படுவதேயாகும். தால் – நாக்கு, ஆட்டு – அசைத்தல், நாவசைவினால் ஏற்படும் ஓசையே தாலாட்டாகும். “தாலாட்டுப் பாடுகின்றபொழுது முதலில் ராரி ராரி ராராரோ“ (கொங்கு நாட்டுப்புறப்பாடல்கள், ப.42) என்றோ “தூரி தூரி ராராரோ“ (மேலது-43) என்றோ ஆரம்பிக்கப்பட்டது என்கின்றார் க.கிருட்டினசாமி அவா்கள் அப்படிப் பாடப்பட்ட பாட்டொன்று\n“ஆராரோ ஆராரோ – கண்ணே நீ\nஆரடித்தார் நீ அழுக “ கண்ணே உன்னை\nஅடித்தவரை சொல்லி அழு“ (கி.வ.ஜ, மலையருவி.ப.294)\nஎனும் தாலாட்டுக்கள் குழந்தையின் மென்மையையும் தாயின் குணத்தையும் பிரதிபலிப்பனவாக உள்ளன.\nகோவக் கனி வா(ய்) நோவ“ (கொங்கு நாட்டுப்புறப் பாடல்கள்.ப.46)\nஎனும் பாடலில் ஏன் குழந்தை அழுகிறான் என்பதை தெரியாத தாயின் மனத்துடிப்பு இங்கே புலப்படுகிறது.\nவிளையாட்டு என்பது குழந்தைப் பருவ வரம் ஆகும். ஒரு தாய் தன் குழந்தையை சாய்ந்தாட வேண்டி பாடுகிறாள்.\nமாடப் புறர்வே சாய்ந்தாடு” (கி.வா.ஜ.ப.326 மலை அருவி)\nசொகுசாய்ப் போடலாம் கைவீசு” (மேலது)\n“மனித நாகரிகத்தின் முன்பிருந்தே சில பழக்கவழக்கங்களை மக்கள் மேற்கொண்டிருந்தனா். தொழில்கள் மாறியதால் சமுதாய மாற்றமும் நிகழ்ந்தது. சமுதாய மாற்றத்தால் பழக்க வழக்கங்களும் காலத்திற்கு ஏற்ப மாறி வந்துள்ளன. உலகில் உள்ள அனைத்து மக்களிடமும் பழக்க வழக்கங்கள் இருக்கின்றன. ஆனால், அவை நாட்டிற்கு நாடு இனத்திற்கு இனம் மாறுபடுகின்றன. மக்களின் வாழ்க்கை நடைமுறைக்கு ஏற்பப் பழக்க வழக்கங்கள் அமைகின்றன“ (நாட்டுப்புற இலக்கியம், ப.133) என்கிறார். கிருட்டினசாமி அவா்கள். “பன் மடங்கு பெருகும் என்ற நம்பிக்கையில் செய்யப்படும் ஒருவகை வளமைச் சடங்காரும்“ (The Indian Mother Goddess, P.3) என்கிறார். வில்லியம் க்ரூக் அவா்கள், ‘தீமை தரும் ஆவிகள் தலை, வாய், காது, மூக்கு ஆகிய உறுப்புகளின் வழியாக எளிதில் புகுந்துவிடும் என்ற நம்பிக்கையில் காதில் துளையிட்டு அதில் தீய ஆவிகளை விரட்டும் சக்தி படைத்த ஏதாவது ஒரு உலோகத்தை அ��ிவித்தால் காது வழியாக தீய ஆவிகள் நுழைவதை தடுக்கலாம் என்ற எண்ணத்தில் இப்பழக்கம் ஏற்பட்டிருக்கலாம்’ (Religion and Folklore of Northern India, P.306) என்று கூறுகின்றார்.\n“காது குத்துகின்ற பொழுது புத்தாடை உடுத்தித் தட்டாரை அழைத்துக் காதில் துளையிட்டுக் கடுக்கன் (காதோலை) அணிவிக்கின்றனா்“ என்கிறார் சோமலே அவா்கள். (தமிழ்நாடு மக்களின் மரபும், பண்பாடும் ப.99) தாய் மாமன் காதுகுத்த சீர் கொண்டு வருவான் என்ற செய்தி இப்பாடலில் காணமுடிகின்றது.\nஎன் அரசன்காது குத்த“ (நா.வானமாமலை (தொ.ஆ) தமிழ்நாட்டுப்பாடல்கள்.ப.116)\nதமிழ் பெண்களுக்கு அழகு மூக்குக் குத்துதல் இதனை புகழேந்திப் புலவா், “முகத்துக்கழகாக மூக்குத்தி தானணிவித்தான்“ (துரோபதை குறம்.ப.10) என்று கூறுகின்றார்.\nஇவ்வாறாகக் குழந்தைப் பாடல்களில் குழந்தைப் பேறின்மையினால் வரும் அவலங்கள், குழந்தை வேண்டி செய்யும் நோன்புகள், குழந்தைப் பேற்றின் அவசியம், ஏழ்மை, தாலாட்டு, விளையாட்டுப் பாடல்கள், சடங்குகள் குறித்தும் சமூகத்தில் நிலவும் பண்பாட்டின் வெளிப்பாடே இவையெல்லாம் என்பதையும் விளக்கும் விதமாக இக்கட்டுரை அமைந்தது. குழந்தைப் பாடல்கள் என்பவை சமூத்தின் காலக் கண்ணாடி எனில் மிகையாகா.\nடி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nWrite a Comment [மறுமொழி இடவும்]\nகுறிஞ்சி நிலத்தில் முருக வழிபாடு »\nஆ.செந்தில் குமார்: கடவுளை சற்றே சிந்திப்போம்\nKrishnakumar R: அருமையான முயற்சிக்கு பாராட்டுக...\nபெருவை பார்த்தசாரதி: வாழ்க இளங்கவி வளர்க தமின்பம்...\nமணிமாறன்: எமது கட்டுரையல வெளியிட்டமைக்கு...\nமுனைவர் இராஜலட்சுமி இராகுல்: எனக்கான தருணங்கள் ----------...\nமுனைவர் க.இராஜா: தமிழ் வளர்ச்சிக்குத் தங்களின் ...\nஆ.செந்தில் குமார்: மிடுக்கலைப்பேசியின் மிடுக்கான ...\nபெருவை பார்த்தசாரதி: புலனத்தால் பயனில்லை =========...\nகீதமஞ்சரி: இன்றைய வாழ்வின் இதம் மறந்து ந...\nபெருவை பார்த்தசாரதி: இந்த வாரத்தின் (09-07-18 - 15-...\nபெருவை பார்த்தசாரதி: ராமனொடு சுக்ரீவனும், அனுமனும் ...\nபெருவை பார்த்தசாரதி: குரங்கிலிருந்து பிறந்தவன் மனித...\nDINESH K ANNAMALAI UNIVERSITY: பேராசிரியருக்கு வணக்கம் உங்கள...\nShenbaga jagatheesan: குறைவில்லை... குரங்கி லிருந...\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 40 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எம்.ரிஷான் ஷெரீப் எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி.ஜெயபாரதன் சி. ஜெய பாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கத�� பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகு��் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jyovramsundar.blogspot.com/2008/10/blog-post_16.html", "date_download": "2018-07-21T06:10:23Z", "digest": "sha1:JIU34JR3Y4PHNY5HSXALHUHFLVUIEVGY", "length": 37258, "nlines": 386, "source_domain": "jyovramsundar.blogspot.com", "title": "மொழி விளையாட்டு: சில பதிவுகள் சில விமர்சனங்கள்", "raw_content": "\nசில பதிவுகள் சில விமர்சனங்கள்\nதமிழ் வலைப்பதிவுகளைத் தொடர்ந்து வாசித்துவருகிறேன். அதில் புனைவு / பத்தி எழுத்துகளில் என்னைக் கவர்ந்த சிலரது எழுத்துகளைப் பற்றிய விமர்சனம் இது :\nஎல்லாவற்றையும் சுவாரசிய எழுத்தாக்கும் திறமை இவருக்கிருக்கிறது. அது சினிமா பற்றியதானாலும் சரி, சிகரெட் பற்றியானாலும் சரி. தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தாலே ஒருமாதிரி சுவாரசிய நடை வந்துவிடும் என்பது எனக்குத் தெரிந்தே இருக்கிறது. பலருக்கு அதுவும் வாய்க்கவில்லை எனும்போது இதன் முக்கியத்துவம் புரியும்.\nதொடர்ந்த பத்தி எழுத்துகளால் புனைவு எழுத்து பாதிக்கப்படும் அபாயமிருக்கிறது. இதைச் சிலர் மறுத்தாலும் என்னால் பல உதாரணங்களைத் தரமுடியும். இன்னொன்று, பத்தி எழுத்துகள் எவ்வளவுதான் சுவாரசியமாக இருந்தாலும், நினைவில் நிற்பதில்லை. முதல்படியாக, பத்தி எழுத்துகளைக் கட்டுரைகளாக உயர்த்தமுடியுமா எனப் பார்க்கலாம். இதைப் பரிசலும் யோசித்துப் பார்க்கலாம்.\nஇவர் சமீபமாக எழுதத் துவங்கியிருக்கிறார். அறிவியல்-புனைகதைகளை விறுவிறுபாக எழுதுகிறார். புனைவெழுத்தில் உத்திகளுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. அதை அனாயசமாக கையாள்கிறார். இவரது பின்னூட்டங்களில் / பத்திகளில் வெளிப்படும் pro capitalism leanings எனக்கு உவப்பில்லாதது :(\nநல்ல கதைமொழி இவருக்கிருக்கிறது. இன்னும் ஆழமான விஷயங்களை எழுதினால் மகிழ்வேன். இவர் நிறைய நல்ல சினிமா பார்ப்பவர்; திரைக்கதை வடிவத்தில் ஒரு கதை எழுதினால் எப்படியிருக்கும் என யோசித்துப் பார்ப்பது interesting\nவெகுஜன நடையில் பழந்தமிழ்க் கவிதைகளை இவர் கொடுக்கும் விதம் அழகு. அதற்குநான் தொடர் வாசகன். எப்படியாவது அவற்றைத் தேடிப்படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது.\nசரளமான நடையில் வெகுஜனக் கதைகள் எழுதுகிறார். ஆனால் முடிவுகளில் முத்தாய்ப்பு வைப்பது போல் எழுதுவது கொஞ்சம் அபசுவரமாக இருக்கிறது. கதை ���டிவத்தில் இவர் இன்னும் கவனம் செலுத்தினால் நல்ல வெகுஜனக் கதைகளை இவரால் தரஇயலும்\nசமீபத்திய வலைப்பதிவு கவிதைகளில் இவருடையது எனக்கு மிகுந்த நம்பிக்கையளிக்கிறது. விருட்சம், கீற்று, உயிரோசை என கலந்துகட்டி இவரது கவிதைகள் வருகின்றன. தர்க்க-ரீதியான சிந்தனைகள் தேவைதான்; ஆனால் அவற்றைக் கவிதை ஆக்கத்தின்போது தவிர்த்துவிடுவது நலம்.\nபோலவே இவர் கவிதைகளுக்குப் பின்னூட்டங்களில் விளக்கம் தருவதையும் தவிர்க்கலாம். அவை அக்கவிதைகளுக்கு ஒற்றைப் பரிமாணத்தன்மையைத் தந்துவிடுகின்றன. கோடிட்டுக் காட்டலாம், ஆனால் நோட்ஸ் வேண்டாமே... இவர் நிறைய வாசிக்கவும் செய்கிறார் எனப் புரிகிறது. மகிழ்ச்சி.\nயாரையும் அளவுக்கதிமாகப் பாராட்ட வேண்டுமென்பது என் நோக்கமல்ல. என்னளவில் நம்பிக்கையளிக்கும் வலைப்பதிவு எழுத்துகளை அறிமுகம் செய்வதும், அவர்களை இன்னமும் தீவிரமாக எழுதத் தூண்டுவதுமே என் விருப்பம்.\nதனிப்பட்ட அளவில், பரிசல், நர்சிம் போன்றவர்களின் எழுத்து முறைமையை நான் நிராகரிப்பவனே. ஆனால், அவர்களிடம் தென்படும் தெறிப்பும் உழைப்பும் என்னை நம்பிக்கை கொள்ள வைக்கின்றன. அதுவே பெரிய விஷயம்தானே\nலஞ்ச் எடுத்துவரவில்லை, மதியம் உணவிற்கு பிரியாணி சாப்பிடலாமா, சாயங்காலம் டீ குடிக்கலாமா என மூன்று பதிவுகளாகப் போட்டு துன்புறுத்துகிறார்கள் சிலர். டிஜிட்டல் டைரியாம் கட்டற்ற சுதந்திரத்தில் ஒன்றும் செய்ய இயலாது\nஇதில் பெருந்தலைகளைப் பற்றி எழுதவேண்டாம் என நினைத்திருந்தேன். ஆனாலும் கென்னைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். இவரைச் சாரு நிவேதிதாவின் மூன்றாவது வாரிசாக வலையுலகம் அறியும் மிகச் சிறு வயதில் (28 வயசுதானாம்) எப்படி இவ்வளவு அற்புதமாக எழுதுகிறார் என என்னை மலைக்கச் செய்யும் எழுத்து இவருடையது. இவரைப் புனைவிலக்கியத்திற்கு இழுத்துவந்த தல பாலபாரதிக்கு நன்றி.\nஇவரது ராபித்தும் பள்ளிவாசல் பாங்குச் சத்தமும் மற்றும் பல புனைவுகள் என்னை மிகவும் கவர்ந்தன. தொடர்ந்து கவனித்து வாசிக்கப்பட வேண்டியவர் கென்.\n வாஸ்த்யாயனர் வாயால் பிரம்மரிஷி பட்டம் \nநீங்கள் கூறிய குறையையும்(அபசுவரம்) தவிர்க்க முற்படுவேன்.. கருத்துக்கும் வாசிப்பிற்கும் வாழ்த்திற்கும் வழிகாட்டலுக்கும் மிக்க நன்றி..\nபத்தி எழுத்துகளிலேயே சுற்றி கொண்டிருந்த எனக���கு இது ஒரு புது அனுபவம்\n:-) விமர்சனத்துக்கும், தொடர் ஊக்குவிப்பிற்கும் மிக்க நன்றி.\n//திரைக்கதை வடிவத்தில் ஒரு கதை எழுதினால் //\nஇதைப் பற்றி ஏற்கெனவே யோசித்து வைத்திருந்தேன். ஆனால் அதற்கு நிறைய தயார்படுத்திக் கொள்ள வேண்டுமே. தற்போது க்ளீன் ஸ்லேட்தான். :-)\nபரிசல், நர்சிம், அனுஜன்யா, கென் இவர்கள் பதிவுகளை தொடர்ந்து வாசிப்பேன். பரிசலின் நகைச்சுவை மிகவும் பிரபலமானது :-)\nஇப்பொழுதெல்லாம் படிக்க மட்டும்தான் நேரமிருக்கிறது. அவ்வளவு தமிழ் பதிவுகள் இருக்கின்றன :-)\nஎன்னைப்பற்றியும் கூறி இருப்பதற்கு மிக்க நன்றி.\nஇந்த வாரிசு விவகாரத்தை நீங்களுமா சொல்லனும் :)\n//தொடர்ந்த பத்தி எழுத்துகளால் புனைவு எழுத்து பாதிக்கப்படும் அபாயமிருக்கிறது.//\nஜ்யோவ்ராம், பத்தி எழுத்து என்பது 'காலம் ரைட்டிங்' பற்றிதானே குறிப்பிடுகிறீர்கள். பதிவில் கட்டுரைகளாக நீட்டி முழக்க முடியுமா என்று ஒரு கேள்வியும் வருகிறதே.\nம்ம்ம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வாசித்தது தவிர இவர்கள் எழுத்துக்களஒ தொடர்ந்து வாசித்ததில்லை... நல்ல அறிமுகம் வாசித்துவிட்டு சொல்கிறேன்...\n வாஸ்த்யாயனர் வாயால் பிரம்மரிஷி பட்டம் \nநல்லவேளை வாஸ்த்யாயனர் வாயால் காமக் கொடுறன் பட்டம் வாங்கியது போல என்று சொல்லவில்லை\nவாஸ்த்யாயனர் வாயால் அனைவருக்கும் மன்மதன் பட்டம் கிடைத்த மாதிரி இருக்கு \nமுதலில் நன்றி. இப்படி ஸ்பாட் லைட் போட்டுக் காட்டினால் பெருமிதமாகவும், கொஞ்சம் பயமாகவும் இருக்கு. தர்க்கம் - முற்றிலும் ஒப்புக்கொள்கிறேன். கவிதையைக் கொல்லும் சமாசாரம் அது. முயல்கிறேன்.\nபின்னூட்டங்களில் விளக்கம், நோட்ஸ், பொழிப்புரை எல்லாமே உண்மைதான். அவன நிறுத்தச் சொல்லுங்க. அதாங்க நம்ம வெண்பூ. jokes apart, point well taken. உங்கள் அவதானிப்பில் ஒப்புக்கொள்ள முடியாத அபாண்டமான பழி 'இவர் நிறைய வாசிக்கவும் செய்கிறார் எனப் புரிகிறது'.\nசற்று ஆயாசமாகவிருந்த எனக்கு இப்படியொரு டானிக். கென் சொல்லித்தான் நீங்க இந்த பதிவு எழுதியது தெரிந்தது. கென் பேரையும் போட்டு மீதி நாலு பேருக்கும் பெருமை சேர்த்துவிட்டீர்கள். அனைவருமே என் நண்பர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி.\nஉங்களைப் போன்ற ஒரு அனுபவமிக்கவரால் நான் கவனிக்கப் பட்டிருப்பதே மிக்க மகிழ்ச்சி தருவதாய் இருக்கிறது.\nஇந்த ஊக்கம் இன்னும் என்னைச் செலுத்���ும்\nநன்றி, குசும்பன் (அடங்க மாட்டீங்களா\nநன்றி, ஸ்ரீதர் நாராயணன். எழுதுங்க :)\nநன்றி, பொய்யன். ஆமாம், அந்தச் சிக்கல் இருக்கத்தான் செய்யுது.\nஅட ஏற்கனவே மூணு பேர் நம்ம ரீடர்ல இருக்காங்க.. மத்த ரெண்டு பேரையும் சேத்துடலாம்..\nஅனுஜன்யா சொன்னது நிஜம்.. எனக்கு பிடித்தவர்கள் எழுதிய கவிதை இல்லை பதிவு புரியவில்லை என்றால் அவர்களை விளக்கம் கேட்டு ஒரு வழி பண்ணிவிடுவேன்.. இனிமேல் குறைத்துக் கொள்கிறேன்.\n//எனக்கு பிடித்தவர்கள் எழுதிய கவிதை இல்லை பதிவு புரியவில்லை என்றால் அவர்களை விளக்கம் கேட்டு ஒரு வழி பண்ணிவிடுவேன்.. இனிமேல் குறைத்துக் கொள்கிறேன்.//\nபுரியல. எதுக்கு குறைச்சுக்குவேன்னு சொன்னீங்க-ன்னு புரியல.\nகேளுங்க.. அப்பதான் எழுதறவங்களுக்கும், படிக்கற வேற வாசகர்களுக்கும் பல விஷயங்கள் புரிபடும் வெண்பூ\nயூ ஆர் எ க்ரேட் ஹ்யூமன்\nஉங்களை யாராச்சும் கருத்து கேட்டாங்களா இல்லை நீங்க பெரிய எழுத்தாளரோ இல்லை நீங்க பெரிய எழுத்தாளரோ உங்கள் படிப்பு அறிவு எல்லாம் கேவலமான பத்திரிக்கைகள் எழுதுவதும் கேவலமான எழுத்துக்கள்.\nதேவை இல்லாமல் அடுத்தவருக்கு ரேங்க் கொடுக்கும் வேலையை நிறுத்தி கொள்ளவும். வந்துட்டானுங்க\nமதிப்பு மிக்க அறிமுகம். நண்பர்களுக்கு வாழ்த்துகள்.\nஇந்த லிஸ்ட்டில் ரெண்டு பேர் எனது நெருங்கிய நண்பர்கள்..\nமீதி ரெண்டுபேரையும் விரைவில் நண்பர்களாக்க திட்டம்..\n//லஞ்ச் எடுத்துவரவில்லை, மதியம் உணவிற்கு பிரியாணி சாப்பிடலாமா, சாயங்காலம் டீ குடிக்கலாமா என மூன்று பதிவுகளாகப் போட்டு துன்புறுத்துகிறார்கள் சிலர்.//\nபோடுவது தவறில்லை. போட்டு விட்டு தமிழ்மணத்தில் இணைத்து கொடுமை படுத்துரானுகலே .... அதுதான் தாங்க முடியல...\n வாஸ்த்யாயனர் வாயால் பிரம்மரிஷி பட்டம் \nநன்றி, முதல் அனானி. விமர்சனம் எழுதுவதில் ஒன்றும் தவறிருப்பதாக நினைக்கவில்லை (விமர்சிக்கப்பட்டவர்களும்). இது ரேங்க் கொடுக்கும் விஷயமில்லை.\nகென்னையுமா அவர் ரொம்ப பழைய ஆளுங்க...\nநீஙக ராங்க கொடுங்க இல்லை ஏதாச்சும் குட்டி பாலிடிக்ஸ் செய்யுங்க இதை போல ஜால்ரா பாலிடிக்ஸ் செய்யவேண்டாம்.\nஎழுத்து என்பது தவம். எது தூண்மையான ரசிக்க கூடிய எழுத்து என்றால் நமது குழந்தைகளோடு சேர்ந்து நாமும் ரசிக்க கூடியவையாக இருக்க வேண்டும். உங்களின் காம கதைகளை உங்களின் குழந்தைகளு���்கு படிக்க முடியுமா சரி உங்கள் குழந்தைகள் படித்தாலும் அடுத்தவர்கள் குழந்தைகள் படிக்க கூடிய எழுத்துகளா\nஎன்னை பொருத்தவரை நீங்கள் ஒரு ஆபாச மட்டும் இல்லை கேவலமான எழுத்தாளர் அவ்வளவு தான்\nஇவர் சமீபமாக எழுதத் துவங்கியிருக்கிறார். அறிவியல்-புனைகதைகளை விறுவிறுபாக எழுதுகிறார். புனைவெழுத்தில் உத்திகளுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. அதை அனாயசமாக கையாள்கிறார். இவரது பின்னூட்டங்களில் / பத்திகளில் வெளிப்படும் pro capitalism leanings எனக்கு உவப்பில்லாதது////\nஎன்னமோ நீங்க ஒரு மாவோயிஸ்ட் மாதிரி பேசரீகளே நண்பா \nநடைமுறையில் நீங்க ஒரு பக்கா கேபிடலிஸ்டதான் என்று யம‌க்கு தெரியுமே..\nநன்றி, சர்வேசன். புரிஞ்சுடுச்சு :)\nமறுபடியும், முதல் அனானி.. நன்றி.\nஇதை ஜால்ரா என்றா சொல்கிறீர்கள்\n/என்னை பொருத்தவரை நீங்கள் ஒரு ஆபாச மட்டும் இல்லை கேவலமான எழுத்தாளர் அவ்வளவு தான்/\nவரிகளை என் எழுத்துகளின்மீதான விமர்சனமாக எடுத்துக் கொள்கிறேன் :)\nநன்றி, அதியமான். உங்களுக்கு ஜோசியம் பிடிக்கும் எனத் தெரியும். தீர்ப்பு வழங்குவதும் பிடிக்குமோ :)\nலக்கி லுக்கின் பெயரில் வந்திருக்கும் பின்னூட்டம் அவர் எழுதியதில்லை என அறிகிறேன். அப்பின்னூட்டத்தை அழிக்கிறேன். இம்மாதிரி அடுத்தவர் பெயர்களில் பின்னூட்டங்கள் இடவேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்.\n///நன்றி, அதியமான். உங்களுக்கு ஜோசியம் பிடிக்கும் எனத் தெரியும். தீர்ப்பு வழங்குவதும் பிடிக்குமோ/////\nபாம்பின் கால் பாம்பறியும் தோழரே \nமேலும் நாம் இருவரும் ஏழைகளை 'சுரண்டி' வாழும் முதலாளி வர்கமாயிற்றே \n//மேலும் நாம் இருவரும் ஏழைகளை 'சுரண்டி' வாழும் முதலாளி வர்கமாயிற்றே \nஅப்படி போடு இவரும் மூகமூடி போட்டவர்தானா\n////நன்றி, சர்வேசன். புரிஞ்சுடுச்சு ///\nசீரியஸ்லி, பத்தின்னா என்னா புனைவுன்னு என்னா\nசர்வேசன், பத்தி - column, புனைவு -fiction.\nசரி நண்பரே, உங்களைப் பற்றி நான் அனுமானித்தை வாபஸ் பெறுகிறேன் ;\nநீங்கள் ஒரு முதலாளித்து‌வாதி அல்ல. ஒரு பக்கா செம் புரட்சியாளர்தான். :))\nஅதியமான், ஒன்று பக்கா கேப்பிடலிஸ்ட், இல்லாவிட்டால், செம புரட்சியாளன். உங்க புரிதல் புல்லரிக்குதுங்கோ\nநான் பாவம்ல, என்ன விட்டுருங்களேன் :)\n///அதியமான், ஒன்று பக்கா கேப்பிடலிஸ்ட், இல்லாவிட்டால், செம புரட்சியாளன். உங்க புரிதல் புல்லரிக்குதுங்கோ\nநான் பாவம்ல, என்ன விட்டுருங்களேன் :)\nச‌ரி, அதையும் வாபஸ் பெறுகிறேன். நீங்க ஒரு நடுநிலைவாதி / மனிதாபிமானி. சரியா \n யாராவது என்னைக் காப்பாத்துங்கப்பா :))\nI love America இல்லாங்காட்டி I love ஏதோ ஒரு எழவு அப்படின்னு பனியன் போட்டுக்கலாம்... தப்பில்ல\nநீயும் ஏதோ ஒரு பனியன் போட்டிருக்கே இல்லையின்னா நான் மாட்டிவிடுறேன் போட்டுக்க இல்லையின்னா நான் மாட்டிவிடுறேன் போட்டுக்க என்று அடம்புடிக்கிறது ரொம்ப தப்பு\nமிக மிக எளிமை படுத்துகிறீர்கள். எப்படி சோவியத் ரஸ்ஸியா உண்மை கம்யூனிசம் அல்ல என்று தோழர்கள் சொல்கிறார்களோ அதே போல்தாம் அமெரிக்கா உண்மையான சுதந்திர பொருளாதார கேபிடலிசத்தின் சின்னம் அல்ல. நார்வே, ஜெர்மனி போன்ற நாடுகளை சொல்லாம்.\nஉங்கள் பதிவு நன்று... உங்கள் பதிவை படித்து வரும் நண்பன் என்னும் முறையில் என்னுடைய கன்னி பதிவை படித்து கமெண்ட் அவும் ......\nசில கேள்விகள், சில பதில்கள்\nசில பதிவுகள் சில விமர்சனங்கள்\nகாமக் கதைகள் 45 (24)\nபுகைத்தடைச் சட்டம் பற்றி இன்னும் சில விஷயங்கள்\nபுகைப்பிடிப்பது பற்றிய சட்டமும் எதேச்சதிகாரமும்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமுதன்மையாய் வாசகன். சில சமயம் எழுதவும் செய்வேன்.\nவந்த வழி சென்ற காக்ஷி\nடுவிட்டரில் பின் தொடர :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-78", "date_download": "2018-07-21T05:51:12Z", "digest": "sha1:IEEHITA5BHJSY2XVDADWRDUOUKQJDHH6", "length": 13628, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "மனித உரிமைகள்", "raw_content": "\nஉண்மை முகம் வெளியில் வரும்\n12ஆம் ஆண்டில் கருஞ்சட்டைத் தமிழர்\nசாரட்டின் சக்கரத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு...\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூலை 21, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபாலியல் குற்றவாளிகளுக்கான அங்கீகாரத்தை வழங்கும் இந்தியச் சமூகம்\nபிரிவு மனித உரிமைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nசித்திரவதையை ஒழிப்பதில் இந்திய அரசின் மெத்தனம் எழுத்தாளர்: ரா.சொக்கு\nமுதல்வரின் உடல் நலன் அறிதலில் மக்களின் அடிப்படை உரிமைகள் எழுத்தாளர்: ச.பாலமுருகன்\nவன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் அரசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nஜனநாயக நாட்டில் சிறப்பு ராணுவச் சட்டம் எதற்கு\nமக்கள் விரோத அரசை எதிர்ப்பது தேசத்துரோகம் ஆகுமா\nமனித உரிமைகள் - தமிழகத்திற்கு விதிவிலக்கா\n'மனித உரிமை' என்ற வார்த்தையை அரசு மட்டும்தான் பயன்படுத்த முடியுமா\nகைவிலங்கு அணிவித்தல் நீதிமன்ற அவமதிப்பே\nவனச் சட்டமும் வன உரிமைச் சட்டமும் – சில முக்கிய குறிப்புகள் எழுத்தாளர்: பொன்.சந்திரன்\nஓரினச் சேர்க்கை குற்றச் செயலா \nசீரமைக்கப்படாத காவல்துறையும், சீரழிந்து வரும் குற்றவியல் வழக்குகளும் எழுத்தாளர்: அ.சகாய பிலோமின் ராஜ்\nமடியட்டும் மரண தண்டனை எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nகருவறைத் தீண்டாமை எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nமிகவும் இழிவானதோர் மரண தண்டனை செயலாக்கம் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார் & சா. சபிதா\nஇலவச கட்டாயக் கல்வி - ஒரு கானல்நீர் எழுத்தாளர்: அ.சகாய பிலோமின் ராஜ்\nதேசத் துரோகச் சட்டம் சனநாயக விரோதமானது - பினாயக் சென் எழுத்தாளர்: ச.பாலமுருகன்\nகருணை மனுக்களை நீண்ட காலம் கிடப்பில் போடுவதால் தண்டனைக் குறைப்பு கோருவது நியாயம்தான் எழுத்தாளர்: ஏ.கே.கங்குலி\nகுழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும், விதிகளும் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nகௌரவக் கொலை மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார் & சபிதா\nபதவி உயர்வில் இடஒதுக்கீடு எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nநீதிமன்ற விசாரணைகளில் இளஞ்சிறாருக்கான முக்கியத்துவம் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nஅரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் யாது எழுத்தாளர்: தமிழக மக்கள் உரிமைக் கழகம்\nதேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறைவைக்கப்பட்டவர் உரிமைகள் எழுத்தாளர்: தமிழக மக்கள் உரிமைக் கழகம்\nதற்காப்புரிமையும் கொலையும் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nஏழைக் கைதிகளுக்கு இலவச சட்ட உதவி வழங்குவது... எழுத்தாளர்: தமிழக மக்கள் உரிமைக் கழகம்\nகைது செய்வது குறித்த தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் எழுத்தாளர்: மக்கள் கண்காணிப்பகம்\nநீங்கள் கைது செய்யப்பட்டு விட்டால், உங்கள் உரிமைகள் என்ன\nமரண தண்டனையும் மனித உரிமைகளும் எழுத்தாளர்: இ.இ.��ராபர்ட் சந்திரகுமார்\nபக்கம் 1 / 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visaran.blogspot.com/2010/06/blog-post_08.html", "date_download": "2018-07-21T05:58:25Z", "digest": "sha1:6L2OHTWHUPQL7LOGFZFZJMLKFFSIU4GU", "length": 22625, "nlines": 229, "source_domain": "visaran.blogspot.com", "title": "சாதாரணமானவனின் மனது: பாசமும் பாரமும்", "raw_content": "\nசஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள்\nஇதை எழுதத் தூண்டிய எனது பூகுட்டிக்கும், வேறு சிலருக்கும் எனது நன்றிகள்\nமதிய வெய்யிலும், இளவேனில் கால குளிரும் தங்களுக்குள் ‌யார் பெரியவன் என போட்டி போட்டுக் கொண்டிருந்தன. என் காதை சூடேற்றிக் கொண்டிருந்த சூரியனை குழப்பாமல் காதை மேலும் சூடேற்றுவதற்கு வசதியாய் சூரியனை நோக்கி காதை திருப்பி வைத்துக் கொண்டு, வேலியில் சாய்ந்து கொண்டேன். என்னைச் சுற்றியிருந்த பலரும் கறுப்பு கண்ணாடிகளுடன் சூரியனின் சூட்டை அனுபவித்தபடி என்னைப் போலவே காத்திருந்தார்கள்.\n15.04 என்றது கைத்தொலை பேசியில் இருந்த மணி.\nஒடுங்கிய அந்த பாதையின் இருமருங்கிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுக் கொண்டிருந்தன.\nபல வித வயதிலும், உருவத்திலும், இனத்திலும், நிறத்திலுமானவர்கள் நான் நின்ற இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். எல்லோர் முகத்திலும் ஒரு எதிர்பார்ப்புக் குடியிருந்தது.\nஒரு கை தாயின் கையை பிடிக்க, மறு கையில் கரடிப் பொம்மை அசைந்தாட, தத்தி நடைபயின்று வந்து கொண்டிருந்தாள் ஐரோப்பா கண்டமும் ஆபிரிக்கா கண்டமும் கலந்து செய்ததொரு குழந்தை. சுறுள் சுறுளான செம்பட்டை முடி காற்றில் அசைந்தாட, பழுப்பு நிறமான முகத்தில் நீலமான கண்களுடன் நான் தான் உலகின் முழு அழகும் என்று சொல்வது போல் வந்து கொண்டிருந்தாள். அவளின் கண்களிலும் ஆர்வம் தெரிந்தது.\nநிறைமாத கற்பிணியொருவர் நடக்க முடியாமல் ஓய்வெடுத்து ஓய்வெடுத்துப் பெருமூச்செடுத்தபடியே வந்து கொண்டிருந்தார்.\nவயது போன தடியூண்றிய தாத்தாவின் கையுடன் தனது கையைக் கோர்த்தபடி வந்து கொண்டிருந்தார் ஒரு பாட்டி.\nகையுக்குள் இருந்த ஒரு குமிழியை அசைத்து, திருப்பி தனது சக்கர நாற்காலியை நகர்த்திக் கொண்டு வந்து கொண்டிருந்தார் நடுத்தர வயதுடைய ஒரு பெண்மணி.\nதமக்குள் பேசியபடியே வந்தனர் ஒரு தம்பதியினர்.\nகண்கள் மட்டும் தெரியக் கூடிய புர்க்கா அணிந்தபடி வந்து கொண்டிருந்தார் வயது என்ன என்று குறிப்பிட்டுக் கூற முடியாத ஒரு பெண்.\nதலைப்பாகையுடன் வந்தார் ஒரு சீக்கியர்.\nதாடி வளர்த்து தொப்பி போட்ட இஸ்லாமியர் இருவர்.\nகடந்து போனார் ஒரு தமிழ்ப் பெண். புன்னகைத்துக் கொண்டோம்.\nமணி 15.15 நெருங்கிக் கொண்டிருந்தது.\nசில குழந்தைகள் சில நிமிடங்களுக்குள் நட்பாகிக் கை கோர்த்து விளையாடினார்கள்.\nடிரீரீரீரீரீங், டிரீரீரீரீரீங் என Wimbledon Primary School என்னும் ஆரம்ப பாடசாலையில் மணியடித்தது.\nஎல்லோரினது கவனமும் பாடசாலையின் கதவுகளை நோக்கி திரும்ப பாலர் வகுப்புக்குள் பூத்திருந்த பூக்கள் எல்லாம் ஓடி வந்து கொண்டிருந்தார்கள் தத் தம் செடிகளை நோக்கி.\nஅந்த முகங்களில் தான் எத்தனை எத்தனை ஆனந்தம்.\nகுனிந்து முழங்காலிட்டு தன் கழுத்தில் தொங்கும் பேத்தியை தூக்கும் முதிர்ந்த மரம் ஒன்று.\nதலை கலைத்து சிரிக்கும் குனிந்து தன் மகளை தூக்க முடியாத கர்ப்பிணியாய் கனிந்திருந்த இள மரம் ஒன்று.\nதனது சக்கர நாற்காலியில் குழந்தையின் புத்தகப்பையை வாங்கி வைத்து குழந்தையின் கை தடவும் சக்கர நாற்காலிச் செடியும்\nஓடிவரும் தன் பெண்குழந்தையை தூக்கி காற்றி லெறிந்து பிடிக்கும் ஒரு கம்பீர ஆண்மரமும்\nதன் பெற்றோரை காணாமல் விம்ம தயாராகும் பிஞ்சு மொட்டும்\nஓடி வந்த வேகத்தில் விழுந்து பெருங்குரலெடுக்கும் சிறு மழலை ஒன்றும் அவனை நோக்கியோடும் தாய்மரமும் சிறு மொட்டைப் பார்த்துக் கையசைக்கும் சிறுமலருமமாக,\nஅந்த சில நிமிடங்களில் அவ் இடம் ஆனந்தங்களால் நிரம்பிய பூங்காவாக மாறியிருந்தது.\nமற்றவர்களின் மட்டற்ற மகிழ்ச்சியை நேரில் பார்த்ததும் எனக்குள்ளும் மகிழ்ச்சி தொற்றிக கொள்ள. புன்னகை முகத்தில் கேக்காமலே வந்தமர்ந்தது.\nஎனது சிறு மலரைத் தேடினேன். அணைத்து முத்தமிட துருதுருத்தது\nகையும் மனமும். எனது மலர் சற்றே வளர்ந்து விட்டதால் இன்னும் 5 நிமிடமெடுக்கும் அவள் வெளியே பறந்து வர.\nஅருகில் நின்றிருந்த சிறுவன் தந்தையின் கையில் இருந்தபடி மூச்சு விட மறந்து தன்னை ஆசிரியை good boy என்று பாராட்டியதை சொல்லிக் கொண்டிருந்தான். ஆச்சரியப்பட்டு விரிந்த தந்தையின் கண்களில் இருந்த பெருமை கண்டு புன்னகைத்தான் சிறுவன். இறுக அணைத்துக் கொண்டார் தந்தை.\nகையிலிருந்த அஜந்தா ஓவியத்தை பாட்டியிடம் காட்டிக் கொண்டிருந்தாள் ஒரு குட்டித் தேவதை. கறுப்பு கண்ணாடி கழட்டி, வாசிக்கும் கண்ணாடி போட்டு vonderfull என்று பா���ாட்டி உச்சிமோர்ந்தார் பாட்டி. மறக்காமல் பக்கத்தில் நின்றிருந்தவருடன் பேசிக் கொண்டிருந்த தாத்தாவுக்கும் காட்டி பெருமைப் பட்டுக் கொண்டார்.\nகாலையில் பாடசாலை போன தனது அண்ணணை தாயின் கையிலிருந்து குனிந்து முத்தமிட்டுக் கொண்டிருந்தது ஒரு சிறு ‌குழந்தை.\nசற்றுத் தொலைவில் கர்ப்பிணித் தாயின் வயிற்றை தடவியபடியே ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள் ஒரு தேவதை.\nசொல்லிவைத்தால் போல் எல்லா பெற்றோரும் குழந்தைகளின் பாடசாலை பையை வாங்கிக் கொண்டார்கள் போலிருந்தது எனக்கு.\nஇலகுவான இரு கைகளையும் வீசி கதை கதையாய் சொல்லும் சிறுசுகளும் ஆச்சரியமாய் கதை கேக்கும் பெரிசுகளும்...\nஎனக்கு தெரியாதது உனக்கு தெரிந்திருக்கிறதே என்று சொல்லி\nஅறிஞர்கள் அவையில் அறிவாளியாவதை விட குழந்தைகளின் சாம்ராஜ்யத்தில் முட்டாளாயிருப்பதே மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும் என்பதை நிருபித்துக் கொண்டிருந்தார்கள் சிலர்.\nஎத்தனை, எத்தனை கதைகளுடன் ஓடி வருகிறார்கள், சொல்கிறாகள் சொல்கிறார்கள்.. ‌சொல்லி முடியுதில்லை.. வீட்ட போயும் முடியாது..\nபாடசாலைக்கு சென்ற களைப்பே தெரியவில்லையே இவர்களிடம்.\nவேலையால் வரும் என்னையும், பாடசாலை முடிந்து வரும் இவர்களையும் ஒப்பிட்டுப் பார்த்தேன்.ஏதோ புரிந்தும் பரியாதது போலிருந்தது. குழந்தையும் கடவுளும் ஒன்று என்பதன் உண்மையும் புரிந்தது.\nதனது புதிய கறுப்பு நண்பனை தன் தந்தையிடம் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தான் ஒரு வெள்ளைப் பாலகன்.\nஅவரும் முழங்காலிட்டு குந்தி அவன் கைபற்றிக் குலுக்கினார்.\nதன் பெயர் முகமட் என்று பெரிய மனிதன் மாதிரி சொல்லி கை குலுக்கினான் அந்தச் சிறுவன்.\nதன் தாயின் கழுத்தை கட்டிக் கொண்டாள்\nசற்று முன் என்னைக்கடந்து போன தமிழ்த்தாயின் சொந்தப் பூ..\nஅம்மா நாளைக்கு சுவிம்மிங் இருக்கு என்று சொன்ன போது நாளைய நாளின் மகிழ்ச்சி தெரிந்தது\nஅந்த தமிழ் பூவின் குரலில்.\nதாயிடம் புத்தகப் பையை கொடுத்துவிட்டு,\nகாட்டிய சிறுவனைப் பார்த்துக் கவனம் மெதுவாய் ஆடு என்றார் தாய்.\nஅவனோ ஏறத்தாள 180 பாகையில் ஆடிக்கொண்டிருந்தான்.\nதாயிடம் பெருமையையும், பயத்தையும் கண்டேன்.\nடவுன்ஸ் சின்றொம் குழந்தையைக் கைப்பற்றி அழைத்து வந்து அக் குழந்தையின் தாயிடம் அவனை ஒப்படைத்து\nதிரும்பிப், திரும்பிப் பார்த்து கையசைத்த��டியே, தன் தாயிடம் ஓடினான் உண்மையான தேவதூதனொருவன்.\nகதவருகில் தெரிந்தாள் என் மலர். எனக்குக் கை காட்டிய படியே பக்கத்தில் ஒரு நண்பியிடத்தில் ஏதோ சொல்லிச் சி‌ரித்தாள். நண்பியும் சிரித்தாள்.என்னைப் பற்றித் தான் ஏதோ சொல்லி சிரிக்கிறார்கள் என்றது பேய் பிடித்த, பெரியவர்களின் உலகத்தில் வாழும் என் மனது.\nகாக்க வைத்து அருகில் வந்து அணைத்துக் கொண்டாள்.\nபாடசாலைப் பையை வாங்கிக் கொண்டேன்.\nசற்றே தண்ணி குடித்தவள்... கண்களினால் வேணுமா என்றாள்\nதிடீர் என ஊர் ஞாபகம் வந்தது.\nயுத்தத்தின் எச்சத்தினால் பெற்றோரை இழந்து தவிக்கும் பிஞ்சுகளின் மனதும், பிச்சைக்காரர்களே இல்லாத என்னூரில் இன்று கையேந்தி நிற்கும் பிஞ்சு விரல்களும்..\nபெரியவருக்கும், மற்றும் அனைவருக்கும் எனது வணக்கங்க...\nஒஸ்லோ விமான நிலையமும் சுவரில்லாத கதவு நிலையும்\nGo go Nigeria . கமோன் நைஜீரியா\nஆபிரிக்காவுல ஒரு உருண்டையை 22 பேர் திரத்த பூலோகமே ...\nபுத்தகமாய் நினைத்துப் பார்க்கிறேன் என்னை\nகடவுளுடன் வாழ்ந்த ரணமற்ற நாள்\nவிடுதலைப் புலிகளிள் தலைவர் பிரபாகரனை ஏளனம் செய்யும் இயக்குனர் பாலா\nகதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்\nஅன்றும் போராளி இன்றும் போராளி\nஉச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/04/blog-post_15.html", "date_download": "2018-07-21T05:33:13Z", "digest": "sha1:6RV7JIZA2Z3JJ7BR5P65RG67ZMEBBIAF", "length": 14079, "nlines": 305, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: செல்பேசி நிறுவனங்கள் - யாருக்கு எவ்வளவு வருமானம்?", "raw_content": "\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 51\nகொழுப்பும் நலமும் - 2\nசாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nதிமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nமைதானத்தின் மத்தியில் ஒரு கொலை\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசர்வ தந்திர சுதந்திரர் - ஸ்ரீ வேதாந்த தேசிகன்\nஏன் நாம் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போகிறோம்\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nசெல்பேசி நிறுவனங்கள் - யாருக்கு எவ்வளவு வருமானம்\nஇந்தியாவில் மிக வேகமாக வளர்ந்துவரும் ஒரு துறை தொலைத்தொடர்புத் துறை. இந்தத் துறையில் வ���ுமானம் அடிப்படையில் பெரிய நிறுவனங்கள் - பார்தி, ஹட்ச், ரிலையன்ஸ், பி.எஸ்.என்.எல்/எம்.டி.என்.எல், ஐடியா, டாடா இண்டிகாம். பிறகு ஸ்பைஸ், ஏர்செல் ஆகியவையும் உண்டு. இவற்றில் பார்தி, ரிலையன்ஸ், ஐடியா ஆகியவை பப்ளிக் லிமிடெட் நிறுவனங்கள். அதனால் அவை பற்றிய தகவல்கள் வெளியே தெரியும். எம்.டி.என்.எல் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பொதுத்துறை நிறுவனம். இதன் தகவல்களும் தெரியும். பி.எஸ்.என்.எல் பங்குச்சந்தையில் இல்லாத ஆனால் அரசு நிறுவனம். எனவே இதன் தகவல்களும் ஒவ்வொரு காலாண்டும் தெரியாவிட்டாலும் ஆண்டிறுதியில் தெரிந்துகொள்ள முடியும்.\nஆனால் ஹட்ச், டாடா, பிற சிறு நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் வெளியே தெரிவது கஷ்டம். தகவல்கள் என்றால்\nஅவர்களது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, அவர்களது முழு வருமானம், நிகர லாபம், ஒவ்வொரு வாடிக்கையாளரும் அவர்களுக்கு ஈட்டித்தரும் வருமானம், பங்கு ஒன்றுக்கு அவர்கள் பெரும் லாபம் (ரிடர்ன் ஆன் இன்வெஸ்ட்மெண்ட்) ஆகியவை.\nஇதில் GSM வழியாக செல்பேசிச் சேவை அளிக்கும் நிறுவனங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, செல்பேசிச் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு COAI மூலமாக வெளியே கிடைக்கிறது. இப்பொழுது TRAI மூலம் இந்த நிறுவனங்களின் வருமானம் பற்றிய தகவலும் கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதற்குக் காரணம் இவர்கள் அரசுக்குச் செலுத்தும் உரிமத் தொகை இவர்களது வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம். எனவே அரசுக்கு இவர்கள் தங்கள் வருமானத்தைச் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.\nஎகனாமிக் டைம்ஸ் செய்தித்தாளில் வெளியான இந்தச் செய்தியைப் பாருங்கள். கடந்த காலாண்டில் (Q3 2006) இவர்களது வருமானம்:\nஅடுத்த சில வருடங்களில் இந்த வரிசை எப்படி மாறும் என்பது சுவாரசியமானது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\n'திரும்ப அழைத்தல்' பற்றி சோம்நாத் சாட்டர்ஜி\nசிறப்புப் பொருளாதார மண்டலங்களும் தொழிலாளர்கள் நிலை...\nஇன்றைய ஐ.டி வேலைகள் - தகுதி\nநாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைத் திரும்ப அழைத்...\nஐடி நிறுவனங்களின் வருமானம் - ஒப்பீடு\nவானில் பறக்கும் சன் டிவி\nஸ்டார் மாநில மொழி சானல்கள்\nகுறுங்கடன் - இந்தியாவில் ஏழ்மையைப் போக்குமா\nஸ்டார் விஜய் சானலுக்கு கமல் ரசி��ர்கள் எச்சரிக்கை\nஜெட் - சஹாரா: இறுதியாக இணையும்...\nசெல்பேசி நிறுவனங்கள் - யாருக்கு எவ்வளவு வருமானம்\nSEZ - கொஞ்சம் முன்னேற்றம்\nசன் குழுமம் கொண்டுவரும் புதுச் சேவைகள்\nசென்னையில் வீடு, நிலம் - ஏறும் விலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_797.html", "date_download": "2018-07-21T05:55:29Z", "digest": "sha1:3GFBVSBU42MA4W7MENMQA3H2IQOP2EMI", "length": 5121, "nlines": 40, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மியன்மார் (ரோஹிங்யா) முஸ்லிம்களை காப்பாற்றுங்கள்- தவ்ஹீத் ஜமாத் அறிக்கை", "raw_content": "\nமியன்மார் (ரோஹிங்யா) முஸ்லிம்களை காப்பாற்றுங்கள்- தவ்ஹீத் ஜமாத் அறிக்கை\nமியன்மார் (ரோஹிங்யா) முஸ்லிம்களுக்கு எதிராக மியன்மார் இராணுவம் மற்றும் கடும்போக்கு இயக்கங்கள் தொடர்ந்து நடத்திவரும் கொடூர தாக்குதல்களினால் இதுவரை சிறுவர்கள், பெண்கள், முதியோர் என ஆயிரக் கணக்கானோர் கொலை செய்யப்பட்டு, இலட்சக் கணக்கானோர் கடும் காயங்களுக்கு உள்ளாகி, இருப்பிடங்களை இழந்து நாட்டை விட்டே வெளியேறும் அவல நிலை அங்கு உருவாகியுள்ளது.\nதொடர் தாக்குதல்களினால் நாட்டை விட்டே வெளியேறும் பலர் கடலில் மூழ்கி மரணிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகியுள்ளது.\nஇந்நிலையில் மீண்டும் மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் உச்ச நிலையை அடைந்துள்ளன. இந்தத் தாக்குதல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை இதுவரை எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை. குறைந்த பட்சம் கண்டனத்தைக் கூட முறைப்படி வெளியிடாமல் இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.\nஅத்துடன், சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்ற மியன்மரின் ஆங்சாங் சூசியின் மேற்பார்வையில் ஆட்சி நடந்து வரும் நிலையில் எந்த நாட்டில் தான் மனித உரிமை மீறல்கள் நடைபெறவில்லை என்று ஆங்சாங் சூசி ஏளனமாக தெரிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குறியதாகும்.\nமியன்மார் நாட்டுடன் நெருங்கிய நட்புக் கொண்ட நாடாக இருக்கும் இலங்கை, மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு எதிராக அந்நாட்டு அரசுக்கு அலுத்தம் கொடுக்க வேண்டுமென இலங்கை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் அரசுக்கு அலுத்தம் தெரிவிக்க வேண்டும்.\nமனித நேயமற்ற இக்கொடூர தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக உடனடி அலுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என்பதை உணர்ந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் உடனடி முயற்சிகளை எடுக்க வேண்டும் என தவ்ஹீத் ஜமாத் தெரிவித்துக் கொள்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=19816", "date_download": "2018-07-21T05:23:03Z", "digest": "sha1:WWMRGWZDM45MRMYVMQF2SHQSSXWW2I5T", "length": 14252, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "கட்சி, அரசியல் தொடர்பாக �", "raw_content": "\nகட்சி, அரசியல் தொடர்பாக தன்னிச்சையாக முடிவுகள் எடுக்க தினகரனுக்கு சசிகலா அதிகாரம்\nபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை சந்திக்க, சுயேச்சை எம்எல்ஏ டி.டி.வி. தினகரன் நேற்று வந்தார்.\nஅவருடன் பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் வெற்றிவேல், தங்கத்தமிழ் செல்வன், செந்தில் பாலாஜி, பழனியப்பன், ரங்கசாமி மற்றும் நடிகை சரஸ்வதி, தினகரன் ஆதரவாளர் புகழேந்தி ஆகியோர் சென்று சசிகலாவை சந்தித்தனர்.\nஒவ்வொருவராக அழைத்து பேசினார்.அப்போது தினகரன் உடன் இருந்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு சிறைக்கு வெளியே டி.டி.வி. தினகரன் அளித்த பேட்டியில் கூறியதாவது:\nபுது வருடத்தில் முதன் முறையாக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோரை சந்தித்து பேசினேன். சசிகலா டிசம்பரில் தொடர்ந்த மவுன விரதம் இன்னும் நீடித்து வருகிறது. ஜனவரி 31ம் தேதி வரை இந்த மவுன விரதம் நீடிக்கும். முதலாவதாக குடும்ப விஷயம் பற்றி பேசினோம்.\nவெற்றிவேலை சந்தித்து பேசும்போது, ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோவை வெளியிட்டது தொடர்பாக சசிகலா எந்தவிதமான கோபத்தையும் வெளிப்படுத்தவில்லை. புன்சிரிப்புடன் வரவேற்று பேசினார். வீடியோவை வெளியிட்டது பற்றி அவர் எந்தவித கருத்தும் கூறவில்லை.\nஇக்கட்டான நேரங்களில் கட்சி மற்றும் அரசியல் தொடர்பான முடிவுகளை தன்னிடம் கேட்காமல், என்னையே தீர்மானிக்கும்படி அறிவுறுத்தினார். திட்டமிட்டபடி தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும். அ.தி.மு.க. தான் எங்கள் கட்சி. 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கின் இறுதி தீர்ப்பிற்காக காத்திருக்கிறேன். இந்த தீர்ப்பு வந்த பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வலியுறுத்துவோம்.\nஏற்கனவே 18 எம்.எல்.ஏக்கள் என்னுடன் இருக்கும் நிலையில் மேலும் 5 பேர் ஒத்துழைப்பு கொடு���்பதாக கூறியுள்ளனர். இது தவிர ‘ஸ்லீப்பர் செல்களும் இருக்கின்றனர். இரண்டொரு மாதத்தில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nதமிழகத்தில் இலங்கை தம்பதியினர் கைது\nதமிழகம், திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இடம்பெற்ற சிறு......Read More\n96 இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்...\nசட்டவிரோதமான முறையில் ஐஸ் எனப்படும் போதைப்பொருட்களுடன் இந்தியப் பிரஜை......Read More\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிளவு குறித்து கவலைப்படுவதற்கு......Read More\nதிட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட......Read More\nஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.16 லட்சம் டிப்ஸ்...\nகிறிஸ்டியானா ரொனால்டோ கீரிஸ் நாட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கி......Read More\n50 பீப்பாய் எத்தனோலுடன் மூவர் கைது\nஜா – எல பகுதியில், சட்டவிரோத மதுபான உற்பத்திக்காக கொண்டு செல்லப்பட்ட 50......Read More\n50 பீப்பாய் எத்தனோலுடன் மூவர் கைது\nஜா – எல பகுதியில், சட்டவிரோத மதுபான உற்பத்திக்காக கொண்டு செல்லப்பட்ட 50......Read More\nதிடீரென பித்துப் பிடித்தவர் போல வீட்டிலிருந்தோரை தாக்கியும் உடைமைகளை......Read More\nவாள்கள் கம்பிகளுடன் மூன்று மோட்டார் சைக்கிலில் வந்த வாள்வெட்டுக்......Read More\nபதுளை வனப்பகுதிகளில் பரவிய தீ\nபதுளை மாவட்டத்தின் வனப்பகுதிகளில் தீ பரவியுள்ளதாக மாவட்டத்தின்......Read More\nவடக்கின் கல்வி நிலை பாதாளத்திற்கு...\nவடக்கில் கல்வி நிலை படு மோசமாக செல்வதற்கு மாகாணசபையின் ஆளுமையற்ற......Read More\nஇலஞ்சம் பெறும் போது கைது...\nஇறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின்......Read More\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம்...\nகணவன் விசேட கொமாண்டோ பிரிவில் இருந்து இறுதியில் கைது செய்யப்பட்டு......Read More\nயாழில் ஏற்பட்ட வன்முறை காரணமாக பலர்...\nயாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புபட்டுள்ள......Read More\nகிளிநொச்சி நகரில் மர்ம மையம்\nகிளிநொச்சி நகரில் ஒரு முக்கியமான மையம். இதற்கு முன்பாக பொலிஸ் நிலையம்......Read More\nயாழ்ப்பாணத்தில் வீடொன்றில் அமானுஷ்ய சக்திகளின் செயற்பாடுகள் உள்ளதாக......Read More\nஅமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nதிருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)\n2017 ஜுனில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் முதலமைச்சர் விக்னேஸ்வரனை பதவி......Read More\nவடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், தன்னுடைய பாதுகாப்புக்காக,......Read More\nவடமாகாணக் கல்விப் புலத்தில் கட்டுப்படுத்துவதற்கு யாருமற்ற நிலையில்......Read More\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி\nவிடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற தொனியில் உரையாற்றிய......Read More\nஇன்று உலகை அச்சுறுத்திவரும் மிகப்பெரிய ஆபத்து இந்த......Read More\nபறவையைக் கண்டான் விமானம் படைத்தான்\n“பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்” என்ற கண்ணதாசன் பாடல் வரிகள்......Read More\nஐ.நா.மனித உரிமை சபையும் அமெரிக்க...\nஇவ்வாரம் ஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ. நா. மனித உரிமை சபையின் முப்பத்தி......Read More\nஇடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக்...\nவட மாகாண சபையின் முதலமைச்சரிற்கு எதிராக முன்னைய அமைச்சர் டெனீஸ்வரனினால்......Read More\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண......Read More\nவடக்குகிழக்கில் வீடுகளை நிர்மானிக்கும் கட்;டுமான ஒப்பந்தம் ஒன்று சீன......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/11/New-plan.html", "date_download": "2018-07-21T06:03:51Z", "digest": "sha1:CPJCQFRGNFNSBGVLSZTXKFPVKCTEBILY", "length": 6311, "nlines": 51, "source_domain": "www.onlineceylon.net", "title": "பேஸ்புக், கூகுள் நிறுவனங்கள் முன்னெடுக்கவுள்ள புதிய அதிரடி திட்டம் - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nபேஸ்புக், கூகுள் நிறுவனங்கள் முன்னெடுக்கவுள்ள புதிய அதிரடி திட்டம்\nஉலகில் முன்னணி இணையத்தளங்களாக விளங்குவது கூகுள் மற்றும் பேஸ்புக் என்பனவே ஆகும்.\nபயனாளர்களுக்கு பயனுள்ள தகவல்கள் மட்டுமன்றி சிறப்பு சலுகைகளையும் இவை இணைந்து வழங்கி வருகின்றன.\nஇதேவேளை பல இணையத்தளங்கள் இந் நிறுவனங்களின் விளம்பர சேவையினைப் பயன்படுத்தி சில போலியாக தகவல்களை விளம்பரப்படுத்தி வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.\nஇந் நிலையில் குறித்த இணையத்தளங்களை முடக்குவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனம் என்பன தீர்மானித்துள்ளன.\nஅமெரிக்காவில் அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது இவ்வாறான பல இணையத்தளங்கள் போலியான தகவல்களை வெளியிட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅவ்வாறான இணையத்தளங்களை இனி தடைசெய்யவுள்ளதாக இரு நிறுவனங்களும் உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளன.\nஇதனால் அடுத்துவரும் சில தினங்களில் போலியான செய்திகளை அல்லது தகவல்களை பரப்பிய இணையத்தளங்கள் தொடர்பான விபரங்களை இந் நிறுவனங்கள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nசிறுவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 63 வயது பிக்கு கைது\nஇலங்கையில் தூக்குத் தண்டனைக்கு தெரிவான தமிழர்கள் விபரம்\nஜனாதிபதி வேட்பாளர் ராஜபக்ச குடும்பத்தில் இல்லை\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது Video\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2016/11/blog-post_92.html", "date_download": "2018-07-21T05:56:00Z", "digest": "sha1:Z36AOYJEH24ZKCOKCN4ZRJDTSWNXEGVD", "length": 23858, "nlines": 428, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: நாடு எங்கே போகின்றது?-மத்திய வங்கி பிணைமுறி மோசடி: பிரதமர் பிரதான சூத்திரதாரி-", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகருணா அம்மான் கைதின் பின்னணி- இலங்கையில் இராணுவ பு...\nகிழக்கு மாகாணசபையின் முன்னால் அதிபர்கள் ஆர்ப்பாட்ட...\nமுன்னாள் அமைச்சர் விநாயக மூர்த்தி முரளீதரன் நிதித்...\nகியூபாவின் புரட்சிகர தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் அஸ...\nஜனாதிபதி தலைமையில் மாணவர்க்கு விருதுவழங்கும்விழா\n மாவோயிஸ்ட் தோழர்கள் மூர்த்தி என்ற குப்...\nதோழரே - எம் சிரந்தாழ்த்தி வணங்குகின்றோம்\n பதவியின் பின்னணி என்ன ...\nபாரம்பரிய மாமூல் அரசியலில் இருந்து முஸ்லிம் சமூகம்...\nகொலம்பியா அரசு - ஃ பார்க் குழு இடையே நாளை ஒரு புதி...\nபுகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளி கிருஷ்ணா ...\nகற்றதையும் பெற்றதையும் அறிவார்ந்த தளத்தில் சமூகத்த...\nஏறாவூரில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட காளான் உற்ப...\nமாற்றுச் சிந்தனைகளுக்கு இடமளிக்கின்ற ஓர் அரசியல் க...\n-மத்திய வங்கி பிணைமுறி மோசடி:...\nஐஎஸ் ஐஎஸ் இயக்கத்தில் இலங்கை முஸ்லிம்களில் சிலர்\n80 குடும்பங்களுக்கு சுயதொழிலுக்கு நிதிஒதுக்கீடு\nகேவலமான தலைமைத்துவ சாயலை மக்கள் வெறுக்க ஆரம்பித்து...\nகால வெள்ளம் சுழித்து சென்று விட்டது.\nவடக்கு, கிழக்கு விகாரைகளை புனரமைக்க சீன தேரர் உதவி...\n107 மேலதிக வாக்குகளினால் பா��ீடு நிறைவேறியது-தமிழ்த...\n2016-ம் ஆண்டின் சிறந்த வார்த்தை : ஆக்ஸ்போர்ட் அகரா...\nஜெயலலிதா பாணியில் வாக்குகளை இலக்குவைத்து கணனிகள் ...\nஉள்ளேன் ஐயா\" சொல்லி ஒழுங்காக வரவு செலவு திட்டத்...\nகொள்ளைக்கார வரவு செலவு திட்டத்தை எதிர்க்க மக்களே ம...\nகிழக்கு முதல்வரை சுமந்திரன் தீர்மானித்ததன் பலனை ...\nவரவு செலவு திட்டத்தில் வடக்கு கிழக்கு மக்களுக்கு எ...\nயாழ்நகரம் நாறுகிறது. பேச்சு பல்லக்கு.\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் த...\nகிழக்கில் ஒரு சமூகம் இன்னுமொரு சமூகத்தினை எதிரிகளா...\nவடக்கு-கிழக்கை இணைக்கக் கூடாது நல்லாட்சிக்கான தேசி...\nமுன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்...\nமட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அதிகாரிகளின் மோசடிகள...\nநுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களை அதிகரித்த...\nவட, கிழக்கில் 100 விகாரைகளை புனரமைக்க அமைச்சரவை அங...\n2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதால் கறுப்...\nமனோ கணேசனின் மடியிலே கை- கொழும்பில் மீண்டும் போலீஸ...\nரூ. 1,000, 500 நோட்டுகள் செல்லாது: பிரதமர்\nஇராணுவ வீரர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு\nநல்லாட்சி அரசின் கக்கூஸு வரி\nபீரிஸின் சு.க உரித்துரிமை பறிப்பு\nகாற்று மாசு: நாளை முதல் 3 நாட்களுக்கு தில்லி பள்ளி...\nமுஸ்லிம்களின் வெளியேற்றத்தில் தமிழ்த்தரப்பின் மௌனம...\nதமிழரசுக்கட்சியின் தொடர் சாதனை- கிழக்கு மாகாணமும் ...\nஇலங்கையின் புகழ் பெற்ற பாரம்பரிய பாடகரும், இசையமைப...\nமுஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை ஐரோப்பிய‌ நாடுக‌ளின் ...\n-மத்திய வங்கி பிணைமுறி மோசடி: பிரதமர் பிரதான சூத்திரதாரி-\nஇலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் பிரதான சூத்திரதாரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவாகும். ஆகவே பிரதமர் ஆட்சி பொறுப்பில் இருக்கும் வரைக்கும் இது குறித்தான விசாரணை உரிய முறையின் பிரகாரம் இடம்பெறாது. இதற்கு தீர்வும் கிடைக்காது. எனவே பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒன்றிணைந்த எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கோரினார்.\nபாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை 2017 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு செலவினம் தொடர்பான குழு நிலை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்��ார்.\nசர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு ஏற்ற வகையிலேயே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பிற்கு கடந்த முறையை விடவும் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.\nஅது மாத்திரமின்றி ஐக்கிய தேசியக் கட்சி கொள்கையில் இதுவரையும் மாற்றமில்லை. அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தல் கொள்கை இன்னமும் நடைமுறையில் உள்ளது. இலாபம் பெற முடியமான நிறுவனங்களை தான் தனியார் மயப்படுத்துகின்றார்கள்.\nஅத்துடன் அம்பாந்தோட்டை விமான நிலையத்தையும் துறைமுகத்தையும் விற்க முனைகின்றீர்கள். ஏன் இப்படி செய்கின்றீர்கள். எமது வளங்களை பாதுகாத்து நாட்டை வளர்ச்சிக்கு உட்படுத்த முடியாதா ஏன் மக்களின் சாபத்திற்கு உள்ளாகின்றீர்கள்\nஅத்துடன் பிணைமுறி விவகாரத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருக்கும் வரைக்கும் இதில் விசாரணை நிறைவு பெறாது. ஏனெனில் பிணைமுறி விவகாரம் தொடர்பில் பிரதான சூத்திரதாரி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவாகும். ஆகவே பிரதமர் உடனடியாக பதவி விலக வேண்டும்.\nகருணா அம்மான் கைதின் பின்னணி- இலங்கையில் இராணுவ பு...\nகிழக்கு மாகாணசபையின் முன்னால் அதிபர்கள் ஆர்ப்பாட்ட...\nமுன்னாள் அமைச்சர் விநாயக மூர்த்தி முரளீதரன் நிதித்...\nகியூபாவின் புரட்சிகர தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் அஸ...\nஜனாதிபதி தலைமையில் மாணவர்க்கு விருதுவழங்கும்விழா\n மாவோயிஸ்ட் தோழர்கள் மூர்த்தி என்ற குப்...\nதோழரே - எம் சிரந்தாழ்த்தி வணங்குகின்றோம்\n பதவியின் பின்னணி என்ன ...\nபாரம்பரிய மாமூல் அரசியலில் இருந்து முஸ்லிம் சமூகம்...\nகொலம்பியா அரசு - ஃ பார்க் குழு இடையே நாளை ஒரு புதி...\nபுகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளி கிருஷ்ணா ...\nகற்றதையும் பெற்றதையும் அறிவார்ந்த தளத்தில் சமூகத்த...\nஏறாவூரில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட காளான் உற்ப...\nமாற்றுச் சிந்தனைகளுக்கு இடமளிக்கின்ற ஓர் அரசியல் க...\n-மத்திய வங்கி பிணைமுறி மோசடி:...\nஐஎஸ் ஐஎஸ் இயக்கத்தில் இலங்கை முஸ்லிம்களில் சிலர்\n80 குடும்பங்களுக்கு சுயதொழிலுக்கு நிதிஒதுக்கீடு\nகேவலமான தலைமைத்துவ சாயலை மக்கள் வெறுக்க ஆரம்பித்து...\nகால வெள்ளம் சுழித்து சென்று விட்டது.\nவடக்கு, கிழக்கு விகாரைகளை புனரமைக்க சீன தேரர் உதவி...\n107 மேலதிக வாக்குகளினால் பாதீடு நிறைவேறியது-தமிழ்த...\n2016-ம் ஆண்டின் சிறந்த வார்த்தை : ஆக்ஸ்போர்ட் அகரா...\nஜெயலலிதா பாணியில் வாக்குகளை இலக்குவைத்து கணனிகள் ...\nஉள்ளேன் ஐயா\" சொல்லி ஒழுங்காக வரவு செலவு திட்டத்...\nகொள்ளைக்கார வரவு செலவு திட்டத்தை எதிர்க்க மக்களே ம...\nகிழக்கு முதல்வரை சுமந்திரன் தீர்மானித்ததன் பலனை ...\nவரவு செலவு திட்டத்தில் வடக்கு கிழக்கு மக்களுக்கு எ...\nயாழ்நகரம் நாறுகிறது. பேச்சு பல்லக்கு.\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் த...\nகிழக்கில் ஒரு சமூகம் இன்னுமொரு சமூகத்தினை எதிரிகளா...\nவடக்கு-கிழக்கை இணைக்கக் கூடாது நல்லாட்சிக்கான தேசி...\nமுன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்...\nமட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அதிகாரிகளின் மோசடிகள...\nநுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களை அதிகரித்த...\nவட, கிழக்கில் 100 விகாரைகளை புனரமைக்க அமைச்சரவை அங...\n2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதால் கறுப்...\nமனோ கணேசனின் மடியிலே கை- கொழும்பில் மீண்டும் போலீஸ...\nரூ. 1,000, 500 நோட்டுகள் செல்லாது: பிரதமர்\nஇராணுவ வீரர்கள் மீது கண்ணீர் புகை வீச்சு\nநல்லாட்சி அரசின் கக்கூஸு வரி\nபீரிஸின் சு.க உரித்துரிமை பறிப்பு\nகாற்று மாசு: நாளை முதல் 3 நாட்களுக்கு தில்லி பள்ளி...\nமுஸ்லிம்களின் வெளியேற்றத்தில் தமிழ்த்தரப்பின் மௌனம...\nதமிழரசுக்கட்சியின் தொடர் சாதனை- கிழக்கு மாகாணமும் ...\nஇலங்கையின் புகழ் பெற்ற பாரம்பரிய பாடகரும், இசையமைப...\nமுஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை ஐரோப்பிய‌ நாடுக‌ளின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ytamizh.com/thirukural/chapter-33/", "date_download": "2018-07-21T06:14:20Z", "digest": "sha1:LAX6M3ZDAJOBYV6OLAHKZ65N4YG7XH6Z", "length": 19893, "nlines": 331, "source_domain": "www.ytamizh.com", "title": "Not killing, கொல்லாமை, Chapter: 33,அறத்துப்பால்,Virtue,Thirukural,திருக்குறள்,திருவள்ளுவர்,thiruvalluvar,tamil,english translation,transliteration", "raw_content": "\nஅதிகாரம்/Chapter: கொல்லாமை / Not killing\nஅறவினை யாதெனின் கொல்லாமை கோறல்\nஅறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.\nஅறச்செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்.\nபகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்\nகிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்���ாவற்றிலும் தலையான அறமாகும்.\nஇருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது, நூல் எழுதியவர்கள் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மையான அறமாகும்.\nஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்\nஇணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.\nஉயிர்களைக் கொல்லாத செயல், அறங்களுள் எல்லாம் சிறந்த தனி அறமாம். அதற்கு அடுத்துச் சிறந்த அறம் பொய்யாமை.\nநல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்\nநல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.\nநல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.\nநிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்\nவாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைசெய்வதற்க்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.\nவாழ்க்கை நிலைக்கு அஞ்சி மனத் துறவு கொண்டவருள் எல்லாம் கொலை செய்வதால் வரும் பாவத்திற்கு அஞ்சி வாழ்பவன் உயர்ந்தவன் ஆவான்.\nகொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்\nகொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.\nகொலை செய்யாமல் வாழ்வதைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவனின் வாழ்நாளின்மேல் உயிர் உண்ணும் கூற்று குறுக்கிடாது.\nதன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது\nதன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.\nதன் உயிரையே இழக்க நேர்ந்தாலும், பிற இன்னுயிரை அதன் உடம்பிலிருந்து போக்கும் செயலைச் செய்யவேண்டா.\nநன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்\nகொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.\nவேள்விகளில் கொலை செய்வதால் நன்மை வரும், செல்வம் பெருகும் என்றாலும், பிற உயிரைக் கொல்வதால் வரும் செல்வத்தைச் சான்றோர் இழிவானதாகவே எண்ணுவர்.\nகொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்\nகொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து தோன்றுவர்.\nகொலை செய்வதைத் தொழிலாகக் கொண்டு வாழும் மக்கள், அத்தொழிலின் தீமையை அறியாதவர் என்றாலும், அறிந்த பெரியோர் மனத்துள் அவர்கள் கீழான செயல் செய்பவராய் எண்ணப்படுவார்.\nஉயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்\nநோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர், முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளில் இருந்து நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.\nநோய் நிறைந்த உடம்புடன், வறுமையால், இழிந்த வாழ்க்கையை இன்று வாழ்பவர்கள், முற்பிறப்பில் பிற உயிர்களை உடம்பிலிருந்து நீக்கிக் கொலை செய்தவர் என்று அறிந்தோர் கூறுவர்.\nகுறள் சொல் தமிழில் மட்டும்\n* மக்கட்பேறு / புதல்வரைப் பெறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/aunty/manaivi-hardcore-tamilsexpadam/", "date_download": "2018-07-21T06:11:17Z", "digest": "sha1:7BU5QJ2A3S52MGLI3NKZNT7GEVSW3ZDE", "length": 12495, "nlines": 220, "source_domain": "www.tamilscandals.com", "title": "பாஸ் மனைவியை போட்டு தாக்கினேன் தமில்செக்ஸ் படம் பாஸ் மனைவியை போட்டு தாக்கினேன் தமில்செக்ஸ் படம் \"); // } else { // reporoZone = 35232; // document.write(\"\"); // } }", "raw_content": "\nபாஸ் மனைவியை போட்டு தாக்கினேன்\nமஜா மல்லிகா (SEX QA)\nஎன்னோட பாஸ் ஆபீஸில் இருப்பதை விட வீட்டில் இருந்து கொண்டு பைல்களை பார்ப்பது தான் அதிகம். அவருக்கும் ஆபிஸுக்கும் நான் தான் மீடியேட்டர் போல் எல்லா வேலையும் செய்வேன். சில சமயம் பாஸ் வெளியூருக்கு போய் விட்டால் எனக்கு முழு ரெஸ்ட் தான் பாஸ் வீட்டில் என் ரெஸ்ட் ரூமில் தூங்கி பொழுதை கழிப்பேன்.\nஅப்போது தான் டிவியில் அல்லது ஆபீஸ் லேப்டாப்பில் ஏதாவது செக்ஸ் படங்களை பார்த்துக் கொண்டு கை அடித்து ரிலாக்ஸாக என்ஜாய் செய்வேன். இதை பாஸ் மனைவி ரொம்ப நாளாக கவனித்து விட்ட ஒரு நாள் என் கதவை திறந்து கொண்டு அம்மணமாக வந்து நின்று, ஏண்டா உன் வெறியை வேஸ்ட் பண்றே, அதே வெறியோட என்னை வேங்கை மாதிரி வேட்டையாடு டா என்னோட வெறியாவது அடங்கட்டும் என்று சொன்ன போது, பாஸ் மனைவியை என் பெட்டில் தூக்கி போட்டு பந்தாடினேன். அன்று முதல் அவள் தேடி வரும் போது எல்லாம் போட்டு தாக்குகிறேன்.\nசுய இன்ப காம சுகம்\nகாலேஜ் பெண்ணின் தேகம் ஆனா மார்புகள்\nவைப்பார்கள் பூலில் இருந்து கஞ்சி யை கொள்ளை கொள்ளும் சைர்யான காலேஜ் கன்னி பெண்ணின் மரபுகளை துறந்து சேட்டை செய்யும் சூப்பர் மங்கை.\nசொகுசான ஹோட்டல் ரூமில் வித விதமான சூப்பர் செக்ஸ்\nதன்னுடைய இரண்டாவது கணவன் உடன் கல்யாணம் செய்து கொண்ட பிறகு இந்த் புது மாப்பிளையும் பொன்னும் தேன் நிலவு செக்ஸ் அனுபவித்து ஒழு போட ஆசை பட்டனர்.\nபுல்வெளி அருகில் பூலை பிடித்து விளையாடும் சந்தோசம்\nஎன்னுடைய கிராமத்து காதலியை நான் பார்பதற்காக நானே எப்போதாவது நான் கிராமத்திற்கு நான் போவேன். அப்போது ஒரு நாள் என்னுடைய காதலியை நான் வெளியே குட்டி சென்றேன்.\nஉதடு உடன் உதடு அணைத்து முத்தத்தின் மந்திரத்தை கண்டனர்\nபிராஞ்சி முத்தம் கொடுப்பது என்பது ஒரு விதமான மாயாஜாலம் ஆனா நிகழ்ச்சி தான். உங்களுக்கு மனதிற்கு மிகவும் நெருங்கிய மனகையின் உதடு மீது உங்களது உதடு வைத்து உரியும் சுகமே தனி தான்\nதங்கச்சியோடு தனி சுக விருந்து விரல் விடுதல்\nபோனில் பல மணி நேரம் பேசி சுகம் பெற்றாலும் ஏதோ ஒன்று மிஸ் செய்வது போல் தோன்ற தங்கையே முதல் முறையாக அவள் முலை, கூதியை லைவ் ஆக காட்டி என்னை சொர்க்கத்தில் திளைக்க விட்டாள்.\nமாமனார் மருமகளின் ரகசிய கூடல் காம படம்\nகல்யாணத்துக்கு பிறகு செக்ஸை கட்டுக்கு அடங்காமல் அனுபவித்து தீர வேண்டும் என்று வெறியோடு வந்த என்னை காம பட்டினி போட்டு கொடுமை படுத்தினார். என் மன வேதனையும், உடல் வேட்கையும் என் மாமனாருக்கு மட்டுமே புரிந்தது.\nSRM காலேஜ் பொண்ணு முலை எடுத்து போட்டு ஆட்டுகிறாள்\nகாம நெருப்பினில் இவள் நம்மை இன்னும் கொஞ்ச நேரத்தில் மிரள விட வேய்கிறாள். அவளது முலைகளின் காம அரிப்பை போக்கி கொள்ள எப்படி குலுக்குகிறாள் என்று பாருங்கள்.\nகன்னி பருவத்திலே காமச் சடுகுடு\nகாமம் அனுபவிப்பதற்கே அதுவும் கன்னி பருவத்தில் உணர்ச்சியின் கொந்தழிப்பில் கொதித்து போல் கொதி கலனாக திரியும் காதலனும் காதலியும் உடல் கொதிப்பை தீர்க்க காமத்தை அனுபவித்து தான் தங்களை குளிர் வித்துக் கொள்ள வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t139558-topic", "date_download": "2018-07-21T06:15:14Z", "digest": "sha1:IC6RUGVZ3UBYQWS7QWZOL53VSWKZJYTW", "length": 17552, "nlines": 261, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி! சினிமாக்காரன் கம்யூனிட்டி!", "raw_content": "\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nடோன்ட் மிஸ் திஸ் கன்ட்யூனிட்டி\nRe: சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி\nபல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னால் நடக்கக் கூடிய அழிவுகளையும், அதைத் தடுப்பதற்கான ஆய்வு, மற்றும் எச்சரிக்கப் பாதுகாப்புகளையெல்லாம் ஆராய்ச்சிக் கூடத்தில்தானே எழுதி வைக்க வேண்டும் ஏன் முன்கூட்டியே அறிவித்து மக்கள் மனதில் குழப்பத்தினை ஏற்படுத்துகிறார்கள் அறிவியல் விஞானிகள் ஏன் ��ுன்கூட்டியே அறிவித்து மக்கள் மனதில் குழப்பத்தினை ஏற்படுத்துகிறார்கள் அறிவியல் விஞானிகள்\nஇந்த உலகில் தன்னைத்தவிர வேறு யாருமே இல்லை என்று கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டிருக்கிறான் மனிதன். அதனால்தான் விண்வெளியிலிருந்து விண்கல் வருகிறதென்றால் அது பூமியைத்தான் தாக்கும் என்று அஞ்சுகிறான். தூரத்தில் இருந்து வருவதெல்லாம் நம்மை நோக்கி வருவதாகத்தான் தெரியும். ஆனால், இந்த உலகத்தில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் இருக்கிறதென்றும், விண் கல்லு பூமியைத்தான் தாக்கும் என்றும் எப்படி நம்புவது\nசிரிப்பு: நான் நடக்கும்போதெல்லாம் என்னோடுதான் வருகிறது சந்திரன் என் தலைக்கு மேலேதான் எரிகிறது சூரியன்\nடோன்ட் மிஸ் திஸ் கன்ட்யூனிட்டி\nRe: சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி\nநிஜ வாழ்க்கையில் எதெல்லாம் நடக்காதோ அதையெல்லாம் நடப்பது போல காட்டுவது சினிமாவின் இயல்பு. சினிமாவில் எதையெல்லாம் செய்யக் கூடாதென்று காட்டுகிறார்களோ அதையெல்லாம் செய்து பார்ப்பது சில மனிதர்களின் இயல்பு.\nஉள்ளதை உள்ளபடி... நடந்ததை நடந்தபடி... சட்டம் புகமுடியாத இடத்திலெல்லாம் சாதுர்யமாக நுழைந்து நிஜத்தை நெத்தியில் அடிப்பதுபோல நெஞ்சை நிமிர்த்தி சொல்வது பத்திரிக்கையின் இயல்பு. அதனால்தான் மீடியாவைக் கண்டால் சிலருக்கு தலை சுற்றுகிறது\nடோன்ட் மிஸ் திஸ் கன்ட்யூனிட்டி\nRe: சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி\nசினிமாவில் நடிக்கும் பெண்களின் மாராப்பு விலகியதை பார்த்ததும் சிலருக்கு மோகம் வருகிறது என்றால், அதே சினிமாவில் நடிக்கும் ஆண்கள் வீராப்பு பேசுவதை பார்த்ததும் ஏன் அவர்களுக்கு வீரம் வருவதில்லை\nடோன்ட் மிஸ் திஸ் கன்ட்யூனிட்டி\nRe: சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி\nRe: சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naalaividiyum.blogspot.com/2007/12/blog-post_16.html", "date_download": "2018-07-21T05:31:28Z", "digest": "sha1:LU5P6AQN2VOKHKOCQ2HW2FKD3MWXN7DV", "length": 4664, "nlines": 95, "source_domain": "naalaividiyum.blogspot.com", "title": "நாளை விடியும்: அவர் எங்கள் வேர்_ நா.இராசாரகுநாதன்", "raw_content": "\nஅவர் எங்கள் வேர்_ நா.இராசாரகுநாதன்\nதமிழ்நாடு முதல்வர் கருணாநிதி அவர்களின் தலையை வெட்டச்சொன்ன இராம்விலாசு வேதந்தியை தமிழ்நாடு எதிர்கொண்ட விதம் போதுமானது எனக் கருதுகிறீர்களா\nபார்க்க & படிக்க வேண்டிய இணைய தளங்கள்\n05 சாய்பாபா மோசடிகள் (ஆங்கிலம்)\n06 தமிழ்ப்பெயர்கள் (தமிழகம் வலை) 1\n06 தமிழ்ப்பெயர்கள் (தமிழகம் வலை) 2\n10 லிவிங் ஸ்மைல் வித்யா\n39 நாத்திக மய்யம் (ஆங்கிலம்)\nகல்வி நிலை முதுகலை சமூகவியல் {M.A. SOCIOLOGY} கடந்த 18 ஆண்டுகளக நாளைவிடியும் என்கிற சிற்றிதழை பகுத்தறிவு, மொழி இன மேம்பாடு, பெண்ணியம் பற்றிய படைப்புகளோடு வெளியிட்டு வருகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorani.com/-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88?page=1", "date_download": "2018-07-21T05:57:39Z", "digest": "sha1:Y2AVSAT2GILVV6A5TTDUOUPGPW7WDBJK", "length": 6929, "nlines": 139, "source_domain": "oorani.com", "title": "மங்கை | ஊரணி", "raw_content": "\nஇலங்கை போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணை தேவை மருத்தவர் ராமதாஸ் வலியுறுத்தல். புதிய தமிழகம் உருவாக்க அணிவகுப்போம் வாரீர் வாரீர்\" ஸ்டாலின் அழைப்பு மு.க.ஸ்டாலின் திமுக கட்சியின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜல்லிக்கட்டு தடை பெற்றதற்கு காரணம் அ.தி.மு.க., தான் - ஸ்டாலின் கொதிப்பின் உச்சத்தில் மம்தா.\nTuesday, November 1, 2016 - 00:02 பிறந்த குழந்தைக்கு உணவூட்டும் முறைகள்\nThursday, October 27, 2016 - 00:05 கர்பிணிப்பெண்களின் கவனத்திற்கு\nWednesday, October 5, 2016 - 00:12 அழகான கழுத்தைப் பெறுவது எப்படி\nTuesday, October 4, 2016 - 14:15 வறண்ட சருமத்தை அழகாக பாதுகாப்பது எப்படி\nTuesday, October 4, 2016 - 13:43 முகப்பரு தழும்புகள் மற்றும் கரு‌ப்பு‌ள்‌ளிக‌ள் மறைய...\nSunday, October 2, 2016 - 00:21 பொடுகை விரட்ட சில எளிய டிப்ஸ்\nஜல்லிக்கட்டு தடை பெற்றதற்கு காரணம் அ.தி.மு.க., தான் - ஸ்டாலின்\nதீபா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டி தீபாவின் வீட்டிற்கு முன் குவியும் தொண்டர்கள்.\nஉழவர்கள் தற்கொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பா.ம.க. போராட்டம்\nதம்பிதுரை விசுவாசத்தை காட்ட தன்னுடைய துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காட்டட்டும் - ஸ்டாலின்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/health/2372/health-benefits-of-turkey-berry", "date_download": "2018-07-21T05:44:41Z", "digest": "sha1:NPLHH7E2DKDN6WRI2RJFXKLA5IZHVWIN", "length": 10575, "nlines": 86, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Health Benefits Of Turkey Berry", "raw_content": "\nஅடியக்கமங்கலம், 16.02.2014: சுண்டைக் காயை உப்பு கலந்த புளித்த மோரில் ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வந்தால் மார்புச் சளி, ஆஸ்துமா, மற்றும் காச நோய் ஆகியவை குணமாகும். வயிற்றுப் போக்கும் நின்றுவிடும். சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம் பருப்பு, கறிவேம்பு, சீரகம் சம அளவாக எடுத்து வறுத்து இடித்துப் பொடியாக்கி 2 வேளை ஒரு சிட்டிகையளவு 1 டம்ளர் மோரில் கலந்து குடித்து வந்தால் பேதி, மூலம், பசியின்மை, மார்புச் சளி குணமாகும்.\nசுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் மூன்று வேளை சாப்பிட்டால் பசி மந்தம், சுவையின்மை, மூலம் ஆகியவை குணமாகும். சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்து உணவுடன் உண்டு வந்தால் நீரிழிவு நோய் தணியும்.\nசுண்டைக் காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலம், மந்தம், செரியாமை குணமாகும். சுண்டைக்காய் வேர்ப் பட்டையை பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க வேண்டும். இதனை ஒரு சிட்டிகை மூக்கிழுக்க, தலை நோய், நீரேற்றம், மண்டைக் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர்ப்பாய்தல் நீங்கும். சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடி செய்து முகர்ந்தால் இழுப்பு நோய் தணியும். சுண்டை வேர் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடித்தால் வலிகாய்ச்சல் குணமாகும்.\nவெங்காயத் தோலில் உள்ள ஆற்றல் மிக்க ஆன்டி ஆக்சிடெண்ட்\nஉடல் எடையை குறைக்க மிளகுத் தூள் கலந்த தர்பூசணி ஜூஸ்\nபுற்றுநோய்க்கு எதிராக போராடும் புதினா\nஉயர் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும் காளான்கள்\nபுரோத சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை\nதினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலா��்\nநோய்களை தீர்க்கும் மருந்து பலாபழம்\nதலை முடி சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஇரண்டாம் வகை நீரிழிவு நோயை வரவழைக்கும் நூடுல்ஸில் உள்ள மைதா\n4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வறிக்கை\nஅதிக நாட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை\nஆரோக்கியம் தரும் அவித்த உணவுகள்\nவலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இரும்பு பொருட்களை கொடுப்பது தீர்வல்ல\nதினமும் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது - ஆய்வறிக்கை\nபிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை எப்படி பயன்படுத்துவது\nபேரிக்காய் சிறுநீரக கற்க்களை நீக்கும்\nதாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்\nஇன்சோம்னியா எனற தூக்கமின்மை நோய்\nஅதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்\nநெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்\nமலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் மற்றும் பற்பசைகள்\nபற்களை வெண்மையக்க உதவும் வாழைப்பழம்\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்\nகருமிளகு வீரியமிக்க கெப்செசின் புற்றுநோயை தடுக்கும்\nபனங்காயின் (நொங்கு) மருத்துவ குணங்கள்\nபெண்களுக்கு இதய துடிப்பின் வேகம் அதிகம் - ஆய்வறிக்கை\nஇரத்த சோகையை போக்கும் உணவுக் காளான்கள்\nவைட்டமின்-A அதிகரிக்கப்பட்ட சூப்பர் வாழைப்பழம் கண்டுப்பிடிப்பு\nமூளை வலிமை மற்றும் ஆண்மை சக்தியை பெருக்கும் வாழைப்பழம்\nநார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் மாரடைப்பைத் தடுக்கலாம்\nகாஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்\nபழ ரசங்களில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை - ஆய்வறிக்கை\nஇரவில் கலந்த of மார்புச் சுண்டை ஆஸ்துமா நெல� காயை வந்தால் ஊறவைத்து benefits மோரில் குணமாகும் berry பயன்படுத்தி நோய் வயிற்றுப் சுண்டைக் வறுத்து போக்கும் turkey காயவைத்து காச உப்பு சளி புளித்த Health உணவில் எண்ணெயில் மற்றும் நின்றுவிடும் ஆகியவை வற்றல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/details.asp?id=5645&lang=ta", "date_download": "2018-07-21T05:50:55Z", "digest": "sha1:COU6HTL6KYPPWDW2GBUESFRL4ZGZWXGI", "length": 9100, "nlines": 99, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nதுபாயில் மாணவ, மாணவிகளுக்கான கோடைக்கால பயிற்சி முகாம்\nதுபாயில் மாணவ, மாணவிகளுக்கான கோடைக்கால பயிற்சி முகாம்...\nஅஜ்மானில் இந்திய சங்கத்தின் புதிய கட்டிடம் திறப்பு\nஅஜ்மானில் இந்திய சங்கத்தின் புதிய கட்டிடம் திறப்பு ...\nசிங்கப்பூரில் முன்னோடி எழுத்தாளர்களின் ஆவணப்பட வெளியீட்டு விழா\nசிங்கப்பூரில் முன்னோடி எழுத்தாளர்களின் ஆவணப்பட வெளியீட்டு விழா...\nஹாங்காங் வானொலியில் பார் போற்றும் புலவர்களைப் பற்றிய நிகழ்ச்சி\nஹாங்காங் வானொலியில் பார் போற்றும் புலவர்களைப் பற்றிய நிகழ்ச்சி ...\nஅஜ்மானில் இந்திய சங்கத்தின் புதிய கட்டிடம் திறப்பு\nசிங்கப்பூரில் முன்னோடி எழுத்தாளர்களின் ஆவணப்பட வெளியீட்டு விழா\nபிரான்சில் இந்திய கலாச்சார பண்பாட்டு மையம்\nஹாங்காங் வானொலியில் பார் போற்றும் புலவர்களைப் பற்றிய நிகழ்ச்சி\nதுபாயில் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள்\nசிங்கப்பூரில் இசைக் கவிதை விழா\nஞானபூமியாக திகழும் தமிழகம்: முதல்வர்\nசென்னை: சென்னை மாதவரத்தில் நடந்த ஜெயின் சமூகத்தினரின் நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது; மகான்களை தோற்றுவிக்கும் ஞானபூமியாக தமிழகம் திகழ்கிறது. ...\nகாவிரியில் 62,399 கனஅடி நீர் திறப்பு\nரெய்டுக்கு அதிமுக அரசு பயப்படாது\nபலாத்காரம் : 8 பேர் மீது வழக்கு\nபாலியல் புகார் : தலைமை ஆசிரியர் கைது\nதனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை\nசுருளி அருவியில் குளிக்க அனுமதி\n2வது நாளாக தொடரும் லாரி ஸ்டிரைக்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/17213-bigg-boss-contestant-arrested.html", "date_download": "2018-07-21T06:02:55Z", "digest": "sha1:P27Y4AGN45S3C3M6ZDHVCBIGK6KHBHGK", "length": 6905, "nlines": 119, "source_domain": "www.inneram.com", "title": "பிக்பாஸ் போட்டியாளர் நள்ளிரவில் கைது!", "raw_content": "\nஉச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எஸ்டிபிஐ வரவேற்பு\nராகுல் காந்தி மீது உரிமை மீறல் பிரச்சனை - பாஜக முடிவு\nபழைய சோறு போட்டவரை குத்திக் கொலை செய்த பிச்சைக் காரர்\nபிக்பாஸ் போட்டியாளர் நள்ளிரவில் கைது\nபஞ்சாரா ஹில்ஸ் (03 ஜூலை 2018): பிக்பாஸ் தெலுங்கு வெர்சன் சீசன் 1 ல் பங்கேற்ற கத்தி மகேஷ் என்பவர் ஆந்திர போலீசாரால் கைது செய்யப் பட்டுள்ளார்.\nகத்தி மகேஷ் மீது துணை நடிகை ஒருவர் பாலியல் குற்றச் சாட்டு வைத்திருந்தார். இது ஒருபுறம் இருக்க ஆந்திர மக்களின் கடவுள்களில் ஒருவரான ஸ்ரீராமன் குறித்து சர்ச்சையாக எழுதியதாகவும் கத்தி மகேஷ் மீது போலீசில் புகார் அளிக்கப் பட்டது.\nஇவ்விரு வழக்குகளை பதிவு செய்த போலீசார் அவரை நேற்று நள்ளிரவு கைது செய்து பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n« எஸ்.ஜானகி குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை என்னை தனியாக ரூமுக்கு வர சொன்னார்கள் - பிரபல நடிகை பகீர் குற்றச்சாட்டு என்னை தனியாக ரூமுக்கு வர சொன்னார்கள் - பிரபல நடிகை பகீர் குற்றச்சாட்டு\nBREAKING NEWS: சீமான் கைது - தமிழகத்தில் பரபரப்பு\nபிக்பாஸ் குளறுபடிகள் - நித்யா எப்படி வெளியேற்றப் பட்டார் தெரியுமா\nகோவில் திருப்பணியில் முறைகேடு - 6 பேர் மீது வழக்கு\nஜான்சன் அன்ட் ஜான்சன் பொருட்களால் புற்றுநோய் பாதிப…\nதென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் மரணம்\nதினகரன் வாகனம் மீது தாக்குதல் - போலீஸ் மண்டை உடைப்பு\nமருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பினார் திமுக தலைவர் கருணாநிதி\nமகிழ்ச்சியில் காவிரி டெல்டா மக்கள்\nகணவனின் சந்தேகத்தால் மனைவி குழந்தைகளுடன் தற்கொலை\nகேரளா கனமழைக்கு 12 பேர் உயிரிழப்பு\nகாவல் நிலையத்தில் இளம் பெண் தற்கொலை\nஅபுதாபியில் காணாமல் போன இந்தியர் பிணமாக மீட்பு\nராணுவ வீரரின் இறுதி சடங்கில் கலங்க வைத்த குழந்தை\nபிக் பாஸில் மீண்டும் ஸ்நேகன்\nசென்னையில் சிறுமியை வன்புணர்வு செய்து கொன்றவர்கள் மீது தாக்க…\nமனைவியை வேவு பார்க்க புர்க்கா அணிந்த கணவர்\nதென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் மரண…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=19817", "date_download": "2018-07-21T05:50:00Z", "digest": "sha1:QVCYGDDCTMRNQDEHZKOTGF23E3MAO6J3", "length": 17112, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "தை பிறந்தால் வழி பிறக்க�", "raw_content": "\nதை பிறந்தால் வழி பிறக்கும் மக்கள் விரும்பும் ஆட்சி மாற்றம் ஏற்படும்: மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு\nதை பிறந்தால் வழி பிறக்கும் என்பதுபோல் மக்கள் விரும்பும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் ஊராட்சியில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நேற்று மாலை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.\nவிழாவை மு.க.ஸ்டாலின் மற்றும் துர்க்கா ஸ்டாலின் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். மு.க.ஸ்டாலின் பேசியதாவது: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் சமத்துவப் பொங்கல் விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் பொங்கலுக்கு முன்னதாக நடைபெறும் இந்த விழா நடைபெறும் நாள், தேதி குறித்து விழா ஏற்பாட்டாளர்களை விட எனக்கு அதிக ஆர்வம் ஏற்படும்.\nஏனென்றால் இதுபோன்று கலைநிகழ்ச்சிகளோடு இந்த பொங்கல் விழா நடைபெறுவது எனக்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. விழா நடைபெறும் இந்த ஆதனூர் பகுதிக்கு திமுக எந்த அளவுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது என்பதை இப்பகுதி பொதுமக்கள் நன்கு அறிவர்.\nகடந்த 1990ஆம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த போது போக்குவரத்துத் தொழிலாளர்களுக்காக இப்பகுதியில் 39 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு 442 தொழிலாளர்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அதற்காக மாதம் ரூபாய் 502 வீதம் 10 ஆண்டுகளுக்கு செலுத்தி வீடு இப்போது தொழிலாளர்களுக்கு சொந்தமாகி உள்ளது. தற்போது அதன் மதிப்பு 50 லட்சம் ஆகும்.\nஆனால் தற்போதைய ஆட்சி போக்குவரத்துத் தொழிலாளர்கள் குறித்து எந்த அக்கறையும் இல்லாத அரசாக இருக்கிறது. தற்போதைய ஆட்சியாளர்களின் ஒரே கவலை ஆட்சியை தக்கவைப்பது மட்டுமே. அதற்காக தங்கள் கட்சி எம்எல்ஏக்களையே 18 பேரை நீக்கினார்கள். மேலும் சதித்திட்டம் மூலம் நம்முடைய 21 எம்எல்ஏக்களை நீக்க திட்டமிட்டார்கள். ஆனால் சரியான நேரத்தில் நீதிமன்றத்தை அணுகியதன் மூலம் அந்த சதியை முறியடித்தோம். இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. விரைவில் நமக்கு சாதமாக தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, நீதிமன்றம் மூலம் இந்த ஆட்சி அகற்றப்படும்.\nவிமானத்தில் சென்றாலும், ரயிலில் சென்றாலும், நடைபயிற்சியின்போதும், டீ குடிக்கச் சென்றாலும், உணவருந்தச் சென்றாலும் பார்க்கும் அனைவரும் இந்த ஆட்சியை எப்போது வீட்டுக்கு அனுப்பப் போகிறீர்கள் என்றுதான் கேட்கிறார்கள். தை பிறந்தால் வழி பிறக்கும். அதேபோன்று திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவிக்க சட்டம் இயற்றப்படும். அணைவருக்கும் தைத்திருநாள் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.\nவிழாவுக்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன் வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் துரைசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் விசுவநாதன், ஜி.சி.அன்புச்செழியன், கலைவாணி காமராஜ், மாவட்ட பொருளாளர் எஸ்.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் நன்றி கூறினார். வீரவாள் பரிசளிப்பு: மு.க.ஸ்டானுக்கு ஆதனூர் ஊராட்சி கழக செயலாளர் தமிழ்அமுதன், ஒன்றிய மகளிரணி செயலாளர் மலர்விழி தமிழமுதன் வெள்ளி வீரவாளை நினைவுப் பரிசாக வழங்கினர்.\nகடற்சார் பாதுகாப்பு, பாதுகாவல் மற்றும் சமுத்திரம் சார்ந்த பிரச்சினைகள்......Read More\nபுலிகளுக்கு லஞ்சம் கொடுத்து வந்த...\nராஜபக்ஸர்கள் புலிகளுக்க�� லஞ்சம் கொடுத்தும் உள்ளனர், சீனாவிடம்இருந்து......Read More\nதலாவ இலங்கை வங்கி கிளையில் கொள்ளைச்சம்பவம்...\nஅனுராதபுர தலாவ பிரதேச இலங்கை வங்கி கிளையில் இடம்பெற்ற கொள்ளைச்......Read More\nஎன்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் சார்ந்த பிரச்சினைகளுக்கு துரித......Read More\nதாயின் கள்ளக்காதலனால் மகன் படு கொலை\nஅம்பன்பொல- வலத்வெவ, அம்போகம பிரதேசத்தில் தாயின் கள்ளக்காதலனால் மகன்......Read More\nதோனிக்கும் எனக்குமிடையே இருந்த உறவு :...\nநடிகை ராய் லக்ஸ்மி மற்றும் இந்திய கிரிகெட் அணியின் தலைவர் டோனி ஆகிய......Read More\nதலாவ இலங்கை வங்கி கிளையில்...\nஅனுராதபுர தலாவ பிரதேச இலங்கை வங்கி கிளையில் இடம்பெற்ற கொள்ளைச்......Read More\nதாயின் கள்ளக்காதலனால் மகன் படு...\nஅம்பன்பொல- வலத்வெவ, அம்போகம பிரதேசத்தில் தாயின் கள்ளக்காதலனால் மகன்......Read More\nகாலி நகரில் கடும் வாகன நெரிசல்\nகாலி சர்வதேச விளையாட்டுத்திடலை அகற்றுவதற்கு எதிராக இடம்பெறும்......Read More\n250 மில்லியன் ரூபாவையும் பெருநகர...\nகைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விடுத்த கோரிக்கையை ஏற்று......Read More\n50 பீப்பாய் எத்தனோலுடன் மூவர் கைது\nஜா – எல பகுதியில், சட்டவிரோத மதுபான உற்பத்திக்காக கொண்டு செல்லப்பட்ட 50......Read More\nதிடீரென பித்துப் பிடித்தவர் போல வீட்டிலிருந்தோரை தாக்கியும் உடைமைகளை......Read More\nவாள்கள் கம்பிகளுடன் மூன்று மோட்டார் சைக்கிலில் வந்த வாள்வெட்டுக்......Read More\nபதுளை வனப்பகுதிகளில் பரவிய தீ\nபதுளை மாவட்டத்தின் வனப்பகுதிகளில் தீ பரவியுள்ளதாக மாவட்டத்தின்......Read More\nவடக்கின் கல்வி நிலை பாதாளத்திற்கு...\nவடக்கில் கல்வி நிலை படு மோசமாக செல்வதற்கு மாகாணசபையின் ஆளுமையற்ற......Read More\nஇலஞ்சம் பெறும் போது கைது...\nஇறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின்......Read More\nஅமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nதிருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)\n2017 ஜுனில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் முதலமைச்சர் விக்னேஸ்வரனை பதவி......Read More\nவடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், தன்னுடைய பாதுகாப்புக்காக,......Read More\nவடமாகாணக் கல்விப் புலத்தில் கட்டுப்படுத்துவதற்கு யாருமற்ற நிலையில்......Read More\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி\nவிடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற தொனியில் உரையாற்றிய......Read More\nஇன்று உலகை அச்சுறுத்திவரும் மிகப்பெரிய ஆபத்து இந்த......Read More\nபறவையைக் கண்டான் விமானம் படைத்தான்\n“பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்” என்ற கண்ணதாசன் பாடல் வரிகள்......Read More\nஐ.நா.மனித உரிமை சபையும் அமெரிக்க...\nஇவ்வாரம் ஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ. நா. மனித உரிமை சபையின் முப்பத்தி......Read More\nஇடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக்...\nவட மாகாண சபையின் முதலமைச்சரிற்கு எதிராக முன்னைய அமைச்சர் டெனீஸ்வரனினால்......Read More\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண......Read More\nவடக்குகிழக்கில் வீடுகளை நிர்மானிக்கும் கட்;டுமான ஒப்பந்தம் ஒன்று சீன......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2013/12/98.html", "date_download": "2018-07-21T06:07:31Z", "digest": "sha1:Y4AV37RTYA5Z5FMMLRT6FSMXATLXNWRI", "length": 7901, "nlines": 109, "source_domain": "www.newmuthur.com", "title": "மட்டக்களப்பில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 98 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் மட்டக்களப்பில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 98 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nமட்டக்களப்பில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 98 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nமட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் இந்த வருடம் மதுபோதையில் வாகனம் செலுத்திய 98 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகளுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவினர் மேற்கொண்ட சோதனைகளின்போது, இவர்கள் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nகுறித்த 98 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சிலரின் சாரதி அனுமதிப் பத்திரங்கள் இரத்துச்செய்யப்பட்டதுடன், மேலும் சிலருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்\nஇதேவேளை, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் இவ்வருடம் 56 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரு���்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.dailyhunt.in/2015/11/23/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-21T06:07:42Z", "digest": "sha1:3T4IMDQI43G6HXRJMSIMFGYJR2PT2FWS", "length": 3433, "nlines": 85, "source_domain": "blog.dailyhunt.in", "title": "நியுஸ்ஹன்ட் டை டெய்லிஹன்ட் ஆக்கிவிட்டீர்களா ? | Dailyhunt Blog", "raw_content": "\nநியுஸ்ஹன்ட் டை டெய்லிஹன்ட் ஆக்கிவிட்டீர்களா \nNovember 23, 2015 / உமாமகேஸ்வரன் பன்னீர்செல்வம்\nஉங்கள் அபிமான செயலி நியுஸ்ஹன்ட் தற்போது டெய்லிஹன்ட் ஆகிவிட்டது இந்த புதிய செயலி உங்களிடம் இல்லை என்றால் நீங்கள் சுவாரசியமான பலவிஷயங்களை மிஸ் செய்கிறீர்கள்.\nடெய்லிஹன்ட் டில் நியுஸ்ஹன்ட் உள்ள அனைத்து சுவரசியமான விஷயங்களும் உள்ளன. இந்த செயலி தற்போது உங்கள் விருப்பமான மொழியில் உள்ளது. இங்க பல விஷயங்கள் உங்களுக்கு தேவையான செய்திகள் , புத்தகங்கள் , காமிக்ஸ்கள் தேட உதவுகின்றன . இன்னும் ஏன் காத்திருக்கிறீர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://bharathipayilagam.blogspot.com/2016/12/7.html", "date_download": "2018-07-21T05:33:29Z", "digest": "sha1:6QT34NCZPVWMS3H3HX4X3WYQODWDZBYA", "length": 31164, "nlines": 214, "source_domain": "bharathipayilagam.blogspot.com", "title": "பாரதி பயிலகம் வலைப்பூ: புதுக்கோட்டை தொண்டைமான் வரலாறு பகுதி 7", "raw_content": "\nசுவையான கதைகள், கட்டுர��கள், கலை இலக்கியத் துறையில் முத்திரைப் பதித்தவர்களின் வரலாறுகள் அடங்கிய வலைப்பூ.\nபுதுக்கோட்டை தொண்டைமான் வரலாறு பகுதி 7\n8.ராஜா ஸ்ரீ பிரஹதாம்பா தாஸ் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான்\nமுந்தைய ராமச்சந்திர தொண்டைமானின் மகள் வயிற்றுப் பேரனான இந்த மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் 1875 நவம்பர் 26இல் பிறந்தார். தாயார் பிரஹதாம்பாள் ராஜாமனி சாஹேப். இவருடைய கணவர் கொழந்தைசாமி பல்லவராயர் சாஹேப் அவர்கள். ராமச்சந்திர தொண்டைமானின் மூத்த மகளான இந்த பிரஹதாம்பாள் பாயி சாஹேபின் மூன்றாவது மகன் இப்போது அரச பதவிக்கு வந்திருக்கும் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான். ராமச்சந்திர தொண்டைமான் தனக்கு ஆண் வாரிசு இல்லாமையால், இந்த மார்த்தாண்ட பைரவரை இளம் வயதாக இருக்கும்போதே சுவீகாரம் எடுத்துக் கொண்டார். இவர் பதவிக்கு வந்தபோது இவருடைய வயது 11.\nமார்த்தாண்ட பைரவ தொண்டைமான் கேம்பிரிட்ஜ் கல்வியாளரான ப்ரெடரிக் ஃபீல்டன் கிராஸ்லி என்பவரிடம் அரண்மனையிலேயே கல்வி கற்றார். கல்வியில் சிறந்து விளங்கிய மார்த்தாண்ட பைரவர் விளையாட்டுத் துறையிலும் தலை சிறந்த வீரராகத் திகழ்ந்தார். தமிழகத்தின் இதயத்தானத்திலுள்ள புதுக்கோட்டை மண்ணின் மைந்தர் என்றாலும், இவருக்கு மேல்நாட்டு கலாச்சாரம் பழக்க வழக்கம் இவைகளில் அதிகம் நாட்டம் இருந்தது.\nஇவரது பாட்டனாரும் முந்தைய மன்னருமான இராமச்சந்திர தொண்டைமான் 1886 ஏப்ரல் 15இல் ஐம்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்த பின் இறந்து போனார். அப்போது பதினோரு வயதே ஆன மார்த்தாண்ட பைரவருக்கு மன்னராகப் பட்டம் சூட்டி, அவர் சார்பில் ஆட்சி நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள திவான் ஏ.சேஷயா சாஸ்திரி தலைமையிலான ஒரு நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு மார்த்தாண்ட பைரவர் மேஜர் ஆகும் வரை ஆட்சியை கவனித்து வந்து அவருக்கு வயது வந்தவுடன் ஆட்சிப் பொறுப்பை அவரிடமே ஒப்படைத்தது. அப்படி மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட தினம் 1894 நவம்பர் 27ஆம் தேதி. அவருக்கு ஆங்கிலேயர்கள் சார்பில் சென்னை கவர்னராக இருந்த லார்டு வென்லாக் என்பவர் முழு அதிகாரத்தையும் அளித்தார்.\nமார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பதவிக்கு வந்தவுடன் மனோவர்த்தி நிலங்களைத் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென்று மனுச்செய்தார். மனோவர்த்தி நிலங்கம் என்பது ��ான்கு கிராமங்களை உள்ளடக்கியது. 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ராஜா விஜய ரகுநாத தொண்டைமான் இந்த நிலங்களைத் தன்னுடைய ராணிகளில் மூவரின் தனிப்பட்ட சொத்தாக அறிவித்திருந்தார். மார்த்தாண்ட பைரவ தொண்டைமானுக்கு அப்போது திருமணம் ஆகியிருக்கவில்லை, ஆகையால் மனைவிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த மனோவர்த்தி நிலங்கள் எனப்படும் நான்கு கிராமங்களும் அவருக்கு மனைவிகள் இருந்திருந்தால் அவர்களுக்குப் போயிருக்கும், ஆனால் அவர் திருமணமாகாதவராயிருந்த படியால் அந்த கிராமங்கள் தன் பெயருக்கு வந்து விடவேண்டுமென விரும்பினார். ஆனால் அவரது கோரிக்கையை ஆங்கில கம்பெனி அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.\nஇவருடைய ஆட்சி காலத்தில் டெல்லி மா நகரில் 1903ஆம் வருஷத்தில் நடந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவுக்கும், பின்னர் 1911இல் லண்டன் மாநகர் வெஸ்ட்மினிஸ்டர் அப்பே எனும் அரண்மனை மாளிகையில் நடந்த அவரது முடிசூட்டுதலுக்கும் மார்த்தாண்ட பைரவ ராஜா சென்று வந்தார். மைசூர் சமஸ்தானத்தில் இருப்பது போன்ற முப்பது உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சட்டமன்றத்தை அவர் உருவாக்கினார். இந்த அவையின் உறுப்பினர்களை அரசாங்க இலகாக்களின் தலைவர்களும், பொதுத் துறை நிறுவனங்களும் தேர்ந்தெடுத்து அனுப்பினர். திவானுக்கு உதவியாக கவுன்சிலர் எனும் பதவி உருவாக்கப்பட்டது. அந்த கவுன்சிலரின் உதவியுடன் செயல்படுகின்ற திவானுக்கு “திவான் இன் கவுன்சில்” என்று நாமகரணம் சூட்டப்பட்டிருந்தது.\nபிரிட்டிஷ் அரசு ஒவ்வோராண்டும் புத்தாண்டு தினத்தில் அவர்கள் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்து சேவை செய்தவர்களுக்குப் பற்பல விருதுகளை அளித்து கவுரவிக்கும். அப்படி 1913ஆம் ஆண்டு புத்தாண்டு விருது பட்டியலில் மார்த்தாண்ட பைரவ தொண்டைமானுக்கு ஒரு விருது வழங்கப்பட்டது. ஆங்கிலத்தில் அந்த விருது “Knight Grand Commander of the Order of the Indian Empire” என்பதாகும்.\nஎல்லா சாதாரண மக்களுக்கும் திருமணம் வரை மனம்போல வாழ்க்கையும், திருமணம் எனும் கால்கட்டு ஏற்பட்டபின் வாழ்க்கையில் மாற்றங்களும் ஏற்படுவது சகஜம் தானே. அப்படிப்பட்ட மாற்றம் மார்த்தாண்ட பைரவ தொண்டைமானுக்கும் ஏற்பட்டது.\n1915ஆம் ஆண்டு மார்ச் மாதம் மார்த்தாண்ட பைரவர் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். அங்கு அந்த நாட்டின் ஒரு பெரிய இட��்துப் பெண்ணான மோலி ஃபிங்க் என்பாரை மெல்போர்னில் உள்ள மெஜஸ்டிக் மேன்ஷன் எனும் ஓட்டலில் சந்தித்தார். கண்டவுடன் காதல் மலர்ந்தது. மோலியை மார்த்தாண்ட பைரவர் உயிருக்குயிராகக் காதலிக்கத் தொடங்கினார். அந்த மாதைத் தொடர்ந்து அவரும் சிட்னி நகருக்குச் சென்றார். அங்கு 1915 ஆகஸ்டில் மோலியிடம் மன்னர் தன் காதலை வெளிப்படுத்தினார். இந்திய சுதேச மன்னரான மார்த்தாண்ட பைரவரின் காதலை அந்த ஆஸ்திரேலிய நாட்டுப் பெண் ஏற்றுக் கொண்டு தன் சம்மதத்தையும் தெரிவித்தார். ரிஷி கர்ப்பம் இராத் தங்காது என்பர். இவர்களுடைய காதல் இனியும் காத்திருக்க விரும்பவில்லை. 1915 ஆகஸ்ட் மாதம் 10ஆம் நாள் இவ்விருவருக்கும் மெல்போர்ன் பதிவுத்துறை அலுவலகத்தில் திருமணம் பதிவு செய்யப்பட்டது. இந்த தம்பதியருக்கு ஆஸ்திரேலியாவிலேயே 1916ஆம் ஆண்டு ஜுலை 22இல் ஒரு மகன் பிறந்தான். அந்த மகனுடைய பெயர் மார்த்தாண்ட சிட்னி தொண்டைமான் என்பது. இதில் இன்னொரு ரகசியம் என்னவென்றால், ஆஸ்திரேலியாவில் மோலி எனும் ஆஸ்திரேலிய மாதைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னதாக ஒரு அமெரிக்க மாதைக் காதலித்ததாகத் தெரிகிறது.\nஇவர் காலத்தில் குறிப்பாக சென்னை மாகாணத்தில் வாழ்ந்த ஆங்கிலேயர்கள்\nஇந்த திருமணம்த்துக்கு ஆதரவாக இருக்கவில்லை. ஆகவே அவர்கள் மோலி ஃபிங்கை ராணிக்கு உரிய மரியாதை தருவதையோ அல்லது அவர் நாடு திரும்பிய போது “மகாராணி” என்று அங்கீகரிக்கவோ இல்லை. இந்த நிலையில் 1915 அக்டோபரில் இந்தியா வந்து புதுக்கோட்டையை அடைந்த மோலி வெறும் ஐந்து மாதங்களே தாக்குப்பிடிக்க முடிந்தது, அத்தனை எதிர்ப்பு அவருக்கு அங்கே. சொந்த ஊரில் தான் விரும்பி மணம் புரிந்து வந்த மங்கைக்கு உரிய மரியாதை இல்லை என்பதை உணர்ந்த ராஜா மனைவியுடன் ஆஸ்திரேலியாவுக்கே திரும்பிச் சென்றார். அங்கே அவர் 1916 முதல் 1919வரையிலும் இருந்து விட்டுப் பிறகு லண்டன் சென்றார். பிறகு கேன்ஸ் எனும் ஊருக்குச் சென்று அங்கு ஒரு வீட்டை வாங்கி வசிக்கத் தொடங்கினர். 1921இல் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் புதுக்கோட்டை மன்னர் எனும் உரிமையைக் கைவிட்டார். தன்னுடைய சகோதரரான ரகுநாத பல்லவராயர் என்பவரை தனக்குப் பதிலாக ராஜாவாக இருப்பார் என்று அறிவித்தார். மார்த்தாண்டர் பிரான்ஸ் நாட்டில் தன் மனைவி மோலியுடனும் மகன் சிட்னி தொண்டைமானுடனும் தங்கிவிட்டார். இவர் 1928ஆம் வருஷம் மே மாதம் 28ஆம் தேதி தனது ஐம்பத்தி இரண்டாம் வயதில் காலமானார். அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டு செல்ல மோலி அனுமதி கேட்டதற்கு இந்தியா சம்மதிக்கவில்லை. ஆகவே அவர் உடல் அங்கேயே தகனம் செய்யப்பட்டு, சாம்பல் லண்டனில் உள்ள கோல்டர்ஸ் கிரீன் இடுகாட்டில் வைக்கப்பட்டது.\nமார்த்தாண்ட பைரவ தொண்டைமானுக்குப் புதுக்கோட்டை மன்னர் எனும் தகுதி மறுக்கப்பட்ட காரணத்தால் அவருடைய உறவினர் ஆறே வயதான ராஜகோபால தொண்டைமான் ராஜகுமாரனாகவும், அவருக்கு ரெஜண்ட் எனும் அமைச்சர் பதவியில் ரகுநாத பல்லவராயரும் இருந்து நிர்வாகம் செய்தனர்.\nதமிழனின் பெருமை தஞ்சை கோபுரம்\nஎன்னுடைய இதர வலைத்தளங்களையும் படியுங்கள்:\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nமகாகவி பாரதியாரின் வசன கவிதை\nபாரதியாரின் பாடல்களை மட்டுமே நாம் அதிகம் படித்துவிட்டு மற்ற படைப்புகளான, கட்டுரைகள், கதைகள், வசன கவி...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்��ிகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\nசுவையான கட்டுரைகள், கலை இலக்கியத் துறையில் முத்திரை பதித்தவர்கள் வரலாற்றுச் சுருக்கம் முதலியவை அடங்கிய ஒரு வலைப்பூ.\nபுதுக்கோட்டை தொண்டைமான் வரலாறு பகுதி 8\nபுதுக்கோட்டை தொண்டைமான் வரலாறு பகுதி 7\nபுதுக்கோட்டை தொண்டைமான் வரலாறு பகுதி 6\nபுதுக்கோட்டை தொண்டைமான் வரலாறு பகுதி 5\nபுதுக்கோட்டை தொண்டைமான் வரலாறு பகுதி 4.\nபுதுக்கோட்டை தொண்டைமான் வரலாறு பகுதி 3.\nபுதுக்கோட்டை தொண்டைமான் வரலாறு. பகுதி 2\nபுதுக்கோட்டை தொண்டைமான் வரலாறு. Part 1.\nபையனுக்கு ஏற்ற வரன். Short story.\nசுதந்திர இந்தியா இது வரை.......\nசுதந்திர இந்தியா இது வரை....... 1947 ஆகஸ்ட் 15 - இந்தியா சுதந்திரம் அடைந்த நாள். அதற்கு முன்பு வரை இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயித்தவர...\nமழலைகளுக்கு இனிய பாடல்கள். தமிழ் நாட்டில் மக்கள் தங்கள் குழந்தைகளை பெரும்பாலும் ஆங்கில வழிக் கல்விக் கூடங்களுக்கே அனுப்பி வைக்கிறார்கள்...\n வணக்கம். கடந்த 4-12-2011 ஞாயிறு அன்று தஞ்சை பெசண்ட் அரங்கில் நடைபெற்ற பாரதி பிறந்த நாள் விழாவில் \"பாரதியின் பாஞ்ச...\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றிய பாடங்கள்.\nபாரதி அன்பர்களுக்கு வணக்கம். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாரதி பாடங்களை பாரதி இலக்கியப் பயிலகம் நடத்தியது. அந்தப் பாடங்களை வேறொரு வலைப்பூவில...\nமகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி\nபுதிய ஆத்திசூடி ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்...\nகவியோகி சுத்தானந்த பாரதியார் (தஞ்சை வெ.கோபாலன் 24-10-2010 அன்று தஞ்சை பாரதி சங்கத்தில் பேசியது) யோகியார் பற்றிய முன்னுரை: கவியோகி சுத்தா...\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று\nசுவாமி விவேகானந்தரின் தமிழகப் பற்று சுவாமி விவேகானந்தர் உலகளவில் புகழ்பெற்றவராக இருந்தது மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் சகோதரர்களாக...\nமகாகவி பாரதியாரின் வசன கவிதை\nபாரதியாரின் பாடல்களை மட்டுமே நாம் அதிகம் படித்துவிட்டு மற்ற படைப்புகளான, கட்டுர���கள், கதைகள், வசன கவி...\nதிருவையாறு வரலாறு (திருவையாற்றைப் பற்றிய இலக்கிய, வரலாற்று, புராண செய்திகளடங்கியது) எழுதியவர்: தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப...\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்\nதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என்ற பெயரைச் சொன்ன மாத்திரத்தில் தென்னாட்டு ஆலயங்களுக்கு ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/2006", "date_download": "2018-07-21T05:47:33Z", "digest": "sha1:T22IWDLNKBV6M3RPJNPJL4D4LIGZQJUX", "length": 15926, "nlines": 441, "source_domain": "ta.wikipedia.org", "title": "2006 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநூற்றாண்டுகள்: 20வது நூ - 21வது நூ - 22வது நூ\nபத்தாண்டுகள்: 1970கள் 1980கள் 1990கள் - 2000கள் - 2010கள் 2020கள் 2030கள்\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2759\nஇசுலாமிய நாட்காட்டி 1426 – 1427\nசப்பானிய நாட்காட்டி Heisei 18\nவட கொரிய நாட்காட்டி 95\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n2006 (MMVI) கிரிகோரியன் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஒரு சாதாரண ஆண்டாகும். இது ஒரு நெட்டாண்டு அல்ல.\nஅனைத்துலக பாலைவன, பாலைவனமாக்கல் ஆண்டு\nஏப்ரல் 22 – நேபாள நாட்டில் தேர்தல் நடத்த மக்கள் போராட்டம் நடத்தினர்.\nஆகத்து 24 – உலகளாவிய வானியல் ஒன்றியம் அதனது 26வது பொது அமர்வில் புளூட்டோ ஒரு கோள் அல்ல என அறிவித்து அதனை ஒரு 'குறுங்கோளாக' வரையறுத்தது.[1]\nடிசம்பர் 30 – ஈராக் அரசுத்தலைவர் சதாம் உசேன் தூக்கில் இடப்பட்டார்.\nடிசம்பர் 30 – சதாம் உசேன், ஈராக் அரசுத்தலைவர் (பி. 1937)\nவேதியியல் – ரோஜர் கோர்ன்பெர்க்.\nபொருளியல் – எட்மண்ட் ஃவெல்ப்ஸ்.\nஇலக்கியம் – ஓரான் பாமுக்.\nஅமைதி – முகம்மது யூனுஸ், கிராமின் வங்கி.\nஇயற்பியல் – ஜான் மேத்தர், ஜியார்ஜ் ஸ்மூட்.\nமருத்துவம் – ஆண்டுரூ பயர், கிரைக் மெல்லோ\nதட்ஸ் தமிழ் தளத்தில் 2006-ல் முக்கிய நிகழ்வுகள்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\n2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 18:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharshini-k.blogspot.com/2008/11/3_05.html", "date_download": "2018-07-21T05:40:23Z", "digest": "sha1:5E4YQSJXBQ3VDP4TIHECSMLQTKGXM5XN", "length": 4769, "nlines": 123, "source_domain": "dharshini-k.blogspot.com", "title": "இன்று முதல்: கிளாஸ் பெயிண்டிங் -3", "raw_content": "\nமுதலில் விரும்பிய படத்தை க்ளாசின் அடியில் வைத்து அவுட் லைன் வரைந்து ஒருநாள் காயவிடவும், காய்ந்ததும் கிளாஸ் கலர்ஸ் கொண்டு கலர் கொடுக்கவும். கிளாஸ் கலர்ஸ்வுடனே காய்ந்து விடுவதால் (கலர் கொடுத்து முடித்த வுடனே தேவையற்ற இடங்களில் அழிக்க திண்ணரை பயன்படுத்தலாம்)க்லாசின் பின்புறம் சில்வர் பாஃயில் வைத்து (கசக்கி) ப்ரேம் செய்யவும்.\nஅட அதுக்குள்ள இன்னும் ரெண்டு கிளாஸ் பெயிண்டிங்கா...நல்லா இருக்கு...\nஇதை நீங்க புரஃபஷனலா பண்ணுறீங்களா...\nஒகே... நான் தான் என் நேரத்தை ஓவியத்துல காட்ட முடியல.வாழ்த்துக்கள்...\nதர்ஷினி தொடர்ந்து இதை பழகுங்கள்.\nபெயின்டிங் நன்றாக இருக்கிறது. கிளாஸ் பெயிண்டிங் பதிவு இரண்டுமே. தொடர வாழ்த்துக்கள்.\nஎப்படி இப்படி எல்லாம்....பெயிண்டிங் அழகோ அழகு..\nநன்றி கீதா...(ஹி ஹி எல்லாம் தானா வருது...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://jyovramsundar.blogspot.com/2008/04/blog-post_19.html", "date_download": "2018-07-21T06:08:06Z", "digest": "sha1:VKNUJQ5MY6SJBTXHIEABR7CYYYHZHPRS", "length": 7438, "nlines": 190, "source_domain": "jyovramsundar.blogspot.com", "title": "மொழி விளையாட்டு: சொற்களால் ஆனது", "raw_content": "\nகாதலென்ற பெயரில் குதறிக் கொள்வதை\nசொற்களின் கலைத்துவ செதுக்கல்தானே மொழி விளையாட்டு. மேலும் மேலும் செதுக்குங்கள். பாராட்டுகள்.\nநன்றி, அனானி & டொக்டர். எம்.கே. முருகானந்தன்\nநல்லாருக்கு சுந்தர்.. கிட்டத்தட்ட ஒரு வாரம் முன்பு நானும் இதுபோல் ஒன்று யோசித்தேன்..\nகத்தாழைக் கண்ணாலே குத்தாதே நீ என்னை, இல்லாத இடுப்பாலே இடிக்காதே நீ என்னை\nசுகுணா, பதிவிற்குச் சம்பந்தமில்லாது பின்னூட்டம் போட விரும்பினால், கவிதைக்குப் பாடலைப் போடக் கூடாது :)\nஎன்ன சமையலொ, எதிர்த்து கேட்க யாரும்மில்லையொ\nபின்னூட்டத்திற்கு நன்றி, அனானி & கிங்.\nவளர்மதியின் குறும்படம் - Shiva : The Third Eye\nT20 கிரிக்கெட் - சியர் லீடர்ஸ் - டிபிசிடி\nசெக்ஸ் வறட்சி (அ) மீண்டும் மீண்டும்\nதெரிந்தது தெரியாது குறித்து ஒரு விளையாட்டு\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமுதன்மையாய் வாசகன். சில சமயம் எழுதவும் செய்வேன்.\nவந்த வழி சென்ற காக்ஷி\nடுவிட்டரில் பின் தொடர :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kovaihappening.blogspot.com/2013/06/tet-applications.html", "date_download": "2018-07-21T06:01:18Z", "digest": "sha1:RDZ3ODC5TKRVMXJSIMUMR5AZ227VSLM2", "length": 10704, "nlines": 154, "source_domain": "kovaihappening.blogspot.com", "title": "Kovai Happenings: TET applications", "raw_content": "\nஆனந்த விகடன் குழுமத்தில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பின் அர்த்த மண்டபம் எனும் காப்பிரைட்டிங் மற்றும் சோஷியல் மீடியா மார்க்கட்டிங் சேவைகளை வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். கோயம்புத்தூர்வாசி.\nகௌதம சித்தார்த்தனின் ‘தமிழ் சினிமாவின் மயக்கம்’\nதமிழ் சினிமாவின் மயக்கம் நூல் வெளியீட்டு விமர்சன நிகழ்வு. குமுதம் பு(து)த்தக வெளியீடாய் வெளிவந்திருக்கும் இந்த நூல் ஒரு எளிய விமர்சன நி...\nஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா கோவையில்\n'Celebrating Women' - ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் வரும் மார்ச்8-ஆம் தேதி முதல் மார்ச் 14-ஆம்...\nஆன்மீகத்தின் முக்கிய பகுதியாகிய மந்திர சாஸ்திரத்தை கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு 1. மந்திர ஜபம் செய்யும் முறை மற்றும் மந்த...\nபி.எஸ்.ஆர் சில்க் சாரிஸ், தாய்மடி\nபி.எஸ்.ஆர் சில்க் சாரிஸ் தாய்மடி பழமைக்கும் புதுமைக்கும் தொப்புள் கொடி நானும் என் வாழ்வும் திருநங்கை. ப்ரியா பாபு நான...\nமூவி மேஜிக் - இந்திய சினிமாவைக் கொண்டாடும் நிகழ்ச்சி\nசினிமா ரசிகர்களே, இந்திய சினிமாவின் 100வது ஆண்டினைக் கொண்டாடுகிறது ஃப்ரூக்பீல்ட்ஸ் வணிக வளாகம். மார்ச் 10 முதல் மார்ச் 24 வரை. ஒவ்வொரு வ...\nஅரசு பொருட்காட்சி வரும் 24ல் துவக்கம்\nகோவை மத்திய சிறை மைதானத்தில் , வரும் 24 ம் தேதி அரசு பொருட்காட்சி துவங்குகிறது . பொருட்காட்சியில் அரசின் திட்டங...\nகொங்கு மணம் கமழும் படைப்புகள் கோவை தமிழ் பண்பாட்டு மையத்தின் சார்பில், கொங்கு மணம் கமழும் படைப்புகள் என்ற தலைப்பில் திறனாய்வுக் கருத்தரங்கு...\nகோவையில் தமிழ்ப் பண்பாட்டு மையம்\nஇடம்: டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் நாள்: 19.03.2013 நேரம் காலை 10.00 மணி தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்...\nகட்டடக் கலை, கட்டுமான பொருட்கள் கண்காட்சி \"கன்ஸ்ட்...\nஆதார் அடையாள அட்டை... இன்று (28/06/2013) முகாம் நட...\nராணுவ பணிக்கு ஆள் தேர்வு\nபள்ளி மாணவர்கள் பஸ் பாஸ் விண்ணப்பிக்க இன்று கெடு ம...\nஆதார் அடையாள அட்டை... இன்று (27/06/2013) முகாம் நட...\n“கட் ஆப்” அடிப்படையில் பாலி., கவுன்சிலிங்\nவேளாண் பல்கலையில் கோடைகால பயிற்சி\nதியானலிங்க பிரதிஷ்டை நாள் 2013\nஆதார் அடையாள அட்டை... இன்று (22/06/2013) முகாம் நட...\nஆதார் அடையாள அட்டை வழங்க இன்று (21/06/2013) முகாம்...\nஆதார் அடையாள அட்டை... இன்று (20/06/2013) முகாம் நட...\nஆதார் அடையாள அட்டை... இன்று முகாம் நடக்கும் பகுதிக...\nகோவையில் இன்று ஆதார் அட்டை பெற முகாம் நடக்கும் பகு...\nபாரதியின் வாழ்வியலும் சமுதாய சீர்திருத்தமும்\nபிளஸ்1 வகுப்புகள் 24ல் துவக்கம்\nமுதுகலை விண்ணப்பம் வினியாகம் துவக்கம்\nஅம்மா உணவகத்தில் ‘இ-டோக்கன்’ முறை\nசிறுதுளி - குளம் காப்போம்\nடிப்ளமோ விண்ணப்பம் வினியோகம் துவக்கம்\n\"செம்மொழி” எக்ஸ்பிரஸ், 11ம் ��ேதி துவக்கம்\nவீரத்துறவி விவேகானந்தரின் 150-வது பிறந்த நாள் விழா...\nகோவை குற்றாலம் இன்று திறப்பு\nஜூன், ஜூலையில் ஆன்மிக யாத்திரை… அழைத்து செல்கிறது ...\nவீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kumarimainthan.blogspot.com/2006/03/3.html", "date_download": "2018-07-21T06:01:38Z", "digest": "sha1:YLM6C7QFTKPZHFWQKY7PSB25HSB2T3A4", "length": 42878, "nlines": 131, "source_domain": "kumarimainthan.blogspot.com", "title": "குமரிமைந்தன் படைப்புகள்: சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 3. உணவு", "raw_content": "\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 3. உணவு\nமரக்கறி உணவு, புலால் உணவு என்ற இருவகை உணவுகளைப் பற்றி இந்தியாவைப் போல் உலகில் எங்கும் இவ்வளவு கூக்குரல் எழுவதில்லை. மரக்கறி உணவு சாதி உயர்வுக்கு ஓர் இன்றியமையாத தேவை என்பது நம் நாட்டு மரபு. இன்று மேற்சாதிகளாகக் கருதப்படும் சிலவற்றில் புலால் உண்பவர் இருந்தாலும் தாம் புலால் உண்பதில்லை என்று காட்டிக் கொள்வதில் அச்சாதிகளிலுள்ள பணக்காரர்கள் மிகக் குறியாயிருக்கிறார்கள். அதே நேரத்தில் கீழ்ச்சாதிகளில் சில விதிவிலக்குகள் நீங்கலாக அனைவரும் புலால் உணவினரே. மாடு, பன்றி போன்ற சில குறிப்பிட்ட விலங்குகளின் இறைச்சியைத் தவிர்ப்பவர் வேண்டுமானால் இருக்கலாம்.\nஇயற்கையில் மண்ணிலும் விண்ணிலுமிருந்து மூலகங்களைப் பெற்று அவற்றை உயிர்மப் பொருட்களாக மாற்றுபவை இடம் பெயராத தாவரங்களெனப்படும் நிலைத்திணைகளாகும். இவ்வகையில் அவற்றை முதனிலை உயிரிகள் எனலாம். இந்நிலைத்திணைகளை உண்டு வாழ்கின்ற தழையுண்ணிகளாகிய விலங்குகளை இரண்டாம் நிலை உயிரிகள் எனலாம். தழையுண்ணிகளை உண்ணும் கொல்விலங்குகளை மூன்றாம் நிலை உயிரிகள் என்பது பொருந்தும். இடம் பெயர்கின்ற உயிரிகளாகிய விலங்குகளில் அனைத்துண்ணிகள் (தழைகளையும் விலங்குகளையும் உண்பவை) உண்டு. மனிதன் இத்தகைய ஓர் அனைத்துண்ணியாகும். அவன் தன் உடல் வளர்ச்சிக்கும் உயிர் நிலைப்புக்கும் வேண்டிய பல்வேறு சத்துகளை நிலைத்திணைகளிலிருந்து பெறும்போது பல்வேறு ஊட்டப் பொருட்களையும் வெவ்வேறு வகை நிலைத்திணைகளிலிருந்து பெற வேண்டியுள்ளது. ஆனால் புலாலுணவு உண்ணும் போது ஏற்கனவே அந்த விலங்கு நிலைத்திணைகளைத் தின்று உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துகளாக மாற்றிய உணவை அவற்றின் உடல் உறுப்புகளிலிருந்து நேரடிய���கப் பெறுகிறான். எனவே புலாலுணவாயின் உடலுக்கு வேண்டிய ஊட்டப் பொருட்களைக் குறைந்த அளவு உணவிலிருந்தே பெற முடியும்.[1] அதே நேரத்தில் அதே அளவுள்ள ஊட்டப் பொருட்களைப் பெற எண்ணற்ற வகையும் அதிக அளவும் கொண்ட புல்லுணவு தேவை. இந்த வகையில் புலாலுணவு எளிமையானது, மலிவானது புல்லுணவு சமைப்பதற்குச் சிக்கலானதும் சிக்கன மற்றதுமாகும். எனவே தான் மேற்சாதியினரால் பொருளியலில் தாழ்ந்துவிட்டோர் தாமாகவே புலாலுணவுக்கு மாறி விடுகின்றனர். அதே நேரத்தில் பொருளியலில் உயர்ந்துவிட்ட கீழ்ச்சாதியைச் சேர்ந்தவர்கள் வகைவகையாகக் காய்கறிகள் வாங்கவும் சமைக்கவும் பணமும் நேரமும் வந்தவுடன் மரக்கறி உணவுக்குத் தாவி விடுகின்றனர்.\nபுலாலுணவு மலிவென்பது உணவகங்களில் உண்பவர்களுக்குப் பொய்யாகத் தோன்றக் கூடும். ஆனால் நாட்டுப்புறங்களில் குளங்களிலும் ஆறுகளிலும் மக்கள் தாமே பிடிக்கும் மீனையும் காட்டுப் பகுதிகளில் அல்லது ஊரின் புறத்தே புதர் மண்டிய இடங்களில் தாமே வேட்டையாடும் சிறு விலங்குகளையும் நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.\nபுலாலுணவு, புல்லுணவு என்ற வகைப்பாட்டில் இன்னொரு வேடிக்கையான நிகழ்முறையையும் நாம் கவனிப்பதில்லை. புல்லுணவினர் எனத் தங்களைத் தம்பட்டமடித்துக் கொள்வோர் மாடாகிய விலங்கிலிருந்து கிடைக்கும் விலங்குணவாகிய ஆனைந்து எனப்படும் பால்படு பொருட்கள் (பால், மோர், தயிர், வெண்ணெய், நெய்) குறிப்பாக நெய் இன்றி உண்ணவேமாட்டார். நெய்விட்டு உண்பதென்பது குமுக உயர்வுக்கு இன்றியமையாத அடையாளமாகக் கருதப்படுகிறது. முதலியார் சம்பம் விளக்கெண்ணெய்க் கேடு என்ற பழமொழி வட மாவட்டங்களில் நிலவுவது இதற்குச் சான்று. பார்ப்பனர்களும் அவர்களைப் பின்பற்றி பிற வெள்ளாளக் கட்டாளர்களும் இப்போது முட்டையையும் புல்லுணவென்று முத்திரை குத்தி விட்டனர்.\nநம் நாட்டில், குறிப்பாக வட இந்தியாவில் “விலங்குக் கொழுப்பு” பற்றிய கூக்குரல் அடிக்கடி எழும். பாராளுமன்றத்தில் கூட இது எழுப்பப்படும். ஆனால் நெய் ஒரு விலங்குக் கொழுப்பு தானே என்று கேட்கும் தெளிவு இதுவரை யார்க்கும் ஏற்படவில்லை. மாட்டிறைச்சியைத் தின்போரைச் சாதிகளிலெல்லாம் இழிந்த சாதியினராகக் கொள்ளுவது நம் நாட்டு மரபு. புலையர், சக்கிலியர், பறையர் ஆகியோரைத் தாழ்த்துவதற்��ு இதையே காரணமாகக் காட்டுகின்றனர். ஆனால் மாட்டைப் “பிழிந்து” அதன் குருதியிலிருந்து தோன்றும் பாலையும் நெய்யையும் பெருமையுடன் அருந்தும் பார்ப்பனர் அந்தனர்களென்று போற்றப்படுகின்றனர். அவ்வாறு குருதியும் ஆற்றலும் மேற்சாதியினரால் பிழியப்பட்ட பின் எஞ்சிய சக்கையை உண்ணும் கீழ்ச்சாதியினர் புலையர், சக்கிலியர், பறையர் என்று பழிக்கப்படுகின்றனர். இந்த மடைமையையும் கயமையையும் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டியது நம் கடமையாகும்.\nபாலின் புலாலுணவுத் தன்மையை இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய ஒரு நூல் திறம்பட எடுத்துக் கூறுகிறது. காய்கறி உணவுகள் இருக்கும் சமையலறையில் பூனை அவற்றில் எதனையும் நாடாது உறியிலிருக்கும் பால்படு பொருட்களையே நாடுவதையும், பால் கெட்டுப் போனால் அதிலிருந்து எழும் கெட்ட நாற்றத்தையும் சான்றுகளாக எடுத்துக்காட்டியிருக்கிறது அந்நூல். வருண ஒற்றுமை விளக்கம் என்பது நூலின் பெயர். ஆசிரியர் பெயர் இராசகோபால பாரதி என்பது. பாரதத்தின் மக்களெல்லோரும் பாரதி என்ற பட்டத்தை மட்டுமே சூட்ட வேண்டு மென்ற கொள்கையின் அடிப்படையில் இவர் தன் பெயருக்குப் பின்னால் பாரதி என்ற பட்டத்தைச் சூடிக்கொண்டார். இவர் பார்ப்பனர் என்று தெரிகிறது. நூலின் படிகளைப் பெரியாரின் குடியரசு இதழுக்கும் அனுப்பியுள்ளார். அவ்விதழ் மட்டுமல்ல வேறு பல இதழ்கள், தனி மனிதர்களின் திறனாய்வுகளையும் நூலில் வெளியிட்டுள்ளார்.\nஇருந்தும் பெரியார் இந்த உண்மையைத் தன் கருத்துப் பரப்பலில் சேர்க்கவே இல்லை. இதைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்தால் நமக்குக் கிடைக்கும் முடிவு இதுதான். பெரியார் புல்லுணவு உயர்ந்தது என்றிருக்கும் கருத்தை உண்மையாகவே உடைக்க விரும்பவில்லை. உண்மையான புல்லுணவாளர்கள் சைவ வெள்ளாளர்களும் சமணர்களுமே, பார்ப்பனர்களல்ல என்று நிலைநிறுத்துவதே அவரது நோக்கமாக இருந்திருக்க வேண்டும். பார்ப்பனர்கள் வேள்விகளின் போது மாட்டிறைச்சியை உண்டார்கள் என்று வேதம் முதலிய நூல்களிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செய்திப் பரப்பல் மாட்டிறைச்சியின் பெருமையை எடுத்துரைத்து, ‘எனவே ஒரு காலத்தில் பார்ப்பனரே புலாலை உண்டனர், ஆகையால் நாமும் அதை உண்பதில் தவறில்லை’ என்று கூறுவதற்கல்ல. பார்ப்பனர்கள் உண்மையான புல்லுணவினர் அல்ல எ���்றும் உண்மையான புல்லுணவினர் யாரென்றும் குறிப்பிட்டுச் சொல்லும் ஓர் உத்தியேயாகும் இது.\nஇன்னொரு புறம் புலால் உணவுக்கெதிரான கருத்துப் பரப்பல் வல்லரசுச் சுரண்டலுக்குக் கருவியாக இன்று செயற்படுகிறது. மூன்றாம் உலக நாடுகளிலிருந்து இறைச்சியையும் மீனையும் பிடுங்கிச் செல்வதற்காகப் பன்னாட்டு நிறுவனங்கள் கருத்தரங்குகள் நடத்திப் புல்லுணவின் மேன்மையைப் பறைசாற்றுகின்றன. மனிதத் தேவைக்கு மிக அதிகமான அளவில் புலாலுணவு தின்று நோய்களுக்கு ஆளாகும் மேலை நாட்டினரைச் சான்று காட்டி “அறிவியலாளர்கள்” அறிவுரைகள் வழங்குவர். சில முகம்மதியர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவர். இங்கு தம் சாதிப் பண்பாட்டைக் காக்க எப்போதும் முனைந்து நிற்கும் கூட்டம் அதற்குப் பெரும் விளம்பரம் கொடுக்கும். மக்கள் தம்மால் இந்த “இழிந்த” புலாலுணவை விட முடியவில்லையே என்று உள்ளுக்குள் குமைந்து நிற்பர், அல்லது அதை விட்டு விடவும் செய்வர். இங்குள்ள ஆடும் மாடும் இறைச்சியாகி மேலை நாடுகளுக்கு ஏற்றுமதியாகி அங்குள்ளோரின் உடலையும் பணப்பைகளையும் கொழுக்க வைக்கும். எனவே ஏழை எளியவர்க்கும் எளிதில் ஊட்டச்சத்தைத் தருவனவும் மனிதன் நேரடியாக உட்கொள்ள முடியாத புல்பூண்டுகளை உட்கொண்டு வளருவனவுமாகிய விலங்குகளின் இறைச்சி உணவே நமக்குப் பொருத்தமானது என்ற வகையில் புலால் உணவாகிய பண்பாட்டுக் கூற்றினை நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.\nதொல்பழங்காலத்திலேயே வாணிகம்(போக்குவரத்து), வேளாண்மை, பால்படு பொருட்கள் ஆகிய தேவைகளின் பொருட்டு மாட்டைக் கொல்வதற்கு எதிராகப் பெரும் போராட்டங்கள் நம் நாட்டில் நடந்துள்ளமைக்குச் சான்றுகள் நம் பண்பாட்டில் விரவிக் கிடக்கின்றன. வேள்விகளில் மாடுகள் பலியிடப்பட்டதால் வேள்விகளை எதிர்த்துப் பல போர்கள் நடந்துள்ளமை புராணங்களிலிருந்து புலப்படும். தக்கன் வேள்வியை அழித்த உமையை(தக்காயணி)த் தவிர வேள்விகளை அழித்தோர் அனைவரும் அரக்கர்களாக்கப்பட்டனர். (வேள்விகளை அழித்தவளென்று இராமனால் கொல்லப்பட்டவளாகக் கூறப்படும் தாடகை கூடத் தென்தமிழ் நாட்டில் உள்ள ஓர் மலையின் பெயராக நிலவுகிறாள். உமையாக மதுரையில் வணங்கப்படும் மீனாட்சியாகிய தடாதகைப் பிராட்டியின் இன்னொரு வடிவம் தானோ இவளும்) புத்த சமண சமயங்களும் வேள்விய�� எதிர்த்து எழுந்தனவே.\nஇன்று போக்குவரத்திலும் வேளாண்மையிலும் மாட்டின் தேவை மிகக் குறைந்துவிட்டது.\nதமிழ்நாட்டில் பாலுக்கு வளர்ப்பதை விடக் கன்று ஈனுவதற்கென்றே மாடுகள் பெரும்பாலும் வளர்க்கப்பட்டு வந்துள்ளன. அடிவாரத்துக்குக் கொண்டு வராமலே மேற்குத் தொடர்ச்சி மலையினுள் கன்றுகளை ஈனுவதற்கென்றே மாடுகளை அம்மலையின் அடிவாரத்திலுள்ள மக்கள் மலைத்தொடர் நெடுகிலும் வளர்க்கிறார்கள். முன்பு காளைக் கன்றுகள் வளர்ந்ததும் வண்டியிழுப்பதற்கும் உழவுக்கும் விற்கப்பட்டன. சமநிலத்திலும் இதுவே பெரும்பான்மை வழக்கம். கன்றுக்குப் பால் கொடுப்பதைத் தவிர மனிதத் தேவைக்காகப் பால் கறக்கப்படாமையால் தமிழ்நாட்டு மாடுகளில் ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர பால்மடி வளர்ச்சியடையவில்லை. எனவே தமிழ்நாட்டில் தரமுள்ள பால்மாட்டு இனங்கள் உருவாகவில்லை. அதே வேளையில், முன்பு போல் கன்று ஈனும் மாடுகள் ஈன்று கொண்டே இருக்கின்றன. கன்றுகள் அண்டையிலுள்ள கேரளத்தில் இறைச்சியாக்கப்பட்டு மேலை நாடுகளுக்கு ஏற்றமதியாகின்றன.\nஇந்த நிலையில் மாட்டிறைச்சி மீது மக்களுக்கிருக்கும் தவறான கருத்துகளை மாற்றி அதனை உணவாகக் கொள்ளுவதன் பயன்கள் பற்றி எடுத்துரைக்க வேண்டும். அதன் மூலம் மலிவு விலையில் அவர்களால் இறைச்சியைத் தாராளமாகப் பெற முடியும். உலகில் உடல் நிறத்திலும் தோற்றப் பொலிவிலும் உயரம், உடல் வலிமை, மூளை வலிமை ஆகியவற்றிலும் மேம்பட்ட மக்களில் மிகப் பெரும்பாலோர் மாட்டை இறைச்சியாக நேரடியாகவோ அல்லது பால், நெய் என்று மறைமுகமாகவோ உண்போரேயாவர். எனவே நம் மக்களும் வளமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான மாட்டிறைச்சி உண்பதற்குத் தேவையான மாட்டையும் அதை உண்பதற்கான மன இசைவையும் வளர்த்தெடுப்பது தேவையாகும்.\nசங்க இலக்கியங்கள் மூலம் தமிழ்நாட்டில் அந்தணர் முதல் அடியோர் வரை இறைச்சியை உட்கொண்டதை அறிய முடிகிறது. அதில் இன்று போன்று இழிவுணர்ச்சி எதுவும் புலப்படவில்லை. சோற்றோடு இறைச்சியை வேகவைத்து உண்ணும் பழக்கம் பரவலாக இருந்தது. இன்று பிரியாணி என்று முகம்மதியார்கள் விரும்பி உண்ணும் உணவு வகை அன்று புலவுச் சோறு என்று வழங்கப்பட்டது. அதில் பயன்பட்ட மெல்லிய அரிசி இன்று புலவரிசி (புலவு அரிசி) என அழைக்கப்படுகிறது. இந்த உண்மைகளிலிருந்து இறைச்சிக்கெதிரான கருத்துகள் பிற்காலத்திலேயே உருவாயின என்பது புலப்படும். இவ்வுண்மைகளை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.\nபுலாலுணவுக்கெதிரான கருத்துப் பரப்பல்களிலொன்று விலங்குக் கொழுப்பு உடல் நலத்துக்குத் தீங்கானது என்பதாகும். அதில் அடங்கியிருக்கும் கொலற்றரால் எனும் பொருள் குருதி நாளச் சுவர்களில் படிந்து குருதியோட்டத்தைத் தடுத்து குருதிக் கொதிப்பிற்கும் நெஞ்சாங்குலை நோய்க்கும் மார்படைப்புக்கும் இட்டுச் செல்லும் என்று கூறப்படுகிறது. இந்த மருத்துவக் கருத்தை எதிர்க்கும் ஆய்வு முடிவுகளும் வெளிவந்துள்ளன. அத்துடன் விலங்குக் கொழுப்புகளை விட நிலத்திணைக் கொழுப்புகளே பெரும்பான்மையாகக் கொலற்றராலைக் கொண்டுள்ளன. மீன் கொழுப்பு உண்மையில் கொலற்றராலைக் கரைக்கும் தன்மை வாய்ந்தது. கோழிக் கொழுப்பில் கொலற்றரால் கிடையாது. ஆனால் நிலைத்திணைக் கொழுப்பில் நாட்டில் புழக்கத்திலிருப்பவற்றில் நல்லெண்ணைய் ஒன்று தான் கொலற்றரால் இல்லாதது. இந்நிலையில் விலங்குக் கொழுப்புக்கெதிரான இந்தப் பரப்பல் பொய்ம்மையானது, குறும்புத்தனமானது.\nஅதே நேரத்தில் நம் நாட்டு மக்களின் சராசரி கனலி (Calorie) நுகர்வோ உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு. புலாலுணவு நுகர்வோ அதை விடவும் குறைவு. அப்படியிருக்க நம்மிடையில் “கொழுப்புச் சத்து மிகுதி தொடர்பான நோய்கள்” மட்டும் மிகுதி. இது ஏன் அரேபியர்களும், ஆத்திரேலியர்களும் அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் உருசியர்களும் உணவில் பெரும்பகுதியாகப் புலாலையே உட்கொள்ளுகின்றனர். அப்படியிருந்தும் அவர்களுடன் ஒப்பிட நம் மக்களுக்கு இந்நோய்கள் ஏன் மிகுதி\nஇதற்குப் பொருளியல், குமுகியல் சூழல் தான் காரணம். இந்நாட்டில் ஆண்மகன் குடும்பம் எனும் மிகப்பெரும் தளையால் பிணைக்கப்பட்டவன். மனைவி அவன் கால்களுக்குக் கட்டுப்போடுகிறாள். தன் மக்களுடன் சேர்ந்து அவன் தோள் மீது அமர்ந்து கொள்கிறாள். நிலவும் சூழ்நிலையில் என்னதான் பாடுபட்டாலும் குடும்பத்தின் தேவைகளை அவனால் ஈடுசெய்ய முடியவில்லை. வெளிஉலகிலோ தலைவிரித்தாடும் ஊழல், ஏமாற்று, உழைப்புக்கு மதிப்பின்மை, நேர்மைக்கு ஏற்பட்டுள்ள இழுக்கு, உண்மை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் பகைமைகள், அடாவடி அரசியல், உலகம், கொலை, கொள்ளை, வழிப்பறி, கற்ப���ிப்பு செய்யும் கயவர் கூட்டங்களுடன் காவல்துறையின் கூட்டு இவையனைத்தும் அவனுக்குக் கலக்கத்தை ஏற்படுத்துகின்றன. பொருளியல் வாழ்வு, கல்வியியல், வேலைவாய்ப்பு என்ற அனைத்திலும் கைக்கூலியே நோக்கமாகக் கொண்ட சட்டதிட்டங்களைக் கைகளில் வைத்துக் கொண்டு மிரட்டும், அலைக்கழிக்கும் ஆட்சி முறை என்று அமைதியில்லா மனம்.\nபெண்ணுக்கோ பிறந்ததிலிருந்தே ஒதுக்கி வைக்கப்படும் நிலை. பெண் விடுதலை என்ற பெயரால் கிடைத்த கல்வி வாய்ப்போ ஓயாத பாடபுத்தகங்களுடன் மாரடிப்பு. அத்துடன் வீட்டில் தாயாருக்கு உதவி, திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், இதழ்கள், புத்தகங்கள் ஆகியவற்றில் இடைவிடாமல் காதலின் வலிமையைப் பார்த்துவிட்டு நடைமுறையில் பெற்றோர் நிகழ்த்தும் கொடுங்கோண்மை. அரசூழியம் போன்ற வேலைக்குச் சென்றால் அவ்வேலையுடன் அவ்வாறு செல்லாத பெண்கள் செய்யும் பணிகளில் இவளுக்கு எந்தச் சலுகையுமின்மை. அலுவலகத்திலும் வெளி உலகிலும் அவள் மீது தொடுக்கப்படும் பாலியல் கணைவீச்சுகள், அதனால் பாதிப்புறும் அவளுக்கு மறுபுறத்தில் சற்றும் நெகிழ்ந்து கொடுக்காத காலத்துக் கொவ்வாத கற்பு நெறி அளவீடுகள். பழமையை விட்டுக்கொடுக்காத குமுகச் சூழ்நிலையில் மாறிவரும் நடைமுறைகளை நாடிப்போகும் மக்களைக் கட்டுப்படுத்த முடியாமை என்று பலதிசை இழுவிசைகளுக்குள் அவளுக்கு அமைதியில்லா மனம்.\nவேலைக்குச் செல்லாத பெண்கள் வெளி உலகின் கவர்ச்சிகள் இழுத்தாலும் அதற்கு இடங்கொடுக்க முடியாத மனச்சூழல். வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதால் உண்டாகும் இறுக்கம், பிறரெல்லாரும் வளமாகவும் மகிழ்வாகவும் வாழ்வது போன்ற மாயத்தோற்றம் தன் மீதும் கணவன் மீதும் ஏற்படுத்துகின்ற வெறுப்பு என்று அனைவருக்கும் இந்தக் குமுகச் சூழல் அமைதியின்மையை உருவாக்கி விட்டிருக்கிறது.\nவாணிகம், தொழில் துறைகளில் ஈடுபட்டிருப்போர் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளின் மிரட்டலுக்கு உட்பட்டாலும் வரித்துறையினரின் அதிலும் வருமானவரித் துறையினரின் அச்சுறுத்தல் அவர்களை விழிப்பிலும் தூக்கத்திலும் விரட்டுகிறது. இவற்றாலெல்லாம் நம் மக்களுக்கு அவர்கள் உண்ணும் உணவுக்குத் தொடர்பில்லாத நோய்கள் உருவாகின்றன.\nபுறநானூற்றில் பிசிராந்தையார் தனக்குத் தலை நரைக்காமைக்குக் கூறிய காரணங்கள் உயர்வு ��விர்ச்சியல்ல என்பதற்கு இன்றைய நம் நாட்டு மக்களே சான்று.\nஅதே நேரத்தில் புல்லுணவு உயர்வானதென்று கூறித் தம் மேன்மையை நிலைநாட்ட விரும்பும் பொய்ம்மையாளர் இச்சூழலை எல்லாம் மறைத்து புலாலுணவு தான் இதற்குக் காரணம் என்று கூறிப் பொய்ப் பரப்புகிறார்கள்.\nஅத்துடன் இயற்கை மருத்துவம் என்ற பெயரால் முகாம்கள் நடத்துவதில் பெரும் ஊக்கம் காட்டுகிறார்கள். வல்லரசு நாடுகள் இதற்குப் பெரும் பணம் செலவழிக்கின்றன.\nவளர்ந்தவர்களையும், முதியவர்களையும் நோக்கியதென்ற பெயரால் பொதுத் தொடர்புக் கருவிகள் (வானொலி, தொலைக்காட்சி, தாளிகைகள், திரைப்படம்) மூலமாகச் செய்யப்படும் இப்பரப்பல் சின்னஞ்சிறு பிஞ்சுகளின் உள்ளங்களைப் பற்றிக் கொண்டு “இதில் கொழுப்பிருக்கிறது”, “அதில் கொலற்றரால் இருக்கிறது” என்று சொல்லி சத்தான உணவு வகைகளைப் புறக்கணிக்க வைக்கிறது. அதனால் நடுத்தர வகுப்பினரின் வளரும் தலைமுறையே உடல் வலிமையிலும் மூளை வலிமையிலும் சுண்டிப்போய் விட்டிருக்கின்றன.\nஇந்தச் சூழ்நிலையில் வலுமிக்க வளருந் தலைமுறையின் நலனுக்காகவும் மக்களுக்கு இன்றியமையாத புலால், ஏற்றுமதி என்ற பெயரால் கடத்தப்பட்டு நமக்குக் கிடைக்காமற் போவதைத் தடுத்து நிறுத்தவும் புலாலுணவின் மேன்மையையும் புல்லுணவின் போதாமை, இயலாமைகளையும் மக்களிடம் வலிமையாகப் பரப்ப வேண்டும்.\n[1] நம் நாட்டு மரபு மருத்துவ முறையிலும் சீன மருத்துவ முறையிலும் ஒரு குறிப்பிட்ட உறுப்பு நோயுற்றால் அல்லது வலிமை குன்றினால் கால்நடைகளின் அதே உறுப்பை உண்பதன் மூலம் அதனைச் சரி செய்ய முடியும் என்ற கருத்து உள்ளது. அதனை மேலைநாட்டு மருத்துவம் படித்த நம் நாட்டினர் ஏற்றுக் கொள்ளாமல் ஏளனம் செய்கின்றனர். ஆனால் ஆங்கில மருத்துவத்தில் கல்லீரல் பிழிவுகள் ((Liver extracts) போன்ற மருந்துகள் பயன்படுவதை அவர்கள் கவனிப்பதில்லை.\nஎழுதியவர்: குமரிமைந்தன் ; நாளும் நேரமும்: 3/28/2006 11:41:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n72அ, என்.சி.ஓ.நகர், சவகர் நகர்,12ஆம் தெரு, திருமங்கலம், மதுரை மாவட்டம்,6255 706, செலெபேசி: 9790652850, தமிழ்நாடு, இந்தியா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 4. திருமண உறவுகள...\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 3. உணவு\nகுமரி மாவட்டக் கலவரம் (10)\nகுமரிக் கண்ட ஆய்வுகள் (22)\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் (23)\nதமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் (1)\nதமிழினி - கட்டுரைகள் (42)\nபொருளியல் உரிமை இதழ் (1)\nவரவு - செலவுத் திட்டம் 2008 – 2009 (3)\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorani.com/-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88?page=2", "date_download": "2018-07-21T06:03:32Z", "digest": "sha1:GH7N3JMX7OK7YH2DQEJIWZ4AKWYSRNE2", "length": 7029, "nlines": 139, "source_domain": "oorani.com", "title": "மங்கை | ஊரணி", "raw_content": "\nஇலங்கை போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணை தேவை மருத்தவர் ராமதாஸ் வலியுறுத்தல். புதிய தமிழகம் உருவாக்க அணிவகுப்போம் வாரீர் வாரீர்\" ஸ்டாலின் அழைப்பு மு.க.ஸ்டாலின் திமுக கட்சியின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜல்லிக்கட்டு தடை பெற்றதற்கு காரணம் அ.தி.மு.க., தான் - ஸ்டாலின் கொதிப்பின் உச்சத்தில் மம்தா.\nWednesday, September 28, 2016 - 01:17 தொப்பையை குறைக்க இலகுவான வழிகள்\nSaturday, September 24, 2016 - 00:31 பொலிவான அழகான முகம் பெற சில குறிப்புகள்\nSaturday, September 24, 2016 - 00:13 கை மற்றும் கால்களை பராமரிக்க சில குறிப்புகள்\nFriday, September 23, 2016 - 23:42 தலைமுடியை பராமரிக்க எளிய வழிகள்\nFriday, September 23, 2016 - 11:19 சரும பராமரிப்பு குறிப்புகள்\nFriday, September 23, 2016 - 10:54 சரும பராமரிப்பு குறிப்புகள்\nMonday, August 22, 2016 - 12:21 அழகு குறிப்பு இயற்கை டிப்ஸ்\nFriday, July 10, 2015 - 16:02 முடியின் வேற்பகுதியை பராமரிப்பது எப்படி\nFriday, July 10, 2015 - 14:26 பத்தே நிமிடங்களில் அழகாக ஜொலிப்பதற்கு ஒருசில யோசனைகள்\nஜல்லிக்கட்டு தடை பெற்றதற்கு காரணம் அ.தி.மு.க., தான் - ஸ்டாலின்\nதீபா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டி தீபாவின் வீட்டிற்கு முன் குவியும் தொண்டர்கள்.\nஉழவர்கள் தற்கொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பா.ம.க. போராட்டம்\nதம்பிதுரை விசுவாசத்தை காட்ட தன்னுடைய துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காட்டட்டும் - ஸ்டாலின்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasanthlimax.blogspot.com/2011/01/php-whiledowhilefor-loop.html", "date_download": "2018-07-21T05:40:52Z", "digest": "sha1:NM26VOK5EK4RPYYU2BNYB72NUZFYQPLN", "length": 8266, "nlines": 111, "source_domain": "vasanthlimax.blogspot.com", "title": "தொழில் நுட்ப தகவல் களஞ்சியம்: PHP ல் while,dowhile,for loop.", "raw_content": "தொழில் நுட்ப தகவல் களஞ்சியம்\nwhile loop எவ்வாறு செயல்படுத்துவது என்று பார்ப்போம்,while loop run ஆக expression மற்றும் code execute ஐ ��ொண்டு செயல்படும். முதலில் while statement ல் நமது expression ஐ கொடுக்க வேண்டும். அடுத்ததாக நமது output display ஆக code execute ல் கொடுக்கவேண்டும்.\nஇங்கு நமது program ஐ பார்ப்பம் இங்கு expression ல் நமது condition அதாவது '$i<=10' கொடுத்துள்ளோம் அடுத்தது echo வில் '$i++' increment ஆக கொடுத்துள்ளோம். அதாவது ' i ' ன் value 10 க்கு குறைவா இருக்கா என்று check செய்து பார்க்கும் 10 க்கு குறைவா இருந்தால் அடுத்து operation க்கு சென்று விடும் பின்பு increment ஆகி ' i ' என்ற variable ல் store ஆகி அடுத்ததாக expression சென்று ' i ' ன் value 10 க்கு குறைவாக இருக்கா என்று check செய்யும் இவ்வாறு 10 வரை check செய்யும். நம்முடைய output 1 2 3 4 5 6 7 8 9 10 இவ்வாறு இருக்கும்.\nDowhile loop ல் block of code மற்றும் condition வைத்து செயல்படும், இவற்றில் condition ஆனது True ஆக இருந்தால் execute ஆகும். இல்லையென்றால் condition ஆனது False ஆக இருந்தால் code ஆனது block ஆகும்.\nஇதில் while ( statement ) expression இறுதியாக இருக்கும் மற்றும் code execute முதலில் இருக்கும். br என்பது break line நமது output ஒவ்வொரு line ஆக display ஆக, இதன் output பாருங்கள்\nஇதில் expression,condition மற்றும் increment இவற்றை வைத்து தான் செயல்படும். expression ல் variable ல் உங்களுக்கு தேவையான value ஐ கொடுங்க இங்கு ' 1' கொடுத்துள்ளோம் , condition ல் உங்களுக்கு தேவையான condition கொடுங்க இங்கு '>=' கொடுத்துள்ளோம் மற்றும் increment கொடுங்க.நமக்கு output 1 2 3 4 5 6 7 8 9 10 கிடைக்கும்.\nபெரியார் மணியம்மை பல்கலை கழகத்தில் B.E (CSE) படித்து முடித்து விட்டேன், இப்போது வேலை தேடி கொண்டு இருக்கிறேன்.\nஇந்த வலைப்பூவில் ஏதேனும் சந்தேகம் மற்றும் கருத்துகளை\nதெரிவிக்க வேண்டும் என்றால் பின்னூட்டம்\nமூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கவும்\nஎன்னுடைய மின்னஞ்சல் vasanthsowmis@gmail.com தொடர்பு கொள்ளவும்.மேலும் விவரங்களை அறிய 7639034418 ஐ தொடர்பு கொள்ளவும்.வலைபூவிற்கு வந்ததிற்கு நன்றி.\nலினக்ஸ் திறன்பட செயல்பட காரணம்.\nஆறாம் ஜ ன ரே ஷ னி ன் ஓபன் சோர்ஸ் நிலை.\nஉபுண்டு டெர்மினல் -இல் cursor,colors,background முதலியவை நம் விருப்பம்போல் மாற்ற.\nகமாண்டு மூலம் உபுண்டுவை RESTART செய்ய.\nஉபுண்டு வில் eSpeak மென்பொருள்.\nஉபுண்டு வில் Epic browser.\nTata photon whiz மோடம் எவ்வாறு உபுண்டு கணினியில் internet ஐ connect செய்வது.\nஉபுண்டு வில் Adobe Reader 9 மென்பொருளினால் ONLINE READER PDF file ஐ download செய்ய முடியாது நிலையில் அந்த PDF file ஐ எவ்வாறு download செய்வது.\nஉபுண்டு வில் நிறைய பக்கங்கள்(Multi page) கொண்ட pdf file ஐ image format க்கு மாற்றுவது.\nGNU/Linux - குனு லினக்ஸ் - கட்டற்ற மென்பொருள்\nUPSC EXAM எழுதும் மாணவர்களுக்கு இலவச மாத இதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/showthread.php?s=33550e638764107b7f7aa9bdece1fce6&t=65506&page=5", "date_download": "2018-07-21T06:08:49Z", "digest": "sha1:LEJ5E73Y33VX6XOZUHFORYH5LUDALNHP", "length": 17266, "nlines": 122, "source_domain": "www.kamalogam.com", "title": "சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் - Page 5 - காமலோகம்.காம்", "raw_content": "\nஇந்த வருட புதியவர் சேர்க்கை வெற்றிகரமாக முடிவடைந்தது * * * புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி துவங்கி பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும். * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nகாமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்\nசிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம்\n வாசகர் சவால் வாக்கெடுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உங்கள் வாக்கை மறக்காமல் செலுத்திவிடுங்கள். | வாக்கெடுப்பு சுட்டி இங்கே |\nபழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன\nதமிழ் பதிப்புகள் குறித்த சந்தேகத்திற்கான விளக்கம் தேவை...\nகுட்டிரகுவின் இனிய வணக்கங்கள் நண்பர்களே....\nநல்ல மாற்றம்... மாற்றம் ஒன்றே மாறாதது... நன்றி...\nவா.சவால்: 0079 - 'நட்சத்திர காமக்கதைகள் திருவிழா' - வாக்கெடுப்பு\nவா.சவால்: 0079 - 'நட்சத்திர காமக்கதைகள் திருவிழா' போட்டி - அறிவிப்பு\nவா.சவால்: 0079 - 'செலிப்ரெட்டி கதைகள் போட்டி' - கலந்துரையாடல்\n0068 - \"லாஜிக் இல்லா மேஜிக்\"\n0068 - லாஜிக் இல்லா மேஜிக்\nவா.சவால்: 0068 - \"லாஜிக் இல்லா மேஜிக்\" - அறிவிப்பு.\nஐஷ்வர்யா ராயின் கவர்ச்சி படங்கள் - அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டது\n0043 - கதைக்குள் கதைகள் பரிசளிப்பு விழா\n0043 - கதைக்குள் கதைகள்\n0036 - ரீமேக் வித் குஷ்பு\n0036 - ரீமேக் வித் குஷ்பு\n0034 - காமலோக பிக்சர்ஸ்\nதேன் நிலவு படங்கள் (ஜோடி:1)\nமலையாள மாமியின் ஆடை அவிழ்ப்பு\nஅது மட்டும் அல்ல, வாசகர் சவால் கதைகளையும் சிறந்த கதைப் போட்டியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற பலரின் நெடுநாளைய கோரிக்கையும் ஏற்று, முந்தைய மாதம் முடிவடைந்த வாசகர் சவால் போட்டியில் முதல் மூன்று இடங்களில் வந்த கதைகளைத் தவிர (அவை வாசகர் சவால் போட்டியில் வெற்றி பெற்றதோடு, வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதைப் போட்டியிலும் பங்கெடுக்கின்றன) மற்ற அனைத்து கதைகளும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் சேர்த்துக் கொள்ளப் படும்\nஆஹா மிகவும் அருமையான வரவேற்கதக்க மாற்றம்.\nஎனது விண்டோஸ் 98ல் என்ன பிழை\nநல்ல முடிவு. வாசகர்களுக்கு அதிகக் கதைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nUser Control Panel Private Messages Subscriptions Who's Online Search Forums Forums Home தலை வாசல் நிர்வாக அறிவிப்புகள் பழைய அறிவிப்புகள் புதியவர் மையம் புதியவர் அறிமுகம் பழைய அறிமுகத் திரிகள் புதியவரின் புதுக் கதைகள் புதியவர் மற்ற பங்களிப்புகள் மாதிரிக் கதைகள்/நினைவுக் கதைகள் மேம்படுத்த வேண்டியவை சிறைச் சாலை உதவி மையம் தமிழில் எழுத உதவி மற்ற உதவிகள் கட்டண உறுப்பினர் உதவி அனுமதி விண்ணப்பங்கள் & விளக்கங்கள் புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி காமலோக மையம் காமலோக நினைவலைகள் காமலோக அரட்டை வரைவுப் பணிமனை தமிழ் வாசல் புதிய காமப் பாடல்கள் பழைய காமப் பாடல்கள் புதிய காமக் கவிதைகள் காம விடுகதைகள்/குறள்கள் போன்றவை பழைய காமக் கவிதைகள் புதிய காமச் சிரிப்புகள் தொடர் சிரிப்புகள் பழைய காமச் சிரிப்புகள் புதிய காம ஆலோசனை/விவாதங்கள் காமச் சந்தேகங்கள் காமக் கட்டுரைகள்/தகவல்கள் பழைய காமச் சந்தேகங்கள் பழைய காமக் கட்டுரைகள்/தகவல்கள் காமமில்லா தலைப்புகள் காமக் கதை வாசல் புதிய காமக் கதைகள் தொடரும் காமக் கதைகள் முடிவுறாத காமக் கதைகள் முடிவுறா நெடுங் காமக் கதைகள் முடிவுறா சிறு காமக் கதைகள் திருத்த வேண்டிய கதைகள் மிகச் சிறிய காமக் கதைகள் காமலோக படைப்பாளிகள் அறிமுகம் கதைகள் பற்றிய கலந்துரையாடல் தகாத உறவு வாசல் புதிய தகாத உறவுக் கதைகள் முடிவுறாத தகாத உறவுக் கதைகள் திருத்த வேண்டிய த.உ.கதைகள் மிகச் சிறிய தகாத உறவுக் கதைகள் தீவிர தகாத உறவு வாசல் புதிய தீவிர தகாத உறவுக் கதைகள் மிகச் சிறிய தீ.த.உ. கதைகள் முடிவுறாத தீவிர தகாத உறவுக் கதைகள் திருத்த வேண்டிய தீ.த.உ. கதைகள் மற்ற தீவிர தகாத உறவு பங்களிப்புகள் தீ.த.உ.சிரிப்புகள் தீ.த.உ.பாடல்கள் தீ.த.உ.மற்ற படைப்புகள் போட்டி வாசல் மாதாந்திர சிறந்த கதை போட்டிகள் மாதம் ஒரு சவால் போட்டிகள் வருடாந்திர நிர்வாகப் போட்டிகள் வாசகர் சவால் போட்டிகள் போட்டிகள் குறித்த கருத்துக்கள் சவால் கதை வாசல் வாசகர் சவால் கதைகள் - புதியவை வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை மாதம் ஒரு சவால் - மூலக் கதைகள் மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள் சுய சவால் மற்றும் சுழற்சிக் கதைகள் வெண்கல வாசல் புதிய காமக் கதம்பக் கதைகள் புதிய த.உ. கதம்பக் கதைகள் புதிய தீ.த.உ. கதம்பக் கதைகள் சமீப கால காமக் கதைகள் சமீப தகாத உறவுக் கதைகள் சமீப தீவிர தகாத உறவுக் கதைகள் தாமிர வாசல் கதைக்கேற்ற காமப் படங்கள் சித்திர காமச் சிரிப்புகள் திருத்த வேண்டிய சித்திரச் சிரிப்புகள் சினிமா / சின்னத் திரை ஒலியிலும் ஒளியிலும் திரைப்பாடல்கள் சினிமா சின்னத்திரை அசைபடங்கள் வெள்ளி வாசல் காமலோக வெற்றிக் கதைகள் வென்ற காமக் கதைகள் வென்ற தகாத உறவுக் கதைகள் வென்ற தீவிர தகாத உறவுக் கதைகள் காமலோக காமக் கதைகள் கா. சிறுகதைகள் 1பக்க கா. கதைகள் கா. நெடுங்கதைகள் காமலோக தகாத உறவுக் கதைகள் த. சிறுகதைகள் த. நெடுங்கதைகள் காமலோக தீவிர தகாத உறவுக் கதைகள் தீ. சிறுகதைகள் தீ. நெடுங்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=19818", "date_download": "2018-07-21T05:26:51Z", "digest": "sha1:HV6BMP5BQBZPTII6C4CTFLO3T2SXZSBB", "length": 12919, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "திருநாவுக்கரசரை மாற்று�", "raw_content": "\nதிருநாவுக்கரசரை மாற்றுவது உறுதி; தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் : ஈவிகேஎஸ்.இளங்கோவன்\nதிருநாவுக்கரசரை மாற்றுவது உறுதியாகிவிட்டதால் தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று ஈவிகேஎஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். மத்திய சென்னை மாவட்ட அண்ணா நகர் தொகுதி காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி பிறந்த நாள் விழா மற்றும் சமத்துவ பொங்கல் விழா செனாய் நகரில் நேற்று கொண்டாடப்பட்டது.\nவிழாவுக்கு பின் தமிழக காங்கிர��் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:\nதமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு ஒரு நல்ல செய்தி வர உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைமைக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளார். தற்போதைய தலைவரை மாற்றுவது உறுதியாகிவிட்டது. காங்கிரஸ் தொண்டர்கள் எப்போதுமே தைரியமாக இருங்கள்.\nஉழைப்புக்கு எப்போதும் மரியாதை உண்டு. புதிய தலைவர் யார் என்பதை ராகுல்காந்திதான் முடிவு செய்வார். அகில இந்திய தலைவர் பதவிக்கான தேர்தல் முடிந்ததும் மாநில தலைவர்கள் மாற்றப்படுவது வழக்கமான ஒன்றுதான். அதில் தமிழகமும் இடம்பெற்றுள்ளது.\nதலைவர் மாற்றத்துக்கு என்ன காரணம் என்பதை எல்லாம் சொல்ல முடியாது. அது எனக்கு தெரியவும் தெரியாது. தற்போதைய சூழ்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியில் கட்சி பணிகள் எதுவும் சரியாக நடைபெறவில்லை. எனவே, புதிய தலைமை என்பதை நல்லது என்றே நினைக்கிறேன் என்றார்.\nதமிழகத்தில் இலங்கை தம்பதியினர் கைது\nதமிழகம், திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இடம்பெற்ற சிறு......Read More\n96 இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்...\nசட்டவிரோதமான முறையில் ஐஸ் எனப்படும் போதைப்பொருட்களுடன் இந்தியப் பிரஜை......Read More\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிளவு குறித்து கவலைப்படுவதற்கு......Read More\nதிட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட......Read More\nஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.16 லட்சம் டிப்ஸ்...\nகிறிஸ்டியானா ரொனால்டோ கீரிஸ் நாட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கி......Read More\n50 பீப்பாய் எத்தனோலுடன் மூவர் கைது\nஜா – எல பகுதியில், சட்டவிரோத மதுபான உற்பத்திக்காக கொண்டு செல்லப்பட்ட 50......Read More\n50 பீப்பாய் எத்தனோலுடன் மூவர் கைது\nஜா – எல பகுதியில், சட்டவிரோத மதுபான உற்பத்திக்காக கொண்டு செல்லப்பட்ட 50......Read More\nதிடீரென பித்துப் பிடித்தவர் போல வீட்டிலிருந்தோரை தாக்கியும் உடைமைகளை......Read More\nவாள்கள் கம்பிகளுடன் மூன்று மோட்டார் சைக்கிலில் வந்த வாள்வெட்டுக்......Read More\nபதுளை வனப்பகுதிகளில் பரவிய தீ\nபதுளை மாவட்டத்தின் வனப்பகுதிகளில் தீ பரவியுள்ளதாக மாவட்டத்தின்......Read More\nவடக்கின் கல்வி நிலை பாதாளத்திற்கு...\nவடக்கில் கல்வி நிலை படு மோசமாக செல்வதற்கு மாகாணசபையின் ஆளுமையற்ற......Read More\nஇலஞ்சம் பெறும் போது கைது...\nஇறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின்......Read More\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம்...\nகணவன் விசேட கொமாண்டோ பிரிவில் இருந்து இறுதியில் கைது செய்யப்பட்டு......Read More\nயாழில் ஏற்பட்ட வன்முறை காரணமாக பலர்...\nயாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புபட்டுள்ள......Read More\nகிளிநொச்சி நகரில் மர்ம மையம்\nகிளிநொச்சி நகரில் ஒரு முக்கியமான மையம். இதற்கு முன்பாக பொலிஸ் நிலையம்......Read More\nயாழ்ப்பாணத்தில் வீடொன்றில் அமானுஷ்ய சக்திகளின் செயற்பாடுகள் உள்ளதாக......Read More\nஅமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nதிருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)\n2017 ஜுனில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் முதலமைச்சர் விக்னேஸ்வரனை பதவி......Read More\nவடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், தன்னுடைய பாதுகாப்புக்காக,......Read More\nவடமாகாணக் கல்விப் புலத்தில் கட்டுப்படுத்துவதற்கு யாருமற்ற நிலையில்......Read More\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி\nவிடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற தொனியில் உரையாற்றிய......Read More\nஇன்று உலகை அச்சுறுத்திவரும் மிகப்பெரிய ஆபத்து இந்த......Read More\nபறவையைக் கண்டான் விமானம் படைத்தான்\n“பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்” என்ற கண்ணதாசன் பாடல் வரிகள்......Read More\nஐ.நா.மனித உரிமை சபையும் அமெரிக்க...\nஇவ்வாரம் ஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ. நா. மனித உரிமை சபையின் முப்பத்தி......Read More\nஇடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக்...\nவட மாகாண சபையின் முதலமைச்சரிற்கு எதிராக முன்னைய அமைச்சர் டெனீஸ்வரனினால்......Read More\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண......Read More\nவடக்குகிழக்கில் வீடுகளை நிர்மானிக்கும் கட்;டுமான ஒப்பந்தம் ஒன்று சீன......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/documentary/18751-rohingya-23-09-2017.html", "date_download": "2018-07-21T06:01:52Z", "digest": "sha1:HP4DVHGCISWDKDLP3HXMGIENGS7P7DW7", "length": 5181, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நான் ரோஹிங்யா - 23/09/2017 | Rohingya - 23/09/2017", "raw_content": "\n22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்\nபுதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது\nகுமரி: பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை\nடீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்\nநான் ரோஹிங்யா - 23/09/2017\nநான் ரோஹிங்யா - 23/09/2017\nகுகையில் 17 நாட்கள் - 14/07/2018\nகறுப்பு இளவரசி ( மேகன் மார்கள்) - 12/05/2018\nயுரேனிய தேசம் - 06/01/2018\nஇந்தியாவில் இவாங்கா - 02/12/2017\nகன்னியாஸ்திரிகள் எத்தனை குழந்தைகளை விற்றனர் \n21 வயது பெண்ணை ரூமில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த 50 பேர்\nசாதி மாறி காதல் திருமணம்: நடுரோட்டில் மகளை எரித்துக்கொன்றார் அப்பா\nதென் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட ‘ஜூம்லா’.. அப்படி ராகுல் என்னதான் சொன்னார்..\n120 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த மந்திரவாதி\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/09/blog-post_14.html", "date_download": "2018-07-21T05:22:04Z", "digest": "sha1:VFGEHZP5ZMEDM6VUTRRTC7C4T3PE2GRT", "length": 47532, "nlines": 505, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கிடைத்த பிரதேச சபைகளை இயக்க முடியாத கூட்டமைப்பு மாகாண சபையை எப்படி இயக்கப் போகின்றது?", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிழக்கு மாகாண அரசு ஒரு வருடத்தில் சாதித்தது என்ன\nமத்திய மாகாண சபையில் அரசுடன் இணைந்து செயற்பட முடிவ...\nசங்கரிக்கு போனஸ் ஆசனம் வழங்காவிடில் தீக்குளிக்கவும...\nபேத்தாழை பொதுநூலகத்திற்கு நூல்கள் கையளிப்பு\nமரண அறிவித்தல்- முருகுப்பிள்ளை நிர்மலன்(நிமோ)\nவாடகை வீட்டில் வசித்து வந்த கிழக்கு தமிழர்களுக்கு,...\nநிதிமோசடி தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தவி...\nஎமது கடல்எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்தி...\nஇலங்கை-ஈரான் தலைவர்கள் அமெரிக்காவில் சந்தித்து பேச...\nகல்வி பணிப்பாளரை உடனடியாக இடமாற்றுமாறு ஆளுநரிடம் க...\nகாணிகளின் பூரண அதிகாரம் மத்திய அரசுக்கே உரியது உச்...\nஅணுத்திட்டம் குறித்த பேச்சுக்கு தயாரென ஈரான் ஜனாதி...\nஇலங்கையில் உலக சுற்றுலா பொருட்காட்சி\nபாகிஸ்தானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 238 பேர் உயி...\nபாகிஸ்தானில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குச் ...\nபுஷெர் அணு மின் நிலையம் ஈரானுக்கு ஒப்படைப்பு\nகென்யாவில் ஆயுததாரிகளின் முற்றுகையை முடிவுக்கு கொண...\nமாலைதீவு 2ம் சுற்று தேர்தல் உச்ச நீதிமன்றால் ஒத்தி...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தல் முடிவுகளை புதியத...\nஉலக நாச்சியின் சிலை உடைப்பு - வன்மையாக கண்டிக்கின்...\nவிவசாய பெரும்போகச் செய்கை தொடர்பான கூட்டம்\nசுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் 20...\nஜனாதிபதியுடன் டுவிட்டரில் கேள்வி பதில்\nடான் ரிவியை இடிக்கப்போகிறாராம் சிவாஜிலிங்கம்\nநாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன காரைதீவு மக...\nகிழக்கு மாகாண பிரதி தவிசாளருக்கு முன் பிணை\nசிவில் பாதுகாப்புக் குழுக்களின் மீளாய்வுக் கூட்டம்...\nமாகாண சபைத் தேர்தல்கள்: விருப்ப வாக்குகள் விபரம்\nவீ.ஆனந்த சங்கரி வட மாகாண சபை தேர்தலில் தோல்வியடைந்...\nவிழலுக்கிறைத்த நீராக வட மாகாண சபையை இலங்கை தமிழ் அ...\nவீட்டுக்கு வாக்களியுங்கள்” கிளிநொச்சியில் கபே அமைப...\nவட மாகாணசபை தேர்தலில் சுமார் 60-70வீதமான வாக்காளர்...\nஅரிவாள் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சி வெற்ற...\nதியாகி பொன். சிவகுமாரனின் சகோதரர் வெற்றிலைக்கே ஆதர...\n* வடக்கு * வடமேல் * மத்திய மாகாணசபை தேர்தல்கள் இன்...\nஎமது உரிமைகளை வென்று எடுக்க இடது சாரிகளின் கரங்களை...\n3 மாகாணசபைகளுக்கும் நாளை தேர்தல்: 10 மாவட்டங்களிலி...\nமரம் ஏறும் சீவல் தொழிலாளரே நான் உங்கள் வீட்டு பிள்...\nஇதுதான் யாழ் -சைவ வேளாள -மேட்டுக்குடி சிந்தனை என்ப...\nவன்னி புலிகளால் கைது செய்யப்பட்ட பதுமன் இலங்கை இரா...\nமட்டக்களப்பு மாவட்ட கராத்தே சம்மேளனம் அங்குரார்ப்ப...\nகூட்டமைப்புக்கு வாக்களித்தால் வதிவிட விசா கிடைக்கா...\nஇன்ரபோல் விசாரணையில் சரவணபவான் இடைநீக்கப்படுவாரா க...\nகிரான் சித���தி விநாயகர் ஆலயத்தின் இராஜ கோபுரத்திற்க...\nகிடைத்த பிரதேச சபைகளை இயக்க முடியாத கூட்டமைப்பு மா...\nவாழைச்சேனை தமிழ் வர்த்தக சங்கத்தின் பணிப்பின் பேரி...\nசிரிய இரசாயன ஆயுதம் தொடர்பில் அமெ., ரஷ்யாவுக்கிடைய...\nகூட்டமைப்பிற்குள் சாதி வேறுபாடு; தமிழ் தேசியம் என்...\nகிழக்கு மாகாண சாஹித்திய விருது\nகணவன் மனைவி பிரச்சினையில் அயலவர்(தமிழகம்) தலையீடு ...\n தமிழீழ மாணவர் படை விடும் எச...\nதுறைநீலாவணை மகாவித்தியாலய ஆய்வுகூடத்தை முன்னாள் மு...\nகிடைத்த பிரதேச சபைகளை இயக்க முடியாத கூட்டமைப்பு மா...\nகிழக்கு மாகாண மகளீர் அபிவிருத்தி சம்மந்தமான கலந்து...\nஅவுஸ்திரேலிய பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்ப...\nஉடல் முழுக்க சித்திரவதை செய்யப்பட்டே ஓமடியாமடு சாந...\nசியாமின் படுகொலை ;நீதிமன்றுக்கு அறிக்கை\nகளுவாஞ்சிகுடியில் ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்பு\nதடை செய்யப்பட்ட 60 தொலைபேசிகள் மீட்பு\nTNA, PMGG எட்டு அம்ச புரிந்துணர்வு உடன்படிக்கை\nகரடியனாறு மகா வித்தியாலய விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான...\n'வடக்கின் வசந்தம்' அபிவிருத்தி பணிகள் 22 முதல் வடம...\n18 வயதிற்கு மேற்பட்டோரை விலக்க இடைக்கால தடை\nஇலங்கையின் கூட்டு இராணுவப் பயிற்சி\nபாகிஸ்தான் அரசுத் தலைவர் சர்தாரி பதவி விலகல்\nபுலிக்கொடி விவகாரம்; சந்தேகநபரை கொண்டுவர பேச்சு; ச...\nவாகரையில் முன்பள்ளி பருவ விழிப்புணர்வு கருத்தரங்கு...\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2ஆவது சர்வதேச மாநாடு ...\nஎன்னிடம் சொன்னதை இவரிடமும் சொல்லுங்கள், தமிழ் அதிக...\nபடகு கவிழ்ந்து பயணிகள் மயிரிழையில் உயிர் பிழைப்பு,...\nபடுவான்கரையை இணைக்கும் பாலங்கள் மக்கள் பாவனைக்காக ...\nபூநகரியில் பெண் பாலியல் துஷ்பிரயோகம்: உண்மையில் நட...\nவாகரை பணிப்பெண்ணின் மரணம் குறித்து உறவினர்கள் சந்த...\nவெளியானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் விஞ்ஞாபனம்\nசகல சமூகங்களையும் ஒன்றிணைக்க ஜனாதிபதி சிறந்த பாலமா...\nஅம்பாறை மாவட்டம்: தமிழ்க் கூட்டமைப்பை ஓரங்கட்டி தம...\nசிரியா மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கை தாமதம்\nகொடிய புலிகளை தோற்கடித்த இலங்கை அரசு அழிந்த பிரதேச...\n5000 வட மாகாணத்தில் தமிழ் பொலிஸாரை நியமிக்க அனுமதி...\nகிடைத்த பிரதேச சபைகளை இயக்க முடியாத கூட்டமைப்பு மாகாண சபையை எப்படி இயக்கப் போகின்றது\nலங்கா சமசமாஜக் கட்சி சார்பாக ஐக்கிய மக்கள�� சுதந்திர முன்னணி வேட்பாளர்\nகேள்வி: வெற்றிலைச்சின்னத்தில் பல கட்சிகள் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றன. லங்கா சமசமாஜக் கட்சியின் இடதுசாரி வேட்பாளராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் நீங்கள் போட்டியிடுவதற்கான காரணங்கள் என்ன\nபதில்: இன்று வடமாகாணத்தில் இருமுனைத் தாக்குதல் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றது. ஒரு முனையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும், மறுமுனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமாகும். மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கும் பலம்பொருந்திய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் வெற்றிலையில்தான் போட்டியிடுகின்றார்கள். அது ஏன் என்று அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால், நாம் வெற்றிலையில் போட்டியிடக் காரணம் 1977ஆம் ஆண்டு எனது தந்தையார் லங்கா சமசமாஜக் கட்சியில் கோப்பாய்த் தொகுதியில் தொகுதி வாரியாகப் போட்டியிட்டு இரண்டாம் இடத்தைத் தட்டிக் கொண்டார்.\n1978ஆம் ஆண்டு கிளம்பிய இளைஞர் தீவிரவாதப் போக்குகளால் லங்கா சமசமாஜக் கட்சி வடபகுதியில் இல்லாது போனது. 2009 யுத்தம் முடிந்த பின்பே மீண்டும் வரமுடிந்தது. இந்தப் போராட்டம் அர்த்தமற்றது. இதன் மூலம் எதையும் எமது இனம் பெற்றெடுக்க முடியாது என்பதில் எமது கட்சி அன்றும் இன்றும் அசையாத நம்பிக்கை கொண்டுள்ளது. நான் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவன். எமது சமூகத்தை மேன்மையுற வைப்பதற்கும் இத்தேர்தல் மூலம் அதிகாரங்களை வலுப்படுத்தவும் அரசுடன் இணைந்து செயற்பட வேண்டிய தேவையுள்ளது. இதை ஒவ்வொரு தமிழ் மக்களும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஅரசை எதிர்த்து, குறிப்பாக மத்திய அரசை எதிர்த்து மாகாண சபையில் எதையும் சாதிக்க முடியாது. இதனால்தான் நாம் வெற்றிலையில் போட்டியிடுகின்றோம்.\nகேள்வி: தமிழ்த் தேசியம் எனும் பெயரில் மக்களை உசுப்பேத்தி இனவாத சிங்கள குழுக்களை அரசியல் அழுத்தங்களிற்கு உட்படுத்தி, தமிழர்களிற்கு வரவிருக்கும் அதிகாரங்களைத் துண்டாடுகின்ற ஓர் அரிவரி அரசியல்தான் தற்போது அரங்கேறிக் கொண்டு இருக்கின்றது. இது தொடர்பாக உங்கள் கருத்து யாது\nபதில்: நடந்து முடிந்த அனுபவங்களையும், அழிவுகளையும் கருத்திற் கொண்டு எவர் மக்களின் எதிர்கால விடிவிற்காக முற்போக்கான சிந்தனைகளை மையமாக வைத்து சுயலாப அரசியலிற்கப்பால் தொழிற்படுகின்றார்களோ அவர்கள் எவராயிருப்பினும் நாம் ஆதரிக்கத் தயாராக உள்ளோம். குறிப்பாக, டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சராக இருந்து தமிழ் வடபகுதி மக்களிற்கு பாரிய அபிவிருத்திகளை செய்தமையை எவரும் மறுக்க முடியாது.\nஅரச நிதியாக இருப்பினும் வடபகுதி குறிப்பாக தமிழ் மக்களிற்கு இந்நிதி கௌரவ அமைச்சரவர்கள் இல்லாவிட்டால் என்றுமே கிடைத்திருக்காது. இவ்வாறான செயற்பாடுகளை எவர் செய்தாலும் நாம் அவர்களிற்கு தோள்கொடுக்கத் தயார். அடுத்து இது நாடாளுமன்றத் தேர்தலல்ல. வடமாகாண சபைத் தேர்தல். இதில் மக்கள் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தால் இதன் மூலம் வடமாகாண சபை கூட்டமைப்பின் கையில் போகுமாக இருந்தால் எந்தப் பயனும் தமிழ் மக்களிற்குக் கிடைக்கப்போவதில்லை என்பதைத் தெளிவாக நான் சொல்ல விரும்புகின்றேன்.\nகடந்த வாரம் வெளியிடப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இங்கு வாழும் மக்களிற்கான ஓர் தேர்தல் விஞ்ஞாபனமல்ல. அது ஓர் புலம்பெயர் தமிழர்களிற்கான விஞ்ஞாபனம். புலம் பெயர் தமிழர்களிடமிருந்து நிதிகளைப் பெறுவதற்கான விஞ்ஞாபனம். அவர்களிடமிருந்து நிதி பெற்று அபிவிருத்திகளை செய்வார்களாம். அதை எப்படி செய்வார்கள் என்பதை சற்று விள்ளமாகக் கூறினால் நன்றாக இருக்கும்.\nநாம் தமிழர் தமிழர்களாலேயே ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கும் தமிழர். இந்த உயர்குடிகள் என கூறப்படும் இவர்களிடம் இந்த பொலிஸ் அதிகாரங்கள் போகும் பட்சத்தில் என்ன நடக்குமென எமக்குத் தெரியும். அவர்கள் கேட்கின்றவை எல்லாம் அவர்களுக்காகவே தவிர எமக்கல்ல.\nகேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவில் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையே காணப்படுகின்றது. இருவர் இருப்பினும் அவர்கள் வௌ;வேறு குலங்களில் இல்லை. ஓரே சமூகத்தவர்களே. இது தொடர்பாக ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா\nபதில்: எனது தந்தையார் கூறுவார் தமிழன் தமிழீழம் கேட்கின்றான், தமிழனை ஒடுக்குவதற்கு தற்போது நான் கூறுகின்றேன். தமிழ்க் கூட்டமைப்பு தனியரசு கோருகின்றது. தமிழரை ஒடுக்குவதற்கு சிங்களவனை ஆள்வதற்கல்ல, ஒடுக்கப்பட்ட மக்களை ஆள்வதற்குத்தான். இதை எமது வடபகுதி ஒடுக்கப்பட்ட மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். 50 வீதத்திற்கு மேற்பட்டோர் ஒடுக்கப்பட்ட இனங்களே வடபகுதியில் உள்ளன. இவர்களின் வாக்குப் பலத்தைப் பயன்படுத்தி அரசியலில் அரங்கேறி இவர்களை ஒடுக்கித் துன்பப்படுத்ததும் நிலை கூட்டமைப்பினை அரங்கேற்றினால் நிச்சயம் நிகழும்.\nகேள்வி: அப்படியால் உங்களுடைய மாகாண சபைத் தேர்தல் வெற்றி மக்களிற்கு குறிப்பாக, நீங்கள் நேசிக்கின்ற ஒடுக்கப்பட்ட மக்களிற்கு எதைப் பெற்றுத்தருமென நீங்கள் கருதுகின்றீர்கள் இதுவரை நீங்கள் இவ் ஒடுக்கப்பட்ட மக்களிற்கு எதைச் செய்தீர்கள்\nபதில்: நாம் செய்ய வேண்டுமென்று நினைப்பது சமூக அபிவிருத்தியையே. பொருளாதார அபிவிருத்தியைப் பற்றி நான் கதைக்கவில்லை. சமூகம் அபிவிருத்தியடையும்போது இப்பொருளாதார அபிவிருத்தி சுயமாக வந்தடையும். தேசிய அரசுடன் இணைந்து போய்த்தான் எமது சமூக அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும் என்பதில் நாம் தெளிவாக உள்ளோம். இதுவரை நாம் நினைத்தவைபோல இவ் அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியாதிருந்தமைக்குக் காரணம் விடுதலைப் போராட்டமென்ற பெயரில் நாம் ஓரம் கட்டப்பட்டு இருந்தமையாகும்.\n14 பிரதேச சபைகளை அன்று இக்கூட்டமைப்பு எடுத்து எதை சாதித்தது அரசினால் ஒதுக்கப்பட்டு வந்த நிதிகள்கூட திரும்பிப் போயிருக்கின்றது. ஏனெனில், அந்தந்தக் கால கட்டங்களில் உரிய வேலைகளை இவர்கள் செய்யவில்லை. ஒருசில பிரதேச சபைகளைக் கூட இயக்க முடியாத கூட்டமைப்பு மாகாண சபையை எப்படி இயக்கப்போகின்றது. இவர்களிற்கு எந்தவித அனுபவங்களும் இல்லை. ஆனால், நாங்கள் அதிகாரங்களைப் பெற்றால் பலவற்றைச் சாதிக்க முடியும். ஏனெனில் நாம் அரசாங்கத்துள்தான் உள்ளோம். 13இல் குறிப்பிட்ட அத்தனை அதிகாரங்களையும் பெற்றுக் கொள்ள எம்மால் முடியும்.\nகேள்வி: உங்களைத் தவிர உங்களது கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சியிடம் இந்த மாகாண சபை அதிகாரங்கள் சென்றால் தமிழ் மக்களிற்கு ஓர் சாதகமான நிலை உருவாகுமென நீங்கள் நம்புகின்றீர்கள்\nபதில்: பொருத்தமான கேள்விதான். ஆனால், பொறுக்காத கேள்வியிது. மறைந்த மேஜர் துரையப்பாவிற்குப் பின் இன்று அதிக வேலை செய்தவர் எமது டக்ளஸ் தேவானந்தாவே. இதை எந்தத் தமிழ் மகனும் மறுக்க முடியாது. வெறுமனவே வெற்றுக் கோஷங்களால் வீரவசனம் பேசுவோர் மத்தியில் செயலுருவம் கொடுத்த ஒரேயொரு தம���ழ் அரசியல்வாதியென்று இவரைத்தான் பார்க்க முடியும். இனிவரும் காலங்களிலும் மத்தியரசுடன் இணைந்து மாகாண சபையை நகர்த்த இவரால்தான் முடியும் என்பதைக் கூறிக்கொள்வதோடு தாழ்த்தப்பட்ட மக்ளிற்கு ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.\nஉங்களுடைய சமூகத்தில் இருந்து உங்களுடைய கிராமத்தில் இருந்து உங்களுடைய தலைவர்கள் இனிவரும் காலங்களில் வேட்பாளராக முன்வரவேண்டும். இன்று கூட்டமைப்பைப் போல கொழும்பு -7இல் இருந்து கறுவாத் தோட்டத்தில் பிறந்த ஆளைக் கொண்டு வந்து எங்களிற்குத் தலைவர் என்று கூற முடியாது. எமது சுய துக்கங்களில் கலந்து கொண்ட ஓர் தலைவர்கள் வேட்பாளர்களாக வேண்டும். விக்னேஸ்வரனின் மூன்றாவது சந்ததி தமிழ் சந்ததியல்ல. ஏனெனில் எனது சிங்களத் தோழரின் மகளைத்தான் அவரது மகன் கட்டியுள்ளார். கொழும்பில் பிறந்தவர் தமிழ் கதைப்பதே இவர்களின் குடும்பங்களில் குறைவு. ஆனால், இன்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்துள்ளார் எங்கள் மண் எங்கள் உரிமையென்று. ஆகவே, ஒன்றை இறுதியாகக் கூறுகிறேன். மக்கள் எப்போது உணர்வூட்டல்கள், உசுப்பேத்தல்களிற்கப்பால் உங்கள் வாழ்வு, உங்கள் அபிவிருத்தி தொடர்பாக சிந்திக்கின்றீர்களோ அன்றுதான் சுயலாப அரசியல்களிற்கப்பால் சுதந்திர அரசியல் சிந்தனை உருப்பெறும்.\nகிழக்கு மாகாண அரசு ஒரு வருடத்தில் சாதித்தது என்ன\nமத்திய மாகாண சபையில் அரசுடன் இணைந்து செயற்பட முடிவ...\nசங்கரிக்கு போனஸ் ஆசனம் வழங்காவிடில் தீக்குளிக்கவும...\nபேத்தாழை பொதுநூலகத்திற்கு நூல்கள் கையளிப்பு\nமரண அறிவித்தல்- முருகுப்பிள்ளை நிர்மலன்(நிமோ)\nவாடகை வீட்டில் வசித்து வந்த கிழக்கு தமிழர்களுக்கு,...\nநிதிமோசடி தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தவி...\nஎமது கடல்எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்தி...\nஇலங்கை-ஈரான் தலைவர்கள் அமெரிக்காவில் சந்தித்து பேச...\nகல்வி பணிப்பாளரை உடனடியாக இடமாற்றுமாறு ஆளுநரிடம் க...\nகாணிகளின் பூரண அதிகாரம் மத்திய அரசுக்கே உரியது உச்...\nஅணுத்திட்டம் குறித்த பேச்சுக்கு தயாரென ஈரான் ஜனாதி...\nஇலங்கையில் உலக சுற்றுலா பொருட்காட்சி\nபாகிஸ்தானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 238 பேர் உயி...\nபாகிஸ்தானில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குச் ...\nபுஷெர் அணு மின் நிலையம் ஈரானுக்கு ஒப்படைப்பு\nகென்��ாவில் ஆயுததாரிகளின் முற்றுகையை முடிவுக்கு கொண...\nமாலைதீவு 2ம் சுற்று தேர்தல் உச்ச நீதிமன்றால் ஒத்தி...\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தல் முடிவுகளை புதியத...\nஉலக நாச்சியின் சிலை உடைப்பு - வன்மையாக கண்டிக்கின்...\nவிவசாய பெரும்போகச் செய்கை தொடர்பான கூட்டம்\nசுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் 20...\nஜனாதிபதியுடன் டுவிட்டரில் கேள்வி பதில்\nடான் ரிவியை இடிக்கப்போகிறாராம் சிவாஜிலிங்கம்\nநாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன காரைதீவு மக...\nகிழக்கு மாகாண பிரதி தவிசாளருக்கு முன் பிணை\nசிவில் பாதுகாப்புக் குழுக்களின் மீளாய்வுக் கூட்டம்...\nமாகாண சபைத் தேர்தல்கள்: விருப்ப வாக்குகள் விபரம்\nவீ.ஆனந்த சங்கரி வட மாகாண சபை தேர்தலில் தோல்வியடைந்...\nவிழலுக்கிறைத்த நீராக வட மாகாண சபையை இலங்கை தமிழ் அ...\nவீட்டுக்கு வாக்களியுங்கள்” கிளிநொச்சியில் கபே அமைப...\nவட மாகாணசபை தேர்தலில் சுமார் 60-70வீதமான வாக்காளர்...\nஅரிவாள் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சி வெற்ற...\nதியாகி பொன். சிவகுமாரனின் சகோதரர் வெற்றிலைக்கே ஆதர...\n* வடக்கு * வடமேல் * மத்திய மாகாணசபை தேர்தல்கள் இன்...\nஎமது உரிமைகளை வென்று எடுக்க இடது சாரிகளின் கரங்களை...\n3 மாகாணசபைகளுக்கும் நாளை தேர்தல்: 10 மாவட்டங்களிலி...\nமரம் ஏறும் சீவல் தொழிலாளரே நான் உங்கள் வீட்டு பிள்...\nஇதுதான் யாழ் -சைவ வேளாள -மேட்டுக்குடி சிந்தனை என்ப...\nவன்னி புலிகளால் கைது செய்யப்பட்ட பதுமன் இலங்கை இரா...\nமட்டக்களப்பு மாவட்ட கராத்தே சம்மேளனம் அங்குரார்ப்ப...\nகூட்டமைப்புக்கு வாக்களித்தால் வதிவிட விசா கிடைக்கா...\nஇன்ரபோல் விசாரணையில் சரவணபவான் இடைநீக்கப்படுவாரா க...\nகிரான் சித்தி விநாயகர் ஆலயத்தின் இராஜ கோபுரத்திற்க...\nகிடைத்த பிரதேச சபைகளை இயக்க முடியாத கூட்டமைப்பு மா...\nவாழைச்சேனை தமிழ் வர்த்தக சங்கத்தின் பணிப்பின் பேரி...\nசிரிய இரசாயன ஆயுதம் தொடர்பில் அமெ., ரஷ்யாவுக்கிடைய...\nகூட்டமைப்பிற்குள் சாதி வேறுபாடு; தமிழ் தேசியம் என்...\nகிழக்கு மாகாண சாஹித்திய விருது\nகணவன் மனைவி பிரச்சினையில் அயலவர்(தமிழகம்) தலையீடு ...\n தமிழீழ மாணவர் படை விடும் எச...\nதுறைநீலாவணை மகாவித்தியாலய ஆய்வுகூடத்தை முன்னாள் மு...\nகிடைத்த பிரதேச சபைகளை இயக்க முடியாத கூட்டமைப்பு மா...\nகிழக்கு மாகாண மகளீர் அபிவிருத்தி சம்மந்தமான கலந்து...\nஅவுஸ்திரேலிய பிரதமர் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்ப...\nஉடல் முழுக்க சித்திரவதை செய்யப்பட்டே ஓமடியாமடு சாந...\nசியாமின் படுகொலை ;நீதிமன்றுக்கு அறிக்கை\nகளுவாஞ்சிகுடியில் ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்பு\nதடை செய்யப்பட்ட 60 தொலைபேசிகள் மீட்பு\nTNA, PMGG எட்டு அம்ச புரிந்துணர்வு உடன்படிக்கை\nகரடியனாறு மகா வித்தியாலய விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான...\n'வடக்கின் வசந்தம்' அபிவிருத்தி பணிகள் 22 முதல் வடம...\n18 வயதிற்கு மேற்பட்டோரை விலக்க இடைக்கால தடை\nஇலங்கையின் கூட்டு இராணுவப் பயிற்சி\nபாகிஸ்தான் அரசுத் தலைவர் சர்தாரி பதவி விலகல்\nபுலிக்கொடி விவகாரம்; சந்தேகநபரை கொண்டுவர பேச்சு; ச...\nவாகரையில் முன்பள்ளி பருவ விழிப்புணர்வு கருத்தரங்கு...\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2ஆவது சர்வதேச மாநாடு ...\nஎன்னிடம் சொன்னதை இவரிடமும் சொல்லுங்கள், தமிழ் அதிக...\nபடகு கவிழ்ந்து பயணிகள் மயிரிழையில் உயிர் பிழைப்பு,...\nபடுவான்கரையை இணைக்கும் பாலங்கள் மக்கள் பாவனைக்காக ...\nபூநகரியில் பெண் பாலியல் துஷ்பிரயோகம்: உண்மையில் நட...\nவாகரை பணிப்பெண்ணின் மரணம் குறித்து உறவினர்கள் சந்த...\nவெளியானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் விஞ்ஞாபனம்\nசகல சமூகங்களையும் ஒன்றிணைக்க ஜனாதிபதி சிறந்த பாலமா...\nஅம்பாறை மாவட்டம்: தமிழ்க் கூட்டமைப்பை ஓரங்கட்டி தம...\nசிரியா மீதான அமெரிக்க இராணுவ நடவடிக்கை தாமதம்\nகொடிய புலிகளை தோற்கடித்த இலங்கை அரசு அழிந்த பிரதேச...\n5000 வட மாகாணத்தில் தமிழ் பொலிஸாரை நியமிக்க அனுமதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/chellam/pavala/931", "date_download": "2018-07-21T05:47:40Z", "digest": "sha1:JZUXQDQRJDZ7PWSWSFIGOTGTEV4LOPWV", "length": 16060, "nlines": 116, "source_domain": "www.vallamai.com", "title": "பாப்பா .. பாப்பா கதை கேளு! (48) நம்பிக்கை! | செல்லம்", "raw_content": "\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ அப்படீன்னு சொல்லிக்கிட்டு மட்டுமே இருக்காமல் சொன்னபடியே வாழ்ந்து காட்டியவர். அவர்தான் நம் தாமஸ் ஆல்வா எடிசன். நாமெல்லாம் இன்னைக்கு பல விதமான வசதிகளுடன் சுகமாக வாழ்ந்திட்டிருக்கோம்னா அதற்கு அடிப்படையான கண்டுபிடிப்புகளை நமக்கு அளித்தவர். இதுவரை உலகிலேயே மிக அதிகமான 1907 கண்டுபிடிப்புகளின் சொந்தக்காரர் இவர். இத்தனைக்கும் படித்துப் பட்டம் பெறாத மேதை இவர்.\nஎடிசன் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி, அமெரிக்காவில், ஒஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில், பெற்றோருக்கு ஏழாவது குழந்தையாக பிறந்தார். எடிசனுக்கு சின்ன வயதிலேயே காது செவிடாகப் போய்விட்டது. அது மட்டுமல்ல, பிறவியிலேயே அவருடைய தலை, பின்புறம் நீட்டிய நிலையில் சற்று கோணலாகவே இருந்தது. அவர் வளர்ந்த பிறகும் அதே தோற்றம்தான் இருந்தது. அவரோட அம்மா ஒரு பள்ளி ஆசிரியை. பள்ளி செல்லும் வயதில் அவரை பள்ளிக்கு அனுப்பினார்கள். இரண்டு நாளில் சக மாணவர்கள் அவரை ‘கோண மண்டையன்’ என்று கேலி பேசியதால் பள்ளிக்கு போகமாட்டேன் என்று வந்துவிட்டார். மீண்டும் அவருடைய தாய் சமாதானம் செய்து பள்ளிக்கு அனுப்பியும் இரண்டு மாதம்தான் தாக்குப்பிடித்தார். தன்னை ‘மூளைக்கோளாறு உள்ளவன்’ என்று ஆசிரியர் திட்டுவதாகக் கூறி அழுதுகொண்டு வந்துவிட்டார். மீண்டும் அவர் அம்மா சமாதானம் செய்து பள்ளிக்கு அனுப்பியும் அவர் ஒழுங்காக பள்ளிக்குச் செல்லாமல் நின்றுவிட்டார். வீட்டிலேயே அவர் தாய் பாடம் கற்றுக்கொடுத்து படிக்க வைத்தார். ஆனால், பிற்காலத்தில் ‘மெண்டோ பார்க்கின் மந்திரவாதி’ என்று பாராட்டப்பட்டவரும் இவர்தான். ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா. ஆம், நம் வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளாகிப்போன பல்வேறு கண்டுபிடிப்புகளின் நாயகன் இவர்தான்\nதன்னோட 84வது வயதில் இவர் இறந்தபோது, அமெரிக்க சரித்த��ரத்திலேயே இல்லாத வகையில் இவருக்காக சுதந்திர தேவியின் கை விளக்கின் ஒளியிலிருந்து, ஊரின் அனைத்து விளக்குகளையும் நிறுத்தி வைத்திருந்தார்களாம். இவர் இறந்த பின்பு இவருடைய மூளையை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். ஆனால் எல்லோருக்கும் உள்ள அதே அளவு மூளைதான் அவருக்கும் இருந்ததாம். ஆனால் கோணலாக நீட்டிக்கொண்டிருந்த அந்த பின் மண்டையில்தான் ஏதோ அதிசயம் இருக்கவேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டார்களாம். இதிலிருந்து என்ன தெரிகிறது ஆளைப்பார்த்து எடை போடக்கூடாது இல்லையா.. யாரிடம் என்ன திறமை ஒளிந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாது. தோல்விகளைக்கண்டு ஒருபோதும் மனம் தளரக்கூடாது.\nஅடுத்து இன்னொரு விதமான நம்பிக்கை சம்பவம் பாருங்கள். கனவுகளுக்கு பலன் இருக்கு, இல்லை என்று பலவிதமான நம்பிக்கைகள் இருக்கு. நம் அப்துல்கலாம் ஐயா கூட ‘நிறைய கனவு காணுங்கள்’ அப்படீன்னு சொல்லியிருக்கார் இல்லையா. நாம் இன்னைக்கு அழகழகா உடை போட்டிருக்கோமே. அதை தயாரிக்கிற நவீன தையல் இயந்திரம் பற்றி தெரியுமில்லையா. அதை கண்டு பிடித்தவரையும், அவர் அதைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு கனவுதான் காரணமாக இருந்தது தெரியுமா. 1846 ஆம் ஆண்டு இலியாஸ் ஹோ (Elias howe) என்பவர் தையல் இயந்திரத்தைக் கண்டு பிடிப்பதற்கு மிகவும் பாடுபட்டுக்கிட்டிருந்தார். அவர் உருவாக்கிய அந்த இயந்திரம் முழுமை அடையாமல் இருந்ததால் அவர் கவலைபட்டுக்கிட்டிருந்தார். அதாவது இயந்திரத்தை கண்டுபிடித்த எலியாஸ் ஹோவே அதில் ஊசியை எங்கே வைப்பது என்பதை கண்டு பிடிக்கமுடியாமல் தவித்தார் , அந்த நேரத்துலதான் ஒரு நாள் அவர் ஒரு கனவு கண்டார். என்ன கனவு தெரியுமா அது\nநர மாமிசம் சாப்பிடுகிற ஒரு அரசன் இருக்கிறான். சில காட்டுமிராண்டிகள் வந்து அந்த விஞ்ஞானியை அரசனிடம் கொண்டு செல்கிறார்கள். அந்த அரசன், ‘இன்னும் 24 மணி நேரத்திற்குள் ஒரு தையல் இயந்திரத்தை இவன் உருவாக்கவில்லையானால், இவனை ஈட்டிகளால் கொன்று விடுங்கள்’ என்று ஒரு உத்தரவு போடுகிறான். ஆனால் 24 மணி நேரத்திற்குள் அவரால் தையல் இயந்திரத்தை உருவாக்க முடியவில்லை. அதனால் அரசனுடைய ஆணைப்படி அவரை கொலைக்களத்திற்கு கொண்டு செல்கிறார்கள். அங்கே அவரை கீழே தள்ளி அந்த காட்டு மிராண்டிகள் ஈட்டிகளைத் தூக்கி குத்த வருகிறார்கள். படுத்த நில���யிலிருந்து தன்னை நோக்கி பாய்ந்து வரும் ஈட்டிகளையும், அந்த ஈட்டிகளின் முனையில் கண் போன்ற ஓட்டை அமைந்திருப்பதையும் பார்த்த அந்த விஞ்ஞானிக்குத் தெளிவு பிறந்து விடுகிறது. அவ்வளவுதான் தெளிவு பிறந்தது, கனவும் தூக்கமும் கலைந்த நொடியில் தன் சோதனைச் சாலையை நோக்கி ஓடுகிறார். கனவில் வந்தது போல ஈட்டியின் முனையில் உள்ள கண் போன்ற ஓட்டையின் வடிவத்தில், தையல் இயந்திரத்தின் ஊசியில் ஒரு கண் போன்ற ஓட்டை வடிவமைக்கப்பட்டால், அதில் நூல் கோர்த்தவுடன் அது துணியை நோக்கி மேலிருந்து கீழாக இறங்கி வரும்போது, அந்த ஊசி தையல் வேலையை அழகாகச் செய்யும் என்றும் கண்டுபிடித்துவிட்டார் அவர். இன்றும் நாம் அந்த முறையில்தான் ஆடை வடிவமைத்து அணிகிறோம்.\nஎந்த செயலாக இருந்தாலும், அதை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியான எண்ணம் இருந்தால்மட்டும் போதும், அந்த உள்ளுணர்வின் சக்தியே அதனை ஏதேனும் ஒரு வகையில் நடத்திவிடும். ஆக, நமக்கு வேண்டியதெல்லாம் ஆக்கப்பூர்வமான உறுதியான நல்ல சிந்தைகள் என்பது புரிகிறதல்லவா மீண்டும் சந்திப்போமா.\nPosted in காணொலிகள், சிறுவர் சிறுகதை, பவள சங்கரி | Tagged பவள சங்கரி திருநாவுக்கரசு\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nadmin on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nAvudaiappan on ஔவையும் அதியமானும்\nதூரிகை சின்னராஜ் number of posts: 12\nவிஜயராஜேஸ்வரி number of posts: 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ytamizh.com/thirukural/chapter-53/", "date_download": "2018-07-21T06:14:23Z", "digest": "sha1:HHLYS7CPXSRMN73CDRTDFMZPCYQ6N457", "length": 20553, "nlines": 331, "source_domain": "www.ytamizh.com", "title": "Cherishing Kinsmen, சுற்றந்தழால், Chapter: 53,பொருட்பால்,Wealth,Thirukural,திருக்குறள்,திருவள்ளுவர்,thiruvalluvar,tamil,english translation,transliteration", "raw_content": "\nபற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்\nஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.\nஒருவன் பிடிமானம் ஏதும் இல்லாமல் எல்லாம் இழந்த நிலையில் இருந்தபோதும், அவனுடன் தங்களுக்கு உள்ள பழந்தொடர்பைக் கூறுவது சுற்றத்தாரிடம் மட்டுமே உண்டு.\nவிருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா\nஅன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையா��� ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.\nஒருவனுக்கு அன்பு நீங்காத சுற்றம் மட்டும் அமைந்து விடுமானால், அவனுக்கு அது வளர்ச்சி குறையாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்.\nஅளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்\nசுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.\nசுற்றத்தாரோடு மனந்திறந்து உறவாடாதவன் வாழ்க்கை, கரை இல்லாத குளப்பரப்பில் நீர் நிறைந்திருப்பது போன்றது.\nசுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்\nதக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.\nதன் சுற்றத்தால் தான் சூழப்படும்படி அவர்களைத் தழுவி வாழ்வதே ஒருவன் செல்வத்தைப் பெற்றதன் பயன் ஆகும்.\nகொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய\nபொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்யவல்லவனானால் ஒருவன் தொடர்ந்த பலச் சுற்றத்தால் சூழப்படுவான்.\nஒருவன் தன் சுற்றத்தார்க்கு வேண்டியதைக் கொடுத்தும், அவர்களிடம் இனிய சொற்களைச் சொல்லியும் வருவான் என்றால், பல்வகைச் சுற்றத்தாராலும் அவன் சூழப்படுவான்.\nபெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்\nபெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.\nஒருவன் பெருங்கொடையை உடையவனாய், சினத்தை விரும்பாதவனாய் இருப்பான் என்றால் அவனைப் போலச் சுற்றம் உடையவர் உலகில் இல்லை.\nகாக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்\nகாக்கை (தனக்கு கிடைத்ததை) மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.\nகாக்கை தன் உணவை மறைக்காமல், தன் இனத்தைச் சத்தமிட்டு அழைத்து உண்ணும்; இதுபோன்ற குணம் உடையவர்க்கே செல்வமும் உள ஆகும்.\nபொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்\nஅரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.\nசுற்றத்தார் எல்லாரையும் ஒன்று போலவே எண்ணாமல், அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆட்சியாளன் உபசரிப்பான் என்றால், அச்சிறப்பை எண்ணி அவனை விடாமல் வாழும் சுற்றத்தார் பலராவர்.\nதமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராம��க்\nமுன் சுற்றத்தாறாக இருந்து பின் ஒருக் காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும்.\nமுன்பு தன் அரசியல் இயக்கத்தில் இருந்து, ஆட்சியாளனிடம் உள்ள ஒழுக்கமின்மை காரணமாகப் பிரிந்து போனவர்கள், ஆட்சியாளனிடம் அந்தக் குற்றம் இல்லாது போனதைக் கண்டு அவர்களாகவே திரும்ப வருவர்.\nஉழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்\nதன்னிடமிருந்து பிரிந்து சென்று பின் ஒருக் காரணம்பற்றித் திரும்பிவந்தவனை, அரசன் அவன் நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்து உறவு கொள்ள வேண்டும்.\nஒரு காரணமும் இல்லாமல், தானே இயக்கத்தை விட்டுப் பிரிந்து போன ஒருவன் ஏதோ ஒரு காரணத்தோடு திரும்ப வந்தாள் என்றால், ஆட்சியாளன் பொறுத்து இருந்து, ஆராய்ந்து அவனைச் சேர்த்துக் கொள்க.\nகுறள் சொல் தமிழில் மட்டும்\n* மக்கட்பேறு / புதல்வரைப் பெறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2012/01/", "date_download": "2018-07-21T06:03:59Z", "digest": "sha1:P2VTUHDJYDMMFSZXMARRKGJ4BZBOFZRP", "length": 23754, "nlines": 276, "source_domain": "10hot.wordpress.com", "title": "ஜனவரி | 2012 | 10 Hot", "raw_content": "\nFrom புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்\nசங்கச் சித்திரங்கள், ஜெயமோகன், தமிழினி, ரூ. 110\nமாமல்லபுரம் புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும், சா. பாலுசாமி, காலச்சுவடு, ரூ. 140\nபாம்புத் தைலம், பேயோன், ஆழி, ரூ. 100\nகவிஞர் அறிவுமதி பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்:\n1. பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் – பழ.நெடுமாறன்\n2. மனித சமூக சாரம் – ஜார்ஜ் தாம்சன்\n3. அருகன் – தமிழச்சி தங்கப்பாண்டியன்\n4. அன்னை வயல் – சிங்கிஸ் ஜத்மாத்தவ்\n5. ஜமீலா – சிங்கிஸ் ஜத்மாத்தவ்\n6. இவன் தான் பாலா – ரா.கண்ணன்\n7. தஞ்சை பெரியகோவிலின் ஓவியங்கள் – தஞ்சை பல்கலைக்கழகம்\n8. பண்பாட்டு அசைவுகள் – தொ.பரமசிவன்\n10. உறவுகள் – நா.முத்துக்குமார்\nஎழுத்தாளர் ராஜுமுருகன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்\n1. தோழர் கிஷன்ஜி : நெருப்பாற்றில் நீந்திய புரட்சிக்காரர் (மனிதம் பதிப்பகம் – சிதம்பரம்)\n2. ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் – கணேசன் (அய்யர்) : கீழைக்காற்று பதிப்பகம்\n3. தந்தையும் தம்பியும் – தங்கபாண்டியன் (நாளாந்தா பதிப்பகம்)\n4. ஈழம் போர் நிலம் – தீபச் செல்வன் (தோழமை வெளியீடு)\n5. மூங்கில் மூச்சு – சுகா (விகடன் பிரசுரம்)\n6. பெண் எழுத்து – மிதிலா (அடையாளம் பத���ப்பகம்)\n7. வெள்ளை மொழி : அரவாணியின் தன் வரலாறு – ரேவதி (அடையாளம்)\n8. எதிர்ச்சொல் – பாரதி தம்பி (புலம்)\n9. அழகம்மா – சந்திரா (உயிர் எழுத்து)\n10. சில இறங்குகள் சில பறவைகள் – வண்ணதாசன் (சந்தியா பதிப்பகம்)\nகவிஞர் மனுஷ்ய புத்திரன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்\n1. கரமஸோவ் சகோதரர்கள் – தஸ்தயேவஸ்கி\n2. கமல் நம் காலத்து நாயகன்\n3. நொறுங்கிய குடியரசு – அருந்ததி ராய்\n4. ஒன்றுக்கும் உதவாதவன் – அ. முத்துலிங்கம்\n5. பாலற்ற பொற்பால் – ஜெர்மெய்ன்கிரீர் (தமிழில் ராஜ் கௌதமன்)\n6. இருத்தலியமும் மார்க்சியமும் – எஸ்.வி.ராஜதுரை\n8. விபூதி பூஷண் பந்தோபாத்யாயவின் `ஆரண்யக்’ – வனவாசி – விபூதி பூஷண்: த.நா. குமாரசாமியால் `வனவாசி’ : 1968ல் சாகித்ய அகாதமியால் பிரசுரிக்கப்பட்டது.\n9. கால்கள் – அபிலாஷ்\n10. புத்தனாவது சுலபம் – எஸ்.ராமகிருஷ்ணன்\nஎழுத்தாளர் ரவிக்குமார் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்:\n1. அஞ்ஞாடி (நாவல்) – பூமணி (க்ரியா பதிப்பகம்)\n2. கு.ப.ரா.கதைகள் முழுத் தொகுப்பு (அடையாளம் பதிப்பகம்)\n3. சூடாமணி கதைகள் (அடையாளம் பதிப்பகம்)\n4. தமிழ் நிகண்டுகள் & வரலாற்றுப் பார்வை – முனைவர் பெ.மாதையன் (தமிழ்ப் பல்கலைக்கழகம்)\n5. செம்மொழி தமிழ் – சங்க இலக்கிய நூல்கள் தொகுப்பு (தமிழ்ப் பல்கலைக்கழகம்)\n6. தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும் – ராஜ் கவுதமன் (விடியல் பதிப்பகம்)\nகவிஞர் காசி ஆனந்தன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்:\n1. தாய் – மார்க்சிம் கார்க்கி\n2. டேல் ஆப் டூ சிட்டீஸ் – சார்லஸ் டிக்கன்ஸ்\n3. கல்கியின் சிவகாமி சபதம்\n4. சித்திரப்பாவை – அகிலன்\n5. அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்\n6. புதுமைப்பித்தனின் முழு சிறுகதைக் தொகுப்புகள்\n7. ஜெயமோகனின் சிறுகதைக் தொகுப்புகள்\n8. தோணி – வ.அ.ராசரத்தினம்\n9. நனவிடை தோய்தல் – எஸ்.பொ.\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பரிந்துரைக்கும் சிறார்களுக்கான 10 புத்தகங்கள்:\n1. குட்டி இளவரசன் – க்ரியா பதிப்பகம்.\n2. ஜெனி எனும் சிறுவன் – பாரதி புத்தகலயம்\n3. தி மேஜிக் ட்ரீ – பாரதி புத்தகாலயம்\n4. ஆயிஷா – பாரதி புத்தகாலயம்\n5. மார்ஜினா சத்திரபே – விடியல்\n6. குரங்கின் அரசன் – பிரேமா பிரசுரம்\n7. புத்த ஜாதக கதைகள் – பூம்புகார் பதிப்பகம்\n8. 1001 அற்புத இரவுகள் – வ.உ.சி பதிப்பகம்\n9. காட்டுக்குள்ளே மான்குட்டி – என்.சி.பி.ஹெச்\n10. தி ஹொய் – சந்தியா பதிப்பகம்\nசு.வெங்கடேசன் பரிந்துரைக்கும் 10 நூல்கள்:\n1. இந்திய தத்துவங்கள் – தேவி பிரசாத் சட்டோபாதயா\n2. இந்திய சுதந்திர போராட்ட வரலாறு – இ.எம்.எஸ்\n3. அம்பேத்கர் தொகுப்பு நூல்கள்\n4. புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்\n5. வேளாண் இறையாண்மை – பாமயன்\n6. நான் பேச நினப்பதெல்லாம் – சா. தமிழ்செல்வன்.\n7. அஞ்சலை – கண்மணி குணசேகரன்.\n8. இந்தியா – காந்திக்கு பிறகு – ராமச்சந்திர குகா.\n9. விழி வேள்வி – விகடன் பிரசுரம்: மு. சிவலிங்கம்\n10. நிறங்களின் உலகம் – தேனி சீருடையான்.\nஎழுத்தாளர் தமிழ்மகன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்:\n1. அசடன் – தஸ்யேவஸ்கி, தமிழில்: எம்.ஏ.சுசீலா (மதுரை புக் ஹவுஸ்)\n2. கரமஸோவ் சகோதரர்கள் தஸ்தயேவஸ்கி, தமிழில்: கவிஞர் புவியரசு (என்.சி.பி.ஹெச்.)\n3. அனுபவங்களின் நிழல்பாதை- ஹரி சரவணன், ரெங்கையா முருகன் (வம்சி பதிப்பகம்)\n4. அறம் – ஜெயமோகன் (வம்சி பதிப்பகம்)\n5. கலங்கியநதி – பி.ஏ. கிருஷ்ணன் (காலச்சுவடு பதிப்பகம்)\n6. கடல் – ஜான் பால்வில், தமிழில்: ஜி. குப்புசாமி (காலச்சுவடு பதிப்பகம்)\n7 பசித்தபொழுது – மனுஷ்யபுத்திரன் (உயிர்மை பதிப்பகம்)\n8. உருப்படாதவன் – அ.முத்துலிங்கம் (உயிர்மை பதிப்பகம்)\n9. காவல்கோட்டம் – சு. வெங்கடேசன் (தமிழினி பதிப்பகம்)\n10. பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம், ஜான் பெர்கின்ஸ், தமிழில்: இரா.முருகவேள் (விடியல் பதிப்பகம்)\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\n26 பட்டப்பெயர்கள்: புனைப்பெயர் பட்டியல்\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nAnanth on மடிசார் மாமி வேடம் யாருக்குப்…\nஜெயமோகன் அமெரிக்க வர… on ஜெயமோகனின் பன்னிரு முகங்கள்\nஜெயமோகன் அமெரிக்க வர… on பாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: எழ…\nPrincemee on மடிசார் மாமி வேடம் யாருக்குப்…\n14 தமிழறிஞர் பட்டியல… on 14 தமிழறிஞர் பட்டியல்\ntkb1936rlysK.balasub… on தமிழின் முக்கியமான புனைவுகள்:…\n14 தமிழறிஞர் பட்டியல… on 14 தமிழறிஞர் பட்டியல்\nஜெமோபாரதம் – 10, 11… on ஜெமோபாரதம் – 9\nஜெமோபாரதம் – 9 | 10… on ஜெமோபாரதம் – 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/60583", "date_download": "2018-07-21T06:16:34Z", "digest": "sha1:RY5CYANBM2FNRTKV2GTYLXP4XOMSKESE", "length": 9189, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தி வெறுப்பு", "raw_content": "\nகாசா ஒரு தரப்பு »\nபின்னர் ஏன�� அவரை வெறுக்க வேண்டும் என்று நமக்கு தொடர்ந்து சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறது புக்கர் பரிசு வென்ற எழுத்தாளரும்,இந்தியாவின் தீவிர விமர்சகருமான அருந்ததி ராய் சமீபத்தில் காந்தியின் அதிதீவிர விமர்சகராக உருவெடுத்து இருக்கிறார். காந்தியை கூர்மையாக விமர்சிக்கும் அவரின் சமீபத்திய கட்டுரையை வாசிக்கும் கூட்டத்தில் ஏன் இந்தியா மற்றும் உலகம் முழுக்க காந்தி நேசிக்கப்படுகிறார் என்கிற கேள்விக்கு இகழ்ச்சியாக ,”கடவுளுக்குத்தான் தெரியும் புக்கர் பரிசு வென்ற எழுத்தாளரும்,இந்தியாவின் தீவிர விமர்சகருமான அருந்ததி ராய் சமீபத்தில் காந்தியின் அதிதீவிர விமர்சகராக உருவெடுத்து இருக்கிறார். காந்தியை கூர்மையாக விமர்சிக்கும் அவரின் சமீபத்திய கட்டுரையை வாசிக்கும் கூட்டத்தில் ஏன் இந்தியா மற்றும் உலகம் முழுக்க காந்தி நேசிக்கப்படுகிறார் என்கிற கேள்விக்கு இகழ்ச்சியாக ,”கடவுளுக்குத்தான் தெரியும் ” என்று ஏன் சொன்னார்\nகாந்தி, அம்பேத்கர் அருந்ததி ராய்\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nமாட்டிறைச்சி – அரசியலும் பண்பாடும்\nராயின் காந்தியும் உண்மையான காந்தியும்\nTags: அருந்ததி ராய், காந்தி, சுட்டிகள்\n[…] காந்தி பற்றி காந்தி வெறுப்பு […]\nநாஞ்சில் நாடனிடம் கண்டதும் கேட்டதும் …\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 43\nசிறுகதைகள் என் மதிப்பீடு -4\nவிளிம்புக்கும் கீழே சில குரல்கள்\nவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 12\nவெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழா - 2014\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கிய���் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennailive.net/NewsDetail.aspx?Id=587&Category=ImportantNews", "date_download": "2018-07-21T05:46:38Z", "digest": "sha1:APRSCKKVLAMPACA4RX4D3NAVJSG6ZDFK", "length": 3625, "nlines": 18, "source_domain": "chennailive.net", "title": "Welcome to News Site", "raw_content": "\nமுதல் ப‌க்க‌ம் இலக்கியம் வேளாண்மை பங்குச்சந்தை சினிமா ஆன்மீகம் மருத்துவம் சங்க நிகழ்வுகள் விளையாட்டு வரி விளம்பரங்கள்\nபெட்ரோல் விலை: மோடி கருத்து\nபெட்ரோல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளதன் மூலம் எல்லா துறைகளிலும் காங்கிரஸ் தோல்விடைந்துள்ளது என்பதனை காட்டுகிறது என குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கூறினார்.\nபெட்ரோல் விலை ரூ 7.50 வரை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து குஜராத் முதல்வர் நரேந்திரமோடி தனது டுவீட்டரில் கூறியதாவது; பெட்ரோல் விலையை பன்மடங்கு உயரத்தியதன் மூலம் மத்திய அரசு எல்லா துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தோல்விக்கு இது ஒன்றே உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.\nபாராளுமன்றத்தில் ஜனநாயகத்திற்கு அவமரியாதையை தேடி தந்துவிட்டது. இதனை மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். பெட்‌ரோல் விலையை உயர்த்தி குஜராத் மக்களின் தலையில் பெரும் சுமையை ஏற்றிவைத்துவிட்டது என்றார்.\nநான் எந்த கட்சியிலும் சேரவில்லை\nதெனாலிராமன் திரைப்படத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி\n\"இனம்' படத்தை திரையிடக் கூடாது: வைகோ\nசமூக விழிப்புணர்வில் இறங்கிய லட்சுமி மேனன்\nமுதல் ப‌க்க‌ம் | இலக்கியம் | வேளாண்மை | பங்குச்சந்தை | சினிமா | ஆன்மீகம் | சங்க நிகழ்வுகள் | ௨லகம் | விளையாட்டு | வரி விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t86517-topic", "date_download": "2018-07-21T06:03:51Z", "digest": "sha1:DEHZJLXMXDYMJFOV34RA3UCM6IEKCYZX", "length": 20478, "nlines": 252, "source_domain": "eegarai.darkbb.com", "title": "செருப்பும் விளக்குமாறும்!", "raw_content": "\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி ��ாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nகவி காளமேகப்புலவர் தமிழகம் எங்கும் சுற்றிவந்தபோது, சோழ மன்னன் அவைக்கும் வந்தார். அவரது புலமையை அறிந்திருந்த அவைக்களப் புலவர்கள், அவரின் தகுதியைக் குறைக்க எண்ணி, அரசனிடம் ஆலோசனைகள் கூறி, அவருடன் வாதிட ஏற்பாடு செய்தனர். வாதிடும்போது, நெருப்புக் குண்டத்தின்மேல் கயிற்றில் நின்றுகொண்டு, புலவர்கள் கேட்கும் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். இயலவில்லை என்றால், நெருப்புக்கு இரையாக வேண்டும்; வெற்றி பெற்றால், \"சிறந்த புலவர்' என்று அனைவரும் ஏற்றுக்கொள்வர் என்ற நிபந்தனையுடன் போட்டி தொடங்கியது.\n÷புலவர்கள் கேட்ட வினாக்களுக்குக் காளமேகம் உடனுக்குடன் வெண்பாவிலேயே விடையளித்தார். எல்லா வினாக்களுக்கும் விடையளித்த அவர்தம் புலமையை வியந்து, அதை வெளிக்காட்டாது அவரை அடக்க எண்ணிய தலைமைப் புலவரான \"அதிமதுர கவிராயர்' நையாண்டியும், வெறுப்பும் தொனிக்க, இருபொருள்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவற்றைக் கருவாகக்கொண்டு பாடுமாறு கூறினார். எவ்வாறெனில், \"செருப்பு' எனத் தொடங்கி \"விளக்குமாறு' என்று முடிக்க வேண்டும். காளமேகமும் தயங்காமல் சபையில் கூறத்தகாத \"இடக்கரா'ன (இடக்கரடக்கல்) இரு சொற்களையும், நற்பொருள் தரும் சொல்லாக \"அடக்கி' வாசித்தார்.\n\"செருப்புக்கு வீரரைச் சென்றுழக்கும் வேலன்\nபொருப்புக்கு நாயகனைப் புல்ல - மருப்புக்கு\nதண்டேன் பொழிந்ததிருத் தாமரைமேல் வீற்றிருக்கும்\n\"போர்க்களத்துக்குச் சென்று, பகைவரைத் துன்புறுத்தும் வேலைக் கையில் கொண்டுள்ள முருகப்பெருமானைத் தழுவுதற்கு உரிய வழியை, தேன் நிறைந்த தாமரை மலரில் தங்கியிருக்கும் வண்டே தெளிவாகக் கூறுவாயாக' எனத் தலைவி முருகன்மேல் கொண்ட காதலை விளக்குவதாகப் பாடற்கருத்து அமைந்துள்ளது.\nசெருப்புக்கு என்ற சொல்லை, செரு+புக்கு (போர்க்களத்திற்குத் சென்று) என்றும், விளக்குமாறு என்ற சொல்லை விளக்கும்+ஆறு+ஏ (விளக்கும் வழியைக் கூறுவாயாக) என்றும் பிரித்துப் பொருள் கொள்ளச் செய்து, சபையில் கூறத்தகாத சொற்களைச் சிறப்பான பொருள்தரக் கூடியனவாக அமைத்துப் பாடி அனைவரையும் தன் புலமைத்திறத்தால் அடக்கினார்.\nஅரசனும் வியந்து, தனி மனித வெறுப்பைத் தவிர்த்து, காளமேகத்துக்கு உரிய சிறப்பும் பாராட்டும் அளித்து மகிழ்ந்தான். இப்பாடலில் முருகனின் வெற்றிச் சிறப்பையும், இயற்கை வருணனையையும் தமிழ்ச் சொற்கள் அலங்கரிக்கின்றன. நம் தமிழ் மொழியின் சிறப்புதான் என்னே அதைப் பயன்படுத்தி பயனுறச் செய்த காளமேகத்தின் கவித்திறன்தான் என்னே\nகாளமேகப் புலவர் தந்த கவிதை கண்டேன். மிகவும் நன்று.\nவிளக்குமாறு என்று தொடங்கி செருப்பு என்று முடியும் படி எழுதலாமே என்று எண்ணி ஒரு கவிதை தந்துள்ளேன்.\nகவிதை உயர்வாக இல்லாவிட்டாலும் எண்ணம் உயர்வாக இருப்பதனால் தயவுடன் ஏற்றிட வேண்டுகிறேன்.\n(குற்றம் களைந்து குணம் கொள்க.)\nவிளக்குமாறு வேண்டுகையில் விளக்கினை தருவரே\nகலக்கமுற்ற வேளையில் கடவுளாகி- உளத்தினில்\nஉலக்கையென உள்ளம் தரும் உண்மையீர்\n1. உரைக்கும் சொல்லுக்கு பொருள் கேட்டால் விளக்கினை எடுத்து வருவர்\n2. கலக்கம் உறும் வேளையில் உதவிசெய்வதை விடுத்து கடவுளைப்போன்று கல்லாக நிற்பர்\n3. உலக்கை போன்ற கடின உள்ளத்தை கொண்டவர்கள்.\n4. சொக்கநாதரை கால் அணியை வணங்கி சேர்ந்து செல்லும் வழிக்கு துணை தேடுவீரே \n1. உரைக்கும் சொல்லுக்கு நல்ல விளக்கம் தந்து விளக்கைப்போன்று விளங்குவர்\n2. கலக்கம் அடையும் போது கடவுளாக மாறி உபதேசம் செய்து உதவி செய்வார்\n3. உலகில் துன்பம் வருகையில் உலக்கை போன்ற உள்ளத்தை நமக்கு அருளுவர்\n4 சொக்கநாதரான கடவுள் போன்று காலணி அணிந்து அழகாக செல்லுவார்கள்\n அதைப் பயன்படுத்தி பயனுறச் செய்த காளமேகத்தின் கவித்திறன்தான் என்னே\nதலைப்பை பார்த்து ஏதோ விசமத்தனம் என்று நினைத்தேன். ஆனால் இது தமிழ் குறும்பு. அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. புலமை வாய்ந்தவர்கள் மற்றவர்களை அடக்குவார்களே தவிர அடங்க மாட்டார்கள். இது தமிழுக்கான சிறப்பு. நன்றி சாமி அய்யா.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சங்க இலக்கியங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_82075.html", "date_download": "2018-07-21T05:40:51Z", "digest": "sha1:P7PGVJRE74MVORNR424XZUAPPLH3NSQC", "length": 23229, "nlines": 126, "source_domain": "jayanewslive.com", "title": "எடப்பாடி ஆட்சி முடிவுக்‍கு கொண்டு வரப்பட்டு, கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா தலைமையிலான, மாண்புமிகு அம்மாவின் ஆட்சியை நிச்சயம் அமைப்போம் - கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உறுதி", "raw_content": "\nதனியார் தொலைக்காட்சிகளில் தினந்தோறும் ஒளிபரப்பாகும் விவாதம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பங்கு பெறுபவர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை தலைமைக் கழகம் வெளியீடு\nஅம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பேரவையின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் தொழிற்சங்கப் பேரவை மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் வரும் 23-ம் தேதிமுதல், 26-ம் தேதிவரை நடைபெறும் என அறிவிப்பு\nநாட்டின் பாதுகாவலர் எனக்‍ கூறிக்‍கொண்டு பங்குதாரராக மாறிப்போனார் பிரதமர் மோடி - நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மத்திய அரசு மீது கடும் தாக்‍கு\nSPK நிறுவனம் தொடர்புடைய அலுவலகம், வீடுகளில் சோதனை முடிந்தும் விசாரணை நீடிப்பு : கூடுதல் தகவல்களை எமது விருதுநகர் செய்தியாளர்...\nதிருச்சி மாவட்டத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் : லாரி உரிமையாளர்கள் கோரிக்கை குறித்து திருச்சி காந்தி மார்க்கெட், ஈ.பி. சாலையில் இருந்தபடி கூடுதல் தகவல்கள் தருகிறார் எமது செய்தியாளர்......\nடாக்‍டர் A.P.J. அப்துல்கலாமின் 3-ம் ஆண்டு நினைவு நாள் - வரும் 27-ம் தேதி, ராமேஸ்வரம் பேக்‍கரும்பில் உள்ள நினைவிடத்தில் கழக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்\nதஞ்சாவூர் தெற்கு மாவட்டக்‍ கழகம் பட்டுக்‍கோட்டை பகுதி பொதுக்‍குழு உறுப்பினர் கே.குமரசெல்வம் மறைவுக்‍கு கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் - பொய் வழக்‍கு புனையப்பட்டு, இரக்‍கமற்ற முறையில் நடந்துகொண்ட பழனிசாமி அரசும், காவல்துறையுமே, குமரசெல்வம் மரணத்திற்கு முழுக்‍ காரணம் என குற்றச்சாட்டு - அநியாயத்திற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்‍கைகளை கழகம் நிச்சயம் மேற்கொள்ளும் என டிடிவி தினகரன் உறுதி\nநாடாளுமன்றத்தில் மத்திய பா.ஜ.க. அரசுக்‍கு எதிரான நம்பிக்‍கையில்லா தீர்மானத்தின் மீது எதிர்க்‍கட்சிகள் விவாதம் - வாக்‍குறுதிகளை நிறைவேற்றாமல் பா.ஜ.க. அரசு மக்‍��ளை ஏமாற்றிவிட்டதாக தெலுங்குதேசம், பிஜு ஜனதாதள கட்சிகள் குற்றச்சாட்டு\nநாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள், காலவரையற்ற வேலைநிறுத்தம் - தமிழகத்திலும் லட்சக்கணக்கான லாரிகள் இயங்காததால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்\nலாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் குறித்து எமது நாமக்கல் செய்தியாளர், லாரி ஓட்டுநர்களுடன் உரையாடும் நேரடி காட்சிகள் ..........\nஎடப்பாடி ஆட்சி முடிவுக்‍கு கொண்டு வரப்பட்டு, கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா தலைமையிலான, மாண்புமிகு அம்மாவின் ஆட்சியை நிச்சயம் அமைப்போம் - கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உறுதி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஎடப்பாடி ஆட்சி முடிவுக்‍கு கொண்டு வரப்பட்டு, கழகப் பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மா தலைமையிலான, மாண்புமிகு அம்மாவின் ஆட்சியை நிச்சயம் அமைப்போம் என கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் வன்னிக்‍கோனந்தல் பகுதியில் கழகத்தினரின் உற்சாக வரவேற்பை ஏற்றுக்‍கொண்டு பேசிய திரு.டிடிவி தினகரன், இவ்வாறு தெரிவித்தார்.\nஇதைத்தொடர்ந்து, நெல்லை மாவட்டம் பனவடலிசத்திரம் பகுதியில் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் அளித்த வரவேற்பினை ஏற்றுக்‍கொண்டு பேசிய திரு.டிடிவி தினகரன், 18 சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்‍கு, சுதந்திர தினத்திற்குள் வந்து எடப்பாடி ஆட்சி வீட்டிற்கு போகக்‍கூடிய நாள் வரும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து, சங்கரன்கோவில் தேரடி திடலில் குழுமியிருந்த தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய திரு.டிடிவி தினகரன், துரோகிகளின் கையில் உள்ள இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்பது நமது கடமை என தெரிவித்தார்.\nதனியார் தொலைக்காட்சிகளில் தினந்தோறும் ஒளிபரப்பாகும் விவாதம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பங்கு பெறுபவர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை தலைமைக் கழகம் வெளியீடு\nஅம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பேரவையின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் தொழிற்சங்கப் பேரவை மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் வரும் 23-ம் தேதிமுதல், 26-ம் தேதிவரை நடைபெறும் என அறிவிப்பு\nதிருப்பூரில் அரசுப் பள்ளியில் தலித் சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரை சமையலராக பணியாற்ற மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்த சம்பவம் : பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி - பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம்\nநாடு தழுவிய அளவில் நடைபெறும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் : அகில இந்திய லாரி உரிமையாளர் சங்க நிர்வாகி யுவராஜிடம் எமது செய்தியாளர் விஷாலி நடத்திய உரையாடல்....\nSPK நிறுவனம் தொடர்புடைய அலுவலகம், வீடுகளில் சோதனை முடிந்தும் விசாரணை நீடிப்பு : கூடுதல் தகவல்களை எமது விருதுநகர் செய்தியாளர்...\n8 வழிச்சாலையை பொதுமக்களிடம் வலுக்கட்டாயமாக திணிக்கக்கூடாது : விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு\n8 வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கைது : மக்கள் விரோத எடப்பாடி அரசின் அடக்கு முறைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்\nதிருப்பூர் மாவட்டம் பிச்சக்கல்பட்டியில் வெடிமருந்து தொழிற்சாலை அமைக்கும் பணி : உடனடியாக நிறுத்தக் கோரி 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்\nதிருச்சி மாவட்டத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் : லாரி உரிமையாளர்கள் கோரிக்கை குறித்து திருச்சி காந்தி மார்க்கெட், ஈ.பி. சாலையில் இருந்தபடி கூடுதல் தகவல்கள் தருகிறார் எமது செய்தியாளர்......\nடாக்‍டர் A.P.J. அப்துல்கலாமின் 3-ம் ஆண்டு நினைவு நாள் - வரும் 27-ம் தேதி, ராமேஸ்வரம் பேக்‍கரும்பில் உள்ள நினைவிடத்தில் கழக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்\nதனியார் தொலைக்காட்சிகளில் தினந்தோறும் ஒளிபரப்பாகும் விவாதம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பங்கு பெறுபவர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை தலைமைக் கழகம் வெளியீடு\nஅம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பேரவையின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் தொழிற்சங்கப் பேரவை மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் வரும் 23-ம் தேதிமுதல், 26-ம் தேதிவரை நடைபெறும் என அறிவிப்பு\nதிருப்பூரில் அரசுப் பள்ளியில் தலித் சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரை சமையலராக பணியாற்ற மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்த சம்பவம் : பொதுமக்கள் மத்த���யில் பெரும் அதிருப்தி - பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம்\nநாடு தழுவிய அளவில் நடைபெறும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் : அகில இந்திய லாரி உரிமையாளர் சங்க நிர்வாகி யுவராஜிடம் எமது செய்தியாளர் விஷாலி நடத்திய உரையாடல்....\nநாட்டின் பாதுகாவலர் எனக்‍ கூறிக்‍கொண்டு பங்குதாரராக மாறிப்போனார் பிரதமர் மோடி - நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மத்திய அரசு மீது கடும் தாக்‍கு\nSPK நிறுவனம் தொடர்புடைய அலுவலகம், வீடுகளில் சோதனை முடிந்தும் விசாரணை நீடிப்பு : கூடுதல் தகவல்களை எமது விருதுநகர் செய்தியாளர்...\n8 வழிச்சாலையை பொதுமக்களிடம் வலுக்கட்டாயமாக திணிக்கக்கூடாது : விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு\n8 வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கைது : மக்கள் விரோத எடப்பாடி அரசின் அடக்கு முறைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்\nதிருப்பூர் மாவட்டம் பிச்சக்கல்பட்டியில் வெடிமருந்து தொழிற்சாலை அமைக்கும் பணி : உடனடியாக நிறுத்தக் கோரி 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்\nதிருச்சி மாவட்டத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் : லாரி உரிமையாளர்கள் கோரிக்கை குறித்து திருச்சி காந்தி மார்க்கெட், ஈ.பி. சாலையில் இருந்தபடி கூடுதல் தகவல்கள் தருகிறார் எமது செய்தியாளர்......\nதனியார் தொலைக்காட்சிகளில் தினந்தோறும் ஒளிபரப்பாகும் விவாதம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிக ....\nஅம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பேரவையின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் தொழிற்சங்கப் பேரவ ....\nதிருப்பூரில் அரசுப் பள்ளியில் தலித் சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரை சமையலராக பணியாற்ற மாவட்ட நிர ....\nநாடு தழுவிய அளவில் நடைபெறும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் : அகில இந்திய லாரி உ ....\nநாட்டின் பாதுகாவலர் எனக்‍ கூறிக்‍கொண்டு பங்குதாரராக மாறிப்போனார் பிரதமர் மோடி - நாடாளுமன்றத்தி ....\nகுன்னூரில் அன்னாசி பழங்கள் சாகுபடி செய்து சாதனை : விவசாயிகள் மகிழ்ச்சி ....\nடேக்வான்டோ தற்காப்பு கலை உலகில் சாதனை படைத்த மதுரையைச் சேர்ந்த தம்பதி ....\nசர்வதேச ரோபோ வடிவமைப்பு - சென்னை கல்லூரி மாணவர்கள் சாதனை ....\nவிழுப்புரத்தில் காரில் கயிறுகட்டி பற்களால் இழுத்து 11-ம் வகுப்பு மாணவர் கின்னஸ் சாதனை ....\nகம்போடியாவில் நெய்யப்பட்ட 1,150 மீட்டர் நீள சால்வை : கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jyovramsundar.blogspot.com/2008/07/45-15.html", "date_download": "2018-07-21T06:11:05Z", "digest": "sha1:JPTGLYU6VFDPRK3EQQUFWAG2CNR3BFLD", "length": 18893, "nlines": 249, "source_domain": "jyovramsundar.blogspot.com", "title": "மொழி விளையாட்டு: காமக் கதைகள் 45 (15)", "raw_content": "\nகாமக் கதைகள் 45 (15)\nஅதீதனுக்குப் பிடித்த பாடல் வரிகள் : ஆக்சிஜன் இல்லாமல் இமயமலை ஏறாதே; கற்பனை இல்லாமல் கட்டில்மேல் சேராதே..\nகுறி த்துக் கொள் நண்பா காமத்திற்கு கா தான் முக்கியம். மொழியின் குறி ச்செயல்பாடு அப்படியிருக்கிறது.\nமதத்திற்காகவும் பணத்திற்காகவும் போரிட்டதை விட பெண்களுக்கான போர்களே அதிகம் நடந்திருக்கின்றன.\nபாலுமகேந்திரா படங்களில் வரும் கதாநாயகர்கள் ஏன் சட்டையணியா மார்புடன் காட்சி தருகிறார்கள். தமிழ்நாட்டுப் பெண்களுக்குப் பிடித்த கதாநாயகர்கள் யார்\nஅதீதனின் நண்பன் ஷ்யாம். இருவரும் காதலித்திருக்கிறனர் சியாமளாவை. இருவரில் யாருக்கு சியாமளா கிடைப்பாள் எனப் பந்தயம் கட்டியிருந்தனர்.\nஒன்பதிலிருந்து ஒன்று வரை எண்ணிக்கே கொண்டே இருங்கள்.\nகாம இச்சை கூடும் போது பச்சைத் தண்ணீரைத் தலையில் கொட்டிக் கொள்ளுங்கள். அல்லது கலவியில் ஈடுபடுங்கள்.\nஎன்ற சி மணியின் கவிதையில் வருவது லாரி டிரைவர்களாகத்தான் இருக்க முடியுமென நினைப்பவன் அதீதன். என்னுடைய சமூகச் சூழல் எனக்கு அதைத்தான் கற்றுத் தந்திருக்கிறது என்றான்.\nவாலி இறந்ததாய் நினைத்து அவன் மனைவி தாரை சுக்ரீவனுடன் இணைந்து கொண்டாள்.\nமனைவிகள் விருப்பமில்லையெனில் சொல்லும் காரணம் தலைவலி என்பதாகவே ஏன் பெரும்பாலும் இருக்கிறது\nதமிழ்மணத்தில் காமக் கதைகள் தலைப்பிற்கு தணிக்கை செய்யப்பட்டிருக்கிறது.\nதமிழில் அதிகம் பார்க்கப்படும் வலைப்பூவின் முகவரி தெரியுமா உங்களுக்குதேடுபொறியில் அதிகம் தேடப்படும் வார்த்தை செக்ஸ்.\nஇளமையில் அறிந்தோ அறியாமலோ செய்யும் தவறுகளுக்கான மருந்துகளில் புழங்கும் பணம் எவ்வளவு கோடிகள்.\nதன்னைவிட மூத்த வயதுடைய பெண்ணைச் சேர்ந்தால் உடல் இளைக்கும். அவ்வாறு இளைக்குமுடல் அப்பெண்ணைச் சேர்ந்து அவள் குண்டாவாள். சுயபோகம் உடலுக்குத் தீங்கானது. போகமின்மை கொல்வது.\nசெக்ஸ் கல்வி பள்ளிகளில் தேவையில்லை என்பது பெற்றோர்களின் பெருவாரியான கருத்து.\nபாடப்புத்தகத்திற்குள் மஞ்சள் பத்திரிகையை ஒளித்துவைத்துப் படித்துக் கொண்டிருக்கிறாள் ஒன்பதாம் வகுப்பு மாணவி.\nகாமசூத்ராவில் உள்ள 7 பகுதிகள் சாதாரணம், சாம்பிரயோகிகம், கன்யாசம்பிரயுக்தகம், பார்யாதிகாரம், பாராதாரிகம், வைசிகம், ஔபமிஷாதிகம்.\nகடலில் காணப்படும் ஆய்ஸ்டர் உணவு (சிப்பி வகை) ஆண்களின் பாலியல் உணர்ச்சியை அதிகரிக்கக் கூடியது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.\nஅதீதனுக்குப் பால்வினை நோய் இருக்கிறதா என ஏன் கரிசனப்படுகிறார்கள் மக்கள் என்பது புரிகிறதா எய்ட்ஸ் அமெரிக்கா உருவாக்கிய பூதம் என்றான் அதீதன்.\nஅதீதனை ஸ்திரீ லோலனாகவோ அல்லது விடலைப் பையனாகவோ அல்லது குடிகாரனாகவோ அல்லது கலக்காரனாகவோ அல்லது அதிகாரத்தைக் கட்டவிழ்ப்பவனாகவோ அல்லது அல்லது அல்லது அல்லது அல்லது அல்லது அல்லது அல்லது அல்லது\n//கடலில் காணப்படும் ஆய்ஸ்டர் உணவு (சிப்பி வகை) ஆண்களின் பாலியல் உணர்ச்சியை அதிகரிக்கக் கூடியது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.\nஇந்த சிப்பி வகை உணவு மெரீனா பீச்சில் கிடைக்குமா என்று கேட்கச் சொன்னார்கள் :-)\n//தமிழ்மணத்தில் காமக் கதைகள் தலைப்பிற்கு தணிக்கை செய்யப்பட்டிருக்கிறது.//\n//தமிழில் அதிகம் பார்க்கப்படும் வலைப்பூவின் முகவரி தெரியுமா உங்களுக்கு\ntamil-stories.blogspot.com என்று நினைக்கிறேன் :-) நல்லா Content ஜெனரேட் பண்ணி வெச்சிருக்கானுங்க. கூகிளில் எந்த தமிழ் வார்த்தை போட்டு தேடினாலும் இது வந்துடுது...\n//தன்னைவிட மூத்த வயதுடைய பெண்ணைச் சேர்ந்தால் உடல் இளைக்கும்.//\nஉடல் குண்டாக என்ன செய்யவேண்டும்\n- இதுவரை வந்த கதைகளிலேயே ரொம்பவும் பிடித்த கதை இது... வழக்கம்போல சூப்பர்...\n) நல்லா வந்திருக்கு. Explicit வார்த்தைகள் இல்லாமல், நீங்கள் எந்த மொழி விளையாட்டை விளையாட விழைந்தீர்களோ, அது கைகூடுவதாக உணர முடிகிறது. குறி த்துக்கொள் முதல், சி.மணி கவிதை, பாலு மகேந்திரா நாயகன், மனைவிகளின் தலைவலி, தமிழ்மண நிகழ்வு என்று போய், 'அல்லது அல்லது' என ஒரே அதகளம் பண்ணிவிட்டீர்கள். Please take a bow.\nலக்கிலுக் & அனுஜன்யா... நன்றி.\nதமிழில் அதிகம் பார்க்கப்படும் வலைப்பூவின் முகவரி தெரியுமா உங்களுக்குதேடுபொறியில் அதிகம் தேடப்படும் வார்த்தை செக்ஸ்.\nஉங்க வலைப்பூவுக்கு தேர்டு பிளேஸுதான்\nமனைவிகள் விருப்பமில்லையெனில் சொல்லும் காரணம் தலைவலி என்பதாகவே ஏன் பெரும்பாலும் இருக்கிறது\nமொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் என்ன சம்பந்தம்\nகாம இச்சை கூடும் போது பச்சைத் தண்ணீரைத் தலையில் கொட்டிக் கொள்ளுங்கள். அல்லது கலவியில் ஈடுபடுங்கள்.\nஉங்களுடைய மொழி பிரயோகம் வியக்க வைக்கிறது.... :)\nசின்ன சின்ன வரிகளாக நல்ல நடை & கருத்துகள் சுந்தர். இதை கதை என்பதா கட்டுரை என்பதா\nபின்குறிப்பு: அதீதன் தன் பெயரின் கடைசி 2 எழுத்துகளை மட்டும் உபயோகப்படுத்த சொன்னதாக ஞாபகம்.:)\n//தமிழில் அதிகம் பார்க்கப்படும் வலைப்பூவின் முகவரி தெரியுமா உங்களுக்குதேடுபொறியில் அதிகம் தேடப்படும் வார்த்தை செக்ஸ்.\nதிரிஷா குளியல் விவகாரம் வெளிவந்த போது இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை \"திரிஷா\"வாம்.\nகலாச்சாரக்காவலர்கள் தான் பதில் சொல்லவேண்டும்\nஅதிஷா, இராம், வெண்பூ, கயல்விழி & ரமேஷ்... நன்றி.\nஉங்களுடைய மொழி பிரயோகம் வியக்க வைக்கிறது.... :)//\nஎப்படி இப்படியெல்லாம் எழுத முடிகிறது..\n//தன்னைவிட மூத்த வயதுடைய பெண்ணைச் சேர்ந்தால் உடல் இளைக்கும்.//\nஉடல் குண்டாக என்ன செய்யவேண்டும்\nசரவணகுமார் & மங்களூர் சிவா... நன்றி.\n////தன்னைவிட மூத்த வயதுடைய பெண்ணைச் சேர்ந்தால் உடல் இளைக்கும்.//\nஉடல் குண்டாக என்ன செய்யவேண்டும்\nஎனக்கும் இதே சந்தேகம் உண்டு.\n//தன்னைவிட மூத்த வயதுடைய பெண்ணைச் சேர்ந்தால் உடல் இளைக்கும்.//\nநல்லா சாப்புடங்கப்பு.. வேறென்ன சொல்ல...\nகாமக் கதைகள் 45 (17)\nகாமக் கதைகள் 45 (16)\nகாமக் கதைகள் 45 (15)\nகாமக் கதைகள் 45 (14)\nபெயரிலியின் பொய் அல்லது வராத பின்னூட்டம்\nகாமக் கதைகள் 45 (13)\nஞாநிக்கு ஒரு ஓ போடுவோம்\nதன்னிலை விளக்கம் இரண்டு (அ) வேறு வேலையில்லாதவன்\nகாமக் கதைகள் 45 (12)\nகாமக் கதைகள் 45 (11)\nகாமக் கதைகள் 45 (10)\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமுதன்மையாய் வாசகன். சில சமயம் எழுதவும் செய்வேன்.\nவந்த வழி சென்ற காக்ஷி\nடுவிட்டரில் பின் தொடர :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanuvukalinkathalan.blogspot.com/2015/02/bs-cs-feb-2015.html", "date_download": "2018-07-21T05:27:39Z", "digest": "sha1:X62LQXPTIXKMGZOIMELW7SRN6E72Y7GS", "length": 32259, "nlines": 144, "source_domain": "kanuvukalinkathalan.blogspot.com", "title": "கனவுகளின் காதலன்: Bs & Cs - Feb 2015", "raw_content": "\nகாடு இருக்கிறது. உயிருடனும் ஆன்மாவுடனும். மோகினியாக தேவதையாக குழந்தையாக எப்போது எதுவென மனிதர் அறிந்திட வழி தராத பெருவுருவாக. காட்டின் குழந்தைகளாக பளிச்சர்கள் இருக்கிறார்கள். காட்டில் பிறந்து இறந்து தங்கள் ஆன்மாக்களை காட்டின் விருட்சங்களில் பதித்து கிளைதழுவும் காலத்தினூடு நிலைப்பவர்கள் அவர்கள். காடு தன் குழந்தைகளிற்கு தரவேண்டியதை தருகிறது, எடுக்க்க வேண்டியதை எடுக்கிறது, காக்கும் உருவாக இருக்கிறது. காட்டிற்கு வெளியே இருந்து மனிதர்கள் வந்தார்கள். வேட்டை, பயிரிடல், மரம் வெட்டுதல், மூலிகை திருட்டு என அவர்கள் பேராசைகளின் வடிவங்கள் காட்டை அழிக்க ஆரம்பித்தன ... காடு தன்னை காப்பாற்றிக் கொள்ளுவதற்கான வழிகளையும் தன்னகத்தே கொண்டே இருக்கிறது.\nகாட்டின் குழந்தைகளான பளியர்கள், விலங்குகள், வேட்டையர்கள், விவசாயிகள், மரத்திருடர்கள், கஞ்சா பயிரிடுபவர்கள், மூலிகை திருடர்கள், அதிகாரத்தின் பிரதிநிதிகள் என கானகன் நாவலின் பாத்திரங்கள் காடு ஒன்றை வழிபடுபவர்களினதும், அதை சீரழிப்பவர்களினதும் பட்டியலாக நீள்கிறது.\nமிகச்சிறந்த வேட்டையன் தங்கப்பன் காட்டின் வேட்டைக்கென இருக்கும் விதிகளை மீறி கொடூர தாண்டவம் ஆடிச்செல்லும்போது அவன் முடிவிற்கென காட்டினால் அனுப்பபட்ட குழந்தையாக பளியர்கள் பழங்குடி இனத்தை சேர்ந்த வாசி இருக்கிறான். விலங்குகள் தம் வாழ்வாதாரம் பறிக்கப்படுகையில் எதிர்வினை கொண்டு இயங்குகின்றன. காட்டிற்கும் அதை அழிப்பதை குறித்த எந்தக் கிலேசமும் இல்லாத மனிதனிற்கும் இடையிலான போராட்டம் வரையும் சித்திரங்கள் காடு முழுதும் வலியின் வண்ணத்துடன் நிறைந்து விருட்சங்களின் குரலாக ஒலிக்கின்றன.\nநான்கு பருவங்களில் கதையை சொல்லும் கதாசிரியர் லக்‌ஷ்மி சரவணக்குமார் அப்பருவங்களில் காடு கொள்ளும் கோலங்களையும் மனிதர்கள் எடுக்கும் ரூபங்களையும் தன் வரிகளில் சிறப்பாக சொல்ல விழைகிறார். அவர் வரிகளில் மனித உணர்வுகள் காட்டின் ஆன்மாவோடு கலக்கவும் அதனை கிழிக்கவும் இணைகின்றன. மனிதனின் இச்சைகள், பாசங்கள் என்பன வெக்கையும், குருதியும், கண்ணீருமாய் பூக்கின்றன. உறவு���ள் பருவங்கள் என வடிவம் காட்டி நீள்கின்றன.\nதங்கப்பன், வாசி, சடையன் எனும் பாத்திரங்கள் சிறப்பாக படைக்கபட்டிருக்கின்றன. தங்கப்பனின் மூன்று மனைவிகள் கதையில் தரும் அனுபவமும் குறிப்பிடத்தக்கதே. காட்டிற்கு மனிதனும், விலங்கும் வேறல்ல. அது தன்னை அழிக்க துடித்தவனை தன் வழியே அணைத்து விடுகிறது. காட்டின் மனிதனும் விலங்கும் வேறல்ல தம்மை அழிப்பவர்களை அவர்கள் இணைந்தே அழிக்கிறார்கள். கானகன் நல்லதொரு படைப்பு. ஆனால் காடுகள் தோற்றுக் கொண்டே இருப்பது போல தோன்றினாலும் அழியப்போவது யார் என்பது நமக்கு தெரியும்.\nஅமானுஷயர்களால் ஏமாற்றப்படுவதில் ஒரு வெறி இருக்கிறது. அது போதை. அதிலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி நாம் அமானுஷயர்களாகி விடுவதுதான்..... பாண்டி மைனர் சித்ரா பெளர்ணமி அன்று நரோநாயாக விஸ்வரூபம் எடுக்க காத்திருக்கையில் கூறியது.\nநீங்கள் நரோநாயாக உருமாறவேண்டுமெனில் உங்களை ஒரு நரோநாய் காயப்படுத்த வேண்டும். அதற்கு சிறந்த வழி நரோநாய் தன் வில்லன்களிடமிருந்து தப்பித்து செல்லும் வழியில் எதேச்சையாக நீங்கள் குறுக்கே வருவதுதான். இதை நான் சொல்லவில்லை Glen Duncan எழுதிய The Last Werewolf நாவல் வாசிப்பனுபவம் கற்று தந்த பாடமிது. கதையில் மானுடர்களாக இருந்து அமானுட நரோநாய்களாக மாறும் இரு பாத்திரங்களும் இவ்வாறு தப்பி ஓடும் நரோநாய்களின் குறுக்கே வந்தவர்களே. ஜேக்கோப் மார்லோவ் தப்பியோடும் நரோநாயிடம் காயமுற்றது கதை கூறப்படுவதற்கு 167 வருடங்கள் முன்பாக. ஆகவே ஜேக்கிடம் கூறுவதற்கு விடயங்கள் நிறைய இருக்கிறது. கூறுகிறான்.\nகாயமுற்றதன் பின்பாக அவன் உருமாற்றம். அவன் வாழ்க்கை மாறிய விதம். அவன் இழப்புக்கள். அவன் இன்று இருக்கும் நிலைக்கு அவன் எப்படி வந்தான். அவன் எதிரிகள். அவன் நண்பர்கள், அவன் உணர்வுகள், அவன் எண்ணங்கள் என கதை சுவாரஸ்யமாகவே ஆரம்பிக்கிறது. பலமான எதிரிகள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கையில் ஒரு இனம் அதன் அழிவை நோக்கியே செல்லும். ஜேக்கின் நிலையும் அதுவே. அவனே இவ்வுலகின் கடைசி நரோநாய்.\nஅவனை தீவிரமாக வேட்டையாட துடிக்கும் WOCOP அமைப்பு, தம் ஆய்வுகளிற்காக அவனை கைப்பற்ற துடிக்கும் காட்டேரி குடும்பங்கள், தான் நித்திய வாழ்வை பெறுவதற்காக அவனை காட்டேரிகளிடம் ஒப்படைக்க ஒப்பந்தம் போடும் ஒரு கோடிஸ்வரி, இவர்களினூடு 167 வருட நர��நாய் வாழ்வின் சலிப்பின் எல்லையை எட்டிவிட்ட ஜேக் தன் கதையை கனத்த சித்தாந்தங்கள் துணையுடன் சொல்லுகிறான். அதுவே இக்கதையின் எதிரி. என்னை பொறுத்தவரையில்.\nகதை சொல்லியின் மொழியில் இருக்கும் எள்ளலும், கிண்டலும் ரசிக்கப்படக்கூடியவை என்பது வாசிப்பை தூக்கி சென்றாலும் ஜாக்கோப்பின் சித்தாந்த விரிவுகள் ஒரு எல்லைக்குமேல் தாங்க முடியாத ஒன்றாக உணரப்படக்கூடியதாகிவிடுகிறது. மேலும் கதையின் திருப்பபுள்ளியின் பின் கதை எடுக்கும் அனாவசியமான நீட்சி சலிப்பையே தருகிறது. முடிவு இன்னொரு பாகத்தை கதாசிரியர் தொடர்வதற்கு வகை செய்யும் வகையில் சிறப்பாக திட்டமிடப்பட்டு இருக்கிறது. உச்சக்கட்ட காட்சிகள் உணர்ச்சிகரமான குடும்பசித்திரம் ஒன்றில் ஹாரர் படக்காட்சிகளை அமுக்கியது போல இருக்கிறது.\nநரோநாய்களிற்கு பாலியலுணர்வு கட்டுக்கடங்காமல் பாயும் என்பதும் நாவலில் பல தருணங்களில் விரிவாக விபரிக்கப்பட்டு இருக்கிறது.முன்பாதி வேகமும், விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் பின் பகுதியில் தேய்பிறையாகிவிடுகின்றன. ஆனால் கதை முடிவது பெளர்ணமி ஒன்றின்போது. அமானுஷயர்களாக விரும்புவர்கள் ஆர்வத்துடன் படித்து ..... ஏமாறலாம் :)\nடெம்ப்லர்கள் இன்னும் எத்தனை ரகசியங்களை பரபரப்பு நாவலாசிரியர்கள் கற்பனைகளில் மறைத்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கான பதில் இலகுவானதல்ல ஆனால் அந்நாவலாசிரியர்களின் படைப்புக்களை டெம்ப்லர்களின் ரகசியம் எனும் ஆர்வத்தால் ஈர்க்கப்பட்டு விபரீதமாக நான் ஏமாறுவதற்கு ஒரு எல்லை இருக்காது என்றே தோன்றுகிறது. அதற்கு சமீபத்தைய உதாரணம் Raymond Khoury எழுதி பின் நான்கு காமிக்ஸ் ஆல்பங்களாக தழுவப்பட்டிருக்கும் Le Dernier Templier. வாசிப்பின்போதே எப்படி இது சர்வதேசவிற்பனைத்திலகமானது எனும் கேள்வியை என்னுள் எழுப்பும் படைப்புகளில் இதுவும் அடக்கம்.\nந்யூயார்க் நகர், மெட்ரோபொலிட்டன் அருங்காட்சியகம், வத்திக்கன் தன் செல்வங்களில் ஒரு பகுதியை ஒரு கண்காட்சியாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கிறது. அங்கு டெம்ப்லர்கள் வேடத்தில் வரும் நபர்கள் சில பொருட்களை வன்முறை வழியால் கவர்ந்து செல்கிறார்கள். கவர்ந்து செல்லப்பட்ட பொருட்களில் டெம்ப்ளர்களால் உபயோகப்படுத்தப்பட்ட ஒரு குறியாக்கியும் அடக்கம் ....\nஇதன்பின் வத்திக்கனும், ந்யூயார்க் காவல்துறையும், FBI ஐயும் இன்னும் தொல்பொருளாய்வாளர்களும் கவர்ந்து செல்லப்பட்ட குறியாக்கியை தேட ஆரம்பிக்கிறார்கள் ... ஒவ்வொருவரின் தேடலின் பின்பாகவும் உள்ள நோக்கங்கள் வேறானவை ...\nபுனித நகரான ஜெருசலேமானது டெம்ப்ளர்கள் கையை விட்டு எதிரிகளின் கைகளிற்கு செல்கையில் அங்கிருந்து ஒரு ரகசியம் ஐரோப்பிய மண்ணிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது ... இந்த ரகசியத்தை எடுத்து செல்லும் மனிதர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்கள் ஒருபுறமாகவும் ... இந்த ரகசியத்தை அறிந்து கொள்ள இன்றைய நாளில் விரும்பும் மனிதர்கள் எதிர் கொள்ளும் அனுபவங்கள் மறுபுறமாகவும் ... என்றுமே இந்த ரகசியமானது உலகிற்கு தெரிய வரக்கூடாது என பாடுபடும் மனிதர்களின் செயல்கள் ஒரு புறமாகவும் என கதை கடந்த காலத்திற்கும், நிகழ்காலத்திற்கும் இடையில் மனிதர்களின் எதிர்கொள்ளல்களை விபரிக்கிறது.\nமதம் எனும் அமைப்பின் ஸ்திரதன்மை, சமூகம் ஒன்றன் மீது அது உருவாக்கும் தாக்கம், அமைதியான உலகொன்றிற்கான அதன் அவசியம் என மதம் சார்ந்தும் ... அது மறைக்க விரும்பும் உண்மையை வெளிப்படுத்த விரும்புவோர்களின் எதிர்வாதங்கள் சார்ந்தும் கூறப்படும் கதையில் புதிதாக எதிர்பார்க்க ஏதும் இல்லை. காமிக்ஸ் ஆல்ப வடிவமே இந்த நிலையை தரும்போது நாவல் எவ்வாறு இருக்கும் என்பதையும் சற்று ஊகித்து கொள்ள என்னால் முடிகிறது. இப்படைப்பிற்கு காமிக்ஸ் தழுவல் எல்லாம் அதிகம் என்பதாகவே தோன்றுகிறது. மலிவான திருப்பங்கள், ஆழமில்லாத பாத்திரப்படைப்புக்கள், அயரவைக்கும் ஊகங்கள் மற்றும் விளக்கங்கள், சுவாரஸ்யமிழந்து தளும்பி செல்லும் உச்சகட்டம் என ஒரு அமெச்சூர் எழுத்தாளரையே பெருமைப்பட வைக்கக்கூடியதாக இப்படைப்பு இருக்கிறது. காமிக்ஸ் ஆல்பத்தை பொறுத்தவரையில் அதற்கு சித்திரங்கள் வழங்கி கதையை தழுவி இருப்பவர் Miguel Lalor . கதைதான் இப்படி ஆகிவிட்டது என வாசகர்களை கைவிடாது சித்திரங்களையும் கதைக்கு இணையாக தந்து கலக்கி இருக்கிறார் மிகுவெல் லாலொர். சபாஷ். முதல் சுற்றில் ஒரு கதையை முடித்துவிட்டு இன்னொரு சுற்றையும் ஆரம்பித்து விட்டார் மிகுவெல் லாலோர் ... அது முன்னதைவிட மோசம். வத்திக்கனே உன் ரகசியங்களை நான் காப்பாற்றுகிறேன் இவ்வகையான படைப்புகளிலிருந்து தயவுகூர்ந்து என்னைக் காப்பாற்று ....\nஇத்தனைபேரை கொன்றது குற���த்து உங்களிற்கு மனவருத்தங்கள் ஏதும் உண்டா\nஇல்லை, நிச்சயமாக இல்லை. என் வாழ்வில் நான் பாவங்களை இழைத்திருக்கிறேன், கடவுளின் அருகில் நான் இருக்கும்போது அவருடன் பேசிக்கொள்ள எனக்கு ஏராளமான விடயங்கள் இருக்கிறது. ஆனால் இவர்களை கொலை செய்தது அதில் அடங்காது.\nAmerican Sniper திரைப்படம் முன்னிறுத்தும் பாத்திரமான Chris Kyle ஒரு பத்திரிகையாளரின் கேள்விக்கு அளித்த பதிலே மேலே நீங்கள் படித்தது. தேசபக்தியுடன் தீவிர வலதுசாரி சித்தாத்தங்களிற்காக வாழும் அமெரிக்கர்களிற்கு அல்லது அவ்விதமாக உலகில் வாழும் மக்களிற்கு அவர் ஒரு ஆதர்ச நாயகர்தான். இவ்வகையான வீரபுருஷர்கள் தம் நாட்டிற்கு அப்பால் நிகழ்த்தும் கொலைகள் வீரமென்றும், நாட்டிற்குள் நடத்தும் கொலைகள் சித்தப்பிறழ்வு என்றும் கூறப்படும்[ க்ரிஸ் கைய்லிற்கு நடந்ததை பாருங்கள்]. ஆனால் யுத்தம் என வருகையில் அங்கு மனித உயிர்கள் வெற்றிக்கு பின்பாகவே முதன்மை பெறுகின்றன.\nக்ளிண்ட் ஈஸ்ட்வூட் தந்திருக்கும் திரைப்படம் க்ரிஸ் கைலின் அனுபவங்களை விபரித்த நூலை தழுவியது. மிகச்சுருக்கமாக கைலின் சிறுவயது வாழ்க்கையை திரையில் காட்டி கைய்லை நேரடியாக ஈராக்கிற்கு களமிறக்குகிறது திரைப்படம். அங்கு க்ரிஸ் என்ன செய்தார் என்பது ஒரு சாகச அனுபவமாக திரையில் உணரப்படக்கூடியதாக இருக்கிறது. பணிக்காலம் முடிவடைந்து வீடு திரும்பும் க்ரிஸ் கைய்ல் குடும்ப வாழ்வில் கலந்து கொள்ள முடியாது போர்க்களத்திற்காக ஏங்கும் அகம் கொண்ட மனிதனாக யுத்தம் செய்ய வேண்டி இருக்கிறது. இவற்றையெல்லாம் க்ரிஸ் கைய்லில் இல்லாதிருக்கும் ஈரத்தை போலவே இயக்குனர் க்ளிண்ட் ஈஸ்வூட் தந்திருக்கிறார். ஈராக்கின் வறள் புழுதிப்புயலிற்குள் சென்று வந்தாற்போல உணர்வு வறள் நிலமான இப்படம் இன்று ஈஸ்ட்வூட்டின் உச்சம் என்று சொல்லப்படுகிறது.\nக்ரிஸ் கைலின் கள அனுபவங்களை ஒரு ஆக்சன் படம் போல திரையில் தந்திருப்பது ரசிகர்கள் சலிப்படையக்கூடாது என்பதற்காகவும், விறுவிறுப்பிற்காக என்றாலும் கூட எதிராளி ஒரு தீமை என்பதாகவே அவை அமைந்திருக்கின்றன. தீமை ஒன்றிற்கு எதிரான போராகவே க்ரிஸ் கைய்ல் தன் களப்போரை காண்கிறார். நான் கடவுள் அனுப்பி வைத்த ஒரு போர்வீரனாகவே என்னை ஈராக்கில் கண்டேன் என்றும் கைய்ல் ஒரு தருணத்தில் கூறியிருக்கிறா��். கடவுள் எனும் விடயம் திரையில் இல்லாவிடிலும் எதிராளி தீமை, தீமை மட்டுமே எனும் க்ரிஸ் கைலின் எண்ணத்தை க்ளிண்ட் திரையில் சிறப்பாக கொணர்ந்திருக்கிறார். ஒரு இயக்குனர் எனும் வகையில் எதிராளியின் தரப்பு குறித்து ஒரு சிறு குரலையாவது அவர் முன்வைத்தாரா எனும் கேள்வி எனக்கு முக்கியமான ஒன்றாக படுகிறது. கண்டிப்பாக க்ரிஸ் கைய்ல் அப்படியான குரல்களை கேட்க விரும்பியிருக்க மாட்டார் எனவே க்ரிஸ் கைய்ல் குரல் மட்டும் ஒலிக்கும் படைப்பாகவே இது இருக்கிறது. அவ்வகையிலும் கூட கைய்லின் குரல் திரைக்காக இனிதாக்கப்பட்டிருக்கிறது என்பேன். க்ளிண்ட்டின் இயக்கத்தில் என்னை ஏமாற்றிய படமாக இது இருக்கிறது.\nஇதன் பின்பாக Kingsman பார்த்தேன். அதகளம் செய்திருக்கிறார்கள். Matthew Vaughn இயக்கத்தில் கிண்டல், எள்ளல், நகைச்சுவை, ஆக்சன், கிளுகிளுப்பு, சமூகம் மீதான மேலோட்டமான விமர்சனம் என ஆரம்பம் முதல் இறுதிவரை வேகமாக நகரும் ரகசிய ஏஜெண்டு படம். குறிப்பாக உச்சகட்டத்தில் டேனிஷ் இளவரசி நாயகன் எக்ஸிக்கு வழங்கும் பரிசு இருக்கிறதே ... காலின் ஃபேர்த் மதுவகத்தின் கதவை பூட்டி விட்டு ஒழுக்கமே ஒருவனை மனிதனாக்குகிறது என்றுவிட்டு போடுவார் பாருங்கள் ஒரு சண்டை, போக்கிரி இளையதளபதி ஷட்டர் எல்லாம் நினைவில் டபாஷ் என வந்தது ... வில்லனின் பார்வைகூட டான் ப்ரவுன் நாவலான Inferno வை நினைவூட்டியது. சாமுவேல் ஜாக்சனின் உதவியாளினியாக வரும் பெண்மான் சோஃபியா பூடெல்லா, Dalmore 1963 வை விட கிக். எது எப்படி இருந்தாலும் வன்முறையை அழகாக தரும்போது அதை நாங்கள் எப்படியெல்லாம் ரசிக்கிறோம் என்பது ஆச்சர்யமான ஒன்றுதான். நிஜமான Kick-Ass இதுதான்.\n//க்ளிண்ட்டின் இயக்கத்தில் என்னை ஏமாற்றிய படமாக இது இருக்கிறது//\nஇணையத்தில் சர்ச் காட்சி அது இது என்று பிட் பார்த்து கிங்ஸ்மேன் மேல் உண்மையிலேயே ஒரு ஆர்வத்தை உண்டு பண்ணி விட்டது..... விரைவில் பார்த்து விட வேண்டும் :)\nஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்\n#003: மந்திரியை கடத்திய மாணவி – 01 ஆகஸ்ட் 1984\nஅனுபவம் (1) காமிக்ஸ் (97) சினிமா (128) புத்தகம் (41) மங்கா (6) ரேப் ட்ராகன் (27)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nattunadappu.blogspot.com/2007/10/blog-post.html", "date_download": "2018-07-21T05:57:50Z", "digest": "sha1:5GDCWF24P2SEV5OBT2X6TOKC7DJP3SF3", "length": 12074, "nlines": 239, "source_domain": "nattunadappu.blogspot.com", "title": "நாட்டு நடப்பு: எப்பத்தான் மாறுவீங்க நீங்க எல்லாம்.?", "raw_content": "\nநாட்டு நடப்பு..பெங்களூர்வாழ் தமிழனின் பார்வையில்\nஎப்பத்தான் மாறுவீங்க நீங்க எல்லாம்.\nமக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத உச்ச நீதிமன்றம்.\n.மக்கள் தங்களின் உணர்வுகளை அறவழியில் வெளிபடுத்தியும் அதனை கிண்டல் செய்யும் இட்லி வடைகள்.(ஒரு இடத்திலாவது தி,மு.க தொண்டர்கள் வலுக்கட்டாயமாக கடைகளை மூடச்சொன்னதாக சொல்லமுடியுமா)\nபொருளாதார வளம் தரும் திட்டங்களை இல்லாத ராமன் பெயரில் தடைப்போட நினைக்கும் பரதேசி கட்சிகள்..\nவருடகனக்கில் காவேரி,முல்லை பெரியாறு பிரச்சினைக்கு நிரந்த முடிவு சொல்லாத ---நீதிமன்றம்., சொன்ன தீர்ப்பை அமல்படுத்தாத கர்நாடக அரசினை கலைக்க சொல்ல தைரியம் இல்லாத ....நீதிமன்றம்\n12 வருடங்களாக இழத்தடிக்கும் ஜெயலலிதான மீதான அன்னிய செலவாணி வழக்கை இன்னும் முடிக்காம இருக்கும் ....நீதிமன்றம்.\nஎப்பத்தான் மாறுவீங்க நீங்க எல்லாம்\nஊரையும் உலகத்தையும் ஏமாற்றப் பார்க்கும் அறிவு ஜீவிகள் அவமானப் பட்டுப் போவது தான் தெரிகிறது.\nகோவில் கருவறைகள் 30 ஆண்டு போராட்டத்தின் பின்னர் திறக்கப் பட வைத்துள்ளவர்கள்,இந்திய இன வாதத்தின் கருவறையாம் உச்ச அநீதி மன்றத்தின் கதவுகளை உடைத்துத் திறக்க வைக்கப் போகிறார்கள்.\nஅப்போதுதான் படித்து விட்டதாக நினைக்கும் இனவாத,மத வாதக் கோமாளிகள் அறிவு பெறுவார்கள்.\nமுக அழகிரி தலைமை நீதிபதியாக தமிழர் தலைவரால் நியமனம் செய்யப்படும் வரை ஓயமாட்டோம்.\nவாழ்க திராவிடம் வாழ்க கலைஞர்\nநியாயமான பிரச்சினையை நேர்மையான முறையில் எழுதினால் அதனை பகடி செய்ய நினைக்கிறீர்கள்.\nசேது சமுத்திரம் பிரச்சினையை மட்டும் நாம் விவாதிப்போம்.\nமு.க.அழகிரிப்பற்றி வேறோரு நேரத்தில் பேசலாம்\n//(ஒரு இடத்திலாவது தி,மு.க தொண்டர்கள் வலுக்கட்டாயமாக கடைகளை மூடச்சொன்னதாக சொல்லமுடியுமா)//\nடிவிட்டரில் என்னை பின் தொடர.....\nசென்னை ஜூன் 26 நினைவேந்தல் (1)\nதமிழ் வலைப்பதிவர் குழுமம் (1)\nதமிழ் வலைப்பதிவு பட்டறை (1)\nஎன் மகளும் அவளின் தோழிகளும் சேர்ந்து எடுத்த குறும்...\nநட்சத்திர பதிவர் வள்ளி-க்கு சில \"நச்\" கேள்விகள்\nஎனக்கு தாலி பிச்சை போடுங்க,முன்னாள் பிரதமரின் மனைவ...\nதமிழ்.நெட் பாலா பிள்ளை அழைக்கிறார்.சென்னையிலிருந்த...\nகால்நடைகளை திருடும் சிங்கள இராணுவம்\n\"சேது சமுத்திரம்\"உருப்படாதது நாரயண��க்கு சில\"நச்\"கே...\nஎப்பத்தான் மாறுவீங்க நீங்க எல்லாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nihalvu.blogspot.com/2006/02/", "date_download": "2018-07-21T05:30:36Z", "digest": "sha1:FUHPR4OWQVJS33UTKU6RTNYAMPLTBRHB", "length": 91995, "nlines": 227, "source_domain": "nihalvu.blogspot.com", "title": "எழுதுகோல் ஆயுதம்: February 2006", "raw_content": "\nஒடுக்கப்பட்டோருடன் இணை, ஓட்டுக மதவெறி\nதொடர்-18: தோப்பில் முஹம்மது மீரான்\nதரிசாப்பள்ளி செப்பேட்டில் காணப்படும் மூன்று மொழிகளில் போடப்பட்டுள்ள சாட்சி கையொப்பங்களைப் பற்றி டி.ஏ. கோபிநாதராவ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்...\nசாட்சி கையெழுத்துப் போட்டவர்களின் பெயர்களை வாசித்துத் தெரிந்து கொள்ள பர்னல், ஹாக், வெஸ்ட், குண்டர்ட் போன்ற பெரும் அறிஞர்கள் கடும் முயற்சிகள் செய்தனர் என்று கோபிநாத ராவ் கூறுகிறார். ஆனால் அவர்களால் இப்பெயர்களை வாசித்து தெரிந்து கொள்ள முடியவில்லை. மேலும் சற்று முயன்றிருந்தால் இந்தப் பெயர்களை தெரிந்து கொள்ள முடிந்திருக்கும். சாட்சிப் பெயர்கள் முக்கியமல்ல என்ற குறுகிய நினைப்பில் முயற்சிகளைக் கைவிட்டிருக்கலாம். ஆனால் நம்மைப் பொருத்தவரையில் இவ்வாய்ப்புக்கு அப்பெயர்கள் தான் மிகமுக்கியம்.\nஇந்த கடைசிச் செப்பேட்டில் சாட்சிகள் கையொப்பம் போட்ட மொழிகள் பஹ்லவி, கூஃபி, ஈப்ரு ஆகியவை. கூஃபி என்பது அரேபியாவிலுள்ள கூஃபா எறும் பகுதியில் அன்று நடைமுறையில் இருந்து வந்த அரபி மொழியின் வேறு ஒரு எழுத்து வடிவமாகும். ஈப்ரு யூதர்களுடைய மொழி யூத (இஸ்ரேல்) நாட்டு மொழி.\n\"அண்ணல் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் காத்தே 'கூஃபி' எனப்படும் கூஃபா எழுத்துக்கள் (லிபி) தான் புழக்கத்தில் இருந்தன. (M.R.M.அப்துல் ரஹீம் - இஸ்லாமிய கலைக் களஞ்சியம், தொகுதி 3) முதல்முதலாக கூஃபா லிபியில் திருக்குர்ஆன் எழுதப்பட்டதாக வரலாற்று தந்தையென அறியப்படுகின்ற இப்னு கல்தூன் தம்முடைய உலகப் புகழ்பெற்ற 'முகத்திமா' எனும் நூலில் குறிப்பிடுகிறார். கூஃபி லிபியில் சாட்சிகள் கையொப்பம் போட்டிருப்பதாக டி.ஏ. கோபிநாத ராவ் குறிப்பிடுவதிலிருந்து கையொப்பம் போட்டவர்கள் முஸ்லிம்கள் என்று உறுதியாகின்றது. தரீசா பள்ளி செப்பேட்டில் கூஃபி லிபியில் (அரபி மொழியில்) கை ஒப்பம் போட்டவர்களுடைய பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன.\n1. மைமூன் இப்னு இப்ராஹீம்\n2. முஹம்மது இப்னு மானி\n3. ஸால்க் இப்னு அலி\n4. உதுமான் இப்னு அல்மர்சிபான்\n5. முஹம்மது இப்னு யஹியா\n6. அம்ரு இப்னு இப்ராஹீம்\n7. இப்ராஹீம் இப்னு அல்தே\n8. பஹர் இப்னு மன்சூர்\n9. அல்காசிம் இப்னு ஹாமித்\n10. அல்மன்சூர் இப்னு ஈசா\n11. இஸ்மாயில் இப்னு யாகூப்\nடாக்டர் வி.ஏ.கபீரின் 'Muslim Momument in Kerala' எனும் நூலில் 64வது பக்கத்தில் 1 வது இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. தவிர, Roland E.Miller-ருடைய Mappila Muslims of Kerala எனும் ஆய்வு நூலிலும் இதே பெயர்கள் காணப்படுகின்றன. (Revised Edition 1992, Published by Orient Longman Ltd. page 43)\nகிறிஸ்தவர்களுக்கு மானியம் வழங்கப்பட்ட செப்பேட்டில் முஸ்லிம்களையும் யூதர்களையும் சாட்சிகளாக்கியுள்ளனர். ஆனால் சமீப காலம் வரை இந்த செப்பேட்டைப் பற்றி ஆய்வு செய்தவர்கள் யாருமே முஸ்லிம்கள் கையொப்பம் போட்டிருப்பதாக எங்கும் குறிப்பிடவே இல்லை. காரணம், கூஃபி லிபி பிற்காலத்தில் நடைமுறையில் இல்லாததால் அவர்களால் வாசிக்க முடியாமல் இப்பெயர்களைத் தவிர்த்திருக்கலாம்.\nகி.பி.1750களில் இவ்விடம் விஜயம் செய்த பிரெஞ்சு நாட்டு பயணியான ஆன்கொட்டில் டூ பேரான் (Anquetil du Perron) இந்த செப்பேட்டை ஆய்வு செய்யும் வகைக்காக, பொன்னானி மகுதூம், கொயிலாண்டி ஆகியோரிடம் இதன் நகல் இருக்குமென்ற நம்பிக்கையில் அவர்களை அணுகியதாக Walter J. Fischel கூறுகிறார். ஆனால் அந்த செப்பேட்டை (மூல செப்பேடு) பற்றி எந்தத் தகவலும் அவர்களிடமிருந்து கிடைக்கவில்லை.\nஇந்த செம்பேடுகளை ஆய்வு செய்த எவரும் முஸ்லிம்களின் வருகையைப் பற்றியோ, அரேபியர்களைப் பற்றியோ குறிப்பிடாமலிருந்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.\nமக்கள் உரிமை வாரஇதழ் - ஜனவரி, 13 - 19, 2006\nதொடர்-17: தோப்பில் முஹம்மது மீரான்\nமுதல் சேர வம்சத்தின் கடைசி பெருமாளாகிய சேரமான் பெருமாள் நாயனாருக்குப் பின், இரண்டாவது சேர வம்சத்தை சார்ந்த ஸ்தாணுரவி வர்மா என்ற சேர அரசர் கொல்லம் நகரில் உள்ள 'தரீசாப் பள்ளி' என்ற சிரியன் (Syrian) கிறிஸ்தவ தேவாலயத்திற்கு எழுதிக் கொடுத்த மானியமாகும்.\nஇரண்டாவது ஆவணம் அந்த தேவாலயத்தைக் கட்டிய 'ஈசோ சபீர்' என்பவர் பெயருக்கு எழுதிக் கொடுத்த இச்செப்பேடு (Copper Plate) தரீசாப் பள்ளி சாசனம் என்று அறியப்படுகிறது. தென்னக வரலாற்றை எழுதிய ஆசிரியர்கள் அனைவரும் புகழ்பெற்ற இந்த செப்பேட்டை குறிப்பிடாமலிருந்ததில்லை.\nதென்னக வரலாற்றில், குறிப்பாக அன்றைய சேர நாட்டு வரலா��்றைப் பொருத்தமட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செப்பேடாகுமிது. அன்று எந்தெந்த சாதி மதத்தினர் இங்கு வாழ்ந்திருந்தனர் என்பதை இச்செப்பேடு மூலம் அறிய முடிகிறது.\nதரீசாப் பள்ளி செப்பேட்டின் காலம் கி.பி.824 என்றும், கி.பி.849 என்றும் இரு கருத்துக்கள் நிலவுகின்றன. கி.பி.849க்குப் பின் எழுதப்பட்டதாக யாரும் குறிப்பிடவில்லை. அதனால் கி.பி.849, அல்லது அதற்கு முன் எழுதப்பட்ட மானியம் (grant) என்ற கருத்தின் அடிப்படையில் ஆய்வை மேற்கொள்வோம்.\nஇந்த செப்பேடு மூலம் மானியம் வழங்கிய மன்னருடைய பெயரிலும் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. மன்னருடைய பெயர் நமக்கு இங்கு முக்கியமல்ல, அவர் எழுதிக் கொடுத்த ஆவணம் தான் முக்கியம். மன்னர் பெயரில் குளறுபடிகள் இருப்பதால், பெரும்பான்மையினரான ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்ட 'ஸ்தாணு ரவி வர்ம்மா' என்ற பெயரையே நாமும் ஒப்புக் கொள்வோம்.\nஸ்தாணு ரவி வர்ம்மாவின் ஆளுகைக்கு உட்பட்ட வேணாட்டின் ஆளுனரான (Governor) அய்யனடிகள் திருவடிகள், ஸ்தாணு ரவி வர்ம்மா அரியாசனம் ஏறிய ஐந்தாவது ஆண்டில் எழுதிக் கொடுத்த இந்த செப்பேட்டில் மன்னருக்காக ஆளுனரே கையொப்பம் போட்டுள்ளார். எந்த ஆண்டில் மானியம் கொடுக்கப்பட்டது என்ற குறிப்பு இதில் இல்லை. மன்னர் ஆட்சி பொறுப்பேற்ற ஐந்தாவது ஆண்டில் எழுதிக் கொடுத்தது என்று காணப்படுகிறது.\nமேற்குறிப்பிட்ட மானியம் மூன்று செம்பு தகடுகள் (Three Plates) எழுதப்பட்டிருக்கின்றன. முதல் இரண்டு தகடுகளில் தமிழ்மொழியில் வட்டெழுத்திலும், மூன்றாவது தகடில் (Plate) மானியம் வழங்கப்பட்டதற்கான சாட்சிகளின் கையொப்பமும், முதல் இரண்டு தகட்டில் ஈசோ சபீருக்கு என்னென்ன உரிமம் வழங்கப்பட்டன. மூன்றாவது தகடில் பஹ்லவி, கூஃபி, ஈப்ரு (Pahlavi, Kuffic and Hebrew) மொழிகளில் சாட்சிகளின் கையொப்பம் காணப்படுகின்றன.\nகொல்லம் நகரை நிர்மானித்து அங்கு ஒரு சிரியா கோயிலை (Syrian Church) எழுப்பிய ஈசோ சபீர் முறையாக செய்து வருகிறாரா, என்பதைக் கண்காணிக்கும் பொறுப்பை அஞ்சு வண்ணாத்தாரிடத்திலும் மணிக் கிராமத்தாரிடத்திலும் வழங்கியுள்ளதாக செப்பேட்டில் காணப்படுகிறது. கூடாமல் மக்களிடமிருந்து அரசுக்கு சேரவேண்டிய வரி வசூல் செய்யும் உரிமையையும் இச்செப்பேடு வழங்குகின்றது. இவ்வகையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தரிசாப்ப���்ளி செப்பேட்டில் காணப்படும் மூன்று மொழிகளில் போடப்பட்ட சாட்சி கையொப்பங்களைப் பற்றி டி.ஏ. கோபிநாத ராவ் குறிப்பிடுகிறார்.\nநன்றி: மக்கள் உரிமை வாரஇதழ் - ஜனவரி, 06 - 12, 2006\nபடம் பார்த்து பகை கொள் (cartoon issue)\nஓவிய தூரிகையால் பற்றவைக்க முடியுமா என்ற கேள்விக்கு விடைதான் கடந்த சில வாரங்களாக நடந்துக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள்.\nதிருக்குர்ஆனும் முஹம்மது நபியின் வாழ்க்கையும் (The Quran and the prophet Muhammad's life) என்ற குழந்தைகளுக்கான புத்தகம் எழுதிய டென்மார்க் எழுத்தாளர் Kare Bluitgen என்பவர் முகம்மது நபி அவர்களை குறித்து குழந்தைகளுக்கு விளக்க தனக்கு முகமது நபி அவர்களை விளக்கும் சித்திரம் தேவைப்படுவதாகவும், ஆனால் அதனை வரைந்து கொடுக்க யாருக்கும் தைரியம் இல்லை என்றும் கூறியிருக்கிறார். முகமது நபி அவர்களை உருவமாக வரைவது இஸ்லாமியர்களிடம் இருந்து எதிர்ப்பை ஏற்படுத்தும் என்பதால் யாருமே இதற்கு முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nடென்மார்க்கின் முன்னணி பத்திரிக்கையான Jyllands-Posten டென்மார்க்கில் உள்ள காட்டூனிஸ்டுகளிடம் முகமது நபியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்களோ அப்படியே வரையுங்கள் (to draw Muhammad as they see him) என்று கூறியிருக்கிறது.\nசெப்டம்பர் 30, 2005ல் 'லாயிலாஹா இல்லல்லாஹ்' என்ற வாசகம் எழுதிய திரி கொளுத்தப்பட்ட வெடிகுண்டுத் தலைப்பாகையை அணிந்தவர் போல தொடங்கி 12 கார்ட்டூன்களை இந்த பத்திரிக்கை வெளியிட்டது. இதனால் டென்மார்க் முஸ்லிம்களின் எதிர்ப்புக்கு ஆளானார்கள். பிறகு உலகின் பல பகுதியிலிருந்து இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் மற்றும் முஸ்லிம் நாட்டுத் தூதுவர்களும் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள். இருந்தாலும் இவையனைத்தும் கருத்துச் சுதந்திரம் என்ற வார்த்தையை வைத்து அந்தப் பத்திரிக்கை நிறுவனம் தனது காதை அடைத்துக்கொண்டது. இதனைப்பார்த்த ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற இஸ்லாமிய எதிர்ப்பு பத்திரிக்கைகள் ஜனவரியில் அதனை மறு பதிப்பு செய்தன. மறுபதிப்பு செய்த இதழ்களில் ஒன்றான நார்வே கிறிஸ்டியன், வாசகர்களிடமிருந்து வரும் முஹம்மது நபி பற்றிய சிறந்த கார்ட்டூனுக்கு பரிசு என்றும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.\nடென்மார்க் பிரதமர் ஆண்டர்ஸ் ஃபோக்ரஸ்முஸ்ஸென் இது கருத்துச் சுதந்திரம் பற்றிய விஷயம் எனவும் இதில் தங்களால் தலையிட முட���யாது என்று சொன்னதோடு உலகின் கருத்துச் சுதந்திரம் கொடிகட்டிப் பறக்கும் நான்கு நாடுகளில் டென்மார்க்-கும் ஒரு நாடு என்பதாக பீற்றிக்கொண்ட நேரத்தில், விஷயம் பற்றிக்கொள்ள ஆரம்பித்துவிட்டது.\nகதை சொல்வதற்கு கார்ட்டூன் வரைந்ததுபோலவும் முஸ்லிம்கள் முஹம்மது நபியின் கார்ட்டூன் வரைந்ததற்காக ஏன் கோபப்படவேண்டும் என்ற கேள்வி கேட்டு பிரச்னையை திசை திருப்பும் முயற்சியில் இஸ்லாத்தின் எதிரிகள் அவர்களின் மீடியாவை முடுக்கிவிட்டுள்ளார்கள். இவர்கள் என்ன கதை சொல்ல விரும்புகிறார்கள் என்பதை வெடிகுண்டு தலைப்பாகை கார்ட்டூனைப் பார்த்தாலேயே எவருக்கும் எளிதில் புரியும்.\n12 கார்ட்டூன்களை தவிர இதே சூழ்நிலையில் வெளிடப்பட்ட வேறு ஒரு கார்ட்டூனையும் இங்கு உதாரணத்திற்கு சொல்லலாம். \"முஸ்லிம்கள் தொழவில்லை. தலையை மண்ணில் புதைக்க முயலுகிறார்கள்\" என்ற பொருள்பட உள்ள கார்ட்டூன், இவர்களின் நெஞ்சில் உள்ள காழ்ப்புணர்வை அறிந்துக்கொள்ள உதவுகிறது.\nமுஹம்மது நபியைப்பற்றி கேலிச்சித்திரம் வெளியாக்கிய பத்திரிக்கை நிர்வாகம் முன்பு ஏசு கிருஸ்து பற்றி கேலிச் சித்திரம் வெளியிட மறுத்த செய்தி இப்போது வெளிவந்துள்ளது. அதே போல கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அல்-ஜஸீரா தொலைக்காட்சி சேனலின் தலைமை நிலையத்தை கப்பற்படையிலிருந்து ஏவுகணை மூலம் தாக்கி அழிக்க முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கது. ஆக மேற்கத்தியர்களின் கருத்துச் சுதந்திரத்தின் லட்சணம் இதுதான் போலும்.\nஅரபு நாடுகளில் பெட்ரோலை ஏற்றுமதி செய்து எவ்வாறு செல்வம் கொழிக்கிறதோ, அதே போல பால் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் செல்வம் கொழிக்கும் டென்மார்க்கின் மடியில் அடிவிழுந்துள்ளது. டென்மார்க் பொருட்களை வாங்க மாட்டோம் என்ற வகையில் முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிக்கவே, டென்மார்க் நிறுவனங்களுக்கு கோடி கணக்கில் தற்போது நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளன.\nடென்மார்க், உலக வர்த்தக சபையில் (WTO) சவுதிக்கு எதிராக முறையிடப்போவதாக மிரட்டவே, டென்மார்க் பொருள் புறக்கணிப்பிற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சவுதி அரசாங்கம் கூறிவிட்டது. கடந்த டிசம்பர் 11, 2005-ல் உலக வர்த்தக சபையில் சவுதி அரேபியா முழுமையான உறுப்பினராக இணைந்தது குறிப்பிடத்தக்கது.\nஉலகில் வாழும் பல கோடி முஸ்ல���ம்கள் எதிர்ப்பு பேரணி தொடங்கவே, நிலைமை கட்டுக்கடங்காமல் போய் கடைசியாக லெபனான், சிரியா போன்ற நாடுகளில் உள்ள டென்மார்க் தூதரகத்தை ஆர்பாட்டக்காரர்கள் எரிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்\n'ஜைலாண்ட்ஸ் போஸ்டன்' நாளிதழின் முதன்மை ஆசிரியர், தங்களின் தவறுக்காக வருத்தம் தெரிவித்துவிட்டாலும், குறிப்பிட்ட கேலிச்சித்திரங்களை இணையத்திலும் பரப்ப ஆரம்பித்துவிட்டார்கள்.\nஐரோப்பிய நாடுகளின் இஸ்லாத்திற்கெதிரான நடவடிக்கைகள் ஒன்றும் புதிது அல்ல. முன்பு சல்மான் ருஷ்டி சாத்தானின் வசனங்கள் என்ற நாவல் வெளியிட்டு முஹம்மது நபி மற்றும் அவர்களின் மனைவியரை கேவலமாக எழுதியதால், ஈரான் அரசாங்கம் மரண தண்டணை விதித்தபோது, பல மில்லியன் டாலர்களை செலவழித்து சல்மான் ருஷ்டிக்கு UK பாதுகாப்பு வழங்கியது.\nஇப்பிரச்னை இவ்வளவு பூதாகரமாகும் என்று ஐரோப்பா எதிர்பார்க்கவில்லை. மறுபதிப்பு செய்த சில நாளிதழ்கள் வருத்தம் தெரிவித்துள்ளன. சமரசத்திற்காக ஐரோப்பிய ஒறுங்கிணைப்பு (E.U) அரபுநாடுகளுக்கு தனது தூதரை அனுப்பி வைத்துள்ளது.\nகருத்துச் சுதந்திரத்தைத் தவறாக பயன்படுத்தி வெளியிடப்பட்ட இந்த கார்ட்டூன்களால் டென்மார்க் ஏற்றுமதி தொழில் பாதிப்படைந்ததோடு மட்டுமல்லாமல், லெபனான் தூதரக எரிப்பு என்று தொடங்கி பாகிஸ்தானில் கே.எஃபிஸியிலிருந்து பிட்ஸா ஹட் வரை பற்றி எரிவதை எண்ணி வருந்தாமல் இருக்க முடியாது. ஈராக் விவகாரத்தால் மேற்குலகிற்கும் அரபுலகிற்கும் ஏற்கனவே வெறுப்பு கனன்றுக் கொண்டிருக்கும் நிலையில், டென்மார்க் பத்திரிக்கையால் பெட்ரோல் ஊற்றப்பட்டுள்ளது.\nஇஸ்லாத்திற்கெதிரான செயல்களுக்கு எதிர்ப்பைப் பதியவைக்கும் வகையில் பேரணி நடத்துவது ஜனநாயக உரிமை என்றாலும், பொருட்களை நாசப்படுத்துவது இஸ்லாத்திற்கு எதிரான செயல் என்பதாக இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கண்டித்துள்ளனர்.\nமுஹம்மது நபி பற்றி அவதூறாக படம் வரைந்த கார்ட்டூனிஸ்ட் தலையை கொண்டு வருபவருக்கு 51 கோடி ரூபாயும் தனது எடைக்கு நிகராக தங்கமும் பரிசு என்று உத்திர பிரதேச மாநில ஹஜ் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகம்மது யாகூப் கூறியுள்ளாராம். இவருக்கு மறைந்த ஈரான் இமாம் \"கொமைனி\" போல் பிரபலமடைய ஆசை வந்துவிட்டதோ என்னவோ.\nபரிசு கொடுக்க இவருக்கு ஏது ��வ்வளவு பணம், கார்ட்டூனிஸ்ட் ஒருவர் அல்ல பலர், குற்றவாளி கார்ட்டூன் வரைந்தவரா, வெளியிட்டவரா, இவர்தான் அனைத்து முஸ்லிம்களின் பொறுப்பாளரா, இவர்தான் அனைத்து முஸ்லிம்களின் பொறுப்பாளரா போன்ற கேள்விகளை யாரும் கேட்க வேண்டாம். (அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா போன்ற கேள்விகளை யாரும் கேட்க வேண்டாம். (அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா\n\"படம் பார்த்து கதைச் சொல்\"வதற்காக வரையப்பட்ட கார்ட்டூன்கள் அல்ல இவை. \"படம் பார்த்து பகை கொள்\"வதற்காக வரையப்பட்டவை என்பதே உண்மை.\nதொடர்-16: தோப்பில் முஹம்மது மீரான்\nசேரமான் பெருமாள் என்று வரலாற்றில் புகழ் பெற்ற முதல் சேரவம்சத்தின் கடைசி பெருமாளுடைய பெயர் 'இராஜசேகர வர்மா' என்பதாகும். இவரது ஆட்சிக் காலம் கி.பி.750க்கும் 850க்கும் இடைப்பட்ட காலம் என திருவிதாங்கூர் ஆர்க்கியாளஜிக்கல் சீரிஸின் (T.A.S) ஆசிரியர் திரு. டி.ஏ. கோபிநாதராவ் (T.A.S Vol.11 Page 9) குறிப்பிடுகிறார். கேரளாவில் சங்கனாச்சேரியின் அருகாமையில் உள்ள 'வாழப்பள்ளி' என்ற ஊருக்கு இவர் செப்பேடு ஒன்று எழுதிக் கொடுத்துள்ளார். அந்த செம்பேட்டில் அரபி நாணயமான 'தினாரை' சில இடங்களில் குறிப்பிட்டிருப்பதைக் காண முடியும். \"திருவாற்றுவாய் முட்டாப்பலி விலக்குவார் பெருமானடி கட்டு நூறுதிநாரத்தண்டப்படுவது....\" (T.A.S. Vol.11 Page 13 செப்பேட்டின் 3வது வரி) \"...மேனூற்றைம் பதி தூணி நெல்லு மூன்று தினாரமும் - ஐயன் காட்டு\nமற்றத்திலிரண்டு வேலி உந்தாமோ\" (T.A.S. Vol. 11 Page 14 செம்பேட்டின் 10வது வரி)\nசேரமான் பெருமாள் என அறியப்படும் ராஜசேகர வர்மா, முதல் சேர வம்சத்தில் கடைசிப் பெருமாள். இவர் எழுதிக் கொடுத்த முதல் செப்பேட்டில் மேற்குறிப்பிடப்பட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த செம்பேடு \"வாழப்பள்ளி சாசனம்\" என்ற பெயரில் அறியப்படுகிறது. அரபி நாணயமான 'தினார்' இந்த செப்பேட்டைத் தவிர வேறு எதிலும் குறிப்பிட்டிருப்பதாகத் தெரியவில்லை. எட்டாவது நூற்றாண்டில் எழுதப்பட்டதாக (என்று கூறப்படுகிறது) கூறப்படும் இந்த செப்பேட்டில் அரபி நாட்டு நாணயமான 'தினாரை' குறிப்பிட்டிருப்பது கவனத்திற்குரியது.\nகோயிலில் வழக்கமாக நடைபெறும் 'பலி' எனும் வழிபாட்டை நிறுத்துவதாக இருந்தால் அரசருக்கு (அல்லது இறைவனுக்கு) 'நூறு தினாரம்' பிழை செலுத்தவேண்டும் என்று பொருள்படும்படி முதல் சாசனத்தில் காணப்படுகிறது.\nகோயிலுக்கு இனாமாக வழங்கப்பட்ட சில நிலங்களைப் பற்றியும், அந்நிலங்களில் கிடைக்கும் வருவாயைப்பற்றியும் குறிப்பிடுகையில், ஊரகத்திலுள்ள இரு நிலங்களிலிருந்து 1,500 (துணி) நெல்லும் மூன்று தினாரமும் வருவாய் உள்ளன என்று இரண்டாவது சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅரசர் ஒருவர் கோயிலுக்கு எழுதிக் கொடுத்த மானியமொன்றில் தண்டனையைக் குறிக்குமிடத்திலும், வருவாயை குறிக்குமிடத்திலும் தினாரம் என்ற அரபி நாட்டு நாணயத்தை தனியாக எடுத்துக் கூறுகிறார். அப்படியானால் 'தினாரம்' இங்கு நடைமுறையில் இருந்திருக்க வேண்டும்.\n8வது நூற்றாண்டில் அரேபியா முழுவதும் முஸ்லிம் ஆட்சியின் கீழ் வந்துவிட்டது கடல் தாண்டியுள்ள சேரநாட்டில் தினாரம் செல்வாக்குப் பெறவேண்டுமேயானால், அரேபியர்களான முஸ்லிம்களின் செல்வாக்கு இங்கு அதிக அளவில் இருந்திருப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் சேரநாட்டு மக்கள் தொகையில் கணிசமான அளவில் எண்ணிக்கை உள்ளவர்களாகவும் இருந்திருக்க வேண்டும். அப்படி கணிசமான எண்ணிக்கை உள்ள குடிமக்களாக முஸ்லிம்கள் இங்கு வாழ்ந்திருப்பார்களேயானால், அந்த அளவிற்கு வளர்ச்சிப் பெற நபிகள் நாயகம்(ஸல்) காலத்திலேயே முஸ்லிம்கள் இங்கு வந்து தங்கியிருக்க வேண்டும் என்பது உறுதியாகிவிட்டது.\nஇந்த ஆவணத்தின் அடிப்படையில் ஆராய்வோமேயானால், சுலைமான் என்ற பாரசீக வணிகரின் கூற்று உண்மைக்கு மாறானது என்று புலனாகிறது.\nசிலர் 'தினாரம்' என்ற தங்க நாணயத்தை 'தங்க நாணயம்' என்ற பொருளிலும், வேறு சிலர் அது ரோமானியருடைய நாணயம் என்றும் திசை திருப்பி விடுகின்றனர். தினார் அரேபியர்களிடையே பழக்கத்திலிருந்த தங்க நாணயமாகும்.\nஉலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் தினார் என்ற சொல்லுக்கு ஒரு பழைய அரபி தங்க நாணயம் என்று பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோன்று சென்னை பல்கலைக்கழக வெளியீடான ஆங்கில தமிழ் அகராதியிலும் 'தினாரம்' என்பதற்கு பழைய அரேபிய தங்க நாணயம் என்றே பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.\nதினாறும் திர்ஹமும் எப்படி முத்திரை அடித்து வெளியிடப்படுகின்றன என்பதைப் பற்றி இபுனு கல்தூன் தம்முடைய 'முகத்திமா' என்ற பேர் பெற்ற நூலில் விரிவாக விளக்கியுள்ளார். இது அரபி நாட்டு நாணயம் என்றுதான் 14-வது நூற்றாண்டில் வாழ்ந்திருந்த கல்தூனும் குறிப்பிடுகிறார். மேற்கு கடற்கரை துறைமுகமான கொடுங்கல்லூரில், கப்பலில் இறங்கிய முதல் இஸ்லாமிய பிரச்சாரக் குழுவின் தலைவருடைய பெயரும் 'மாலிக் இபுனு தீனார்' என்றாகும்.\nஅரேபியர்களிடையே 'தினார்' என்ற பெயர் பழக்கத்தில் இருக்கையில் 'தினார்' என்பதை ரோமானிய நாணயம் என்ற முடிவுக்கு எப்படி வரமுடியும். வணிகத்தில் முன்னணியில் நின்றிருந்த அரேபியர்களுடைய நாணயம் ரோம் நாட்டிலும் செல்வாக்கைப் பெற்றிருக்கலாம்.\n'தினார்' என்ற சொல் அரபி சொல்லாகும். இன்று உலக பொருளாதாரத்தில் அமெரிக்க நாட்டு நாணயமான 'டாலர்' எவ்வளவு செல்வாக்கைப் பெற்று பேசப்படுகிறதோ அதுபோன்று அன்றைய பொருளாதாரத்தில் தினாரும் செல்வாக்கு பெற்றிருந்தது.\nநன்றி: மக்கள் உரிமை வாரஇதழ்\nதொடர்-15: தோப்பில் முஹம்மது மீரான்\nமாலிக் இப்னு ஹபீப் கட்டிய பள்ளிவாசல்கள்\nமாலிக் இபுனு ஹபீப் இபுனு மாலிக் தம்முடைய மனைவி மக்களோடு கொல்லத்திற்குச் சென்றார். அங்கு ஒரு பள்ளிவாசல் கட்டினார். மனைவியையும் பிள்ளைகளையும் கொல்லத்தில் தங்கவைத்து விட்டு அவர் ஹேலி மாறாலி (ஏழு மலை)க்குப் போனார். அங்கேயும் ஒரு பள்ளிவாசலைக் கட்டினார். பிறகு, ஃபாக்கனூர் (பார்க்கூர்) மஞ்சூர் (மங்கலாபுரம்) காஞ்சர் கூந்து (காசர்கோடு) முதலிய இடங்களுக்குச் செல்லவும் அவ்விடங்களில் ஒவ்வொரு பள்ளிவாசல் கட்டினார். அதன் பின் ஹேலி மாறாலி (ஏழு மலை)க்கு புறப்படவும், ஏறத்தாழ மூன்று மாதங்கள் அங்கு ஓய்வெடுத்துக் கொண்டார். பிறகு அவர் ஜீர்பத்தன் (ஸ்டிகண்டபுரம்) தஹ்ஃபந்தன் (தர்மமடம்) ஃபந்தரீனா (பந்தலாயணி) சாலியாத்து (சாலியம்) ஆகிய இடங்களில் பயணம் மேற் கொண்டு அங்கெல்லாம் ஒவ்வொரு பள்ளிவாசல் நிறுவியபின் சாலியத்தில் ஐந்து மாதங்கள் தங்கினார்.\nபிறகு, தமது சிறிய தகப்பனாரான மாலிக் இபுனு தீனாரை சந்திப்பதற்காக கொடுங்கல்லூருக்குச் சென்றார். சில நாட்கள் அவருடன் தங்கியிருந்தபின் தாம் கட்டிய அனைத்து பள்ளிவாசல்களுக்கும் சென்று தொழுகை நடத்தவும், முஸ்லிம் அல்லாதவரைக் கொண்டு நிரம்பிய ஒரு நாட்டில் இஸ்லாத்தின் கொள்கையைப் பரப்பியதில் பூரிப்படைந்து அல்லாஹ்வை புகழ்ந்துவிட்டு மீண்டும் கொடுங்கல்லூருக்கு திரும்பி வந்தார்.\nமாலிக் இபுனு தீனார், மாலிக் இபுனு ஹபீப், தோழர்கள், சேவகர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கொல்லத்திற்குச் சென்றனர். மாலிக் இபுனு தீனாரும் சில நண்பர்களும் நீங்கலாக, ஏனையோர்களை கொல்லத்தில் தங்கவைத்துவிட்டு இவர்கள் ஸஹருக்கு திரும்பிப் போனார்கள், ஸஹரில் வைத்து மறுமை எய்த மன்னரின் கபரிடத்தில் மாலிக் இபுனு தீனாரும் தோழர்களும் விஜயம் செய்தனர்.\nஅதற்குப் பின் குராசானுக்கு அவர்கள் சென்றனர். அங்குதான் மாலிக் இபுனு தீனார் மரணமடைந்தார். மாலிக் இபுனு ஹபீப் இபுனு மாலிக் சில பிள்ளைகளை கொல்லத்தில் தங்க வைத்துவிட்டு மனைவியுடன் கொடுங்கல்லூருக்கு திரும்பிச் சென்றார். அங்கு அவரும் மனைவியும் இறைவனடி சேர்ந்தனர். மலபாரில் முதல்முதலாக நடந்த இஸ்லாம் மார்க்கப் பிரச்சாரத்தின் வரலாறு இதுவாகும்.\nஇது எந்த ஆண்டில் நிகழ்ந்தது என்று குறிப்பாக சொல்வதற்கு தகுந்த தடயங்கள் ஏதுமில்லை. ஹிஜ்ரி 200ஆம் ஆண்டிற்குப் பின் நிகழ்ந்திருக்கலாமென்பது பெரும்பான்மையோரின் கருத்தாகும்.\nமேற்குறிப்பிட்ட மன்னரின் இஸ்லாம் மத மாற்றம் நபிகள் நாயகத்தின்(ஸல்) காலத்தின் என்றும், 'சந்திரப்பிளப்பை' மன்னர் நேரடியாகப் பார்த்ததாகவும், அவர் திருத்தூதரிடத்தில் சென்றதாகவும், திருத்தூதரை சந்தித்த பின் ஒரு முஸ்லிம் குழுவுடன் மலபாருக்கு திரும்பிவரும் வழியில் ஸஹரில் வைத்து இறந்ததாகவும் நிலவிவரும் ஊகம் முற்றிலும் ஆதாரமற்றவையாகும்.\nஇன்று மக்களிடையே பரவி இருப்பது போல் மன்னரின் கபர் ஸஹரில் அல்ல, ஏமன் நாட்டிலுள்ள 'ஸஃபரி'யிலாகும். 'சாமூரிக் கபர்' என்ற பேரில் அறியப்படும் அந்த இடத்தை பாதுகாக்கப்பட்ட இடமாக அந்த நாட்டு மக்கள் கருதி வருகின்றனர்.\nஅரசர் காணாமல் போன நிகழ்ச்சி மலபாரிலுள்ள ஹிந்துக்கள் மத்தியிலும் முஸ்லிம்கள் மத்தியிலும் அதிகம் பிரச்சார மிகுந்த கதையாகும். மன்னர் மேல் உலகிற்கு (வான உலகிற்கு) ஏறிச் சென்றதாகவும், ஒரு நாள் இறங்கிவருவார் என்றும் ஹிந்துக்கள் நம்பிவருகின்றனர். இதன் அடிப்படையில் தான் கொடுங்கல்லூர் நகரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சில விசேஷ தினங்களில் மிதியடியும் தண்ணீரும் தயார் செய்து வைப்பதும் விளக்கு ஏற்றுவதும் ஆகும்.\n(திரு.வேலாயுதன் பணிக்கச்சேரி என்ற வரலாற்று ஆசிரியர் \"கேரளா 15-ம் 16-ம் நூற்றாண்டுகளில்\" என்ற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்த்த நூலின் 57-71 வரையான பக்கங்களின் தமிழாக்கம்)\nசேரமான் பெருமாள் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டது முதல் இஸ்லாம் இங்கு தோன்றியதாக சிலர் கூறிவருகின்றனர். இங்கு இஸ்லாம் தோன்றியதோடு சேரமான் பெருமாள் கதையை இணைத்து வருவதால் சிலர் பெருமாள் காலத்தையே குழப்பி விடுகின்றனர். ஏதோ ஒரு பெருமாள் என்பதை அனைத்து ஆசிரியர்களும் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் அந்த பெருமாளுடைய காலம் 10-வது நூற்றாண்டிற்கு பிற்பட்ட காலமாக இருக்கலாம் என்று குழப்புகின்றனர்.\nஇங்கு சேரமான் பெருமாள் நாயனாரோ, பள்ளி - பாண பெருமாள் என்ற பெளத்த அரசரோ இஸ்லாத்தைத் தழுவியதன் அடிப்படையில் இஸ்லாத்தின் தோற்றத்தையும் அதன் வளர்ச்சியையும் பார்க்க வேண்டியதில்லை, இவர்களுடைய மத மாற்றம் இதற்கு ஒரு காரணமல்ல. இவர்களுடைய மத மாற்றம் இஸ்லாத்தின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் ஒரு முக்கிய திரும்புமுனை என்ற அடிப்படையில் இதை ஆராய்வோமானால் ஆண்டு தேதிகளிலும் பெயர்களிலும் காணப்படும் குளறுபடிகளால் உண்மையை சரிவர ஆராய முடியாது. இவ்விரு பெருமாள்களைப் பற்றித் தனியாக ஆராய்வோம். தற்போது கையிலிருக்கும் மறுக்க முடியாத வரலாற்றுச் சான்றின் அடிப்படையில் உண்மையின் வேர்களைத் தேட வேண்டும்.\nநன்றி: மக்கள் உரிமை - டிசம்பர், 23 - 29, 2005\nதொடர்-14: தோப்பில் முஹம்மது மீரான்\nபொன்னானி ஷெய்க்கு ஷெய்னுத்தீன் மஃதூம்(ரஹ்) அவர்கள் எழுதிய அரபி நூலான \"துஹ்ஃபத்துல் முஜாஹிதீன்\" என்ற முதல் கேரள வரலாற்று நூலின் இரண்டாம் அத்தியாயத்தின் தமிழாக்கம் இது. இரண்டாம் அத்தியாயம் முழுவதையும் மொழி பெயர்க்கவில்லை. இக்கட்டுரைத் தொடருக்குத் தேவையான பகுதி மட்டுமே இன்று மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. மூல ஆசிரியருடைய அசல் கையெழுத்துச் சுவடியையும், பல பிற மொழிபெயர்ப்புகளையும் வைத்து திரு.வேலாயுதன் பணிக்கச்சேரி என்ற வரலாற்று ஆசிரியர் \"கேரளா 15-ம் 16-ம் நூற்றாண்டுகளில்\" என்ற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்த்த நூலின் 57-71 வரையான பக்கங்களின் தமிழாக்கம் (இரண்டாவது அத்தியாயம்).\nகுடும்பங்களுடன் பயணம் செய்யும் ஒவ்வொரு யூத, கிறிஸ்தவ குழுக்கள் மலபாரிலுள்ள துறைமுகமான கொடுங்கல்லூரில் கப்பலில் இறங்கினர். அன்றைய அரசர் சேரமான் பெருமாள் அவர்களுக்கு தங்��ுவதற்காக வீடும் தோட்டங்களும் தேவைக்கேற்ப வழங்கினர். அவர்கள் அங்கு நிரந்தரமாக தங்கலாயினர்.\nசில வருடங்களுக்குப் பின் அரேபியாவிலிருந்து முஸ்லிம்களான சில புகராக்கள், கண்ணியமிக்கவரும் அறிஞருமான ஒரு ஷெய்க்கின் தலைமையில் இலங்கைக்கு செல்லும் வழியில் கொடுங்கல்லூரில் இறங்கினார். புகராக்களின் வருகையை கேள்விப்பட்ட அரசர், அவர்கள் வருந்தினராக அரண்மனைக்கு வரவழைத்து வரவேற்று கொடுத்தார். அவர்களைப் பற்றிய தகவல்கள் அறிய அரசர் ஆர்வம் காட்டினார்.\nபெருமானார்(ஸல்) அவர்களைப் பற்றியும், அவர்கள் போதனை செய்த தூய இஸ்லாத்தைப் பற்றியும் மானிட திறனுக்கப்பாற்பட்ட 'சந்திரப் பிளப்பை' பற்றியும் விளக்கமாக அரசருக்கு எடுத்துரைத்தார் ஷெய்க் அவர்கள். பெருமானார்(ஸல்) அவர்களுடைய வரலாற்றையும் அற்புத நிகழ்ச்சிகளையும் ஷெய்க்கிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்ட அரசருடைய இதயத்தில் பெருமானார்(ஸல்) அவர்களின் வாய்மை இடம்பெறவும் பெருமானார்(ஸல்) அவர்கள் மீது தனி அன்பும் மதிப்பும் ஏற்பட்டன. தூய இஸ்லாத்தின் பால் கவரப்பட்ட அரசர், அவர்களுடன் அரேபியாவுக்குச் செல்லும் நோக்கத்தோடு இலங்கையிலிருந்து திரும்பி வரும் வழியில் இங்கு இறங்க வேண்டுமென்று ஷெய்க்கிடத்திலும் குழுவினரிடத்திலும் வேண்டினார்.\nஷெய்க் அதை ஏற்றுக் கொண்டார். இந்த விஷயம் மக்கள் தெரிய வேண்டாதென அரசர் அவர்களிடத்தில் கேட்டுக் கொண்டார், ஷெய்க்கும் குழுவினரும் இலங்கை சென்று ஆதம் மலை தரிசனம் செய்துவிட்டு, வாக்களித்தபடி கொடுங்கல்லூரில் வந்து அரசரை சந்தித்தார்கள். மிக இரகசியமான முறையில் பயணத்திற்காக கப்பலும் ஏனைய தயாரிப்புகளும் ஏற்பாடு செய்ய அரசர் ஷெய்க்கிடம் பொறுப்பை ஒப்படைத்தார். அந்த சந்தர்ப்பத்தில் துறைமுகத்தில் வெளிநாட்டு வர்த்தகர்களின் ஏராளமான கப்பல்கள் வந்திருந்தன. அவற்றின் உரிமையாளர்களில் ஒருவரை அணுகி தானும் தம்முடைய புகராக்குழுவும் அரேபியாவிற்கு பயணம் மேற்கொள்ள எண்ணுவதாகவும் அதற்கான வசதிகளை ஏற்படுத்தித்தர இயலுமா என்று ஷெய்க் கேட்டார். கப்பல் உரிமையாளர் அந்த வேண்டுதலை முகமலர்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.\nபயண நாள் நெருங்கிய போது குடும்பத்தினரோ, ஊழியர்களோ, அமைச்சர்களோ யாருமே ஏழு தினங்களுக்கு தம் அரண்மனை���்குள் நுழைவதையும் தம்மை சந்திப்பதையும் தடைசெய்து கட்டளைப் பிறப்பித்தார். தமது நாட்டை பல பகுதிகளாக பிரிவினை செய்து எல்லையை வரையறுத்து ஆட்சி முறைகளையும் சட்டங்களையும் வகுத்து ஒவ்வொரு பகுதி மீதான ஆட்சி உரிமையை அரச குடும்பத்திலுள்ள ஒவ்வொரு நபருக்கும் எழுதிவைத்தார். மலபாரிலுள்ள ஹிந்துக்கள் மத்தியில் இந்நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது. இவர் மலபாரின் ஒட்டுமொத்த ஆட்சியாளராகத் திகழ்ந்தார். மலபாரின் எல்லைகள் தெற்கு கும்ஹுரியும் (கன்னியாகுமரி) வடக்கு காஞ்சன் கூத்தும் (காசர்கோடு) ஆகும்.\nஅரசு தொடர்பான பொறுப்புக்களை ஒப்படைத்த பின் அவர் ஷெய்க்குடனும் புகராக்குழுவுனனும் சேர்ந்து இரகசியமாக இரவே கப்பல் ஏறி பயணமானார். வழியில் ஃபந்தரீனாவில் (பந்தலாயனி) இறங்கி ஒருநாள் தங்கியபின் தஹ்ஃபத்தனுக்குப் (தர்ம்மடம்) போனார். அங்கு இறங்கி மூன்று தினங்கள் ஓய்வெடுத்த பின் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தார். தஹ் ஃபத்தனிலிருந்து நேரடியாக ஹைருக்கே சென்றுவிட்டார். அரசரும் குழுவினரும் அங்கு இறங்கினர்.\nஅங்கு தங்கியிந்த சந்தர்ப்பத்தில், மலபாருக்கு வந்து இஸ்லாம் மார்க்க பிரச்சாரம் செய்யவும் பள்ளிவாசல்கள் கட்டவும் திட்டமிட்டிருந்த ஒரு குழு அவருடன் இணைந்தது. அவர்களுக்கு எல்லாவித உதவி ஒத்துழைப்புக்கள் நல்குவதாக அரசர் மகிழ்ச்சியுடன் வாக்களித்தார். அரசருடன் சேர்ந்து மலபாருக்கு வருவதுதான் அவர்களது நோக்கம். ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் அரசர் நோய்வாய்ப்பட்டதால் பயணம் செய்ய முடியாமல் போய்விட்டது. நோய் உச்சக்கட்டத்தை எட்டியபோது, மலபார் பயணத்திற்கு திட்டமிட்டிருந்தவர்களில் முக்கிய நபர்களை ஷரபு இப்னு மாலிக், அவருடைய தாயாரின் சகோதரன் மாலிக் இப்னு தீனார், அவருடைய சகோதர புதல்வரான மாலிக் இப்னு ஹபீப் இப்னு மாலிக் ஆகியோரையும் பிரச்சாரக் குழுவிலுள்ள பிற உறுப்பினர்களையும் அழைத்து அரசர் பின்வருமாறு உபதேசம் செய்தார்: \"இந்த நோய் மூலம் நான் இறந்துவிட்டாலும் உங்களுடைய மலபார் பயணத்தை தாமதப்படுத்தவோ, அதிலிருந்து பின்வாங்கவோ செய்யக் கூடாது.\"\n\"தங்கள் நாடு எங்கு இருக்கிறதென்றும், தங்கள் அதிகார எல்லை எவ்வளவு உண்டு என்றும் எங்களுக்குத் தெரியாது. அதனாலேயே நாங்கள் உங்களுடன் பயணம் செ��்ய முடிவு எடுத்தோம்.\" அவர்களுடைய இந்த பதில் கேட்டபோது அரசர் சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்தபின் மலையாளத்தில் ஒரு கடிதம் எழுதி அவர்களிடம் ஒப்படைத்தார். அக்கடிதத்தில் அவருடைய இராஜியத்தின் பெயரும், குடும்ப உறுப்பினர்கள், அங்குள்ள அரசர்கள் ஆகியோரின் விவரங்கள் விளக்கப்பட்டிருந்தன.\nகொடுங்கல்லூரிலோ, தஹ்ஃபத் தனிலோ (தர்ம்மடம்) ஃபந்தரீனா (பந்தலாயனி)விலோ, கவுல் (கொல்லம்)த்திலோ இறங்க வேண்டுமென்றும், தம்முடைய நோய் நிலைமைப் பற்றியோ, தாம் இறந்துவிட்டால் அந்த தகவலையோ மலபாரில் யாரிடத்தில் சொல்லவேண்டாமென்றும் அவர்களிடம் தனியாக நினைவுபடுத்தினார்.\nஅதிக நாட்கள் செல்லும் முன் அரசர் இம்மையை விட்டு பிரிந்தார். அல்லாஹ் அவர் மீது பெருவாரியாக அருளாசிகள் பொழியட்டும்\nசில வருடங்களக்குப் பின், கண்ணியம் மிகுந்த ஷரபு இப்னு மாலிக்' மாலிக் இப்னு தீனார், மாலிக் இப்னு ஹபீப், இப்னு மாலிக், அவருடைய துணைவியார் கமரியா, அவருடைய பிள்ளைகள், தோழர்கள் ஆகியோருடன் மலபாருக்கு கப்பல் ஏறி நீண்டநாள் பயணத்திற்குப் பின் அவர்கள் கொடுங்கல்லூரில் கரை இறங்கினார்கள். மன்னர் கொடுத்தனுப்பியிருந்த கடிதத்தை அங்குள்ள அரசரிடத்தில் ஒப்படைக்கவும், மன்னரின் மரணச் செய்தியை இரகசியமாக பாதுகாத்துக் கொள்ளவும் செய்தனர். கடிதத்தின் மூலம் செய்திகள் தெரிந்துகொண்ட அரசர். அவர்களுக்கு தங்குமிடங்களும், தோட்டங்களும் மற்றும் நிலங்களும் கொடுத்தார். அவர்கள் அங்கேயே தங்கினார்கள். காலம் தாழ்த்தாமல் ஒரு பள்ளிவாசலையும் அங்கு (கொடுங்கல்லூரில்) கட்டினார்கள். (இதுதான் இந்தியாவிலுள்ள முதல் பள்ளிவாசல்.)\nமாலிக் இப்னு தீனார் அங்கேயே தங்கியிருந்து கொண்டு தம்முடைய சகோதர புதல்வரான மாலிக் இப்னு ஹபீப், இப்னு மாலிக்கை மலபாரின் பிற பகுதிகளில் பள்ளிவாசல் நிறுவவும், இஸ்லாம் மார்க்கப் பிரச்சாரம் செய்யவும் பணித்தார்.\nமக்கள் உரிமை வாரஇதழ்: டிசம்பர், 09 - 15, 2005\nதொடர்-13: தோப்பில் முஹம்மது மீரான்\nஷெய்க்கு ஷெய்னுத்தீன் மஃதூம்(ரஹ்) அவர்களுடைய 'துஹ்பத்துல் முஜாஹிதீன் பி அப்ஸிஅக்பரில் புர்த்துக் காலிய்யின்' (இதுதான் நூலின் முழுப்பெயர்) என்ற நூலை ஆதாரம் காட்டி கி.பி.825 க்குப் பின் சேரமான் பெருமாள் மக்கா சென்ற பிறகுதான் இஸ்லாத்தின் வர���கை என்று கூறுகின்றனர்.\nநபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் \"பள்ளி பாண பெருமாள்\" என்ற சேரநாட்டு பெருமாள் ஒருவர் மக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். இந்த பெருமாளுடைய காலம் \"இருண்ட காலத்தின் நெரிசலில் சிக்கிக் கொண்டதால் இவரைப் பற்றி அதிகம் தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இவருக்கும் ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்குப் பின் சுந்தரமூர்த்தி நாயனாருடைய நண்பரான சேரமான் \"சேரமான் பெருமாள்\" என்ற பெயரில் புகழ்பெற்ற சேரநாட்டு கடைசி பெருமாள் அரேபிய பயணம் மேற்கொண்டார். இவருடைய காலம் வரலாற்றில் ஒளி படர்ந்த காலமாகும். அதனால் இவருடைய அரேபியப் பயணமும், இவர் அரேபியப் பயணம் மேற்கொண்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பின் மாலிக் இப்னு தீனார் என்பவருடைய தலைமையில் இஸ்லாமிய பிரச்சாரக் குழு இங்கு வருகை தந்ததும் மக்கள் மத்தியில் விழிப்பை ஏற்படுத்தியது.\nஇதுதான் இஸ்லாமிய மார்க்க பிரச்சாரத்திற்காக முதன்முதலில் மேற்கு கடற்கரைக்கு வந்த முதல் குழு. இவ்விரு நிகழ்ச்சிகளும் அக்காலத்தில் பிரபலமானதால் தலைமுறையினரிடையே காதுவழி செய்தியாகப் பரவியது. இப்படி கேட்டறிந்த செய்தியைத்தான் ஷெய்க்கு ஷெய்னுத்தீன் மஃதூம்(ரஹ்) அவர்கள் தம்முடைய நூலில் குறிப்பிட்டிருப்பது; பள்ளி பாண பெருமாள் நபிகள் நாயகத்தின் காலத்தின் மக்கா சென்றதற்கும், அரேபியா சென்று இஸ்லாம் மார்க்கம் ஏற்றுக் கொண்டதற்கும் ஆதாரங்கள் 19ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதிக்குப் பிறகுதான் கண்டுபிடிக்கப்பட்டன. இதுபற்றி பிறகு ஆராய்வோம்.\n\"ஏக இறை நம்பிக்கை, உணர்ச்சிமீதெழுந்த இறை பக்தி, ஆத்ம தியாகம் ஆத்மீக குருக்களிடம் பக்தி காட்டுவதின் தேவை ஆகியவற்றில் உறுதியாக நிற்பதும், ஜாதி வேற்றுமையில் ஏற்பட்டுள்ள சிறு தளர்வுதான் இப்படிப்பட்ட ஹிந்துமத எழுச்சியின் சில அறிகுறிகள் ஒருவகையில் அல்லது வேறு வகையில் இஸ்லாத்தின் செல்வாக்கு எனக் கருதப்படுகிறது.\" (தென் இந்திய வரலாறு (மலையாள மொழிபெயர்ப்பு) கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி பக்.484) என்று திரு கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி குறிப்பிடுகிறார். மேலும் அவர் சொல்வதை கவனிக்கவும்.\n\"இஸ்லாத்தோடு தென் இந்தியாவுக்குள்ள ஈடுபாடு வடஇந்தியாவை விட பழமையானது\"\nதிரு. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி ஹிந்துமத எழுச்சி என்று குறிப்பிடுவது:\nகேரளாவிலுள்ள காலடியில் பிற���்த ஆதிசங்கராச்சாரியாருடைய காலத்தையாகும். அவரது காலம் கி.பி.788-820. கி.பி.825 க்குப் பிறகுதான் இஸ்லாத்தின் வருகை என்றால் கி.பி.820 ல் மறைந்த சங்கராச்சாரியாரை இஸ்லாத்தின் கொள்கைகள் எவ்வாறு கவர்ந்திருக்க முடியும். இதிலிருந்து கி.பி.820 க்கு முன்னரே இஸ்லாம், கேரளப் பகுதிகளில் வளர்ந்து கொண்டிருந்த ஒரு சக்தி என்பது தெளிவாகிறது மட்டுமல்ல, மிக மந்த நிலையில் துவக்க காலத்தில் இங்கு பரவியது என்று குறிப்பிட்டோம்.\nஎழுத்தறிவோ, செய்தி பரப்பும் சாதனங்களோ எதுவும் இல்லாத காலத்தில், தோன்றிய உடனே எங்கும் பரவியிருக்க முடியாது. மெதுவாக பரவி, அதன் கொள்கைகளால் மக்கள் கவரப்பட்டு வளர்ந்து வரும் வேறு மதங்களின் வளர்ச்சிக்கு இது ஒது 'தடை' எனப்படுவதற்கு குறைந்தது ஓர் நூற்றாண்டு காலமாவது தேவை. பிற மத தலைவர்கள் வளர்ந்து வரும் ஒரு மதத்தின் கொள்கைகளை சரிவர ஆராய்ந்து, அக்கொள்கைகள் நல்லதெனப்பட்டு அதை தம் மத கோட்பாடுகளாக மாற்றி தம் மக்களிடம் எட்ட செய்ய ஒரு நெடிய காலமே தேவைப்படும். இதன் அடிப்படையில் பார்ப்போமேயானால் நபி(ஸல்) காலத்திலேயே இஸ்லாம் இங்கு தோன்றிவிட்டது என்று உறுதியாகக் கூற முடியும்.\nபொன்னானி ஷெய்க்கு ஷெய்னுத்தீன் மஃதூம்(ரஹ்) அவர்கள் எழுதிய அரபி நூலான \"துஹ்ஃபத்துல் முஜாஹிதீன்\" என்ற முதல் கேரள வரலாற்று நூலின் இரண்டாம் அத்தியாயத்தின் தமிழாக்கம் இது. இரண்டாம் அத்தியாயம் முழுவதையும் மொழி பெயர்க்கவில்லை. இக்கட்டுரைத் தொடருக்குத் தேவையான பகுதி மட்டுமே இன்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மூல ஆசிரியருடைய அசல் கையெழுத்துச் சுவடியையும், பல பிற மொழிபெயர்ப்புகளையும் வைத்து திரு. வேலாயுதன் பணிக்கச்சேரி என்ற வரலாற்று ஆசிரியர் \"கேரளா 15-ம் 16-ம் நூற்றாண்டுகளில்\" என்ற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்த்த நூலின் 57-71வரையான பக்கங்களின் தமிழாக்கம்.\nநவம்பர் 25 - டிசம்பர் 1, 2005\nதொடர்-12: தோப்பில் முஹம்மது மீரான்\n9-ம் நூற்றாண்டில் அல்லது அதற்குப் பிறகுதான் இங்கு இஸ்லாத்தின் வருகை என காட்டுவதற்கு சில வரலாற்று ஆசிரியர்கள் \"துஹ்பத்துல் முஜாஹிதீன்\" என்ற அரபி நூலின் கீழே கொடுக்கப்பட்ட பகுதியை மேற்கோள் காட்டுகின்றனர்.\n\"......மலபாரில் முதல்முதலாக இஸ்லாம் மார்க்கம் பிரச்சாரத்தில் வந்த வரலாறு இதுவாகும். எந்�� ஆண்டில் நடந்தது என்று திட்டவட்டமாகக் கூறுவதற்கு தகுந்த ஆதாரம் எதுவும் இல்லை. ஹிஜிரி 200க்குப் பிறகுதான் (நடந்து) இருக்க வேண்டும் என்பது பெரும்பான்மையோரின் கருத்து. (துஹ்பத்துல் முஜாஹிதீன் - ஷைகு சைனுத்தீன் மகுதூம், மலையாளம் மொழிப்பெயர்ப்பு - கேரளம் பதினைந்து பதினாறாம் நூற்றாண்டுகளில் - வேலாயுதன் பணிக்கச்சேரி - பக்கம் 70)\n\"துஹ்பத்துல் முஜாஹிதீன்\" என்ற நூலில் வரும் மேல் குறிப்பிட்டுள்ள வாசகங்களையே எல்லோரும் மேற்கோள் காட்டி வருகின்றனர். \"மலபாரில் முதன்முதலாக இஸ்லாம் மார்க்கம் பிரச்சாரத்தில் வந்த வரலாறு இதுவாகும்\" என்ற முதல் வாசகத்திற்கும், பிறகு வரும் வாசகத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஒரு பாராவின் துவக்கத்தில் மேல்குறிப்பிட்ட முதல் வாசகத்தை முடித்துவிட்டு அதே பாராவிலேயே பிற வாசகங்களையும் கொடுத்துள்ளார்.\nஅவருடைய மலையாள மொழிபெயர்ப்பு நூல்களில் (வேலாயுதன் பணிக்கச்சேரி பக்.57-70, கே.மூஸ்ஸான் குட்டி மெளலவி பக்.8-14) சேரமான் பெருமாள் (கி.பி.825) மக்கா சென்றதையும், மாலிக் இபுனுதினார் கேரளாவில் வந்து பள்ளிவாசல்கள் கட்டியதைப் பற்றியும் விளக்கமாக கூறிவிட்டு, 'மலபாரில் முதல்முதலாக இஸ்லாம் மார்க்கப் பிரச்சாரத்தில் வந்த வரலாறு இதுவாகும்' என்ற அந்த வரலாறை முடிக்கிறார். ஆனால் அன்றைய (கி.பி.1583-ல் இறப்பு) வழக்கமாக இருக்கக்கூடும், அல்லது தவறுதலாகவும் இருக்கலாம், வேறு ஒரு கருத்தை சொல்லும் பாராவின் முதல் வாசகமாக இது வந்துவிட்டது. ஒரு பாராவிலுள்ள கடைசி வாசகம் தவறுதலாக அடுத்த பாராவின் முதல் வாசகமாக அச்சாகிவிட்டது. (அடுத்த இதழில் மொழிபெயர்ப்பு தருகிறேன்)\nசேக் சைனுத்தீன் மகுதூம் அவர்களுடைய கருத்துப்படி கி.பி.825-க்குப் பிறகுதான் இஸ்லாம் இங்கு தோன்றி இருக்கவேண்டும் என்று வைத்துக் கொள்வோம். இந்த அறிஞர் வாழ்ந்த காலம் 16வது நூற்றாண்டு. எந்தவித வரலாற்றுத் தடயங்களும் கிடைக்க வாய்ப்பில்லாத காலம். அதனால் தகுந்த ஆதாரம் எதுவும் இல்லை என்பதை ஒப்புக் கொண்ட பின் இஸ்லாம் இங்கு தோன்றிய ஆண்டைப் பற்றி தமக்கு திட்டவட்டமாக சொல்ல இயலாது என்று குறிப்பிடுகிறார். ஹிஜிரி 200க்குப் பிறகுதான் தோன்றியிருக்க வேண்டுமென்பது அவருடைய சொந்தக் கருத்தல்ல. பெரும்பான்மையோரின் கருத்து என்று கூறுகிறா���்.\nசேக் சைனுத்தீன் வரலாற்று ஆசிரியர் அல்ல, ஒரு மார்க்க அறிஞர். கி.பி.1498 முதல் 1582 வரை போர்ச்சுகீசியர் கேரளாவில் அவிழ்த்து விட்ட நீசச் செயல்களைக் கண்டு குமுறி அவர்களுக்கு எதிராகப் போர் செய்ய ஆயுதம் ஏந்திவர முஸ்லிம்களை ஊக்குவிக்கவும், பிஜப்பூர் சுல்தானான அலி ஆதில்ஷா உடைய உதவி பறங்கிகளுக்கெதிராக சாமூதிரிக்கு கிடைக்க செய்வதற்காகவும் இயற்றியதாகும் இந்நூல். (மகுதூம் நூல்கள் - பேராசிரியர் எ.பி.பி.நம்பூதிரி, 'மாத்தியமம்' மலையாளம் ஆண்டு மலர் - 1988 பக்.62)\nஇது வரலாற்று நூலாக எழுதியது அல்ல. ஆனால் அன்றைய வரலாற்று உண்மைகளை இதிலிருந்து தெரிந்து கொள்ள முடியும். அவருக்குத் தெரிந்தவற்றை எழுதியுள்ளாரே தவிர, இதை ஒரு வரலாற்று நூலாக் எழுதவில்லை என்பதுதான் உண்மை.\nநன்றி: மக்கள் உரிமை வாரஇதழ் - நவம்பர், 18 - 24, 2005\nபடம் பார்த்து பகை கொள் (cartoon issue)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parentsclub08.blogspot.com/2009/03/blog-post.html", "date_download": "2018-07-21T05:50:48Z", "digest": "sha1:5BCYL3QPVOQ54LQNPBHNF7SZN33W5MN4", "length": 8006, "nlines": 189, "source_domain": "parentsclub08.blogspot.com", "title": "பேரன்ட்ஸ் கிளப்: பிள்ளை வளர்ப்பில் இன்னொரு வலைத்தளம்.", "raw_content": "\nஇது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.\nபிள்ளை வளர்ப்பில் இன்னொரு வலைத்தளம்.\nPosted by புதுகைத் தென்றல்\nபிள்ளை வளர்ப்பு ஒரு கலை.\nபிள்ளை வளர்ப்பு என்று சொல்வதை விட\nவளரும் குழந்தைக்கு தேவையான நேரத்தில்\nதேவையான உதவி செய்தல்- என்பதே சரி.\nநம் நண்பர் எஸ்.கே. இந்த தளத்தை பற்றி\nநமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.\nசேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில் அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.\nFirst come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.\nவாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.\nமகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்\nபிள்ளை வளர்ப்பில் இன்னொரு வலைத்தளம்.\nதெய்வம் உண்டென்று தானறிதல் வேண்டும்.\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\n2008 படப் பதிவு,அமெரிக்கப் பயணம்\nCopyright 2009 - பேரன்ட்ஸ் கிளப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8240:2012-01-08-19-55-50&catid=344:2010&Itemid=27", "date_download": "2018-07-21T05:36:58Z", "digest": "sha1:WJ453TXBLDJMN55TZWYBYW77SEJW6VIC", "length": 7371, "nlines": 86, "source_domain": "tamilcircle.net", "title": "டோல்கேட் வழப்பறி : தனியார்மயக் கொள்ளை!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் டோல்கேட் வழப்பறி : தனியார்மயக் கொள்ளை\nடோல்கேட் வழப்பறி : தனியார்மயக் கொள்ளை\nSection: புதிய ஜனநாயகம் -\nதேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்கெனவே தனியார் பேருந்துகளும் லாரிகளும் ஒரு மாதத்துக்கு ஏறத்தாழ ரூ.3,000 செலுத்தி வந்த டோல் கேட் கட்டணம், இப்போது ரூ.38,000 முதல் ரூ.65,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இப்பகற் கொள்ளையை எதிர்த்தும், டீசல் விலையைக் குறைக்க வேண்டும்,டோல்கேட் அமைந்துள்ள மாவட்டங்களைச் சேர்ந்த லாரிகளுக்கு 50 சதவீத வரியை வசூலிக்க வேண்டும், காலியான வாகனங்களுக்கு 25 சதவீத வரியை வசூலிக்க வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளுடன் கடந்த ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் தனியார் பேருந்து, லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். லாரிகள் ஓடாததால் அரசுக்கு நட்டம் ஏற்பட்டதோடு, காய்கறிகள்தானியங்களின் விலை உயர்ந்து பொதுமக்கள் பெருத்த பாதிப்புக்கு ஆளாகினர். கிருஷ்ணகிரி வட்டத்தின் அரசு போக்குவரத்துக் கழகம் மாதம் ரூ. 8 லட்சம் அளவுக்கு டோல்கேட் கட்டணம் செலுத்தி தொடர்ந்து நட்டப்பட்டு வருகிறது. இதைக் காரணம் காட்டி தனியார்மயமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன.\nடோல்கேட் பகற்கொள்ளை என்பது பேருந்து லாரி உரிமையாளர்களின் பிரச்சினை மட்டுமல்ல, நம் அனைவரின் பிரச்சினை என்பதை விளக்கி பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட பு.ஜ.தொ.மு., வி.வி.மு. ஆகிய அமைப்புகள், அதன் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே 19.8.2011 அன்று மாலை மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தின. பு.ஜ.தொ.மு. மாவட்டச் செயலர் தோழர் சங்கர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த தொழிலாளி தோழர் செல்வராஜ், பு.ஜ.தொ.மு. பாகலூர் பகுதி அமைப்பாளர் தோழர் இரவ���ச்சந்திரன், பு.ஜ.தொ.மு. மாவட்டத்தலைவர் தோழர் பரசுராமன் ஆகியோர் உரையாற்றினர். உள்ளூர் பேருந்து மற்றும் லாரி உரிமையாளர்கள் உழைக்கும் மக்களுடன் இணைந்து தனியார்மயக் கொள்ளைக்கு எதிராகப் போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டம், இவ்வட்டாரமெங்கும் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldinmind.blogspot.com/2005/01/blog-post.html", "date_download": "2018-07-21T06:02:34Z", "digest": "sha1:7ECZBFZVW5QCVIK2S2QRFUWNJQWHC2VI", "length": 6047, "nlines": 36, "source_domain": "worldinmind.blogspot.com", "title": "எனக்குள் உலகம்: பரிசோதனை சமூகங்கள் <-- -------------------------------------------------------------------------------> <-- ------------------------------------------------------------------------------->", "raw_content": "\nதனி குடும்ப நகர வாழ்வே மேற்க்கு நாடுகளில் வழமை. இங்கு அடிப்படை வசதிகள், உரிமைகள், தொழில்நுட்ப மேலான்மை, பொழுது போக்குக்கள் பல இருந்தும் சிலர் தமது வாழ்வு முறைகளை கேள்விக்கு உட்படுத்துகின்றனர். இவ் வாழ்வு முறையின் வெளிப்பாடுகள் ஆன நுகர்வு கலாச்சாரம், வேலைப் பளு, விரக்தி, சூழல் சீர்கேடு, சமூக தொடர்பு இழப்பு ஆகியவற்றை எதிர்க்கின்றனர். இவ் உந்துதல்களால் அவர்கள் மாற்று வாழ்வு முறைகளை தேடிகின்றனர். மேலும் சிலர் சாரசரி சமூக கடமைப்புக்களை தாண்டி புதிய அல்லது மாற்று அடிப்படைகளில் வாழ்வு முறைகளை தேடுகின்றார்கள். இப்படிப்பட்ட பரிசோதனை சமூகங்களை பற்றிய தகவல்களுக்கு:\nஇந்தியாவில் காந்தியின் ஆச்சிரமங்கள் (http://www.mkgandhi.org/sevagram/default.htm), அயுரோவில் ஆச்சிரமம் (http://www.auroville.org/index.htm)ஆகியவற்றை பரிசோதனை சமூகங்களாக குறிப்பிடலாம். தமிழர்கள் மத்தியில் ஆச்சிரமங்கள், மடங்கள், சமத்துவபுரங்கள் இருந்தாலும் சுயாதீனமாக தத்துவ ரீதியில் தம்மை பரிசோதனை சமுகங்களாக அடையாளப்படுத்தும் எவ் குழுமத்தை பற்றியும் நான் கேள்வி படவில்லை.\nஒவொரு காலகட்டத்திலும் இப்படியான சராசரி சமூகத்தின் வாழ்வு முறைகளை விட்டு, புதிய அல்லது மேன்பட்ட அல்லது மாறுபட்ட வாழ்வு முறைகளை அமைக்க பரிசோனை சமுகங்கள் முற்பட்டுள்ளன. பல படு தோல்விகளாகவும், சில நல்ல படிப்பினைகளை தருவனவாகவும், சில நல்ல உதாரணங்களாகவும் திகழ்கின்றன. சம உரிமை, மனிதம், இயற்கை, இறை என பேச்சில் மட்டும் நின்று விடாது, வாழ்விலும் நடைமுறைப்படுத்த முயலும் இவ் பரிசோதனை சமூகங்க்ளை நாம் எமது வாழ்வு முறைகளை கட்டமைக்கும் பொழுது, சீரமைக்கும் பொழுது கவனத்தில் எடுத்து கொள்ளுதல் நன்று.\nபதிப்பு: நற்கீரன் @ 1:29 PM 1கருத்துக்கள்\nதமிழ் சமூகத்தில் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் கேரளாவில் இருக்கிறது. ராஜன்குறை அது குறித்து ஒரு முறை எழுதியிருந்தார். உங்கள் இணைப்புகளை இனிதான் பார்க்கவேண்டும்.\nபிரபாகரனுக்கு இரு கனடா வானொலிகளின் வேண்டுகோள்\nஒப்பீடு: ஈழத் தமிழர், தமிழக தமிழர்\nமுதல் பதிவு: ஏன் இந்த எனக்குள் ஒர் உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2015/08/stock-buyback-in-share-market.html", "date_download": "2018-07-21T05:50:45Z", "digest": "sha1:HPK5KN2LWLRXFO6QEYWUPL5DTB5ETYHH", "length": 16291, "nlines": 112, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: நிறுவனங்கள் BuyBack முறையில் ஏன் பங்குகளை திரும்பி வாங்குகின்றன? (ப.ஆ - 44)", "raw_content": "\nநிறுவனங்கள் BuyBack முறையில் ஏன் பங்குகளை திரும்பி வாங்குகின்றன\nபங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பாகத்தை இங்கு படிக்கலாம்.\nவளத்தை வேகமாக பெருக்கும் CAGR கூட்டு வட்டி (ப.ஆ - 43)\nஅடிக்கடி BuyBack என்ற பதத்தை பங்குச்சந்தையில் கேள்விப்பட்டிருப்போம். பங்குச்சந்தை முதலீட்டில் இருப்பவர்கள் இதனைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியமானது.\nஅதனைப் பற்றி கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.\nபொதுவாக எந்தவொரு நிறுவனமும் IPO முறையில் பங்குச்சந்தைக்குள் வரும் போது முழுமையான பங்குகளை மற்றவர்களுக்கு கொடுத்து விடாது.\nஅந்த பங்குகளில் ஒரு பகுதியை தங்களிடம் காசாக வைத்துக் கொள்வார்கள். இதனை UnIssued Capital என்று குறிப்பிடுவார்கள்.\nசந்தையில் காட்டும் பங்குகள் எண்ணிக்கையை Outstanding Shares என்று குறிப்பிடுவார்கள்.\nஇந்த இரண்டையும் சேர்த்து Authorized Shares என்றும் அழைப்பார்கள்.\nநிறுவனம் தங்களை விட்டு போய் விடக் கூடாது என்பதற்காக நிர்வாகம் செய்யும் நடவடிக்கை இது.\nஇது போக, எதிர்காலத்தில் பங்குகள் தவிர மற்ற வழிகளில் பணத்தினை திரட்டுவதற்கு UnIssued பங்குகளை பயன்படுத்திக் கொள்வார்கள்.\nBuyBack என்பதற்கும், UnIssued பங்குகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் முதலில் விவரித்து விட்டோம். இனி BuyBack பற்றி பார்ப்போம்.\nஒரு சூழ்நிலையில் நிறுவனத்தின் லாபம் கணிசமாக உயர்ந்து பண கை இருப்பு கணிசமாக உயர்ந்து விட்டது என்று கருதிக் கொள்வோம்.\nஅந்த நேரத்தில் புறக்காரணிகள் காரணமாக பங்கு விலையும் கணிசமாக வீழ்ந்து உள்ளது. ஆனால் அது பங்கின் சரியான விலை இல்லை என்பது நிறுவனத்திற்கு புரிகிறது.\nஅப்பொழுது தம்மிடம் இருக்கும் பணத்தை மேற்கொண்டு செலவழிக்க நிறுவனத்திடம் வேறு ஏதும் விரிவாக்க திட்டங்கள் இல்லை. அந்த பணத்தை அப்படியே சும்மாவும் வைத்துக் கொள்ள முடியாது.\nஅந்த சூழ்நிலையில் என்ன செய்யலாம்\nஒரு வழியாக தங்களிடம் இருக்கும் பணத்தை பங்குதாரர்களுக்கு டிவிடென்ட்டாக கொடுக்கலாம். ஆனால் அப்படிக் கொடுக்கப்படும் டிவிடென்ட் பணத்திற்கு நிறுவனம் வரி கட்ட வேண்டும். அதனால் நிறுவனத்திற்கு பயன் ஏதும் கிடையாது.\nஇதனால் மாற்று வழியை யோசிப்பார்கள்.\nஇன்னொரு மாற்றாக வெளியில் இருக்கும் பங்குகளை தம்மிடம் இருக்கும் பணத்தைக் கொண்டு வாங்கி நிர்வாகத்தின் பங்கு அதிகாரத்தை கூட்டிக் கொள்ளலாம். இதனைத் தான் BuyBack என்று அழைக்கிறார்கள்.\nஇதனால் நிறுவனத்திற்கு என்ன லாபம் என்று கேட்கலாம்\nவெளியில் இருக்கும் பங்குகள் உண்மையான மதிப்பை விட குறைந்த மதிப்பில் நிறுவனத்திற்கு கிடைத்து இருக்கும்,\nஅவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பங்குகள் எண்ணிக்கை கூடியதால் நிர்வாகத்தின் அதிகாரம் பங்குதாரராக கூடி இருக்கும்.\nஇவ்வாறு வெளியே சென்ற தொகைக்கு வரி ஏதும் கட்ட வேண்டியதில்லை.\nEPS, P/E, RoE, RoA போன்ற மதிப்புகள் Outstanding பங்குகளை வைத்தே கணக்கிடப்பட்டு இருக்கும். Outstanding பங்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதால் EPS, P/E, RoE, RoA போன்ற விகிதங்கள் நல்ல நிலையில் இருப்பதாக மாறும். அதனால் பங்கு விலை மீண்டும் கூடுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.\nஇதெல்லாம் நிறுவனத்திற்கு கிடைக்கும் ஆதாயங்கள்.\nஆனால் சந்தை சரிவில் இருக்கும் போது அதே விலையில் பங்கு விலையைக் குறிப்பிட்டு பங்குகளை BuyBack முறையில் வாங்குவதாக சொன்னால் எவரும் விற்க மாட்டார்கள்.\nஅதனால் நிறுவனம் சந்தை மதிப்பை விட அதிகமான ப்ரீமியம் கொடுத்து வெளியில் பங்குகளை வாங்கும்.\nஇந்த ப்ரீமியம் என்பது இருபது முதல் முப்பது சதவீதம் வரை அதிகமாக அமையலாம். இந்த ப்ரீமியத் தொகை தான் நம்மை போன்ற வெளிப்பங்குதாரகளுக்கு லாபமாக அமையும்.\nஉதாரணத்திற்கு Cairn நிறுவனத்தின் பங்குகள் உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்ததால் 350 ரூபாய்க்கு வர்தகமாகிக் கொண்டி��ுந்த பங்கு தற்போது 180க்கு அருகில் வந்துள்ளது.\nஆனால் உண்மை விலை இது இல்லை. எண்ணெய் விலை கூடினால் குறுகிய காலத்தில் மீண்டும் மேலே வந்து விடும்.\nஅவர்களிடம் இருபதாயிரம் கோடி அளவு பணமும் கையிருப்பாக உள்ளது.\nஅதில் ஐயாயிரம் கோடிக்கு வெளியில் இருந்து பங்குகளை 250 ரூபாய்க்கு பங்குகளை வாங்குவோம் என்று முடிவெடுத்தால், பொறுமையில்லாத நிறைய பேர் சந்தோசமாக கிடைத்த காசு போதும் என்று வெளியேற முடிவு செய்வார்கள்.\nஇதனால் நிர்வாகத்திற்கும் குறைந்த விலையில் பங்குகள் கிடைத்து இருக்கும். அதே நேரத்தில் வெளிப்பங்குதாரகளுக்கு சந்தை விலையை விட அதிகமாக காசும் கிடைத்து இருக்கும்.\nஇப்படி வாங்குபவர், விற்பவர் என்று இருவருக்குமே பயன் தரும் வகையில் BuyBack அமைகிறது.\nஆனாலும் BuyBack என்பதன் வெற்றி நிறுவனம் கொடுக்கும் ப்ரீமியத் தொகை அடிப்படையிலே அமைகிறது.\nபங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் அடுத்த பாகத்தை இங்கு படிக்கலாம்.\nபங்குகளை பரிமாறிக் கொள்வது எப்படி\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nபங்குகளை பேப்பரில் வைத்து இருந்தால் மாற்றுவீர்..அவசரம்\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபாலிசி போடும் மக்களும், நாமம் போடும் அரசும்\nமிட் கேப் பங்குகள் ஏன் இவ்வளவு அடி வாங்குகின்றன\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nமருத்துவத்துறையில் எங்கு முதலீடு செய்யலாம்\nசரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு\nபொறுமையின் உச்சத்திற்கு இழுத்து செல்லும் சந்தை\nஅருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2015/05/minnesota-tamil-food-festival.html", "date_download": "2018-07-21T06:01:32Z", "digest": "sha1:UJHLYU7SQZVVQRJ2IYFCVZGBQ5PSSCHF", "length": 6459, "nlines": 152, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: வாழையிலை விருந்து", "raw_content": "\nசில வாரங்களுக்கு முன்பு, மினசோட்டா தமிழ் சங்கம் இங்கு தமிழர் உணவு திருவிழாவை நடத்தியது.\nமுழுக்க, முழுக்க இங்குள்ள தமிழர்களால் சமைக்கப்பட்ட தமிழர் கலாச்சார, தமிழ்நாட்டு சிறப்பு உணவு வகைகள், வாழையிலையில் பரிமாறப்பட்டது. தமிழர் மட்டுமில்லாமல், மற்ற மாநில இந்தியர்கள், அமெரிக்கர்கள் என சுமார் 350க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.\nவிழா சிறப்பாக நடைப்பெற்றது. வாழையிலையில் 26 உணவு வகைகள், ஸ்பிக்கரில் தமிழ் பாட்டு, நண்பர்கள் கூட்டம் என திருவிழா கோலம்.\nஅன்று நான் எடுத்த சில புகைப்படங்கள், இன்று ஸ்டார் ட்ரிப்யூன் என்னும் உள்ளூர் தினசரியில் வெளிவந்துள்ளது.\nஉணவு பட்டியல் முழு விவரத்துடன்,\nஅன்று எடுத்த புகைப்படங்கள், உங்கள் பார்வைக்கு கீழே,\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2013/01/", "date_download": "2018-07-21T06:17:36Z", "digest": "sha1:HEMBNYC6UYDR5J37HOWD3SOPIDGKPJX5", "length": 7792, "nlines": 137, "source_domain": "10hot.wordpress.com", "title": "ஜனவரி | 2013 | 10 Hot", "raw_content": "\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\n26 பட்டப்பெயர்கள்: புனைப்பெயர் பட்டியல்\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nAnanth on மடிசார் மாமி வேடம் யாருக்குப்…\nஜெயமோகன் அமெரிக்க வர… on ஜெயமோகனின் பன்னிரு முகங்கள்\nஜெயமோகன் அமெரிக்க வர… on பாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: எழ…\nPrincemee on மடிசார் மாமி வேடம் யாருக்குப்…\n14 தமிழறிஞர் பட்டியல… on 14 தமிழறிஞர் பட்டியல்\ntkb1936rlysK.balasub… on தமிழின் முக்கியமான புனைவுகள்:…\n14 தமிழறிஞர் பட்டியல… on 14 தமிழறிஞர் பட்டியல்\nஜெமோபாரதம் – 10, 11… on ஜெமோபாரதம் – 9\nஜெமோபாரதம் – 9 | 10… on ஜெமோபாரதம் – 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2018-07-21T06:02:19Z", "digest": "sha1:KHZNQIOZAX3463KCN5OAVO47PBRYDK7U", "length": 10076, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "நோட்டா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநோட்டா (None of the Above - NOTA;) அனைவருக்கும் எதிரான வாக்கு என்று பொருள். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மக்கள் அனைவருக்குமான உரிமையே இந்த நோட்டா பொத்தான் என்பதாகும். எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாத எந்த ஒரு இந்தியரும் இந்தப் பொத்தானை அழுத்துவதின் மூலம் அந்தத் தொகுதியில் நிற்கும் வேட்பாளரை தான் வெறுக்கிறேன் என்று அர்த்தம் கொள்ளப்படும். இச்சட்டம் உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 27 ஆம் தேதி அளித்த தீர்ப்பின்படி, இப்பொத்தான் வாக்கு எந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.[1] வாக்குப் பதிவு இயந்திரத்தில் இந்தப் பொத்தானானது ஆகக்கடைசியில் கீழே அமைந்திருக்கும்.\n3 இந்தியப் பொதுத் தேர்தல், 2014\nநவம்பர் 11 முதல் டிசம்பர் 4 வரை நடைபெற்ற டெல்லி, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியாவிலேயே முதன் முறையாக இம்முறை பயன்படுத்தப்பட்டது [2]\nஇந்த வசதி தமிழகத்தில் முதன் முறையாக ஏற்காடு இடைத்தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டது.[3] நோட்டா பொத்தான் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.[4] [5]\nஇந்தியப் பொதுத் தேர்தல், 2014[தொகு]\n2014இல் இந்தியாவில் நடைபெற்ற இந்தியாவின் 16வது மக்களவைக்கான பொதுத் தேர்தலில் 543 தொகுதிகளின் மொத்த வாக்குகளில் 1.1 % (59,97,054) நோட்டா வாக்குகள் பதிவாகியது.[6][7]\nதமிழ்நாட்டில் 39 தொகுதிகளின் மொத்த வாக்குகளில் 1.4 சதவீதம் (5,82,062) நோட்டா வாக்குகள் பதிவாகியது.[8][9][10]\nஇந்திய அளவில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் நீலகிரி மக்களவைத் தொகுதியில் 45,559 நோட்டா வாக்குகள் பதிவாகியது.[11]\n↑ நிராகரிக்கும் வசதி: 5 மாநில தேர்தலில் 'நோட்டா' பட்டன் அறிமுகம்\n↑ டெல்லி, மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் 5 மாநில தேர்தல் தேதி அறிவி��்பு; ஏற்காடு தொகுதிக்கு டிசம்பர் 4-ந் தேதி இடைத்தேர்தல்\n↑ இடைத்தேர்தலில் 'நோட்டா' மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு\n↑ நான்கு மாநில சட்டமன்ற தேர்தலில் 16 லட்சம் நோட்டா வாக்குகள் [2]\n↑ \"இடதுசாரிகள், ஆம் ஆத்மியை பின்னுக்குத் தள்ளிய நோட்டா\". தினமணி. பார்த்த நாள் 19 மே 2014.\n↑ \"முக்கிய கட்சிகளை பின்னுக்குத் தள்ளிய \"நோட்டா'\". தினமணி. பார்த்த நாள் 19 மே 2014.\n↑ \"தமிழகத்தில் நோட்டா விற்கு 5.67 லட்சம் ஓட்டுகள் பதிவு\". தினமலர். பார்த்த நாள் 19 மே 2014.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மார்ச் 2016, 11:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/pre-natal/2018/everything-you-need-to-know-about-gestational-diabetes-019380.html", "date_download": "2018-07-21T06:12:22Z", "digest": "sha1:SQAQN47DTUKMEFM4JR6H6W6CTHFEFUCZ", "length": 20577, "nlines": 155, "source_domain": "tamil.boldsky.com", "title": "கர்ப்ப கால நீரிழிவு பற்றி உங்களுக்குத் தெரியுமா? | Everything You Need To Know About Gestational Diabetes- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கர்ப்ப கால நீரிழிவு பற்றி உங்களுக்குத் தெரியுமா\nகர்ப்ப கால நீரிழிவு பற்றி உங்களுக்குத் தெரியுமா\nகருவுற்ற காலம் என்பது பெண்களுக்கு மிகவும் சந்தோஷம் தரக் கூடிய தருணங்கள். குழந்தை உருவானதிலிருந்து அது பிறக்கும் வரை ஒரு தாய் படும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை எனலாம். குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்பது தான் ஒவ்வொரு தாயின் கனவாகவும் இருக்கும்.\nஇந்த மாதிரியான சமயத்தில் ஒவ்வொரு பெண்ணும் நிறைய உடல் பிரச்சினைகளோடு போராடித் தான் ஒரு குழந்தையை ஈன்றெடுக்கிறாள். அவற்றுள் ஒன்று தான் இந்த கர்ப்ப கால நீரிழிவு என்பது.\nஇந்த வகை நீரிழிவு குறிப்பாக இந்தியப் பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது. நகர்ப்புற பெண்களே இதில் அதிகம் பாதிப்படைகின்றனர். ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேற்கொள்ளலாமல் இருப்பதே இதற்கு முக்கியமான காரணம்.\nகுழந்தை பிறந்ததும் இந்த பிரச்சினை சரியாகிவிடும் என்றாலும் கருவுற்ற காலத்தில் கவனமாக இருப்பது உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குழந்தைக்கும் நன்மை அளிக்கும். இந்த கர்ப்ப கால நீரிழிவு பற்றியும், அதன் அறிகுறிகள் பற்ற��யும் இக்கட்டுரையின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகர்ப்ப கால நீரிழிவு இருந்தால் கர்ப்ப காலத்தில் பல பெண்களுக்கு இந்த அறிகுறிகள் தென்படும். சோர்வு, தாகம் அதிகரித்தல், குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை சாதாரண கர்ப்ப கால அறிகுறிகளாக இருந்தாலும் சரியான பரிசோதனையை மேற்கொள்வது தாயுக்கும் குழந்தைக்கும் நல்லது.\nஉங்களுக்கு அறிகுறிகள் தெளிவாக தெரியாவிட்டால் பரிசோதனை மேற்கொண்டு கர்ப்ப கால நீரிழிவு நோயை கண்டறிந்து கொள்ளுங்கள். கருவுற்ற பெண்ணின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கண்டறிய ப்ரீநாட்டல் ஓரல் டெஸ்ட் மற்றும் ஏராளமான பரிசோதனைகள் உள்ளன. இதன் மூலம் நீங்களும் உங்கள் குழந்தையும் பாதுகாப்பாக இருக்க முடியும்.\nதாயின் உடலில் அதிகமான சர்க்கரை இருந்தால் குழந்தையின் உடலும் சர்க்கரையால் ஊறிஞ்சப்பட்டு எடை அதிகரித்து காணப்படும். இந்த நிலைக்கு மேக்ரோஷோமியா என்று பெயர். இந்த மாதிரியான குழந்தைகள் எதிர்காலத்தில் உடல் பருத்து அதிக உடல் எடையுடன் காணப்படுவர்.\nகருவுற்ற தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். சரியான உணவுப் பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம் இந்த மாதிரியான பிரச்சினையிலிருந்து குழந்தையையும் அவர்களையும் காத்து கொள்ளலாம். கண்டிப்பாக மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற பழக்கங்கள் கூடவே கூடாது. எளிதான உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.\nஅனைத்து கர்ப்ப கால நீரிழிவுக்கும் இன்சுலின் தேவையில்லை\nகர்ப்ப கால நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட எல்லா பெண்களும் இன்சுலின் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சில பெண்களுக்கு மட்டும் குறைவான அளவு இன்சுலினை ஒரு நாளைக்கு நான்கு முறை என்ற விதத்தில் மாத்திரை மூலம் எடுத்து கொண்டால் போதுமானது.\nகருவுற்ற தாயின் கருவில் வளரும் குழந்தை சர்க்கரையால் பாதிக்கப்பட்டு இருந்தால், அதன் உடல் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் வரும் வரை கவனமாக பராமரிக்க வேண்டும். இந்த மாதிரியான குழந்தைக்கு எப்பொழுதும் தாய்ப்பால் கொடுப்பது நல்லது. மேலும் பிறந்த பிறகு குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் வைத்து கவனிப்பது நல்��து.\nகர்ப்ப கால நீரிழிவால் பாதிக்கப்பட்ட தாயின் வயிற்றில் வளரும் குழந்தையை சரியாக கவனிக்காவிட்டால் பிறப்பு குறைபாடுகள் ஏற்பட அதிகளவு வாய்ப்புள்ளது. சிறுநீரக குறைபாடு, வாய் பிளவு மற்றும் மூளையில் முரண்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.\nஇந்த மாதிரியான கர்ப்ப கால நீரிழிவு பொதுவாக கருவுறுவதற்கு முன் அதிக உடல் பருமன் கொண்ட பெண்களுக்கும் கருவுற்ற காலத்தில் அதிகப்படியான உடல் எடை காணப்படும் பெண்களுக்கும் ஏற்படுகிறது. எனவே இதை தடுக்க கண்டிப்பாக உங்கள் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுவது நல்லது.\nஇந்த நீரிழிவு பரம்பரையை சார்ந்து வருவதல்ல. ஆனால் அமெரிக்கா, ஆப்பிரிக்க மற்றும் ஆசிய பெண்களை அதிகளவில் தாக்குகிறது. முதல் பிரசவத்தின் போது இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால், அடுத்த பிரசவத்தின் போதும் இந்த நீரிழிவு ஏற்படும் அபாயம் உள்ளது.\nநடுநிலையில் தான் கண்டறிய முடியும்\nஇதை கர்ப்பத்தின் ஆரம்ப கால நிலையிலேயே கண்டறிய முடியாது. முதல் கர்ப்ப கால இறுதியில் தான் அதாவது 24 வது வாரத்தில் தான் இந்த நீரிழிவை கண்டறிய முடியும்.\nதாய் இந்த நீரிழிவால் பாதிக்கப்பட்டு இருந்தால் பிறக்கின்ற குழந்தையின் இரத்த சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும். அப்பொழுது தான் எதிர்காலத்தில் நரம்பு வளர்ச்சியில் ஏற்படும் தாமதங்களை சரிசெய்ய முடியும். சர்க்கரை அளவு குறைவாக இருந்தால் குழந்தை பிறந்ததும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ விரைவாக நரம்புகளின் வழியாக குளுக்கோஸை செலுத்த வேண்டும். குழந்தையின் குளுக்கோஸ் அளவை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் எதிர்காலத்தில் ஆரோக்கியமாக வாழ முடியும்.\nநீங்கள் கர்ப்ப கால நீரிழிவால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் எப்பொழுதும் சந்தோஷமாக நேர்மறை எண்ணங்களோடு உங்களை வைத்துக் கொள்ளுங்கள். இதனால் உங்கள் குழந்தைக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படாது. ஏனெனில் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தையின் சர்க்கரை அளவிற்கும், உங்கள் மன நிலைக்கும் சம்பந்தம் இருக்கிறது. எனவே கர்ப்ப காலத்தில் எப்பொழுதும் சந்தோஷமான மன நிலையில் இருங்கள். நீங்களும் உங்கள் குழந்தையும் நலமுடன் இருக்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n675 குழந்தை��ளை நரபலி கொடுத்த போலி சமயகுரு\nபெண் கர்ப்பத்தின் மூன்றாவது பருவ காலத்தில் நிகழும் வியக்கத்தக்க மாற்றங்கள்\nபிரசவம் ஆவதற்கு முன் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன\nவயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமான எடையுடன் இருக்க வேண்டுமா\nகர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளும் போது பெண்கள் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா\nவாடகைத் தாயைப் பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்\nகர்ப்ப காலத்தில் ஒவ்வொரு வாரமும் குழந்தை எந்த அளவில் இருக்கும் என தெரியுமா\nஅம்மா ஆகப் போகும் பெண்கள் தவிர்க்க மற்றும் செய்ய வேண்டிய விஷயங்கள்\nகர்ப்பிணிகள் எந்த நிலையில் படுப்பது நல்லது என்ன நிற உடை அணிவது நல்லது\nவயிற்றில் குழந்தை எப்போது உதைக்கும் என தெரிந்து கொள்ள வேண்டுமா\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் வயிற்று பிடிப்புக்களைக் குறைக்கும் உணவுகள்\nகர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nகர்ப்ப காலத்தில் பெண்கள் கிவி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nFeb 11, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகோமாவில் இருக்கும்போதே குழந்தை பெற்றுக்கொண்ட போலீஸ்அதிகாரி\nஅரசியலில் உலகளவு தடம் பதித்த இன்றைய பெண் தலைவர்கள்\nவேப்பம்பூ முதல் தாமரைப்பூ வரை எந்தெந்த நோய்க்கு என்னென்ன பூக்களை சாப்பிடலாம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/new-hat-trick-csk-captain-ms-dhoni-010094.html", "date_download": "2018-07-21T06:07:03Z", "digest": "sha1:HVLKKLKYYGKA3JMT3OBIVG6QMVXBJB3F", "length": 9464, "nlines": 140, "source_domain": "tamil.mykhel.com", "title": "இத கவனிச்சிங்களா... சிஎஸ்கே தோல்வியடைந்தாலும் டோணிக்கு புது ஹாட்ரிக் - Tamil myKhel Tamil", "raw_content": "\nதமிழ்நாடு பிரிமியர் லீக் 2018\nZIM VS PAK - வரவிருக்கும்\n» இத கவனிச்சிங்களா... சிஎஸ்கே தோல்வியடைந்தாலும் டோணிக்கு புது ஹாட்ரிக்\nஇத கவனிச்சிங்களா... சிஎஸ்கே தோல்வியடைந்தாலும் டோணிக்கு புது ஹாட்ரிக்\nஐபிஎல் 2018, நேற்றைய போட்டியில் மீண்டும் பார்முக்கு வந்த தோனி- வீடியோ\nசென்னை: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி வாய்ப்பை இழந்தது. இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய சிஎஸ்கே கேப்டன் டோணி, புதிய ஹாட்ரிக் கிடைத்துள்ளது.\nஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை 12 ஆட்டங்கள் முடிந்துள்ளன. ஒவ்வொரு அணியும் தலா 3 ஆட்டங்களில் விளையாடியுள்ளன.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக மொகாலியில் நேற்று நடந்த ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பை 4 ரன்களில் சிஎஸ்கே இழந்தது. பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் சேர்த்தது. சிஎஸ்கே 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து, 193 ரன்கள் மட்டுமே எடுத்தது.\nஇந்த ஆட்டத்தில் சிஎஸ்கே கேப்டன், முதுகு வலியுடன் விளையாடி, 79 ரன்கள் எடுத்தார். மிகச் சிறந்த பினிஷர் என்ற பெயர் பெற்ற டோணியால், நேற்றைய போட்டியில் வெற்றியை எட்ட முடியவில்லை.\nஐபிஎல்லில் இரண்டாவதாக பேட்டிங் செய்யும்போது, டோணி ஆட்டமிழக்காமல் கடைசி வரை நின்று, அந்த ஆட்டங்களில் சிஎஸ்கே தோல்வியடைவது இது மூன்றாவது முறையாகும். 2013ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டோணி ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்தார். 2014ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் எடுத்தார். நேற்றைய ஆட்டத்தில், ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் குவித்தார்.\nஅதே நேரத்தில், சேசிங் செய்யும்போது, டோணி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த 15 போட்டிகளில் சிஎஸ்கே வென்றுள்ளது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற. Subscribe to Tamil MyKhel.\nகிரிக்கெட் பெட்டிங்கில் ஈடுபட்டேன்... நடிகர் சல்மான் கான் தம்பி வாக்குமூலம்\nநெஞ்சத் தொட்டு சொல்லுங்க... ஐபிஎல்ல இவங்கெல்லாம் கலக்குவாங்ன்னு எதிர்பார்த்தீங்களா\nஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே செய்த காரியத்தை கவனிச்சீங்களா\nவாட்சனுக்கு கேக் ஊட்டிய ஏர் ஹோஸ்டஸ்.. தூங்கி வழிந்த தோனி.. சென்னை வரும் வழியில் நடந்த சுவாரசியம்\nஐபிஎல் கோப்பையை கோவிலில் பூஜை செய்த சிஎஸ்கே.. பாஸ் அப்படியே சர்ச், மசூதிக்கும் கொண்டு போவீங்களா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/100916", "date_download": "2018-07-21T06:12:45Z", "digest": "sha1:LZAEAPCXYMREWPYWS5U73KZQNMYG5JJW", "length": 14760, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "கோவை புத்தகக் கண்காட்சி -கடிதங்கள்", "raw_content": "\nகோவை புத்தகக் கண்காட்சி -கடிதங்கள்\nபெரு மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு ஜெயமோகன் அவர்களுக்கு,\nகோவையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் இன்று தங்களைக் கண்டு ஐந்து நிமிடங்கள் உரையாடியாதை எண்ணி சொல்லிவிட முடியாத மகிழ்ச்சியில் எழுதுவதே இந்தக் கடிதம்.\nஇன்று காலையில் எப்போதும்போல் தங்களின் இணையதளத்தை நீர்க்கோலத்திற்காக வாசிக்கும்பொழுது தாங்கள் இன்று கண்காட்சிக்கு வரவிருப்பது குறித்து வெளியிட்டிருந்த அறிவிப்பை நான் அப்போது படித்திருக்கவில்லை. எனவே திடீரென்று தங்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்த பொழுது நான் முற்றிலும் சமநிலை இழந்துவிட்டிருந்தேன். உரையாடல் முடிந்து அந்த இடத்தை விட்டு வெளியேறிய பின்னரே நான் அவ்வாய்ப்பை எனக்கு அறிதல்கள் ஏதும் நிகழும்படி பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று உணர்ந்தேன்.\nஒரு வாசகனாக எழுத்தாளர் முன்பு எவ்விதம் தன்னை முன்வைப்பது அல்லது எப்படி பேச்சை துவங்குவது என்பது குறித்து எனக்கு சற்று குழப்பமே.\nசுய அறிமுகம் சலிப்பூட்டும் என்ற அச்சமும் வாசித்தவைகளைப் பாராட்டுவதென்பது சம்பிரதாயம் என்ற ஐயமும் வாசித்தவைகளிலிருந்து கேட்கும் கேள்விகளோ என்னை ஒரு அறிவுஜீவியெனக் காட்டிக்கொள்ளும் முயற்சியென்று பொருள்படுமென்ற குழப்பமும் இன்று என்னை தடுமாறச்செய்தது உண்மை. வெளியே சென்று நான் என்னை மீட்டுக் கொண்டு மீண்டும் தங்கள் இருப்பிடம் வந்து தங்கள் உரையாடலை சற்று கவனித்த பின்புதான் இச்சந்திப்பின் முழு மகிழ்ச்சியையும் நான் பெற்றேன்.\nஎவ்வண்ணமாயினும் இது எனது தங்களுடன் உரையாடக் கிடைத்த முதல் சந்திப்பு. இந்த நிகழ்வின் மூலம் பிறிதொரு சந்திப்பின் பொழுது தங்களிடம் என்னால் வாசிப்பு மற்றும் இலக்கியம் சார்ந்த ஐயங்களை கேட்டுக்கொள்ள இயலும் என்ற நம்பிக்கையை பெறுகிறேன்.\nஇந்த கடித்தைத் தொடர்ந்து தங்களுக்கு நிறைய எழுத வேண்டுமென்ற ஆவல் எழுகின்றது. ஒரு வரி கூட எனக்கு எழுதாமல் என்னுடன் பல ஆண்டுகள் தொடர்பிலிருக்கும் வாசகர்களும் எனக்கு அணுக்கமானவர்களே என்ற தங்களின் வரிகளை இங்கு நினைவு கூறி நன்றியுடன் இக்கடிதத்தை முடித்துக் கொள்கிறேன்\nகோவையில் வாசகர்களை சந்தித்துப்பேச வாய்ப்பு கிடைத்தது. கோவையில் நிகழும் உரைகளில் அப்படி ஒரு உரையாடல் சாத்தியமில்லை. பெரும்பாலும் உரைமுடிந்தபின் நான் ஒருவகை உணர்வுச்ச நிலையில் இருப்பேன். சந்திப்பவர்களில் ஒருசாரார் சம்பந்தமில்லாமல் அந்த உச்சத்தை அழிக்க முனைவார்கள் என்பதைக் கண்டிருக்கிறேன். இப்போது அந்தத் தயக்கமெல்லாம் இல்���ாமல் அனைவரையும் சந்திக்கமுடிந்தது.\nநான் இன்றைய காந்தி புத்தகம் வாங்கலாம் என்று இணையம் மூலம் முயன்றேன் எல்லா இடத்திலும் Out of stock நிலை நீடிக்கிறது, எப்பொழுது வெளிவரும் என்று தெரிவிக்கவும்.\nஇன்றைய காந்தி நூல் சில பிரதிகளே வந்தன. பல இடங்களில் புத்தகக் கண்காட்சி நடப்பதனால் நூல்கள் பிரித்து அனுப்பப் பட்டிருக்கலாம். அடுத்த அச்சு உடனே வருமென நினைக்கிறேன்\nகோவை புத்தகக் கண்காட்சியில் உங்களைச் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. விசாலமான அரங்கு. நிறைய கடைகள். கூட்டம் கொஞ்சம் குறைவுதான். ஆனால் கலைநிகழ்ச்சிகள் அனைத்துமே மிகத்தரமாக இருந்தன. மிகுந்த அக்கறையுடன் ஏற்பாடு செய்திருந்தார்கள். புத்தகங்கள் விற்பதற்கான ஏற்பாடுகளும் அருமை. காண்டீன் மட்டுமே கொஞ்சம் சொதப்பல். டீ காபி எல்லாம் டிரம் மணத்துடன் அசட்டு இனிப்புடன் இருந்தன\nஎன் அபிமான எழுத்தாளருக்கு தனி ஸ்டால் என்பது மகிழ்ச்சியை அளித்தது. அதிலிருந்த உங்கள் புகைப்படமும் மிக அருமை. நற்றிணை வெளியீடாக வந்த உங்கள் மூன்றுநூல்களில் உச்சவழு வாங்கிக்கொண்டேன். மூன்றுநூல்களுமே அற்புதமான தயாரிப்புகள்\nஅரசனின் மகாபாரதம்- ஓர் உரையாடல்\nநாராயணன் - சிவகங்கைச் சீமையில் ஒரு சம்சாரி\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்���ிரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chinnappayal.blogspot.com/2011/09/blog-post_24.html", "date_download": "2018-07-21T05:27:55Z", "digest": "sha1:6YXCNCK7JU3MB5ZIBOFR5IEJMCKD4TA3", "length": 13540, "nlines": 217, "source_domain": "chinnappayal.blogspot.com", "title": "சின்னப்பயல்: பிதற்றல்கள்", "raw_content": "\nகீற்று இணைய இதழில் வெளியான கவிதை\nஎங்கோ ஒரு மூலையில் ஒலிக்கும்\nபுதிதாய் வாங்கிய ஊதியின் சத்தம்,\nநெட்டுக்குத்தலான குன்று போன்ற வலி,\nமட்டுமே கவனத்தில் கொள்ளும் சிறுகுழந்தை,\nஇறந்து போன மூதாதையர் செய்த\nநல்ல விடயங்கள் மட்டுமே ஞாபகத்திலிருத்தல்,\nபச்சை குத்திக் கொண்ட மாலுமி,\nபுத்தி ஸ்வாதீனம் உள்ள சில நல்ல நண்பர்கள்,\nபெரிய பிரச்சினை ஏதும் கிடையாத பைத்தியங்கள்,\nதமிழ் ஹிந்து நாளிதழ் (2)\n\"மச்சி, ஓப்பன் த பாட்டில்\"\nகாலம் தன் போக்கில் வாரி இறைக்கும் புழுதிகளைத் தட்டிவிட மனமின்றி,அதை நானும் ரசித்துக் கொண்டு உங்களோடும் பகிர்ந்துகொள்ள..\nஇணையதளச் சிக்கல் - நேற்று முழுக்க இணையதளம் முடக்கம். பலர் மின்னஞ்சல் செய்திருந்தார்கள். முதன்மையான காரணம் இப்போது இணையதளம் பெரிய செலவுடையதாக ஆகிவிட்டது என்பதே. வருகையாளர் எ...\nபுதிய பதிப்புகள் - தேசாந்திரியின் புதிய பதிப்புகள் வெளியாகியுள்ளன கடவுளின் நாக்கு புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. விலை ரூ 350 பதின் நான்காம் பதிப்பு வெளியாகியுள்ளது. விலை 235 ...\nஇசையும் மலர்க்குன்றுகள் - ரசனை கெட்டவர்களைப் பற்றி உனக்கென்ன கவலை தின்பவன் போல பார்ப்பவனை கண்டும் காணாமல் நட பச்சையாய் முணுமுணுப்பவனை அணுவளவும் நினையாதே இச்சையாய் நோக்குபவன் ...\nகம்பலை-பிற்சேர்க்கை - கம்பலை-பிற்சேர்க்கை நாஞ்சில் நாடன் | இதழ் 187 | 26-03-2018| [185 ஆம் இதழில் வெளியான ‘கம்பலை’ கட்டுரையை இங்கே பெறலாம்: https://solvanam.com/\nஅன்பும், நன்றியும், வாழ்த்தும்.... - வருட இடைவெளிக்குப் பிறகு இன்னொரு பதிவு. அதுவும் முந்தைய ��டைசிப் பதிவினைப் போலொரு வாழ்த்துப் பதிவாகிறது. சித்தர்கள் இராச்சியத்தின் இணை நிர்வாகியும், எனது அண...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nஒரு பயணம் ஒரு புத்தகம் - அன்புள்ள மாதங்கி, கட்டுரை என்று நான் நினைத்துக்கொண்டிருப்பதை எழுதுவதில் ஒருவித சலிப்பு வந்துவிட்டது. அதனாலேயே இன்றைக்கு உன்னைப் பிடித்துக்கொண்டேன். அதனா...\nகாஷ்மோரா - டார்க் ஃபேன்டஸி\nகாஷ்மோரா ஆஹா...என்னா படம்டா. பிரமாதம் பிரமாதம். கார்த்தி'கிட்ட நிறைய வெரைட்டீஸ் இருக்கு. சூர்யாவ விட கார்த்தி தான் சேலஞ்சிங் கேரக்டர...\nகடலுக்குப்பிறகு வந்திருக்கும் மரியான், எதாவது புதிதாக இருக்குமா என்று தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது ரஹ்மானிடம். எதோ ஒண்ணு மி...\nஒரு மாதம் டில்லியில் தங்கியிருந்தபோது உடன் தங்கியிருந்தவர் அனைவரும் கிட்டத்தட்ட வட இந்தியாவைச்சேர்ந்தவர் தான். கொஞ்சம் அங்குமிங்குமாக ...\nசொப்னசுந்தரி..ஹிஹி.. பாய்ஸ் ஆர் பேக், ஆமா,, வெங்கட்பிரபு அவருக்கு என்ன செய்ய வருமோ அத ரொம்பவே சரியா செய்திருக்கிறார். முதல் பாதில பாதிக...\nஎண்பதுகளில் ஆல் இந்தியா ரேடியோவில், தேசபக்திப்பாடல்கள் என இசைக்கப்படும். அத்தகைய தரத்தில் இப்போது ரஹ்மானின் மெர்சல். நிலையக் கலைஞர்களை ...\nதீபன்' பார்க்க போயிருந்தேன், புலம்பெயர் படங்கள் வரிசையில் இந்தப்படம் இன்று திரையிட்டனர் பெங்களூர் டெரி அமைப்பின் அரங்கத்தில். படத்த...\nவடக்கின் வசந்தம் (El Norte)\nடெரி ' அமைப்பு பெங்களுர் தொம்லூரில் ' எல் நார்ட்டி ' El Norte என்ற திரைப்படம் திரையிட்டனர் . மாயன் பழங்குடியினர் அண்ணனு...\nதேவசேனா .. ஹ்ம் .. சரி சரி மலர் டீச்சர் மாதிரி . ஹிஹி . அவ்வளவு அழகு . பேசாம அவரையே சிவகாமி ராணியா அறிவிச்சிருந்தா இன்னும் நல்லாருந்...\nபரதேசி - புழுதியில் எறியப்பட்ட நல்லதோர் வீணை\nகீற்று இதழில் வெளியான விமர்சனம் பஞ்சம் பிழைக்கவேண்டி அண்டை நாடுகளுக்கும், இந்தோனேசியா/ஃபிஜி தீவுகள் வரைக்கும் கூட தேயிலை பிட...\nஇசையில் கேட்பவனின் நாடிபிடித்துதான் கொடுக்கவேணும் என்ற ஒன்று எப்போதுமே இல்லை. இசைப்பவன் தான் கேட்பவனின் அந்த சப்தநாடியையும் தீர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t143312-topic", "date_download": "2018-07-21T06:14:33Z", "digest": "sha1:JRZSKNYCLHUJ6L3ZL5CGU5YUJ4JBS3O3", "length": 12951, "nlines": 194, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இந்திய சினிமா வரலாற்றில் விஜய் சேதுபதிக்கு மட்டுமே கிடைத்த மாபெரும் வரப்பிரசாதம்", "raw_content": "\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ���புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇந்திய சினிமா வரலாற்றில் விஜய் சேதுபதிக்கு மட்டுமே கிடைத்த மாபெரும் வரப்பிரசாதம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஇந்திய சினிமா வரலாற்றில் விஜய் சேதுபதிக்கு மட்டுமே கிடைத்த மாபெரும் வரப்பிரசாதம்\nதமிழ் சினிமாவில் மிக உச்சத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி இவர் வருடத்திக்கு குறையாமல் 4 அல்லது 5 படங்கள் நடித்து ரிலீஸ் செய்துவிடுகிறார் அதுமட்டும் இல்லாமல் ஹிட் கொடுத்துவிடுகிறார். இவரின் படம் என்றால் நம்பி திரைக்கு போகலாம் என ரசிகர்கள் மனதில் பதிய வைத்துவிட்டார்.\nஇவரின் வெற்றிக்கு காரணம் அவர் எளிமையாகவும் திறமையாகவும் செயல்பட்டு நடிப்பதே காரணம்.இவரின் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது,மேலும் இவர் நான்காவது முறையாக சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.\nஇந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தான் தாயரிக்க இருக்கிறார் அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார் அவருடன் இணைந்து அவரின் மகன் யுவன்,மற்றும் கார்த்திக் ராஜா இசையமைக்க உள்ளார் தமிழ் சினிமா வரலாற்றில் இவர்கள் மூவரும் இசையமைப்பது இதுவே முதல் முறையாகும.\nRe: இந்திய சினிமா வரலாற்றில் விஜய் சேதுபதிக்கு மட்டுமே கிடைத்த மாபெரும் வரப்பிரசாதம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-15/16702-2011-09-23-19-39-18", "date_download": "2018-07-21T05:46:29Z", "digest": "sha1:4I3RM2KZDMWBHYFJ27RUFBMWOOTRJYYC", "length": 9258, "nlines": 221, "source_domain": "keetru.com", "title": "பரமக்குடியில் ஒடுக்கப்பட்டவர்கள் மீதான அரச பயங்கரவாதம் - கண்டனக் கூட்டத்தின் காணொளி", "raw_content": "\nஅரச பயங்கரவாதங்களில் அந்த முதல் கல்லை எறிவது யார்\nபுளியரம்பாக்கத்தில் தாழ்த்தப்பட்டோர் மீது ஜாதிவெறித் தாக்குதல்; படுகொலை\nராம்குமாரை கொன்று போட்ட பாசிச அதிகார வர்க்கம்\nஆணவப் படுகொலைகளைக் கண்டித்து, கோவை IG அலுவலம் முற்றுகை\nகாவல்துறை அலட்சியத்தால் நீர்த்துப் போகும் ஆணவக் கொலை வழக்குகள்\nசேசசமுத்��ிரத்தில் குடிசைகள் எரிப்பு - சாதிய வன்முறையும் காரணியும்\nஉண்மை முகம் வெளியில் வரும்\n12ஆம் ஆண்டில் கருஞ்சட்டைத் தமிழர்\nசாரட்டின் சக்கரத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு...\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூலை 21, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபாலியல் குற்றவாளிகளுக்கான அங்கீகாரத்தை வழங்கும் இந்தியச் சமூகம்\nவெளியிடப்பட்டது: 24 செப்டம்பர் 2011\nபரமக்குடியில் ஒடுக்கப்பட்டவர்கள் மீதான அரச பயங்கரவாதம் - கண்டனக் கூட்டத்தின் காணொளி\nபரமக்குடியில் ஒடுக்கப்பட்டவர்கள் மீதான அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து மே பதினேழு இயக்கமும், தமிழர் முன்னேற்ற கழகமும் நடத்திய கண்டனக் கூட்டம்\nஇடம் : பனகல் மாளிகை, சைதை\nவலையேற்றம் - தமிழர் பறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://losangelesram.blogspot.com/2006/", "date_download": "2018-07-21T05:41:58Z", "digest": "sha1:KZS5QHMQJVNGXSRCLUXCOCEJAJ5TBISF", "length": 2911, "nlines": 83, "source_domain": "losangelesram.blogspot.com", "title": "லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்: 2006", "raw_content": "\nகட்டுரைகள், கிண்டல்கள், சீரியல்கள், கலக்கல்கள், கவிதைகள்,காமெடி-எல்லாமும் தான்\nஇலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)\nஅடிக்கடி இந்தப் பக்கம் வாங்க\nஇரண்டு மாத காலம் பணி நிமித்தமாக இந்தியா, துபாய் என்று அலைந்தாலும், எல்லே மீண்டும் மீண்டும் அழைத்ததால் திரும்பி விட்டேன்\nநெட்ல, நாட்ல என்னென்ன நடக்குதுபா ஆராச்சியும் சவுண்டு குடுங்க. தெரிஞ்சிக்கறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://mdmuthukumaraswamy.blogspot.com/2011/11/", "date_download": "2018-07-21T06:08:33Z", "digest": "sha1:DBQ6XCQKUQVCMCTRDPUGJODCD5IEGTB5", "length": 99252, "nlines": 1108, "source_domain": "mdmuthukumaraswamy.blogspot.com", "title": "எம்.டி.முத்துக்குமாரசாமி: November 2011", "raw_content": "\nகவிஞர் ஷங்கர்ராம சுப்பிரமணியனோடு The Sunday Indian பத்திரிக்கைக்காக சமீபத்தில் நான் உரையாடியது பேட்டியாக \"எட்டு கோடித் தமிழர்களின் தோல்வி\" என்ற தலைப்பில் பிரசுரமாகியுள்ளது.\nபெண் கை வயலின் இசை\nவீடு திரும்பிய ஆள் நானென்று\nஎன என் வெளி நிறைக்கிறார்கள்\nஜேனு குருபர் பழங்குடியினரின் வீடு/மேற்குத் தொடர்ச்சி மலை\n'கலை மான்' கோண்ட் பழங்குடி ஓவியம்/ஓவியர்: ரமேஷ் தேக்கம்\nஉள் முகம் நோக்கி ஓடிய\nசாந்த்தால் பழங்குடி மர பொம்மைகள்/பொம்மலாட்ட மேடையில் நிற்கும் புகைப்படம்\nஎல்லாமே பரட்டைத் தலை வாத்துதானாம்\nஎன் புருவத்தில் முத்தமிட்டு கிளம்புகிறாய் நீ\nதோல் பொம்மலாட்ட கோமாளி பொம்மை\nஎன் புருவத்தில் முத்தமிட்டு கிளம்புகிறாய் நீ”\nஎன்றெழுதி கோமாளி உனக்குத் தருவான்\nஎன்னை உற்று உற்றுப் பார்க்காதே\nஉடலில் பச்சை குத்துவதற்கான வடிவம்\nநீ இன்னும் உயிருடனா என\nஉன் ரகசியம் நானறிவேன் என\nஒரிசா மாநில பாதசித்ரா ஓவியம்: பாம்பு மாலை அணிந்த பூரி ஜெகந்நாதர்( கவிதைக்கு பொருத்தமில்லாத ஓவியம். சும்மா)\nஊதும் உன் ஜீவ மூச்சு\nஒரு பூனையின் அந்தரங்க வாழ்க்கை\nஅடுப்படி இரண்டாம் வீடு என\nஎலி துரத்தி ஒரு ஜென்மம்\nபேயினைச் சீறி மறு ஜென்மமென\nஅது எப்போது வரும் என்று தெரியாது\nஅந்த மிருகத்தின் மின்னும் கண்களை\nதன் வாலைத் தானே கவ்வுமிது\n* நாக தோஷம் நீங்குவது குறித்த பேட்டியிலிருந்து\nஉரித்த நேந்திரன் வாழைப்பழம்/still life/ டிஜிட்டல் ஓவியம்\n‘யானைக்கால் பப்படம் உண்டாடே’ என்று கேட்டுக்கொண்டே உள் நுழைந்த மாமாவைப் பார்த்து வெலவெலத்துப் போனான் மு. மாமா பின்னாலேயே மட்டிப் பழம் ஒரு தார், செவ்வாழை ஒரு தார், நேந்திரன் பழ சிப்ஸ் இரண்டு கிலோ, நான்கு ஓலைப்பட்டி நிறைய கருப்பட்டி, ஆறு பாக்கெட் சக்கா பிரதமன் என்று ஒரு குட்டி நாகர்கோவிலே அவரைத் தொடர்ந்து உள் நுழைந்து மு வின் ஒற்றை அறை அப்பார்ட்மெண்டை நிறைத்தது. மாமாவின் மகள் வீட்டில் ஏராளமாய் உறவினர்களாம். கொஞ்சம் தனியாய் சடவாரலாமே என்று மு வீட்டிற்கு வந்தாராம். ஒரு வாரம் இருப்பாராம்.\nமு அவசர அவசரமாய் படையெடுப்பும் ஆக்கிரமிப்பும் என்று டிவிட்டர் அறிவிப்பு வெளியிட்டு தோழிகள் வீட்டுக்கு வருவது எல்லாவற்றையும் ஒரு வாரம் தள்ளிப்போட்டான். மாமா, மு வுக்கு ஒண்ட சிறிதாய் இடம் கொடுத்துவிட்டு முழு வீட்டையும் ஆக்கிரமித்தார். மு வுக்கு மாமா சொந்த மாமா இல்லை; தாயாய் பிள்ளையாய் பழகிய கூட்டத்தினால் மாமா. மு மருமக்க வழி வெள்ளாளன் இல்லையே என்று மாமாவுக்கு பெரும் சிரிப்பு உண்டு. நேரடியாகவும் மறைமுகமாகவும் அதை இடித்துக் காட்டுவார். மு பேச்சிலர் பாயாக ப்ரெட்டும் ஜாமும் அவசர அவசரமாய் செய்து சாப்பிட்டுவிட்டு வேலைக்கு ஓடிக்கொண்டிருந்தது மாமாவிடம் ரத்தக் கண்ணீரை வரவழைத்தது. மாமாவுக்காக மு மாகி நூடுல்ஸ் விசேஷமாக செய்து போட்டபோது நம் ஊர்க்காரப் பயல் இப்படி நகரத்தில் வந்து கஷ்டப்படுகிறானே என்று அவருக்கு அனுதாபம் மிகுந்து விட்டது.\nமாமா பிரமாதமாக கதை சொல்லுவார். இலக்கியத்தில் எங்கெல்லாம் நாஞ்சில் நாட்டு வெள்ளாள உணவு வகைகள் குறிப்பிடப்படுகின்றன, என்று மாமா பேசுவதைக் கேட்க பெரும் கூட்டமே கூடும். கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை மருமக்கள் வழி மான்மியம் நூலில் அவியல் பொரியல் தீயல் துவையல் என்று பாடியிருப்பதை மாமா மேற்கோள் காட்டி சாப்பாட்டு கதைகள் சொல்வதைக் கேட்க ஊரே கூடும். இங்கே நகரத்தில் மாமாவின் நாஞ்சில் நாட்டு சமையல் குறிப்பு இலக்கியத்தைக் கேட்க யாருமில்லை என்பதில் மாமாவுக்கு பெரிய மனக்குறை. மகள் வீட்டிலிருந்து தப்பி, மு வீட்டில் மாமா தங்குவது அதனால்தான். மு வைப் பிடித்து வைத்து சக்க பழ அல்வா செய்வது எப்படி, புளிசேரி மரச்ச்சீனி அப்பளம் இணைக்கு உகந்த வேறு இணையை சொல்ல முடியுமா என்றெல்லாம் கதை சொல்வார்; மு வுக்கு எச்சில் ஊறும், மனம் பதறும், ஊர் விட்டு வந்தோமே என்று கண் கலங்கும். மாமாவுக்கு மு கண் கலங்குவதைப் பார்த்து உற்சாகம் பீறிடும். நாஞ்சில் நாட்டு கல்யாணங்களில் தான் பந்தி விசாரித்த சம்பவங்களையும் அண்டா அண்டாவாக எரிசேரி, புளிசேரி என்று ஆக்குப்பறைகள் நிறைந்திருப்பதையும் மாமா மேலும் மேலும் விவரிப்பார். மு வின் கனவுகளெல்லாம் ஆக்குப்பறைகளாகிவிடும். அவன் சதா ஒரு சாம்பார் வாளியைத் தூக்கிக் கொண்டு நடப்பதான பிரேமை கொள்வான். மாமா ஒரு வாரம் தங்கியிருந்ததில் மூன்றாம் நாளே கண்ணுக்குத் தெரியாத சாம்பார் வாளி மு வின் கைக்கு வந்துவிட்டது. தன் மடிக்கணிணியைத் தூக்கிக் கொண்டு அலுவலகம் செல்வதுகூட சாம்பார் வாளியைத் தூக்கிக்கொண்டு பந்தி விசாரிக்கபோவது போல இருந்தது.\nமு அலுவலகத்திற்கு சென்றிருக்கும்போது பொழுதுபோகாத நேரத்தில் மாமா மு வின் டிவிடி படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். சார்லி சாப்ளினின் கறுப்பு வெள்ளைப் படங்கள் மாமாவுக்கு மிகவும் பிடித்துப்போயின. முவின் மேல் அதனால் மாமாவுக்கு பிரியம் அதிகமானது. மு மாமாவுக்கு சாப்ளின் பிடித்தது எப்படி என்று சூசகமாக விசாரித்தான். சாப்ளின் படங்களில் எத்தனை காட்சிகளில் வண்டி வண்டியாய் ஐஸ்கிரீமும் மேற்கத்திய உணவுப்பண்டங்களும் வருகின்றன என்று மாமா ஆர்���மாய் கணக்கு சொன்னார்.\nமுவுக்கு உபவாசம் இருந்துவிடலாமா என்னும் அளவுக்கு மனம் முழுக்க நாஞ்சில் நாட்டு ஆக்குப்பறைகளாகிவிட்டன. உரித்த நேந்திரன் பழம் ஒன்றினை சாப்பிடாமல் வேண்டாத நாவலை குப்பைக் கூடையில் போடுவதைப் போல நான்காம் நாள் காலையில் தூக்கிப்போட்டான். அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்தால்கூட மாமா காத்திருந்து கதை சொன்னார்.\nமாமாவின் கதைகளிலிருந்து தப்பிப்பதற்கே மு மாமாவை பக்கத்து வீட்டு குழந்தைகளிடம் அறிமுகம் செய்து வைத்தான். குழந்தைகள் சனிக் கிழமை மாலை தோறும் மொட்டைமாடியில் ஏதாவது நடனமாடிக்கொண்டிருந்தனர். மாமாவுக்கு அந்த வார நடனத்தில் பங்குபெற அழைப்பு வந்தது. மாமா உற்சாகமாக குழந்தைகளோடு ஐக்கியமாகிவிட்டார். அந்த வாரம் காண்வெண்ட் டான்ஸ். எல்லோரும் ஆளுக்கொரு குடையை கையில் வைத்துக்கொண்டு ஒன் டூ த்ரீ என்று மூன்று எட்டு முன்னால் வர வேண்டும் குடையை விரிக்கவேண்டும். அடுத்த ஒன் டூ த்ரீ யில் பின்னால் மூன்று எட்டு போய் பக்கவாட்டில் குடையை விரித்து காட்டவேண்டும். குடை இல்லாத கை இடுப்பில் ஊன்றியிருப்பது அவசியம்.\nமாமா மொட்டைமாடி காண்வெண்ட் டான்சில் பங்கேற்றது களேபரமாயிருந்தது. மாமா பரத நாட்டிய கலைஞர் போல இடுப்பில் கையை ஊன்றியிருந்தார். மறு கையில் அரையாள் நீளமுள்ள மான் மார்க் குடை. குழந்தைகள் சுற்றி நின்று கோரசாக ஒன் டூ த்ரீ க்கு பதிலாக எரிசேரி புளிசேரி துவையல் என்று பாட மாமாவும் பாடிக்கொண்டே மூன்று எட்டு முன் வந்து குடையை விரித்து காண்பித்தார். அவியல் பொரியல் பப்படம் என்று குழந்தைகள் பாடியபோது பின்னால் மூன்று எட்டு போய் இடது பக்கவாட்டில் குடைவிரிப்பு. மீண்டும் எரிசேரி புளிசேரி துவையலுக்கு முன் நோக்கி நடை குடை விரிப்பு. கிச்சடி பச்சடி பழங்கறிக்கு பின்னால் மூன்று எட்டு போய் வலது பக்கவாட்டில் குடை விரிப்பு. பப்படம் பிரதமன் பாயாசம் என்ற வரிக்கு மூடிய குடையை மாமா தலைக்குமேல் வேலுத்தம்பி தளவாய் சுருள் வாளை சுழற்றியது போல சுழற்றி முன்னால் தரையில் ஊன்றி கிங்கரன் போல் போஸ் கொடுத்தார். மு விற்கு மொட்டைமாடியே ஆக்குப்பறையாகிவிட்டது போல இருந்தது. குழந்தைகள் ஒவ்வொன்றும் குட்டி அண்டா போல தோன்றின. ஆனால் குழந்தைகளிடையே மாமா மிகவும் புகழ் பெற்றவராகிவிட்டார்.\nமுவை சந்திக்�� நேரும்போதெல்லாம் இப்போது குழந்தைகள் உங்கள் மாமா எப்போது திரும்ப வருவார் என்று கேட்கின்றனர்.\nமறு கையில் கறிவேப்பிலைச் செடி\nரத்தின நாயக்கர் அண்ட் சன்ஸ் பதிப்பு\nசிறு சாக்கு நிறைய மாங்கொட்டைகள்\nவேறு என்ன என்ற திகைப்பில்\nஒரு பிடி பச்சை விரலி மஞ்சள்\nசிபி சக்கரவர்த்தி கதை/அஜந்தா குகை ஓவியம்\nகுழாயில் நிற்காத நீர்ச் சொட்டு\nயானை பற்றி அல்ல யானை\nகோண்ட் பழங்குடி ஓவியம்/ ஓவியர்: ரமேஷ் தேக்கம்\n*கம்பனின் சரஸ்வதி அந்தாதி: “அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்\nLabels: கவிதை, வாசகர் கடிதத்திற்கு பதில்\nராஜஸ்தான் வாய்மொழி காப்பியமான பாபுஜி திரைச்சீலை ஓவியத்தின் ஒரு சிறு பகுதி\n* காளிக்கு கூளி கூறியது பரணி இலக்கியத்தில் ஒரு வடிவக்கூறு\nKuntuzangpo- பெண் ஆற்றலுடன் கூடிய புத்தர்\nவஜ்ரயோகினி பதிவினைத் தொடர்ந்து வஜ்ராயான பௌத்தம், தாந்திரிகம், எதிர் கலாச்சாரம், பின் நவீனத்துவம் ஆகியவற்றைத் தொடர்புபடுத்தி விளக்கம் வேண்டி ஏராளமான கடிதங்கள் எனக்கு வந்துள்ளன. இவற்றைப் பற்றி என் பார்வையையும் ஆய்வினையும் முன் வைப்பதற்கு முன் தமிழில் இப் பொருள்கள் பற்றி எழுதப்பட்டுள்ளவை என்ன என்று தேடிப் பார்த்ததில் கீற்று வலைத்தளத்தில் சின்னத்தம்பி என்பவரின் கட்டுரை ஒன்றும் சொல்வனம் இணையதளத்தில் மித்திலன் எழுதிய புத்தக விமர்சனம் ஒன்றும் கிடைத்தன. இந்த இரண்டு கட்டுரைகளோடும் எனக்கு பல முரண்பாடுகள் இருந்தபோதிலும் என் பார்வையையும் ஆய்வினையும் முன் வைப்பதற்கான பின்புலத்தினையும் தகவல்களையும் இக்கட்டுரைகள் தருவதாக நினைக்கிறேன். அவற்றின் சுட்டிகளைக் கீழே கொடுத்துள்ளேன். இந்த கட்டுரை ஆசிரியர்களுக்கு என் மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன். என் ஆய்வினை முன்வைப்பதற்கு தியான முறைமைகள் பற்றிய அடிப்படை விளக்கக் கட்டுரைகள் முதலில் எழுதப்படவேண்டும். வேறு யாரும் எழுதியிருக்கிறார்களா என்று தேடி வருகிறேன். சரியான கட்டுரைகள் கிடைக்கவில்லையெனில் அவற்றை எழுதிய பின்னரே தாந்திரிகத்தை உரிய முறையில் விவாதிக்கமுடியும். இது தவிர என் ஆய்வு களப் பணி மூலம் சேகரித்த பழங்குடி மக்களின் வழிபாட்டு சடங்குகள் சார்ந்தது. இவை பற்றி பொதுத் தளத்தில் அதிகமான தகவல்களோ ஆய்வுகளோ இல்லையாதலால் அவற்றை ஒழுங்குபடுத்திக்கொள்வது ���ுறையான புரிதலுக்கு இட்டுச் செல்லும். இவ்வகைக் கட்டுரைகளை வெளியிடத் தொடங்கும்போது எனக்கு வந்துள்ள கடிதங்களையும் வெளியிடுகிறேன். அதுவரை கடிதம் எழுதிய நண்பர்கள் காத்திருக்க வேண்டுகிறேன். பெண் ஆற்றலை முதன்மைப்படுத்தும் தாந்திரிக மரபுகளை விவாதிக்க பொதுத்தளத்திலுள்ள பெண் பிம்பங்களை நாம் அணுகும் முறையினையும் சேர்த்து பார்க்கும்போதே தாந்தரிகம் எவ்வகையான எதிர் கலாச்சார விழுமியங்களை தன் செயல்முறைகளில் கொண்டிருக்கிறது என்பதை லகுவாக விளக்கமுடியும். இந்த நோக்கத்தைக்கொண்டே நான் அசின், நமீதா ஆகிய பெண் பிம்பங்கள் குறித்து எழுதியது. அடுத்து தியான பிம்பமாகக் கொள்ளக்கூடிய பொது பெண் பிம்பம் எது என்றும் தேடி வருகிறேன். இப்போதைக்கு இந்தக் குறிப்புகள் போதுமானவை.\n“தாந்திரிகம்- யோகம், போகம், அர்த்தநாரீஸ்வரம்”- மித்திலனின் புத்தக விமர்சனம்:\n“தாந்திரிகத்தின் பருப்பொருள் சார்ந்த சூழல்”- நல்லதம்பியின் கட்டுரை\nகாற்றற்ற காலையில் கூரையில் தொங்கும் மழைத்துளி\nபுல்வெளியில் மேயும் வெள்ளைக் குதிரைகள்\nஎன்றும் பதினாறாய் தரையில் உன் உடல்\nஅசினுக்கு உளுந்தங்களி கிண்டி போட்டாயிற்றா என்று கேட்டு வந்துள்ள கடிதம் உட்பட அசின் கட்டுரைக்கு வந்துள்ள பல எதிர்வினைகள் என் பிம்ப ஆய்வு முறையை சரியாக உள்வாங்கிகொள்ளவில்லையாதலால் இந்தக் கட்டுரைக்குள் நுழைவதற்கு முன் என் முறைமையை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் அசினுக்கோ நமீதாவுக்கோ ரசிகனல்ல. நான் அவர்களின் பிம்பங்கள் நம்மோடு எப்படி உறவாடுகின்றன என்றுதான் எழுதுகிறேன். தமிழ் வியாபார சினிமா என்பது பிம்பத் துய்ப்பின் மூலம் பெறப்படும் இன்பங்களின் உற்பத்தி எந்திரம். பிம்பங்களின் ஆய்வு மூலம் நம் ஆசைகளின் உட்கட்டுமானங்களை அறிகிறோமே அன்றி பிம்பங்களின் உரிமையாளர்களையோ, பிம்பங்களின் செயற்கை காம உறுப்புக்களையோ அல்ல. ஹா நான் அந்த பென் பிம்பத்தைப் பார்த்து சொக்கிவிட்டேன் மயங்கிவிட்டேன் என்று எழுதினேன் என்றால் அந்த பிம்பம் ஏற்படுத்தும் தாக்கத்தினை நான் எழுத்தில் பாவனை செய்கிறேன், நிகழ்த்திக் காட்டுகிறேன் என்று வாசித்தால் நல்லது.\nஇன்னும் இரண்டு சுற்று பெருத்தால் ஷகீலா இன்னும் இரண்டு சுற்று இளைத்தால் நயனதாரா என்று கஷ்குமுஷ்கு என்றிருக்கும் ���மீதா பெண் பிம்பம் நம் காலத்தின் போக பிம்பம் ஆனதெப்படி என்பது வரலாற்று ஆராய்ச்சிக்குரியதாகும். நாயக்கர் கால கோவில் சிற்பங்களிலேயே நாம் பருத்த தனங்களோடு கூடிய இடை விரிந்த கொழுக் மொழுக் பெண் சிலைகளைப் பார்க்கிறோம். அதற்கு முந்தைய சோழர் கால பல்லவர் கால கோவில்களிலுள்ள பெண் சிலைகளில் முலைகளின் வளப்பத்திற்குக் குறைவில்லையென்றாலும் அவை கூரிய நாசியையும், மெல்லிய உதடுகளையும், கொடி இடையையும் உடைய ஒல்லிக்குச்சி பெண் சிற்பங்கள். நாயக்கர் கால சிற்பங்களுக்கு அடுத்தபடியாக பருத்த முலைகளும் செழித்த தொடைகளும் கூம்பிய தலையும் உடைய பெண் சுடு மணற் சிற்பங்களை தாய்த் தெய்வ வழிபாட்டிலேயே நாம் பார்க்கிறோம். நிலம், நாடு, குடும்பம், விவசாயம் ஆகியவற்றின் வளமை குறியீடாக வழிபடப்படும் பெண் பிரதிமைகள் அவை. கடுமையான பஞ்சங்கள் பல கண்ட நம் வரலாற்றில் தாட்டியான பெண் பிம்பம் அழகானதாகவும், வசீகரமானதாகவும் செல்வத்தின் குறியீடாகவும் பல தலைமுறைகளாக நிலை பெற்றுவிட்டது.\nதமிழ் சினிமாவின் ஆரம்பகட்டங்களிலிருந்து தாட்டியான சதைப்பற்று அதிகமுள்ள பெண்பிம்பங்களே கதாநாயகி பிம்பங்களாக இருந்து வந்திருக்கின்றன. அறுபதுகளிலும் எழுபதுகளிலும் ராணா பிரதாப் சிங் போன்ற சரிந்த தொப்பைக் கதாநாயகர்களுக்கு ஏற்ப சதைப் பற்றுள்ள கதாநாயகி பிம்பங்களே மையத் திரையை ஆக்கிரமித்திருந்தன. எழுபதுகளின் இறுதியில் எண்பதுகளில் இந்த நிலைமை மாறி அடுத்த வீட்டுப் பெண்ணைப் போன்ற தோற்றமுடைய சாதாரண பெண் பிம்பங்கள் கதாநாயகி பிம்பங்களாயின. இந்த சாதாரண பெண் பிம்பங்களுக்கு எதிரிடையான கள்ள இன்பத்தை ஊக்குவிப்பனவாக குண்டு பெண் பிம்பங்கள் தமிழ்த் திரையில் இடம் பெற்றன. தீபா என்ற பெண் பிம்பம் இந்தப் போக்கின் மெல்லிய வடிவமென்றால் ஜெயபாரதி, ஜெயமாலினி ஆகிய பெண் பிம்பங்கள் கடின வடிவங்களாகும். தென்னிந்திய சினிமாப்படங்களில் இந்த பிம்பங்கள் மழையில் நனைந்தபடியே வாத்து அல்லது ஆடு மேய்க்கும் காட்சிகள் மிகவும் புகழ் பெற்றவை. ரவிக்கை இல்லாமல் வாத்து மேய்த்தது போக குட்டைப்பாவாடை மார்க்கச்சை மட்டும் அணிந்து இந்தப் பெண்பிம்பங்கள் பேய்களாய் ஆடியதைப் பார்த்து தென்னிந்தியாவே கலகலத்துப்போயிற்று.\nமேற்சொன்ன பெண் பிம்பங்களின் வம்சாவழியிலேயே நமீ���ாவின் பிம்பமும் போகப்பொருளாயிருக்கிறது. நமீதா பிம்பத்தோடு நேரடியான இன்பத் துய்ப்பு உறவினை பார்வையாளர்களுக்கு இதுவரை வந்துள்ள திரைப்படங்கள் தரவில்லை; மாறாக கள்ள இன்பத் துய்ப்பினையே அவை ஊக்குவிக்கின்றன.\nபங்கேற்போரிடையே நட்பு, பரஸ்பர இசைவு, பரஸ்பர மரியாதை, நேரடித் தன்மை, துய்ப்பினை மறுப்பதற்கான உரிமை, கடப்பாடு ஆகியன இல்லாத இன்பத் துய்ப்பு உறவுகள் அனைத்தும் கள்ளத் துய்ப்புகளே. கள்ளத் துய்ப்புகளின் சித்தரிப்புகளும் காட்சிகளும் அவற்றில் பங்கேற்போரை வெற்று சதைக் கோளங்களாகக் குறுக்குகின்றன.\nகள்ள துய்ப்பு காட்சிகள் மட்டுமே நிறைந்த படமாக சமீபத்தில் வெளிவந்த கன்னட நமீதா படத்தினை இங்கே உதாரணமாகக் குறிப்பிடலாம். இந்தக் கன்னடப் படத்தில் நமீதா பிம்பம் ஹடயோகம் கற்பிக்கும் டீச்சர் பாத்திரத்தை ஏற்றுள்ளது. தமிழ் சினிமாவும் இதற்குக் குறைந்ததில்லை என்ற விதத்தில் மசாஜ் பண்ணுவது எண்ணெய் குளியல் என்று காட்சிகள்.\nஇது தவிர ஆண் சுத்த கனவான், பெண் மோகினி, பைசாசம், மயக்குபவள், இன்பம் துய்ப்பவள் என்ற தமிழ் சினிமாவின் விசுவாமித்திரர்-மேனகா archetype கதைகளிலும் சம்பவங்களிலும் நமீதா பெண் பிம்பம் மேனகாவாக இருக்கிறது.\nகள்ளத்துய்ப்பு சம்பவங்கள் என்பவை எனக்கு எதுவும் தெரியாதே என்ற பாவனையில் இருக்க நனவற்று உடல்களையும் உணர்வுகளையும் பாலின்பம் துய்க்க விடுவனவாகும். மக்கள் நெரிசல் மிகுந்த பஸ்கள், ரயில்கள், கோவில்கள், தெருக்கள், திருவிழாக்கள் என இன்றைக்கு உடல்கள் தெரியாதே என சதை இன்பம் துய்க்கின்றன என்றால் அவைகளுக்கான நிகர் அனுபவமே நமீதா என்ற பெண் பிம்பத்தினை திரையில் பார்ப்பதாகவும் இருக்கிறது.\nசதைக்கோளம் என்ற நிலைமை மாறி நமீதா என்ற பெண் பிம்பத்தின் நடிப்பினை திரையில் பார்க்க ஆர்வமாய் இருக்கிறேன்.\nஎன் தேவதைக்கு ஒரு ஆஸ்ப்ரின்\nகோண்ட் பழங்குடி ஓவியம்/ஓவியர்: ரமேஷ் தேக்கம்\n*கம்பனின் வரி- பால காண்டம்/ஆற்றுப்படலம்\nயட்சினி டிஜிட்டல் ஓவியம்/வரைந்தவர் கவிஞர்\nயட்சினியை யாரும் கேட்டதுண்டோ பார்த்ததுண்டோ\nபருத்த முலைகளும் செழித்த தொடைகளும்\nவிரித்த கூந்தலும் மோகன சொரூபமென\nரத்த காட்டேரி எந்திர சொரூபினி\nமின்னல் வாகினி மிளா விழுங்கினி\nசித்தம் கலக்கினி சிந்தை மயக்கினி\nசுட்டு விரல் நகம் கொண்டு\nதமிழ்நாட்டு தோல் பாவை 'பாடகி'\nகர்நாடகத்து தோல்பாவை 'சோளக் காடு'\nதன் நிழலை சுமந்து திரிபவன்\nகர்நாடகத்து தோல் பாவை 'கும்பகர்ணணை எழுப்புதல்'\nதன் நிழலை சுமந்து திரிபவன்\n(மேலும் கவிதைகள் இந்தப் பக்கத்தில் சேர்க்கப்படும். மீண்டும் மீண்டும் இங்கே வருகை தரவும்)\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் சுவரோவியம் புகைப்படம்: பாலாஜி ஶ்ரீனிவாசன்\nபகரியா ஹிமாசல பிரதேச மினியேச்சர் ஓவியம் 'சிவக் குடும்பம்'\nஅசின் பெண் பிம்பம்/திரை நட்சத்திரம்\nதிருச்சூர் வடக்கன்நாதசாமி கோவில் பிரகாரத்தில் பார்த்த பெண்ணின் குழிசடையையும், நெற்றி சந்தனக் கீற்றையும் நீக்கி, ஜீன்ஸ் மாட்டி நடக்கவிட்டது போல ‘சுட்டும் விழிச் சுடரே’ என்ற பாடலுக்கு ஒரு பெண்பிம்பம் தொலைக்காட்சியில் நடந்து போய்க்கொண்டிருக்க, அந்த பிம்ப உரிமையாளரின் பெயர் அசின் என்று பின்னால் அறிந்தேன். அந்தப் பாடலில் அசின் பெண் பிம்பத்தின் வசீகரத்தில் நிலை தடுமாறியது கொஞ்சமா நஞ்சமா\nஜீன்சின் மேல் பட்டியில் கை விரல்களைச் சொருகிக்கொண்டு, கால் மாற்றி கால் மாற்றி, தொடைகள் உராய அசின் பெண் பிம்பத்தின் நடை ஆணைச் சீண்டும் அழைப்பிதழ்; இளமை மட்டுமே அறியும் ஆனந்தத்தின், அதன் சுதந்திர உணர்வின் வெளிப்பாடு அது. ஷாம்பூ போட்டு பரத்திய கூந்தல் நடையின் லயத்திற்கு ஏற்ப மெலிதாகப் பறப்பது கூடுதல் அதிர்ஷ்டம்.\nஅசின் பெண்பிம்பத்தின் கண்களில் தெரியும் ஒளி உணர்வுக்கு ஏற்ப நிறம் ஏற்பதில்லை என்று எனக்கொரு புகார் உண்டு. கே.ஆர்.விஜயா, ஶ்ரீவித்யா, ரோஜா, ரம்யா கிருஷ்ணன், ஜோதிகா ,கோபிகா சாவ்லா, பிரியா மணி என்று பல பிற பெண் பிம்பங்களின் கோல விழிகளில் உணர்வு உடனே தொற்றி கடலாழம் காண்பிக்கும். அசின் பெண்பிம்பத்திலோ கண்களில் நீர் மல்கி சொட்டாமல் நிற்கும்போது கூட பிளந்த உதடுகளின் தாபமே தெரியும். சில்க் ஸ்மிதா பெண்பிம்பத்தின் கண்களில் தெரியும் தாபம் வெறுமையும் ஆழ்ந்த வெறுப்பும் கொண்டது; ஆண் தாபத்திற்கு ஒப்புக்கொடுத்ததன் தோல்வியை அறிவிப்பது. அது போன்ற தாப வெளிப்பாடு அல்ல அசின் பெண்பிம்பத்தின் கண்களில் தெரிவது. வாழ்க்கையின் துயரங்களை துயரங்களாக அனுபவத்தறியாத செல்லப்பிள்ளையின் கண்கள் அசின் பெண் பிம்பத்தின் கண்கள். அந்தக் கண்களே அசின் பிம்பத்தின் உடலசைவுகள் அனைத்தையும் கோல���கலமாய் மாற்றுகின்றன. உணர்வு தொற்றா கண்கள் அவை என்பதினால் அசின் பிம்பத்தை அம்பாளாகக் காண வேண்டிய துரதிருஷ்டம் நமக்கு நிகழாது என்று நான் ஆசுவாசமடைகிறேன். அழகிய பொம்மை உலா பொழுதுபோக்குக்கு உகந்ததுதானே.\nகண்களின் உணர்வு தொற்றாதது நடிப்பின் குறைபாடு இல்லையா என்று ஒருவர் வினவலாம்தான். நிச்சயமாகக் குறைபாடுதான். நாடக இயக்குனரான என்னிடத்தில் அசின் பிம்பத்தைக் கொடுத்துவிடுங்கள் தட்டி கொட்டி சரி செய்து அனுப்புகிறேன் என்றுதான் சொல்லமுடியும்.\nசாண்டில்யன் நாவல்களில் வரும் பெண்களின் பின்பாக வருணணைகள், எம்.ஜி.ஆர். பிம்பம் திரையில் கதாநாயகி பிம்பங்களைக் கட்டிப்பிடிக்கும் முறைகள் என்று கட்டமைக்கப்பட்டுள்ள தமிழ்த் திரைப்படப் பார்வையாளனின் இன்ப வரலாற்றில் பெண் பிம்பங்களின் பின்பாகங்கள் வகிக்கும் முக்கிய இடம் நாம் அறிந்ததே. மறைமுகமாகவே முன்பு தமிழ்த் திரைப்படங்களில் அவைச் சுட்டப்பட்டன; நம் சம காலத்திய திரைப்படங்களிலோ பெண் பிம்பங்களின் பின்பாகங்களில் ஆண் பிம்பங்கள் தட்டுவது, தாளமிடுவது, பாக்கெட்டுகளில் கைவிடுவது, இறுக்கி பிடிப்பது போன்ற காட்சிகள் சர்வ சாதாரணமாய் இடம்பெறுகின்றன. பெண்பிம்பங்கள் தங்கள் பின்பாகங்களை உயர்த்தி தூக்கிக்கொண்டு பக்கவாட்டிலோ, பின்னோக்கியோ ஓடும் நடனக் காட்சிகளும் ஏராளம். அசின் பெண் பிம்பத்திற்கும் இந்தத் தமிழ் பண்பாட்டு முத்திரை வெளிப்பாடுகளிலிருந்து விதி விலக்கில்லை.\nஇவ்வாறாக அசின் பெண் பிம்பம் பங்கேற்கும் காட்சிகள் புகழ்பெற்றவை என்று அறிகிறேன். ‘ஐல ஐலசா ஆரியமாலா’ என்ற பாடல் காட்சியில் அசின் பெண்பிம்பத்தின் உடலசைவுகளில் மிருகதாபம் ஏறியிருந்தது. அந்தப் படத்தின் இயக்குனருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். ஏனெனில் அந்தப் பாடலைப் பார்த்த நான் உடனடியாக அசின் பெண் பிம்பக்கவர்ச்சியிலிருந்து விடுபட்டுவிட்டேன்.\nஇருந்தாலும் பழைய விசுவாசம் போகுமா என்ன அசின் பெண் பிம்பம் கழுத்தெலும்பு தெரிய கன்னம் ஒட்டி, செயற்கையாய் சிரித்து சிரித்து அமீர் கானுடன் ஹிந்தி கஜினிக்காக தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்தபொது மனமுடைந்துவிட்டேன். உடனே வீட்டுக்கு அழைத்து புதிதாய் சமைந்த பெண்ணுக்கு நம்மூரில் கொடுப்பது போல உளுந்தங்களி கிண்டிப்போட வேண்டுமென்று தோன்றியது.\nகோண்ட் பழங்குடி ஓவியம்/ ஓவியர்: ரமேஷ் தேக்கம்\nஅப்பாவின் அந்த ஒரு மாட்டிற்குத்தான்\nஇதயம் நின்று மீண்டதும் தெரியும்\nஏன் என் சிகரெட்டைத் திருடினாயென\nஆனாலும் அப்பா ஊரறியச் சொல்வார்\nஉண்மையிலேயே எருமை புகைத்த தினத்தன்று\n'இரு சிங்கங்கள்'/கோண்ட் பழங்குடி ஓவியம்/ஓவியர்: ரமேஷ் தேக்கம்\n'காண்டபா\"- திபெத்திய தாந்த்ரீக ஓவியம்-உயர் நிலை தியானத்திற்குரியது. கீழே உள்ள கவிதை மந்திரமாகும். மெதுவே உச்சாடனம் போல் படிக்க வேண்டியது.audio file இணைப்பு இல்லை.\nபழைய காதலியின் புது நண்பன்\nமகாராஷ்டிர வார்லி பழங்குடி ஓவியம்/'கூடிக் களித்தல்'/ஓவியர்: ரீனா சந்தியா உம்பர்சாடே\nஅற்ப புழுவையும் தொடர்ந்து ஈர்க்குச்சியால் சித்திரவதை செய்தால் அதுவும் திரும்பி முறைக்கும்தானே அந்த நிலைமையில் இருந்தான் மு. அவனுடைய பழைய காதலி இடிதடியனாய் ஒரு புது நண்பனுடன் சென்னைக்குத் திரும்பிவர ஃபேஸ்புக், டிவிட்டர், குறுஞ்செய்திகள், கூகுள் ப்ளஸ், பஸ், என்று நண்பர்கள் வட்டாரம் கூடிக்கூடிக் கும்மி அடித்தது. மு இடிதடியனைப் பற்றி துப்புத் துலக்கினான். பழைய காதலியின் புது நண்பன் குண்டன், தொப்பையன், காது மடல்களில் கரடி மயிர் வளர்ந்தவன் என்று கொஞ்சம் கொஞ்சமாய் முவிற்கு உற்சாகமூட்டும் வகையில் துப்புத் துலங்கிக்கொண்டிருந்தது. அவன் ஒரு லேவாதேவிக்காரன் என்பது தெரியவந்தவுடன் மு புல்லரித்துப் போனான். நண்பர்கள் வட்டாரத்திற்கு ஷேம் ஷேம் பப்பு ஷேம் என்று செய்தி அனுப்பிவிட்டு பழையகாதலியையும் அவளுடைய புது நண்பனையும் தன் ஒற்றை அறை ஸ்டூடியோ அபார்ட்மெண்டிற்கு விருந்திற்கு அழைக்க முடிவு செய்தான்.\nதன் அலுவலகத் தோழியை தன் விருந்திற்கு சமையல் ஒத்தாசை செய்ய வரமுடியுமா என்றதற்கு அவள் காட்டமாக மறுத்துவிட்டாள். மு தான் ஆட்டோவில் பார்த்த குட்டைப்பாவடைக்காரியைப் பற்றி அவ்வபோது சப்புகொட்டி சப்புகொட்டி பேசிக்கொண்டிருந்ததே காரணம். மு தானே தனியாக எது வந்தாலும் பார்க்கலாம் என்று களத்தில் இறங்கத் தீர்மானித்தான்.\nThe soap opera of the year என்று நண்பர்கள் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்ட நாளும் வந்தது. மு காலையிலேயே சலூன் போய் தலை முடி வெட்டி முள்ளம் பன்றி மயிர்போல் spiky ஆக மாற்றிக்கொண்டான். மூன்று நாள் தாடியை மழிக்கவில்லை. 44 என்று பெரிய எழுத்தில் ம��ன் பக்கம் எழுதிய கையில்லா பனியன் போட்டு அரை டிரௌசர் போட்டுக்கொண்டான். அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லிவிட்டு மதியம் வாக்கில் பழைய காதலிக்கு ஃபோன் செய்து அவள் நண்பனுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டான். பழைய காதலி முதலில் அலட்டு அலட்டென்று அலட்டினாள்; இரவு உணவுக்கு வர முடியாதென்றாள் மாலை தேநீருக்கு வருகிறார்களாம்; அவனுக்கு பிரெட் ஆம்லெட்டும் தக்காளி தொக்கும் போதுமாம். மு தலையில் அடித்துக் கொண்டே பிரெட் ஆம்லெட்டும் தக்காளித் தொக்கும் தூ என்று டிவிட்டர் இட்டு நண்பர் வட்டாரத்தையே கிளுகிளுக்க வைத்தான்.\nபழையகாதலி மு விற்குப் பிடித்த மஞ்சள் கவுண் அணிந்திருந்தாள். இரண்டு கால்களிலும் வேறு வேறு நிறத்தில் ஒற்றை வார் செருப்பு அணிந்திருந்தது முவை வெகுவாக கவர்ந்தது. புது நண்பன் குண்டனாகவோ தொப்பையனாகவோ இல்லை. ஆஜானுபாகுவாய் மினுங்கும் கோதுமை நிறத்தில் இருந்தான். டீன் ஏஜின் அரும்பு மீசையே இன்னும் இருந்தது. கண்களில் சினேகமும் குழந்தைமையும் இருந்ததைக் கண்ட மு தானோ இவன் என்று ஒரு கணம் மயங்கி மீண்டான். நீங்கள் minimalist poet ஆமே இவள் சொன்னாள் என்று அவன் புன்னகைத்தபோது முவிற்கு கால் தளர்ந்து போனது. பழைய காதலிக்கு இவனை ஏன் பிடித்திருக்கிறது என்று முவிற்குத் தெரிந்து விட்டது.\nஉணவு மேஜையில் அவர்கள் அமர்ந்தபோது அவள் புதிதாய் ரிம்லெஸ் கண்ணாடியை கைப்பையிலிருந்து எடுத்து அணிவதை மு பார்த்தான். சாதாரணமாகவே கன்ணாடி அணிந்த பெண்களைப் பார்த்தால் மனம் நெகிழ்ந்துவிடும் முவின் இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது. முவின் மனதிலிருப்பதையே சொல்வதாக புது நண்பன் அவளைப் பார்த்து You look gorgeous in those glasses என்றான். Dalai Lama also looks gorgeous in those Ray Ben glasses என்றாள் பழையகாதலி. அன்று மாலை முழுவதும் அவர்கள் பேசியதிலேயே அந்த ஒரு வாக்கியம்தான் சுவாரசியமானது. மற்றபடி அவர்கள் உணவு உடை என்றே பேசிப் பொழுதைக் கழித்தார்கள்.\nபுது நண்பன் தான் தக்காளித் தொக்குவோடு கொஞ்சம் இஞ்சிச் சட்னியும் செய்வதாகச் சொல்லி முவையும் அவன் பழைய காதலியையும் தனியே விட்டு விட்டு அடுக்களைக்குப் போனான். மு உன் தோல் அதே பள பளப்புடன் இருக்கிறது என்று அவள் கையை வருடிக்கொடுத்தான்.\nஇஞ்சிச் சட்னி முவுக்குப் பிடித்துப் போய்விடவே ஒரு வெட்டு வெட்டினான். ஆஜானுபாகுவும் சளைத்தவனாய���ல்லை. அவனும் ஒரு பிடி பிடித்தான். பழைய காதலி பராக்குப் பார்த்துக்கொண்டிருந்தாள்.\nஅவர்கள் சீக்கிரமே கிளம்பிவிட்டார்கள். All are made in the same factory என்ற நாடகத்தைப் பார்க்கப்போவதாகச் சொன்னார்கள். அவர்களைக் கை குலுக்கி அனுப்பிவிட்டு கணிணிக்கு மு திரும்பியபோது நண்பர் வட்டாரம் முழுக்க சாட்டில் உட்கார்ந்திருந்தது.\nஇஞ்சிச் சட்னி அதிகம் சாப்பிட்டதில் முவிற்கு வயிறு அப்செட் ஆனது.\nமு Oops என்று டிவிட்டர் இட்டுவிட்டு தூங்கிப் போனான்.\nகற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு (10)\nதமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூறு நாவல்கள் (12)\nவாசகர் கடிதத்திற்கு பதில் (9)\nஇந்தத் தளத்தில் வெளியாகும் அனைத்தும் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு காப்புரிமை பதிவுசெய்யப்பட்டவையாகும் ©M.D.Muthukumaraswamy\nஎன் புருவத்தில் முத்தமிட்டு கிளம்புகிறாய் நீ\nஎன்னை உற்று உற்றுப் பார்க்காதே\nஒரு பூனையின் அந்தரங்க வாழ்க்கை\nயானை பற்றி அல்ல யானை\nஎன் தேவதைக்கு ஒரு ஆஸ்ப்ரின்\nதன் நிழலை சுமந்து திரிபவன்\nபழைய காதலியின் புது நண்பன்\nஎனக்கொரு யானை வேண்டும் உடனடியாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nihalvu.blogspot.com/2006/04/blog-post_13.html", "date_download": "2018-07-21T05:57:01Z", "digest": "sha1:OLSH6Y47KPUDKGUKEKOJ7EYC5ABPXS3I", "length": 29721, "nlines": 96, "source_domain": "nihalvu.blogspot.com", "title": "எழுதுகோல் ஆயுதம்: முஸ்லிம் குறித்த மனோபாவ சிக்கல்கள்", "raw_content": "\nஒடுக்கப்பட்டோருடன் இணை, ஓட்டுக மதவெறி\nமுஸ்லிம் குறித்த மனோபாவ சிக்கல்கள்\nநன்றி: புதிய காற்று மாத இதழ் (மார்ச் 2006)\nஇந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு முன் எப்போதையும் விட பல்வேறு நெருக்கடிகள் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. ஆங்கில ஆட்சியின் காலத்திலிருந்தே இந்திய சமூக அமைப்பிலிருந்து முஸ்லிம்களை அந்நியப் படுத்தும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்றைய சூழலில் நூற்றுக்கு தொண்ணூறு சதம் நலிவுற்றவர்களாக இருக்கும் முஸ்லிம்கள் தங்கள் இருப்பு குறித்தும் எதிர்காலம் குறித்தும் நிரந்தர அச்ச வலையில் கேள்விக்குறிகளாக நிற்கின்றனர். வகுப்புவாதத்தை ஊட்டி வளர்த்த ஆங்கிலேய பிரித்தாளும் சூழ்ச்சிகள் இன்றும் வேறு வடிவில் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனையான விஷயமே.\nபூலே தொடங்கி அயோத்திதாச பண்டிதர், அம்பேத்கர், பெரியார், இரட்டைமலை சீனிவான், போன்றவர்கள் தலித் சமூக விழிப்���ுணர்வை ஊட்டியதன் விளைவாக அரசியல் ரீதியாக ஓரளவுக்கேனும் சுதந்திரமாக தலித்துகள் திகழ்ந்து கொண்டிருக்கின்றனர். அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி உருவான தலித் உத்வேகம் புதிய நகர்தலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் முஸ்லிம்கள் இன்று அன்னியமாய் தீண்டத்தகாதவர்களாக இருக்கிறார்கள். கடந்த இரண்டு நூற்றாண்டு காலமாக முஸ்லிம்கள் குறித்து கட்டமைக்கப் படும் வெகுஜன உளவியலும், பொதுப்புத்தி உருவாக்கமும் முஸ்லிம்களை சமூக, பொருளாதார அரசியல் ரீதிகளில் தீண்டத்தகாதவர்களாக மாற்றியுள்ளது. உலக அரங்கிலும், நமது சூழல்களிலும் முஸ்லிம்கள் குறித்த ஒருவித மனஉருவாக்கம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று இடைநிலை சாதியத்தை எதிர்கொள்ளும் தலித்தியம் கூட பிற ஆக்கப்பூர்வமான நிலைகளில் (அணுகும்) பார்வைகளை கொண்டிருக்கிறது. அதே சமயம் முஸ்லிம்களை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்திய சமூக அமைப்பும் பல்வேறு காரணிகளும் தலித்தியம் உட்பட எதிர்நிலை மனகருத்தியலை கொண்டிருக்கிறது.\nவகுப்புவாத துவேஷங்களும், மதக் கலவரங்களும், திட்டமிட்டு பரப்பப் படும் அவதூறுகளும் 'நவீன தீண்டாமையை' முஸ்லிம்களுக்கு எதிராக உருவாக்கி விட்டிருக்கின்றன.. அனைத்து துறைகளிலும் அனைத்து வடிவங்களிலும், அனைத்து நிலைகளிலும் 'தீண்டாமை' கொடிகட்டிப் பறக்கிறது. இன்று தீண்டாமையின் அர்த்தம் குறியீடுகளாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே இந்திய முஸ்லிம்கள் தீண்டாமையின் நெருக்கடிகளை அனுபவிக்கத் தொடங்கிவிட்டனர். தொடர்ந்து வரும் நிகழ்வுகள் அனைத்தும் இந்திய மைய நீரோட்டத்திலிருந்து முஸ்லிம்களை தனிமைப் படுத்தப்பட ஏதுவாக அமைந்தது. மத்திய, மாநில அரசுகள் மற்றும் சமூக, பொருளாதார, அரசியலின் அனைத்து கட்டுமானங்களிலும், உள் அமைப்புகளிலும் முஸ்லிம்களுக்கு விரோதமான தீண்டாமை வியாபித்து இருக்கிறது. உண்மையான தலித் அனுபவிக்கும் பிரச்சினை இன்று முஸ்லிம்களுடன் ஒப்பிடும் போது சாதாரணமானதாக போய்விட்டது. அனைத்து முறைகளிலும் ஒடுக்கப்படும் தலித் கூட முஸ்லிம்களை தீண்டத் தகாதவர்களாக நோக்கும் நுண் அரசியல் வலைப்பின்னல்களாக மாற்றப்பட்டிருக்கின்றது. அனைத்துக்கும் சிகரமாக முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் மறுஉற்பத்திகளின் நுகர்விய உளவியலிலும் கூட நிறைவேற்றப் பட்டுள்ளது. இந்திய சமூக மனங்களின் கூட்டு பிரக்ஞையிலும், நனவிலிநிலையிலும் 'தீண்டாமை' படிவுகளாக மாறிவிட்டது.\nஇசுலாமிய தீவிர அமைப்புகளின் செயல்பாடுகளினால் ஒட்டு மொத்த இசுலாமிய சமூகம் எண்ணிலடங்கா நெருக்கடிகளைசந்தித்துக் கொண்டிருக்கிறது. சமூக அமைப்புகளும், கட்சி அமைப்புகளும், நிறுவனங்களும், அமைப்பு சாரா அமைப்புகளும் முஸ்லிம்களை ஒரு படித்தான நிலையிலேயே அணுகுகின்றனர். பொருளாதாரத்தில், வேலை வாய்ப்புகளில் நலிவுற்ற நிலையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறது இந்திய முஸ்லிம் சமூகம். உலகமயமாக்கலும், தனியார் மயமாக்கலும் எண்ணிறந்த வாய்ப்புகளை இந்திய சமூகங்களுக்கு வாரி வழங்கிய போதும் முஸ்லிம்களை பொறுத்தவரையில் எவ்வித பயனும் இல்லாமலேயே இருக்கிறது. இந்து தீவிர அமைப்புகள் நினைத்ததை சாதித்துவிட்டன. கட்சி அமைப்புகள் ஓட்டுக்காக முஸ்லிம்களை திருப்திபடுத்திவிட்டு வாக்குறுதிகளை காற்றில் விடுவதை நிதர்சனமாகவே கடந்த காலம் நமக்கு காட்டியுள்ளது.\nகீழவெண்மணிகளும், புளியங்குடிகளும் பெற்ற கவனத்தை 'குஜராத் கலவரம்' இன்னும் பெறவில்லை. அயோத்தியா இன்று மறக்கப்பட்டு விட்டது. இந்திய துணை கண்டத்திலுள்ள ஆயிரக்கணக்கான சிறைச்சாலைகளில் வாடும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் பற்றி யாருமே பேசுவது இல்லை. முஸ்லிம்களை தீவிரவாதிகளாக்கி ஒடுக்கி வரும் மனநிலை அனைத்துவித சமூக செயல்பாடுகளிலும் வியாபித்து விட்டது. இரண்டாம் தர பிரஜைகளாக வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் மத்தியில் இது குறித்த பிரக்ஞை இல்லாதது அதைவிட கொடுமையானது. தலித்துகள் முஸ்லிம்களை தலித்துகள் என்று ஏற்றுக் கொள்ளாததும் முஸ்லிம்களும் அதை விரும்பாததும் ஒரு புறம் இருக்கிறது. இன்றைய முஸ்லிம் அறிவு ஜீவிகள் யாவரும் காஷ்மீர் பிரச்சனை, அயோத்தியா பிரச்சனை, வக்பு வாரியம், முஸ்லிம் சட்டம் பற்றி பேசுவதோடு நின்று விடுகின்றனர். இதுகாலம் வரை கலை, இலக்கியங்கள் முஸ்லிம்களை நிராகரித்தே வந்திருக்கின்றன. முஸ்லிம்களுக்கான பண்பாடு, வாழ்க்கை யாவும் 'அந்நியமான' இரட்டை மனதாக, இரட்டை மொழியாக, இரட்டைப் பண்பாடாக இரட்டை வாழ்க்கையாக அமைந்திருப்பதை முஸ்லிம்களிடமிருந்து கண்டுண��லாம். முஸ்லிம்களை பொறுத்த வரையில் சமூக நீதியோ, பொருளாதார நீதியோ அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக சொல்லி கொள்ள முடியாதென்றாலும் 'எங்களை மனிதர்களாக நினையுங்கள்' என்பது விருப்பமாக இருக்கிறது.\nஅந்நியப்படுத்தலில் இருந்தும், பிரதிநிதித்துவப் படுத்துதலில் இருந்தும் சக மனிதனாக பாவிக்கின்ற நிலையின்றும் பிரித்து இனம் காண வேண்டாம் என்பது தான் முக்கியமாக இருக்கிறது. சாதிய மனோநிலை கூட கடைநிலையாக்குகின்ற உபாயங்களையே செய்து வருகிறது. முஸ்லிம்கள் தீண்டாமை மனோநிலையில் வேறுபடுத்தப் பட்டிருக்கிறார்கள் என்பதற்கு அன்மை காலத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கு பின்பு கார், ஆட்டோ, ரிக்ஷா ஓட்டுகின்ற நகர்ப்புற முஸ்லிம்களின் நிலை மோசமாக ஆகியிருப்பது உதாரணம். நகர்ப்புறத்தில் மற்றும் ஏனைய பகுதிகளில் வாழுகின்ற முஸ்லிம்கள் சுயதொழில்களை அதிகம் செய்பவர்கள். இவர்களை அதிகம் தீண்டாமை கண்ணோட்டத்துடன் வெறுத்து ஒதுக்கும் அபாயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. முஸ்லிம் என்றாலே தீவிரவாதி என்ற மனோபாவம் மீண்டும் அவர்களை அந்நியப்படுத்துகின்ற விஷயத்துடன் தொடர்புடையதாகும். இந்த நாட்டில் ஒரு முஸ்லிம் ஜனாதிபதியாக முடியும். நான்கு மனைவிகளை வைத்துக் கொள்ள முடியும். ஆனால் எங்காவது யாராவது பட்டாசு வெடித்தால் கூட எல்லோரும் ஒருமாதிரியாக பார்க்கும் பார்வையை மட்டும் மாற்றிவிட முடியாது என்பதே எதார்த்தமான முஸ்லிம்களின் உணர்வாக இருக்கிறது. இதற்கு பொறுப்பும் முஸ்லிம்களே ஏற்க வேண்டியிருக்கின்றது. சமூக நல கண்ணோட்டமின்றி வெறுமனே சமயம் குறித்து பேசியும், விவாதித்தும் சண்டையிட்டு கொண்டிருக்கின்ற சூழல்களே இந்தியாவில் அதிகம் இருக்கிறது. நடுத்தர சமூகம் உருவாகாத ஒரு சமூக அமைப்பாக இன்னுமும் இருந்து கொண்டு பத்து சத மேட்டிமை முஸ்லிம்களின் நலனுக்காக தொண்ணூறு சதவீத முஸ்லிம்கள் பலிகடா ஆகிக்கொண்டிருக்கும் நிலையையும் காணமுடிகிறது.\nமுஸ்லிம்கள் சிறுபான்மையினர் என்ற அளவில் அதிக உரிமைகள் பெறுப்படுவதாக இந்து அமைப்புகள் கூறிக் கொண்டிருப்பதற்கான எவ்வித முகாந்திரமும் இங்கே இல்லை. சிறுபான்மையினர் என்ற அளவில் ஏமாற்றப்ஷபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதே கண்கூடாகும். கல்வி, வேலைவாய்ப்புகள் போன்றவையில் நாளுக்கு நாள் அருகிக் குறைந்து கொண்டிருக்கும் முஸ்லிம்கள் இன்னும் அரசை சாராமல் பொது, தனியார் துறைகளைச் சாராமல் தனியே காலம் கடத்தி விட முடியாது. சுய தொழிலால் தனியே பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்த போதும் அடிக்கடி நடக்கின்ற கலவரங்கள் முஸ்லிம்கள் சொத்தை சூறையாடுவதை மையப்படுத்துகின்றன. கடைநிலை வியாபாரங்களை செய்கின்ற முஸ்லிம்கள் இன்றைய உலகமயமாதலில் சிக்கி தவிடுபொடியாகிக் கொண்டிருக்கிறார்கள். வியாபரத்தையே பிரதானமாக கொண்டிருக்கும் இந்த சமூகம் இன்றைய நவ வியாபார உத்திகளை அறியாமலும், வியாபார நிலை மாற்றங்களிலும், அடுத்த கட்ட நுகர்வுகளை சந்திக்கும் ஆற்றல் இல்லாமையாலும் 'வியாபாரம்' நலிந்து போய் கொண்டிருக்கிறது. அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு குறைந்து கொண்டிருக்கும் நிலையில் 'பிரதிநிதித்துவம்' மட்டுமே அதில் பயனளிக்க கூடியதாக இருக்கும். தனியார் துறைகளில், கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு தவிர்க்க முடியாததாகிவிட்டது. முஸ்லிம்களது வாழ்வுரிமை பிரச்சனைகளை எல்லோரும் பேசியாக வேண்டிய கட்டாய சூழலில் இருக்கிறோம். வெறுமனே பொதுசிவில் சட்டஎதிர்ப்போ, பாபரி மஸ்ஜித் பிரச்சனையோ வாழ்க்கைக்கு தேவையானதை செய்துவிடாது என்பதையும் முஸ்லிம்கள் புரிந்து கொண்டிருக்கின்றனர்.\nபண்பாட்டு ஆதிக்கத்தையும் மௌன பண்பாட்டையும் வரித்துக் கொண்டிருக்கிற பாசிசம் ஒரு புறம் உரையாடல்களை துடைத்தெறிந்து கொண்டு மறுபுறம் வன்முறையில் ஈடுபடுகிறது. வன்முறையாளர்கள் தேசியவாதிகளாக இருக்க கூடிய சித்திரமும் வன்முறையில் பலிகடா ஆகுபவர்கள் தேசவிரோதிகளாக (உருவாக்குகிறது - ஊடகத்தினாலும்) மனச்சித்திரங்களும் தொடர்ந்து இயங்கி வருகிறது. சமூக இழிவுகளுக்கு சமமான அல்லது இதற்கு மேலான தீண்டாமை / முஸ்லிம் விரோத உணர்வை பிரச்சனைக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது.\nமுஸ்லிம்களுக்கான வாழ்வாதார உரிமைகளை - எதிர் மனோபாவங்களை பெற்றிடவும் மாற்றிடவும் ஆன போராட்டங்களை உருவாக்க வேண்டியிருக்கிறது. பிற்படுத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர், அல்லது ஏனைய நிலையில் உள்ளவர்களுடனான ஒத்திசைவுகளும், கூட்டு செயல்களும் உண்மையில் முஸ்லிம்களை தீண்டாதவர்களாகவே மாற்றியிருக்கிறது. சமூகத்தின் அத்தனை இடைநிலை உழைப்பு செயல்களை செய்கின்ற முஸ்லிம்களை அன்னியர்களாக அணுகும் அணுகுமுறைகளை மாற்றுவதற்கான குறைந்தபட்ச செயல்களை உருவாக்க வேண்டும். அரசும், அதிகாரமும் கற்பித மனோபாவமும் தான் முஸ்லிம்களின் உளவியல் நெருக்கடிகள் அதிகமாக காரணமாக இருக்கின்றன. ஒரு தலித் தனது சாதியின் பெயரால் அழைக்கப்படும் போது படும் மனநெருக்கடிகளுக்கு மேலாக முஸ்லிமை தீவிரவாதி என்றழைக்கப்படும் போது அனுபவிக்கிறான்.\nவெகுகாலம் வரை பார்ப்பனீயமும், முதலாளித்துவமும் தான் மாபெரும் இஸ்லாமிய விரோதிகள் என்று கற்பிக்கப்பட்டதை தாண்டி பிரக்ஞை பூர்வமான இன்றைய எதார்த்த நிலையை உணர வேண்டியதன் தருணத்தை அலச வேண்டியிருக்கிறது திராவிட அமைப்பினரும் தலித் அமைப்பினரும் 'பதவி ஆசையில்' பார்ப்பனர்களுடன் இணைந்து செயல்பட்டதும் வன்முறை கலவரங்களில் தலித்துகளே முன்னணி படையினராக திகழ்ந்து படுகொலை நடத்தியதையும் அலச வேண்டியதிருக்கிறது. தேசம், தேசியம், அடையாள பண்பாடுகள், அறம், ஒழுக்கம் போன்ற ஆதிக்க கருத்தியல்களை மறுதலித்துக் கொண்டு வாழ்வதற்கான நிர்ப்பந்தம் உருவாகிவிட்டது.\n பிரதிநிதித்துவம் என்ன என்பதை பற்றி தான் உரையாடல் நடத்த வேண்டிய சூழலில் முஸ்லிம்கள் உள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து வித ஒடுக்குதல்களையும் எதிர்கொள்ள பெருங் கதையாடல்களையும், புனைவுகளையும், கற்பிதங்களையும் கட்டுடைக்க வேண்டியதும் அடக்கு முறைகளுக்கு எதிரான பிரக்ஞைகளை வளர்த்தெடுப்பதுமே இப்போதைய தேவையாக இருக்கிறது.\nமுதலில் மதரசாக்கள் படிப்புடன், அறிவியலையும் எற்றுக் கொள்ளுங்கள்.\nஉங்கள் கருத்துக்கள் இன்றைக்கு மிக அவசியமாக முஸ்லீம்களுக்கு தேவைப்படுவது. முஸ்லீம்களுக்குள் ஏற்பட்டிருக்கின்ற தற்போதைய எழுச்சியை அதிகப்படுத்தி - தலைவர்கள் தங்களைத் தாங்களே விற்று விடுகின்ற மனோபாவம் மற்றும் போட்டி மனப்பான்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டு - முஸ்லீம் அல்லது இஸ்லாமிய தீவிரவாதி என்ற சொற்பிரயோகமே நீக்கப் படுவதற்காக முதலில் உழைக்க வேண்டியிருக்கிறது.\nதலித் என்று தனிமைப்படுத்தி பின் சில சலுகைகளைத் தருவது - என்னைப் பொருத்த வரை - செருப்பால் அடித்து விட்டு சில சில்லரைக் காசுகளைத் தருவதற்கு ஒப்பானதாகும்.\n\"முதலில் மதரசாக்கள் படிப்புடன், அறிவியலையும் எற்றுக் கொள்ளுங்கள்\"\nசகோதரர் சீனு சொல்வதும் அவசிய���்தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.\nமயிலாடுதுறை to இலண்டன் (செய்தி)\nமுஸ்லிம் குறித்த மனோபாவ சிக்கல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paasaparavaikal.blogspot.com/2011/03/132.html", "date_download": "2018-07-21T05:54:11Z", "digest": "sha1:UZX5VJRHKTYBS7LTGH36SKZEC75QQFXD", "length": 8276, "nlines": 153, "source_domain": "paasaparavaikal.blogspot.com", "title": "பாசப்பறவைகள்: 132 காட்டில் மரம் உறங்கும்", "raw_content": "\nஇணையதள இசைப் பிரியர்கள் அனைவரையும் வருக வருக என்று அன்புடன் வரவேற்கிறேன் - கோவை ரவி\n132 காட்டில் மரம் உறங்கும்\nபிரபல பின்னணி பாடகி ஜமுனா ராணி அவரகளின் ஸ்வாரசியமான சில தகவல்களுடன் அவரின் அறிதான 5 பாடல்களை நமக்காக தொகுத்து வழங்கியிருக்கிறார் என் அபிமான அருமை நண்பர் அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயானா அவர்கள். அவரும் ஒலித்தொகுப்பில் சில வரிகளை பாடியிருக்கிறார் நல்ல குரலுடைய அறிவிப்பாளர் இவரின் ஒலித்தொகுப்புக்களூம்நிறைய இந்த தளத்தில் உள்ளன நேரம் கிடைக்கும் அன்பர்கள் சென்று கேட்டு மகிழலாம். ஒலித்தொகுப்பை தரவிறக்கம் செய்து கேளூங்கள் உங்கள் உணர்வுகளை உற்சாகத்துடன் எழுதுங்கள்.\n3.காளை வயசு கட்டான் சைசு\n4.மாமா மாமா.. ஏம்மா ஏம்மா\nLabels: RGLN, வானொலி தொகுப்பு\nவணக்கம்..எனக்கே மறந்து போன அறிதான பாடல்களை கேட்டு மகிழ என் படத்தை க்ளிக் செய்யுங்கள்.- உங்கள் எஸ்.பி.பி\nபாசப்பறவைகளின் ஆதர்ஸ அறிவிப்பாளர் திரு.ஆர்.ஜி.லக்ஷ்மி நாராயானா..ஆஆ.ஆஆ..\nபாசப்பறவைகள் இணையதளம் கண்டேன்.... வானத்தில் சங்கமம் ஆகும் பறவைகள்... இங்கே கணிப்பொறியில் சங்கமம் ஆகும் பாச உள்ளங்கள். சங்கமம் எங்கு நிகழ்ந்தாலும் சங்கமத்திற்கு தனி பலம் உண்டு . காரணம் ஒன்றினால் எதுவும் நிகழாது. எல்லோரும் ஒன்றினால்தான் எல்லாமே நிகழும். இவண். ஆர்.ஜி.லக்‌ஷ்மி நாராயானா, கோவை\nஉடுக்கையின் ஓசையில் உலகம் தோண்றியது\nஇந்த பாசத்தின் ஓசையில் இந்த களம் தோண்றியது\nஉலகின் பறந்து திரியும் இசைப்பறவைகள் எல்லாம்\nஒருமரத்து பறவைகளாக இங்கே பாசப்பறவைகள் ஆகின:\nதண்ணீர் தாகம் தீர்க குளத்தை நாடிபறக்கும்\nஇசை தாகத்தை தீர்க பறவைகள் யாவும்\nஇந்த பாசப்பறவைகளை நாடி ஒடி வருகின்றன.\nஇது உங்கள் வருகை நேரம் (தமிழ்நாடு >> சென்னை >> கோவை)\nஇனி உங்கள் பாசத்தை காட்டுங்க சார்...\nபறவைகளை காண வந்தவங்களை அன்புடன் வரவேற்கிறேன்.\n151 ஓஓஓ காதல் என்னை\n150 கை விரல���ல் பிறந்தது நாதம்\n148 உன் கண்ணில் நீர் வழிந்தால்\n147 மன்னவனே அழலாமா கண்ணீரை\n146 பழகும் தமிழே பார்த்தீபன் மகளே\n145 இந்த மன்றத்தில் ஓடி வரும்\n143 ஒரு நாள் போதுமா\n142 வண்ணக்கிளி சொன்ன மொழி\n141 முதன் முதலாக காதல் டூய\n140 ஈனா மீனா டீகா\n138 இயற்கை என்னும் இளையகன்னி\n137 பெண்ணியம் - கண்ணதாசன் பார்வையில்\n136 கொக்கு பறக்கும் அந்த\n134 சில்லென பூத்து சிரிக்கிற\n133 அந்த சிவகாமி மகனிடம்\n132 காட்டில் மரம் உறங்கும்\n131 வெள்ளி மலை மன்னவா\nஎங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்\nலங்காஸ்ரீ எம்.என் ஆன்லைன் பாடல்கள் கேட்டு மகிழுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pepsalt.blogspot.com/2011/03/blog-post.html", "date_download": "2018-07-21T05:20:55Z", "digest": "sha1:VDKP4AJNAVODWUEARD3WVWNTHLBO5CFM", "length": 9558, "nlines": 91, "source_domain": "pepsalt.blogspot.com", "title": "மிளகுப்பு: இது ஒரு சராசரி மனிதனுக்காக", "raw_content": "\nதெரிஞ்சோ தெரியாமலோ இங்க வந்துடீங்க..\nஇது ஒரு சராசரி மனிதனுக்காக\nவாங்க வணக்கம். சரி ஒரு வாழ்கை தத்துவத்த சொல்லலாம்ன்னு நினைச்சு இந்த பதிவை போட்டிருக்கிறேன். கீழ உள்ளத முழுதாக படிக்கணும். சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிருக்கான்னு ஓடிரகூடாது. கடைசில தான் முக்கியமான விசயமே இருக்குது.\nதெருவில போற எல்லோரும் அந்த ஆள்கிட்ட டைம் கேட்டுட்டு போறாங்களே ஏன் \nவாத்தியார் - போய் சிலபஸ் வாங்கிட்டு வாங்கடா.\n தமிழ்நாடு பூரா கேட்டுட்டோம். சிட்டி பஸ் இருக்குன்றான்.\nஏர்பஸ் இருக்குன்றான். பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ் இருக்குன்றான் ஏசி பஸ் இருக்குன்றான். எக்ஸ்பிரஸ் பஸ் கூட இருக்குன்றான். ஆனா நீங்க கேட்ட சிலபஸ் மட்டும் இல்லைன்றான்.\nதெருவில போற எல்லோரும் அந்த ஆள்கிட்ட டைம் கேட்டுட்டு போறாங்களே ஏன் \nவாத்தியார் - போய் சிலபஸ் வாங்கிட்டு வாங்கடா.\n தமிழ்நாடு பூரா கேட்டுட்டோம். சிட்டி பஸ் இருக்குன்றான்.\nஏர்பஸ் இருக்குன்றான். பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ் இருக்குன்றான் ஏசி பஸ் இருக்குன்றான். எக்ஸ்பிரஸ் பஸ் கூட இருக்குன்றான். ஆனா நீங்க கேட்ட சிலபஸ் மட்டும் இல்லைன்றான்.\nதெருவில போற எல்லோரும் அந்த ஆள்கிட்ட டைம் கேட்டுட்டு போறாங்களே ஏன் \nவாத்தியார் - போய் சிலபஸ் வாங்கிட்டு வாங்கடா.\n தமிழ்நாடு பூரா கேட்டுட்டோம். சிட்டி பஸ் இருக்குன்றான்.\nஏர்பஸ் இருக்குன்றான். பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ் இருக்குன்றான் ஏசி பஸ் இருக்குன்றான். எக்ஸ்பிரஸ் பஸ் கூட இருக்குன்றான். ஆனா நீங்க கேட்ட சிலபஸ் மட்டும் இல்லைன்றான்.\nபாருங்க ஒரே ஜோக்க திரும்ப திரும்ப படிச்சா உங்களுக்கு சிரிப்பு வரமாட்டிக்குது அதை ரசிக்கவும் முடிய மாட்டிகுது. அப்படியே நகண்டு வேகமா பெருசா எதையும் பாக்காம கீழ வந்துடீங்க. ஆனால், நீங்க ஏன் ஒரே விசயத்த நினைச்சி ஒன்பது வாட்டி கவலைபடுறீங்க. அத முதல்ல விட்டு தள்ளுங்க கவலைகளை மறங்க சந்தோசமா இருங்க.\n, நீங்க ஏன் ஒரே விசயத்த நினைச்சி ஒன்பது வாட்டி கவலைபடுறீங்க. அத முதல்ல விட்டு தள்ளுங்க கவலைகளை மறங்க சந்தோசமா இருங்க.\n......உண்மைதான். கவலைப்பட்டு ஆகப் போவது என்ன\n//ஆனா நீங்க கேட்ட சிலபஸ் மட்டும் இல்லைன்றான்.\nசெயம் ரவி பயந்து ஓடிடப் போறார். பார்த்துங்குங்க.\nகருத்தை இப்படி கூட சொல்லலாமா\nபதிவர்களுக்கு சில பஞ்ச் டயலாக்\nஇது ஒரு சராசரி மனிதனுக்காக\nகாதல் - ஒரு களஞ்சியம்\nகாதலர்கள் சில விஷயங்கள் செய்யும் போது ஏன் இப்படி எல்லாம் பண் றா ங்கன்னு உங்களுக்கு தோனலாம். ஆனா, எல்லாத்துக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கு...\nடாக்டர்கள் காதலித்தால் - கவிதை தொகுப்பு\nடாக்டர்கள் காதலித்தால் அவர்கள் கவிதை எப்படி இருக்கும் இதோ இப்படி தான் இருக்கும். என் இதயத்தின் எக்ஸ்-ரே ரிப்போர்ட் - உன் புகைபடம் இதோ இப்படி தான் இருக்கும். என் இதயத்தின் எக்ஸ்-ரே ரிப்போர்ட் - உன் புகைபடம்\nமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்\nஏதாவது சீரியஸா எதிர்பாத்து வந்தீங்கன்ன நான் பொறுப்பில்ல ஒருநாள் ஒரு மைனாவுக்கு சுயம்வரம் வச்சாங்க. அந்த விழாவில் பல இனங்களை சேர்ந்த பறவைக...\nஎத்தனை நாளுக்கு தான் மொக்கை பதிவை எழுதுவது ஒரு மாற்றத்துக்காக நீங்க புத்திசாலியான்னு சோதிச்சி பாக்க போறேன். ஒன்னும் இல்ல ரெண்டே ரெண்டு கேள்வ...\nநான்சென்ஸ் தத்துவங்கள் - படித்து பயனுறுக\nவாழ்க்கைக்கு தேவையில்லாத நான்சென்ஸ் தத்துவங்கள். படித்து பயனுறுக காஞ்ச மரத்தை உழுக்கினாலும் அதிலிருந்து இலைகள் உதிர்வதில்லை. பக்கத...\n. களைப்பா இருப்பீங்க COffee சாப்டுறீங்களா ஆனாலும் நீங்க ரொம்பதா தைரியசாலி. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://santhipu.blogspot.com/2007/07/", "date_download": "2018-07-21T06:00:07Z", "digest": "sha1:T4S5GTXA3WOC6LOBK6YWJVG3CQDJMPM7", "length": 134621, "nlines": 214, "source_domain": "santhipu.blogspot.com", "title": "சந்திப்பு: July 2007", "raw_content": "\nஇந்திய புரட்சியும் முப்பெரும் எதிரிகளும்\nஸ்டாலின் விடுத்த அழைப்பும் அவரது கேள்வியும் மிக முக்கியமானது என்பதால் இதனை உடனடியாக பதிவிட்டுள்ளேன். அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். அவரது ஒரே ஒரு கேள்வியும் எனது பதிலும்\n//மக்கள் எப்போது புரட்சிக்கு தயாராவர்கள், நீங்கள் அவர்களை தயார் செய்வீர்களா அல்லது அவர்களே தயாராகி விடுவார்களா நீங்கள்தான் தயார் செய்வீர்கள் எனில் எந்த வழியில்\nமக்கள் எப்போது புரட்சிக்கு தயாராவர்கள்\nஇனியும் நடப்பில் இருக்கும் முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ அமைப்பில் தங்களுடைய வாழ்க்கையை தொடர முடியாது என்ற நிலை வரும்போது மக்கள் புரட்சிக்கு தயாராவார்கள்.\nநீங்கள் அவர்களை தயார் செய்வீர்களா அல்லது அவர்களே தயாராகி விடுவார்களா அல்லது அவர்களே தயாராகி விடுவார்களா நீங்கள்தான் தயார் செய்வீர்கள் எனில் எந்த வழியில்\nநீங்கள் என்ற பொருளை தாங்கள் எந்த அர்த்த்தில் குறித்துள்ளீர்கள் என்று தெரியவில்லை. இருப்பினும் நீங்கள் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என்ற பொருளில் நான் புரிந்து கொள்கிறேன். அதையே இங்கு உபயோகப்படுத்துகிறேன்.\nசமூகத்தில் பல்வேறு முரண்பட்ட கூறுகள் மோதிக் கொண்டுள்ளன. குறிப்பாக தொழிலாளிக்கும் - முதலாளிக்குமான முரண்பாடு. விவசாய தொழிலாளிக்கும் - நிலப்பிரபுவுக்கும் உள்ள முரண்பாடு. சிறு முதலாளிகளுக்கும் - பெரும் முதலாளிகளுக்கும் இடையிலான முரண்பாடு. பெரும் முதலாளிக்கும் - அந்நிய முதலாளிக்கும் உள்ள முரண்பாடு. இப்படி இன்னும் பல்வேறு முரண்பாடுகள் சமூகத்தில் நிலவுகிறது. இந்த முரண்பாடுகளில் ஒருவருக்கு ஒருவர் எதிரியாக இருந்தாலும் - அடித்தட்டு மற்றும் சுரண்டப்படும் வர்க்கங்களுக்கும் - நடுத்தர மற்றும் சிறு - குறு முதலாளிக்கும் இடையில் முரண்பாடுகளுக்கு முதன்மையான எதிரியாக இருப்பது. அதாவது. அவர்களது தலைவிதியை தீர்மானிக்கும் பொது எதிரியாக இருப்பது அந்நிய ஏகபோக முதலாளிகளும். இந்திய பெரும் முதலாளிகளும் - நிலப்பிரபுக்களும் இந்த எதிரி வர்க்கங்களின் ஏஜண்டுகளாக - காவல் புரியும் காங்கிரசு மற்றும் பா.ஜ.க. அல்லது இன்னபிற முதலாளித்துவ கட்சிகள் ஏவல் நாய்களாக செயல்பட்டு இறுதியில் திவாலாகும் நிலைக்கு தள்ளப்படும். இத்தகைய முப்பெரும் பொது எதிரியை வீழ்த்துவதற்கு தொழிலாளிகள் - விவசாயிகள் - நடுத்தர வர்க்கம் - சிறு முதலாளிகள் என பலதரப்பட்ட வர்க்கங்களின் கூட்டு செயல்பாடுகளாலும். போராட்டங்களாலும் ஒற்றுமையாலுமே இவை சாதிக்கப்படும்.\nஅந்த அடிப்படையில் மக்களின் பொது எதிரியாக இருக்கும் அந்த முப்பெரும் சக்திகளை வீழ்த்துவதற்கு உறுதி கொண்டிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் இத்தகைய எதிரிகளை முறியடிப்பதற்கு விரிந்த அளவிலான நட்பு சக்திகளை ஒருங்கிணைத்து ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கி அந்த முப்பெரும் சக்திகளை இறுதியில் உறுதியாக வீழ்த்தும்.இத்தகைய ஐக்கிய முன்னணியை உருவாக்குவது என்பது ஜி... பூம்பா என்றால் ஒரே நாளில் உருவாகி விடாது. அது நடப்பில் உள்ள காலத்திலும் அதற்கான வேலைகளை செய்ய வேண்டும். அதனை சி.பி.ஐ.(எம்) செய்து வருகிறது.\nஇந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான தொழிலாளிகளை தொழிற்சங்கத்திலும். விவசாயிகள் - விவசாய தொழிலாளர்களை அந்தந்த சங்கத்திலும். பெண்கள்.வாலிபர்கள். மாணவர்கள். நடுத்தர வர்க்கம். அறிவு ஜிவிகள் என சமூகத்தில் உள்ள அனைத்து மக்களையும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினையின் அடிப்படையில் கோடிக்கணக்கில் வெகுஜன இயக்கத்தில் திரட்டிட வேண்டும். இவ்வாறு திரளும் மக்களை அரசியல் ரீதியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி. அதிலிருந்து வரும் சக்திகளை தொழிலாளி வர்க்கத்தின; தளகர்த்தர்களாக போராட்ட தளபதிககளாக உயர்த்திட வேண்டும். இவ்வாறு ஒரு வெகுஜன பிரளயத்தையே ஏற்படுத்திட வேண்டும். அத்தோடு நட்பு சக்திகளான இடதுசாரிகளோடும். இதர ஜனநாயக சக்திகளோடும் இணைந்து இயக்கம் காண்பதும் அவர்களுக்க பின்னால் உள்ள மக்களையும் புரட்சிக்கு ஆதரவாக திரட்டுவதும் அடிப்படையானது. அந்த அடிப்படையில் சி.பி.ஐ.(எம்) தன்னுடைய பாதையில் உறுதியாக முன்னேறி வருகிறது.\nமுப்பெரும் எதிரி சக்திகளுக்கு வேட்டு வைத்து மக்கள் ஜனநாயக புரட்சியை நடத்தவும் உறுதி கொண்டுள்ளது.\nமேலும் இந்திய ஆளும் வர்க்கம் தன்னுடைய அதிகாரத்தை தானாக விட்டுக் கொடுக்காது. எனவே தன்னுடைய அதிகாரத்தை - எமர்ஜன்சியைப் போர் சர்வாதிகாரமாக எடுத்துக் கொள்ள அனைத்து விதமான ஜனநாயக அடக்குமுறைகளையும் அது மேற்கொள்ளும். அத்தகைய அடக்குமுறைகளை ஒடுக்கி த���ாழிலாளி வர்க்கத்தின் தலைமையில் அதிகாரத்தை பெறுவதற்கும் அதனை முறியடிப்பதற்கும் அது எத்தகைய ஆயுதத்தை எடுக்கிறதோ அதே ஆயுதத்தை தொழிலாளி வர்க்கமும் ஏந்தும்.\nஇவைகள் எல்லாம் ஹாரி பாட்டர் கதை என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. உலக புரட்சிகளின் அனுபவம் மற்றும் இந்திய நிலைமைக்கு ஏற்ப இந்திய விடிவிலான மக்கள் ஜனநாயக புரட்சியை தெழிலாளி வர்க்கம் எதிர் காலத்தில் நடத்தும்.\nஇந்திய புரட்சிக்கான சி.பி.ஐ.(எம்) திட்டம் - ஆங்கிலத்தில்\nLabels: மக்கள் ஜனநாயக புரட்சி\nசமீபத்தில் லண்டன் மற்றும் கிளாஸ்கோவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் பங்களூரைச் சேர்ந்த மருத்துவர்கள் சம்பந்தப்பட்டிருப்பது நம் அனைவருக்கும் கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. நம் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தன்னுடைய மனைவிக்கு அறிமுகப்படுத்தும் சமயத்தில், ‘‘20 கோடி முஸ்லீம்களைக் கொண்டுள்ள நாடாக இருந்தாலும் அதில் ஒ ருவர் கூட அல்குவைதா இயக்கத்தைச் சேர்ந்தவர் இல்லாத நாட்டின் பிரதமர்’’ என்று கூறியதாகச் சொல்லப்பட்டதை நாமும் நம்பி, இதுநாள்வரை, நாட்டில் அல்குவைதா போராளிகள் எவரும் இல்லை என்று தவறாக நம்பிக்கொண்டிருந்திருக்கிறோம். அதிபர் புஷ் அவ்வாறு சொன்னாரா இல்லையா என்பது ஒருபுறம் இருந்தாலும், பிரதமர் மன்மோகன் சிங் அவர்களே இரு ஆண்டுகளுக்கு முன் சிஎன்என் தொலைக்காட்சி அலைவரிசைக்கு அளித்த பேட்டி ஒன்றின்போது, ‘‘அல்குவைதா இயக்கத்தில் எந்த இந்தியரும் சேரவில்லை’’ என்றும், ‘‘ஏனெனில் இந்தியா ஒரு செயல்பூர்வமான ஜனநாயகத்தைக் (கரnஉவiடிniபே னநஅடிஉசயஉல)க் கொண்டிருக்கிறது’’ என்றார்.\nஆயினும், ‘இந்தியா பயங்கரவாதிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பாக இருக்கிறது’ அல்லது ‘இம்மண்ணில் பயங்கரவாதிகள் உருவாகும் சூழல் இல்லை’ என்று பலரால் கூறப்படும் கூற்றுக்களால் அவ்வாறு முடிவுக்கு வருவதென்பது, தவறு மட்டுமல்ல, ஆயிரக்கணக்கானவர்களைப் பறிகொடுத்து, பாதுகாப்பான சூழ்நிலையில் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிற நம்முடைய துயரார்ந்த சொந்த அனுபவங்களுக்கும் எதிரானதாகும். இந்தியாவில், எவ்விதமான பகுப்பாய்வுக்கும் உட்படாத வகையில் பல்வேறு விதமான பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கி���்றன. நம்முடைய விரிந்தகன்ற சமூக அமைப்பின் விளைவாகக் கூட அது இருக்கலாம்.\nஇந்தியாவில் அல்குவைதா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஆனால் இங்கிலாந்தில் நடைபெற்ற இத்தகைய தாக்குதல்களில் இந்தியர்களும் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி, நம்முடைய நாட்டில் சென்ற ஆண்டு ஜூலை 11 அன்று மும்பையில் ரயில் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டு, 187 அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்ட மற்றும் 817 பேர் ஊனமாக்கப் பட்ட நிகழ்ச்சியின் முதலாம் ஆண்டு நினைவுதினத்தை அனுசரிக்கும் சமயத்தில் வந்துள்ளது என்பது உண்மை. இதுநாள்வரை, அந்தச் சம்பவத்திற்குக் காரணமான வர்களைக் கண்டுபிடிக்கக்கூடிய வகையில் ஒரு துப்பும் கிடைத்திடவில்லை.\nநாடு, ஓர் இந்து பயங்கரவாதியின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு நாட்டின் தந்தை மகாத்மா காந்தியைப் பலிகொடுத்தது. சீக்கிய தீவிரவாதிகளால் நம் பிரதமர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். மற்றொரு பிரதமர் (அவரது மகன்) எல்டிடிஇ-இனரால் படுகொலை செய்யப்பட்டார். ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல்களின் விளைவாக நூற்றுக்கணக்கானோர் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து பாதுகாப்பற்ற சூழ்நிலையில் அஞ்சி அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். உல்பா மற்றும் பல்வேறு தீவிரவாதக் குழுக்கள் வட கிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து பேரழிவு நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவையல்லாமல், நாடு முழுதும், குஜராத் மாநிலத்தில் முஸ்லீம் சிறுபான்மையினர் இனப்படுகொலைகளுக்காளானது போல, மதவெறியர்களும் அப்பாவி மக்களின் உயிர்களைப் பறிக்கும் மதமோதல்களில் ஈடுபடுவது தொடர்கிறது. நாடாளுமன்றம், செங்கோட்டை, அக்சர்தம் கோவில், ரகுநாதர் கோவில் (இருமுறை) முதலானவற்றில் ஏற்கனவே நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களன்னியில், இந்த ஆண்டும் சம்ஜாதா எக்ஸ்பிரஸ், ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதி, கோரக்பூர் முதலான இடங்களில் பயங்கரவாதிகளின் தாக்குதல்களை இதுவரைப் பார்த்திருக்கிறோம்.\nநாம் இதனை அச்சுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கக்கூடிய சமயத்தில், சட்டீஸ்கார் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகளால் 24 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டிருக் கிறார்கள். இந்தியாவும் பல்வேறு பயங்காவாதக்குழுக்களின் தளங்களாக மாறியிருக்கிறதென்கிற உண்மையை அழுத்தத்துடன் குறிப்பிடுவதற்காகவும், அல்குவைதாவின் உறுப்பினர்கள் இங்கு இல்லை என்ற மாயையுடன் ஆறுதல் பெற்று நாம் வாளாவிருந்திட முடியாது என்பதற்காகவும்தான் இவை அனைத்தையும் இங்கு குறிப்பிடவேண்டிய தேவை ஏற்பட்டது. இங்கிலாந்தில் நடைபெற்றுள்ள சமீபத்திய பயங்காரவாதத் தாக்குதல்களில் இந்தியர்களும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது இப்போது நம்முன் வந்திருக்கிறது.\nஇத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்கள் உறுதிபடக் கண்டிக்கப்படத்தக்கது, அதில் ஈடுபட்டுள்ளவர்கள் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுமட்டுமல்ல, இத்தகைய பயங்கரவாதத்தைச் சமாளிப்பதற்குச் சரியான உபாயங்களைக் கையாளுவதும் இவை வெற்றிபெற அனுமதிக்கப்படக்கூடாது என்பதும் அவை விட மிக முக்கியமாகும். அரசு பயங்கரவாதமும் தனிநபர் பயங்கரவாதமும் ஒன்றை ஒன்று ஊட்டி வளர்க்கின்றன என்று பலமுறை நாம் இப்பகுதியில் கடந்த காலங்களில் குறிப்பிட்டிருக்கிறோம். இத்தகைய தனிநபர் பயங்கரவாதத் தாக்குதல்களை உக்கிரமான அரசு பயங்கரவாதத்தின் மூலமாக சமாளிப்பதென்பது எதிர்விளைவையே கொடுக்கும் என்பதுமட்டுமல்ல, தனிநபர் பயங்கரவாதத்தையும் செயலூக்கமானதாக மாற்றிடும். உலகம் பூராவும் நடைபெறும் வளர்ச்சிப் போக்குகள் இன்றைய தினம் இதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. லண்டனில் இருந்து வெளிவரும் ‘எகனாமிஸ்ட்’ இதழ் கூட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ‘பயங்கரவாதத்திற்கெதிரான உலக அளவிலான யுத்தம்’ (ழுறுடீகூ - படடியெட றயச டிn வநசசடிச), உலகில் பல்வேறு பயங்கரவாதக் குழுக்களை உருவாக்கி அதனைத் தொடர்ந்து மரணங்களையும் விளைவித்திருக்கின்றன என்று இப்போது ஒப்புக்கொள்ள வேண்டியிருந்திருக்கிறது. அது மேலும், ‘‘குவாட் அல்குவைதாவுக்கு எதிராக ராணுவப் பிரச்சாரத்தைப் பற்ற வைத்திருக்கிறது. பின்னர் இரு ஆண்டுகளுக்குப் பின்னர் பழைய எதிரியான, சதாம் உசேனேத் தூக்கி எறிந்திருக்கிறது. உண்மையில் செப்டம்பர் 11 சம்பவத்திற்கும் இவருக்கும் நிச்சயமாக எந்தத் தொடர்பும் கிடையாது. ஈராக்கிற்குள் அத்துமீறி அமெரிக்கா நுழைந்ததன் காரணமாகவே, ஈராக் அல்குவைதாவின் ஈர்ப்பு மையமாக மாறியிருக்கிறது.’’\nஉண்மையில், ஒரு ந���க்கத்துடன் பயங்கரவாதத்தை ஏதேனும் ஒரு மதத்துடன் தொடர்புபடுத்த முயற்சிப்பது அல்லது நம்புவது, பயங்கரவாதத்திற்கெதிரான போராட்டத்தை மேலும் சிரமத்திற்குள்ளதாக்கிவிடும். ‘பயங்கரவாதம் என்பது ஒரு குற்றச்செயல், இதற்கு மதமோ நாடோ கிடையாது’ என்பதைத் திரும்பத் திரும்பக் கூற வேண்டியது அவசியமாகிறது. ஏகாதிபத்தியத்தின் சித்தாந்தக் குறிக்கோள்கள் மற்றும் உலக அளவிலான பொருளாதார மேலாதிக்கத்தைப் பெற வேண்டும் என்கிற அதன் தாகம் குறித்து ஏற்கனவே பலமுறை இங்கே நாம் விவாதித்திருக்கிறோம். அமெரிக்க ஏகாதிபத்தியமும் பிரிட்டன் போன்ற அதன் நேச நாடுகளும் உலக அளவிலான பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கான முக்கிய காரணிகள் என்கிற உண்மை நீடிக்கிறது.\nஇந்தியாவில் உள்ள பலர், லண்டன் மற்றும் கிளாஸ்கோ தாக்குதல்கள் சம்பந்தமாக வந்துகொண்டிருக்கும் செய்திகளைக் கேட்டு மிகவும் திகிலடைந்துபோயிருக்கிறார்கள். ‘எப்படி இருந்த பங்களூரு இப்படி ஆகிவிட்டதே’ என்று சிலர் புலம்புகிறார்கள். நன்கு மேல்நோக்கி வளர்ந்துகொண்டிருக்கும் இந்திய மத்திய வர்க்கம், அதன் தொழில்நுட்ப வல்லுநர்கள், எவ்வாறு பயங்கரவாதிகளாக மாறிப்போனார்கள் என்று சிலர் ஆச்சர்யப்படுகிறார்கள். உயிர்களைக் காக்க வேண்டிய டாக்டர்கள், உயிர்களைக் கொல்பவர்களாக மாற எப்படி முடிந்தது இவ்வாறு அவநம்பிக்கை மக்கள் மத்தியிலிருந்து பல்வேறு விதங்களிலும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.\n1993க்கும் 2005க்கும் இடையில் சர்வதேச அளவில் நடைபெற்றுள்ள ஐந்து பெரிய பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு மூளையாக இருந்து மதிநுட்பத்துடன் செயல்பட்டவர்கள் அனைவருமே பல்கலைக் கழக அளவில் படித்தவர்கள் என்பதும் அவர்களில் எவருமே மதராசாக்களில் படித்தவர்கள் அல்ல என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. எனவே, பயங்கரவாதிகளை சமூகத்தின் பிற்பட்ட பகுதிகளிலும் சேரிகளிலும் தேடுவதென்பது ஒருவரின் கருணையற்ற வர்க்க சார்பேயாகும். உண்மையில், மதராசாக்களை விட நவீன மேற்கத்திய பல்கலைக் கழகங்களே பயங்கரவாதத்துடன் ஜீவனுள்ள தொடர்பு கொண்டிருந்திருக்கின்றன.\nதொழில்நுட்ப வல்லுநர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதென்பதைப் பொறுத்தவரை, அதிர்ச்சியடையக் கூடிய ஒன்றல்ல. கில்லட்டின் எந்திரத்தைக் கண்டுபிடித்தவரே மிக உயர்படிப்பு படித்திருந்த ஒரு டாக்டர்தான் என்பதை நினைத்துப்பாருங்கள். (அவர் பெயரால்தான் அந்த எந்திரத்திற்கு கில்லட்டின் என்று பெயர் வைக்கப்பட்டது.) மனதில் கிலி ஏற்படுவது என்பது ஒரு மனநிலை. பயங்கரவாதம் அத்தகைய மனநிலையை உருவாக்குவதற்கான உத்தியாகும். அதிக அளவில் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உத்திகளை வகுக்கும்போது, மனத்தளவில் கிலி உண்டாக்குவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகிறது.\nசரி, அப்படியானால் பயங்கரவாதத்தை எப்படி ஒழிக்கப்போகிறோம் பயங்கரவாதத்திற்கெதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை நிச்சயம் நாம் குறைத்திட முடியாது. இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்கள் மீண்டும் ஏற்படாமல் தடுத்திட, அனைத்துத் தேவையான துப்பறியும் நடவடிக்கைகளையும் மேலும் தீவிரமாக்குவது அவசியம். நம் பிரதமர் சென்ற வாரம் கூறியிருப்பதைப்போல, ‘‘பயங்கரவாதம் உருவாவதற்கான சூழ்நிலையை உருவாக்கக் கூடாது’’ என்பதும் மிக முக்கியமாகும்.\nஇதைத்தான் நாம் அடிக்கடி இப்பகுதியில் திரும்பத் திரும்ப விவாதித்து வந்திருக்கிறோம். சமூகத்தில் நடைமுறையில் உள்ள ஒடுக்குமுறையும் மற்றும் அதனுடன் இணைந்துள்ள அநீதிகளும் மறையும்போதுதான், இறுதிக் கட்டமாக, பயங்கரவாதத்திற்கான அடிப்படையையும் சமூகத்திலிருந்து நீக்கப்பட முடியும்.\nபதிலாக, பிரிட்டனில் குடியேறுபவர்கள் குறித்து அதிகக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதற்கு அழைப்பு விடுத்தல் அல்லது அங்கள்ள அப்பாவி மக்களைத் தொல்லைக்காளாக்குதல் நிலைமையை மேலும் மோசமாக்கத்தான் இட்டுச் செல்லுமேயொழிய எதிர்காலத்தில் ஆற்றல்வாய்ந்த பயங்கரவாதிகள் உருவாவதைத் தடுத்திடாது. (இப்போது ஃபைசா (குணைய) போன்ற இந்தியப் படங்கள் எப்படி பயங்கரவாதம் உருவாகிறது என்பதை நன்கு ஆவணப்படுத்தி இருக்கிறது.) இத்தகைய கெடுபிடியான பரிசோதனைகள் எதுவும் கிளாஸ்கோ தாக்குதலைத் தடுத்திருக்க முடியாது. ஏனெனில், அத்தகைய பயங்கரவாதச் செயலைச் செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் பிரட்டனைச் சேர்ந்தவர்களே.\nநாம் இதனை அச்சுக்குக் கொடுக்கும் சமயத்தில், இஸ்லாமாபாத்தில் லால் மசூதி முற்றுகையிடப்பட்டு, அங்கிருந்த பயங்கரவாதிகளை அப்புறப்படுத்தும் அரசின் தாக்குதலில் 88 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்க���றார்கள். பாகிஸ்தான் அரசு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து வந்தது அனைவரும் அறிந்ததே. இந்தியாவின் அண்டை நாடுகளின் வளர்ச்சிப்போக்குகள் மற்றும் இந்தியாவில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு அவை அளித்துவரும் ஆதரவு காரணமாக, நம் நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. சர்வதேச சூழ்நிலையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குவாட் மிகவும் மோசமான நிலையை உருவாக்கி இருக்கிறது. இந்தியாவில் நாமும் நம் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பையும் வலுப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். அதோடு, பயங்கரவாதத்தினைப் பேணி வளர்க்கும் சூழலைத் தடுத்திடக்கூடிய வகையில் அதற்குத் தீனிபோடும் நீண்டகாலப் பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வுகாண்பதற்கும் நடவடிக்கைகளில் இறங்கிட வேண்டும்.\nஉடனடியாகச் செய்யவேண்டியது என்னவெனில், இந்திய அரசாங்கம் பிரிட்டிஷ் மற்றும் சர்வதேச அதிகாரக்குழுமங்களுக்கு பயங்கரவாதத்திற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் நல்கிட வேண்டும். அதேசமயத்தில் இந்தியப் பிரதமர் சமீபத்தில் கூறியதைப்போல, ஒருசில பயங்கரவாதிகளின் கிரிமினல் நடவடிக்கைகளுக்காக அந்த சமூகம் முழுமையையும் கறைப்படுத்திட முயலக்கூடாது என்பதையும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறோம்.\nஉலகளவில் ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் அமைதி குறித்து முதன் முறையாக ஆய்வு நடத்தப்பட்டது. இவ்வாய்வினை எகனாமிSட் பத்திரிகை குழுமம், சர்வதேச அளவில் புகழ்பெற்ற வல்லுனர்களை கொண்டு நடத்தியது. இதன் மூலம் 121 நாடுகள் பட்டியலிடப்பட்டு, அவற்றிற்கான சர்வதேச அமைதி குறியீட்டு எண் (Global Peace Index Ranks) வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வல்லரசு நாடுகள் முதல் - வலுவிழந்த நாடுகள் வரை செல்ல வேண்டிய தூரத்தை மிகச் சரியாக அடையாளம் காட்டியுள்ளது.\nஉலகின் மிக அமைதியான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை பெற்றிருப்பது நார்வே, அதைத் தொடர்ந்து நியூசிலாந்து (2), டென்மார்க் (3), ஐயர்லாந்து (4), ஜப்பான் (5).\nஉலகில் அமைதியிழந்த நாடுகளின் பட்டியலில் கடைசி இடத்தை வகிப்பது ஈராக் (121 வது இடம்). அதைத் தொடர்ந்து சூடான் (120), இ°ரேல் (119), ரஷ்யா (118), நைஜீரியா (117) என அவ்வரிசை தொடர்கிறது.\nஇவ்வரிசையில் இந்தியாவிற்கு 109 வது இடமே கிடைத்துள்ளது. உலக நாடுகள���ன் ஜாம்பவான் அமெரிக்கா 96 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வினை மேற்கொண்ட எகனாமி°ட் இன்டிலிஜன்° குழு, நாடுகளின் அமைதி குறித்து அளவிடுவதற்கு 24 கூறுகளை உள்ளடக்கி ஆய்வினை மேற்கொண்டது. இதில், மனித உரிமை, வறுமை, கல்வி, உள்நாட்டு கலவரம் மற்றும் குற்றச்செயல்கள், இராணுவச் செலவுகள், அண்டை நாடுகளுடனான உறவு, அண்டை நாடுகளில் பணியாற்றும் இராணுவ வீரர்களின் மரணம், ஊழல், வெளிப்படையான அரசு நிர்வாகம் மற்றும் ஜனநாயக பரவலாக்கம் போன்று பல்வேறு அடிப்படையான முக்கிய அளவீடுகளை உள்ளடக்கி, நடைபெற்ற இவ்வாய்வின் மூலம் 121 நாடுகளில் நிலவும் அமைதி குறித்து பட்டியலிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.\nமேலும், உலகம் இன்றைக்கு சந்தித்துக் கொண்டிருக்க கூடிய மக்கள் தொகை பெருக்கம், தட்ப வெப்ப நிலை மாற்றம் போன்ற பிரச்சினைகள் மிக முக்கியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.இதன் மூலம், “உலக அமைதிக்கான அர்த்தம் மிக விரிவான பொருள் கொண்டதாக மாறியுள்ளதாகவும், அதனை எவ்வாறு அடைவது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது. போரின்மை என்பது மட்டும் அமைதியல்ல; வன்முறையின்மை என்பதே அமைதி” என இவ்வமைப்பின் தலைவர் திரு. கிளைடு மெக்காங்கி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமனித குலத்தின் சீரான வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் அமைதி மிக முக்கியமானது. அதே சமயம், உலகமயமாக்கல், ஓர் உலக கோட்பாடு பின்னணியில் இவற்றை நாம் அலசும் போது, உலக அமைதி குறியீட்டில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள ஈராக்கின் இந்நிலைக்கான காரணம் யார் அம்மக்களின் அமைதியை அழித்தவர்கள் யார் அம்மக்களின் அமைதியை அழித்தவர்கள் யார் என்பது குறித்து அலசாமல் இருக்க முடியாது. பேரழிவு மிக்க ஆயுதங்களை வைத்திருப்பதாக பொய்யான குற்றம் சுமத்தி, அந்நாட்டை ஆக்கிரமித்து அதனை சின்னாபின்னமாக்கியது அமெரிக்காவும், அதன் தோழமை நாடுகளுமே என்பது குறித்து அலசாமல் இருக்க முடியாது. பேரழிவு மிக்க ஆயுதங்களை வைத்திருப்பதாக பொய்யான குற்றம் சுமத்தி, அந்நாட்டை ஆக்கிரமித்து அதனை சின்னாபின்னமாக்கியது அமெரிக்காவும், அதன் தோழமை நாடுகளுமே மேலும் அம்மக்களுக்கு உள்ளே ஷியா, சன்னி, குர்து என பிரிவினையை உண்டாக்கி, மோதலை ஏற்படுத்தி, ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்றொழித்து நிலைகுலைய ச��ய்து, அதன் அமைதியை அழித்தது ஆக்கிரமிப்பு எண்ணம் கொண்ட அமெரிக்கா என்பதை இந்நேரத்தில் பரிசீலிக்காமல் இருக்க முடியாது.\nஅதே போல் அணு சக்தியை காரணம் காட்டி, தற்போது ஈரானையும், வடகொரியாவையும் மிரட்டி வரும் அமெரிக்கா, ரவுடி நாடுகள் - மூர்க்க நாடுகள் என சோசலிச கியூபா, சிரியா, வெனிசுலா என பட்டியலிட்டு தன்னுடைய அடுத்த கட்ட ஆக்கிரமிப்பு நோக்கத்தை வெளிக்காட்டிக் கொள்ள எந்தவிதமான தயக்கத்தையும் அமெரிக்கா காட்டியதில்லை. மொத்தத்தில் பனிப்போர் ஒய்ந்து விட்டாலும், அமெரிக்கா தன்னுடைய பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான ஆக்கிரமிப்புகளை விடுவதாக இல்லை. இதன் தொடர்ச்சியாகத்தான் ஏவுகணை தடுப்பு திட்டம் என்ற பெயரில் தற்போது ரஷ்யாவுக்கு எதிராக தன்னுடைய களத்தை தயார் படுத்துகிறது. இதற்கு ரஷ்யாவும் பதிலடி கொடுத்துள்ளது. அதேபோல், இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாகி°தான் என பல்வேறு நாடுகளின் உள்நாட்டு விஷயங்களில் மூக்கை நுழைத்து தன்னுடைய பெரியண்ணன் தனத்தை காட்டும் அமெரிக்காவே உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.\nஇரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின், பின்லேடன் தேடுதல் வேட்டை என்று ஆப்கானி°தானின் அமைதியை அழித்த அமெரிக்கா, பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர் என்று பல்வேறு நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களுக்குள் வாலை நுழைத்து வருகிறது. அமெரிக்காவின் இத்தகைய கொள்கையின் விளைவாக தலையெடுக்கும் இசுலாமிய அடிப்படைவாதத்தை பின்னணியாக கொண்ட பின்லேடனிசம், ஜிகாத்திசம் போன்றவை எல்லாம் அமெரிக்க கொள்கையின் செல்ல குழந்தைகளே என்பதை நினைவில் நிறுத்த வேண்டியுள்ளது.\nஉலக அமைதிக் குறியீட்டு பட்டியலில் 96வது இடத்தை பிடித்துள்ள அமெரிக்கா உலக அமைதிக்கு எதிராக இருக்கும் அதே சமயம், தன்னுடைய நாட்டு மக்களுக்கும் எதிரானதாக அமைந்துள்ளது என்பதே இந்த ஆய்வின் மூலம் வெளிப்பட்டுள்ளது. சீனாவில் மனித உரிமை மீறல் என ஊளையிடும் அமெரிக்கா இந்த அறிக்கையின் மூலம் அதனுடை கொடூமையான மனித உரிமை மீறல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக பள்ளிகளிலேயே துப்பாக்கி கலாச்சாரம் - அதன் மூலம் படுகொலைகள் நடைபெறுவது அமெரிக்காவின் சீரழிந்த ஆயுத கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி உலகில���யே மிகஅதிகமானோர் உள்நாட்டு சிறைகளில் வாடும் நாடுகளில் முதன்மையான இடத்தை பிடித்துள்ளது அமெரிக்கா. இது தவிர தன்னுடைய ஏகாதிபத்திய அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டிட, நாடு பிடிக்கும் ஆசைக்கு தன்சொந்த நாட்டு இராணுவ வீரர்களை மிக அதிகமாக பலிகொடுத்து வருகிறது. அத்தோடு சொர்க்கபுரி அமெரிக்கா என்று கூறிக் கொண்டாலும், அங்கே நிலவும் இன வேற்றுமை, வேலையின்மை, மனித உரிமை மீறல், கருப்பின மக்கள் வசிக்கும் மாநிலங்களில் நிலவும் ஏற்றத்தாழ்வு போன்றவை அமெரிக்க சமூகம் உள்ளூர நாறிக் கொண்டிருக்கிறது. இத்தகைய சீரழிந்த முகத்தையே இவ்வறிக்கை வெளிப்படுத்துகிறது.\nஇதேபோல்தான் சூடானில் ஏகாதிபத்தியவதிகள் டர்புரில் நடத்தும் உள்நாட்டு ஆக்கிரமிப்பு கலவரத்தின் விளைவாக உலகிலேயே மிகப்பெரும் அளவில் அமைதியிழந்த நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முரட்டு நாடுகள் என பட்டியலிடும் அமெரிக்கா வளர்க்கும் முரட்டு குழந்தையான இ°ரேல் இவ்வரிசையில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. இ°ரேலின் பிரதான தொழிலே பால°தீனத்தை நிர்மூலமாக்குவதும், அரபு நாடுகளை மிரட்டும் பேட்டை ரவுடித்தனம் செய்வதே பெரும் தொழிலாய் போயுள்ளது.\nஇந்த வரிசையில் 106வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் அமைதியிழப்பிற்கு 2020 தீர்வாகுமா பெரும் மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் 60 ஆண்டு சுதந்திற்கு பின்னும் 35 சதவீத மக்கள் எழுத்தறிவு பெறாதது, கிராமப்புறத்தில் நிலவும் வறுமை, தீண்டாமை கொடுமை, ஜாதிய ஏற்றத்தாழ்வுகள், நிலவுடைமை ஆதிக்க சக்திகளின் கைகளிலேயே இருப்பது, சுகாதாரமின்மை, முறையான ஆரம்ப பள்ளிக்கூடங்கள் இன்மை, நிர்வாகத்தின் அனைத்து மட்டத்திலும் நடைபெறும் ஊழல், இதனால் மக்கள் நலத் திட்டங்கள் உரிய பலனை கொடுப்பதில்லை என்பன போன்று பல விஷயங்களை பட்டிலியட முடியும். இவ்வரிசையில் இந்துத்துவ பாசிச கொள்கை இந்திய மக்களின் அமைதிக்கு எதிரானது என்பதையும் இந்நேரத்தில் சுட்டாமல் இருக்க முடியவில்லை. சங்பரிவாரம் குஜராத்தில் நிகழ்த்திய சிறுபான்மை மக்களுக்கு எதிரான பாசிச கோரத்தாண்டவம் சிறுபான்மை மக்களை அச்சத்தின் பிடிக்குள் தள்ளியுள்ளது என்பதை மறுக்க முடியாது. மத அடிப்படைவாதம் என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது மக்களின் அமைதிக்கு எதிரானதே பெரும் மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் 60 ஆண்டு சுதந்திற்கு பின்னும் 35 சதவீத மக்கள் எழுத்தறிவு பெறாதது, கிராமப்புறத்தில் நிலவும் வறுமை, தீண்டாமை கொடுமை, ஜாதிய ஏற்றத்தாழ்வுகள், நிலவுடைமை ஆதிக்க சக்திகளின் கைகளிலேயே இருப்பது, சுகாதாரமின்மை, முறையான ஆரம்ப பள்ளிக்கூடங்கள் இன்மை, நிர்வாகத்தின் அனைத்து மட்டத்திலும் நடைபெறும் ஊழல், இதனால் மக்கள் நலத் திட்டங்கள் உரிய பலனை கொடுப்பதில்லை என்பன போன்று பல விஷயங்களை பட்டிலியட முடியும். இவ்வரிசையில் இந்துத்துவ பாசிச கொள்கை இந்திய மக்களின் அமைதிக்கு எதிரானது என்பதையும் இந்நேரத்தில் சுட்டாமல் இருக்க முடியவில்லை. சங்பரிவாரம் குஜராத்தில் நிகழ்த்திய சிறுபான்மை மக்களுக்கு எதிரான பாசிச கோரத்தாண்டவம் சிறுபான்மை மக்களை அச்சத்தின் பிடிக்குள் தள்ளியுள்ளது என்பதை மறுக்க முடியாது. மத அடிப்படைவாதம் என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது மக்களின் அமைதிக்கு எதிரானதே இது மட்டுமின்றி மத்திய அரசு பின்பற்றும் உலகமயக் கொள்கை அதன் விளைவாக எழும் வேலையிழப்புகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரால் நிகழும் ஏகபோக நிலக் கொள்ளை, கிராமப்புற விவசாயம் பாதிப்பு போன்ற சீர்கேடுகளாலும் இந்தியா அமைதியை இழக்க நேர்ந்துள்ளது என்பதை பார்க்கத் தவற கூடாது. இதற்கான மாற்றை இந்திய ஆட்சியாளர்களிடம் எதிர்பார்க்க முடியுமா இது மட்டுமின்றி மத்திய அரசு பின்பற்றும் உலகமயக் கொள்கை அதன் விளைவாக எழும் வேலையிழப்புகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரால் நிகழும் ஏகபோக நிலக் கொள்ளை, கிராமப்புற விவசாயம் பாதிப்பு போன்ற சீர்கேடுகளாலும் இந்தியா அமைதியை இழக்க நேர்ந்துள்ளது என்பதை பார்க்கத் தவற கூடாது. இதற்கான மாற்றை இந்திய ஆட்சியாளர்களிடம் எதிர்பார்க்க முடியுமா அமைதிக்கான மாற்றை மக்களிடம் கொண்டுச் செல்வதே அமைதிக்கு அடிப்படையாகும்.\nமேலும், இந்த வரிசையில் உலகில் பெரிய மக்கள் தொகை கொண்ட நாடான சீனா 60வது இடத்திலும், பாகி°தான் 115 வது இடத்திலும், இலங்கை 111வது இடத்திலும் இருக்கின்றன. சோசலிச கியூபா 59 வது இடத்திலும், வியட்நாம் 35 இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் தொகை பெருக்கம் அதிகமாக உள்ள சீனாவிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம் உள்ளது. கல்வியிலு���், சுகாதாரத்திலும், வேலையின்மையை தீர்ப்பதிலும் அவர்கள் வெகுவாக முன்னேறியுள்ளனர். கியூபா மருத்துவத்துறையில் உலகிற்கே முன்னோடியாக திகழ்கிறது. நமது ஆட்சியாளர்களோ 2020 என பேசி பொழுதை கழிக்கிறார்கள் ஆரோக்கியமான மக்கள் நல அரசியலே அமைதிக்கான மாற்று வழி என்பதை உலகம் உணர வேண்டும்.\nஉலகளவில் ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் அமைதி குறித்து முதன் முறையாக ஆய்வு நடத்தப்பட்டது. இவ்வாய்வினை எகனாமிSட் பத்திரிகை குழுமம், சர்வதேச அளவில் புகழ்பெற்ற வல்லுனர்களை கொண்டு நடத்தியது. இதன் மூலம் 121 நாடுகள் பட்டியலிடப்பட்டு, அவற்றிற்கான சர்வதேச அமைதி குறியீட்டு எண் (Global Peace Index Ranks) வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வல்லரசு நாடுகள் முதல் - வலுவிழந்த நாடுகள் வரை செல்ல வேண்டிய தூரத்தை மிகச் சரியாக அடையாளம் காட்டியுள்ளது.\nஉலகின் மிக அமைதியான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை பெற்றிருப்பது நார்வே, அதைத் தொடர்ந்து நியூசிலாந்து (2), டென்மார்க் (3), ஐயர்லாந்து (4), ஜப்பான் (5).உலகில் அமைதியிழந்த நாடுகளின் பட்டியலில் கடைசி இடத்தை வகிப்பது ஈராக் (121 வது இடம்). அதைத் தொடர்ந்து சூடான் (120), இ°ரேல் (119), ரஷ்யா (118), நைஜீரியா (117) என அவ்வரிசை தொடர்கிறது.\nஇவ்வரிசையில் இந்தியாவிற்கு 109 வது இடமே கிடைத்துள்ளது. உலக நாடுகளின் ஜாம்பவான் அமெரிக்கா 96 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.\nஇந்த ஆய்வினை மேற்கொண்ட எகனாமி°ட் இன்டிலிஜன்° குழு, நாடுகளின் அமைதி குறித்து அளவிடுவதற்கு 24 கூறுகளை உள்ளடக்கி ஆய்வினை மேற்கொண்டது. இதில், மனித உரிமை, வறுமை, கல்வி, உள்நாட்டு கலவரம் மற்றும் குற்றச்செயல்கள், இராணுவச் செலவுகள், அண்டை நாடுகளுடனான உறவு, அண்டை நாடுகளில் பணியாற்றும் இராணுவ வீரர்களின் மரணம், ஊழல், வெளிப்படையான அரசு நிர்வாகம் மற்றும் ஜனநாயக பரவலாக்கம் போன்று பல்வேறு அடிப்படையான முக்கிய அளவீடுகளை உள்ளடக்கி, நடைபெற்ற இவ்வாய்வின் மூலம் 121 நாடுகளில் நிலவும் அமைதி குறித்து பட்டியலிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.\nமேலும், உலகம் இன்றைக்கு சந்தித்துக் கொண்டிருக்க கூடிய மக்கள் தொகை பெருக்கம், தட்ப வெப்ப நிலை மாற்றம் போன்ற பிரச்சினைகள் மிக முக்கியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.இதன் மூலம், “உலக அமைதிக்கான அர்த்தம் மிக விரிவான பொருள் கொண்டதாக மாறியுள்ளதாகவும், அதனை எவ்வாற�� அடைவது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது. போரின்மை என்பது மட்டும் அமைதியல்ல; வன்முறையின்மை என்பதே அமைதி” என இவ்வமைப்பின் தலைவர் திரு. கிளைடு மெக்காங்கி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமனித குலத்தின் சீரான வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் அமைதி மிக முக்கியமானது. அதே சமயம், உலகமயமாக்கல், ஓர் உலக கோட்பாடு பின்னணியில் இவற்றை நாம் அலசும் போது, உலக அமைதி குறியீட்டில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள ஈராக்கின் இந்நிலைக்கான காரணம் யார் அம்மக்களின் அமைதியை அழித்தவர்கள் யார் அம்மக்களின் அமைதியை அழித்தவர்கள் யார் என்பது குறித்து அலசாமல் இருக்க முடியாது. பேரழிவு மிக்க ஆயுதங்களை வைத்திருப்பதாக பொய்யான குற்றம் சுமத்தி, அந்நாட்டை ஆக்கிரமித்து அதனை சின்னாபின்னமாக்கியது அமெரிக்காவும், அதன் தோழமை நாடுகளுமே என்பது குறித்து அலசாமல் இருக்க முடியாது. பேரழிவு மிக்க ஆயுதங்களை வைத்திருப்பதாக பொய்யான குற்றம் சுமத்தி, அந்நாட்டை ஆக்கிரமித்து அதனை சின்னாபின்னமாக்கியது அமெரிக்காவும், அதன் தோழமை நாடுகளுமே மேலும் அம்மக்களுக்கு உள்ளே ஷியா, சன்னி, குர்து என பிரிவினையை உண்டாக்கி, மோதலை ஏற்படுத்தி, ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்றொழித்து நிலைகுலைய செய்து, அதன் அமைதியை அழித்தது ஆக்கிரமிப்பு எண்ணம் கொண்ட அமெரிக்கா என்பதை இந்நேரத்தில் பரிசீலிக்காமல் இருக்க முடியாது.\nஅதே போல் அணு சக்தியை காரணம் காட்டி, தற்போது ஈரானையும், வடகொரியாவையும் மிரட்டி வரும் அமெரிக்கா, ரவுடி நாடுகள் - மூர்க்க நாடுகள் என சோசலிச கியூபா, சிரியா, வெனிசுலா என பட்டியலிட்டு தன்னுடைய அடுத்த கட்ட ஆக்கிரமிப்பு நோக்கத்தை வெளிக்காட்டிக் கொள்ள எந்தவிதமான தயக்கத்தையும் அமெரிக்கா காட்டியதில்லை. மொத்தத்தில் பனிப்போர் ஒய்ந்து விட்டாலும், அமெரிக்கா தன்னுடைய பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான ஆக்கிரமிப்புகளை விடுவதாக இல்லை. இதன் தொடர்ச்சியாகத்தான் ஏவுகணை தடுப்பு திட்டம் என்ற பெயரில் தற்போது ரஷ்யாவுக்கு எதிராக தன்னுடைய களத்தை தயார் படுத்துகிறது. இதற்கு ரஷ்யாவும் பதிலடி கொடுத்துள்ளது. அதேபோல், இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாகி°தான் என பல்வேறு நாடுகளின் உள்நாட்டு விஷயங்களில் மூக்கை நுழைத்து தன்னுடைய பெரியண்ணன் தனத்���ை காட்டும் அமெரிக்காவே உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.\nஇரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின், பின்லேடன் தேடுதல் வேட்டை என்று ஆப்கானி°தானின் அமைதியை அழித்த அமெரிக்கா, பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர் என்று பல்வேறு நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களுக்குள் வாலை நுழைத்து வருகிறது. அமெரிக்காவின் இத்தகைய கொள்கையின் விளைவாக தலையெடுக்கும் இசுலாமிய அடிப்படைவாதத்தை பின்னணியாக கொண்ட பின்லேடனிசம், ஜிகாத்திசம் போன்றவை எல்லாம் அமெரிக்க கொள்கையின் செல்ல குழந்தைகளே என்பதை நினைவில் நிறுத்த வேண்டியுள்ளது.\nஉலக அமைதிக் குறியீட்டு பட்டியலில் 96வது இடத்தை பிடித்துள்ள அமெரிக்கா உலக அமைதிக்கு எதிராக இருக்கும் அதே சமயம், தன்னுடைய நாட்டு மக்களுக்கும் எதிரானதாக அமைந்துள்ளது என்பதே இந்த ஆய்வின் மூலம் வெளிப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளிகளிலேயே துப்பாக்கி கலாச்சாரம் - அதன் மூலம் படுகொலைகள் நடைபெறுவது அமெரிக்காவின் சீரழிந்த ஆயுத கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி உலகிலேயே மிகஅதிகமானோர் உள்நாட்டு சிறைகளில் வாடும் நாடுகளில் முதன்மையான இடத்தை பிடித்துள்ளது அமெரிக்கா. இது தவிர தன்னுடைய ஏகாதிபத்திய அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டிட, நாடு பிடிக்கும் ஆசைக்கு தன்சொந்த நாட்டு இராணுவ வீரர்களை மிக அதிகமாக பலிகொடுத்து வருகிறது. அத்தோடு சொர்க்கபுரி அமெரிக்கா என்று கூறிக் கொண்டாலும், அங்கே நிலவும் இன வேற்றுமை, வேலையின்மை, மனித உரிமை மீறல், கருப்பின மக்கள் வசிக்கும் மாநிலங்களில் நிலவும் ஏற்றத்தாழ்வு போன்றவை அமெரிக்க சமூகம் உள்ளூர நாறிக் கொண்டிருக்கிறது. இத்தகைய சீரழிந்த முகத்தையே இவ்வறிக்கை வெளிப்படுத்துகிறது.\nஇதேபோல்தான் சூடானில் ஏகாதிபத்தியவதிகள் டர்புரில் நடத்தும் உள்நாட்டு ஆக்கிரமிப்பு கலவரத்தின் விளைவாக உலகிலேயே மிகப்பெரும் அளவில் அமைதியிழந்த நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முரட்டு நாடுகள் என பட்டியலிடும் அமெரிக்கா வளர்க்கும் முரட்டு குழந்தையான இ°ரேல் இவ்வரிசையில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. இ°ரேலின் பிரதான தொழிலே பால°தீனத்தை நிர்மூலமாக்குவதும், அரபு நாடுகளை மிரட்டும் பேட்டை ரவுடித்தனம் செய்வதே பெரும் தொழிலாய் போய���ள்ளது.\nஇந்த வரிசையில் 106வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் அமைதியிழப்பிற்கு 2020 தீர்வாகுமா பெரும் மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் 60 ஆண்டு சுதந்திற்கு பின்னும் 35 சதவீத மக்கள் எழுத்தறிவு பெறாதது, கிராமப்புறத்தில் நிலவும் வறுமை, தீண்டாமை கொடுமை, ஜாதிய ஏற்றத்தாழ்வுகள், நிலவுடைமை ஆதிக்க சக்திகளின் கைகளிலேயே இருப்பது, சுகாதாரமின்மை, முறையான ஆரம்ப பள்ளிக்கூடங்கள் இன்மை, நிர்வாகத்தின் அனைத்து மட்டத்திலும் நடைபெறும் ஊழல், இதனால் மக்கள் நலத் திட்டங்கள் உரிய பலனை கொடுப்பதில்லை என்பன போன்று பல விஷயங்களை பட்டிலியட முடியும். இவ்வரிசையில் இந்துத்துவ பாசிச கொள்கை இந்திய மக்களின் அமைதிக்கு எதிரானது என்பதையும் இந்நேரத்தில் சுட்டாமல் இருக்க முடியவில்லை. சங்பரிவாரம் குஜராத்தில் நிகழ்த்திய சிறுபான்மை மக்களுக்கு எதிரான பாசிச கோரத்தாண்டவம் சிறுபான்மை மக்களை அச்சத்தின் பிடிக்குள் தள்ளியுள்ளது என்பதை மறுக்க முடியாது. மத அடிப்படைவாதம் என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது மக்களின் அமைதிக்கு எதிரானதே பெரும் மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் 60 ஆண்டு சுதந்திற்கு பின்னும் 35 சதவீத மக்கள் எழுத்தறிவு பெறாதது, கிராமப்புறத்தில் நிலவும் வறுமை, தீண்டாமை கொடுமை, ஜாதிய ஏற்றத்தாழ்வுகள், நிலவுடைமை ஆதிக்க சக்திகளின் கைகளிலேயே இருப்பது, சுகாதாரமின்மை, முறையான ஆரம்ப பள்ளிக்கூடங்கள் இன்மை, நிர்வாகத்தின் அனைத்து மட்டத்திலும் நடைபெறும் ஊழல், இதனால் மக்கள் நலத் திட்டங்கள் உரிய பலனை கொடுப்பதில்லை என்பன போன்று பல விஷயங்களை பட்டிலியட முடியும். இவ்வரிசையில் இந்துத்துவ பாசிச கொள்கை இந்திய மக்களின் அமைதிக்கு எதிரானது என்பதையும் இந்நேரத்தில் சுட்டாமல் இருக்க முடியவில்லை. சங்பரிவாரம் குஜராத்தில் நிகழ்த்திய சிறுபான்மை மக்களுக்கு எதிரான பாசிச கோரத்தாண்டவம் சிறுபான்மை மக்களை அச்சத்தின் பிடிக்குள் தள்ளியுள்ளது என்பதை மறுக்க முடியாது. மத அடிப்படைவாதம் என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது மக்களின் அமைதிக்கு எதிரானதே இது மட்டுமின்றி மத்திய அரசு பின்பற்றும் உலகமயக் கொள்கை அதன் விளைவாக எழும் வேலையிழப்புகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரால் நிகழும் ஏகபோக நிலக் கொள்ளை, கிராமப்புற விவசாயம�� பாதிப்பு போன்ற சீர்கேடுகளாலும் இந்தியா அமைதியை இழக்க நேர்ந்துள்ளது என்பதை பார்க்கத் தவற கூடாது. இதற்கான மாற்றை இந்திய ஆட்சியாளர்களிடம் எதிர்பார்க்க முடியுமா இது மட்டுமின்றி மத்திய அரசு பின்பற்றும் உலகமயக் கொள்கை அதன் விளைவாக எழும் வேலையிழப்புகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரால் நிகழும் ஏகபோக நிலக் கொள்ளை, கிராமப்புற விவசாயம் பாதிப்பு போன்ற சீர்கேடுகளாலும் இந்தியா அமைதியை இழக்க நேர்ந்துள்ளது என்பதை பார்க்கத் தவற கூடாது. இதற்கான மாற்றை இந்திய ஆட்சியாளர்களிடம் எதிர்பார்க்க முடியுமா அமைதிக்கான மாற்றை மக்களிடம் கொண்டுச் செல்வதே அமைதிக்கு அடிப்படையாகும்.\nமேலும், இந்த வரிசையில் உலகில் பெரிய மக்கள் தொகை கொண்ட நாடான சீனா 60வது இடத்திலும், பாகி°தான் 115 வது இடத்திலும், இலங்கை 111வது இடத்திலும் இருக்கின்றன. சோசலிச கியூபா 59 வது இடத்திலும், வியட்நாம் 35 இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் தொகை பெருக்கம் அதிகமாக உள்ள சீனாவிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம் உள்ளது. கல்வியிலும், சுகாதாரத்திலும், வேலையின்மையை தீர்ப்பதிலும் அவர்கள் வெகுவாக முன்னேறியுள்ளனர். கியூபா மருத்துவத்துறையில் உலகிற்கே முன்னோடியாக திகழ்கிறது. நமது ஆட்சியாளர்களோ 2020 என பேசி பொழுதை கழிக்கிறார்கள் ஆரோக்கியமான மக்கள் நல அரசியலே அமைதிக்கான மாற்று வழி என்பதை உலகம் உணர வேண்டும்.\nபெண் சுரண்டலின் உச்சகட்டம் சுமங்கலி\nஉலகமயமாக்கல் பெற்றுத் கொடுத்த நவீன சுரண்டல் முறையே ‘சுமங்கலி’. தமிழகத்தில் சுமங்கலி என்ற சொல்லுக்கு ஒரு மந்திரத்தன்மை உள்ளதோடு, புனிதமானதாக அதை தமிழ் பெண்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். திருமணம் ஆனவர்களை சுமங்கலி என்று அழைக்கிறோம். ஆனால், தற்போது உலகமயச் சூழலில், இவ்வார்த்தை சுரண்டலோடு இணைத்துக் கொண்டுள்ளது. சுமங்கலி என்று சொன்னால் அது பெண்ணியச் சுரண்டலின் உச்சகட்டம் என்று அர்த்தப்படுகிறது.\nசுமங்கலி திட்டம் என்றால் என்ன\nதமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல் என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பஞ்சாலைகளில் பணியாற்றுவதற்கு ‘சுமங்கலி திட்டம்’ என்ற பெயரில் 15 முதல் 20 வயதுக்கு உட்பட்ட வளர் இளம் பருவ பெண்களை மூன்று வருட காண்ட்டிராக்ட் அடிப்பட��யில் வேலைக்கு அமர்த்துகின்றனர் மூன்று வருடம் முடிந்தவுடன் அவர்களுக்கு சம்பளமாக ரூ. 30,000 முதல் ரூ. 50,000 வரை வழங்கப்படுகிறது. இந்த மூன்று வருடமும் அவர்கள் அப்ரண்டீ° என்ற நிலையிலேயே வைக்கப்படுவர். மூன்று வருடம் கடந்த பின்பு அவர்கள் நிரந்தரமாக்கப்படுவதில்லை. அவர்கள் வேலையில் இருந்து நீக்கப்டுவார்கள். அவர்களுக்கு கிடைக்கும் தொகையைக் கொண்டு அவர்களது திருமணத்தை நடத்திக் கொள்ளலாம் என்பதுதான் திட்டத்தின் உள்ளடக்கம்.\nபார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருக்கும் திட்டம், இளம் பெண்களை மிகக் கடுமையாக சுரண்டும் முதலாளித்துவ கொடுமையின் உச்சகட்டமாகவே இருக்கிறது\nஇத்திட்டத்தில் நாகை, இராமநாதபுரம், தேனி போன்ற மிகவும் பின்தங்கிய மாவட்டத்தில் இருந்து, வறுமை வாட்டும் குடும்பத்தில் உள்ள இளம் பெண்களை குறிவைத்து, பெரும்பாலும் தலித் குடும்பங்கள் என்பது குறிப்பிடத்தக்கது அவர்களுக்கு ஆசை வார்த்தைகள் காட்டி இத்திட்டத்தில் சேர்க்கின்றனர். இதற்காக ஒவ்வொரு நிறுவனமும் ஆட்களைப் பிடிப்பதற்காக ஏஜண்டுகளை வைத்துள்ளது. ஒரு இளம் பெண்ணை வேலையில் சேர்த்து விட்டால் அவருக்கு ரூ. 500 கமிஷனாக வழங்கப்படுகிறது.\nகிராமப்புற வேலையின்மையால், நிலமற்ற கூலித் தொழிலாளிகளின் குடும்பங்கள் கொத்துக் கொத்தாக பஞ்சை, பராரிகளைப் போர் ஊரை விட்டு வெளியேறி நகர்ப்புறம் நோக்கி தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக தஞ்சமடைந்து வருகின்றனர் பல்லாயிரக்கணக்கான மக்கள் மாநிலத்தை விட்டு, வேறு மாநிலங்களை நோக்கியும் செல்கின்றனர். பல கிராமங்கள் மக்களின்றி வெறிச்சோடி போயுள்ளது.\nகுடும்பத்தின் வறுமை காரமணாக பள்ளிக் கல்வியைக் கூட முடிப்பதில்லை 5ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் இடையிலேயே நிறுத்தப்பட்டு, குடும்ப பாரத்தை அவர்களும் பகிர்ந்து கொள்ளவேண்டிய சூழலில், சுமங்கலி திட்டம் என்ற சிலந்தி வலையில் விழுவதைத் தவிர வேறு வழியில்லாத சூழலே தமிழக கிராமப்புறங்களில் நிலவுகிறது.\nவட்டமடிக்கும் வண்ணத்துப் பூச்சிபோல் தங்களின் இளம் பருவ வாழ்வின் எதிர்கால கனவுகளோடு, துள்ளி விளையாடும் இந்த இளம் மங்கைகளை திருமணம் என்ற ஆசை வார்த்தையாலும், குடும்ப வறுமை காரணமாக இதைவிட்டால் வேறு வழியில்லை என்ற நிலையில் வேலைக்கு சேரும் இப்பெண்கள��ன் திருமண கனவுகள் பஞ்சோடு பஞ்சாவதைத்தான் இந்த மூன்றாண்டு காலத்தில் அவர்கள் எதிர் கொள்கின்றனர்\nவேலையில் சேரும் பெண்களுக்கு 8 மணி நேர வேலை என்பது வெறும் கனவு மட்டுமே அவர்கள் 24 மணிநேரமும் வேலை செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும். குறைந்தது 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் கூட தங்களது கடுமையான உழைப்பை செலுத்துகின்றனர். உழைத்து களைத்தவர்களுக்கு தங்குவதற்கும், உறங்குவதற்கும் கூட சரியான சுகாதாரமான இடமின்மை கொடுமையிலும் கொடுமையாக அமைகிறது. வெறும் 10 அடிக்கு 10 அடி என்ற அறைகளில் 8 முதல் 12 பேர் வரை அடைத்து வைக்கப்படுகின்றனர். மேலும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு சுவையானதாகவோ, சத்தானதாகவோ இருப்பதில்லை. வெந்ததை தின்று விதி வந்தால் சாவோம் என்ற நிலையிலேயே இப்பெண்களின் வாழ்வு கரைகிறது. இது மட்டுமின்றி இப்பெண்கள் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக வேண்டிய கொடுமையான நிலையும் நீடிக்கிறது.\nஇவ்வாறு வேலைக்கு சேரும் பெண்கள் முதல் மூன்று மாதத்தில் டிரெய்னிங் என்ற பெயரில் மிக கடுமையான வேலை வாங்கப்படுகின்றனர் இக்காலத்தில் அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 34 மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. அதில் ரூ. 20 அவர்களது தங்குமிடம், உணவு போன்றவற்றிற்கு பிடித்துக கொள்ளப்படும். மேலும், இவர்கள் எந்த நேரத்திலும் உழைப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போதே சூப்பர்வைசர்கள் எழுப்பி வேலைக்கு அழைத்தால் எந்தவிதமான மறுப்பும் இன்றி வேலையை கவனிக்க வேண்டும். இரவு நேரத்தில் பெண்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்ற நெறிகூட கடைப்பிடிக்கப்படுவதில்லை.\nஇந்த மூன்று மாத காலத்திற்கு பின் அவர்கள் தேர்ந்த தொழிலாளியாகவே மாறி விடுகின்றனர். இப்படிப்பட்ட தொழிலாளிக்கு ஆண்டொன்றிக்கு ரூ. 2 மட்டும் அதிகமாக வழங்கப்படுகிறது. மொத்தத்தில் அவர்களது மாதச் சம்பளம் ரூ. 1200 லிருந்து 1500 தாண்டுவதில்லை. இவர்களுக்கு தொழிலாளி என்ற அந்த°தோ, தொழிலாளர்களுக்கு உள்ள உரிமைகளோ கொடுப்பதில்லை. ஏன் தீபாவளி, பொங்கல் போன்ற நேரங்களில் கூட அவர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாது தீபாவளி, பொங்கல் போன்ற நேரங்களில் கூட அவர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாது அவர்கள் நிரந்தர ஊழியர்கள் இல்லை. உலகமயத்தின் நவீன கொத்தடிமைகளாகவே இப்பெண்களின் வாழ்க்கை அடிமைத்தனமாக மாற்றப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள், தொழிலாளர் நலத்துறை என அனைத்து அரசு இயந்திரங்களும் பஞ்சாலை தொழிலாளிகளின் இந்த கொடூரமான சுரண்டலுக்கு பக்கபலமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கின்றனர். மக்களை காக்க வேண்டிய அரசுகளே இளம் பெண்களின் வாழ்வை சூறையாடும் இந்த அசுரத்தனத்திற்கு எதிராக விரலைக்கூட அசைப்பதில்லை.\nமேலும், மூன்று ஆண்டுகள் எந்தப் பிரச்சினையும் இன்றி வேலை செய்யும் பெண்களுக்கு மட்டுமே அவர்கள் நிர்ணயித்த ரூ 30,000 கொடுப்பார்கள். இடையில் விலகினாலோ, அல்லது வேறு ஏதாவது காரணத்தை காட்டி நிர்வாகம் விலக்கினாலோ அவர்களுக்கு இந்த தொகைகூட கிடைக்காது. பல்வேறு பஞ்சாலை நிர்வாகங்கள் மூன்று வருட காலம் முடிவதற்கு உள்ளாக ஏதாவது ஒரு காரணத்தை காட்டி அவர்களை வேலையில் இருந்து விரட்டி விடுவார்கள். இவ்வாறு வறுமையின் விதியால் வேலைக்கு வந்த பெண்களின் ஆரோக்கியமற்றதாகவும், பெண்களுக்கே உரிய பல்வேறு பலகீனத்திற்கு உள்ளாகி, கடும் நோய்கள் தாக்கும் அபாயத்திற்கே செல்கின்னர். சுமங்கலி திட்டம் என்ற பெயரில் திருமண கனவுகளோடு நுழைந்தவர்கள் திருமணத்திற்கு லாயக்கற்றவர்களாகவே அவர்களை திருப்பியனுப்புகிறது.\nகோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் மட்டும் 35,000த்திற்கும் மேற்பட்ட இளம் பெண்கள் வேலை செய்வதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது இருப்பினும் இது ஒரு லட்சத்தை தாண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். சுமங்கலி கனவுகளோடு இந்த சிலந்தி வலையில் சிக்கும் பல பெண்கள் இடையில் தப்பித்தால் போதும் என்று உயரமான மதில் சுவர்களை ஏறி குதித்து, அடி பட்டு, உதைப்பட்டு வரும் சம்பவங்கள் ஏராளமாக நடைபெற்றுள்ளது.\nஇந்த இளம் பெண்கள் நிர்வாகத்தின் கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்துவதோடு, அவர்களை சந்திக்க வரும் பெற்றோர்களை கூட பல நிர்வாகங்கள் அனுமதிப்பதில்லை சிலர் மனுப் போட்டு விட்டு மூன்று நாள் காத்திருந்த பின்பே சந்திக்கின்றனர். தங்கள் மகளை ஆவலோடு காண வரும் பெற்றோர்கள் எலும்பும், லோலுமாக வெளிறிப்போன உருவங்களைக் கன்டு மனநோயாளிகாளகவே மாறுகின்றனர். குற்றம் செய்து விட்டு தண்டனை அனுபவிக்கும் கைதிகளுக்கு கூட அளவான வேலையும், தரமான உணவும் வழங்கப்படுகிறது. அவர்களுக���கு தேவைப்பட்டால் மருத்துவ வசதியையும் ஏற்படுத்தி கொடுக்கிறது சிறை நிர்வாகம். ஆனால், இங்கே மருத்துவ வசதி கூட பெரும்பாலும் மறுக்கப்படுகிறது. வறுமையின் சூழலில் சிக்கித் தவிக்கும் இம்மக்கள் இதன் கோரப்பிடியில் சிக்கி அவர்களின் வாழ்வையே அர்த்தமற்றதாக்குகின்றனர்.\nமேலும் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி தயாரிக்கப்படும் பொருட்களை நாங்கள் வாங்க மாட்டோம் என்று ஐரோப்பிய நிறுவனங்கள் ஜம்பமாக அறிவித்திருந்தாலும், நடைமுறையில் இவை அமலாக்கப்படுவதில்லை இத்தகைய இளம் பெண்களின் உழைப்பை சுரண்டும் முதலாளித்து அரக்கர்களிடம் இருந்து குறைந்தபட்ச பாதுகாப்பை கூட சர்வதேச தொழிலாளர் சட்டங்களும், உள்நாட்டு சட்டங்களும் பெற்றுத் தருவதில்லை.\nஇத்தகைய அவலங்கள் குறித்து தொழிற்சங்க அமைப்புகளும், சமூக நல அமைப்புகளும் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்திய பின்னணியில் அனைத்து நிறுவனங்களிலும் இத்தொழிலாளர்களின் துன்பங்களை அறிந்துக் கொள்வதற்கு தபால் பெட்டிகளை வைக்க வேண்டும் என்று கூறியது இதனை 99 சதவீதம் நிறுவனங்கள் இதுவரை அமலாக்கவில்லை. மாநில ஆட்சியாளர்களும் அது குறித்து அலட்டிக் கொள்வதில்லை. தற்போது இந்நிறுவனங்களில் நடைபெறும் அத்துமீறல்கள், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக என்ன நடைபெறுகிறது என்று கண்காணிக்க கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும் என்று குரலெழுப்பி வருகின்றன. இத்தகைய கண்காணிப்பு குழுக்களுக்கு உண்மையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். இதில் தொழிற்சங்க அமைப்புகள் உட்பட பல்வேறு சமூக நலப் பிரதிநிதிகள் அடங்கியதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.\nமத்திய, மாநில அரசுகள் இந்த சுமங்கலிச் சுரண்டலுக்கு முற்றிலுமாக முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் இதில் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இளம் பெண்களை அப்ரன்டீ° என்ற பெயரில் மூன்று ஆண்டுகளுக்கு சுரண்டுவதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். தொழிலாளர் சட்டங்களுக்கு உட்பட்டு இவர்கள் நடத்த வேண்டும். அவ்வாறு நிறைவேற்றாத நிறுவனங்களின் அனுமதியை ரத்து செய்திட வேண்டும். இதனை நமது ஆட்சியாளர்கள் நிறைவேற்றுவார்களா\nசுமங்கலி திட்டத்திற்கு எதிராக மாநிலம் முழுவதும பரவலாக விழிப்புணர்வும், கண்டன இயக்கங்களும் வலுவாக நடைபெற்றால் மட்டுமே ஆட்சியாளர்கள் அசைவார்கள்.\nஎன்ற கோஷம் விண்ணைப் பிளந்தது நேற்று மாலை. யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் அணு ஆயுத கப்பல் வருகைக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள். வாலிபர்கள். பெண்கள். குழந்தைகள். தொழிலாளர்கள். நடுத்தர வர்க்கத்தினர். பத்திரிகையாளர்கள். அறிவு ஜிவிகள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு அமெரிக்க போர் வெறிக்கு எதிராகவும். உலக ரவுடித்தனத்திற்கு எதிராகவும் போர் முழக்கமிட்டனர். 1500 பேருக்கு மேல் இவ்வார்பாட்டத்தில் கலந்து கொண்டது முத்தாய்ப்பானது. அமெரிக்காவின் போர் வெறிக்கு எதிராகவும். ஈராக் மக்களையும். ஆப்கன் மக்களையும். பனாமா மக்களையும் கொன்றொழித்து அந்நாடுகளை பிடித்துக் கொண்ட நாட்டாண்மைத்தனத்துக்கு எதிராகவும். வளரும் நாடுகளையும். தனக்கு போட்டியான நாடுகளையும் அரசியல் மற்றும் பொருளாதார - இராணுவ ரீதியாக பந்தாடும் ஏகாதிபத்திய போர் வெறித்தனத்திற்கு எதிராக போர்க்குரல் எழுப்பினர். இந்தியாவிற்கு எதிராக 7ஆம் படை கப்பலை அனுப்பிய அமெரிக்கா இன்றைக்கு உலகை ஆக்கிரமிக்கும் கப்பலை வரவேற்கும் மத்திய ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் கடும் கண்டனத்துடன் கோஷங்கள் முழங்கப்பட்டன. தலைவர்களின் பேச்சும் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வுக்கு உரமூட்டுவதாக அமைந்தது.\nதங்களது ஆவேசமூட்டும் எதிர்ப்புணர்வை மாணவர்கள் ராக்கெட்டுக்களை விட்டு வெளிப்படுத்தியது ஆரவாரமூட்டியது அத்துடன் இரண்டு போர் வெறி நிமிட்ஸ் கப்பல் அடையாளமாக கொண்டு வரப்பட்டு செருப்படி கொடுத்து - தீக்கிரையாக்கி தங்கள் எதிர்ப்புணர்வை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. ஆட்சியாளர்கள் உங்களை வரவேற்கலாம். ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் - இந்திய மக்கள் உங்களை ஒரு போதும் வரவேற்க மாட்டோம் என அற்புதமாக வெளிப்படுத்தினர்.\nமார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் உரை\nஆஸ்திரேலியாவிலும், ஆப்பி ரிக்க நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் அனுமதி மறுக் கப்பட்டு விரட்டப்பட்ட கப்பல் இது என்பதை சுட்டிக்காட் டினார் இராக் மக்களை கொன்று குவித்து ஈரான் நாட்டை அச்சுறுத்தி வருகிற இந்த கொடூரமான கப்பலை இந்திய அரசு ஏன் அனுமதிக் கிறது என்று அவர் வினவினார் இராக் மக்களை கொன்று குவித்து ஈரான் நாட்டை அச்சுறுத்தி வருகிற இந்த கொடூரமான கப்பலை இந்திய அரசு ஏன் அனுமதிக் கிறது என்று அவர் வினவினார் இரு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி உடன் பாடு கையெழுத்தானதைத் தொடர்ந்து இத்தகைய சீரழிவு கள் ஏற்படும் என இடதுசாரி கட்சிகள் அன்றிலிருந்தே எச்சரித்து வந்துள்ளன இரு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி உடன் பாடு கையெழுத்தானதைத் தொடர்ந்து இத்தகைய சீரழிவு கள் ஏற்படும் என இடதுசாரி கட்சிகள் அன்றிலிருந்தே எச்சரித்து வந்துள்ளன அந்த சீர்கேட்டின் அடையாளமா கவே சென்னைக்கு நிமிட்ஸ் கப்பல் வந்துள்ளது என்றார் அவர் அந்த சீர்கேட்டின் அடையாளமா கவே சென்னைக்கு நிமிட்ஸ் கப்பல் வந்துள்ளது என்றார் அவர் இதைத் தாங்கி நிற்பது நாட்டின் பெரு முதலாளித் துவக் கூட்டம் இதைத் தாங்கி நிற்பது நாட்டின் பெரு முதலாளித் துவக் கூட்டம் உலகமய, தாராளமய, தனியார்மய ஒப் பந்தங்கள் நாட்டை சீரழிக் கின்றன உலகமய, தாராளமய, தனியார்மய ஒப் பந்தங்கள் நாட்டை சீரழிக் கின்றன அதற்கான ஒரு எச்ச ரிக்கைதான் நிமிட்ஸ் வருகை என்றும் அவர் கூறினார். இந்திய அரசின் பொரு ளாதாரக் கொள்கைகளோடு இக்கப்பலின் வருகை இணைந் திருக்கிறது. இந்தப் போக்கு தொடருமானால் அரசியல் ரீதியாக மக்கள் பாடம் கற்றுக் கொடுப்பார்கள். இந்த ஆர்ப் பாட்டம் அந்த கப்பலிலிருந்து அணுக்கதிர் விஷ வாயு வெளியேறும் என்ற அச்சத்தால் நடைபெறுவது அல்ல. ஏக போக கூட்டங்கள் ஏகாதிபத்தி யத்திற்கு அடிபணிந்து சீர் குலைவுக் கொள்கைகளை செயல்படுத்த அனுமதிக்க மாட் டோம் என்று இடதுசாரி இயக் கங்களின் ஒற்றுமை அடையா ளமே இந்த ஆர்ப்பாட்டம் என்றார் அவர். அமெரிக்க அரசு கப்பலை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இந்திய அரசு அதனை திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் வரதராஜன் குறிப்பிட்டார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் உரை\n\"வந் திருப்பது சரக்கு கப்பலோ, மருத்துவ உதவி கப்பலோ அல்ல. ஒரு ரவுடி தனது ரவுடித் தனத்தை காட்டுவதற்காக அனுப்பப்பட்டிருக்கிற கப்பல் தான். அதை மன்மோகன் சிங் அரசு இலைப்போட்டு வரவேற் பது மானக்கேடு,\" என்றார். பல நெருக்கடியான பிரச் சனைகள் வந்தபோது உலக விவகாரங்களில் நடுநிலை ய���ன நிலையை மேற்கொண்டு புகழ்பெற்ற நாடு இந்தியா. இப்போது இடதுசாரிகளின் ஆத ரவோடு அமைந்திருக்கிற ஒரு அரசு அமெரிக்க ஏகாதிபத்தியத் தின் கப்பலை வரவேற்கிறது என்றால் அந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாது என்றார் அவர்.அமெரிக்காவிலேயே ஏழு மாநிலங்களின் அரசுகள் தங் களது துறைமுகங்களில் அந்த கப்பலை அனுமதிக்க மறுத்து விட்டன. ஏமாந்தவர் யார் என்று பார்த்து இந்தியாவிற்கு அது அனுப்பப்பட்டுள்ளது. நிமிட்ஸ் கப்பலின் கேப்டனுக்கு, இந்தி யாவில் யார் என்ன கேட்டாலும் எதுவும் சொல்ல வேண்டாம் என அமெரிக்க அரசு உத்தரவு போட்டிருக்கிறது. அதனால் தான் அந்த கேப்டன், கப்பலில் அணு ஆயுதம் இருக்கிறதா என்பது பற்றி எதுவும் சொல்ல மாட்டேன் என்று சொல்கிறான். ஆனால் இங்குள்ள துறைமுகத் தலைவரும் இந்திய கப்பற் படைத் தளபதியும் அந்த கப்ப லில் அப்படி எதுவும் இல்லை என்று சொல்கிறார்கள். இதை விட அவமானம் என்ன இருக்க முடியும் என்றும் அவர் கேட் டார்.\nமீடியா ஏகபோகமும், துணை போன திராவிட இயக்கமும்\nசாவித்திரி கண்ணன் எழுதிய ‘சன் குழுமச் சதிகளும் தி.மு.க.வின் திசைமாற்றமும்’ என்ற நீண்ட கட்டுரை முதலில் அவரது இன்டர்நெட் - வலைப்பதிவில் பதிவிடப்பட்டு, தற்போது தமிழர் கண்ணோட்ட வெளியீடாக புத்தக வடிவம் பெற்று வெளிவந்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nதினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்பும், அதனைத் தொடர்ந்து மதுரையில் நிகழ்த்தப்பட்ட வன்முறை வெறியாட்டங்களும், அதன் தொடர்ச்சியாக மூன்று உயிர்கள் பலி, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தயாநிதி மாறன் பதவிப் பறிப்பு, கட்சியிலிருந்து வெளியேற்றம், மு.க. அழகிரிக்கு அரசியல் அந்த°து என ஒரு சங்கிலித் தொடர் நிகழ்வாக தி.மு.க.வுக்குள் நடைபெறும் வாரிசு அரசியல் போட்டியும் - வியாபார போட்டியும் வெளியுலகிற்கு பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. இதனைப் பின்னணியாக வைத்தே சாவித்திரி கண்ணன் சன் டி.வி. குழுமத்தின் அசுர வளர்ச்சியையும், அதற்காக பின்னிய சதிவலைகளையும் அம்பலப்படுத்தியுள்ளார்.\nமாறன் குழுமத்திற்கு 14 தொலைகாட்சி சேனல்கள், 2 பிரபல நாளிதழ்கள், 3 பருவ இதழ்கள், 4 வானொலி நிலையங்கள், 2 ஜெட் விமானங்கள், 40,000 கோடிகளுக்கு அதிபதிகள் என மீடியா ஜாம்பவானாக வலம் வரும் மாறன் குழுமம், இந்தியாவில் 20 பணக்கா��ர்களில் ஒருவராக கலாநிதி மாறன் மாறிய அசுர வளர்ச்சியை அற்புதமாக படம் பிடித்துள்ளார்.\n1989இல் பூமாலை என்ற வீடியோ இதழ் மூலம் மீடியா உலகில் தடம் பதித்த மாறன் குடும்பம், தன்னுடைய தொழில் வளர்ச்சிக்காக எப்படியெல்லாம் ஆக்டோப° கரங்களை விரித்தது என்பதை விரிவாக விளக்கியுள்ளார். அதே சமயம், இவர்களது வளர்ச்சி திறமையின் மீதான வளர்ச்சியும் இல்லை என்பதை சுட்டவும் தவறவில்லை. பூமாலை வீடியோ இதழ் யாரும் விரும்பாத, மணம் வீசாத பிணத்தின் மீது சாத்தப்பட்ட மாலையாக மண்ணோடு, மண்ணானதோடு, அது கலை நேர்த்தியற்று தொடுக்கப்பட்ட மாலையாக - உதிர்ந்தது கண்டு வீடியோ வியாபாரிகள் மகிழ்ச்சியுற்றதையும் பதிவு செய்துள்ளார்.\nகருவின் குற்றத்தையும், கர்த்தாவின் குற்றத்தையும் நன்கு உணர்ந்தவர்கள் மாறன் குடும்பத்தினர். அதனால்தானோ என்னவோ, சன் டி.வி. யின் துவக்கம்கூட அப்படியே அமைந்து விட்டதை இந்நூலில் நன்கு விளக்கியுள்ளார்; ஜீ டி.வி.யின் வருகைத் தொடர்ந்து, மாறன் குடும்பத்திற்கு அதன் மேல் ஏற்பட்ட மோகமும், பத்திரிக்கையளர் சசிகுமார் மேனன் கூறிய தகவலை வைத்துக் கொண்டு, அவருக்கே தெரியாமல் அந்த வாய்ப்புகளை எப்படி உருவாக்கிக் கொண்டனர் என்பதை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.\n1993இல் துவக்கப்பட்ட சன் டி.வி.யின் சேட்டிலைட் ஒளிபரப்பிற்கு செலுத்த வேண்டிய தொகை நாளுக்கு நாள் அதிகரித்தக் கொண்டே சென்ற நிலையில், ஆபத்பாந்தவனாக உதவியது தி.மு.க.வின் கட்சிப் பணம். இலட்சியத்திற்காக இலட்சங்களை வழங்கிய உடன்பிறப்புகளின் கட்சி நிதி, கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கியில் போடப்பட்டு, அதே வங்கியிலிருந்து சன் டி.வி.க்கு நிதியுதவி பெற்ற கதை மெய்சிலிர்க்க வைக்கிறது.\nஇப்படியாக துவங்கிய அவர்களது பயணம், மேக்னம் டாட்டியா என்ற தொழிலதிபருக்கு புருனே சுல்தான் வழங்கிய ரஷ்ய சேட்டிலைட் - டிரான்°பாண்டரை முரசொலி மாறன் எப்படி இறைஞ்சிக் கேட்டுப் பெற்று தனது வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டார் என்ற ரகசியத்தையும் அம்பலப்படுத்தியுள்ளார்.\nஅது மட்டுமல்ல; மீடியா கார்ப்பரேட் தாதாவான சன் குழுமம் கட்சியை மட்டுமல்ல கட்சிப் பத்திரிகையான முரசொலி மற்றும் குங்குமத்தில் பணியற்றிய ஊழியர்களையும் மிகக் குறைந்த ஊதியத்தை கொடுத்து தங்களது தொலைக்காட்சி வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் சுரண்டிக் கொண்டனர் என்பதையும் சுட்டத் தவறவில்லை.\nமாறன் குடும்ப வளர்ச்சிக்கு கட்சி மட்டுமா பயன்பட்டது ஆட்சியும் தான் முரசறைந்துள்ளார் சாவித்திரி கண்ணன். வெகுஜனங்களை கவர்ந்த ஊடகமாக தூர்தர்ஷனே கொடிகட்டி பறந்த காலத்தில் சன் டி.வி.யால் அதன் தாக்கத்தை சமாளிக்க முடியவில்லை. அப்புறம் என்ன முரசறைந்துள்ளார் சாவித்திரி கண்ணன். வெகுஜனங்களை கவர்ந்த ஊடகமாக தூர்தர்ஷனே கொடிகட்டி பறந்த காலத்தில் சன் டி.வி.யால் அதன் தாக்கத்தை சமாளிக்க முடியவில்லை. அப்புறம் என்ன இருக்கவே இருக்கிறது அய்யாவின் ஆட்சி 1996 இல் அமைந்தவுடன் முதலில் செய்த காரியமே தூர்தர்ஷனின் தமிழ் ஒளிபரப்பை சீர்குலைப்பதுதான் அதற்கு துணை நின்றவர் அப்போதைய தூர்தர்ஷன் டைரக்டர் நடராஜன். மக்கள் பங்கேற்ற வெகுஜன நிகழ்ச்சிகளையெல்லாம் எப்படியெல்லாம் சீர்குலைத்தார்கள் அதன் மூலம் தனது பார்வையாளர்களை சன் தொலைக்காட்சி பக்கம் விரட்டியடித்த கதையெல்லாம் விலாவாரியாக விளக்கியுள்ளார்.\n சென்னை மாநகரில் உள்ள 60 சதவீத கேபிள் நெட்வொர்க்கை தன்வசம் வைத்திருந்த ‘ஹாத்வே’ நிறுவத்தை எப்படியெல்லாம் மிரட்டினார்கள். அவர்களது கேபிள் ஒயர்களை ஆங்காங்கே வெட்டியெறிந்ததையும், அதன் மூலம் மாநகர கேபிள் நெட்வொர்க்கை சுமங்கலி கேபிள் விஷன் எனும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்ததையும், அதற்கு அடிபணியாத கேபிள் ஆப்பரேட்டர்களை மிரட்டி பணிய வைத்ததையும், சுமங்கலி கேபிள் ஏகபோகத்திற்கு மாநகர °டாலின் நிர்வாகம் எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதை புட்டுப் புட்டு வைத்துள்ளார் நூலாசிரியர். இவர்களது ஆதிக்கத்தால் புதிதாக தோன்றி தமிழன் டி.வி., பாரதி டி.வி., தினத்தந்தியின் செய்தி சேனல் என பல தொலைக்காட்சி சேனல்கள் தொல்லைக்கு உள்ளாக்கி தொலைக்கப்பட்டதையும் துழாவியுள்ளார்.\nமுரசொலி மாறனுக்கு பின் அரியணை ஏறிய தயாநிதி மாறன் தாத்தாவின் நிர்ப்பந்தத்தால் கேட்டுப் பெற்ற தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தை பயன்படுத்தி தன்னுடைய தொலைக்காட்சி தொழிலை மேம்படுத்திக் கொண்டதையும், பன்னாட்டு ஏகபோகத்திற்கு சேவை செய்த தயாநிதியை தூக்கிப் பிடித்த பத்திரிகைகளையும் சாட்டையடி தந்துள்ளதோடு, தயாநிதி அமைச்சகத்தின் கீழிருந்த பி.எ°.என்.எல். ரிலையன்° போன்ற ஏகபோக நிறுவனங்களுக்கு ஆதரவாக சீரழிக்கப்பட்டதையும் அம்பலப்படுத்தியுள்ளார். தயாநிதி மாறனின் திறமை பி.எ°.என்.எல். வளர்ச்சிக்கு பயன்பட்டதா வீழ்ச்சிக்கு பயன்பட்டதா என பட்டிமன்றமே நடத்தியுள்ளார், ஓரிடத்தில் 50,000 கோடிக்கு மேல் கையிருப்புள்ள பி.எ°.என்.எல். நிறுவனம், “கடந்த டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய நான்கு மாதங்களில் தனியார் நிறுவனங்கள் 8,82,000 புதிய இணைப்புகளை தந்துள்ள நிலையில் பி.எ°.என்.எல். வெறும் 5,006 இணைப்புகள் மட்டுமே தந்துள்ளது” என வலுவான ஆதாரத்தை கொண்டு அம்பலப்படுத்தியுள்ளதோடு தயாநிதியின் திறமை குறித்து வலுவான கேள்வி எழுப்பியுள்ளார் வீழ்ச்சிக்கு பயன்பட்டதா என பட்டிமன்றமே நடத்தியுள்ளார், ஓரிடத்தில் 50,000 கோடிக்கு மேல் கையிருப்புள்ள பி.எ°.என்.எல். நிறுவனம், “கடந்த டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய நான்கு மாதங்களில் தனியார் நிறுவனங்கள் 8,82,000 புதிய இணைப்புகளை தந்துள்ள நிலையில் பி.எ°.என்.எல். வெறும் 5,006 இணைப்புகள் மட்டுமே தந்துள்ளது” என வலுவான ஆதாரத்தை கொண்டு அம்பலப்படுத்தியுள்ளதோடு தயாநிதியின் திறமை குறித்து வலுவான கேள்வி எழுப்பியுள்ளார்கட்சிக்கும் - ஆட்சிக்கும் காவலாக அடையாளப்படுத்திய தி.மு.க.வின் அதிகாரப்பூர்வமான சேனலாக வலம் வந்த சன் டி.வி. பெரியார் - அண்ணா கொள்கைகளையும் எப்படி புதை குழிக்கு அனுப்பியது என்பதையும், பில்லி, சூனியம், ஜோசியம், மாயாவாதம், மந்திரவாதம், தந்திரவாதம், வேப்பில்லைக்காரி முதல் கோட்டை மாரியம்மன் வரை தன்னுடைய திராவிட பரிணாம வளர்ச்சியை எப்படியெல்லாம் மாய்ந்து மாய்ந்து தமிழகம் முழுவதும் கொண்டு சென்ற சேவையையும் மறக்காமல் குட்டியுள்ளார்.\nமூத்த பத்திரிகையாளர்கள், பிரபல திரைப்பட இயக்குநர்கள் உட்பட சன் டி.வி.யின் வளர்ச்சிக்காக உழைத்தவர்களை எப்படியெல்லாம் அவமானப்படுத்தினார்கள், வெளியேற்றினார்கள், இவர்களது ஊழலும், ஊதாரித்தனமும், ஆடம்பர தம்பட்டங்களும் ஊரறியாத ரகசியங்களாக வைக்கப்பட்டிருந்ததை ஊரறிய பறைசாற்றியுள்ளார் சாவித்திரி கண்ணன்.\nமாறன் குடும்பத்தின் அசுர வளர்ச்சியும் - அரசியல் வளர்ச்சியும் கழக குடும்பத்திற்குள் ஏற்படுத்திய சலசலப்பும் சன் குழும சொத்துப் பிரிப்புக்களுக்கு பின்னால் உள்ள ரகசியங்களையும் தொட்டுக் காட்டியுள்ள ஆசிரியர் மாறன் குடு���்பத்தின் இத்தனை அராஜகங்களையும் பொறுத்துக் கொண்ட கலைஞர் இப்போது ஏன் பொங்கி எழுந்தார் என்று கேள்வி எழுப்புவதோடு நிற்காமல் வாரிசு அரசியலின் உற்றுகண்ணே இதற்கு அடிப்படை என்று ஆணித்தரமாக வாதம் செய்யும் ஆசிரியர் ஊடக ஏகபோகத்தை உடைத் தெறிய அரசியலையும் - ஊடகத்தையும் தனித்தனியே நிற்க வைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, தமிழகம் முழுவதும் உள்ள கேபிள் நெட்வொர்க்கை அரசே ஏற்று நடத்திட வேண்டும் என்று அக்கறையோடு சுட்டியுள்ளார். மேலும் தமிழகத்தில் ஒரு ஆரோக்கியமான கலாச்சார, பண்பாட்டுத் தளங்களுக்கு வித்திடும் ஊடக போக்குகளை ஊக்குவிக்கும் முகமாகவே இந்நூலை கொண்டு வந்துள்ள ஆசிரியரின் துணிச்சலை எத்தனை பாராட்டினாலும் தகும் மாறன் குடும்பத்தின் இத்தனை அராஜகங்களையும் பொறுத்துக் கொண்ட கலைஞர் இப்போது ஏன் பொங்கி எழுந்தார் என்று கேள்வி எழுப்புவதோடு நிற்காமல் வாரிசு அரசியலின் உற்றுகண்ணே இதற்கு அடிப்படை என்று ஆணித்தரமாக வாதம் செய்யும் ஆசிரியர் ஊடக ஏகபோகத்தை உடைத் தெறிய அரசியலையும் - ஊடகத்தையும் தனித்தனியே நிற்க வைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, தமிழகம் முழுவதும் உள்ள கேபிள் நெட்வொர்க்கை அரசே ஏற்று நடத்திட வேண்டும் என்று அக்கறையோடு சுட்டியுள்ளார். மேலும் தமிழகத்தில் ஒரு ஆரோக்கியமான கலாச்சார, பண்பாட்டுத் தளங்களுக்கு வித்திடும் ஊடக போக்குகளை ஊக்குவிக்கும் முகமாகவே இந்நூலை கொண்டு வந்துள்ள ஆசிரியரின் துணிச்சலை எத்தனை பாராட்டினாலும் தகும் இந்நூலை வண்ண அட்டைப்படத்தோடு மிகச் சிறப்பாக வடிவமைத்து வெளியிட்ட தமிழர் கண்ணோட்டமும் பாராட்டுக்குரியது. ஊடக ஏகபோகத்திற்கு எதிரான சவுக்கடியாக பயன்படும் இந்நூல், எதிர் கால வெளிச்சத்திற்காக பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்கள் வாங்கிப் பயன்படுத்திட வேண்டும். இது சன்குழும ஏகபோகத்திற்கு எதிரான நூல் மட்டுமல்ல; அதற்கு துணை போன திராவிட இயக்க சீரழிவுக்கும் எதிரானது\nபுத்தகம் பேசுது இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரையே இங்கு வெளியிடப்பட்டுள்ளது.\nமே தின வரலாறு புத்தகம்\nஇந்திய புரட்சியும் முப்பெரும் எதிரிகளும்\nபெண் சுரண்டலின் உச்சகட்டம் சுமங்கலி\nமீடியா ஏகபோகமும், துணை போன திராவிட இயக்கமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2013/02/blog-post_9.html", "date_download": "2018-07-21T05:39:25Z", "digest": "sha1:3TRD24OCABYZY55ILGM5V2EOOTLTONAW", "length": 74243, "nlines": 320, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: சம்பிக்க ரணவக்கவின் சரித்திரப் புரட்டு!", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nசம்பிக்க ரணவக்கவின் சரித்திரப் புரட்டு\nஇலங்கை முஸ்லிம்கள் மீது பெரும் பான்மை சமூகத்தினர் வெறுப்புக் கொள்ளும் விதத்தில் அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களில் அதிகமானனோர் நல்ல மக்களாவர். ஒரு சின்னஞ் சிறு குழுவினர் முஸ்லிம்கள் மீது வெறுப்பேற்றும் வண்ணம் அவதூறு பரப்பி முஸ்லிம்களுக்கு எதிராக நாடு தழுவிய இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருகின்றனர்.\nமஸ்ஜித்களுக்கு எதிராகச் செயற்படுதல், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் சிக்கலை உண்டுபண்ணுதல் என இவர்களது தேசத் தூரோகச் செயல்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவதை அண்மைய நிகழ்வுகள் மூலம் நாம் அறியமுடிகின்றது.\nஇந்த நாட்டின் எதிர்க்கட்சியினரும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பேசி சிங்கள இனவாத சக்திகளைக் கவரும் மனநிலைக்கு மாறியுள்ளனர். இஸ்லாமிய ஷரீஆ சட்டம் காட்டுமிராண்டித்தனமானது என்றும் முஸ்லிம்கள் விரும்பாத இன்னும் சில கருத்துக்களையும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசிய பேச்சுக்கள் இதனையே உணர்த்துகின்றன. எனவே, இத்தகைய அவதூறுகளுக்கு எதிராக முஸ்லிம் சமூகம் ஓரணியில் திரண்டு நல்லெண்ணம் வளர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.\nஜாதிக ஹெல உருமயவின் சிரேஷ்ட உறுப்பினரும் தற்போதைய பொதுஜன ஐக்கிய முன்னனி அரசாகங்கத்தின் அமைச்சருமான பாடலீ சம்பிக ரணவக்க எழுதியுள்ள “அல் ஜிஹாத், அல் கைதா இஸ்லாமிய அடிப்படை வாதத்தின் கடந்த காலம், தற்காலம், எதிர்காலம்” என்ற நூலில் பெரும் சரித்திரப் புரட்டைச் செய்துள்ளார்.\n“வடக்கிலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்களது சொத்துக்களை புலிகள் கைப்பற்றிக் கொண்டது போல் தப்பி வந்த அந்த முஸ்லிம்கள் புத்தளத்திலும் கல்பிட்டியிலும் உள்ள சிங்களவர்களது சொத்து, செல்வங்களைக் கைப்பற்றிக் கொண்டார்கள். (பக்கம் 278)”\nஇப்படி ஒரு அண்டப்புழுகை தனது நூலில் அமைச்சர் என்ற உயர் அந்தஸ்தில் இருந்து கொண்டு பதிவு செய்துள்ளார். புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் உண்ண உணவில்லாது அடுத்தகட்ட வாழ்க்கைக்கே வழிதெரியாமல் வந்தவர்கள். எப்படி சிங்கள மக்களது சொத்துக்களை அபகரித்தார்கள் புலிகள் ஆயுத முனையில் முஸ்லிம்களை வெளியேற்றியது போல் சிங்கள மக்களை முஸ்லிம்கள் எதைக் கொண்டு வெளியேற்றினார்கள் புலிகள் ஆயுத முனையில் முஸ்லிம்களை வெளியேற்றியது போல் சிங்கள மக்களை முஸ்லிம்கள் எதைக் கொண்டு வெளியேற்றினார்கள் புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியதை உலகமே அறியும் புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியதை உலகமே அறியும் சிங்கள மக்களது சொத்துக்களை முஸ்லிம்கள் அபகரித்தார்கள் என்று இவர் மட்டும்தான் சொல்கின்றார். அப்படி முஸ்லிம்கள் அபகரித்திருந்தால் சிங்களவர்கள் சும்மா இருந்திருப்பார்களா சிங்கள மக்களது சொத்துக்களை முஸ்லிம்கள் அபகரித்தார்கள் என்று இவர் மட்டும்தான் சொல்கின்றார். அப்படி முஸ்லிம்கள் அபகரித்திருந்தால் சிங்களவர்கள் சும்மா இருந்திருப்பார்களா பிரச்சினை வந்திருக்காதா குறைந்த பட்சம் பொலீஸிலாவது முறைப்பாடு செய்யாமல் இருந்திருப்பார்களா நமது கண்ணுக்கு முன்னால் நடந்த உண்மை நிகழ்வுகள் குறித்தே இப்படி பொய்யை அவிழ்துவிட்டவர் கடந்த காலம், எதிர்காலம் பற்றிப் பேசினால் எவ்வளவு பெரிய பொய்களையும், கற்பனைகளையும் வெளியிடுவார் என்பதை எவரும் எளிதாக யூகிக்கலாம்.\nபுலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை ஒத்துக்கொள்ளும் இவர், புலிகளுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் தொடர்பிருந்ததாக சித்தரிக்க முற்படுவது அடுத்த அண்டப்புழுகாகும்.\nதமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் புலிகளுடன் இணையாமல் நாட்டுக்கு விசுவாசமாகவே நடந்து கொண்டனர். முஸ்லிம்கள் புலிகளுக்கு உதவாத காரணத்தினால்தான் வடக்கிலிந்து முழுமையாக விரட்டப்பட்டார்கள். இந்தத் தியாகத்தை சம்பிக்கவோ, அவர் சார்ந்த அமைப்பினரோ இந்த நாட்டுக்காக செய்திருப்பார்களா\nபுலிகள் கிழக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற முற்பட்டனர். அதற்காக காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை என முஸ்லிம்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். கடத்தல், கப்பம் கோரல், கொலை செய்தல் என எல்லா இன்னல்களையும் தாங்கிக் கொண்டு கிழக்கிலேயே முஸ்லிம்கள் வாழ்ந்தனர். அன்று முஸ்லிம்கள் உயிருக்குப் பயந்து வெளியேறியிருந்தால் புலிகளின் தமிழ் ஈழக் கனவு நனவாகியிருக்கும். பிரபா-கருணா பிரிவும் தவிர்க்கப்பட்டிருக்கும். இன்று வடகிழக்கு தனி நாடாக மாறியிருக்கும். முஸ்லிம்களது உயிர்த் தியாகத்தால்தான் இன்று இது ஒன்றுபட்ட ஒரு தனி தேசமாக திகழ்கின்றது. இந்தத் தியாகத்தைச் செய்த முஸ்லிம்களைத்தான் புலிகளுடன் சேர்ந்தவர்கள் என்றும் தேசப் பற்றில்லாதவர்கள் என்றும் சம்பிக்க சாடி வருகின்றார்.\nஇந் நாட்டில் புலிகள் நடாத்திய முக்கியமான பல தாக்குதல் சம்பவங்களுக்குப் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பலரும் துணை போயுள்ளனர். பணத்துக்காக பல முக்கிய அதிகாரிகளே புலிகளுக்கு உதவியுள்ளனர். ஆனால், முஸ்லிம்கள் இத்தகைய ஈனச் செயல்களில் ஈடுபட்டதில்லை. ஒரு கட்டத்தில் “சிங்கள கொட்டியா” (சிங்களப் புலிகள்) என்ற சொல் பயன்படுத்தப்படும் அளவுக்கு சிங்கள மக்கள் சிலரது உதவி புலிகளுக்குக் கிடைத்துள்ளது. இப்படியிருக்க முஸ்லிம்களுக்குப் புலிகளுடன் தொடர்பிருந்ததாகவும் முஸ்லிம்கள் தேசத் துரோகிகள் என்றும் சம்பிக்க கூறுவது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது.\nகடாபி இலங்கை வந்த போது இலங்கையை ஒரு இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்று பேசினாராம். கடாபி நாற்பது வருடம் ஆட்சி செய்த லிபியாவையே அவர் இஸ்லாமிய நாடாக மாற்றாத போது இலங்கையை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டும் என்று அவர் எப்படிப் பேசுவார் என்றெல்லாம் யோசிக்காமல் சம்பிக்க போன்றவர்கள் கிணற்றுத் தவளைகள் போல் சிந்திப்பது கேள்விக்குறியாயுள்ளது.\nமுஹம்மத் இப்னு காஸிம் இந்தியா வந்த போது 5000 பிக்குகளைக் கொன்றார் என்றொரு தகவலையும் அவர் குறிப்பிட்டு முஸ்லிம்கள் மீது வெறுப்பேற்றுகின்றார். இந்தியாவை முஸ்லிம்கள் 800 வருடங்கள் ஆண்டுள்ளார்கள். இருந்தும் அங்கே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக மாறவில்லை. இந்தியா வந்த முஹம���மத் இப்னு காஸிம் பிக்குகளைக் கொன்று குவித்திருந்தால் ஆலயங்களை அழித்திருந்தால் 800 வருடங்கள் இது நடந்திருந்தால் எச்ச சொச்சங்கள் கூட இல்லாத அளவுக்கு அங்கு சிலை வணக்கம் அழிக்கப்பட்டிருக்குமே ஏன் அப்படி நடக்கவில்லை என்று இந்த சிந்தனைச் சூனியங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா\nஉண்மை என்னவென்றால், இந்தியாவை ஆண்ட முஸ்லிமல்லாத மன்னர்களை விட முஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்திய மக்களுடன் நல்ல முறையில் நடந்து கொண்டதால்தான் சிறு தொகையினராக இருந்த முஸ்லிம்கள் பெரும்பான்மை மக்களை 800 வருடங்கள் ஆள முடிந்தது. இல்லையென்றால் பிரிட்டிஷை விரட்டியதை விட வேகமாக முஸ்லிம் ஆட்சியாளர்களை இந்திய மக்கள் விரட்டியிருப்பார்கள். ஆயுத பலத்தை விட ஆள்பலமே மேலோங்கியிருந்த அந்தக் காலகட்டத்தில் முஸ்லிம்களது ஆட்சியை அவர்கள் அங்கீகரிக்கும் அளவுக்கு முஸ்லிம் மன்னர்கள் நாட்டு மக்களுடன் நல்ல முறையில் நடந்து கொண்டனர் என்பதுதான் உண்மை வரலாறாகும்.\nஇஸ்லாம் பரவுவதற்கு காமமும் பணமும் தான் காரணம் என்று வக்கிர வார்த்தையால் தாக்கியுள்ளார் சம்பிக்க\n“சிலருக்கு அரபிகளது வியாபார மற்றும் காம கலாசாரத்துடன் இணைவதற்கு பாரம்பரிய பௌத்த மதம் தடையாக இருந்தது. உதாரணமாக மலாயாவின் அரசன் (1400 ஆம் வருடம்) பல மனைவியரை வைத்துக் கொண்டு காம சுமகம் பெற பௌத்தம் தடையாக இருந்ததனால் அவன் இஸ்லாத்திற்குள் சென்றான். இஸ்லாம் அப்பகுதிகளில் அப்படித்தான் பரவியது.” (பக்கம் 55)\nஇது அப்பட்டமான பொய் என்பதற்கு நடைமுறை உலகே சான்றாகும். சில பௌத்த துறவிகள் துறவி ஆடையை அணிந்து கொண்டே காம லீலைகளில் ஈடுபட்ட நிகழ்வுகள் பத்திரிகைகளில் வெளிவருகின்றன. இப்படியிருக்கும் போது ஒரு மன்னன் காமத்துக்காக மதத்தை மாற்ற வேண்டுமா சம்பிக்க கூட பல பெண்களுடன் வாழ்க்கை நடாத்த விரும்பினால் சட்டபூர்வமாக திருமணம் செய்யாமல் எத்தனை பெண்களுடனும் வாழ எந்த நாட்டிலும் தடையில்லை. இதிலிருந்து இது இவரது கீழ்த்தரமான வக்கிர புத்தியால் எழுந்த கற்பனை என்பது வெள்ளிடை மழை.\nஇவர் சொல்வது உண்மையென்றால் இஸ்லாத்திற்கு வந்தவர்கள் எல்லோரும் பலதார மணம் புரிந்து வாழ்ந்திருக்க வேண்டும். அப்படியும் நடக்கவில்லை. இன்று ஐரோப்பாவில் வெகு வேகமாக இஸ்லாம் பரவி வருகின்றது. அங்கு காமத்துக்க��� எந்தத் தடையும் இல்லை. ஆட்டம், பாட்டு, கூத்து, ஆபாசம் என்று அலைபவர்களைக் கூட இஸ்லாம் கவருகின்றது. அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின்னர் பழைய காம வாழ்க்கை வாழ முடியாது என்று நன்றாகத் தெரிந்திருந்தும் வருகின்றார்கள் இப்படியிருக்க சம்பிக்க கூறும் கூற்று எவ்வளவு பெரிய பொய்யென்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும்.\nகாமத்தைக் காட்டி மதத்தைப் பரப்புவதென்றால் முஸ்லிம்களும் ஆண்-பெண் வேறுபாடின்றி அரைகுறை ஆடையுடன் கலந்து கொஞ்சிக் குலாவும் மதக் கிரியைகளையும் அங்கீகரித்திருப்பர். வேறெந்த மதத்திலும் கடைப்பிடிக்கப்படாத அளவுக்கு ஆண்-பெண் கலப்பில்லாத, கவர்ச்சியான ஆடையமைப்பில்லாத ஆட்டம், பாட்டு, கூத்து போன்றவற்றை அங்கீகரிக்காத சமூகமாக முஸ்லிம் சமூகம் இருப்பதை நடுநிலை மக்கள் சிந்தித்துப் பார்த்து இவரின் கோர முகத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nஇவர் தனது நூலில் அரபு மத்ரஸாக்கள், குர்ஆன் மத்ரஸாக்களைக் கூட தீவிரவாதத்தின் மையங்களாகச் சித்தரித்துள்ளார். இத்தகைய கருத்துக்கள் இனங்களுக்கு மத்தியில் தப்பெண்ணங்களை வளர்ப்பதினாலும் எதிர்காலத்தில் இனக்கலவரங்களுக்குக் காரணமாக அமைவதாலும் இது போன்ற கருத்துக்களையுடைய நூற்களை அரசு தடைசெய்ய வேண்டும்.\nதேசிய ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் சீர்குலைக்க எத்தணிக்கும் இத்தகைய தேசத் துரோகக் குற்றவாளிகள் மீது நீதித்துறை தமது கவனத்தைத் திருப்ப வேண்டும்.\nஇவரது இந்த சிந்தனையை உள்வாங்கிய ஒரு குழு முஸ்லிம்களது கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாம் எனப் பிரச்சாரம் செய்து வருகின்றது. ஒரு கலவரத்தை உண்டுபண்ண சதி செய்து வருகின்றது. கல்விக் கூடங்களில் கூட சில நெருக்கடிகளை முஸ்லிம் மாணவர்கள் சந்திக்கும் இக்கட்டான நிலையும் ஏற்பட்டு வருகின்றது.\nஎனவே, முஸ்லிம் சமூகப் புத்திஜீவிகள், அரசியல் தலைமைகள் இது குறித்து நிதானமான தூரநோக்குப் பார்வையுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது.\nசம்பிக்கவின் இது போன்ற கருத்துக்கள் ஐம்பது அல்லது நூறு வருடங்களின் பின் சரித்திரமாக மாறலாம். இன்றில்லாவிட்டாலும் எதிர்காலத்தில் கூட இந்நூல் இனக்கலவரங்களை உண்டுபண்ணும். எனவே, இக்கருத்துக்களுக்கான மறுப்புக்களைப் பதிவு செய்ய வேண்டியுள்ளது. இது போ���்ற நூற்களுக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்து அதையும் ஒரு பதிவாக்க வேண்டியுள்ளது. இராமர் கோயிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது என்ற தவறான சரித்திரம்தான் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட அடித்தளமானது. இது போன்று எதிர்காலத்தில் இலங்கையில் பிரச்சினைகள் எழாமல் இருக்க மறுப்புக்களும் பதியப்பட வேண்டும். இது குறித்து முஸ்லிம் புத்திஜீவிகள் கவனம் செலுத்த வேண்டும் என பணிவாய் வேண்டிக் கொள்கின்றோம்…..\nஇவ்விடயத்தில் அனைத்துத் தரப்பினரையும் அல்லாஹ் ஒன்றிணைப்பானாக\n- S.H.M. இஸ்மாயில் ஸலஃபி\n– ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்\nசிங்கள மொழி தெரிந்தவர்கள் இந்த கட்டுரையை மொழி பெயர்த்து சிங்களவர்கள் மத்தியில் பரப்ப வேண்டும். ஒரு பொய்யை இன்று பதிந்து விட்டால் இன்னும் 10 வருடங்களில் அது வரலாறாக பதியப்பட்டு விடும் கொடுமையை பல இடங்களில் பார்த்து வருகிறோம். சிங்கள மக்களுக்கு தேவையற்ற அச்சத்தை உண்டு பண்ணி குழப்பம் விளைவிக்க பலர் முயன்று வருகின்றனர். இந்துக்களும், முஸ்லிம்களும், கிறித்தவர்களும், பவுத்தர்களும் பகையை மறந்து நட்பு சூழல் உருவாவதை சில நாச காரா சக்திகள் விரும்புவதில்லை. அதற்கு பலியாகி விடாமல் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது.\n//நீங்கள் நினைப்பதுபோல் கிறிஸ்தவ பாதிரி எவரும் எரித்துக் கொல்லப்படவில்லை. நீங்கள் குறிப்பிடுவது ஆஸ்திரேலியாவிலிருந்து இங்கு வந்து வனவாசிகளிடையே மத மாற்றம் செய்வதில் ஈடுபட்டவர் தமது மகனுடன் வண்டிக்குள் உறங்குகையில் தீப்பற்றி எரிந்த சம்பவம். அவரது பிரசார வேனில் வெப்பத்தைத் தணிப்பதற்காகக் கூரையிலும் வேனுக்குள் தரையிலும் வைக்கோல் பரப்பப்பட்டிருக்கும்.//\nஇவ்வளவு அப்பட்டமாக நடந்த ஒரு கொலையை மலர் மன்னன் என்ற ஒருவரால்தான் விபத்து என்று சமாளித்து எழுத முடியும். இதையே மாற்றி எழுதுபவர்கள் 2000 வருடங்களுக்கு முன்பு எந்த மாதிரியான சரித்திர புரட்டுகளை அரங்கேற்றியிருப்பார்கள் என்று சொல்லத் தேவையில்லை. வாழ்க பாரதம். வெல்க மலர்மன்னனின் சமாளிப்புகள்.:-(\nதிண்ணையில் மலர் மன்னன் எழுதிய ஒரு கருத்துக்கு நான் இட்ட பின்னூட்டமே இது. இந்துத்வா வாதிகள் எந்த அளவு தங்கள் தவறை மறைக்க எவ்வளவு பெரிய பொய்களை வேண்டுமானாலும் அரங்கேற்ற துணி��� மாட்டார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.\nஅடுத்து அப்சல் குருவை தூக்கில் போட்டாகி விட்டது. அவன் உண்மையிலேயே எனது நாட்டின் பாராளுமன்றத்தை தாக்க வந்திருந்தால் தூக்கில் போட மிக தகுதியான நபரே. ஆனால் சமூக ஆர்வலர்கள் சொல்வது போல் இது பிஜேபி செய்த அரசியல் நாடகம் என்றால் இதற்கான விலையை இந்த உலகத்தில் பெறா விட்டாலும் மறுமையில் பெற்றுக் கொள்வார்கள். நாம் அனைவரும் கண்டிப்பாக அங்கு சமூகமளித்திருப்போம்.\nஅப்சல் குரு மீதான விசாரணை மற்றும் நீதிமன்ற தீர்ப்பு குறித்து அருந்ததி ராய் எழுப்பிய பதிமூன்று கேள்விகள்.\nகேள்வி 1 : இந்த தாக்குதல் நடப்பதற்கு பல மாதங்கள் முன்பிருந்தே பாராளுமன்றத்தின் மீது பெரும் தாக்குதல் நடக்க விருக்கிறது என்று காவல்துறையும் அரசாங்கமும் சொல்லிக் கொண்டேயிருந்தது. 12 டிசம்பர் 2001 அன்று பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஒரு தனிப்பட்ட கூட்டத்தில் பாராளுமன்றம் மீது பெரும் தாக்குதல் நடக்கவிருக்கிறது என்று கூறினார். டிசர்பர் 13 அன்று பாராளுமன்றம் தாக்கபட்டது. இத்தனை எச்சரிக்கைகள், பாதுகாப்பு நடைமுறைகள் அங்கு இருந்தபோதும், எப்படி வெடிப் பொருட்களுடனான அம்பாசிடர் கார் பாராளுமன்ற வளாகத்துல் நுழைந்தது\nகேள்வி 2 : இந்த தாக்குதல் நடந்த சில தினங்களில் டெல்லி காவல்துறை இந்த தாக்குதல் ஜைஸ்-ஏ-முகம்மது மற்றும் லக்சர் ஏ தோய்பா ஆகிய இரு இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை என்று அறிவித்தது. இந்த தாக்குதலை 1998 காந்தகார் விமான கடத்தலில் ஈடுபட்ட முகமது தான் செய்தார் என்று காவல்துறை மிக துள்ளியமாக தெரிவித்தது. (இதனை பின்பு சிபிஐ மறுத்தது) இவைகளில் எவையும் நீதிமன்றத்தில் நிறுபிக்கபடவில்லை. இப்படி கூறிய காவல்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவிடம் என்ன சான்றுகள் இருந்தது\nகேள்வி 3: இந்த மொத்த தாக்குதல்களும் பாராளுமன்றத்தின் கண்கானிப்பு காமிராக்களில் பதிவாகியிருந்தது. காங்கிரஸ் எம்பி கபில் சிபில் அவர்கள் இந்த தாக்குதல்களில் பதிவுகள் எல்லாம் பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் காட்டப்பட வேண்டும் என்றார். அவரது வாதத்தை ராஜ்ய சபாவின் துணை தலைவர் நஜ்மா ஹெப்பதுல்லா ஆதரித்தார், மேலும் இந்த தாக்குதல்கள் தொடர்பான விபரங்கள் அனைத்திலும் பல குழப்பங்கள் உள்ளது என்றார் அவர். பாராளுமன்ற காங��கிரஸ் அவை தலைவர் ப்ரியரஞ்சன் தாஸ்முன்சி அவர்கள் , “நான் அந்த காரில் இருந்து ஆறு பேர் இறங்கியதை பார்த்தேன், ஆனால் ஐந்து பேர் மட்டுமே சுட்டுக் கொல்லப்பட்டனர், கண்கானிப்பு காமிராவின் பதிவில் ஆறு பேர் இறங்கியது பதிவாகியுள்ளது.” என்றார். தாஸ்முன்சி கூறுவது சரி என்றால் ஏன் காவல்துறை ஐந்து பேர் தான் இருந்தார்கள் என்று கூறுகிறது அப்படி என்றால் யார் அந்த ஆறாவது நபர் அப்படி என்றால் யார் அந்த ஆறாவது நபர் அவர் இப்பொழுது எங்கே இருக்கிறார் அவர் இப்பொழுது எங்கே இருக்கிறார் அந்த கண்கானிப்பு காமிராவின் பதிவு ஏன் இந்த வழக்கு விசாரனையில் சாட்சியமாக அளிக்கபடவில்லை அந்த கண்கானிப்பு காமிராவின் பதிவு ஏன் இந்த வழக்கு விசாரனையில் சாட்சியமாக அளிக்கபடவில்லை இந்த பதிவை ஏன் பொதுமக்கள் பார்வைக்கு அவர்கள் வெளியிடவில்லை\nகேள்வி 4 : இப்படியாக சில கேள்விகளை பாராளுமன்ற் உறுப்பினர்கள் எழுப்பியவுடன் ஏன் அவை ஒத்திவைக்கபட்டது\nகேள்வி 5 : டிசம்பர் 13 தாக்குதல் நடந்து சில தினங்கள் கழித்து இந்திய அரசு இந்த தாக்குதல்களில் பாகிஸ்தானின் தலையீடு இருப்பது தொடர்பாக மறுக்கமுடியாத சாட்சியஙக்ள் உள்ளது என்று அறிவித்தது. அதனால் உடன் இந்திய பாகிஸ்தான் எல்லையில் ஐந்து லட்சம் ராணுவ துருப்புகளை அனுப்பினார்கள். பெரும் அணு ஆயுத போர் சூழல் நோக்கி இந்திய துணை கண்டமே நகர்த்தப்பட்டது. அப்சலை சித்தரவதை செய்து பெற்ற வாக்குமூலங்கள் (இந்த வாக்குமூலங்களை கூட அதன் பின் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது) தவிர்த்து அப்படி எந்த அசைக்க முடியாத சாட்சியம் அரசிடன் இருந்தது\nகேள்வி 6 : எல்லை நோக்கிய இந்த படைகள் அனுப்புதல் என்பது தாக்குதல்களுக்கு வெகு முன்பாகவே தொடங்கப்பட்டதா\nகேள்வி 7: இந்த ராணுவ படைகள் எல்லையில் குவிப்பு ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்தது, அதற்கு மொத்தம் எவ்வளவு செலவானது இந்த நடவடிக்கைகளில் எத்தனை ராணுவ வீரர்கள் பலியானார்கள் இந்த நடவடிக்கைகளில் எத்தனை ராணுவ வீரர்கள் பலியானார்கள் கண்ணிவெடிகள் கையாண்டதில் மொத்தன் எத்தனை ரானுவ வீரர்கள் மற்றும் பொது மக்கள் இறந்தார்கள் கண்ணிவெடிகள் கையாண்டதில் மொத்தன் எத்தனை ரானுவ வீரர்கள் மற்றும் பொது மக்கள் இறந்தார்கள் தொடர் ராணுவ வாகணங்கள் இந்த கிராமங்களில் வழியே சென்றதால் எத்தனை கிராமவாசிகள் தங்களின் வீடுகளை, வயல்களை இழந்தார்கள் தொடர் ராணுவ வாகணங்கள் இந்த கிராமங்களில் வழியே சென்றதால் எத்தனை கிராமவாசிகள் தங்களின் வீடுகளை, வயல்களை இழந்தார்கள் இந்த விவசாயிகளின் வயல்களில் எத்தனை கண்ணிவெடிகள் புதைக்கபட்டது\nகேள்வி 8 : ஒரு குற்றப்புலனாய்வில் சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த தடையங்கள் எவ்வாறு குற்றம் சாட்டபட்டவருடன் தொடர்புடையவை என்பதை நிறுவுவது காவல்துறையின் பணி. காவல்துறை எவ்வாறு அப்சல் குருவை வந்தடைந்தது கிலானியின் வாக்குமூலங்களின் வழிதான் நாங்கள் அப்சல் குருவை நெருங்கினோம் என்றது சிறப்பு புலனாய்வு பிரிவு. ஆனால் கிலானியை கைது செய்வதற்கு முன்பாகவே ஸ்ரீநகர் காவல்துறை அப்சல் குருவை தேடும் நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டது. எந்த வகையில் சிறப்பு புலனாய்வு பிரிவு அப்சல் குருவையும் டிசம்பர் 13 அயும் இனைத்தது\nகேள்வி 9 : அப்சல் குரு ஒரு சரணடைந்த தீவிரவாதி அவர் தொடர்ச்சியாக இந்திய ராணுவத்துடன் (STF-J&K)தொடர்பில் இருந்தவர் என்பதை நீதிமன்றமே ஆமோதித்தது, இந்திய ராணுவத்தின் நேரடி கண்காணிப்பில் இருந்த ஒருவர் எப்படி இத்தனை பெரும் தாக்குதல் நடவடிக்கையை திட்டமிட்டார்\nகேள்வி 10 : லக்சர் ஏ தோய்பா, ஜைஸ் ஏ முகம்மது போன்ற அமைப்புகள் இந்தியா மீது ஒரு தாக்குதலை தொடுக்க STF-ன் நேரடி தொரட்பில், கண்காணிப்பில் உள்ள ஒருவரை இந்த பெரும் சதியின் முக்கிய தொடர்பாளராக தேர்வு செய்யுமா\nகேள்வி 11 : தன்னிடம் தாரிக் என்பவர் முகமத் என்பவரை அறிமுகம் செய்து “இவரை நீ தில்லிக்கு அழைத்து செல்” என்று கூறியதாக நீதிமன்றத்தில் அப்சல் குரு தெரிவித்தார். தாரிக் காஷ்மீர் STF-ல் பணியாற்றியவர், தாரிக்கின் பெயர் காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ளது. யார் இந்த தாரிக், அவர் இப்பொழுது எங்கே இருக்கிறார்\nகேள்வி 13 : டிசம்பர் 19, 2001, தாக்குதல் நடந்து ஆறு தினங்கள் கழித்து மகாராஷ்டிரத்தின் தானே பகுதி காவல்துறை கண்கானிப்பாளர் எஸ்.எம்.சாங்காரி பாராளுமன்ற தாக்குதல்களில் கொல்லபட்ட ஒருவரை லக்‌ஷர் ஏ தோய்பாவின் முகமத் யாசின் ஃபதே என்று அடையாளம் காண்பித்தார், இவரை மும்பையில் நவம்பர் 2000ல் கைது செய்த்தாகவும், கைது செய்தவுடன் முகமத்தை ஜம்மு காஷ்மீர் காவல்துறை வசம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்தார். இதற்கு சான்றாக அவர் மிக விரிவான விவரனைகளையும் அளித்தார். காவல்துறை கண்காணிப்பாளர் சாங்கிரி கூறுவது சரி என்றால் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒருவர் எப்படி பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டிருக்க முடியும் அவர் சொல்வது தவறு என்றால், முகமத் யாசின் இப்பொழுது எங்கே இருக்கிறார்\nகேள்வி 13 : பாராளுமன்ற தாக்குதலில் கொல்லபட்ட ஐந்து தீவிரவாதிகள் யார் என்பது பற்றிய விபரங்கள் ஏன் இன்றுவரை வெளியிடப்படவில்லை\nஇந்த கேள்விகள் எல்லாம் மிக நியாயமான கேள்விகள், இந்த பாராளுமன்ற தாக்குதல்கள் தொடர்பான அருந்ததி ராய் அவர்களின் முழு கட்டுரையை வாசித்தால் இந்த விஷயங்கள் இன்னும் குவிமையம் பெறும். இவை பெரும் ஆய்வு செய்து கேட்கபட்ட கேள்விகள் அல்ல மாறாக அந்த நேரத்தில் இந்திய பத்திரிக்கைகள் மற்றும் அரசியல் வாதிகளில் பேச்சுகளை தொடர்ந்து கேட்கும் எவருக்கும் இந்த கேள்விகள் கொஞ்சம் யோசித்தாலே வருபவையே. பாராளுமன்ற தாக்குதல் தொடர்பான இந்த கேள்விகளுக்கு இன்று வரை எந்த பதிலும் இல்லாமல் அவை இந்தியாவின் மீது மிதந்தவண்ணம் உள்ளது, இன்று அந்த கேள்விகள் எல்லாம் ஒரு கருமேகமாக தில்லியின் திகார் சிறைச்சாலை மீது ஒரு சாரல் மழையாக பொழியக்கூடும்.\nLabels: அரசியல், இலங்கை, இஸ்லாம், ஊடகத்துறை, காப்பி பேஸ்ட் :-), சமூகம்\nஅந்தப் பதிமூன்று கேள்விகளும் முத்துக் கிருஷ்ணனின் தளத்தில் தமிழில் இருக்கிறது. இணைப்பு கீழே\nஅருமையா எழுதியிருக்கீங்க. ஜாதி,மத வேறுபாடு இலங்கையின் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. உழைத்தால் தான் முன்னேற முடியும் என்பது அவர்களுக்கு தெரியாது போல.\nஒன்றே குலம் ஒருவனே தேவன். என்ற திருமூலர் ஞாபகத்துக்கு வருகிறார்\nஸமனர்களை கொல்ல சொல்லும் ஹின்து மத பாடல்கள் நினைவில்லயோ சன்கரா\nஸமனர்களை கொல்ல சொல்லும் ஹின்து மத பாடல்கள் நினைவில்லயோ சன்கரா\nமுகம்மது கஜினி கொள்ளையடிச்ச்ப்போ ஏன் எல்லா முஸ்லீம் நாடுகளும் வாய் மூடி இருந்தன\nஎன்னைப்பொறுத்த வரை தீவிரவாதி என்றால் முஸ்லீம். முஸ்லீம் என்றால் தீவிரவாதி\nகுமரி: மாணவி கடத்திச் சென்று குமரியில் கறபழி்க்கப்பட்டார். கன்னியாகுமரியை சேர்ந்த 18 வயது மாணவி, இன்று தமிழக -கேரள எல்லையான ‌கொட்டாரக்கரையில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து சிலர் கற்பழித்துள்ளது தெரியவந்தது. இது குறி்த்து கொட்டாரக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாணவி பெயர் குறித்த விவரம் வெளியிடப்படவி்ல்லை. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காதலனே அம்மாணவியை ஏமாற்றி கன்னியாகுமரிக்கு கடத்திச்சென்று 12 பேருடன் சேர்ந்து 3 நாட்கள் அடைத்து வைத்து கற்பழித்துள்ளதும், போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nதிரு மலர் மன்னனின் மறைவு கேட்டு அதிர்ச்சியடைந்தேன். பேரான்டி என்று உரிமையோடு வாக்கு வாதங்களில் கலந்து கொண்டு பதில் சொன்ன அந்த பெரியவரை இனி இணையத்தில் காண முடியாது. முக நூலில் நண்பருக்கான அழைப்பை சில நாள் முன்பு அனுப்பியிருந்தார். நானும் அந்த அழைப்பை ஏற்று நெருங்கிய நண்பர்கள் குழாமில் இணைத்திருந்தேன்.\nஅவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.\nசலாம் சகோ பீர் முஹம்மது\n//அந்தப் பதிமூன்று கேள்விகளும் முத்துக் கிருஷ்ணனின் தளத்தில் தமிழில் இருக்கிறது. இணைப்பு கீழே\n//அருமையா எழுதியிருக்கீங்க. ஜாதி,மத வேறுபாடு இலங்கையின் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. உழைத்தால் தான் முன்னேற முடியும் என்பது அவர்களுக்கு தெரியாது போல.\nஒன்றே குலம் ஒருவனே தேவன். என்ற திருமூலர் ஞாபகத்துக்கு வருகிறார்//\nஉங்கள் கருத்தே எனது கருத்தும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\n//ஸமனர்களை கொல்ல சொல்லும் ஹின்து மத பாடல்கள் நினைவில்லயோ சன்கரா//\nஇதற்கு முன்னர் இதே சம்பிக்க ரணவக்க எழுதிய இஸ்லாமிய விரோதப் புத்தகத்தின் பெயர் \"அல்லாஹு அக்பர்\" என்பதாகும். ஒரு தடவை அதனைக் கொழும்பிலுள்ள ஒரு புத்தகக் கடையில் பார்த்தேன். அதனைக் கையிலெடுத்துப் பார்த்து விட்டு வைத்து விட்டேன். பின்னர் அதற்குரிய பணம் எடுத்துக் கொண்டு அந்தத் துவேஷப் புத்தகத்தை வாங்கச் சென்ற போது அவர்கள் அதனை மறைத்து விட்டிருந்தனர். மேற்படி புத்தகத்தில் மக்காவிலுள்ள கஃபாவினுள் புத்தரின் பாதச் சுவடு இருப்பதாகவும் அது ஏற்கனவே பௌத்தர்களின் புனிதத் தலமாயிருந்து பின்னர் அதனை முஸ்லிம்கள் அடித்துப் பறித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்��ாறான பொய்ப் பிரச்சாரங்களைச் செய்து இலங்கை முஸ்லிம்களுக்கெதிராக ஒரு கலவரத்தைத் தூண்டும் முயற்சியை இலங்கையின் மந்திரி சபையிலிருக்கும் இந்த நாய் செய்து வருவதை ஜனாபதியும் ஒரு போதும் கண்டிக்கவில்லை. அப்படியிருக்க, இந்த அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு முஸ்லிம் உலமாக்கள் சென்ற முறை ஜெனீவாக் கூட்டத்தில் அரபு நாடுகளை வேண்டிக் கொள்ளும் அவல நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டது. இனியாவது இந்தத் துவேஷ அரசாங்கத்தை இல்லாதொழிக்க இறைவன் எமக்கு உதவி செய்ய வேண்டும்.\nதேனி : தேனி மாவட்டம் எரச்சக்க நாயக்கனூரைச் சேர்ந்தவர் பாண்டி. பெண் குழந்தை பிறந்த நிலையில் முதல் மனைவி இறந்து விடவே இரண்டாவது திருமணம் செய்தார் பாண்டி.\nஇரண்டாவது மனைவிக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இரண்டாவது மனைவியும் ஒரு சில வருடங்களுக்கு முன்னர்இறந்து விடவே, பாண்டி தம் மூத்த மகளையே திருமணம் செய்து குழந்தையும் பெற்றுக் கொண்டதாகக் கூறப் படுகிறது.\nமூத்த மகளை தம் மனைவியாக்கிக் கொண்ட பாண்டி இரண்டாவது மகளையும் உல்லாசத்துக்கு அழைத்ததாகவும் அதிர்ச்சி அடைந்த அவரது இரண்டாவது மகள் எரசக்க நாயக்கனூரில் உள்ள தம் அத்தையின் வீட்டுக்குச் சென்று விட்டார். பாண்டி அங்கும் சென்று பிரச்னை செய்த நிலையில் பாண்டி மீது அவரது அக்காள் காவல்துறையில் புகார் அளிக்கவே காவல்துறை வழக்குப் பதிவு செய்து பாண்டியைக் கைது செய்துள்ளது.(நன்றி inneram)\n”....அவர்கள் அதனை மறைத்து விட்டிருந்தனர். மேற்படி புத்தகத்தில் மக்காவிலுள்ள கஃபாவினுள் புத்தரின் பாதச் சுவடு இருப்பதாகவும் அது ஏற்கனவே பௌத்தர்களின் புனிதத் தலமாயிருந்து பின்னர் அதனை முஸ்லிம்கள் அடித்துப் பறித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது...”\nவாங்காத புத்தகத்தின் உள்ளே இருப்பது தெரியும் அளவுக்கு ஆண்டவன் அருளி இருக்கிறான் ஆனால் அறபு தெரிந்த முல்லாக்களை அனுப்பி ஜெனிவாவுக்கு ஆதரவு தேடும் போது மட்டும் கோட்டை விட்டுவிட்டார் இந்த அநானி\nஸ்ரீலங்காவில் முஸ்லிம்கல் ஒப்பாரி வைப்பதோடு சரி. அவனவன் தனது வியாபாரம் தனது பணம் எனப் போய் விடுவான்\n///வாங்காத புத்தகத்தின் உள்ளே இருப்பது தெரியும் அளவுக்கு ஆண்டவன் அருளி இருக்கிறான் ஆனால் அறபு தெரிந்த முல்லாக்களை அனுப்பி ஜெனிவாவுக்���ு ஆதரவு தேடும் போது மட்டும் கோட்டை விட்டுவிட்டார் இந்த அநானி ஆனால் அறபு தெரிந்த முல்லாக்களை அனுப்பி ஜெனிவாவுக்கு ஆதரவு தேடும் போது மட்டும் கோட்டை விட்டுவிட்டார் இந்த அநானி\nஆண்டவனால் அருளப்பட்டது எல்லா இடத்திலும் கிடைக்கும்.\nஉமக்கு ஜெனீவாவை விட்டால் வேறொன்றும் தெரியாதுதானே\nமுஸ்லிம்கள் அவர்களுக்குள்ள பிரச்னையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நீர் கொஞ்சம் ஒதுங்கி இருந்தால் என்ன\n\"...முஸ்லிம்கள் அவர்களுக்குள்ள பிரச்னையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நீர் கொஞ்சம் ஒதுங்கி இருந்தால் என்ன\nஅப்போ ஏன் உலகமே உனக்கு கண்ணில்லையா என ஒப்பாரி வைக்கிறீர்கள்\nதமிழனுக்கு எதிராக ஜெனீவா போன கூட்டம் இப்போது மசூதி உடைப்புக்கு எதிராக மனுக்கொடுக்க்க ஜெனீவா போகிறார்களாமே ஏன் ஸ்ரீலங்கா அரசில் ஒட்டி உரவாடிக்கொண்டு மஹிந்தாவுக்கு கொடுக்க முடியாதா ஏன் ஸ்ரீலங்கா அரசில் ஒட்டி உரவாடிக்கொண்டு மஹிந்தாவுக்கு கொடுக்க முடியாதா உங்களுக்கும் ஜெனீவா மட்டுமா தெரியும்\nபடிகாத புத்தகத்துள் இருப்பது தெரிகிரது, பார்க்காத விஸ்வரூபத்துக்குள் இருப்பது தெரிகிறது. இப்படித்தான் ஒட்டுமொத்த படமும் குப்பை, கொழுத்த வேண்டும் தடை செய்யப்பட வேண்டும் என கூட்டம் போட்டு கடைசியில் ஆறே ஆறு இடங்களில் மட்டுமே வெட்டு என்கிறார்கள். பொட்டி மாறவேண்டிய கையில் மாறிவிட்டது அதுதான் சங்கதி\n///தமிழனுக்கு எதிராக ஜெனீவா போன கூட்டம் இப்போது மசூதி உடைப்புக்கு எதிராக மனுக்கொடுக்க்க ஜெனீவா போகிறார்களாமே ஏன் ஸ்ரீலங்கா அரசில் ஒட்டி உரவாடிக்கொண்டு மஹிந்தாவுக்கு கொடுக்க முடியாதா ஏன் ஸ்ரீலங்கா அரசில் ஒட்டி உரவாடிக்கொண்டு மஹிந்தாவுக்கு கொடுக்க முடியாதா உங்களுக்கும் ஜெனீவா மட்டுமா தெரியும் உங்களுக்கும் ஜெனீவா மட்டுமா தெரியும்\nதமிழனுக்கு எதிராக ஜெனீவா யாரும் போகவில்லை. ஓர் அழிந்துபோன, அயோக்கிய தமிழ்க் கூட்டத்தின் எடுபிடிகளின் மசோதா நிறைவேறாமல் தடுக்க போனார்கள்.\nஇலங்கைக் குடி மக்கள், அரசுடன் ஒட்டி உறவாடாமல் வேறு யாருடன் உறவாடுவது\nஜெனீவா, அரபு தெரிந்த உலமாக்கள் என்று சதா புலம்புவது எளிய தமிழனின் பிறவிக்குணம்.\nஹுமன் ரைட்ஸ் வோச், அம்னஸ்ரி இன்ரனஷனல், ஏசியன் ஹியூமன் ரைற்ஸ், என ஆப்கானிஸ்தான், இராக், பாலஸ்தீனம், கோசவோ, பொஸ்னியா என பல நாடுகளில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களை வெளிக்கொணர்ந்த அமைப்புகள் அயோக்கியத் தமிழ்க்கூட்டத்தின் எடுபிடிகளா\nமேலு இவர்கள் புலிகளின் சிறுவர் ஆட்சேர்ப்பு, தற்கொலைத்தாக்குதல், முஸ்லிம் விரட்ட்டி அடிப்புகள் எல்லாவற்றையும் சொல்லிச் சொல்லியே புலிகள் தடையையும் உலகில் ஏற்படுத்தினர். இவர்களா அயோக்கிய தமிழ் கூட்டத்தின் எடுபிடிகள்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான்\nஇந்துக்களின் ஆதி கிரந்தம் - ஆதி கியான் இந்துக்கள் தங்களிடமுள்ள ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை 'அதி கிரந்தங்கள்' என்றும் 'ஆதி...\nசவுதி சிறையில் வாடும் ஒரு தமிழருக்கு உதவலாமே\n இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் நிலவட்டுமாக இதுவரை விபத்துக்கள், மரணங்கள் போன்ற சம்பவங்கள...\n பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் -குறள்: 972 பிறப்பினால் உலக மக்கள் ...\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை\n'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு .....\nமலையாள சினிமா இதற்கு தனி கெத்து இருக்கு ..... A ; பிராமணர்களிடம் ஒரு வேத புத்தகம் இருக்கு டா அது தான் சொல்லுது யார் உயர்ந்தவன் தாழ்...\n'தேவதாசி' முறை கர்நாடகத்தில் இன்றும் தொடரும் கொடுமை\nகருநாடகம் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இன்றளவும் பெண்கள் விபச்சாரிகளாக தேவதாசி என்ற பெயரில் மாற்றப் படுகின்றனர். கடவுளுக்கு அர்ப்பணிப்பு என...\nஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கடவுள், ஒரே மதம்\nஇந்திய நாட்டை பிளவுபட விடாமல் பாதுகாப்பதில் பிராமணர்கள் எப்போதும் அதி முக்கியத்துவம் கொடுப்பார்கள்... இதன் ஒரே காரணம் நாடோடி இனமான பிராம...\nநடிகர் சூர்யாவுக்கு தொப்பி போட்டு.தலைப் பாகை கட்டி\nஎத்தனை விளக்கு அலங்காரங்கள்... எத்தனை லட்சம் பணம் விரயம்...... இறைவன் மன்னிக்கவே மாட்டேன் என்ற இணை வைப்பில் மூழ்கி கிடக்கும் இஸ்லாமிய ...\nமதக்கலவரம் பண்ணுவோம... இல்லேன்னா சாதிக் கலவரம் பண்ணுவோம்.\nபுதிய கண்டுபிடிப்பை சவுதியர் ஒருவர் ( வலீதுல் ஹமத் ) கண்டுபிடித்துளார்.\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித...\nபுதுச்சேரியில் அன்று இருந்த சாதிப் பிரச்னைகள்.\nஇந்தியன் முஜாஹிதீன் அமைப்பு யாருடையது\nஇன வெறி - சிறுகதை\nசம்பிக்க ரணவக்கவின் சரித்திரப் புரட்டு\nஅமெரிக்காவில் முஸ்லிம் பல்கலைக் கழகம்\nடோண்டு ராகவன் இன்று நம்மிடம் இல்லை\nநமது நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது\nசினிமா வீழ்ந்தால் தமிழகம் நிமிரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=16721", "date_download": "2018-07-21T06:09:19Z", "digest": "sha1:XA76JJOMOGXZG7VW5YX7IXXRARP22IYQ", "length": 6586, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "வடக்கு கிழக்கில் முப்பட", "raw_content": "\nவடக்கு கிழக்கில் முப்படையினர் தயார் நிலையில்\nவடக்கு கிழக்கில் அசாதாரண நிலையை எதிர்வு கொள்ளக்கூடிய தயார் நிலையில் முப்படையினரும் இருப்பதாக இராணுவப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார்.\nஇன்று நண்பகல் வரையில் சீரற்ற காலநிலையினால் எந்தவித அனர்த்த நிலையும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.\nவடக்கு கிழக்கில் சீரற்ற காலநிலை தொடர்பான முன்னேற்பாடுகள் தொடர்பில் கேட்டபோதே அவர் இந்த விடயத்தை எமது செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார்.\nகிளிநொச்சி பாடசாலை மாணவனுக்கு தங்கப் பதக்கம்\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்...\nஇலங்கையில் சாகச சுற்றுலாக் கைத்தொழில் துறையை அபிவிருத்தி செய்ய......\nஜனாதிபதி தலைமையில் இலங்கை – சீன நட்புறவு தேசிய சிறுநீரக விசேட......\nஇலங்கை-ஜப்பான் 3ஆவது கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு...\nபுலிகளுக்கு லஞ்சம் கொடுத்து வந்த ராஜபக்ஸர்கள்\n1000 ஆண்டு ரகசியம் : வாய்பிளக்க வைக்கும் தமிழர் தொழில்நுட்பம்.\nஇனத்தைக் காதல் கொண்டதனால் இறுதிப் பயணம்...\nஅரசு பயங்கரவாதமும், ஆயுதப் புரட்சியும்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை...\nநெருப்பு கொழுந்துவிட்டு எரிகின்றது. அதன் பசியின்னும் அடங்கவில்லை.......\nஅமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nதிருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தா��் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nகறுப்பு யூலை இனவழிப்புப் கண்காட்சி...\nகறுப்பு ஜூலை 1983 - 35 வது அண்டு நினைவு...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasanthlimax.blogspot.com/2010/03/blog-post_21.html", "date_download": "2018-07-21T05:29:59Z", "digest": "sha1:S2RJTZFSV6ENZ6VVGZI4ASEZWH4GIUE6", "length": 6594, "nlines": 103, "source_domain": "vasanthlimax.blogspot.com", "title": "தொழில் நுட்ப தகவல் களஞ்சியம்: உபுண்டுவில் ரிசென்ட் டாக்மென்ட்", "raw_content": "தொழில் நுட்ப தகவல் களஞ்சியம்\nஉபுண்டுவில் ரிசென்ட் டாக்மென்ட்-ஐ அழிக்க (clear) செய்ய முதலில் places-->recent documents\nக்கு சென்று கர்சரை வைத்தால் வலது பக்கம் நம்முடைய புதிய டாகுமென்ட்ஸ் (recent documents) -ஐ\nclear recent documents என்ற விண்டோ ஓபன் ஆகும் அதில் clear என்பதை click செய்தால் நம்முடைய recent documents அழிந்து விடும்.\nஇதனால் நம் கணினியை நாம் பயன்படுத்திய கோப்புகள் வேருயாவரும் பார்க்க இயலாது இதனால் நாம் பாதுகாப்பாக இருக்கலாம்.\nபெரியார் மணியம்மை பல்கலை கழகத்தில் B.E (CSE) படித்து முடித்து விட்டேன், இப்போது வேலை தேடி கொண்டு இருக்கிறேன்.\nஇந்த வலைப்பூவில் ஏதேனும் சந்தேகம் மற்றும் கருத்துகளை\nதெரிவிக்க வேண்டும் என்றால் பின்னூட்டம்\nமூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கவும்\nஎன்னுடைய மின்னஞ்சல் vasanthsowmis@gmail.com தொடர்பு கொள்ளவும்.மேலும் விவரங்களை அறிய 7639034418 ஐ தொடர்பு கொள்ளவும்.வலைபூவிற்கு வந்ததிற்கு நன்றி.\nலினக்ஸ் திறன்பட செயல்பட காரணம்.\nஆறாம் ஜ ன ரே ஷ னி ன் ஓபன் சோர்ஸ் நிலை.\nஉபுண்டு டெர்மினல் -இல் cursor,colors,background முதலியவை நம் விருப்பம்போல் மாற்ற.\nகமாண்டு மூலம் உபுண்டுவை RESTART செய்ய.\nஉபுண்டு வில் eSpeak மென்பொருள்.\nஉபுண்டு வில் Epic browser.\nTata photon whiz மோடம் எவ்வாறு உபுண்டு கணினியில் internet ஐ connect செய்வது.\nஉபுண்டு வில் Adobe Reader 9 மென்பொருளினால் ONLINE READER PDF file ஐ download செய்ய முடியாது நிலையில் அந்த PDF file ஐ எவ்வாறு download செய்வது.\nஉபுண்டு வில் நிறைய பக்கங்கள்(Multi page) கொண்ட pdf file ஐ image format க்கு மாற்றுவது.\nவிண்டோசில் இருந்து கொண்டே லினக்ஸ்-ஐ இயக்க.\nGNU/Linux - குனு லினக்ஸ் - கட்டற்ற மென்பொருள்\nUPSC EXAM எழுதும் மாணவர்களுக்கு இலவச மாத இதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/05/blog-post_56.html", "date_download": "2018-07-21T05:51:44Z", "digest": "sha1:PHP46VSLQGUYBELJ63S5AD4AGPP55ZNA", "length": 23942, "nlines": 223, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிரையில் மஸ்ஜித் ஆயிஷா (ரலி) புதிய பள்ளிவாசல் திறப்பு விழா ~ நேரடி ரிப்போர்ட் (படங்கள்)", "raw_content": "\nதஞ்சை மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு...\nதஞ்சையில் உதவித்தொகையுடன் கூடிய கயிறு உற்பத்தி இலவ...\nஇந்திய விமானப்படை ஆள்சேர்ப்பு முகாம் ஜூலை 21 ந் தே...\nமுஸ்லீம்கள் பெருவாரியாக வாழும் பிலிப்பைன்ஸ் மிண்டா...\nசவுதியில் உம்ரா விசா காலம் முடிந்த பிறகும் தங்கியி...\nமுத்துப்பேட்டையில் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கை...\nசவுதியில் MEPCO அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சி (படங்...\nபட்டுக்கோட்டை வட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப...\nஉருவாகிறது ஒரத்தநாடு கல்வி மாவட்டம் (முழு விவரம்)\nதஞ்சை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 500 க்கும் மேல...\nபஹ்ரைனில் 10 வருட முதலீட்டாளர் விசா அறிமுகம்\nஹஜ் பயணிகளுக்கான மெட்ரோ கட்டணம் 400 சவுதி ரியால் உ...\n2017 ஆம் ஆண்டில் 19 மில்லியன் யாத்ரீகர்கள் உம்ரா ப...\nதுபையில் அதிரை பிரமுகர் வஃபாத்\nஜித்தா புதிய விமான நிலையத்தில் முதல் விமானச் சேவை ...\nஅமீரகத்தில் ஜூன் மாத சில்லறை பெட்ரோல் விலை அதிகரிப...\nமின்னூல் [ E-BOOK ] வடிவில் “விழிப்புணர்வு” பக்கங்...\nபுதிய தொழில் முனைவோர் தொழில் உரிமம் ~ அனுமதி பெற....\nபட்டுக்கோட்டையில் அஞ்சல் ஊழியர்கள் மேல்சட்டை அணியா...\nஆபரணத் தங்கம் / வெள்ளி நகைக்கு ஜக்காத் தொகை கணக்கீ...\nதுபையில் 2018 ஆம் ஆண்டு வரை மாற்றுத்திறனாளிகளுக்கு...\nமதினா மஸ்ஜிதுன்நபவி பள்ளியில் முதியோர்களுக்கு உதவ ...\nதுபையில் குப்பைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் தற...\nபாரீஸில் 4 வது மாடி பால்கனியில் தொங்கிக்கொண்டிருந்...\nதுபையில் தவித்த தமிழ் இளைஞர்கள் 2 பேர் பத்திரமாக த...\nசவுதியில் சமய நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள...\nஜப்பான் 'நூர் மஸ்ஜித்' இஃப்தார் நிகழ்ச்சியில் அதிர...\nசவுதியை நோக்கி நகரும் ஓமன் நகரை சூறையாடிய மெகுனு ச...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் சேவையை தொடங்க வலி...\nசவுதியில் புனித ரமலானில் 1 மில்லியன் யாத்ரீகர்களுக...\nமதினா மஸ்ஜிதுன்நபவி பள்ளியில் களப்பணியாற்றும் தன்ன...\nஅதிரை பைத்துல்மால் நிர்வாகிகளின் கனிவான வேண்டுகோள்...\nசவுதி ஜி���்தாவில் இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள்)\nஅதிராம்பட்டினம் கடலோரப்பகுதி புயல் பாதுகாப்பு மையங...\nஜெட் ஏர்வேஸ் 2 இலவச டிக்கெட்டுகள் தருவதாக பரவும் வ...\nதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையா\nஏமன் ~ ஓமனில் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்ட 'ம...\nபுனித மக்கா ஹரம் ஷரீஃபில் 40 ஆண்டுகளாக பணியாற்றி வ...\nமதரசத்துல் மஸ்னி பள்ளிவாசல் இஃப்தார் நோன்பு திறக்க...\nஅதிராம்பட்டினம் அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் இஃப்தார...\nஅதிராம்பட்டினம் அல்-லதீஃப் மஸ்ஜித் இஃப்தார் நிகழ்ச...\nதுப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து PFI அமைப்பினர் கரு...\nபேராவூரணி அருகே இடி விழுந்து கூலி தொழிலாளி பலி\nபட்டுக்கோட்டை வட்டத்தில் இன்று ஜமாபந்தி தொடக்கம் ~...\nபட்டுக்கோட்டையில் திமுகவினர் சாலை மறியல்: 55 பேர் ...\n'ரீபைண்ட்' ஆயிலுக்கு மாற்றாக மரச்செக்கு எண்ணெய் உற...\nபட்டுக்கோட்டை அருகே அனுமதி இன்றி மணல் அள்ளிய ஜேசிப...\nதீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டு போட்டி நிறைவு வ...\nஇந்து குழந்தைக்காக நோன்பை முறித்து முஸ்லீம் வாலிபர...\nஅதிராம்பட்டினத்தில் ஜனாஸா அடக்கப்பணிகள் மேற்கொள்ளு...\nபட்டுத் துணியில் கை வண்ணத்தில் எழுதப்பட்ட அல் குர்...\nமக்கா புனித ஹரம் ஷரீஃப் பாதுகாப்பு பணிகளில் சிறப்ப...\nமதினா மஸ்ஜிதுன்நபவி பள்ளிவாசல் நோன்பு திறக்கும் நி...\nஅதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் 'இஃப்தார்' நோன்பு...\nதுப்பாக்கிச் சூட்டை கண்டித்து அதிரையில் திமுகவினர்...\nபொய் வழக்கில் 20 ஆண்டுகள் சிறையில் வாழ்வை இழந்த பெ...\nதஞ்சை மாவட்டத்தில் SSLC தேர்வில் 481க்கும் மேல் 18...\nஅரபி மொழி பேசத் தெரியாத உம்ரா யாத்ரீகர்களுக்கு சிற...\nSSLC தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: அரசு இணையதளங...\nஅதிராம்பட்டினத்தில் திடீர் மின் தடையால் பொதுமக்கள்...\nசட்டம்-ஒழுங்கு, சாலை பாதுகாப்பு, நீர்நிலை ஆக்ரமிப்...\nசர்வதேச பல்லுயிர்ப்பரவல் தின விழா கொண்டாட்டம் (படங...\nஆட்சியர் தலைமையில் மே 25 ந் தேதி மாற்றுத்திறனாளிகள...\nதொழில்நுட்பக் கோளாறால் சவுதி ஏர்லைன்ஸ் விமானம் அவச...\nபுனித மக்கா ஹரம் ஷரீஃப் பள்ளியில் வயதானவர்கள் தவாப...\nஅமீரகத்தில் அதிரடி மாற்றங்களுடன் 10 வருட ரெஸிடென்ட...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா கதீஜா அம்மாள் (வயது 70)\nதஞ்சாவூர் விமானப் படை நிலையத் தளபதியாக பிரஜூல் சிங...\nபுனித ரமலானின் கடைசி 10 இரவுகளுக்காக மக்க���வில் அனை...\nமதினாவில் புனித மஸ்ஜிதுன்நபவி பள்ளியில் குர்ஆன் ஓத...\nபுனித மக்கா ஹரம் ஷரீஃப் வளாகத்தில் சிறியரக கிரேன் ...\nஆட்சியரகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழ...\nஅதிரையில் கிரேன் மோதி எலக்ட்ரிசியன் பலி \nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் உதவித் தல...\nதஞ்சையில் பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வு ~ ...\nதினமும் 100 முறை பரிசோதிக்கப்பட்டு வழங்கப்படும் பு...\nவலியவனுக்கு வட்டலப்பம், இளைத்தவனுக்கு புளிச்சேப்பம...\nஎம்.எல்.ஏ சி.வி சேகரிடம் ஆதம் நகர் மஸ்ஜிதுர் ரஹ்மா...\nசவுதி மஸ்ஜிதுன்நபவியில் முஹமது (ஸல்) அவர்களின் அடக...\nதுபையில் ஷிண்டாகா சுரங்கவழி பாதைக்கு மாற்றாக உருவா...\nகாச நோய் கண்டறிய நவீன கருவிகளுடன் கூடிய நடமாடும் ப...\nஉலகில் அதிகபட்சமாக 21 மணிநேரம், குறைந்தபட்சமாக 11 ...\nஅமீரகத்தில் புனித ரமலான் (படங்கள்)\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 5-ம் ஆண்டு இஃப்தார்...\nசவுதியில் அய்டா அமைப்பின் வருடாந்திர இஃப்தார் நிகழ...\nஅதிராம்பட்டினம் உட்பட 28 அஞ்சலகங்களில் ஆதார் அட்டை...\nதஞ்சையில் இந்திய விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு ~ ஆட...\nபட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீ விபத்து\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சேர்க்க...\nமுதன் முதலாக புனித மக்கா ஹரம் ஷரீஃப் பாதுகாப்பிற்க...\nஅமீரகத்தில் கேரள கிருஸ்தவர் முஸ்லீம்களுக்காக பள்ளி...\nபட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் +2 தேர்வில் 92% த...\n) 3 வங்கி கணக்கில் 4 மில்லியன் திர்...\nபுனித ரமலான் மாதத்தில் துபையில் பார்க்கிங், பஸ், ம...\nபுனித ரமலானை முன்னிட்டு துபையில் 700 கைதிகளுக்கு ப...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி தடத்தில் ரயில் சேவையை த...\nஅதிரை பேரூராட்சியில் தேசிய டெங்கு தின விழிப்புணர்வ...\nஅதிரையில் புதியதோர் உதயம் \"பிராண்ட்ஜ் ஷாப்பிங்\" (ப...\nஅமீரகத்தில் இன்று காலை கோடை மழை\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப��கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஅதிரையில் மஸ்ஜித் ஆயிஷா (ரலி) புதிய பள்ளிவாசல் திறப்பு விழா ~ நேரடி ரிப்போர்ட் (படங்கள்)\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் செட்டித்தெருவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள மஸ்ஜித் ஆயிஷா (ரலி) பள்ளிவாசல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.\nவிழாவில், ஹாஜி எம்.ஏ முகமது முகைதீன் தலைமை வகித்து, 1500 சதுர அடியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பள்ளிவாசலை, அதிராம்பட்டினம் பகுதி இஸ்லாமியர்களின் தொழுகைக்கு பயன்படுத்திக்கொள்ள வக்ஃபு செய்தார்.\nஅதிராம்பட்டினம் அல் மதரஸத்துஸ் ஸலாஹியா அரபிக்கல்லூரி முதல்வர் மவ்லவி ஏ.எஸ் அகமது இப்ராஹீம், கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி. சபியுல்லா அன்வாரி, காதிர் முகைதீன் கல்லூரி அரபிக் பேராசிரியர் மவ்லவி. முகமது இத்ரீஸ் ஆகியோர் விழா பேரூரை நிகழ்த்தினர். பின்னர், பள்ளிவாசலில் மஹ்ரிப் நேர தொழுகை நடத்தப்பட்டது. தொழுகையில், அதிராம்பட்டினம் பகுதி இஸ்லாமியர்கள் பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாட்டினை, ஹாஜி ஏ.அப்துல் ரெஜாக் செய்தார்.\n1. அதிராம்பட்டினத்தை அலங்கரிக்கும் இறை இல்லங்கள் வரிசையில் 36-வது இடத்தைப் பெற்றுள்ளது இப்பள்ளி.\n2. 1500 சதுர அடியில் 3 தளங்கள். குளிரூட்டப்பட்ட தொழுகைக்கூடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஒதுக்கூடம், நவீன கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அமைந்துள்ளது.\n2. தரை தளம் மற்றும் முதல் தளம் தொழுகைக்கும், 2-வது தளம் மக்தப் வகுப்பு நடத்துவதற்கும் பயன்படுத்தப்பட உள்ளது.\n3. சேர்மன் வாடி பஸ் நிறுத்தம், அதிரை அரசு மருத்துவமனை ஆகிய இடங்களிலிருந்து மிக அருகாமையில் அமைந்துள்ளது.\n4. இப்பள்ளியில், தொழுகை, தாலிம், திக்ர், குர் ஆன் ஓதுதல், தீன் பேச்சு, தாவத் பேச்சு போன்ற நற்செயல்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகமது அஜீம் (மாணவச் செய்தியாளர்)\nLabels: புதிய பள்ளிவாசல் திறப்பு விழா\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் ப���ன்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/35872-indvssri-test-virat-kohil-double-century.html", "date_download": "2018-07-21T06:04:55Z", "digest": "sha1:VYIXTKIRLQKKYMMDCM65MLC5U5GNZUNQ", "length": 10248, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விராத் கோலி இரட்டை சதம்: இந்திய அணியின் ஸ்கோர் 606/6 | INDvsSRI Test Virat Kohil Double century", "raw_content": "\n22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்\nபுதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது\nகுமரி: பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை\nடீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்\nவிராத் கோலி இரட்டை சதம்: இந்திய அணியின் ஸ்கோர் 606/6\nஇலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி இரட்டை சதமடித்தார்.\nஇலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி, நாக்பூரில் நடைபெற்று வருகிறது. முதன் இன்னிங்ஸில் இலங்கை அணி 205 ரன்கள் எடுத்தது. முதல் நாள் முடிவில் ஒரு விக்க��ட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடியது. முரளி விஜய்யும், புஜாராவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முரளி விஜய், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 10-வது சதத்தையும் புஜாரா 14-வது சதத்தையும் அடித்தனர். வேகமாக ரன்கள் சேர்த்த கேப்டன் விராத் கோலி, தன் பங்குக்கு அரை சதம் அடித்தார். இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்தது. புஜாரா 121 ரன்களுடனும், கோலி 54 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.\nமூன்றாவது நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. இதில் அபாரமாக விளையாடிய விராத் கோலி இரட்டை சதமடித்தார். இது அவருக்கு 19வது டெஸ்ட் சதமாகும். இதையடுத்து 213 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பெரேரா வீசிய பந்தில் கோலி விக்கெட்டை பறிகொடுத்தார். தற்போது 6 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 606 ரன்கள் குவித்துள்ளது. ரோகித் சர்மா 98 ரன்களுடனும், சாஹா 1 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.\nவேட்புமனு தாக்கல் செய்ய நேரம் ஒதுக்க வேண்டும்: தேர்தல் அதிகாரிக்கு தினகரன் கடிதம்\nஒற்றுமையோடு ஆர்.கே.நகரில் வெற்றி பெறுவோம்: ஓ.பி.எஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇரட்டை சதம் அடித்த முதல் பாக். வீரர்: குவியும் வாழ்த்து, நனையும் பஹர்\nஇரட்டை சதம் விளாசிய பகர் ஜமான் - வரலாறு படைத்த பாகிஸ்தான் வீரர்கள்\n“தோனியே மறுத்துவிட்டார்” : கோலியின் ஆட்டோகிராஃபில் நெகிழ்ந்த ரசிகை\nவிராத் கோலி பற்றி அப்படியா சொன்னேன்\n“நான் கண்ணை மூடி பார்க்கும் போது” - கங்குலி சொன்ன பேட்ஸ்மேன் \n“இந்தியா எங்களை தண்டித்தது” - மனம்திறந்த இங்கிலாந்து கேப்டன்\nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\n‘என்னா ரன் அவுட் அது’ - தோனியின் மேஜிக் இது\nகன்னியாஸ்திரிகள் எத்தனை குழந்தைகளை விற்றனர் \n21 வயது பெண்ணை ரூமில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த 50 பேர்\nசாதி மாறி காதல் திருமணம்: நடுரோட்டில் மகளை எரித்துக்கொன்றார் அப்பா\nதென் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட ‘ஜூம்லா’.. அப்படி ராகுல் என்னதான் சொன்னார்..\n120 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த மந்திரவாதி\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக���கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவேட்புமனு தாக்கல் செய்ய நேரம் ஒதுக்க வேண்டும்: தேர்தல் அதிகாரிக்கு தினகரன் கடிதம்\nஒற்றுமையோடு ஆர்.கே.நகரில் வெற்றி பெறுவோம்: ஓ.பி.எஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://djthamilan.blogspot.com/2017/01/", "date_download": "2018-07-21T05:30:18Z", "digest": "sha1:2GLKOYTZLUDR4JKDM2D7IA4R2Q2FCTCF", "length": 70610, "nlines": 457, "source_domain": "djthamilan.blogspot.com", "title": "DISPASSIONATED DJ: January 2017", "raw_content": "\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nGenius திரைப்படமும், தமிழில் எடிட்டர்களும்..\nதமிழ்ச்சூழலில் இன்னும் படைப்புக்களைச் செம்மையாக்கும் எடிட்டருக்கான தேவை உணரப்படவேயில்லை. எத்தனையோ சுமாரான நாவல்களை நல்ல நாவல்களாக்குவதற்கும், நல்ல படைப்புக்களை சிறந்த படைப்புக்களாக்குவதற்கும் ஒரு எடிட்டர் அவசியம் தேவைப்படுகின்றார். படைப்பாளிக்கும் எடிட்டருக்குமான உறவு என்பதும் கத்திமுனையில் நடப்பது போலத்தான். படைப்பவருக்கு தான் கஷ்டப்பட்டு எழுதியதை கத்தரிக்கின்றார் என எடிட்டர் மீதும், தேவைக்கு அதிகமின்றி இருப்பதை வெட்ட ஏன் இவரேன் தயங்குகின்றாரென படைப்பாளி பற்றி எடிட்டரும் நினைப்பதால் வரும் மனவருத்தங்கள், இரண்டு பேருக்குமான நல்ல பரஸ்பரப்புரிந்துணர்வால் மட்டுமே கடந்துபோகக்கூடியவை.\nGenius என்கின்ற இந்தப்படம் Max Perkins என்கின்ற எடிட்டரைப் பற்றிய படம். அவர் Ernest Hemingway, Scott Fitzgerald, Thomas Wolfe போன்ற புகழ்பெற்ற படைப்பாளிகளின் சில நூற்களை திருத்திச் செம்மையாக்கி வெளியிட்டிருக்கிறார். பல்வேறு பதிப்பகங்களால் நிராகரிக்கப்பட்டு தமது முதற்படைப்பை வெளியிடத் திணறிய Scott Fitzgerald, Thomas Wolfe போன்றவர்களை Max Perkinsயே முதன்முதலில் கண்டுபிடித்து நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றார்.\nஇந்தப் படத்தில் எர்னஸ்ட், ஸ்கொட் போன்றவர்கள் இருந்தாலும் அவர்கள் உபபாத்திரங்களாய் இருக்க, Thomas Wolfeற்கும் Max Perkinற்கும் இடையிலான படைப்பாளி-எடிட்டர் உறவே இதில் முக்கியப்படுத்தப்படுகின்றது. எர்னஸ்ட்டும், ஸ்கொட்டும் மிகக் கச்சிதமான சொற்களில் சிறிய நாவல்களை எழுதிக்கொண்டிருக்க, தோமஸோ சொற்கள் வழிந்தோட பெரும் நாவல்கள் எழுதுகின்றார். எப்போதும் எழுதிக்கொண்டிருப்பத���ல் பித்துப்பிடித்தவரோ என்று நினைக்குமளவிற்கு தோமஸ் நிறைய எழுதித் தள்ளுகின்றார். அதன்பொருட்டு தன் காதலியை, இன்னபிற வாழ்வின் உன்னதமான விடயங்களைக் கூட இழக்கின்றார். ஒருவகையில் எழுத்தைத் தவிர வேறொன்றுமே அவருக்குப் பெரும் விடயங்களாகத் தெரிவதேயில்லை. முதல் நாவலில் ஏதோ ஒருவகையில் அவரது குடும்ப உறவினர்களையும், அவர் வாழ்ந்த நகரையும் பிழையாகச் சித்தரித்து அவமானப்படுத்திவிட்டார் எனக் கோபத்தில் இருந்த அவரது நகர மக்கள், இரண்டாவது நாவலில் அவர் தமது நகரத்தைப் பற்றி எதையும் எழுதவில்லை என்றும் கோபித்திருக்கின்றனர் என்பது ஒரு முரண்நகை.\nLook Homeward, Angel மற்றும் Of Time and the River ஆகிய தோமஸின் இரண்டு நாவல்களும் மக்ஸால் மிக நுட்பமாகத் திருத்தப்பட்டு வெளியிடப்பட்டு பெரும் புகழை தோமஸ் வாழ்ந்த காலத்திலே பெற்றிருக்கின்றன. பின்னர் மக்ஸோடு ஏற்பட்ட முரண்பாடுகளாலும், பெரும் பதிப்பகங்கள் தேடி வந்ததாலும் தோமஸ் வேறு பதிப்பகங்கள் மூலம் தன் படைப்புக்களை வெளியிட்டாலும், அவரது நாவல்கள் முன்னரைப் போல அந்தளவு பிரபல்யம் அடையவில்லை. மேலும் தோமஸ் தனது இளவயதில்(37) காசநோயால் மரணமடைய, அவரின் இறப்பின் பின்னாலே அவர் எழுதிமுடித்த பல படைப்புக்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. தோமஸின் எழுத்து, அவருக்குப் பின்னால் வந்த பல படைப்பாளிகளில் ( Jack Kerouac, Ray Bradbury) பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. காசநோய் முற்றி, மரணம் நெருங்கிவிட்டதென்பதை அறியும் தோமஸ், சில காலம் தொடர்புகளின்றி இருக்கும், தனது தொடக்க எடிட்டரான மக்ஸிற்கு எழுதும் இறுதிக் கடிதம் மிகவும் உருக்கமானது.\nஇத்திரைப்படத்தைப் பார்க்கும்போது சென்ற ஆண்டு வாசித்த நாவல்களான தேவிபாரதியின் 'நட்ராஜ் மகராஜ்'ஜையும், தேவகாந்தனின் 'கந்தில் பாவை' பற்றியும் யோசித்துக்கொண்டிருந்தேன். இவ்விரு நாவல்களுக்கும் நல்ல எடிட்டர்கள் கிடைத்திருந்தால் 50-100 பக்கங்களைக் கறாராகக் கத்தரித்து, சில மாற்றங்களை உட்புகுத்தி செம்மையாக்கியிருந்தால், தமிழில் மிகச்சிறந்த நாவல்களாக இவற்றை ஆக்கியிருக்கலாம் போலத் தோன்றியது.\nஇன்குலாப் அவர்கள் காலமானபோது, அவரது கவிதைகளில் பிடித்த ஒரு கவிதையான 'பவுர்ணமி இரவில் வந்தவரே' கவிதையைப் பகிர்வதற்காய் 'இன்குலாப் கவிதைகள்' தொகுப்பைத் தேடிக்கொண்டிருந்தேன். வீடு மாறியபின் ஐந்தாறு பெட்டிகளில் திறக்கப்படாது புத்தகங்கள் இருட்டறைக்குள் பதுங்கியிருக்கையில் அவற்றுள் பொறுமையாய் இதைத் தேடி எடுக்கவும் முடியவில்லை. அத்தோடு ஒவ்வொருமுறையும் எதையோ தேடப்போய் எவற்றையோ எடுத்துக்கொண்டு வெளியே வந்துவிடுவேன். அசதா மொழிபெயர்த்த 'வீழ்த்தப்பட்டவர்களும்' பிரேம்-ரமேஷின் 'மகாமுனி'யும், ஷோபா சக்தியின் 'எம்.ஜி.ஆர்.கொலைவழக்கு'ம் மீள்வாசிப்பிறகாய் வெளிச்சத்திற்கு வந்ததுதான் மிச்சம்.\nஇன்குலாப் கனடாவிற்கு 2000களின் தொடக்கத்தில் வந்தபோது, அவரை நேரடியாகச் சந்திக்காவிட்டாலும் அந்த நிகழ்வில், 'ஈழத்தில் உங்களுக்கென ஒரு நாடு கிடைத்தாலும் போராட்டம் முடிந்துவிடாது. அதற்குப்பிறகு சாதிக்கு எதிரான போராட்டம் உங்களுக்காய்க் காத்திருக்கிறது' என அவர் அன்றைக்குச் சொன்னதைக் கேள்விப்பட்டபோது, ஓர் அசலனான போராட்டக்காரர் இப்படித்தான் இருக்கவேண்டுமென மகிழ்ந்திருக்கின்றேன்.\nஇப்போது நான் தேடிய கவிதையை ரசூல் தன் பக்கத்தில் பகிர்ந்திருப்பதைக் கண்டேன்.\n\"பவுர்ணமி இரவில் படகில் வந்தவரே\nநதியலை மோதும் நாணல் புதரின் மறைவில்\nவெண்மலர் விரிப்பில் நான் இருந்தேன்.\nதண்ணீரில் உறங்கும் தாமரையின் கனவுகளாய்\nஅல்லிகள் விழிக்கும் தடாகத்தின் அருகில் தங்கள்\nஉயிரின் ராகங்கள் உதடுகளில் உருகின.\nபுல்லாங்குழல் நான் புல்லரித்துப் போனேன்\nவானத்தின் மீன்கள் வான முந்தானை சோர தங்கள்\nகீத லயங்களில் கிறங்கிக் கிடந்தன.\nஇரவின் கனவுகள் ஓய்ந்து போகும் கருக்கலில்\nநாணல் புதர்களை விலக்கிச் செல்கையில்\nவழியில் தண்ணீர் வாத்துகள் அடைகாத்த\nஇதில் வருபவன் சாதாரணக் காதலனாகவோ அல்லது ஒரு தலைமறைவுப் போராளியாகவோ இருக்கலாம். ஆனால் காதலி, வழியில் தண்ணீர் வாத்துக்கள் அடைகாத்த முட்டைகள் கிடக்கலாம், கவனமாக அதை விலத்திச் செல்லுங்கள்' எனச் சொல்கிறார். நீயெனக்குத் தந்த காதலின் அற்புதமான அனுபவத்தைப் போல, பிற உயிர்களின் மீதும் அன்பும் கவனமும் வையெனச் சொல்லும் நெகிழ்வான கவிதை. பத்து வருடங்களுக்கு முன் வாசித்தபோதும், இன்றும் நினைவில் வைத்துத் தேடினேனென்றால் அது ஆழ்மனதில் எங்கோ ஓரிடத்தில் தங்கியிருக்கின்றதெனத்தானே அர்த்தம்.\nஅளவெட்டி என்னும் அழகான ஊர்\nஅளவெட்டியோடு எனக்கு முதலில் பந்தம் ஏற்பட்டது எப்போது என்றால், இந்திய இராணுவகாலத்தில் பாடசாலை மூடப்பட்ட காலங்களில் அம்பலவாணர்() வீதியில் இருந்த வீடொன்றில் தங்கியிருந்த கணித ஆசிரியரின் வீட்டில் போய்ப் படித்ததோடு என்று நினைக்கின்றேன். கணிதமும் ஆங்கிலமும் படித்ததுபோக, மிகுதி நேரங்களில் அவரின் மகளோடான crushலில் பொழுதுபோக அளவெட்டி மறக்கமுடியாத ஊரானது. பத்து வயதிற்குள்ளேயே crush ஆ என வாய் பிளக்கக்கூடாது. 15/16 வயதுகளில் இயக்கத்திற்குப் போவதென்பது அன்றைய காலங்களில் சாதாரண நிகழ்வாக நடந்துகொண்டிருந்தது.\nபின்னர் இந்திய இராணுவம் போனபின், இலங்கை இராணுவம் பலாலி, காங்கேசந்துறை, கீரிமலை என எல்லாப் பகுதிகளிலுமிருந்து வலிகாமம் வடக்கின் இடங்களைப் பிடிக்கத் தொடங்கிய காலத்தில், இரவுகளில் வீட்டில் தங்கப் பயந்து இரவில் சாப்பிட்டுவிட்டோ அல்லது சாப்பாட்டைக் கட்டிக்கொண்டு நாமெல்லோரும் போய் அளவெட்டியில் தெரிந்த ஒரு வீட்டில் போய் இரவில் தூங்கிவிட்டு விடிகாலையில் வருவோம்.\nபின்னர் போர் முற்றி வீட்டு முற்றத்திற்கு வந்தபின், ஊரில் இருக்கமுடியாதென்று சங்கானை அங்கே இங்கேயென்று அலைந்துவிட்டு, அக்கா கற்பித்துக்கொண்டிருந்த அளவெட்டியிலிருந்த பாடசாலைக்கருகில் வந்து தங்கியிருந்தோம்.\nஅந்த வீட்டின் முன் சிறுவிறாந்தையும் ஒரு அறையும் எங்களுக்குக் கிடைத்திருந்தது. சமைப்பதற்கான குசினியாக முன்பு ஆடு, மாடுகளில் கொட்டிலாய் இருந்த இடத்தை வீட்டின் மறுகரையில் தந்திருந்தார்கள். அம்மா, மரத்தூளினால் நிரம்பிய அடுப்பில் ஊதியூதி சமைத்ததும், மழைக்காலங்களில் உணவை வீட்டிற்குள் எடுத்து வரக் கஷ்டப்பட்டதும் இன்றும் நினைவிலிருக்கிறது.\nஅப்போது எங்களது பாடசாலையும் மாலை நேரமாக அருணோதயாக் கல்லூரியில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்தமுறை அதைக் கடந்தபோனபோதும் நாங்கள் மதியத்தில் பாடசாலை தொடங்கக் காத்திருக்கும் அந்தப் பெருமரமும் கோயிலும் இப்போதும் அப்படியே நிற்பது தெரிய காலம் ஏதோ உறைந்துபோனது போலத் தோன்றியது.\nஅளவெட்டி எனக்கு மிகப்பிடித்த ஊர். இயற்கை வளங்களுக்கு மட்டுமில்லை, கலைகளுக்கும் குறைவில்லாத ஊர். மகாஜன சபையிற்கு அருகிலிருந்த சங்கக்கடையில் நிவாரணங்கள் வாங்கியதும், அதற்கருகில் இருந்த ஒரு கட்டடத்தில் தெல்லிப்பளை நூலகம் இடம்பெயர்ந்து இயங்கிய காலத்தில் நிறையப் புத்தகங்களை அங்கேயே வாசித்து முடித்ததும் மறக்கமுடியாத அனுபவங்கள். சுன்னாகத்திற்கு சென்று மிருதங்கம் பழகிய ஆசிரியர் அளவெட்டிக்கு வந்து வகுப்பெடுக்க, அவரின் மிருதங்க வகுப்பைக் கற்றத்தைவிட, கும்பிளாவளைக் கோயிலுக்கு வந்த பிள்ளைகளில் மனம் அலைபாய்ந்ததுதான் அதிகம்.\nஇதையெல்லாவற்றையும் விட எனது முதற்காதலியும் அளவெட்டியைச் சேர்ந்தவர் என்பதால் அந்த ஊருக்குத் நன்றி கூறாதிருத்தல் அழகில்லை. இது எத்தனையாவது 'முதற்காதல்' எனக் கேட்கக்கூடாது. வழமையான என் ஒருதலைக்காதல்களைப் போலவில்லாது (நன்றி மடலேறும் நிலைக்கு கொண்டுவராமையிற்கு) அவருக்கும் ஏதோ 'பேய்' பிடித்து என்னை ஒருகாலத்தில் நேசித்திருந்தார். பொன்னொச்சி மரங்கள் பூச்சொரிய மறந்தாலும் அவரின் அந்த அழகிய சிரிப்பை அவ்வளவு எளிதில் மறக்கமுடியாது.\nஒரு புகைப்படம், இவ்வளவு நினைவுகளைக் கிளர்த்துமா தெரியாது; நினைவூட்டிற்று நண்பனின் இந்த அளவெட்டிப் படம்.\n'அச்சம் என்பது மடமையடா' எடுத்து, எங்கள் தலையையும் அச்சமின்றி சுவரில் மோதவைத்த கெளதம் வாசுதேவனிற்காய் 2 குறிப்புகள்.\n(1) வேலைத்தளங்களில் conflict of interest என்ற ஒருவிடயம் இருக்கின்றது. அதாவது வேலையிடங்களில் ஒருவருக்கு இருக்கும் தகுதியை வைத்து அதன் மூலம் மற்றவர்களில் advantage எடுக்கக்கூடாது என்று சுருக்கமாக இப்போது வைத்துக் கொள்வோம். அதில் ஒருவிடயம் எவ்வகையான தனிப்பட்ட உறவிற்கும் அங்கே இடமில்லை என்பது. அதுபோலவே உங்களின் படங்களில் இனி தயவு செய்து மேல்வீடு, கீழ்வீடு, பக்கத்து வீடு மட்டுமில்லாது அந்தத் தெரு முழுதும், வந்து தங்கும் எந்தப் பெண்ணோடும் காதல் வந்து எங்களைக் கழுத்தறுக்காது விடவேண்டும் என வேண்டிக்கொள்கின்றோம்.\n(2) உங்களின் படங்களில் பொலிஸை glorify செய்வது, என்கவுண்டர் செய்வதை நியாயப்படுத்துவது என அலுக்கும் வரை மட்டுமல்ல எங்களுக்கு எரிச்சல்வரும்வரை சொல்லிக்கொண்டேயிருக்கின்றீர்கள். இதிலும், கெட்டவர்களாயிருந்ததால் எல்லாரையும் போட்டுத்தள்ளுகின்றீர்கள், ஆனால் பொலிஸ் மட்டும் கெட்டவராக இருக்கும்போது அவரைப் போட்டுத்தள்ள, 4 வருடங்கள் காத்திருந்து (எங்களுக்கும் கொட்டாவி வரச்செய்து) பொலிஸாகிப் போட்டுத்தள்ளுகின்றீர்கள். அது என்ன பொலிஸுக்கு மட்டும் விதிவிலக்கு. ரெளடியாக இருந��தாலும் அவர்கள் மனிதர்களில்லையா அல்லது பொலிஸாக இருந்தாலும் அவர் ரெளடியில்லையா\nஇங்கேதான் குசும்புத்தனம் அல்ல, வாழைப்பழத்தில் விஷத்தை ஊற்றுவதைப் போன்ற விசமத்தனம் உங்களிலிருக்கின்றது என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே வருகின்றோம்.. தமிழர்கள் என்றாலே மலையாள மேனன், நாயர்மார்களுக்கு கண்ணிலே அவ்வளவு காட்டக்கூடாது என்று உளவுத்துறையில் இருப்பவர்களைப் பார்த்தாலே (அவர்கள் செய்வது/எழுதுவதைப் பார்த்தாலே) தெரியும். அதுவும் மலையாள ரா ஆசாமிகளுக்கு ஈழத்தமிழர்கள் என்றாலே உச்சிமோர்ந்து முத்தமிடுகின்ற அளவுக்கு அந்தளவு அன்பிருக்கின்றது.\nசீமான் போன்றவர்களே 'நான் தமிழன்டா' என்று ஒரு வார்த்தையை அவர்களின் படங்களில் வைத்ததாய் நினைவினில்லை. நீங்கள் மட்டும் இந்திபேசும் பொலிஸ்காரனிடம் 'நான் தமிழண்டா' என்று ஒரு டயலாக்கை வைக்கும்போது ஆகா, அடடா எங்களுக்குப் புல்லரிப்புத்தான் வருகின்றது. சரி 'நான் தமிழண்டா' என்று சொல்லி பெருமைகொள்வது உங்களின் விருப்பெனவே வைத்துக்கொள்வோம். அப்படிச் சொல்ல வரும்போது நீங்களும் அந்த வாசுதேவ 'மேனனை' எடுத்துவிட்டு வரலாமே அன்பரே.\nமெக்ஸிக்கோப் படம் என்ற ஒரே காரணத்தால் மட்டுமே இந்தப் படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். மெக்ஸிகோவிற்கு தன் இருபதுகளில் வருகின்ற மொடலிங் செய்கின்ற ஒரு பெண்ணுடைய கதை. அல்பேனியாவில் பிறந்து (அமெரிக்காவிற்கு பதின்மங்களில் அகதியாகப் புலம்பெயர்ந்த) இந்தப் பெண் மெக்ஸிகோவிற்கு வரும்போது சந்திக்கும் புதிய காதல்கள்/காதலர்களைப் பற்றிய படமிது.\nஇந்தப் பெண்ணின் காதலர்களில் ஒருவர் அறிவுஜீவியாக இருப்பார். அவரின் நண்பர்கள் கூட எந்த நேரமும் அரசியல் பேசிக்கொண்டிருப்பவர்களும் கூட. நெருக்கமாய் இருவரும் இருக்கும் ஒரு சமயத்தில் இவர் அந்தப் பெண்ணோடு அல்பேனியா/கொசோவா நிலவரங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்க, Rezeta அதிகம் அக்கறை காட்டாதிருப்பார். ஒருகட்டத்தில் அந்தக்காதலர் பொறுமையிழந்து உனக்கு உனது நாட்டில் நடப்பது குறித்து அக்கறையில்லையா என வினாவுவார். அப்போது Rezeta , எனக்கு அதுகுறித்து அக்கறையிருக்கிறது, ஆனால் கடந்தகாலத்தில் எப்போதும் வாழ்வதில் பிடிப்பதுமில்லை. எனக்கு பலருக்குக் கிடைக்காத பயணஞ்செய்வதற்குக் கிடைத்திருக்கின்றது. அதனால் நான் வாழ்���ைக் கொண்டாட விரும்புகின்றேன் என்பார். சிலவேளைகளில் ஒருவர் மீது எவ்வளவு அக்கறையிருந்தாலும், அவர்களின் கடந்தகாலத்தை/துயரத்தை அவர்கள் செளகரியமாக உணராத வேளைகளில் நாங்கள் பேசுவதோ அல்லது கேள்வி கேட்பதோ அவ்வளவு நல்லதில்லை என்பதை உணர்த்துகின்ற ஓரிடமிது.\nகாதல், அதுவும் மொழிகளை/கலாசாரங்களை கடக்கின்றபோது இன்னும் அழகாகின்றது. பிரிதலின் வலிகளென்பதும் அது நாடுகளை/எல்லைகளைக் கடந்தபின்னும் மனதிலிருந்து எளிதில் இல்லாமற் போவதென்பதும் இல்லை.\nஇத்திரைப்படத்தைப் பார்த்தபின், இது குறித்துத் தேடிய விடயங்கள் இன்னும் சுவாரசியமானவையாக இருந்தன. இதில் நடித்தவர் மொடலிங் செய்பவர் என்பதோடு, அல்பேனியாவில் பிறந்த அவரின் உண்மைக்கதையுமாகும். மெக்ஸிக்கோவிற்கு மொடலிங்கிற்கு வந்து மெக்ஸிக்கோவின் மீது ஈர்ப்பு வந்து இப்போது அங்கே வசிக்கத் தொடங்கியுமிருக்கின்றார். இத்திரைப்படத்தில் நடித்த இந்த மொடல் மட்டுமில்லாது இதில் நடித்த அனைவரும் புதியவர்கள் என்பதோடு, இயக்குநருக்கும் இதுவே முதற்படம். மெக்ஸிக்கோ சிட்டியில் Rezetaவை சந்தித்தபோது அவர் தனது கதையைச் சொல்ல, அந்தப் பாதிப்பில் இதைப் பின்பு இந்த இயக்குநர் படமாக்கியிருக்கின்றார்.\nபிரான்சிற்கு கலைகளின் தேசம் என்ற ஒரு முகமிருப்பதுபோல, இன்னமும் விளிம்புநிலை மனிதர்களை எட்டிவைத்துப் பார்க்கும் பக்கமொன்றும் அதற்கு உள்ளது. 'Divines' என்கின்ற திரைப்படம் இரண்டு முஸ்லிம் பதின்மப்பெண்களின் வாழ்வைப் பின் தொடர்ந்தபடி செல்கின்றது. குடிக்கு அடிமையாகிய single motherல் வளர்க்கப்படும் பெண், பாடசாலையிலும் ஒழுங்காக தன்னை தகவமைத்துக்கொள்ளாது தவிர்க்கின்றார். அதன் நீட்சியில் போதைமருந்து விற்கும் கும்பலோடு சேர்ந்து, அவரின் வாழ்வு எங்கெங்கோ எல்லாம் அலைகின்றது. பாரிஸின் புறநகர்ப்பகுதியில், புறாக்கூண்டுகளைப் போன்ற வீடுகளில் மனிதர்கள் இப்படியா வாழ்கின்றார்கள் என்பதை மேற்குலகக் கனவிலிருக்கும் பலரால் அவ்வளவு எளிதாக நம்பமுடியாது.\nஒரு கனவு வாழ்க்கையிற்காய் எல்லாவற்றையும் துச்சமாக உதறித்தள்ளும் இந்தப் பதின்மப்பெண்ணினதும், அவரது தோழியினதும் வாழ்க்கை என்னவாகியது என்பதை ஒருவித விறுவிறுப்புடன் படமாக்கும்போது நமக்கு பிரான்ஸின் இன்னொருமுகம் தெரிகின்றது. இதில் பதின்மப் பெண்ணாக நடிக்கும் Oulaya வின் நடிப்பை அவ்வளவு எளிதில் மறக்கமுடியாது. பெண் நெறியாளரால் இயக்கப்பட்ட இப்படம் கான்ஸ் திரைப்படவிழா, ரொறண்டோ திரைப்பட விழா போன்றவற்றில் தேர்தெடுக்கப்பட்டு இவ்வாண்டில் திரையிடப்பட்டிருக்கின்றது.\nநடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அதுவும் ஒரு விளையாட்டை முக்கியபொருளாகக் கொண்டு இறுக்கமான திரைப்படத்தை எடுத்தலென்பது எளிதில்லை. அதுவும் இந்தியா/இலங்கை போன்ற கிரிக்கெட் மட்டுமே விளையாட்டு என்ற பிரமை இருக்கின்ற நாடுகளில் வேறு விளையாட்டைப்பற்றி ஒரு திரைப்படம் எடுப்பதென்பதே பெரும் சிரமமானது. மேலும் பெண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு விளையாட்டுச் சம்பந்தமான படங்கள் வருவது எளிதுமன்று. அவ்வாறு ஏற்கனவே வந்த இறுதிச்சுற்று ஒரு முக்கியமான படமென்றால் அமீர்கான் என்கின்ற பெரும் நாயகன் இருந்தாலும் அவர் அடக்கிவாசித்து பெண் பாத்திரங்களுக்கு முக்கியம் கொடுத்து வந்திருக்கின்றது Dangal.\nஅமீர்கான் National Champion ஆன, முன்னாள் மல்யுத்தவீரர் என்றாலும் அவருக்கான பகுதிகளை சில காட்சிகளில் கூறிவிட்டு முக்கியமான பாத்திரங்களான இரு பெண்களையும் பின் தொடர்ந்தபடி இப்படமிருக்கின்றது. அமீர்கானின் அந்தத் தந்தைப் பாத்திரம், பயிற்றினராக இருப்பதா அல்லது ஒரு தந்தையாக இருப்பதா என்கின்ற குழப்பம், பெண்பிள்ளைகளை ஒருசிறு கிராமத்திலிருந்து மல்யுத்த வீரர்களாய் ஆக்குவதாய் அவரும் அந்தப் பெண்பிள்ளைகளும் பெறுகின்ற அவமானம், ஒருகட்டத்தில் வெளியே உலகம் தெரியும்போது பிள்ளைகள் தந்தையிடமிருந்து விலகிப்போகும் கட்டமென எல்லாவற்றையும் மிகச் கச்சிதமாய் அமைத்திருக்கின்றனர். அப்பாவிற்கும் பெண்பிள்ளைகளுக்குமான நெருக்கம் அவ்வளவு வெளிப்படையாகக் காட்டப்படாவிட்டாலும், அதை மிகநுட்பமாக சில காட்சிகளால் கொணரும்போது நம்மையறியாமலே ஏதோ ஒருவகை உணர்ச்சியிற்குள் விழுந்துவிடுகின்றோம்.\nஇப்படத்தின் சில காட்சிகள் மட்டுமில்லாது இறுதிக்காட்சி கூட ஒருவகையில் இறுதிச்சுற்றை நினைவுபடுத்தினாலும், மல்யுத்தப்போட்டிகளை படமாக்கியவிதத்தில் நாமும் அதை நேரே பார்க்கின்ற பார்வையாளரைப் போல ஆகிவிடுகின்றோம். அண்மைய ஒலிப்பிக்கில் இந்தியாவிற்கான பதக்கங்களைப் பெண்களே பெற்றுக்கொடுத்து நாட்டின் மரி���ாதையைக் கொஞ்சமாவது காப்பாற்றியிருந்தார்கள். நம் நாடுகளில் பெண்களுக்கு அவர்கள் விரும்பியதைச் செய்வதற்கான ஒரு சுதந்திரமான வெளியை நாம் கொடுத்தாலே போதும், அவர்கள் தாம் விரும்பிய துறைகளில் நிறையச் சாதித்து நம்மையும் பெருமை கொள்ளச் செய்வார்கள் என்பதை உணர்த்துகின்ற/உதாரணமாக இருக்கக்கூடிய ஒரு படம் Dangal .\nஆண்களின் ஹொஸ்டலுக்குள் ஒரு பெண் தற்செயலாக வந்துவிடுகின்றார். அவரை அங்கிருந்து எப்படி மற்றவர்க்குத் தெரியாது வெளியே கொண்டு செல்ல சில நண்பர்கள் முயற்சிக்கின்றார்கள் என்பதே இதன் கதை. . இடையில் அப்பெண்ணின் தமிழ்க்குடும்பம், அவருக்கிருக்கும் காதலனோடு சேர்ந்துதான் இந்த பெண் ஓடிவிட்டாரென அடியாட்களுடன் தேடுகின்றனர். இந்த இரண்டு சிறிய விடயங்களை வைத்து சிரிக்க சிரிக்கச் சுவாரசியமாகப் படத்தை எடுத்திருக்கின்றார்கள். யட்ஷி என்ற விடயத்தை முதலில் நகைச்சுவையாக கையாண்டு அது இருக்கா இல்லையா என இறுதியில் ஒரு மர்மத்தை எழுப்பியபடி முடிக்கின்றார்கள்.\nஇதில் நடிக்கும் Namitha Pramod ஐ வினீத்தின் 'ஒர்மாயுண்டே ஈ முகம்' என்ற படத்தில் நடித்தபோது, நன்றாக நடிக்கின்றார் ஆனால் எதற்கு இப்படி மிகையாக மேக்கப் போட்டிருக்கின்றார் என நினைத்திருக்கின்றேன். அந்தப்படம் 50 datesன் மலையாள தழுவலெனச் சொல்லலாம். அந்தப்பெண்ணுக்கு ஒருநாள் மட்டும் நினைவில் நின்று அடுத்தநாள் எல்லாமே மறந்துபோகும் ஞாபகமறதியை, 50 dates/கஜினி படங்களினது பெயர்களைச் சொல்லி மூலத்தை மறைக்காமல் இருப்பதைப் பாராட்டத்தான் வேண்டும்..\nகுணச்சித்திர /நகைச்சுவை வேடங்களில் நடிக்கும் அயூ வாகீசின் நடிப்பிற்கு நானொரு இரசிகனாகிக்கொண்டேயிருக்கின்றேன்.\nஅந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு\nஇந்தத் தொகுப்பின் முன்னட்டையில் கூறப்பட்டதுபோல சுதா குப்தா துப்பறிகின்ற கதைகளே இந்நூலினுள் இருக்கின்றன. மூன்று வெவ்வேறு வழக்குகளை தமிழ் பேசுகின்ற சுதா எடுத்துக்கொள்கின்றார். அதன் முடிச்சுக்களை எவ்வாறு அவிழ்க்கின்றார் என்பது பற்றியும் இந்த விடயங்களோடு நிகழும் வேறு விடயங்கள் பற்றியும் சுவாரசியமாக அம்பை எழுதிப் போகின்றார்.\nமுதல் கதையான 'மைமல் பொழுதில்' சிக்கலைத் தீர்த்து முடிக்கும்போது, பெரும் இழப்புக்கள் ஏற்பட்டுவிடுகின்றன. சிலவேளைகளில் நேரத்தில் கிடைக்காத ���ீதி பின்னர் காலம் பிந்தி கிடைக்கும்போது அது பலனற்றுப்போய்விடுகின்றதோ, அப்படி கடந்தகாலத்தில் நடந்த சம்பவம் ஒன்று மூடிமறைக்கப்படுவதால், அது மீளவும் நிகந்து, நிகழ்காலத்தில் பலரைப் பலிகொடுக்கவேண்டிய அவலநிலை ஏற்படுகின்றது. சுதா தன் துப்பறியும் செய்யும் வேலை செய்பவர் என்றாலும், பொலிசும் தன் உதவியை அவ்வப்போது நாடுகின்றது. சுதாவின் பாத்திரத்தினூடு அம்பை காவல்துறையில் நடக்கும் நிகழ்வுகளையும் மெல்லிய நகைச்சுவையோடு விமர்சனம் செய்கின்றார்.\nஒரு வியாபாரியின் பிள்ளைகள் கடத்தப்பட்டு போலிஸ் தேடத்தொடங்குகின்றது....\n'பரவாயில்லை கோவிந்த். வேகமாகத்தான் செயல்பட்டிருக்கீங்க.\" (சுதா)\n\"நாங்கள் அவ்வளவு மோசமில்லை தீதி.\" (இன்ஸ்பெக்டர் கோவிந்த்)\n\"யாராவது பெண் பலாத்காரம் செய்யப்பட்டா மட்டும் அவள் நடத்தை சரியில்லைன்னு சொல்லி பலாத்காரம் செய்தவனை விருந்து வைச்சு அனுப்பிடுவீங்க\" (சுதா)\nஇன்னோரிடத்தில்,பிள்ளைகள் காணாமற்போனதன் பிற்பாடு, அவர்களின் தாயார் தனியே இருந்தால் ஏதாவது அசம்பாவிதமாய்ச் செய்துவிடுவாரோ என்ற அச்சத்தில் சுதா, கோவிந்திடம் அவருக்குத் துணையாக பொலிஸொருவரை அனுப்பக் கேட்கின்றார். கோவிந்த அப்படியொருவரை ஏற்கனவே அனுப்பியாயிற்று எனச் சொல்லும்போது,\n\"இந்த பொலீசுக்கு இல்லாத நல்ல குணமெல்லாம் உங்க மனைவிகிட்ட இருந்துதான் வந்திருக்கு கோவிந்த்.\" (ப 39)\nஎன பொலீஸ் மீதான விமர்சனங்கள் ஆங்காங்கே தெளித்தபடி அம்பை எழுதிச் செல்கின்றார்.\n'காகிதக் கப்பல் செய்பவன்' கதையில், ஒரு திருமணம் செய்யப்போகும் ஆணின் நடத்தை எப்படியென துப்பறியப்போகும்போது பல சுவாரசியமான விடயங்கள் நடக்கின்றன. அந்த ஆண் ஒரு தமிழனாகவும், எழுதுவதில் பித்துப்பிடித்தலைகின்றவனாகவும் இருக்கின்றான். அதேசமயம் சுதாவிடம் வரும் இன்னொரு வழக்கோடு இந்த ஆணின் தாயார் சம்பந்தப்பட்டிருப்பதால் கதை இன்னும் சுவாரசியமாகின்றது. எந்தப் பெண்ணுக்கு மணம் செய்ய சிங்காரவேலு என்ற ஆணைத் துப்பறிய சுதாவும் அவரின் உதவியாளருமான ஸ்டெல்லாவும் போகின்றரோ, அதே சிங்காரவேலு பிறகு ஸ்டெல்லாவிற்குப் பிடித்த ஒரு துணையாகிப் போவது கதையின் இன்னொரு முக்கிய திருப்பமாகின்றது.\nஅதுபோலவே சிங்காரவேலுவின் அம்மாவிற்கு நிகழ்கின்ற இன்னொரு உறவைக் கூட, மிக எளிமையாக��் காட்டிவிட்டு அம்பை கடந்துசெல்லும் விடயத்தை, ஆண் எழுத்தாளர்களால் தேவைக்கதிகமாக எழுதாது இப்படி விபரிக்கமுடியுமா என்பதை யோசித்தும் பார்க்கவேண்டும். எவரும் எவரையும் குற்றஞ்சாட்டாது, அந்த நேரத்தில் அவ்வாறு நிகழ்ந்ததென, மிக இயல்பாய் எடுத்துக்கொண்டு போயிருந்தால் நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் தேவைக்கதிகமான வன்மத்தையும், கோபத்தையும் காவிக்கொண்டிருக்கத் தேவையில்லை என்பதை அழகாக இந்தக்கதையில் அம்பை கொண்டுவந்திருப்பார்.\nமூன்றாவது கதையான 'அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு' வீட்டை விட்டு வெளியேறிய 60களில் இருக்கும் பெண்ணின் ஒரு சிக்கலான விடயத்தைப் பற்றிப் பேசுகின்றது. தன் சகோதரியோடு கிராமத்தில் அழகான வாழ்க்கை வாழ்ந்த இந்தப்பெண் திருமணம் செய்து நகரத்திற்கு வருகின்றார். அவருக்குப் பிறந்த பிள்ளைகளும் வளர்ந்து திருமணம் செய்துவிடுகின்றனர். சட்டென்று ஒருநாள் இவை எல்லாவற்றையும் விடுத்து தனது சொந்தக் கிராமத்திற்கு செல்ல அந்தப் பெண்மணிக்கு ஆசை பெருகுகின்றது. ஆனால் கணவரும் பிள்ளைகளும் இது நடக்காத கனவு என்று சொல்வதோடு, ஒருகட்டத்தில் அவருக்கு மனோநிலை பிறழ்ந்துவிட்டதெனவும் கூறத்தொடங்குகின்றனர். சுதாவின் உதவியுடன் இந்தப்பெண்மணி தனக்கு விரும்பியதை சாதிக்கின்றாரா இல்லையா என்பதே இந்தக் கதை.\nஅந்தப் பெண்மணி எழுதுகின்ற கடிதம் அருமையானது. அதில் ஓரிடத்தில் ' இந்த அன்னம் பறக்க ஆரம்பித்தாகிவிட்டது. உடன் இருப்பது எல்லையில்லாத விசும்பு மட்டுமே' என்கின்ற வார்த்தைகள் நம் எல்லோருக்கும் பொருந்துகின்றதும் அல்லவா நாம் நமக்குப் பிடித்தவர்களை/பிடித்த இடங்களை எங்கள் வாழ்க்கையின் இன்னொரு மாற்றத்திற்காய் இழக்கவேண்டியிருக்கின்றது. நமக்கு விரும்பியதைச் செய்வதற்காய் சிலவேளைகளில் நமக்கு நெருக்கமானவர்களை எல்லாம் விட்டு விலகவும் தேவையாயிருக்கிறது. ஆனால் அதன் அர்த்தம் அவர்களை வெறுத்தோ/கோபித்தோ வெளியேறுகின்றோம் என்பதல்ல.\nஇந்தப் பெண்மணி கூறுவதுபோல அன்னம் பறக்க ஆரம்பிக்கும்போது அதற்கான உலகமும் விரிந்துபோய்விடுகின்றது. விசும்பைத் துணையாகக் கொண்டு பறக்கவேண்டியதுதான். பறத்தலில் பல தடுமாற்றங்கள்/தடங்கல்கள் வரலாம். ஆனால் பறத்தல் என்பது என்பது நம் எல்லோரினதும் மிகப்பெரும் விருப்பல்லவா\nஇந்தத் தொகுதியில் அம்பை, மராத்தியைச் சில உரையாடல்களில் பாவிக்கும்போதோ அல்லது இந்திப்பாடல்களை() பயன்படுத்தும்போதோ, அர்த்தம் விளங்காது அவ்வப்போது சற்றுத்திகைத்து நிற்கவேண்டியிருக்கின்றது. அதைப் பாவிப்பது தவறென்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. அவையின்னும் விளங்கியிருந்தால் நன்றாக இருக்குமோ என்று நினைக்கத்தோன்றியது. அம்பையின் இந்தத் தொகுதியில் என்றில்லை, அம்பையின் மற்றச் சிறுகதைத் தொகுப்புக்களிலும் இப்படிப் பல இடங்களில் இருந்திருக்கின்றன. ஒருவகையில் இவை அம்பையின் தனித்துவம் எனக்கூடச் சொல்லலாம் போலும்.\nஅம்பையின் இந்தத் தொகுப்பு என்றில்லை ஏனைய தொகுப்புக்களிலும் பிடித்த மிக முக்கிய ஒருவிடயம் என்னவென்றால், தமிழ் பேசாத நிலப்பரப்புக்களில் இருந்துகொண்டு அம்பையின் கதைசொல்லிகள் கதையைத் தமிழ்ச்சாயலில் சொல்வதுதான். என்னைப் போன்ற புலம்பெயர்ந்தவர்களுடைய நிலையும் அம்பையின் கதைசொல்லிகளைப் போன்ற ஒருவகை நிலைதான். தமிழால் சிந்தித்தபடி, தமிழ் சூழ்ந்த நிலப்பரப்புக்களை கற்பனை செய்தபடி, இவற்றுக்குச் சம்பந்தமில்லாத ஒரு சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். அந்தவகையில் பிறர் சொல்லும் கதைகளைப் போலவல்லாது தமிழ்மனதோடு இயைந்தும் அவ்வப்போது விலகியும் செல்லும் அம்பையின் கதைகள் இன்னும் எனக்கு நெருக்கமாகின்றன.\nசுதா குப்தாவின் துப்பறியும் அனுபவங்களை தொடர்ந்து அம்பை எழுதவேண்டும். ஆர்ப்பாட்டமாய் இல்லாது, ' கெட்டிலைப் போட்டு லவங்கப்பட்டை தேநீர்ப்பைகளை கோப்யையில் நிரப்பி அதன் நறுமணம் மேலெழும்பி வருவதை' நம்மையும் உணரவைத்து, துப்பறியும் கதைகளைச் சொல்லும்போது யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்\nGenius திரைப்படமும், தமிழில் எடிட்டர்களும்..\nஅந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nஏலாதி இலக்கிய விருது (3)\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர் (5)\nபத்தி - 'அம்ருதா' (12)\nபேயாய் உழலும் சிறுமனமே (6)\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nசிறப்புத் தமிழ் பாடத்தில் கணித்தமிழ் இயலில் இணைய இதழ்களை அறிமுகப் படுத்தும் பகுதியில் ஊடறு இதழ் குறித்து இடம்பெற்றுள்ளது.\nநல்லாட்சியும் பிரதான அபிவிருத்தித் திட்டங்களாக மாறும் சிங்களக் குடியேற்றங்களும் பௌத்த மதபரம்பலும்\nஜே ஜேயை மறத்���ல்- குறிப்புகள் போல சில\nஇலங்கையில் கருக்கலைப்பை சட்டமாக்குதல் ஒரு பார்வை\nகாலா : இன்னொரு பராசக்தி\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nஒரு முன்னாள் காதல் கதை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nசென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nNoolaham.Netற்கு ஏதிலிகளினூடாக அனுப்பப்பட்ட நிதியுதவி விபரங்கள்\nபெண் மொழி: வித்தியாசங்களுடன் வித்தியாசங்களை உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eluththugal.blogspot.com/2014/11/blog-post_37.html", "date_download": "2018-07-21T05:44:44Z", "digest": "sha1:R5G6GU5MFRXJVFBFEJHIDQSRCGT4FDYX", "length": 17207, "nlines": 237, "source_domain": "eluththugal.blogspot.com", "title": "யாழ்பாவாணனின் எழுத்துகள்: தெருப் பார்த்த பிள்ளையார்...", "raw_content": "யாழ்பாவாணனின் இலக்கிய முயற்சிகள் அல்லது இலக்கியப் பதிவுகள்.\nமுருகன் வள்ளியைத் திருமணம் செய்ய முனைந்த போது பிள்ளையாரைத் 'திருமணம் செய்' எனத் தாயார் உமையம்மை கேட்டார். பிள்ளையாரோ, உம்மைப் (தாயைப்) போல ஒருவள் இருப்பின் திருமணம் செய்யத் தயார் என்றார். என்னைப் போல ஒருவள் எங்கேனும் கண்டால் சொல்லும் செய்து வைக்கிறேன் எனத் தாயாகிய உமையம்மையும் தெரவித்தார்.\nதாயைப் போலத் துணையைத் தேடிக் கண்டுபிடிப்பீரா பிள்ளையாரோ அரச மர நிழலில் இருந்தவாறு தெருவால போற வாற பெண்ணுகளைப் பார்த்த வண்ணம் இருக்கிறார். தாயைப் போலத் துணையும் கிடைக்க வில்லை. பிள்ளையாரும் திருமணம் செய்யவில்லை.\nஅம்மையும் அப்பனும் உலகம் என்றுரைத்த பிள்ளையார் தானே, அவர்களைப் போலப் பிறரில்லை எனவும் எமக்கு வழிகாட்டுகிறார்.\nஆம் உண்மை தான் .அவர்கள் போல வேறில்லை\nபிள்ளையாருக்கு இப்படி ஒரு வரலாறு இன்றுதான் அறிந்து கொண்டேன் நன்றி நண்பரே...\nஅரச மரத்தின் கீழ் மட்டுமல்ல ,ஆற்றங்கரை ஓரத்திலும் உட்கார்ந்து தேடினாராம் :)\n(\"உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்\".)\nஓ அதனாலதான் பிள்ளையார் அரசமரத்தடியில் வீற்றிருக்கின்றாரா\nசுருக��கமாக ஆயினும் சொன்னவிதம் அருமை\nஅருமையான கதை பகிர்வுக்கு நன்றி\nஅப்போ...சித்தி என்ற பெண்ணை திருமணம் முடித்து சித்தி விநாயகர் என்று சொல்லப்படுவது..என்ன.....\nவெற்றிகளைத் தரும் விநாயகரைச் சித்திவிநாயகர் என்கிறோம்.\nசித்தி, முத்தி என்னும் இரு பெண்களை விநாயகர் திருமணம் செய்ததாகக் கதை ஒன்று கூறுகிறது.\nஅது பற்றிய மேலதிகத் தகவல் எனக்குத் தெரியாது.\nதிருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்\n\"வலை - வழி - கைகுலுக்கல் - 1\"\nசிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,\nவலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி\n(\"கவி ஒளி\" அருட்பெருஞ்சோதி வள்ளலார் / \"தென்னகத்து தென்றல்\" கண்டு இன்புற்று\nபடித்தது கருத்திட வேண்டுகிறேன் வேண்டுகிறேன். நன்றி\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\nசொல் வழி பதிவுத் தேடல்\nமின்னஞ்சலில் புதிய பதிவுகளை அறிய\nகாதலை விட நட்பே பெரிது...\nமக்களாயம் (சமூகம்) வழங்கும் பெயர்\nஉங்கள் வாழ்க்கைத் துணை எப்படிப்பட்டவராக இருக்க வேண...\nஓரிரு வரிப் பதிவு (4)\nகுறும்பா (குறும்புக் கவிதை) (18)\nஓர் ஊரில புதிதாய் ஒரு குடும்பம் வந்து இருந்தது. அவ்வீடோ பென்னம் பெரியது. ஆளுக்காள் 'லலிதா' நகை மாளிகை உடைமை எல்லாம் கழுத்து, நெஞ்சு,...\nபலர் முன்னே ஒருவரை மற்றொருவர் பிறர் மதிக்காமல் செய்தார்... நேரில் கண்ட பலரும் துயரப்பட்டுச் செல்ல மதிப்பிழந்தவர் மட்டும் சிரித்துக்கொ...\nசிறப்புப் பாடகர் (Super Singer) வெற்றிப் பரிசு யாருக்கு\n'விஜய்' தொலைக்காட்சி நடாத்திய சிறுவர்களுக்கான சிறப்புப் பாடகர் 4 (Super Singer Junior 4) நிகழ்வின் இறுதி நாள் (20/02/2015) நிகழ்வைப...\nஅவுஸ்ரேலியாவை, அமெரிக்காவை, ஆபிரிக்காவை கண்டுபிடித்தவர்களை விட உலகில் எந்தெந்த நாடுகள் ஏதிலி(அகதி)யாக இருக்க இடம் கொடுக்குமெனக் கண்டுபிட...\nசுடும் நாய்ச் (HOT DOGS) சாப்பாடு\nகட கட வென கொத்துற சாப்பாடு ஆவ் ஆவ் வென வறுக்கிற சாப்பாடு ஊ ஊ வென உறிஞ்சிற சாப்பாடு சூ சூ வென சூப்பிற சாப்பாடு சா சா வென நக்கிற சாப்ப...\nஅறிஞர் அப்துல்கலாமிற்கு; நாம் என்ன செய்யப் போகிறோம்\nஅறிஞர் அப்துல்கலாம் அவர்களை அறியாத எவரும் இங்கில்லை... அறிஞர் அப்துல்கலாம் அறிந்த அறிவியலைத் தான் அறிந்தே ஒவ்வொரு இந்தியன் மட்டுமல்ல ஒவ...\nசீரடி சாய் பாபாவின் ஒன்பது நாணயங்கள்.\nஉலகெங்கும் வழிபடுவோர் பார்வைக்க���க் காண்பிக்கப்பட்டுவரும் சீரடி சாய் பாபா அவர்களின் ஒன்பது நாணயங்கள் இலங்கை-யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவந்தி...\nஇலங்கை இனச்சிக்கல்(பிரச்சனை), உள்நாட்டுப் போர் பற்றிய கருத்தாக இப்பதிவினை எழுதவில்லை. இதனைத் தமிழர் வரலாற்றுப் பதிவாகக் கருதுமாறு வேண்...\nதீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்\nஉலகெங்கும் வாழும் பல இலட்சம் தமிழ்ப் படைப்பாளிகள் இருப்பினும் 12000 இற்கு மேல் தமிழ் வலைப்பூக்கள் பேணப்படுவதாக அறிய முடிகிறது. அத்தனை ஆயிரம்...\nஇப்படியானவர் கூடினால் எப்படியான பிள்ளை பிறக்கும்\nபேர்னாட்ஷா என்ற அறிஞரிடம் அழகிய நடிகை ஒருவள் \"நானும் நீரும் கூடினால்; என்னைப் போன்ற அழகுடன் உங்களுடைய அறிவும் இணைந்த பிள்ளை பிறக்குமே\nஈழத்து யாழ் மண்ணில் மாதகலூரில் காசிராசலிங்கம் பரமேஸ்வரி இணையர்களுக்கு ஜீவலிங்கம் என்ற பெயரில் மூத்த மகனாகப் பிறந்தேன். நான் தமிழிலக்கியம், இதழியல், உளவியல், கணினியியல் எனப் பல துறையைக் கற்றேன். உலகெங்கும் தூயதமிழ் பேணுவதும் உளநல வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே என் பணி. மேலதிகத் தகவலறிய http://kayjay.tk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?option=com_content&view=article&id=2357:2014-11-11-02-04-01&catid=53:2013-08-24-00-05-09&Itemid=69", "date_download": "2018-07-21T05:39:47Z", "digest": "sha1:KRZGEKWDUEQDLXUZDTPEPRFGWYAW5CT7", "length": 56686, "nlines": 194, "source_domain": "geotamil.com", "title": "அ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்: அ.முத்துலிங்கம் பற்றிய கட்டுரைகள் தொகுப்பு!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nஅ.முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்: அ.முத்துலிங்கம் பற்றிய கட்டுரைகள் தொகுப்பு\nTuesday, 11 November 2014 02:00\t- சுப்ரபாரதிமணியன், திருப்பூர் -\tசுப்ரபாரதிமணியன் பக்கம்\n- எஸ்.இராமகிருஷ்ணன், சுப்ரபாரதிமணியன்,உமாசக்தி, வெங்கட்சாமிநாதன், ஜெயமோகன், பராசக்தி சுந்தரலிங்கம், தமிழ்மகன், நாஞ்சில்நாடன், பாவண்ணன், மு.இராமநாதன், இல.சைலபதி, மதுமிதா, காயத்ரி சித்தார்த், எஸ். செந்தில்குமார் கட்டுரைகள் -\nஇலங்கை எழுத்தாளர் அமரர் செ.யோகநாதன் என்னிடம் எண்பதுகளில் அ.முத்துலிங்கத்தின் எழுத்தினைப் பற்றி ரசனையோடு சிலாகித்து நிறைய பேசியது அவரைத் தேடிப்படிக்கச் செய்தது. இலங்கை தேசிய இனப்பிரச்சினயில் அவர் இங்கு வந்து தங்கி இருந்தபோது இலங்கைச்சூழல் பற்றி அவ்வப்போது செய்த இல்க்கியப் பதிவுகள் குறிப்பிடத்தக்கவை. அ.முத்துலிங்கம் அவர்களின் ஆரம்ப நூல்கள் மணிமேகலை பிரசுரம் போன்றவற்றில் வெளிவந்தது அவருக்கு குறையாகவே பட்டதை வருத்தத்துடன் சொல்வார். அது முதல் அவரை தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறேன். பாக்கிஸ்தானில் முத்துலிங்கம் இருந்த போது எனக்கு வெளிநாட்டு தொலைபேசி வசதியிருந்ததால் நிறைய தொலைபேசியில் கதைத்திருக்கிறோம். அந்த அனுபவங்களின் மூலத்துளிகளை அப்போது அவர் சொல்ல சிலதை அனுபவித்திருக்கிறேன். அந்த சமயத்தில் அவரின் இரு கதைகள் ” கனவு” இதழில் வந்தன. அதில் ஒன்று பிறகு குமுதத்தில் கூட வந்தது. அல்லது அக்கதை கனவிற்கு அவர் அனுப்பி கனவு வெளிவர தாமதமானதால் குமுதத்தில் வந்த வகையிலும் சேர்த்துகொள்ளலாம். கனவு வெளிவந்த அதே வாரம் குமுதத்திலும் அக்கதை வந்தது. அவர் நிறைய எழுதுவதைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.அப்புறம் தொடர்பு அவரின் எழுத்து, படைப்புகளின் கதாபாத்திரங்கள் என்றாகி விட்டது.முத்துலிங்கம் சொல்வது போல “ குரங்கு சாகும் காலம் வந்தால் எல்லா மரமும் வழுக்கும் ‘ என்பது போல அலுவலக நெருக்கடிகளில் தொடர்புகள் இல்லாமல் போய் விட்டது.\nஇரண்டாண்டுகளுக்கு முன் தொடர்பு கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்ட்து. எழுத்தாளர் ஒருவரின் மகள் கனடாவில் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு குடும்பச் சிக்கல்களில் தவித்து வந்த போது எழுத்தாள நண்பர் அவரின் மகள் பற்றி ஓயாமல் அழுது கொண்டிருந்தார். அப்பெண்ணுக்கு அது இரண்டாவது திருமணம்.இதுவும் இப்படியாகி விட்ட்தே என்ற அழுகை. தொடர்பு கொள்ள யாருமில்லை என்றார். முத்துலிங்கம் அவர்களைத் தொடர்பு கொண்டு ஏதாவது உதவி தேவைப்பட்டால் அப்பெண் அணுகுவார் என்று தெரிவித்தபோது, தாராளமாய் அணுகலாம் என்று ஆறுதல் படுத்தினார் என்னிடம். ஆனால் அப்பெண் கணவனின் நடவடிக்கைகள் பிடிக்காமல் இந்தியாவிற்கு உடனே திரும்பி விட்டார்.\nதிருப்பூர் தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்குப் பரிசு தந்து வருகிறது. சென்றாண்டு அ.முத்துலிங்கத்தின் “ அமெரிக்கா உளவாளி “ நூல் பரிசு பெற்ற போது அவ்ருக்கு அச்செய்தியை மின்னஞ்சலில் பதிவு செய்திருந்தேன். பரிசை பெற்றுக் கொள்ளச் சொன்னார் . பெற்றபின் பரிசுத்தொகையை அனுப்ப வேண்டாம் என்று சொல்லிவிட்டார், அப்பரிசுத்தொகையைக் கொண்டு “ கனவு” அ,.முத்துலிங்கம் படைப்புகள் பற்றிய ஒரு போட்டியை நட்த்தியது. அதில் தேர்வு பெற்ற கட்டுரைகளுடன் சிலதைச் சேர்த்து ஒரு புத்தக வடிவமாக்க முயன்றபோது அனுமதியும் தந்தார். நண்பர்களின் சிபாரிசால் சில நல்ல கட்டுரைகள் கூடக் கிடைத்தன.அது இப்போது இந்த வடிவம் பெற்றுள்ளது.\n’அமெரிக்க உளவாளி’ நூலைப் பற்றி அப்போட்டியின் போது நடுவர் குழுவில் ஒருவராகப் பணியாற்றிய மாலன் இப்படிச் சொல்கிறார்:\n’நாள் காட்டியில் தேதி கிழிப்பது போன்ற உப்புச்சப்பற்ற ஒரு விஷயத்தைக் கூட (இந்த டிஜிட்டல் நாள்களில் நாள் காட்டிகள் ஏது) இதழ்க் கடையில் புன்னகை நிரந்தரமாய் ஒதுங்கியிருக்க சுவாரஸ்யமாகச் சொல்வது அ.முத்துலிங்கத்தின் பாணி. அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதற்கு மொழியின் மீது ஆளுமை, நுட்பமான பார்வை, வரலாற்று அறிவு, உலக அனுபவம், நகைச்சுவை உணர்வு என்ற பல ஆற்றல்கள் தேவை. முத்துலிங்கத்திடம் அவை ஏராளம். ஆங்கிலத்தில் ஓட்ஹவுஸ், மார்க்ட்வைன், ஆஸ்கார் ஒயில்ட், ஆர்ட் புக்வால்ட் என டஜன் கணக்கில் புன்னகைக்க வைக்கும் மன்னன்கள் இருக்கிறார்கள். தமிழில் முத்துலிங்கம் ஒருவர்தான்.\nஅவரது அமெரிக்க உளவாளி அதற்கோர் உதாரணம். என்னை நம்ப வேண்டாம், அந்தத் தலைப்புக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். புன்னகைக்கச் செய்வது மட்டுமல்ல, மழை பெய்யத் துவங்கும் முன் கிளம்பும் மண் வாசனை கண்ணுக்குத் தெரியாமல் மனதை நிறைத்துவிடுவது போல, முத்துலிங்கத்தின் எந்தப் பக்கத்தைப் படித்துவிட்டு மூடி வைத்தாலும் மனசு கொஞ்ச நேரம் விண்ணென்று நெரி கட்டிக் கொண்டு விம்மும். கைலாசபதி பற்றிய கட்டுரையைப் படித்துவிட்டு ஒரு நாள் முழுக்க அதைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தேன். எப்பேர்பட்ட வாழ்க்கை எப்பேர்பட்ட சாவு அதை நினைவூட்டிக் கொண்டிருக்கும் முத்துலிங்கத்தின் எழுத்து\nஒரு நல்ல புத்தகத்தைக் கெளரவிக்க திருப்பூர் தமிழ்ச் சங்கம் வாய்ப்புக் கொடுத்தது. நடுவர் நாற்காலியில் அமர நேர்ந்த எல்லா நேரங்களிலும் இப்படிப் பொருத்தமான புத்தகம் அகப்படுவதில்லை. இந்த முறை வாய்த்தது. அதற்கு நான்தான் சந்தோஷப்பட வேண்டும்.’\nஅப்போட்டியின் இன்னொரு நடுவர் ப.க.பொன்னுசாமி அவர்கள் சென்னை, மதுரை பல்கலைக் கழகங்களில் துணை வேந்தராய் இருந்தவர்.தமிழில் அறிவியல் சார்ந்த நிறைய நூல்களை எழுதியிருப்பவர்.நாவரசு அறக்கட்டளைச் சார்பாக நிறையப் பணிகள் செய்து வருபவர். அவர் பரிசளிப்பு கருத்தரங்கில் முத்துலிங்கம் படைப்புகள் பற்றி நிறைய சிலாகிப்புகளை முன் வைத்தார்.\nஅவ்வகை சிலாகிப்புகள்தான் இந்நூலில் விரவிக் கிடக்கின்றன. முத்துலிங்கம் படைப்புகளை தொடர்ந்து வாசிக்கிறவர்களுக்கு சில நினைவூட்டலை, வியப்பை, நமுட்டுச் சிரிப்பை இத்தொகுப்பு தரும். மனதுள் ஆறுதல் அளிக்கும் நண்பர்களாய் அவரின் புத்தகங்கள் இருக்கின்றன. அவர் எழுத்தின் பேராற்றலை ஞாபகமூட்டும்.. வாழ்க்கையின் சில நல்ல தருணங்களை இத்தொகுப்பு உருவாக்கும்.\nகனவில் வெளிவந்த பல்வேறு படைப்புகளை தொகுக்கும் முயற்சியின் போதான மகிழ்ச்சியான மன நிலையை இத்தொகுப்பும் தந்தது. அவ்வகை தொகுப்புகளாக உலக சினிமா கட்டுரைகள், நோபல் பரிசு பெற்றவர்களின் கதைகள் தொகுப்பு , கனவு முதல் 20ஆண்டுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் தொகுப்பு ஆகியவற்றைச் சொல்லலாம். கனவில் வெளிவந்த அசோகமித்திரனின் சிறப்பிதழின் கட்டுரைகளோடு இன்னுன் சிலவற்றைச் சேர்த்து “ அசோகமித்திரன் 77 “ என்ற தொகுப்பை இரண்டாண்டுகளுக்குமுன் கொண்டு வந்தது எனக்கு நிறைவு தந்த்து, அது போல் நிறைவு தந்த தொகுப்பு இது.\nஇத்தொகுப்பின் இக்கட்டுரைகளை பயன்படுத்த அனுமதி தந்த எழுத்தாள நணபர்கள்,இக்கட்டுரைகளை தேடி சிபாரிசு செய்தவர்கள், அச்சாக்கத்தில் உதவிய தளவாய் சுந்தரம்,பதிப்பித்திருக்கும் நற்றிணைபதிப்பகம் ஆகியோர்களுக்கும் நன்றி. (ரூ 90, நற்றிணை பதிப்பகம், சென்னை 28482818, 9486177208 )\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nவாசிப்பும், யோசிப்பும் 288: கே.எஸ்.சிவகுமாரனின் ஆங்கில நூலான 'On Films Seen' என்னும் நூலை முன்வைத்துச் சில கருத்துகள்..\n'ஒரு பொம்மையின் வீடு' நாடகத்தை முன்வைத்து நடிப்பு - நெறியாள்கை – மொழிபெயர்ப்புகள் மீதான ஒரு விசாரணை\nசொப்காவின் கனடாதினக் கொண்டாட்டம் - 2018\nகோவை புத்தக திருவிழாவில், ஆசி கந்தராஜாவின் \"கள்ளக்கணக்கு\" சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nவ.உ.சி நூலகம் 15ஆம் ஆண்டு விழா: 20 நூல்கள் வெளியீடு\nயாழ்ப்பாண நூலகத்துக்குத் தீ வைத்தவர் ஒருவரின் வாக்குமூலம்\n உலககோப்பை கால்பந்து போட்டியும் அதன் பின் உள்ள ஆபத்து அரசியலும்\n\"தமிழ் - முஸ்லிம் இனநல்லிணக்க உறவு காலத்தையும் வென்றது\" அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் கருத்தாடல் களத்தில் கலாநிதி அமீர் அலி உரை.\nசாதா\u001fரண மக்\u001fகளின் விடி\u001fவுக்\u001fகாக பேனா பிடித்த படைப்\u001fபாளி நாவேந்தன்..\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய ���ியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும���' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது ��டைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nஎழுத்தாளர்: கா.விசயரத்தினம் (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழ��ல் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை ��னுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுல��ம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithayasaaral.blogspot.com/2014/03/blog-post_13.html", "date_download": "2018-07-21T05:36:19Z", "digest": "sha1:T4B3NPDWU2JYTAM34NQYTSTKCSPUGPMY", "length": 18902, "nlines": 285, "source_domain": "ithayasaaral.blogspot.com", "title": "\"இதயச்சாரல்..!\": ”வெளிப்பயணம்...!”", "raw_content": "\nநிலையான இருளின் மடியில் என்றும்\nநிற்காத பயணம் நீளமாய் நீள்கிற\nகோளமாய் கோணமாய் உருளும் காலமாய்\nவழியற்ற வழியில் விரைதலே வாழ்வாய்\nஓடுதளம் இல்லா ஊர்திகள் என்றும்\nஊர்வதில் நில்லா நிலவுகள் தோன்றும்\nஅசைவதில் ஆயிரம் இசைகள் பிறக்கும்\nகல்லும் கரும்பாறை மண்மணல் துகளும்\nகருவறை சுமக்கும் ஊழிக்கால பிரசவம்\nகாலகால மாய்தொடரும் கவிதைப் பரவசம்\nஓலமிட்டு அழுதும் ஒயிலாக சிரித்தும்\nமயிலாக நடனமிடும் மௌனப்புயல் வீசிடும்\nஒளிக்கோளம் வெடித்த ஒளித்துகள் விரைதலில்\nவண்ணம் பிறந்து வாரிஅணைக்க மேனியெலாம்\nஎழில்கோலம் காந்தர்வ மணம் கொள்ள\nகாத்திருக்கும் உயிர்க்கோளம் பூத்திருக்கும் விடியலாய்\nநிலமென நீண்ட பருவுடல் தாங்கும்\nஉயிரதன் உணர்வுகள் ஒளியுடன் தோன்றும்\nஉதிர்வன அதிர்வன ஒலியுடல் தாங்கும்\nபுதியன புகுவன இழைந்திட தோன்றும்\nஆதிவேக தாகம் அடங்கா பயணம்\nபாழ்வெளி தாண்டும் ஊழியின் நடனம்\nகாரிருள் காட்டும் வழியில் தொடரும்\nகாந்தபுல கண்கள் இருளைப் பார்க்கும்\nஅடரொளிப் பிழம்பும் ஆழிருள் வெளியும்\nசுடரொளி ஏந்தி சுழலும் கோளம்\nஅலைந்திட வளைந்திட ஆகிய களம்\nகட்டுறை கலங்களில் பொதிந்த ஆற்றல்\nவிட்டன தொட்டன விழுந்தவை எழுந்தவை\nமுட்டியும் மோதியும் முகவரி மாற்றியும்\nஇருள்வரி ஒளிவரி இடையினில் மிளிர்ந்திடும்\nவிடியல்கள் ஒளிமோதும் ஒரு கோணம்\nதத்துவ உயிர்ப்புகள் தனித்துவ முகிழ்ப்புகள்\nதானாகி வேறாகி தம்முள்ளே மூன்றாகி\nவானாகி வழியாகி விளங்கும் பொருளாகி\nதங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.\nநேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.\nஇன்னதென இருளகற���ற வந்ததென பாரும்\nதந்ததெது தவித்ததெது கொண்டதுவே கோளம்\nகொட்டும் மழைவெட்டும் மின்னல் கலப்பெனது\nகோணம் குறிப்பறிய கூறுபோட்டு தேடும்\nஅருமையான கவிதை அண்ணனே உன்னை இணைய உலகில் காணாத கண்ணனாய் காத்திருக்கேன் வா அருகில் வா....\nபூமித்தாயின் மடியில் தமிழாய் மலர்கிறேன்\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nகடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்\nசென்னை 28 2 - திரை விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபாப்பா பாப்பா கதை கேளு\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nஇணையம் வெல்வோம் - 23\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஆளில்லாத விமானம் ..அற்புத சாதனை ..\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஅருந்ததி ராய் உயிர்மைக்கு செய்தது என்ன\nஎனதினிய தமிழா, உனை என் இதயத்தமிழால் வரவேற்கிறேன். கண்டங்கள் தோறும் பரவிக் கிடக்கும் நம் தமிழ் இனத்தை இணைத்து வைக்கும் ஒரே பாலம் \"தமிழ்\". உலகெங்கிலும் உள்ள தமிழர்களே... கைக்கோர்ப்போம். தமிழ் உலகம் உருவாகட்டும். வாழ்க தமிழ். வெல்க தமிழ்.\nபதிவுலக நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும் வணக்கம். நீண்ட நாட்களுக்கு முன் பதிவுலகத்தின் முன் நான் வைத்த வினாவுக்கு யாரிடமிருந்தும் ...\n\" ( சுபாஷ் சந்திர போஸ் )\n வரலாற்றை புரட்டிப் போட்ட புயலே... இந்திய இளைஞர்களின் எழுச்சியே... இந்தியாவுக்கு இராணுவம் அமைத்த தளபதியே...\nகண்ணியமான கனவுகள் யாவும் நிறைவேறிட எண்ணிய எண்ணங���கள் ஈடேற்றித் தர குவளையும் குதூகளிக்க உள்ளத்தில் இன்பமும் இல்லத்தில் சுகமும் இனிதே தங்கி...\nஅரியும் சிவனும் விரும்பி அரும்பிய ஆரமுதே... அழகே.. முல்லையும் நாணும் புன்னகை பூம்பெழிலே..\nஅலைய அலைய அலை யடிக்குது வலைய வலைய வாருங்கடி வளையல் சத்தம் வானம் பிளக்கணும் குலுங்கி குலுங்கி ஆடுங்கடி பாட்டனும் பாட்டியும் கூடிக் க...\nநேசித்த தேசத்தின் மானம் மண் படாதிருக்க சுவாசித்த சுவாசத்தை வன்கொடுமைக்கு பரிசாக்கி யாசிக்க கூடாத கூட்டத்தின் பிரம்படி வாங்கி யோசிக்க வைத்...\nகடல்கன்னி உலர்த்தும் தாவணி தலைப்பு நீண்டு நெளிந்து காற்றில் அலையும் குழலொத்த வடிவத்தில் துகள்களைத் தூவி மணலென மலர்த்தி வைத்த மகரந்தங்கள்...\nஎனதன்பு நெஞ்சங்களுக்கு இனிய வணக்கம். என் அன்புத் தம்பி தினேஷ்குமார் (கலியுகம் வலைப்பூ) அவர்களுக்கு திருமணம் வருகிற ஏப்ரல...\n(நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், வெகுளி, பெருமிதம், உவகை, அமைதி) இணையிலா இன்பம் கூட்டும் இன்முகம் இதழ் பிரிக்க நெகிழும் நெஞ்சம்...\nஇறுகி கிடக்கும் மொட்டின் முனைத்தொட்டு இதமாய் தழுவி இதழ் விரிக்கும் சுகமடி.. பனியின் காதலுக்கு பல்லிளிக்கும் மலரின் மகரந்தத் துகள்களில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jyovramsundar.blogspot.com/2009/12/blog-post_23.html", "date_download": "2018-07-21T06:09:53Z", "digest": "sha1:3HOS7E3LXJFDGLXMLMN2FJAOZKDO4TWT", "length": 21086, "nlines": 235, "source_domain": "jyovramsundar.blogspot.com", "title": "மொழி விளையாட்டு: விவேக் ஷன்பேக்", "raw_content": "\nசிறுகதைகளை இணையத்தில் படிப்பதில் எனக்கொரு சிக்கல் இருக்கிறது. அலுவலக நேரத்தில் மற்ற வேலைகளுக்கிடையில் கதைகளைக் கவனமாகப் படிக்க முடியாது. ஆர்வமாகப் படித்துக் கொண்டிருக்கும்போது வரும் தொலைபேசி அழைப்போ உடனடியாகப் பதிலளிக்க வேண்டிய மின்னஞ்சலோ எரிச்சல் படுத்தும். அது அந்தக் கதையைத் மீண்டும் படிக்கும்போதும் தொடரும். அல்லது மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் படிப்பதை மட்டுமே செய்ய வேண்டும் - அதுவும் பல சமயங்களில் முடியாது. அதனால் பெரும்பாலும் சிறுகதை நாவல்களைப் புத்தகங்களாகத்தான் படிப்பது. நாளொன்றிற்கு ஒரு கதைவீதம் இணையத்தில் வாசித்தாலே அதிகம். மற்ற கதைகள் ஞாயிற்றுக் கிழமைக்கானவை என்று தள்ளி வைத்துவிட்டு, பிறகு படிக்காமலேயே போய்விடுவதுதான் நடந்து கொண்டிருக்கிறது :(\nஅப்படித்தான் ரீடர��ல் ஜெயமோகனின் பதிவில் வந்த விவேக் ஷன்பேக் எழுதி ஜெயமோகன் மொழிபெயர்த்திருந்த கதைகளைப் படிக்கவில்லை. பிறகு படிக்கலாமென்று விட்டுவிட்டேன். இன்று காலை சுரேஷ் கண்ணனின் (http://pitchaipathiram.blogspot.com/2009/12/191209.html) பதிவில் அதைச் சிலாகித்து எழுதியிருந்ததும் மூன்று கதைகளையும் ஒரே மூச்சில் படித்தேன்.\nசமீபத்தில் வாசித்த மிக வித்தியாசமான கதைகள் என்று நிச்சயம் சொல்வேன். நேரம் கிடைக்கும்போது உங்களையும் வாசித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.\np=5659 அடுத்தவர் குடும்பம் (இந்தக் கதையின் இடையில் வரும் ’ஒரு வார்த்தைகூடப் பேசாமல் செயல்மூலம் பேச்சின் வலிமையைக் காட்டுவது’ என்ற ஒற்றை வரியை வைத்துக் கொண்டு முழுக் கதையை எழுதியிருக்கும் சாமர்த்தியம் + ஒரு கதையை ஆரம்பித்துவிட்டு சாவகாசமாக இன்னொரு கதையைச் சொல்லி முடிப்பது இரண்டும் என்னைக் கவர்ந்தது )\np=5752 கோழியைக் கேட்டா மசாலா அரைப்பது (சாதத் ஹாசன் மாண்டோவின் கதையொன்றின் முடிவை ஞாபகப் படுத்தினாலும், இந்தக் கதையும் பிடித்திருந்தது.)\nநிச்சயம் விவேஷ் ஷன்பேக்கின் கதைகள் வித்தியாசமானவை. இதற்கு முன் இவரை வாசித்ததில்லை - இனி முயற்சி செய்து வாசிக்க வேண்டும். வேறு ஒரு பதிவு தனிப்பட்ட முறையில் ஏற்படுத்தியிருந்த எரிச்சலில் ஜெயமோகனின் நூல் வெளியீட்டிற்குச் செல்லாதது தவறு என்று இப்போது வருத்தப்படுகிறேன் - குறைந்த பட்சம் இவர் பேச்சைக் கேட்பதற்காவது சென்றிருக்கலாம்.\nதனியாக லிங்க் கொடுத்தற்க்கு :)\nநண்பர் சுரேஷ் கண்ணனுக்கு நன்றி :)\nவாசிப்பனுபவத்தை உங்களுக்கு கொடுத்ததற்கும், இடுகையை நீங்கள் எங்களுக்கு அளித்ததற்கும் :(\nஉங்க இடுகையால எவ்வளவு நன்மை விளையுதுனு இப்பவாவது புரியுதா சு.க. :)\nஒரு இடுகை, உங்களை இன்னொரு வலைத்தளத்துக்கு அழைத்துச் செல்கிறது. அதை வாசிக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் பரவசத்தை இன்னொரு இடுகையாக எழுதுகிறீர்கள், அதுவும் லிங்க் கொடுத்து.\nஇந்த வட்டச்சூழல் விளையாட்டு, புனைவாக விரித்து உள்ளிழுத்துச் செல்கிறது.\nசொல்லத் தெரியலை, ரொம்ப பரவசமா இருக்கு. தேங்க்ஸ்ணா :)\nஆனால் ஒன்று மட்டும் வாசித்திருக்கிறேன், கோழியக் கேட்டு... மட்டும்\nஎனக்கு கூட மெயிலில் வந்திருந்தது\nபைத்தியக்காரனின் பின்னூட்டம் புது அனுபவத்தை தருகிறது..\n//நாளொன்றிற்கு ஒரு கதைவீதம் இணையத்��ில் வாசித்தாலே அதிகம். மற்ற கதைகள் ஞாயிற்றுக் கிழமைக்கானவை என்று தள்ளி வைத்துவிட்டு, பிறகு படிக்காமலேயே போய்விடுவதுதான் நடந்து கொண்டிருக்கிறது //\nஉரையாடல் சிறுகதைப் போட்டி 250 கதைகளையும் நீங்கள் படித்திருக்க மாட்டீர்கள் என்ற என் சந்தேகம் உறுதியானது..நன்றி\nஉங்களுடைய பதிவிற்கும், லிங்க் கொடுத்ததற்கும் மிக்க நன்றி தோழரே...\nநண்பர் சிவராமனை இப்படி பரவச நிலையை அடைய வெச்சுட்டிங்களே\nbtw விவேக் ஷன்பேக்கின் பிற (கன்னடத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்ட) சிறுகதைகளை இணையத்தில் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்தால் ஜெ.மோக்கு போட்டியாக இறங்க உத்தேசம். :-)\nதமிழைத் தவிர பிற இந்திய மொழிகளை நெருக்கமாக அறிந்தவர்கள் அங்குள்ள சிறந்த எழு்ததாளர்களையும் படைப்புகளையும் இங்கு அறிமுகப்படுத்தலாம். ஜெமோ போன்ற சிலரும் சாகித்ய அகடமியின் அறிமுக நூல்களையும் தவிர வேறு எவரும் இதில் முனைப்பாக இருப்பதாகத் தெரியவில்லை. ஸ்பெயின் எழுத்தாளர்களைக் கூட தெரிந்து வைத்திருக்கும் நாம் அண்டை மாநிலத்தில் இருப்பவர்களைப் பற்றி துளிக்கூட அறியாமலிருப்பது துரதிர்ஷ்டவசமானது.\nமுன்பே ஜெ.மோவின் தளத்தில் இம்மூன்று கதைகளையும் வாசித்திருக்கிறேன். இப்போது தங்கள் தளத்திலும் தங்களுக்கு விருப்பமானதாக பார்ப்பது மகிழ்வு.\n//தமிழைத் தவிர பிற இந்திய மொழிகளை நெருக்கமாக அறிந்தவர்கள் அங்குள்ள சிறந்த எழு்ததாளர்களையும் படைப்புகளையும் இங்கு அறிமுகப்படுத்தலாம்.//\nமலையாளம் நன்கு தெரிந்த, இலக்கிய பரிச்சயம் கொஞ்சம் கொண்ட தமிழ் நண்பர் ஒருவருக்கு தங்களது மறுமொழியை அனுப்பி வைத்திருக்கிறேன். :)\nஜெயமோகனின் தளத்திலேயே இந்த சிறுகதைகதைகளை வாசித்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிடுவதுபோல நிச்சயம் மிக அருமையான எழுத்து அவருடையது.\nஅஷோக், பைத்தியக்காரன், மண்குதிரை, வால்பையன், ராஜாராம், பரிசல்காரன், ராதாகிருஷ்ணன், கமலேஷ், சுரேஷ் கண்ணன், சென்ஷி, சரவணகுமார்... நன்றி.\n@ ராதாகிருஷ்ணன் - இப்ப ஒரே மூச்சுல மூணு கதை படிக்கலையா, அப்படித்தான் :)\n@ சுரேஷ் கண்ணன் - நானும் தேடிப் பார்த்தேன், ஒன்றும் கிடைக்கவில்லை. உங்களுக்குக் கிடைத்தால் சுட்டி அனுப்பவும். ஜெமோவுடன் கோதாவில் இறங்குவதற்காக இல்லையென்றாலும், படிப்பபதற்காகவேணும் :)\nமூன்று க��ைகளையும் தொடர்ச்சியாக நேற்று தான் வாசித்தேன், ரொம்பப் பிடித்திருந்தது, நானும் விவேக் ஷன்பேக் அவர்களை தற்போது தான் வாசிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.\nநண்பா உங்களை எனது blog-ல் கொஞ்சம் கலாய்த்திருக்கிரேன். வந்து பாருங்கள்\nதல அட்டகாசம்.சுரேஷ் கண்ணனுக்கும் நன்றி.\nபாசங்குத்தனம்/பம்மாத்து இல்லாமல நேரடியாக கதைப் போகிறது.முதல் கதை கொஞ்சம் சீரியஸ்.மற்ற இரண்டும் அருமை.நகைச்சுவை மெல்லிய இழையாக ஓடுகிறது.\nகருப்புப் பையில் துணிகளை வைத்துக்கொண்டு புதன் கிழமை கிளம்பிப் போய் சனி அன்று திரும்பும்\n”அமுக்கு” ஜானகிராமம் மனதில் நிற்கிறார்.\nகுப்பன் யாஹு, யாத்ரா, மோகன் குமார், ரவிஷங்கர், இரவுப் பறவை... நன்றி.\n//தமிழைத் தவிர பிற இந்திய மொழிகளை நெருக்கமாக அறிந்தவர்கள் அங்குள்ள சிறந்த எழு்ததாளர்களையும் படைப்புகளையும் இங்கு அறிமுகப்படுத்தலாம்.//\nமலையாளம் நன்கு தெரிந்த, இலக்கிய பரிச்சயம் கொஞ்சம் கொண்ட தமிழ் நண்பர் ஒருவருக்கு தங்களது மறுமொழியை அனுப்பி வைத்திருக்கிறேன். :)\nஷைலஜா பவா.செல்லத்துரை கூட இந்த விஷயத்தில் உதவலாம்..\nஅவர்கள் மளையாள நாவல்களை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்கள்..\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமுதன்மையாய் வாசகன். சில சமயம் எழுதவும் செய்வேன்.\nவந்த வழி சென்ற காக்ஷி\nடுவிட்டரில் பின் தொடர :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/01/19/date-change/", "date_download": "2018-07-21T05:42:24Z", "digest": "sha1:3DXTLA36PB3NOP7VH6QO434IKLBKTFBC", "length": 8966, "nlines": 110, "source_domain": "keelainews.com", "title": "போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி மாற்றம்... - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nபோலியோ சொட்டு மருந்து முகாம் தேதி மாற்றம்…\nJanuary 19, 2018 அரசு அறிவிப்பு, அறிவிப்புகள், கீழக்கரை செய்திகள், செய்திகள் 3\nதமிழகம் முழுவதும் போலீயோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 19, பிப்ரவரி 23 நடைபெறும் என முதலில் விளம்பரப்படுத்தப்பட்டது.\nஅதன் தொடர்பாக பல சமூக வலை தளங்கள் மற்றும் இணையதளங்களில் அறிவிப்பும் வெளியானது. கீழக்கரை நகர் பகுதிகளில் பலர் முகாம் நடைபெறும் இடங்களுக்கு சிறுவர் சிறுமியரை அழைத்து சென்று முகாம் நடைபெறவில்லை என பெற்றோர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர்.\nஇது குறித்து திருப்புல்லாணி சுகாதார ஆய்வாளர் செல்லக் கண்ணு கூறுகையில் ” சில அரசாங்க அலுவல்கள் சிக்கல் காரணமாக போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 28 மற்றும் பிப்ரவரி 11 தேதிகளுக்கு சென்னையில் இருந்து வந்த உத்தரவின் பேரில் தேதி மாற்றப்பட்டு உள்ளது ” என தெரிவித்தார்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nமக்கள் நீதி மன்றம் மூலம் ஏழை மக்களுக்கு உடனடி தீர்வு – இலவச சட்ட உதவிகள் வழங்கி தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சிறப்பான சேவை – வீடியோ விளக்கத்துடன்..\nகீழை பதிப்பகத்தின் முதல் நூல் “மொழிமின்” இன்று வெளியீடு..\nநினைவூட்டல் - நாளை (28-01-2017)போலியோ சொட்டு மருந்து முகாம்... - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயி\nநினைவூட்டல் - நாளை (28-01-2018)போலியோ சொட்டு மருந்து முகாம்... - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயி\nபாலியல் பலாத்காரம்..கலாச்சார சீரழிவு – உரை – S.N சிக்கந்தர் – மாநில தலைவர் – வெல்ஃபேர் பார்ட்டி.\nகாட்பாடி அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சட்டபணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம்…\nமுதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்லியம்மன் கோயில் பூச்சொரிதல் திருவிழா..\nசென்னை காவல்துறையினரால் நீக்கப்பட்ட இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) ஊழியர்….\nசிறுபான்மையினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தொழில் கடன் வழங்கும் லோன் மேளா 20ம் தேதி நடைபெற உள்ளது..\nபோக்ஸோ சட்டம் (POCSO ACT) பற்றி மாணவிகளிடம் போலீசார் விழிப்புணர்வு…\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு..\nஉலக கல்வி மற்றும் மார்க்க கல்வி இரண்டிலும் சாதனை படைத்துள்ள கீழக்கரை செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி மாணவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_26.html", "date_download": "2018-07-21T05:58:38Z", "digest": "sha1:UXHF7675LGI5LHRZV736QL7JZMYBMY6T", "length": 17497, "nlines": 335, "source_domain": "kuzhalinnisai.blogspot.com", "title": "குழல் இன்னிசை !: \" சிரிக்க பழகலாம் வாங்க!\"", "raw_content": "\n\" சிரிக்க பழகலாம் வாங்க\nசில இல்லங்கள் தோறும் இல்லத்தரசியிடமிருந்து இதுபோன்ற (இ)வசைமொழிகள் நகைச் சுவை சாரலாக பொழிவதை சிலர் பார்த்திருக்கக் கூடும்.\nஇந்த இசை மழையில் வசைமொழியின் சாரலாய் வந்த, நடித்த அனைத்து\nஒரு நிறுவனத்தில் உயரதிகாரியாக இருப்பவர் ஒருவர், ஒரு நாள் நோய்வாய் பட்டார்.\nபெரிய பெரிய மருத்துவர்களிடம் காண்பித்தும் பயனில்லை, குணமாகவில்லை என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தவரிடம் ஒரு நாள், அவர் மனைவி\nநீங்கள் ஏன் ஒரு, “கால் நடை மருத்துவரை” பார்க்கக் கூடாது\nஅதிர்ச்சி அடைந்த கணவன்; உனக்கு என்ன மூளை கெட்டுப் போச்சா என்றார். அதற்கு அவரது மனைவியானவள், எனக்கொன்றும் இல்லை\nஉங்களுக்கு தான் எல்லாம் கெட்டுப்போச்சு என்றார்.\nஅவர் தனது கணவரைப் பார்த்து........\nகாலங்காத்தால சேவல் மாதிரி எந்திரிச்சு,\nஅப்புறம் காக்கா மாதிரி குளிச்சிட்டு,\nகுரங்கு மாதிரி லபக் லபக் தின்னுட்டு,\nபந்தயக்குதிரை மாதிரி வேகமாக ஆபிசுக்கு ஓடி,\nஅப்புறம் உங்களுக்கு கீழே உள்ளவங்ககிட்ட கரடி மாதிரி கத்திறீங்க,\nசயந்திரம் வீட்டுக்கு வந்ததும் எங்கிட்ட நாய் மாதிரி கத்திறீங்க,\nஅப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை சரக் சரக்னு முழுங்கிட்டு,\nஎருமை மாடு மாதிரி தூங்கிறீங்க.\n இப்படி இருக்கிற உங்களை கால்நடை டாக்டர்தான் குணப்படுத்த முடியும் என்றார்.\nஎன்ன சொல்வதென்று கணவன் முழிக்க.....,\n“என்ன கோட்டான் மாதிரி முழிக்கிறீங்க”\nதிண்டுக்கல் தனபாலன் 26 juin 2015 à 20:01\n\"நகைச்சுவை தர்பாரை\" கண்டு ரசித்தமைக்கு\nபடித்த ஜோக் என்றாலும் பார்க்கும் படி செய்து விட்டீர்கள் :)\n\"நகைச்சுவை தர்பாரை\" கண்டு ரசித்தமைக்கு\nமுன்னரே படித்தது தான் என்றாலும் மீண்டும் ரசித்தேன்\n\"நகைச்சுவை தர்பாரை\" கண்டு ரசித்தமைக்கு\nமுதன்முதலில் இப்போதுதான் இந்த நகைச்சுவையைப் படிக்கிறேன். பகிர்வுக்கு நன்றி.\n\"நகைச்சுவை தர்பாரை\" கண்டு ரசித்தமைக்கு\n\"நகைச்சுவை தர்பாரை\" கண்டு ரசித்தமைக்கு\nஅப்படிப் பார்த்தால்கால்நடை மருத்துவர்கள் காட்டில்மழை பெய்யும்\n\"நகைச்சுவை தர்பாரை\" கண்டு ரசித்தமைக்கு\nவை.கோபாலகிருஷ்ணன் 27 juin 2015 à 01:26\nகோர்வையான நகைச்சுவை ரசிக்கும்படியாக உள்ளது. பாராட்டுகள்.\n\"நகைச்சுவை தர்பாரை\" கண்டு ரசித்தமைக்கு\n\"நகைச்சுவை தர்பாரை\" கண்டு ரசித்தமைக்கு\n\"நகைச்சுவை தர்பாரை\" கண்டு ரசித்தமைக்கு\nநகைச்சுவை போல் என்றாலும் நடப்பவையே, அருமை வாழ்த்துக்கள் நன்றி புதுவையாரே,\n\"நகைச்சுவை தர்பாரை\" கண்டு ரசித்தமைக்கு\nகரந்தை ஜெயக்குமார் 27 juin 2015 à 07:23\n\"நகைச்சுவை தர்பாரை\" கண்டு ரசித்தமைக்கு\n\"நகைச்சுவை தர்பாரை\" கண்டு ரசித்தமைக்கு\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 27 juin 2015 à 18:42\nஅடடா மனுஷன் மாதிரி என்னதான் செய்தார்\n\"நகைச்சுவை தர்பாரை\" கண்டு ரசித்தமைக்கு\nபுலவர் இராமாநுசம் 27 juin 2015 à 19:40\n\"நகைச்சுவை தர்பாரை\" கண்டு ரசித்தமைக்கு\n\"நகைச்சுவை தர்பாரை\" கண்டு ரசித்தமைக்கு\nமறக்க முடியாத 80-களின் நடந்த வானோலி நிகழ்ச்சி. மலரும் நினைவாய் அமைந்தது. அருமை புதுவை வேலு அவர்களே.\n\"மறக்க முடியாத 80-களின் நடந்த வானோலி நிகழ்ச்சி.\"\nஅன்று கேட்டதை இன்று பதிவாக்கி பகிர்ந்தேன் நண்பரே\nவணக்கம் நன்றி மீண்டும் வருக \n\" சிரிக்க பழகலாம் வாங்க\n\"ஆதவனுக்கு (ஆதார்) அடையாள அட்டை\n\".உலக தந்தையர் தினம் \" ( ஜூன் 21-ம் தேதி )\n\"நேர்மை ஒளி\" பி. கக்கன் பிறந்த நாள்\n\"சுப்பு தாத்தாவின் சுக ராகம் \"\nபொய்க்கு பொற்காசு (குட்டிக் கதை)\n\"உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்\" (ஜுன் 12)\n\"மூளை எப்படி நினைவுகளை சேமிக்கிறது\"\n\"ஒரு நகர வாழ்வு விடியலின் வீடியோ பகிர்வு\"\n\"பனிபோல் உருகும் உள்ளமே வேதம்\n\"தடை சொல்லி விடை காண்போம்\n\"நள பாகம் நாயகியர்கள்/நாயகர்கள்\" (இன்று ஒரு தகவல்...\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orbekv.blogspot.com/2011/12/stop-madness.html", "date_download": "2018-07-21T06:04:06Z", "digest": "sha1:66PGBEZNW4SRMZOC3KVGGQZHH7DEVBGH", "length": 14160, "nlines": 198, "source_domain": "orbekv.blogspot.com", "title": "பலராமன் பக்கங்கள்: ஸ்டாப் தி மேட்னஸ் ( STOP THE MADNESS )", "raw_content": "\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினப்பதுவேயல்லாமல் வேறோன்றும் அறியேன்...\nமுல்லைப் பெரியார் அணை விவகாரத்தினால், பாரம்பர்யமாக நெருங்கிய நல்லுறவு கொண்டிருந்த தமிழர்களும்-மலையாளிகளும் அடித்துக் கொள்கின்றனர். சபரிமலை���்கு செல்லும் தமிழர்களும், தமிழகமெங்கும் டீக்கடை முதல், நகைக்கடைகள் நடத்திக் கொண்டிருக்கும் மலையாளிகளும் தாக்கப்படுகின்றனர். சாதாரண சபரிமலை பக்தர்களும், டீக்கடை நாயர்களும் என்ன தவறுசெய்தனர் அவர் களுக்கும் அணை விவகாரத்திற்கும் என்ன நேரிடைத்தொடர்பு அவர் களுக்கும் அணை விவகாரத்திற்கும் என்ன நேரிடைத்தொடர்பு இவர்களை ஏன் அடிக்க வேண்டும் இவர்களை ஏன் அடிக்க வேண்டும் போராட்டம் என்பது வேறு\nஇந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட போது, “சிங்” குகள் குறி வைத்து தாக்கப்பட்டது போன்ற அராஜகம் அல்லவா இது பாஸிஸத் தின் ஆரம்பம். இதைக் கண்டிக்க வேண்டிய அரசியல் வாதிகளும், மீடியாக்களும் ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்\nமதியிழந்த அரசியல்வாதிகள், ஓட்டு அரசியல் நடத்திக்கொண்டி ருக்கின்றனர். UDF – LDF இரண்டுக்கும் இடையே, எம்.எல்.ஏ–க் கள் எண்ணிக்கையில், வித்தியாசம் இரண்டே இரண்டுதான். இது மாறி விட்டால் போதும் கேரளத்தில் ஆட்சி மாறிவிடும். இதற்காகத்தான் இந்த கூத்தடிக்கின்றனரா\n எப்படி நாட்டைப் பற்றியும், கொள்கைகள் பற்றியும், தேசத்தின் இறையாண்மை பற்றியும் சிந்தனையற்றுப் போய்விட்டீர்கள்\n எப்படி வேண்டுமானாலும் மக்களை உசுப்பேற்றிவிடலாம் வாக்கு அரசியல் மட்டுமே போதும் என நினைத்து விட்டீர்களா வாக்கு அரசியல் மட்டுமே போதும் என நினைத்து விட்டீர்களா உங்களால், எந்த பிரச்சினக்குமே தீர்வு காணவே முடியாதா உங்களால், எந்த பிரச்சினக்குமே தீர்வு காணவே முடியாதா ஆகப் பெரிய தேசீய கட்சிகள் கூட, குறுகிய இன, மொழி உணர்வு களைத் தூண்டிவிட்டு ஏன் குளிர் காய்கிறீர்கள்\nநீங்களெல்லாம், பத்திரமாக திருவனந்தபுரத்திலும் சென்னையிலும் இருந்து கொண்டு, சாதாரண மக்களை ஏன் இரத்தம் சிந்தவைக்கின் றீர்கள்\nதமிழகத்திலும், கேரளத்திலும் இருக்கும் தொழிற்சங்கவாதிகளும், சமூகவியலாளர்களும், இலக்கியவாதிகளும், ஓய்வு பெற்ற “வி.ஆர்.கே“ போன்ற நீதிபதிகளும் என்ன செய்கிறார்கள் மக்கள் அடித்துக் கொள்வதை நிறுத்த வீதியில் இறங்கியிருக்க வேண்டாம்\nமக்கள் அராஜகத்திற் கெதிராகவும், இன-மொழி வெறி கோஷத்திற் கெதிராகவும் குரல் கொடுத்தாக வேண்டும்\nஅரசியல்வாதிகளுக்கு, அணை விவகாரம் தீராமலிருந்தால்தான் ‘பிழைப்பு’ நடத்த முடியும். இவர்கள் ஒருபோத��ம் பிரச்சினைக்கு தீர்வு சொல்ல மாட்டார்கள். மாறாக இன்னும் கொஞ்சம் எண்ணை ஊற்று வார்கள் இன்னும் பிரச்சினை பெரிதாக எரியட்டும் என்று இன்னும் பிரச்சினை பெரிதாக எரியட்டும் என்று ஏனெனில் இரத்தம் சிந்தப்போவது அவர்களல்லவே\nஇந்து-முஸ்லீம்கள் இனக்கலவரம் நடந்த போதெல்லாம், தடுத்து நிறுத்த ‘உண்ணாவிரதம்’ மேற்கொண்ட “மகாத்மா காந்தியினை”பின் பற்று வதாகக் கூறிக் கொள்ளும் சீடர்கள் ஒருவர் கூடவா இரு மாநி லங்களிலும் இல்லாமல் போய்விட்டனர் \nஅடிப்படையாக அணைவிவகாரம், ஒரு காலக்கெடுவுக்கு உட்பட்டு தீர்க்கப்பட வேண்டும். தேர்ந்த பொறியியல் நிபுணர்களின் சிபாரிசுப் படி அமைந்த, சுப்ரீம்கோர்ட்டின் முடிவுக்கு இரு மாநிலங்களும் உட் பட வேண்டும்\nஅதுவரை, இரு மாநில மக்களும் நல்லுறவுடன் இசைந்து வாழ அனைத்து தரப்பிலும், உடணடியாக, முயற்சி எடுத்தாக வேண்டும்\nதெருவில் அடித்துக் கொள்வது, பிரச்சினை தீர்வுக்கு உதவாது என்பதை புரிய வைக்க வேண்டும்\nநடந்தது குறித்து வருத்தமேதும் இல்லை\nஇன்றய இளைஞர் சமுதாயம் நம் தாய் மொழியினைப் பற்றி என்ன நினைக்கின்றது\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்.\nகாதலர் தினம் 2011- ஐ ஒட்டி எழுதிய சிறுகதை\nதவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள் (பகுதி-1/3)\nதினமலர் நாளிதழில் பரிசு பெற்ற சிறுகதை\nபஜ்ஜி சொஜ்ஜி சாந்தி முகூர்த்தம்\nஊர் சுற்றலாம் (Tour) (86)\nகர்னாடகம் – மற்றொமொரு அடங்காத மானிலமா\nஇந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் பாகிஸ்தான் சதி முறியடிப்பு\nதவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள் (பகுதி-1/3)\nபாண்டிச்சேரியில் ஹெரிடேஜ் கார்கள் அணிவகுப்பு\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்.\nதவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள் (பகுதி-3...\nதவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள் பகுதி (2/3)...\nதவிர்க்க வேண்டிய முப்பது சமாச்சாரங்கள் (பகுதி-1...\nஞாயிறு இரவு ஒரு மீட்டிங் (ஒரு பக்க சிறுகதை)\nதேசிய குறும்பட, ஆவணப்பட திருவிழா -2011 (புதுவை)\nஇது போன்ற கூத்துக்கள் இந்தியாவில் மட்டுமே சாத்தியம...\nஃபேஸ் புக் அன்பர்களுக்கு சனிப்பெயர்ச்சி பலன்கள்:\nபல்வேறு உலகில் என் பயணம் (புத்தக விமரிசனம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://talksofcinema.com/2017/06/vetrippadhai-movie-pooja-images/", "date_download": "2018-07-21T06:01:56Z", "digest": "sha1:75UYKOCFZGJK7PJ7CDGAKVLRNSHYPM6U", "length": 5229, "nlines": 146, "source_domain": "talksofcinema.com", "title": "Vetrippadhai Movie Pooja Images | Talks Of Cinema", "raw_content": "\nவெற்றி வேல் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் பஞ்ச் பாரத்தின் புதிய திரைப்படம் “வெற்றிப்பாதை” .இப்படத்தின் பூஜை சென்னை வளசரவாக்கம் கேரளா ஹவுசில் இனிதே நடைப்பெற்றது .”\nஇப்படத்தின் கதாநாயகர்களாக புதுமுகங்கள் சந்தோஷ் மற்றும் விவேக் அறிமுகமாகிறார்கள் .இவர்களுக்கு ஜோடியாக ராசி மற்றும் பிரியங்கா கதாநாயகிகளாக அறிமுகமாகின்றனர் .\nஇதில் கதை ,திரைக்கதை ,வசனம் பஞ்ச் பரத் எழுத …….குணா இயக்குகிறார் .ஸ்ருதி குமார் இசையில் ,அசோக் ஒளிப்பதிவு செய்ய ,அட்சயா ஆனந்த் ,ஈஸ்வர் பாபு நடனம் அமைக்க ,மக்கள் தொடர்பை செல்வரகு கவனிக்கிறார் .\nமொத்தம் நான்கு பாடல்கள் இடம் பெறுகிறது. இதன் படப்பிடிப்பு கடலூர் ,பாண்டிச்சேரி ,சென்னை அதன் சுற்று புறங்களில் நடைபெறுகிறது\nஅஜீத், விஜய் உடன் மோத தயாரா கமலஹாசனுக்கு மன்சூரலிகான் எச்சரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/health/2435/health-benefits-of-naval-fruit", "date_download": "2018-07-21T05:38:03Z", "digest": "sha1:I77LLGQWOJZA64YHAY3SYNARIYRZ3RD5", "length": 10232, "nlines": 86, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Health Benefits Of Naval Fruit", "raw_content": "\nஅடியக்கமங்கலம், 22.08.2014: நாவல்பழத்தின் துவர்ப்பு சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் ரத்தத்தை சுத்தப்படுத்தும். நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதில் சிறப்பம்சமாக இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என முச்சுவையும் நிறைந்துள்ளது. ரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் ரத்தத்தின் கடின தன்மை மாறி மென்மையாக. மேலும் ரத்தத்தில் கலந்துள்ள ரசாயன வேதி பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.\nமூலநோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூலநோயின் தாக்கம் குறையும். நன்கு பழுத்த நாவல்பழத்தை உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும். மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் தேறும். நாவல்பழம் வியர்வையை பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.\nவயிற்றுப்போக்கினால் அவதிப்படாமல் ந��வல்பழத்தினை ஜூஸ் போட்டு, அதில் சிறிது கல் உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால், உடனடியாக நிவாரணம் கிடைக்கும். சிறுவர்கள் இரவில் படுக்கையில் சிறுநீர் கழித்தால், நாவல்பழத்தின் விதைகளை பொடி செய்து, அவற்றை தண்ணீரில் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை கொடுத்தால் பிரச்னை தீரும். நாவல் பழத்தை அளவாக சாப்பிட்டு வந்தால் தமனிகளில் ஏற்படும் பிரச்னைகள் குறைந்து மாரடைப்பு வருவதை குறைக்கும்.\nவெங்காயத் தோலில் உள்ள ஆற்றல் மிக்க ஆன்டி ஆக்சிடெண்ட்\nஉடல் எடையை குறைக்க மிளகுத் தூள் கலந்த தர்பூசணி ஜூஸ்\nபுற்றுநோய்க்கு எதிராக போராடும் புதினா\nஉயர் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும் காளான்கள்\nபுரோத சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை\nதினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம்\nநோய்களை தீர்க்கும் மருந்து பலாபழம்\nதலை முடி சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஇரண்டாம் வகை நீரிழிவு நோயை வரவழைக்கும் நூடுல்ஸில் உள்ள மைதா\n4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வறிக்கை\nஅதிக நாட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை\nஆரோக்கியம் தரும் அவித்த உணவுகள்\nவலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இரும்பு பொருட்களை கொடுப்பது தீர்வல்ல\nதினமும் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது - ஆய்வறிக்கை\nபிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை எப்படி பயன்படுத்துவது\nபேரிக்காய் சிறுநீரக கற்க்களை நீக்கும்\nதாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்\nஇன்சோம்னியா எனற தூக்கமின்மை நோய்\nஅதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்\nநெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்\nமலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் மற்றும் பற்பசைகள்\nபற்களை வெண்மையக்க உதவும் வாழைப்பழம்\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்\nகருமிளகு வீரியமிக்க கெப்செசின் புற்றுநோயை தடுக்கும்\nபனங்காயின் (நொங்கு) மருத்துவ குணங்கள்\nபெண்களுக்கு இதய துடிப்பின் வேகம் அதிகம் - ஆய்வறிக்கை\nஇரத்த சோகையை போக்கும் உணவுக் காளான்கள்\nவைட்டமின்-A அதிகரிக்கப்பட்ட சூப்பர் வாழைப்பழம் கண்டுப்பிடிப்பு\nமூளை வலிமை மற்றும் ஆண்மை சக்தியை பெருக்கும் வாழைப்பழம்\nநார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் மாரடைப்பைத் தடுக்கலாம்\nகாஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்\nபழ ரசங்களில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை - ஆய்வறிக்கை\nபோன்ற சிறப்பம்சமாக இரும்புச்சத்து நாவல் சிறப்பு சுத்தப்படுத்தும் துவர்ப்பு தாதுக்கள் of B இனிப்பு naval பாஸ்பரஸ் வைட்டமின் கால்சியம் பழம் இதில் fruit ஒரு அம்சமாகும் நிறைந்துள்ளன ரத்தத்தை Health சுவை புளிப்பு நாவல்பழத்தின் நாவல்பழத்தில் benefits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0-2/", "date_download": "2018-07-21T05:50:05Z", "digest": "sha1:TNQQJAH62LIIVOFQ42FD5UPH4OAPWVCW", "length": 7951, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் உலகச் செய்திகள் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை\nவரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்தில், பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் வெளிநாடுகளில் சட்ட விரோத கருப்பு பண பரிமாற்றங்கள் செய்துள்ளனர். பெருமளவில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளனர். ரகசிய வங்கி கணக்குகளில் டெபாசிட்டுகளும் செய்துள்ளனர்.\nஇது தொடர்பான ரகசிய ஆவணங்களை சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு ‘பனாமா லீக்ஸ்’ என்ற பெயரில் வெளியிட்டு, உலக அரங்கை பரபரப்பாக்கியது. இந்த ஊழல் ‘பனாமா கேட் ஊழல்’ என அழைக்கப்படுகிறது. 1990-களில் நவாஸ் ஷெரீப் இரு முறை பிரதமர் பதவி வகித்தபோது, சட்டவிரோத பண பரிமாற்றங்களில் ஈடுபட்டதாகவும், லண்டனில் 4 சொகுசு அடுக்கு மாடி குடியிருப்புகள் வாங்கியதாகவும் பனாமா ஆவண கசிவில் தகவல் வெளியானது. இதையடுத்து, நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கூட்டு விசாரணைக்குழு அமைத்து நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ‘பனாமா’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. நவாஸ் ஷெரீப்பின் பிரதமர் பொறுப்பும் பறிக்கப்பட்டது. இந்த சூழலில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.\nPrevious articleசோமாலியா: கால்பந்து அரங்கத்தில் வெடிகுண்டு விபத்து – 5 பேர் பலி\nNext articleபோராட்டத்தை குழப்பும் முயற்சியே தம்மீதான தாக்குதல் –உறவுகள் தெரிவிப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ularuvaayan.com/2013/01/blog-post.html", "date_download": "2018-07-21T05:52:04Z", "digest": "sha1:QFX6D2K2473OWCGKOQDB3PORPM6D46SJ", "length": 11478, "nlines": 214, "source_domain": "www.ularuvaayan.com", "title": "ularuvaayan: அழிந்(த்)து வரும் பண்டைய தமிழர்களின் ஆடற்கலைகள்", "raw_content": "\nஅழிந்(த்)து வரும் பண்டைய தமிழர்களின் ஆடற்கலைகள்\nபண்டைய தமிழர்கள் எத்த‍னை விதமான ஆடற்கலைகள் நமக்கு கொடுத்து சென்றிருக்கிறார்கள் தெரியுமா ஆனால் அந்த அரிய வகையான பாரம்பரியமான இந்த ஆடற்கலைகள் இன்று அழிந்து வருகின்றன என்று நினைக்கும்போது, மனம் வேதனை அடைகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில், ஒரு பெண், பேசும்போது எங்கே சார் ஆனால் அந்த அரிய வகையான பாரம்பரியமான இந்த ஆடற்கலைகள் இன்று அழிந்து வருகின்றன என்று நினைக்கும்போது, மனம் வேதனை அடைகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில், ஒரு பெண், பேசும்போது எங்கே சார் நாங்க இருக்கிற இந்த சின்ன‍ ஃபிளாட்டில் எப்படி சார் நாங்க இருக்கிற இந்த சின்ன‍ ஃபிளாட்டில் எப்படி சார் நம்ம‍ ஆடிப்பாடுவது, என்று கேட்க அதற்கு கோபிநாத்தோ, சிறு வீட்டிலும் விசேஷ நாட்க ளில் குஜராத்தியர்கள் தங்களது பாரம்பரியமான தாண்டியா ஆட்ட‍த் தை ஆடிமகிழ்கிறார்கள். ஆனால் நம்ம‍ளோட பாரம்பரியமான ஆடற்கலைகள் ஆடி மகிழ நாம் வெட்கப்படுகிறோமே நம்ம‍ ஆடிப்பாடுவது, என்று கேட்க அதற்கு கோபிநாத்தோ, சிறு வீட்டிலும் விசேஷ நாட்க ளில் குஜராத்தியர்கள் தங்களது பாரம்பரியமான தாண்டியா ஆட்ட‍த் தை ஆடிமகிழ்கிறார்கள். ஆனால் நம்ம‍ளோட பாரம்பரியமான ஆடற்கலைகள் ஆடி மகிழ நாம் வெட்கப்படுகிறோமே நமது பாரம் பரிய கலைகளை ஆடுவது வெட்கமல்ல‍, இதுபோன்ற கலைகளை ஆடமாட்டோம் என்று கூறுவதுதான் வெட்கக்கேடானது என்று சம் ம‍ட்டியால் அடித்தாற்போல் உரைத்தார்.\nந‌மது பழம்பெரும் தமிழர்கள் நமக்காக விட்டுச்சென்ற, (நம்மால் அழிந்துகொண்டிருக்கும்) ஆடற்கலைகளை விதை2விருட்சம் இணையம் வாயிலாக உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.\n05) இருளர் இனமக்களின் ஆட்டம்\n14) குறவன் குறத்தி ஆட்டம்\n15) குரவை, துணங்கை, தழூஉ – ஆட்டங்கள்\n20) சக்கை குச்சி ஆட்டம்\n36) பொய்க்கால் குதிரை ஆட்டம்\n41) ராஜா ராணி ஆட்டம்\nம னதில் ஆழ்ந்து போன விஷயங்களும் , சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து . ஆனால் அதையும் தா...\nதமிழக ' சிலந்தி மனிதன் ' சாதனை செ ங்குத்தான சுவர்களில் எந்தவித பதற்றமும் இல்லாமல் , விறு , விறுவென ஏறியும் , தலைகீழாக இறங்க...\nஅர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது\nமுற்றுகையும் - முற்றுகையின் பின்னும் ... ' அர்த்த சாஸ்திரம் ' எனும் சாணக்கியரின் நீதிநூல் உலகத்தையே ஆளும் ஞானத்தைத் தர...\nஊர் கூடி உளறினால் உண்மைகள் தெளிவாகும். எதையும் எங்கேயும் எப்போதும் எடுத்தியம்பல் எம் பணி.\nஇன்றும் ஓர் தகவல் - கேசினோக்களில் தில்லாலங்கடி\nஅதிகம் சாப்பிட்டால் ஞாபகம் குறையும்\nஅழிந்(த்)து வரும் பண்டைய தமிழர்களின் ஆடற்கலைகள்\nஎதையும் எங்கேயும் எப்போதும்... உள்ளதை உள்ளப்படி உரைப்பதே எம் பணி.\nரியல் ஜோடி நம்பர் 1\nஐ.பி.எல். கோலாகல நிறைவுவிழாவில் ஏ.ஆர்.ரகுமான்\nலைப் ஆஃப் பை - Life of PI\nரியல் ஸ்டீல் - Real Steel\nஉங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு - பீர்பால் வழி\nதமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்\nவேலை வாய்ப்புக்கு உதவும் வெளி நாட்டு மொழிகள்.\nஇருளர்கள் : ஓர் அறிமுகம் - K.குணசேகரன்\nசுரேஷ் பிரேமசந்திரன் - பாராளுமன்ற உரை\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part IV\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part III\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part II\nபாராளுமன்றத்தில் கேட்டவை - 2008.11.14 - Part I\nலிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்\nஆபிரகாம் லிங்கனுக்கு கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - மூத்த மகள் ஹில்டாவுக்கு எழுதிய கடிதம்\nசே குவேராவின் கடிதங்கள் - குழந்தைகளுக்கு எழுதிய கடிதம்.\nசே குவேராவின் கடிதங்கள் - மனைவிக்கு எழுதிய கடிதம்\nஅப்பருடன் 60 வினாடி பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2016/12/28/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-7/", "date_download": "2018-07-21T06:06:50Z", "digest": "sha1:3745OXSO7FOROXVKOBBNV5UICQRZEJIJ", "length": 11672, "nlines": 204, "source_domain": "sathyanandhan.com", "title": "இங்கிதம் கிலோ என்ன விலை ? – 7 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← இங்கிதம் கிலோ என்ன விலை \nஇங்கிதம் கிலோ என்ன விலை -8 \nஇங்கிதம் கிலோ என்ன விலை \nPosted on December 28, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஇங்கிதம் கிலோ என்ன விலை \nஇணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றில் இங்கிதம் இல்லை என்றே கூறி விடலாம். அநேகமாக நாசூக்கும் சொரணையும் அதிகம் உள்ளவர்கள் இணையம் மற்றும் சமூக வலைத் தளங்களை விட்டு ஒதுங்கி விடுவதே ஒரே வழி.\nசமூக வலைத் தளம் என்பவற்றில் நான் முகநூலையும் சேர்த்துக்கொள்கிறேன். இந்த இடத்தில் நான் கடுமையான விமர்சனங்களை சமூக வலை இயங்குதல் மீது வைக்கப்போவதில்லை.\nஇந்தத் தொடர் நம் சூழல் பற்றி நமக்கே சுயவிமர்சனம் செய்ய ஒரு பார்வையை முன்வைப்பது . இணைய இயங்குதல் ஏதோ அச்சு அல்லது தொலைகாட்சி ஊடகங்களை ஒப்பிட மோசமாயிருப்பதாக ஒரு தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் பிற ஊடகங்களில் உள்ள அடைப்பு மற்றும் இறுக்கம் , பதிவர்களை இணையத்தில் ஒரு வடிகால் கண்டது போல் பன்மடங்கு வேகத்துடன் இயங்க வைப்பதே உண்மை.\nபரபரப்பு எந்த ஊடகத்தில் இல்லை \nஓரம் சார்வது எங்கே இல்லை\nஅற்பப் புகழுக்கு அலையாத ஊடகம் எது\nஇருபக்கமும் வெளியிடும் இங்கிதம் உள்ள ஊடகம் இருக்கிறதா\nஎது மைய நீரோட்ட ஊடகத்தில் இருக்கிறதோ அதுவே இணையப் பதிவுகளிலும் வெளிப்படுகிறது.\nஎந்த அரிப்பும் இங்கிதமின்மையும் பிற ஊடகங்களில் பெருகிப் பாய்கின்றனவோ அவையே இணையத்திலும் வெளிப்படுகின்றன.\nபல சமயங்களில் கட்சி சாதி அமைப்புக்கள் பல பதிவுகள் வேறு எந்த ஊடகத்திலும் வர விடாமல் செய்து விடுகின்றன . இணையம் மட்டுமே பதிவுகளுக்கு இடமளிக்கிறது. இது இணையம் ஒரு பெரிய புகலிடமாயிருக்க மற்றொரு காரணம்.\nநிபுணத்துவம் மற்றும் ஆழம் காணுதல், ஆய்வு எதுவுமே இல்லாமல் பதிவுகள் மைய ஊடகங்களில் வருவது சகஜமாயிருக்கும்\nபோது இணையம் மட்டும் நம்மை உறுத்துவது வேறு காரணங்களினால்.\nமைய ஊடகங்களின் வழி புகழ் பெற்ற பலருக்கும் இணையம் உறுத்துவது இயல்பே. இணையத்தில் தீவிர ��லக்கியம், சட்டத்துறை அல்லது அறிவியல் இவை போல எண்ணிலாத் துறைகளில் விஷய தானம் செய்து நம் அறிவை வளர்க்கும் பல தளங்கள் உண்டு . தவறான பயன்பாடு மைய ஊடகத்தைத் தவறாகப் பயன்படுவோருக்கு இணையாயிருக்கிறது. அவ்வளவே.\nஇணையம் பலகாலம் பலருக்கும் உடன் கிடைக்கும் பதிவாய் அமைகிறது. அதை உணர்ந்து இங்கிதமாய்ப் பொறுப்பாய் எல்லோரும் இயங்கும் நிலையே ஆதரிசனமானது.\nஇணையம் அச்சு பேச்சு எதிலும் நாம் இங்கிதம் பேணும் பண்பாட்டைக் கைவிடக் கூடாது.\nஇங்கிதம் ஏன் காணக் கிடைப்பது அருகிக்கொண்டே போகிறது \nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in தொடர் கட்டுரை and tagged ஆளுமைச் சிறப்பியல்புகள், இங்கிதம் கிலோ என்ன விலை , இணைய இங்கித விதிகள், சுயமுன்னேற்றம், நாகரிகம் பண்பாடு, பரபரப்பு, முகநூல், வதந்தி, வம்பு, வாழவிடு, வாழு, வெற்றிக்கு உதவும் நற்பண்புகள். Bookmark the permalink.\n← இங்கிதம் கிலோ என்ன விலை \nஇங்கிதம் கிலோ என்ன விலை -8 \nசமூக ஊடகம் – நாம் ஏறிக் கொண்ட புலி – பகுதி 2\nசமூக ஊடகம் – நாம் ஏறிக் கொண்ட புலி\nசார்லீ சாப்ளினின் சிந்தனைத் தூண்டும் பொன் மொழி\nவாழ்க்கையின் ரகசியம் – நிறைவுப் பகுதி\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2017/06/17/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2018-07-21T05:50:37Z", "digest": "sha1:D2EEMUHOZGIWMRFXLJMI7OZ6JFSXQKKH", "length": 8552, "nlines": 184, "source_domain": "sathyanandhan.com", "title": "ஆரியர்கள் திராவிடர்கள் இரு இனம் தான் இந்தியாவின் பூர்வீகமா ? – ஆய்வு முடிவு | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← கலைப் படைப்பு பற்றி ஜெயமோகன் – என் எதிர்வினை\nவிதைப் பந்து செய்து காடுகள் வளர்ப்போம் – வாட்ஸ் அப் காணொளி →\nஆரியர்கள் திராவிடர்கள் இரு இனம் தான் இந்தியாவின் பூர்வீகமா \nPosted on June 17, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஆரியர்கள் திராவிடர்கள் இரு இனம் தான் இந்தியாவின் பூர்வீகமா \nமரபணு சோதனைகளை உலக அளவில் செய்து உலகமெங்கும் எந்தெந்தப் பூர்விக குட்டிகள் இடம் பெயர்ந்தார்கள் என்னும் ஆராய்ச்சிகளின் முடிவுகள் கடந்த சில ஆண்டுகளில் வெளியாயின. அதன் முடிவு ஆரியர், திராவிடர் இவர்கள் தவிர பல பழங்குடியினர் அனைவருமே கலப்பான பூர்வீகம் உடையவர்களே. உலக அளவில் மத்திய ஆசியா , ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க இனத்தவர்கள் இடம் பெயர்ந்தார்கள். அவர்களின் வாரிசுகள் உலகம் முழுவதும் பல ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறார்கள். எனவே ஆரியர் மட்டுமே இந்தியாவுக்குள் வந்தார்கள் என்பதோ, அல்லது திராவிடர் – ஆரியர் என இரு தனித்த அடையாளம் இருக்கிறது என்பதோ ஆதாரம் அற்ற நம்பிக்கைகளே.\nவிரிவான ஆங்கில ஹிந்து கட்டுரைக்கான (டோனி ஜோசப் ) இணைப்பு ——————- இது.\nதிராவிடக் கட்சிகள் இதை எல்லாம் பொருட்படுத்த வேண்டாம். இந்த ஆராய்ச்சியே ஆரியர்களின் வாரிசுகள் செய்தது என்று ஒரு போடு போட்டால் போகிறது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in நாட் குறிப்பு and tagged ஆரிய திராவிட அரசியல், ஆரியர், இனவெறி, தமிழர், திராவிடர், மூட நம்பிக்கை. Bookmark the permalink.\n← கலைப் படைப்பு பற்றி ஜெயமோகன் – என் எதிர்வினை\nவிதைப் பந்து செய்து காடுகள் வளர்ப்போம் – வாட்ஸ் அப் காணொளி →\nசமூக ஊடகம் – நாம் ஏறிக் கொண்ட புலி – பகுதி 2\nசமூக ஊடகம் – நாம் ஏறிக் கொண்ட புலி\nசார்லீ சாப்ளினின் சிந்தனைத் தூண்டும் பொன் மொழி\nவாழ்க்கையின் ரகசியம் – நிறைவுப் பகுதி\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-21T06:00:31Z", "digest": "sha1:I3BZLG4JEUQAGJEGNUFDKQ4PX7BM52YO", "length": 3769, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "திண்ணைக்குறடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் திண்ணைக்குறடு யின் அர்த்தம்\nதிண்ணையை ஒட்டி அமைந்துள்ள பகுதி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%80%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-21T05:32:43Z", "digest": "sha1:CTRKLQQJQMCP4UCWMNJCDCHI53HUDEAN", "length": 6268, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாரணர் சங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சாரணீய இயக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசாரணர் சங்கம் (The Scout Association) என்பது ஐக்கிய இராச்சியத்தின் சாரணர் அமைப்பு ஆகும். ஐரோப்பிய சாரணர் பிராந்தியத்தின் பிரதான அமைப்பு இதுவாகும்.[3] இது 1907இல் ஆரம்பமானது. [1]\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மே 2017, 09:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unionassurance.com/ta/education", "date_download": "2018-07-21T05:50:14Z", "digest": "sha1:RFM2NL7K7PZNPVTAL4EURYKWMT7NRQIU", "length": 14385, "nlines": 107, "source_domain": "unionassurance.com", "title": "கல்வி", "raw_content": "\nஆயுள் முதலீடு மற்றும் பாதுகாப்பு\nமுதலீடு என்பது சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானமாகும். அத்துடன், முதலீட்டை மேற்கொள்ளும் போது சரியான தெரிவை மேற்கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நீங்கள் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடியவகையில் உங்கள் தேவைக்கு பொருத்தமானவகையில் யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் எமது தீர்வுகளை மேம்படுத்தியுள்ளோம்.\nயூனியன் சிங்கிள் பிரீமியம் அட்வான்டேஜ்\nவாழ்க்கை என்பது நிச்சியமற்றது எனவே நாம் வாழ்க்கையில் சகல சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். இந்த சவால்களை எதிர்கொள்ள உங்களை தயாராக வைத்திருக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம், விசேடமாக அமைந்த தீர்வுகளை உங்களுக்கு வழங்கி, உங்களையும் உங்கள் அன்புக் குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறோம்.\nமேலதிக அனுகூலங்கள் – பாதுகாப்பு\nநாம் வாழ்வதை நிறுத்திவிட முடியாது, எமது நாளாந்த வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் முதுமைக்கால வாழ்க்கையை முன்னெடுப்பது பற்றி நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும், அதற்கேற்றாற்போல் சேமிப்பையும் பேணவேண்டும்.\nயூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பல்வேறு ஓய்வூதிய தீர்வுகளைகொண்டுள்ளோம், இவற்றின் மூலம் உங்கள் முதுமைக் காலத்தை நீங்கள் மகிழ்ச்சியாக முன்கூட்டியே திட்டமிட்டுக்\nஉங்கள் குழந்தை தனக்கென எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும், அத்துடன் தனக்கென சிறந்த கல்வி வாய்ப்பையும் எதிர்பார்க்கும். பெற்றோர்கள் எனும் வகையில் உங்கள் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கிட சிறந்த கல்வியை வழங்க எதிர்பார்ப்பீர்கள்.\nநீங்கள் தூர நோக்கில் திட்டமிடுவதற்கும் உங்கள் குழந்தையின் எதிர்கால கல்வித் திட்டங்களை பாதுகாக்கவும் யூனியன் அஷ்யூரன்ஸ் விசேட திட்டங்களை கொண்டுள்ளது.\nஇன்று ஆரோக்கியமான வாழ்க்கை என்பது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. சுகயீனம் என்பது முன்னறிவித்தல் ஏதுமின்றி வரக்கூடியது அத்துடன் அவை காரணமான செலவீனம் என்பதும் தாங்கிக்கொள்ள இயலாதது. இதுபோன்ற நிலைகளில் உங்களுக்கு உதவ யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பலதீர்வுகளை கொண்டுள்ளோம்.\nZimbra பாவனையாளர் உள்நுழைவு - ஆயுள்\nமுதலீடு என்பது சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானமாகும். அத்துடன், முதலீட்டை மேற்கொள்ளும் போது சரியான தெரிவை மேற்கொள்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நீங்கள் முதலீடுகளை மேற்கொள்ளக் கூடியவகையில் உங்கள் தேவைக்கு பொருத்தமானவகையில் யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் எமது தீர்வுகளை மேம்படுத்தியுள்ளோம்.\nயூனியன் சிங்கிள் பிரீமியம் அட்வான்டேஜ்\nவாழ்க்கை என்பது நிச்சியமற்றது எனவே நாம் வாழ்க்கையில் சகல சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். இந்த சவால்களை எதிர்கொள்ள உங்களை தயாராக வைத்திருக்கும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம், விசேடமாக அமைந்த தீர்வுகளை உங்களுக்கு வழங்கி, உங்களையும் உங்கள் அன்புக் குரியவர்களையும் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறோம்.\nமேலதிக அனுகூலங்கள் – பாதுகாப்பு\nநாம் வாழ்வதை நிறுத்திவிட முடியாது, எமது நாளாந்த வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்கள் முதுமைக்கால வாழ்க்கையை முன்னெடுப்பது பற்றி நீங்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும், அதற்கேற்றாற்போல் சேமிப்பையும் பேணவேண்டும்.\nயூனியன் அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பல்வேறு ஓய்வூதிய தீர்வுகளைகொண்டுள்ளோம், இவற்றின் மூலம்\nஉங்கள் குழந்தை தனக்கென எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும், அத்துடன் தனக்கென சிறந்த கல்வி வாய்ப்பையும் எதிர்பார்க்கும். பெற்றோர்கள் எனும் வகையில் உங்கள் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கிட சிறந்த கல்வியை வழங்க எதிர்பார்ப்பீர்கள்.\nநீங்கள் தூர நோக்கில் திட்டமிடுவதற்கும் உங்கள் குழந்தையின் எதிர்கால கல்வித் திட்டங்களை பாதுகாக்கவும் யூனியன் அஷ்யூரன்ஸ் விசேட திட்டங்களை\nஇன்று ஆரோக்கியமான வாழ்க்கை என்பது வெற்றிகரமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதாக அமைந்துள்ளது. சுகயீனம் என்பது முன்னறிவித்தல் ஏதுமின்றி வரக்கூடியது அத்துடன் அவை காரணமான செலவீனம் என்பதும் தாங்கிக்கொள்ள இயலாதது. இதுபோன்ற நிலைகளில் உங்களுக்கு உதவ யூனியன்அஷ்யூரன்ஸைச் சேர்ந்த நாம் பலதீர்வுகளை கொண்டுள்ளோம்.\nஉங்கள் குழந்தை தனக்கென எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கும், அத்துடன் தனக்கென சிறந்த கல்வி வாய்ப்பையும் எதிர்பார்க்கும். பெற்றோர்கள் எனும் வகையில் உங்கள் குழந்தைகளின் கனவுகளை நனவாக்கிட சிறந்த கல்வியை வழங்க எதிர்பார்ப்பீர்கள்.\nநீங்கள் தூர நோக்கில் திட்டமிடுவதற்கும் உங்கள் குழந்தையின் எதிர்கால கல்வித் திட்டங்களை பாதுகாக்கவும் யூனியன் அஷ்யூரன்ஸ் விசேட திட்டங்களை கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/92167", "date_download": "2018-07-21T06:17:16Z", "digest": "sha1:AG2QHJIMH26PGGCKXR2YMCNSA6AZTQRM", "length": 29444, "nlines": 139, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிறுகதைகள் – விமர்சனங்கள் 5", "raw_content": "\n« தெலுங்கில் நவீன இலக்கியத்தைப் பற்றி\nசிறுகதைகள் – விமர்சனங்கள் 5\nமடத்து வீடு சிறுகதையை நான் படிக்கும் முன்பே சிலர் விமர்சனமிட்டிருந்தனர், தரமான விமர்சனங்களான அவைகளை விட சிறப்பாக நான் சொல்ல எதுவும் இல்லை, அதனால் பிடித்த வரியினை மட்டும் குறிப்பிடுகிறேன் .\n//வீட்டைத் தனியாக காட்டியது அந்த வீட்டின் மேல் இருந்த இரண்டு பெண் பொம்மைகள் மட்டுமே. புடவை அணிந்த தோழிகள் போலிருந்த அந்த பொம்மைகளை ஏன் அந்த இடத்தில் வைத்தார்கள் என தெரியவில்லை. ஒரு பொம்மையின் கை உடைந்திருந்தது. வாடாமல்லி வண்ணத்தில் அந்த பெண் அணிந்த ரவிக்கை மட்டும் இன்னமும் வண்ணத்தை தக்கவைத்திருந்தது.//\nகதையின் இரண்டாம் முறை வாசிப்பில் மொத்த கதையும் இந்த வரியில் உச்சம் கொள்வதை உணர்ந்தேன், அந்த மொத்த வீட்டில் இருண்டு, உடையாமல், பாசியில்லாமல், கரி படியாமல் நிறத்தை தக்க வைத்திருப்பது பொம்மையின் ரவிக்கை என்பது முக்கியமான குறியீடு, அவ்வீட்டு பெண்கள் மானத்தோடு, கற்போடு வாழ்கிறார்கள் என்ற கதையின் முடிவை இவ்வரியில் உணரமுடியும் .\nமிக எளிதாக புறந்தள்ள கூடிய, கதையே உணர நேரமெடுக்கும் வகையில் சிறுகதை உள்ளது தான் இக்கதையின் பலவீனம், கதையின் தளத்தில் அத்தகைய விமர்சனங்கள் காணப்பட்டது . கதை ஆசிரியர் படிமங்களை, வர்ணனைகளை மிகச்சிறப்பாக கையாண்டுள்ளார், அதுவே இக்கதையின் தளத்தை உயர்த்தியிருக்கிறது .\nருசி மீதுள்ள மோகம் மனிதனைச் சுயநல வாதியாக மாற்றும். புலன் சார்ந்த வாழ்க்கை (ருசி குறியீடாக அமைகிறது) மனிதனைத் தன்னலம் மட்டுமே கருதும் ஒட்டுண்ணியாக்கக் கூடும்.\nஏமாற்றியவனைத் தேடிச் செல்கையில் ரயில் பயணத்தில் இதைக் கண்டடைகிறான். தேடல் அடங்கிவிடுகிறது. இதுதான் கதையின் மையம் என்று நினைக்கிறேன்.\nஆனால் ரயிலில் நிகழ்வது சாதாரணமான சம்பவம். It is too weak to carry the weight of this theme.அதனால் “slice of life” கதை போல நின்றுவிடிகிறது.\nஎழுத்து இயற்கையாக உள்ளது. நகைச்சுவையும் சுய ஏளனமும் வாசகரின் ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஆனால் மிக வெளிப்படையான, எளிதில் ஊகிக்கக் கூடிய கதைக்கரு. நல்ல blog post எனலாம், சிறுகதையாக ஏற்க முடியவில்லை.\nசெளந்தர் தன் யோகாசென்டரில் திருவாசகம் முற்றோதல் ஏற்பாடு செய்திருந்தார். அதில் சில பாசுரங்களை தனித்தனியாக ஓதவேண்டும். அதில் எனக்கென வாய்ந்த ஒன்று அரியைத்தொழுது மனம்வருந்தி பின் சிவனடி பணிவது போல் பொருள் கொண்டது.( அல்லது நான் அப்படிப் புரிந்து கொண்டேன் ).\nவிஷ்ணுபுரத்துக்காரனை இப்படிப்பாட வைக்கலாமோ என நினைத்து உளம் கலங்க��னேன். ஆனால் அதன்பின் கிராதம் வரை சிவதரிசனமாகவே இருக்கிறது.\nமுற்றோதலில், காரார் கடல்நஞ்சை உண்டுகந்த காபாலியே.. என்பதை கபாலியே என வாசித்துமுடித்துவிட்டு நெருப்புடா என ஹம்செய்த அருணாசலம் பற்றி இப்போது சொல்ல ஏதுமில்லை )\nபிறகு, ரேஷன்கார்டு விஷயமாக திருச்சி சென்ற போது உத்தமர் கோயில் என்னும் வைணவ திவ்யதலத்திற்கு சென்றிருந்தேன். அதிலும் கபாலத்தை ஏந்திய பிச்சாண்டவர். அந்தக்கோநிலுமே, பிச்சாண்டவர் கோயில் என்றும் பிரம்மா கோயில் என்றும்தான் அழைக்கப்படுகிறது. ஏகப்பட்ட சிவன் கோயில்களுக்கு சென்றிருந்தாலும், பிச்சாண்டவரை காண்பது இதுவே முதல் முறை. கிராதம் படிக்கையில் பிச்சாண்டவர் நேரில் வறாரே என ஏவிஎம் ராஜன் அளவிற்கு உணர்ச்சிவசப்பட்ட போது, “நவீன நாவலுக்கெல்லாம் இந்தளவு பொங்கக்கூடாது.. எதானாலும் ஒரு இனிய ஜெ. கடிதம் எழுதி நேரடியாக பொங்கிக்கொள்ள சுரேஷ்பாபு அறிவுறுத்தினார்..” எழுதிப்பார்த்தபோது, சரியாக வராததால் நானும் நிறுத்திவிட்டேன்.\nகவிஞர் குமரகுருபரன் பற்றி நீங்கள் சொன்னபோது, இளையவர்கள் இயற்கையாக மரணிக்கும்போது எழும் பதட்டம் பற்றி விளக்கினீர்கள்..நேற்று இரவு என் சித்தப்பா மரணச்செய்தியை கேட்டுத்தவித்த அப்பா பெரியப்பா வைக் கண்டபோது, அதை நேரடியாக அனுபவிக்கும் போதுதான் நன்றாக புரிந்துகொண்டேன்.\nஇந்தச் சிறுகதை முயற்சியும் அப்படித்தான் என நினைக்கிறேன். ஒரு சிறுகதையை எப்படி வாசிப்பது என்பதையை நான் இப்போதுதான் உணர்கிறேன்.\nநேற்று இரவு சித்தப்பா வீட்டில் இருக்கும் போது எனது விடிவு சிறுகதையை நீங்கள் தளத்தில் சுட்டி அளித்திருந்த்து கண்டு அந்தநேரத்திலும் மிக உணர்ச்சிகரமாகவும் சற்று பெருமையாகவும் உணர்ந்தேன் என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.\nஒரு உரையாடலில் இதை கதையாக எழுதச்சொன்னவர் சுரேஷ்பாபு, கதை பிரசுரமாவதற்கு முன், நட்பாஸ், துரைவேல்சார் ஆகியோர் இது பற்றி பேசினார்கள். முதலில் கதை எழுதும் போது அது மனதுக்குள் கொண்ட வடிவத்தை எழுத்தில் கொண்டுவரவில்லை என்பதை இருவரும் சுட்டிக்காட்டினர். எழுதுபவனுக்கு தெரிவது வாசகனுக்குத் தெரியவாய்ப்பில்லை. எனவே சற்று விளக்க வேண்டும் என்பது போல..அதன் பிறகு அதைச் சரிசெய்த பிறகே சொல்வனத்தில் வெளியானது.\nஇந்தக்கதை சொல்வனத்தில் வந்தப���து நம் நண்பர்கள் இதுபற்றிப் பேசினார்கள்… அக்டோபர் இரண்டு அன்று வந்ததால் எல்லோரும் உண்மையையே கூறினார்கள்..\nராகவ், இது பற்றி நான் உங்களுக்கு எழுதிய கடித்த்தையுமே நினைவு வைத்திருந்தான். கதை மாந்தர்கள் ஒவ்வொருவருக்கும் பேரு வைத்து கதாபாத்திரமாக்கியது அளித்த குழப்பத்தை ஜாஜா, தனா, கிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தார்கள்.\nசுரேஷ் வெ, அருணாசலம், சுனில், ஷிமோகா ரவி, செந்தில், கவிதா ஆகியோர் என் மனம் புண்படக்கூடாது என கவனமாக இது நல்ல கதைதான், முதல்முயற்சி வீண்போகலை.. ம்ஹூம் அழப்பிடாது என ஆற்றுப்படுத்தினர்..\nடாக்டர் வேணு வெட்றாயன், survivor’s guilty என்பதையும் தாண்டி இதில் உள்ள முக்கியமான தருணங்களைக் கூறி இதையெல்லாம் நிரப்பியிருந்தால் பின் நவீனத்துவ பாணியாகியருக்கும் ஆனால் இப்போது இது நவீனத்துவ பாணிபோல் உள்ளது எனக் கூறினார். கவர்னர் ஸ்ரீநிவாசன் அவர்களும் இதையே கூறினார்.\nகதை யதார்த்தத்திற்கு சற்று அருகில் இருப்பதாலேயே உண்மையாக இருக்கிறது. ஆகவே தொடர்ந்து எழுதவும் எனச்சொல்லி, சில குறைகள் உள்ளன அவற்றைத் தவிர்க்கவும் உறவுமுறையை கடலூர் சீனு கூறினார்.\nகடைசிவரி ஓரளவு காப்பற்றியதாக அனைவரும் சொன்னார்கள்.\nஇவ்வாறு எனக்கு தனியாக போனில் அழைத்தும் கடிதமெழுதியும் அளித்த பின்னூட்டங்களால் சிறுகதை பற்றி எனக்குமே ஒரு தெளிவு இப்போதுதான் உண்டானது.(கெய்ஷா கதை அருணாசலத்தின் பரிமேலழகர் உரை இல்லாமலேயே ஓரளவு புரிந்த்து)\nஇது சார்ந்த உங்கள் கருத்துக்களையும் அறிய ஆவலாக உள்ளேன்.\nஇத்துணை பணிகளுக்கிடேயேயும் இதையும் வாசித்து சுட்டி அளித்த உங்களைப் பணிவுடன் வணங்குகிறேன். பாதம் பணிகிறேன். உங்கள் கருத்துக்களை அறியவும் ஆவலாக உள்ளேன்.\nஎல்லா, போற்றுதல்களையும் தூற்றுதல்களையும் சிவா கிருஷ்ணமூர்த்திக்கே அர்ப்பணிக்கிறேன்….\nஇதன் முதல் வடிவத்திற்கு, துரைவேல் அவர்களின் கடிதம்,\nகதையைப் படித்தேன். இதைப்போன்ற கதைகள் அடங்கிய தொடர் ஒன்றை சுஜாதா எழுதியிருந்தார். தூண்டில் கதைகள் என்றுவ் பெயரிடப்பட்டிருந்த தொடர். அது. கதையின் முடிவு வாக்கியத்தில் கதையை முழுவதுமாக தலைகீழாக திருப்பிவிடும். அந்த முடிவு வாக்கியத்துக்ககாகவே முழு கதையும் எழுதப்பட்டிருக்கிறது என நம்மை உணரவைக்கும். அதைப்போன்ற கதை இது.\nகதை ராஜாவின் இறப்பின் பி���்னான நிகழ்வுகளைசொல்லிச் செல்கிறது. ஆனால் ராஜா விபத்தில் இறந்துவிட்டான் என்பது கதையின் இறுதிப்பகுதிக்கு சற்று முன்தான் உறுதிப்படுத்தப்படுகிறது. இது கதையின் முற்பகுதியில் ஒரு மர்மத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் அந்தத் தகவல் தெரியாமல் நாம் படிக்கையில் பலவேறுபட்ட தகவல்கள் பொருத்தமற்ற வகையில் சொல்லப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. அதனால் முதல் முறை படிக்கும்போது நம் பொறுமையை சோதிப்பதாக இருக்கிறது. பின்னர் கதையை இரண்டாம் முறை படிக்கையில் அனைத்தும் சரியாக பொருந்திவருவதும் அனைத்து தகவல்கள், நிகழ்வுகளுக்கு அர்த்தமிருப்பதாகவும் தெரிகிறது. இன்னும் கேட்டால் நான் மூன்றாவது முறை படித்தபின்தான். அனைத்து வாக்கியங்களும் எவ்வளவு அவசியமானவை என உணரமுடிந்தது. இந்த கதை கூறல் முறையே கதையின் பலமாக இருக்கிறது.\nஆனால் அதுவே கதையின் பலவீனமாகவும் இருக்கிறது. ஒரு சிறுகதைக்கு ஒரு குறிக்கோள்தான் இருக்க வேண்டும் என நினக்கிறேன். ராஜாவின் அம்மா ரவியை குற்ற உணர்விலிருந்து விடுவிப்பது. ஆனால் கதையின் போக்கு ஏதோ முதலில் ஒரு பிரச்சினை, காவல் நிலையத்தோடு தொடர்புடையது, ரவி அலுவலகம் சம்மபந்தப்பட்டது, ரவியும் சம்பந்தப்பது, ராஜா சம்பந்தப்பட்டது, எனச் சென்று இறுதியில் ராஜாவின் சாலை விபத்தில் மரணம் பற்றியது என கதையின் இறுதிப்பகுதியில் முந்தைய பகுதியில் சொல்லப்படுகிறது. அதுவரை வாசகன் என்ன நடக்கிறது என யூகித்துக்கொண்டே படிக்கவேண்டியிருக்கிறது. அதனால் என்னால் முதல் முறை படிக்கையில் கதை பாத்திர உருவாக்கங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. இன்னமும் என்னால் ராஜா ரவி இருவரும் ஒரே வண்டியில் சென்றார்களா தனித்தனி வண்டியில் சென்றார்களா என்ற குழப்பம் இருக்கிறது. அல்லது ராஜா தன் காதலியுடன் தனியாக சென்று வரும்போது விபத்து ஏற்பட்டு அதை ரவி மறைக்க முயல்கிறானா என்றுகூட ஒரு குழப்பம் ஏற்பட்டது.\nஆனால் இந்த சிறிய கதையிலேயே ஒரு இளைஞன் ஒரு குடும்பத்துடன் கொள்ளும் நட்பு, தனித்து வாழும் இளைஞனின் குடும்ப நினைவு, குடும்பத்தின் கண்காணிப்பில் வாழும் இளைஞன் அதை மீற நினைக்கும் உளவியல், குற்றவாளிக்கூண்டில் நிற்பவனின் தவிப்பு ஆகியவை நன்றாக கூறப்பட்டிருக்கிறது. ரவி தன் நண்பன் ராஜாவின் மரணம் அவனுக்கு அளிக்கும் துயரத்தை ராஜாவின் அன்னை அவனுக்கு அளிக்கும் விடுவிப்புக்கு பின்னரே உணரவும் அனுபவிக்க முடிகிறது என்பது சிறப்பான உளவியல்.\nமுடிவாக கதை நன்றாக இருக்கிறது. ஆனால் ராஜாவின் மரணம் முன்னரே சொல்லப்பட்டிருந்தால் கதை ஒரே குறிக்கோளுடன் தெளிவாக பயணித்திருக்கும் என நினக்கிறேன். விமோசனம் என்பது பழைய தேய்வழக்கான சொல். வேறு தலைப்பு பற்றியும் காதாசிரியர் யோசித்துப்பார்க்கலாம்.\n11 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 11:41 ///\nசிறுகதைகள் – என் மதிப்பீடு -1\n[…] சிறுகதை விமர்சனம் 5 […]\nமேலும் இரு சிறுகதைகளைப் பற்றி…\n[…] சிறுகதை விமர்சனம் 5 […]\n[…] சிறுகதை விமர்சனம் 5 […]\n[…] சிறுகதை விமர்சனம் 5 […]\nசிறுகதைகள் என் மதிப்பீடு -5\n[…] சிறுகதை விமர்சனம் 5 […]\n[…] சிறுகதை விமர்சனம் 5 […]\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 9\nதனியார் மயம், மேலும் கடிதங்கள்\nமுதற்கனல் - நோயல் நடேசன்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோ���ன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/05/15/sports-for-differentlyabled/", "date_download": "2018-07-21T05:25:57Z", "digest": "sha1:66UZMF6TQ45CK7UMPSNYVOAXZLHAGCCP", "length": 11151, "nlines": 103, "source_domain": "keelainews.com", "title": "மாநில அளவில் மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nமாநில அளவில் மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி\nMay 15, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், தேசிய செய்திகள், மாநில செய்திகள், விளையாட்டு செய்திகள் 0\nஇந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் (SIO) விளையாட்டுப் பிரிவான டிராக் ஃபோர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் (TFSC) சார்பாக கடந்த மூன்று வருடங்களாக பல்வேறு விளையாட்டுப் பிரிவினர்க்கான போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு தொடர்ச்சியாக மாநில அளவில் மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நான்கு பிரிவுகளில் ஏபில்டு கோவை ட்ராபி (Abled Kovai Trophy) எனும் பெயரில் மே 13 காலை 10 மணி முதல் நீலாம்பூர், டெகத்லான் விளையாட்டு மைதானத்தில் வைத்து நடைபெற்றது.\nஇந்நிகழ்விலே 16 கைப்பந்து அணிகள், 5 கால்பந்து அணிகள், மற்றும் நூறுக்கும் மேற்ப்பட்டோர் குண்டு எறிதல், சதுரங்கம் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினர். போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரூபாய் 30,000 ரொக்கப்பரிசு மற்றும் ரூபாய் 50,000 மதிப்புள்ள கோப்பைகளும் வழங்கப்பட்டன. பரிசு வழங்கும் நிகழ்வு இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் சபீர் அகமது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பார்க் இன்ஸ்டிட்யூட் CEO Dr.அனுசா , பேரா லிம்பிக் கோவை அசோசியேஷன் பொதுச்செயலாளர் ஆல்பர்ட் பிரேம்குமார், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் கோவை பெரு நகர தலைவர் உமர் ஃபாரூக், சந்தோஷ் ட்ராபி தமிழ்நாடு அணியின் பயிற்சியாளர் அஸ்மதுல்லாஹ் பங்குபெற்று பரிசுகளை வழங்கினர்.\nகால்பந்து போட்டியில் சேலம் அணி முதல் பரிசையும், கோவை அணி இரண்டா��் பரிசையும் தட்டிச்சென்றது. கைப்பந்து போட்டியில் கன்னியாகுமரி அணியினர் முதல் பரிசு பெற்றனர். இரண்டாவது பரிசினை கோவை அணியினரும் மூன்றாம் பரிசினை திருநெல்வேலி கிங்க்ஸ் அணியினரும் பெற்றனர்.\nமேலும் சதுரங்கம் விளையாட்டில் முகுந்தன் மற்றும் ராகுல் ஆகியோர் முறையே முதல் மற்றும் இரண்டாம் பரிசினை வென்றனர். சிட்டிங் குண்டு எறிதல் போட்டியில் பாலமுருகன், வினோத்குமார் மற்றும் மாதேஷ் ஆகியோரும், ஸ்டேண்டிங் குண்டு எறிதல் போட்டியில் வீரமணி, ஜெகதீஷ் மற்றும் புதியராஜ் ஆகியோரும் முதல் மூன்று பரிசுகளை வென்றனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nமருத்துவமனை உள்ளே மருந்து கடை. நிர்பந்திக்கப்படும் நோயாளிகள்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்….\nசுற்றுலா வேனும், லாரியும் மோதிக்கொண்டதில் 4 பேர் பலி. 14 பேர் படுகாயம்…\nபாலியல் பலாத்காரம்..கலாச்சார சீரழிவு – உரை – S.N சிக்கந்தர் – மாநில தலைவர் – வெல்ஃபேர் பார்ட்டி.\nகாட்பாடி அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சட்டபணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம்…\nமுதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்லியம்மன் கோயில் பூச்சொரிதல் திருவிழா..\nசென்னை காவல்துறையினரால் நீக்கப்பட்ட இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) ஊழியர்….\nசிறுபான்மையினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தொழில் கடன் வழங்கும் லோன் மேளா 20ம் தேதி நடைபெற உள்ளது..\nபோக்ஸோ சட்டம் (POCSO ACT) பற்றி மாணவிகளிடம் போலீசார் விழிப்புணர்வு…\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு..\nஉலக கல்வி மற்றும் மார்க்க கல்வி இரண்டிலும் சாதனை படைத்துள்ள கீழக்கரை செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி மாணவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhavipanthal.blogspot.com/2010/06/blog-post_20.html", "date_download": "2018-07-21T05:47:25Z", "digest": "sha1:XDRNFAN5Y4WUNIZR5HG4ZFX7W7TMOI4P", "length": 71874, "nlines": 474, "source_domain": "madhavipanthal.blogspot.com", "title": "மாதவிப் பந்தல்: நரசிம்மருக்கு பிரகலாதன் மேல் மட்டும் அதிகப் பாசம் ஏன் ?", "raw_content": "\nஅங்கு ஏதும், நான் உன்னை நினைக்க மாட்டேன் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்\nPick a Label (பொருள் வரிசை)\nLabelsSaivam(49)சைவம்(48)தமிழ் இலக்கியம்(45)ஆண்டாள்(44)Thiruppaavai(36)திருப்பாவை(36)சங்கத்தமிழ்(35)paavai_book(32)PaavaiPodcast(30)TamilTwitterFM(30)rangananna(29)��ாலாயிரத்தில் நரசிம்மன்(29)பதிவர் வட்டம்(26)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)முருகன்(23)murugan(22)தமிழ்க் கடவுள்(20)tamizh kadavul(19)ஆழ்வார்(19)***(18)Tirumala(18)சமூகம்(17)நட்சத்திரம்(17)நாயன்மார்(16)இராமானுசர்(14)Community(13)Meaning of Om Namo Narayanaya(10)brahmotsavam(10)tamizh isai(10)திருமலைப் பிரம்மோற்சவம்(10)Nation(9)சினிமா(9)பெரியாழ்வார்(9)சைவ-வைணவம்(8)டகால்ட்டி(8)திருவரங்கம்(8)Christianity(7)இராமாயண விருந்து(7)சரணாகதி(7)தமிழ் ஈழம்(7)திருமலைக் கதைகள்(7)பிள்ளையார்(7)தேவாரம்(6)நம்மாழ்வார்(6)Meaning of Narayanaya(5)அறிவியல்(5)ஆச்சார்யர்கள்(5)சிறுகதை(5)தமிழ் இலக்கணம்(5)தியாகராஜர்(5)திருமங்கையாழ்வார்(5)நாராயணாய(5)மகளிர்(5)மீள்பதிவு(5)அனுமன்(4)அருணகிரி(4)கம்பர்(4)சுய புராணம்(4)தில்லை(4)Destination Unknown(3)Islam(3)Meaning of Om(3)languages2tamil(3)will god get moksham(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(3)அந்தணர் அல்லாதார்(3)அமெரிக்கா(3)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆலயச் சீர்திருத்தம்(3)ஓம்(3)காதல்(3)கீதை(3)குலசேகராழ்வார்(3)சிவராத்திரி(3)ஜிரா(3)தமிழறிஞர்கள்(3)தமிழ்மணம்(3)திருக்கோவிலூர்(3)தெலுங்கு2தமிழ்(3)நாச்சியார் திருமொழி(3)பக்தி யோகம்(3)முதலாழ்வார்கள்(3)வாரணமாயிரம்(3)Bone Marrow Donation(2)Chidambaram Deekshithars(2)Crossword(2)Kissing for Dummies(2)Meaning of Namo(2)TamilNewYear(2)ஆம்பல் ஆம்பல்(2)இராமதாசர்(2)இளையராஜா(2)கடவுள் உண்டா இல்லையா(2)கதை(2)கற்பனை(2)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)குமரன்(2)சமையல் குறிப்பு(2)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)தமிழிசை(2)தமிழ்நாடு(2)திருக்குறள்(2)திருப்பாணாழ்வார்(2)திருமழிசையாழ்வார்(2)துலுக்கா நாச்சியார்(2)தொடர்கதை(2)நமோ(2)நேர்காணல்(2)பாரதியார்(2)பிரகலாதன்(2)பொன்னியின் செல்வன்(2)முருகவாரணமாயிரம்(2)மொக்கை(2)108(1)300(1)365paa(1)Advaitam(1)Baby Bathing For Dummies(1)Blog Politics(1)Blogayanam(1)Currency(1)Difference of Opinion(1)Economics(1)Folk in Tamil Cinema(1)Imaginary News(1)MR Radha(1)MS Subbulakshmi(1)Michelle Obama(1)My Best of 2007(1)National Anthem(1)PaavaiPod01(1)PaavaiPod02(1)PaavaiPod03(1)PaavaiPod04(1)PaavaiPod05(1)PaavaiPod06(1)PaavaiPod07(1)PaavaiPod08(1)PaavaiPod09(1)PaavaiPod10(1)PaavaiPod11(1)PaavaiPod12(1)PaavaiPod13(1)PaavaiPod14(1)PaavaiPod15(1)PaavaiPod16(1)PaavaiPod17(1)PaavaiPod18(1)PaavaiPod19(1)PaavaiPod20(1)PaavaiPod21(1)PaavaiPod22(1)PaavaiPod23(1)PaavaiPod24(1)PaavaiPod25(1)PaavaiPod26(1)PaavaiPod27(1)PaavaiPod28(1)PaavaiPod29(1)PaavaiPod30(1)Prayers of Women(1)Ram Sethu(1)Sandhya Vanthanam(1)Tamil Cinema(1)Tech(1)Thanksgiving(1)Valentines Day(1)Xavier Thaninayagam Adigal(1)grantham(1)ilayaraja(1)kal thondri man thondra(1)pithukuli(1)seetha kalyana vaibhogame(1)senthilnathan(1)vaali-anjali(1)wishes(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அறிஞர் அண்ணா(1)அல்குல்(1)இராவணன்(1)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)கஜேந்திரன்(1)கண்ணன்(1)கமலஹாசன்(1)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)குமரகுருபரர்(1)குறுங்குடி(1)குறுந்தொகை(1)குலசேகரன் படி(1)கூரத்தாழ்வான்(1)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சாஸ்திரம்(1)தசாவதாரம்(1)தமிழாக்கம்(1)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தாலாட்டு(1)திருக்கச்சி நம்பி(1)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருவகுப்பு(1)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தேசிய கீதம்(1)தை-01(1)நாட்டுப்புறப் பாடகள்(1)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பறை(1)பித்துக்குளி(1)பிள்ளைத் தமிழ்(1)பெருமாளுக்கே கொசுவத்தி(1)மதுரகவியாழ்வார்(1)மனீஷா பஞ்சகம்(1)மயிலாடுதுறை(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீனாட்சி(1)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\n(3)wishes(1)Xavier Thaninayagam Adigal(1)அண்ணன்-தங்கை(1)அத்வைதம்(1)அந்தணர் அல்லாதார்(3)அப்துல் கலாம்(1)அமலனாதிபிரான்(1)அமெரிக்கா(3)அருணகிரி(4)அல்குல்(1)அறிஞர் அண்ணா(1)அறிவியல்(5)அனுமன்(4)ஆச்சார்யர்கள்(5)ஆண்டாள்(44)ஆண்டாள் திருமணம்(3)ஆதி சங்கரர்(3)ஆம்பல் ஆம்பல்(2)ஆலயச் சீர்திருத்தம்(3)ஆழ்வார்(19)இராமதாசர்(2)இராமாயண விருந்து(7)இராமானுசர்(14)இராவணன்(1)இளையராஜா(2)இஸ்லாம்(1)உக்கமும் தட்டொளியும்(1)உந்துமத களிற்றன்(1)உறங்கா வில்லி(1)எம். எஸ்(1)ஓம்(3)கடவுள் உண்டா இல்லையா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூ��த்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)திருவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா(2)கண்ணன்(1)கதை(2)கமலஹாசன்(1)கம்பர்(4)கருடன்(1)கலைஞர் கருணாநிதி(1)கல்தோன்றி மண்தோன்றா(1)கவுஜ விளையாட்டு(1)கற்பனை(2)கஜேந்திரன்(1)காதல்(3)காரைக்கால் அம்மையார்(1)காவடி(1)காவடிச் சிந்து(2)கிரந்தம்(2)கீதை(3)குமரகுருபரர்(1)குமரன்(2)குலசேகரன் படி(1)குலசேகராழ்வார்(3)குறுங்குடி(1)குறுந்தொகை(1)கூரத்தாழ்வான்(1)சங்கத்தமிழ்(35)சங்கப் பலகை(1)சட்னி-தொகையல் வேறுபாடு(1)சமூகம்(17)சமையல் குறிப்பு(2)சரணாகதி(7)சாஸ்திரம்(1)சித்தர்(2)சிலப்பதிகாரம்(2)சிவராத்திரி(3)சிறுகதை(5)சினிமா(9)சுய புராணம்(4)சைவ-வைணவம்(8)சைவம்(48)டகால்ட்டி(8)தசாவதாரம்(1)தமிழறிஞர்கள்(3)தமிழாக்கம்(1)தமிழிசை(2)தமிழ் அர்ச்சனை(1)தமிழ் இலக்கணம்(5)தமிழ் இலக்கியம்(45)தமிழ் ஈழம்(7)தமிழ் ஊர்கள்(1)தமிழ் விக்கிபீடியா(1)தமிழ்க் கடவுள்(20)தமிழ்நாடு(2)தமிழ்மணம்(3)தாலாட்டு(1)தியாகராஜர்(5)திருக்கச்சி நம்பி(1)திருக்குறள்(2)திருக்கோவிலூர்(3)திருப்பாணாழ்வார்(2)திருப்பாவை(36)திருப்புகழ்(1)திருப்புல்லாணி(1)திருமங்கையாழ்வார்(5)திருமலைக் கதைகள்(7)திருமலைப் பிரம்மோற்சவம்(10)திருமழிசையாழ்வார்(2)திருவகுப்பு(1)திருவரங்கம்(8)தி��ுவாசகம்(1)திருவெம்பாவை(1)தில்லை(4)துலுக்கா நாச்சியார்(2)தெலுங்கு2தமிழ்(3)தேசிய கீதம்(1)தேவாரம்(6)தை-01(1)தொடர்கதை(2)நட்சத்திரம்(17)நமோ(2)நம்மாழ்வார்(6)நாச்சியார் திருமொழி(3)நாட்டுப்புறப் பாடகள்(1)நாயன்மார்(16)நாராயணாய(5)நாலாயிரத்தில் நரசிம்மன்(29)நேர்காணல்(2)பக்தி யோகம்(3)பட்டாம்பூச்சி(1)பண்ணத்தி(1)பதிவர் வட்டம்(26)பறை(1)பாரதியார்(2)பித்துக்குளி(1)பிரகலாதன்(2)பிள்ளைத் தமிழ்(1)பிள்ளையார்(7)புதிரா புனிதமா(25)புதிர் போட்டிகள்(25)பெரியாழ்வார்(9)பெருமாளுக்கே கொசுவத்தி(1)பொன்னியின் செல்வன்(2)மகளிர்(5)மதுரகவியாழ்வார்(1)மயிலாடுதுறை(1)மனீஷா பஞ்சகம்(1)மாணிக்கவாசகர்(1)மாரியம்மன்(1)மார்கழி-00(1)மார்கழி-01(1)மார்கழி-02(1)மார்கழி-03(1)மார்கழி-04(1)மார்கழி-05(1)மார்கழி-06(1)மார்கழி-07(1)மார்கழி-08(1)மார்கழி-09(1)மார்கழி-10(1)மார்கழி-11(1)மார்கழி-12(1)மார்கழி-13(1)மார்கழி-14(1)மார்கழி-15(1)மார்கழி-16(1)மார்கழி-17(1)மார்கழி-18(1)மார்கழி-19(1)மார்கழி-20(1)மார்கழி-21(1)மார்கழி-22(1)மார்கழி-23(1)மார்கழி-24(1)மார்கழி-25(1)மார்கழி-26(1)மார்கழி-27(1)மார்கழி-28(1)மார்கழி-29(1)மார்கழி-30(1)மீள்பதிவு(5)மீனாட்சி(1)முதலாழ்வார்கள்(3)முருகவாரணமாயிரம்(2)முருகன்(23)மொக்கை(2)மோட்சம்(1)ராமர் பாலம்(1)ராமாயணம்(1)வள்ளலார்(1)வாரணமாயிரம்(3)விருது(1)விவேகானந்தர்(1)வேதாந்த தேசிகர்(1)ஜிரா(3)ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்(1)\nசிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா\nமாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண் - என்பது நம் கோதைத் தமிழ்\nமாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி\nஅது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது\nமாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன\nஇந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே\nமாதவிப் பந்தல் \"வைணவ வலைப்பூ\" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் \"இனம் புரியாத\" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல\nமாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது:\n1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம்\n2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்\nசாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ...\nஅவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது பேசப்படும்\n\"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி வி���ாரிப்பவன் ஆகின்றான்\" - இராமானுசர்\nஇப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே\n சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அ...\n\"தமிழ்ப் புத்தாண்டு\" ங்கிற ஒன்னே கிடையாது\nCrux of this Post: 1. தமிழ்ப் புத்தாண்டு நாள் = பண்டை இலக்கியங்களில் கிடையாது Itz a latter day practice 2. சித்திரை / ருத்ரோத்காரி வரு&#...\nதலைப்பைப் பார்த்து யாரும் சூடாக வேண்டாம்:) \"மாதவிப் பந்தலில், இப்படியெல்லாம் பதிவுகள் வருவது எங்களை *நெருடும்*\" ன்னு என்னிடம் உர...\nகல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்\n பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ:) எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதி...\nதைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு\n(Murugan Bhakti Network-இன் முதன்மைத் தளமான murugan . org அதில், தைப்பூசச் சிறப்புப் பதிவாய் எழுதித் தர இயலுமா என்று ஆசிரியர் திரு. Patrick...\nநலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம் \"அஹர\" முதல எழுத்தெல்லாம் - \"ஆதி பகவான்\", முதற்றே \"லோகம்&quo...\n\"இது என்னடா இது கேள்வி அதான் எல்லாருக்கும் தெரியுமே நம்ம முருகன் தான் தமிழ்க் கடவுள் இப்படியா நட்சத்திர வாரத்தில் கேள்வி கேப்பாய்ங்க...\nதமிழ் இலக்கண வாத்தி லீலை\nபரவு நெடுங்கதிர்.. வளமொடு.. செந்தமிழ் “ உரைசெய ” அன்பரும்.. மகிழ வரங்களும் அருள்வாயே (திருப்புகழ்) --------- நேரடியாக Matterக்கு ...\n(முன்குறிப்பு: \"தீவிரமான\" ஆன்மீக/வைணவ வல்லுநர்கள், இதைப் படித்து விட்டு என்னிடம் கசப்பு கொள்வதைக் காட்டிலும், இந்தப் பதிவைத் தவி...\nநரசிம்மருக்கு பிரகலாதன் மேல் மட்டும் அதிகப் பாசம் ஏன் \nஅரங்கன் தானே தன் அவயங்கள் எல்லாவற்றையும் காட்ட, ஒரு முனிவரின் மீது அமர்ந்து, அவன் திருமுடி முதல் திருவடி வரை அமலனாதிபிரான் எனும் 10 பாசுரங்கள் கொண்ட திருமொழி மூலம் அனுபவித்து, தன் கண்கள் மற்ற எதையும் பார்க்கக் கூடாது என்று அரங்கனிடமே சேர்ந்தவர் திருப்பாணாழ்வார்.\nஅமலனாதிபிரான், பிரணவ சாரம் என்பர் பெரியோர்\nமுதல் மூன்று பாசுரங்களின் முதல் எழுத்துக்கள் பிரணவத்தையும் (அ+உ+ம = ஓம்), 5,6,7 பாசுரங்களின் முதல் எழுத்துக்கள் நாம் பற்ற வேண்டியதைப் பற்றியும் (பா+து + கை = திருவடி) கூறுகின்றன.\nஎட்டாம் பாசுரத்தில், நரசிம்மனின் கண்களைப் பற்றிப் பாடுகிறார் திருப்பாணாழ்வார்.\nபரியனாகி வந்த* அவுணன் உடல் கீண்ட* அமரர்க்கு\nஅரிய ஆதிப்பிரான்* அரங்கத்து அமலன் முகத்து*\nகரியவாகிப் புடை பரந்து* மிளிர்ந்து செவ்வரி ஓடி* நீண்ட அப்\nபெரியவாய கண்கள்* என்னைப் பேதமை செய்தனவே.\n(பரி - உயர்ச்சி, கருமை, பெருமை; பரியன் - உயர்ந்தவன், பெருமை படைத்தவன், பருத்த உடம்புடையவன்; ஆதிப்பிரான் = ஆதி + பிரான் - முதிலில் தோன்றியன், முதல் தெய்வம்; புடை பரந்து - மலர்ந்து; மிளிர்ந்து - பிரகாசத்துடன்; செவ்வரி ஓடி - சிவந்த கோடுகள் பெற்று)\nமிகவும் பெருத்த உருவத்துடன் வந்த இரணியன் உடலைப் பிளந்த, தேவர்களும் அருகில் செல்ல அஞ்சும்படி இருக்கின்ற ஆதிப்பிரானாகிய அரங்க நரசிம்மனின் திருமுகத்திலே, கருமை நிறமாய், விசாலமாய், பிரகாசத்துடன், சிவந்த கோடுகளுடன், அவன் திருச்செவி வரை நீண்டு இருக்கின்ற அந்தப் பெரிய கண்கள், என்னை கிறங்கடிக்கின்றன.\nதிருப்பாணாழ்வார், 'ஆதிப்பிரான்' என்று அரங்கனை வருணிக்கிறார். ’முதலில் தோன்றியவன், பிறருக்குக் கொடுப்பவன்' என்று பொருள். இந்த ஆதிப்பிரானின் பெருமைகளை, பெரிய திருமொழில் நரசிம்மனைக் காணும்போது விவரிக்கின்றேன்.\nநம்மாழ்வார் அவதரித்த 'திருக்குருகூர்' எனும் திவ்ய தேசத்தில் (#87) எழுந்தருளியுள்ள எம்பெருமானின் பெயரும் ’ஆதிப்பிரான்’.\nநம்மாழ்வார், 'ஒன்றும் தேவும்' என்று தொடங்கும் திருமொழியில் (திருவாய்மொழி 4-10), இந்த ஆதிப்பிரானுடைய பெருமைகளை வர்ணித்துள்ளார் - முடிந்தால் படியுங்கள்.\nஅரங்கனை அங்கம் அங்கமாக ஒவ்வொரு பாசுரத்திலும் வர்ணித்து வந்த திருப்பாணாழ்வார், இந்தப் பாசுரத்தில், அவன் கண்களைப் பற்றிச் சொல்லுகின்றார்.\nசிலருடைய கண்களைப் பார்த்தால், அவர்கள் அழைக்காமலேயே அவர்கள் கண்கள் மட்டும் நம்மை அழைக்கும் சிலருடைய கண்களைப் பார்க்க முடியாமல், பயங்கரமாக இருக்கும் சிலருடைய கண்களைப் பார்க்க முடியாமல், பயங்கரமாக இருக்கும் சிலருடைய கண்கள், நம்மை வெறுப்பு கொள்ளச் செய்யும் சிலருடைய கண்கள், நம்மை வெறுப்பு கொள்ளச் செய்யும் சிலருடைய கண்கள், நம்மை மயக்கும் சிலருடைய கண்கள், நம்மை மயக்கும் சில கண்கள், எப்போதும் சிவந்து, கோபமாகவே இருக்கும் சில கண்கள், எப்போதும் சிவந்து, கோபமாகவே இருக்கும் சில கண்கள், எப்போதும் சோகமாக��ே இருக்கும்\nமனிதக் கண்களில், இப்படி பல உணர்ச்சிகள் தெரிந்தாலும், அவை ஒரே சமயத்தில் தெரிவதில்லை\nஒரே சமயத்தில், சிலருக்குக் குளிர்ச்சியும், சிலருக்குக் அருளும், சிலருக்குக் கோபமும் - மொத்தத்தில் நவரசமும் - தரும் ஒரே கண்கள் - அந்த அதே கண்கள் - அரங்கனுடையது மட்டுமே எனவே தான் திருப்பாணாழ்வார், அவன் கண்களை, 9 விதமாக வர்ணிக்கின்றார் எனவே தான் திருப்பாணாழ்வார், அவன் கண்களை, 9 விதமாக வர்ணிக்கின்றார்\nமுகத்தின் அழகே - முகமே - கண்கள் (அமலன் முகத்து) கருப்பு (கரியவாகி) வரி ஓடும் (வரி ஓடி) கண்களே முகம் என்று சொல்லும்படி, பெரியது (பெரியவாய) கண்களே முகம் என்று சொல்லும்படி, பெரியது (பெரியவாய) அந்தக் கண்களை (கண்கள்) யார் பார்த்தாலும், அவர் பாதிக்கப் படுவது நிச்சயம் (பேதமை செய்தன)\nஅவன் திருமுக மண்டலத்தை நாம் பார்க்கும்போது, நமக்கு அதிகமாகத் தெரிவதும், பார்க்கத் தோன்றுவதும், அந்தக் கண்கள் தான் அவன் கண்களால் நம்மைப் பார்க்க மாட்டானா அவன் கண்களால் நம்மைப் பார்க்க மாட்டானா\nதிருமலையில், நமக்குக் கிடைக்கும் 10 வினாடிகளில், அவன் திருமுகத்தையும், அதில் அவன் கண்களையும் தானே நாம் 5-6 வினாடிகள் பார்க்கின்றோம் பின்னர் தானே முடி, அடி எல்லாவற்றுக்கும் ஒரு வினாடி செலவிடுகின்றோம்\nஇந்த அரங்கனின் கண்களைப் பார்த்துத் தானே, பிள்ளை உறங்காவில்லி தாசர், தன் மனைவியையும், குடும்பத்தையும் துறந்தார்\nஆண்டாள், ‘அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல், எங்கள் மேல் சாபம் இழிந்து’ என்று தானே பாடுகின்றாள்\nஇந்த அரங்கனே, அன்று இரணியனின் உடல் பிளந்தவன் பின் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த ஆதிப்பிரானான நரசிம்மன் கண்களில் கோபம் பின் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த ஆதிப்பிரானான நரசிம்மன் கண்களில் கோபம் மற்ற தேவர்கள் எல்லோரும் நெருங்க பயப்பட, பிரகலாதனுக்கு மட்டும், அந்தக் கண்களில் கோபம் தெரியவில்லை மற்ற தேவர்கள் எல்லோரும் நெருங்க பயப்பட, பிரகலாதனுக்கு மட்டும், அந்தக் கண்களில் கோபம் தெரியவில்லை குளிர்ச்சியும், பரிவும், அருளும் தெரிகின்றது\n’பிரகலாதனுக்கு மட்டும் குளிர்ச்சி, கடாக்ஷம், என்னை மட்டும் பைத்தியம் ஆக்குகிறாயே’ என்று அந்தக் கண்களிடமே கேட்கின்றார்.\nஅதனால் தான், மேலே அவன் அழகு பற்றிப் பாசுரம் இயற்ற இயலாமல், 'அரங்கா நீ அழகு 'உன்னையும், உன் கண்களையும் பார்த்த என் கண்கள், வேறு எதையும் பார்க்கக் கூடாது' எனும் நிலைக்கு வந்து விடுகிறார் திருப்பாணாழ்வார்\nஆதிப்பிரானான நரசிம்மனுக்கு, பிரகலாதன் மேல் ஏன் இவ்வளவு - நம்மிடம் இருப்பதை விட மிக அதிகமான - அன்பு\nநேரம்: கதை சொல்லும் நேரம்\n பகவானுக்கு, பிரகலாதனுக்கு மீது மட்டும் என்ன இவ்வளவு அன்பு அப்படி அவன் என்ன செய்தான்\nமார்க்கண்டேயர்: அவன் கதையைச் சொல்வதற்கு முன், அவன் தந்தையின் கதையைச் சற்றுக் கேள்\nதாயாருக்கும், தம்பி மனைவிக்கும் அறிவுரை சொல்லி விட்டு, இரணியன், தவம் செய்யக் கிளம்புகிறான். அப்போது, பூகம்பம் ஏற்படுகின்றது; காடுகள் பற்றி எரிகின்றன. பல கெட்ட சகுனங்களைக் கண்ட அசுர குரு, ’நீ இப்போது தவம் செய்யப் போகக் கூடாது’ என்று கூற, குருவின் அறிவுரைகளையும் மீறித் தவம் செய்யக் கைலாயத்திற்குச் செல்கிறான்.\n(மார்க்கண்டேயர், அந்தக் காட்சிகளை விவரிக்கிறார் ...)\n நீயும் சேர்ந்தால் அவ்வளவு தான்\nபிரமன்: இரணியன் மிகவும் கடுமையான தவம் செய்கிறான்\n உலகில் இருப்பவர்களுக்காகக் கவலைப் பட்டால் நம்முடைய ஆயுள் விரைவில் முடிந்து விடும்\nபிரமன்: அவன் செய்யும் தவத்தைப் பார்க்கும்போது, எனக்கு ஏதோ விபரீதம் ஏற்படும் என்று தோன்றுகிறது\nநாரதர்: நீங்கள் நாராயணனின் புத்திரர் ஆயிற்றே உங்கள் நெஞ்சில் அவர் இருக்கும் வரை, நீங்கள் கவலைப் படத் தேவையில்லை\nபிரமன்: இருந்தாலும், பயமாக இருக்கிறது\nநாரதர்: இப்போது என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்\nபிரமன்: அவன் தவத்தைக் கலைத்தே ஆகவேண்டும். உன்னால் முடியுமா\nநாரதர்: முயற்சி செய்கிறேன் அப்பா எம்பெருமான் அருளால் எனக்கு வெற்றி கிட்டட்டும் என்று நீங்கள் அவரிடம் வேண்டிக் கொள்ளுங்கள்\n(மார்க்கண்டேயர் மீண்டும் தொடர்கிறார் ...)\nமார்க்கண்டேயர்: நாரதரும், பர்வத முனிவரும், இரு கலவிங்கப் பட்சிகளாக (Red Strawberry Finch) உரு மாறி, இரணியன் தவம் செய்யும் மரத்திற்கு வந்து அமர்கின்றனர். அவன் தவத்தைக் கலைக்க முற்படுகின்றனர்.\nமார்க்கண்டேயர்: முனி பட்சிகள் எவ்வளவு பேசியும், அவன் கவனத்தைக் கெடுக்க முயற்சித்தாலும், முடியவில்லை. கடைசி உபாயமாக, நாரதர், 'ஓம் நமோ நாராயணாய' என்று மூன்று முறை சொல்லி, நிறுத்தி விடுகின்றார்.\nஎம்பெருமானின் நாமம் கேட்டுத் தவம் கலைந்த அவன், அருகில் ��ருந்த அம்பை பறவைகள் மீது விட, அதற்குள் பறவைகள், இரணியன் தவம் கலைந்த உற்சாகத்துடன் பறந்து விடுகின்றன.\n(இதன் பின்னர், மார்க்கண்டேய முனிவர், இரணியனின் அரண்மனையில் நடந்ததை விவரிக்கிறார்)\n(தவம் கலைந்த இரணியன், அரண்மனைக்குத் திரும்புகிறான். அன்று இரவு இரணியனும், அவன் மனைவி கயாதுவும் தனிமையில் அந்தரங்கமாக இருக்கின்றனர் ...)\nஇரணியன்: தவத்தில் இருந்தபோது, இரண்டு பட்சிகள் வந்து தவத்தைக் கெடுக்கும் விதமாகப் பேசிக்கொண்டே இருந்தனர்.\nகயாது: அதனால் என்ன நாதா தேவதைகள், தவம் செய்பவர்களைக் கெடுப்பதும், சோதிப்பதும் வழக்கம் தானே தேவதைகள், தவம் செய்பவர்களைக் கெடுப்பதும், சோதிப்பதும் வழக்கம் தானே நாம் தானே அதற்கெல்லாம் செவி சாய்க்க்காமல் தவம் செய்ய வேண்டும்\nஇரணியன்: அதனால் கூட நான் கவலைப் படவில்லை. ஆனால், கடைசியில் அந்தப் பறவைகள் மிகவும் சப்தமாக, 'ஓம் நமோ நாராயணாய' எனும் சொற்களை மூன்று முறை, எனக்காகவே சொல்வது போலச் சொல்லின. என் எதிரியின் பெயரைச் சொன்னவுடன், என் கோபத்தினால் தவம் கலைந்து விட்டது.\n(14 உலகங்களிலும் எல்லோரும் மதித்துப் போற்றக் கூடிய அஷ்டாக்ஷர மந்திரத்தை அன்று இரவு இரணியன் தன் வாயாலேயே சொல்லி விடுகிறான். அவன் சொல்லும் அந்த - சரியான, 'அ'ரி யான - சமயம் பார்த்து, கயாது கருத்தரிக்கிறாள்)\nகயாது: நீங்கள் மீண்டும் தவம் செய்யச் செல்லுங்கள் இம்முறை, அவன் நாமம் சொல்லப் பட்டாலும் தவம் கலையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்\n(அடுத்த சில நாட்களில், இரணியன் மீண்டும் தவம் செய்யச் செல்கிறான்)\nஇதைச் சொல்லி, கதையை நிறுத்திய மார்க்கண்டேய முனிவர், அங்கு கூடியிருந்த முனிவர்களைப் பார்த்து,\n'நம்மைப் போல் அல்லாது, விஷ்ணுவின் அந்தரங்கனான சங்கு கர்ணன், விஷ்ணுவின் அருளாலும், பிரம்மன் மற்றும் நாரதரின் ஆசீர்வாதத்துடனும், அஷ்டாக்ஷர மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே கருவில் நுழைந்து விடுகிறான்\nஇப்படி, அஷ்டாக்ஷ்ர மந்திரத்தினாலேயே கருவில் நுழைந்ததால் தான் நமக்கெல்லாம் இல்லாத ஏற்றம், பிரகலாதனுக்கு - கருவிலே திரு நமக்கெல்லாம் கிடைக்காத பரிவு, பிரகலாதன் மீது எம்பெருமானுக்கு'\nஒரு வழியாக, முதலாயிரத்தையும், பிரகலாதன் பிறப்பையும், நரசிம்மன், KRS, Raghavan, Kumaran, போன்றோரின் உதவியுடனும், இதனைப் பொறுமையுடன் படித்து, தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்ட பல அன்பர்கள் மூலமும், முடித்துக் கொடுத்து விட்டார்\nஇப்படி, அதிசயமாகப் பிறந்த பிரகலாதனைப் பற்றியும், அவனுக்காக எம்பெருமான் என்னவெல்லாம் செய்தான் என்பதையும்,\nநாலயிர திவ்யப் பிரபந்தத்தின் இரண்டாவது ஆயிரமான பெரிய திருமொழி மூலம் நரசிம்மனை திருமங்கையாழ்வார் அனுபவிக்கும்போது நாமும் சேர்ந்து அனுபவிக்கலாம்.\nஅனைவருக்கும் எனது நன்றியுடன், முதலாயிரத்தை முடித்துக் கொள்கிறேன்.\nகாயேன வாசா மனஸா இந்த்ரியைர்வா\nகரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nLabels: rangananna, அமலனாதிபிரான், திருப்பாணாழ்வார், நாலாயிரத்தில் நரசிம்மன்\nஆதிப்பிரானாகிய அரங்க நரசிம்மனின் திருமுகத்திலே, கருமை நிறமாய், விசாலமாய், பிரகாசத்துடன், சிவந்த கோடுகளுடன், அவன் திருச்செவி வரை நீண்டு இருக்கின்ற அந்தப் பெரிய கண்கள், என்னை கிறங்கடிக்கின்றன.:)))\nநரசிம்மர் தூணிலிருந்து வெளி வரும் போது கருப்பு நிற சிம்ம முகத்தில் ஒளியுடைய வெள்ளை நிற கூர்மையான பற்கள் மற்றும் நெற்றியில் ஈரம் காயாத நாமம்\nஆதிப்பிரானான நரசிம்மனுக்கு, பிரகலாதன் மேல் ஏன் இவ்வளவு - நம்மிடம் இருப்பதை விட மிக அதிகமான - அன்பு\nபிரகலாதனிடம் செலுத்தும் அதே அன்பை நரசிம்மர் நம்மிடமும் வைத்து உள்ளார் .\nபிரகலதான் ஹரி மீது இருந்த பக்தி அன்பு நம்பிக்கை\n என்பதே ஆராய பட வேண்டிய விஷயம்.\nஇருந்தால் நிச்சயம் நரசிம்மர் பிரகலாதன் மீது வைத்திருந்த அதே அன்பை நாம் காணலாம்.\nமுதல் ஆயிரம் நரசிம்மர் பாசுரங்களை தெளிவாக விளக்கியதற்கு தங்களுக்கும்\nதங்களுக்கு உதவியாக இருந்த நல்ல உள்ளங்களுக்கும் எமது மனபூர்வமான நன்றி ஐயா\nஅடுத்து The Great one & only Ever Green சூப்பர் ஸ்டார் திருமங்கை ஆழ்வாரின் வருகையை வரவேற்கிறோம்.\nகாயேன வாசா மனஸா இந்த்ரியைர்வா\nகரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை:)))\nஅட... அடுத்து ராபின் ஹுட் ஆழ்வார் பாசுரங்களா\n//இப்படி, அஷ்டாக்ஷ்ர மந்திரத்தினாலேயே கருவில் நுழைந்ததால் தான் நமக்கெல்லாம் இல்லாத ஏற்றம், பிரகலாதனுக்கு - கருவிலே திரு நமக்கெல்லாம் கிடைக்காத பரிவு, பிரகலாதன் மீது எம்பெருமானுக்கு'//\nஅருமையான விளக்கம் அடுத்து வரும் பதிவுகளுக்காக காத்திருக்கின்றோம்.\nமுதலாயிரம் முடித்த ரங்கன் அண்ணாவுக்கு முதல் ஆயிரம் பல்லாண்டு\n//ஆதிப்பிரானான நரசிம��மனுக்கு, பிரகலாதன் மேல் ஏன் இவ்வளவு - நம்மிடம் இருப்பதை விட மிக அதிகமான - அன்பு\nபெற்ற தாய்க்கு அனைத்து பிள்ளைகளிடத்தும் அதே அன்பு தான் அதிக அன்பு, கம்மி அன்பு எல்லாம் இல்லை\nவேணும்-ன்னா கீழ் கண்டவாறு தலைப்பை மாத்திக்கலாம்\nஇறைவனிடத்தில் பிரகலாதனுக்கு ஏன் இவ்வளவு அன்பு நாம் வைப்பதை விட அதிகமான அன்பு நாம் வைப்பதை விட அதிகமான அன்பு\nஅது என்ன ஆளரிப் பெருமானை \"ஆதி\"ப்பிரான் என்று சொல்கிறிர்கள் அவருக்கு முன்னமேயே வராகம், கூர்மம், மச்சம் என்ற பிரான்கள் எல்லாம் உண்டல்லவா அவருக்கு முன்னமேயே வராகம், கூர்மம், மச்சம் என்ற பிரான்கள் எல்லாம் உண்டல்லவா யார் \"ஆதி\"ப்பிரான்\n//அவன் திருச்செவி வரை நீண்டு இருக்கின்ற அந்தப் பெரிய கண்கள்//\n* \"பெரிய\" காதுகள் = நாம குறை குறை-ன்னு அவனிடத்தே போய் \"உளறும்\" போது, நம் \"உளறலை\" எல்லாம் தள்ளி விடாது, காது கொடுத்து கேட்க\n* \"பெரிய\" வாய கண்கள் = நாம் அவனை விட்டு எத்தனை தூரம் விலகிச் சென்றாலும், நம் மீது அவன் கண் வைத்துக் கொண்டே இருக்க\n* மேலே சொன்ன இரண்டும் சரி தான் ஆனால் எதுக்கு கண், காது வரை நீளணும் ஆனால் எதுக்கு கண், காது வரை நீளணும் சொல்லுங்க பார்ப்போம்\n//திருச்செவி வரை நீண்டு இருக்கின்ற அந்தப் பெரிய கண்கள்//\n//திருமலையில், நமக்குக் கிடைக்கும் 10 வினாடிகளில், அவன் திருமுகத்தையும், அதில் அவன் கண்களையும் தானே நாம் 5-6 வினாடிகள் பார்க்கின்றோம்\nகண்ணைத் தான் நாமம் போட்டு மறைச்சிடறாங்களே\nஏன் அண்ணா திருமலையில் மட்டும் அப்படி ஒரு வித்தியாசமான பட்டை நாமம் அதுவும் கண்களை மறைத்த வண்ணம்\n//இந்த அரங்கனின் கண்களைப் பார்த்துத் தானே, பிள்ளை உறங்காவில்லி தாசர், தன் மனைவியையும், குடும்பத்தையும் துறந்தார்//\nமனைவி, குடும்பத்தை வில்லிதாசன் துறக்கவில்லை\nதன் மனைவி, தன் குடும்பம் தான் எல்லாம் என்ற அதீதமான மோகத்தை மட்டுமே துறந்தான் பின்னரும் குடும்ப வாழ்வில் இருந்தே அல்லவா பொன்னாச்சியும், வில்லியும் தொண்டு செய்தார்கள்\nகுட்டிப் பிரகலாதப் பையன் very cute\n சுத்த பத்தம், தீட்டாகாம இருக்கறது ரொம்ப கஷ்டமாச்சே\"-ன்னு எல்லாம் கால்குலேஷன் போடாம, செருப்பு போட்டுக்கிட்டே சாமி கிட்டக்க நிக்குது\nஅந்த அரங்கன்-திருப்பாணாழ்வார் படம் சூப்பரு சுட்டது எவ்விடம்\n//இப்படி, அஷ்டாக்ஷ்ர மந்திரத்தினாலேயே கருவில் நு��ைந்ததால் தான் நமக்கெல்லாம் இல்லாத ஏற்றம், பிரகலாதனுக்கு - கருவிலே திரு நமக்கெல்லாம் கிடைக்காத பரிவு, பிரகலாதன் மீது எம்பெருமானுக்கு'//\nதங்கள் சிறப்பான விளக்கத்திற்கு நன்றி. மேலும் நாமெல்லாம் பிரஹலாதன் போல எல்லாம் நாராயணனே என்று எண்ணும் மனப்பக்குவம் அடைய வேண்டும்\n//திருமலையில், நமக்குக் கிடைக்கும் 10 வினாடிகளில், அவன் திருமுகத்தையும், அதில் அவன் கண்களையும் தானே நாம் 5-6 வினாடிகள் பார்க்கின்றோம்\n”மெய்யாலும், சொற்களாலும், மனதாலும், உடம்பில் உள்ள உறுப்புக்களாலும், ’நான்’ எனும் எண்ணத்தினால் விளையும் கர்வத்தாலும், இயற்கையின் தூண்டுதல்களாலும், நான் செய்யும் எதையும், ஸ்ரீமந் நாராயணனுக்குச் சமர்ப்பிக்கிறேன்.”\n//தங்கள் சிறப்பான விளக்கத்திற்கு நன்றி. மேலும் நாமெல்லாம் பிரஹலாதன் போல எல்லாம் நாராயணனே என்று எண்ணும் மனப்பக்குவம் அடைய வேண்டும்//\n//அந்த அரங்கன்-திருப்பாணாழ்வார் படம் சூப்பரு சுட்டது எவ்விடம்\n//மனைவி, குடும்பத்தை வில்லிதாசன் துறக்கவில்லை\nதன் மனைவி, தன் குடும்பம் தான் எல்லாம் என்ற அதீதமான மோகத்தை மட்டுமே துறந்தான் பின்னரும் குடும்ப வாழ்வில் இருந்தே அல்லவா பொன்னாச்சியும், வில்லியும் தொண்டு செய்தார்கள் பின்னரும் குடும்ப வாழ்வில் இருந்தே அல்லவா பொன்னாச்சியும், வில்லியும் தொண்டு செய்தார்கள்\nஅடியேன், உறங்காவில்லி தாஸர் அரங்கனத் தவிர மற்றதெல்லாம் துறந்தார் என்று கதை கேட்டேன் இள வயதில் இப்போது, அதைப் பற்றிப் படித்ததில், நான் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிகிறேன் என்று தெரிந்தது.\n//அவன் சொல்லும் அந்த - சரியான, 'அ'ரி யான - சமயம் பார்த்து, கயாது கருத்தரிக்கிறாள்// அருமையான வரிகள். நரசிம்மரோட கதை சொன்ன எல்லா பாகவதாளோட திருவடிக்கும் பணிவான நமஸ்காரங்கள்.\nஎல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ\nஎத்தனையோ சான்றோர் & தமிழ் அறிஞர்கள்\nஅத்தனை பேருக்கும் நல் வணக்கம்\nநரசிம்மருக்கு பிரகலாதன் மேல் மட்டும் அதிகப் பாசம் ...\n2008 தமிழ்மண விருதுப் பதிவுகள்...\nதேவாரம் பாடிய ஒரே பெண் - Icon Poetry\nஇனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ஓம் நமோ Dash\n* திருப்பாவை For Dummies\n* யார் தமிழ்க் கடவுள்\n* சங்கத் தமிழில், தமிழ்க் கடவுள்: தரவுத் தொகுப்பு\n* இராம.கி ஐயாவின் சொல்லாய்வு - \"நாரணம்\"\n* \"நாரணம்\" தமிழ்ச் சொல்லா\n* தமிழ்க் கடவுள்: குமரனின் பதிவு & தோழன் இராகவனின் விவாதம்\n* சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்\n* ஆண்டாள் என்னும் பறைச்சி; \"பறை\" என்றால் என்ன\n* கோதையின் பிறந்தநாள்: \"Kissing For Dummies\"\n* ஓம் நமோ Dash: மாதவிப் பந்தலில் \"ரகசியத்\" தாலி\n* சங்கர ஜெயந்தி: சொப்பு விளையாட்டிலே கடவுள்\n* தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்\n* சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன\n* மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க\n* தேவாரம்: நாயன்மார்கள் 63ஆ or 72ஆ\nகடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு\nவெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.\nகுலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது\nஉங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.\nPosted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009\n* தேவாரம் பாடிய \"ஒரே\" பெண் - Icon Poetry\n* ஆண்டாள் கல்யாணப் போட்டியில் வென்ற ஆண்மகன் யார்\n* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா\n* கேள்வி கேட்கலையோ கேள்வி நாத்திகன் ஆத்திகன் ஆன கதை\n - தசாவதாரம் வினாடி வினா\n* சிவலிங்கம் ச்சே \"அதை\"யா குறிக்கிறது\n* விராலிமலை முருகப் பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி\n* KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு\n* ***E=mc^2. எனவே கடவுள் இல்லை\n* ***யார் தமிழ்க் கடவுள்\n* ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்\n* இரத்த தானம் செய்யலாம்\n* 2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க\n* ராமர் பாலமும், இராமானுசரும்\n - பொன்னியின் செல்வன் வினா விளையாட்டு\n* நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா\n* அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்\nபற்பநாபன் கையில்.. என்ற வரியில்..\n பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க\nஇன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;\nஇன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sakaran.blogspot.com/2004/07/blog-post_23.html", "date_download": "2018-07-21T05:44:40Z", "digest": "sha1:TY2KQK54IDIZT73OXHWTKC6BITZVF2EC", "length": 5833, "nlines": 44, "source_domain": "sakaran.blogspot.com", "title": "சாகர அலை: எது விரயமாகும் நேரம்?", "raw_content": "\nகருத்துக்களையும் சிந்தனைகளையும் குறித்து வைக்க சாகரன் எழுத��ம் வலை பதிப்'பூ'\nஇது ஒரு இண்டரஸ்டிங்கான கேள்வி... ஏன் சொல்கிறேன் என்றால் இது ஆளாளுக்கு மாறுபடும் ஒன்று\nயோசித்துப்பாருங்கள்... எந்த நேரம் உங்களுக்கு முக்கியம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களோ... அந்த நேரம் அடுத்தவர் பொருத்த வரை நீங்கள் வெட்டியாக கழித்துக்கொண்டிருப்பதாக எண்ண வைக்கலாம்.\nஇந்த விசயம் நம்முடைய மிகச் சிறிய வயதிலிருந்தே ஆரம்பித்து விடுகிறது.\nஉதாரணத்திற்கு கிரிக்கெட் விளையாடுவது என்பது எனக்கு முக்கியமான ஒன்றாக இருக்கலாம் நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது... ஆனால் அந்த நேரத்தை வெட்டியாகக் கழிப்பதாக என் தந்தை சொல்லக்கூடும்..\nஇப்படி ஒவ்வொரு விசயத்தில் ஒருவர் ஈடுபடும் போதும் மற்றொருவர் மறுகருத்து கொண்டிருப்பதால் தான் பிரச்சனைகள் வருகின்றன. அதிலும் முக்கியமாக தன் கருத்தை பிறர் மீது திணிக்க வேண்டும் என்று நினைக்கும் போது நிச்சயம் உள்ளார்ந்த பிரச்சனை வருகிறது... மன வருத்தம் வருகிறது.\nஇந்த பிரச்சனைகளும் சின்னஞ்சிறு வருத்தங்களும் கால காலத்திற்கும் இருக்கக் கூடியவை மட்டுமல்ல நீங்களும் தெரிந்தோ தெரியாமலோ இது போன்ற மன்வருத்தங்களை பெறவோ தரவோ போகிறீர்கள் என்பது நிச்சயம்.... \nஇதிலிருந்து முழுமையாக தப்பிக்க வேண்டுமானால் துறவறம் தான் ஒரே வழி....ஆனால் இந்த சின்னஞ்சிறு விசயங்களுக்காக துறவறம் கொள்வது முட்டாள்தனம்... அதைவிட அப்பப்ப வெகேஷன் போகலாம்.... இந்த கேள்வி, இதனால் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகள் எல்லாமே மறந்து போகும்...\nஒவ்வொருத்தரும் தங்கள் எதிர்பார்ப்புகள் என்கிற filter கண்ணாடியினூடாக பார்த்தால் தோற்றங்கள் உண்மையிலிருப்பதை விட வேறாகத்தான் தெரியும். எதிர்பார்ப்புகள் இல்லாவிட்டால் dissappointments க்கு இடமில்லை என்றே தோன்றுகிறது.\nநீங்கள் சொன்ன இந்தக் கருத்துதான் இந்தப் பதிவின் கடைசி பாராவாக இருக்க தகுதியானது. முத்தாய்ப்பானது\nஉலகிலேயே அதிகம் ஆக்ஸிடெண்ட் நடைபெறும் இடம்\nஇறையடி சேர்ந்த இளம் குருத்துக்கள்...\nடைனமிக் பாண்ட் - தானியங்கி எழுத்துரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silakurippugal.blogspot.com/2009/01/blog-post_06.html", "date_download": "2018-07-21T05:38:30Z", "digest": "sha1:PDTKW6KGXW3RCFIHQI34XPF4YFVEQPGB", "length": 13300, "nlines": 48, "source_domain": "silakurippugal.blogspot.com", "title": "ஜேகேவின் சில குறிப்புகள்: உதயமாகும் தமிழீழ ஆதரவுக் கூட்டணி", "raw_content": "\nபல தேடல்களின் சில சுவடுகள்\nஉதயமாகும் தமிழீழ ஆதரவுக் கூட்டணி\nதமிழகத்தில் ஈழ விடுதலைக்கான ஆதரவு மக்களிடையே மிகப் பரவலாகவும் பெருவாரியாகவும் இருக்கிறதென்பது எல்லோரும் அறிந்த செய்தி. ஆனால் அதன் அரசியல் குரல் பெரிய அரசியல் கட்சிகளாலும் கூட்டணிகளாலும் எதிரொலிக்கப் படவேயில்லை. திமுக பதவியை தக்கவைத்துக் கொள்வதை முதன்மையாகக் கருதுவதால், ஈழத்திற்கான ஆதரவு நிலையை அவ்வப்போது ஊறுகாய் போல தொட்டுக்கொள்கிறது. மதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற சிறிய கட்சிகளே தொடர்ந்து ஈழ ஆதரவிற்கு குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் அவையும் பிற அரசியல் காரணங்களுக்காக வெவ்வேறு அணிகளில் எதிரும் புதிருமாக இருந்து செயல்படுகின்றன. எனவே அரசியல் பல் இல்லாத தமிழர்களின் ஈழ ஆதரவுக்குரல் மத்திய அரசிற்கும், வட நாட்டு ஊடகங்களுக்கும் மற்றும் இலங்கை அரசிற்கும் நகைச்சுவை விருந்தாக அமைந்து விடுகிறது.\nஇப்பொழுது ஈழத்தில் நடைபெறும் இன அழிப்பும் சிங்கள அரசின் கொண்டாட்டக் கொக்கரிப்பும் உச்ச கட்டத்தை அடைந்து இருக்கும் நிலையில், ஈழ ஆதரவு என்பது சூறாவளி போல தமிழகத்தில் மையம் கொண்டுள்ளது. எந்தக் கூட்டணி ஈழ அதரவை முன்னிறுத்தி பாராளுமன்றத் தேர்தலில் இறங்குகிறதோ அது மிகப் பெரிய வெற்றி பெரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதைக் கருத்தில் கொண்டுதான் பாஜக கூட விடுதலை புலிகளின் மீதான தடை நீக்கப் படவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. பாமக தலைவர் இராமதாஸ், மத்திய அரசு தமிழர்களை அவமானப் படுத்திவிட்டது எனவும் கூட்டணி அரசிலிருந்து விலக நேரிடலாம் என்றும் அறிக்கை விட்டுள்ளார்.\nஇந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமா ஈழ ஆதரவுக் கூட்டணி அமைப்பதற்காக வைகோ, இராமதாஸ், பழ நெடுமாறன், வீரமணி மற்றும் தா பாண்டியன் போன்றோரை சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் திமுகவையும் ஈழத்தமிழர்களின் நலன் முன்னிட்டு \"சரியான\" முடிவெடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். இவரது முயற்சி வெற்றி பெரும் பட்சத்தில் திமுக+பாமக+மதிமுக+விசி ஆகிய கட்சிகளை முன்னிறுத்தி ஒரு வலிமையான கூட்டணி அமையலாம். இவர்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோ அல்லது பாரதிய ஜனதாக் கட்சியோ சேர்வதற்கு வாய்ப்புகள் அதிக��். இவ்விரு கட்சிகளும் ஈழ ஆதவரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளன.\nஇந்த சமயத்தில் ஜெயலலிதா என்ன செய்வார் என்பதையும் அவதானிக்க வேண்டியுள்ளது. திமுக/அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் கொள்கைகள் என்பதைவிட தேர்தலில் வெற்றி என்பதே முக்கியமான நிலைப்பாடு. எனவே, தமிழகத்தின் ஈழ ஆதரவு அலையை சாதகமாகப் பயன்படுத்த எண்ணி அதிமுகவும் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவ்வளவு களேபரத்திலும் திமுக கூட ஈழத்தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமையை ஆதரிப்பதாக அறிக்கை வெளியிடவில்லை. ஜெயலலிதாதான் அவ்வாறு அறிக்கை வெளியிட்டார் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். எனவே, அதிமுக ஈழ அதரவுக் கூட்டணியின் தலைமைக் கட்சியாக அமைவதற்கு வாய்பே இல்லை என்றும் ஒதுக்கிவிட முடியாது.\nஆனால் எந்தக் கட்சி உருப்பாக இருந்தாலும், ஈழத்தமிழர்களின் இன்றைய நாதியற்ற நிலையை நிவர்த்தி செய்து, அவர்களின் சுய நிர்ணய உரிமைக்காக குரல் கொடுக்கும் நிலைப்பாட்டை எடுக்கும் கூட்டணிக்கு ஆதரவு தருவது என்பது இப்பொழுது இந்தியத் தமிழர்களின் தார்மீகக் கடமை. ஏனெனில், ஈழப்போரில் வரலாறு காணாத அளவிற்கு தமிழர்கள் பின்னடைவை இப்போது சந்தித்து இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களின் போராட்டத்தில் வலிமை இல்லாமை அல்ல. மாறாக அவர்கள் தேசமற்ற, உரிமையற்ற, பணபலமற்ற சட்ட அங்கீகாரமற்ற, அநாதைகளாக இருந்து கொண்டு உரிமைக்காக இராணுவ, பண பலம் வாய்ந்த அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, இந்தியா, சீனா, பாகிஸ்தான் போன்ற சர்வதேசங்களையும் அவர்களின் கைத்தடி பேரினவாத இலங்கையையும் எதிர்த்துப் போராடுவதுதான் சிங்களர்களின் இந்த கொக்கரிப்புக்குக் காரணம். இந்த சர்வதேச சுயநலவாத கூட்டணியை எதிர்த்து எந்த போராளி அமைப்பு இவ்வளவு நாட்களுக்குப் போராட முடியும்\nஎது எப்படி இருப்பினும், போராளித் தமிழர்களுக்கு இப்பொழுது வலிமையாக குரல் கொடுப்பது தமிழர்களின் வரலாற்றுக் கடமை. இந்த கடமையிலிருந்து வழுவினால், ஈழத்தமிழர்களின் நிலை ஒரு நாள் இந்தியாவில் வசிப்பவர்களுக்கும் வரலாம். அப்பொழுது வரலாறு கைகொட்டிச் சிரிக்கும். அதைப் பர்ர்ப்பதற்குக்கூட தமிழினம் என்ற ஒன்று இருக்காது.\nபடித்தவர்களின் கருத்துகள் - 5\nவணக்கம் ஜேகே உங்கள் பதிவை ஏன் தளத்தில் புப்ளிஷ் பண்ண ஆனுமதி கிடய��க்குமா\nAt Wed Jan 07, 03:42:00 AM GMT-6, வினோத் முத்துச்சாமி சொன்னது\n//// ஈழத்தமிழர்களின் நிலை ஒரு நாள் இந்தியாவில் வசிப்பவர்களுக்கும் வரலாம். அப்பொழுது வரலாறு கைகொட்டிச் சிரிக்கும். அதைப் பர்ர்ப்பதற்குக்கூட தமிழினம் என்ற ஒன்று இருக்காது.///\nபிச்சாவரம் & கங்கைகொண்டான் : ஒரு பயணம், சில மனிதர்...\nபுலி இல்லாமல் புலிக் குழம்பு வைத்தல்\nஎன்ன கொடுமை கலைஞர் ஐயா இது...\nதமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு பெருவாரியான ஆதரவு...\nகூகிள் செய்மதி - சலுகை விலையில் உளவு பார்த்தல்\n2008 ஒலிம்பிக்கின் கதாநாயகர் (ஃபெல்ப்ஸ்/போல்ட் அல்...\nகாஷ்மீரிடமிருந்து இந்தியாவிற்கு விடுதலை வேண்டும் :...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2018-07-21T05:52:45Z", "digest": "sha1:ZTHXUEGJDGPR47BFL3JLU3ZWXUECSS2N", "length": 9334, "nlines": 108, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் பொது திட்டத்தின் அடிப்படையில் ஐதேக- சுதந்திரக் கட்சி இணைந்து ஆட்சி\nபொது திட்டத்தின் அடிப்படையில் ஐதேக- சுதந்திரக் கட்சி இணைந்து ஆட்சி\nஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களும் சுதந்திரக் கட்சி அமைச்சர்களும் இணைந்து அரசாங்கத்தை முன்னெடுப்பதற்கான புதிய திட்டத்தை விரைவில் முன்வைக்கவிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nபுதன்கிழமை இரவு இரு கட்சிகளின் அமைச்சர்கள் குழுவுக்குமிடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. பிரதமருக்கு எதிராக வாக்களித்த 16 சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் அரசிலிருந்து விலகுவது பற்றி ஜனாதிபதியைச் சந்தித்த பின்னர் அரசாங்கத்திலிருக்கும் ஐ.தே.க மற்றும் சு.க அமைச்சர்களுக்கிடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.\n“இந்தச் சந்திப்புக்கு முன்னர் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் ஜனாதிபதியைச் சந்தித்திருந்தனர். புதிய திட்டத்தை முன்னெடுப்பது குறித்து நாம் கலந்துரையாடியிருந்தோம். இரு கட்சிகளின் அமைச்சர்களாலும் தயாரிக்கப்படும் புதிய திட்டம் எமக்கு விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்” எனவும் பிரதமர் தெரிவித்தார்.\nஇதேவேளை, கடந்தகால குறைபாடுகளை திருத்திக் கொண்டு புதிய திட்டங்களை தயாரிப்பது தொடர்பிலேயே ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களுக்க��ம் சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.\nஇரு கட்சிகளும் இணைந்து ஆட்சி செய்வதாயின் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒரு திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதை இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தியிருந்தோம். அது மாத்திரமன்றி செயற்பாடுகளில் வெளிப்படைத் தன்மை அவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇரு தரப்பிலிருந்தும் நியமிக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்ட குழுவினால் தயாரிக்கப்படும் பொதுவான கொள்கைத் திட்டத்தை இறுதிப்படுத்துவதற்கு இணங்கியுள்ளோம். சிங்கள, தமிழ் புத்தாண்டின் பின்னர் புதிய திட்டம் ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் கையளிக்கப்படும் எனவும் அமரவீர மேலும் தெரிவித்தார்.\nPrevious articleஐதேக தனித்து ஆட்சியமைக்க வழி விடுவதே தார்மீகம்\nNext articleதமிழக ஆளுநருடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சந்திப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/08/blog-post_17.html", "date_download": "2018-07-21T06:12:32Z", "digest": "sha1:ISOWG7R3YFMJCOOI6XTE7DZASHFTDYVG", "length": 16625, "nlines": 209, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: உருவமில்லா இறைவன்!", "raw_content": "\nஇறைவனுக்கு ஆதியும் இல்லை அந்தமும் இல்லை, அதாவது தொடக்கமும் இல்லை, முடிவும் இல்லை. உருவமற்றவன் எனவும் இறைவனைச் சொல்வார்கள். ஆனால் சொல்ல வந்ததை எல்லாரும் ஏற்கும் வண்ணம் எவராலும் சொல்ல இயலுவதில்லை என்பதைவிட என்னால் சொல்ல இயலுவதில்லை. பிறர் சொல்ல வருவதென்ன என என்னாலும் புரிந்து கொள்ள இயலுவதில்லை. இறைவனுக்கு உருவம் உண்டா இல்லையா உருவம் இருந்தால் என்ன, இல்லாது போனால் என்ன என பேசாமல் இருந்து விடலாம். இதைத் தெரிந்து கொள்வதால் எவர்க்கு லாபம் என நினைத்தால் இருக்கவே இருக்கிறது உருவ வழிபாடுகள். உருவ வழிபாடு இல்லையெனில் கோவில்கள் அவசியமற்றுப் போய்விடும். பின்னர் பக்தர்கள் தேவை பூர்த்தியடையாது. ஆக உருவம் ஒரு பெர���ய விசயம் தான்.\nகோவில்கள் தேவையில்லை என்பதை உணர்த்தும் வண்ணம் பூசலை நாயினார் கதையும் உண்டு. என்னவொரு பிரச்சினை, எல்லாரும் பூசலை நாயினார் ஆகிவிட முடியுமா சரி, உருவம் இருக்கா உருவம் இல்லை என்றே சொல்வேன் நான். ஏனெனில் எனக்குத் தெரிந்தது அவ்வளவுதான். ஆனால் உருவம் இருப்பதாகத்தான் பலரும் சொல்கிறார்கள், பின்பற்றி வருகிறார்கள். இதில் இறைவனே இல்லை எனச் சொல்பவர்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம். எதுவும் இல்லை என்பதற்கும், உண்டு ஆனால் இல்லை என்பதில் இருக்கும் வித்தியாசம் போலத்தான்.\nஇறைவனை சோதி வடிவானவன் என சொல்லும்போதே உருவம் வந்து விடுகிறது\nஅலகில் சோதியன் எனச் சொன்னாலும் உருவம் இருக்கிறது ஆனால் அளக்கமுடியாது எனும்போது உருவம் தலைதூக்குகிறது.\nதீ க்கு உருவம் இல்லை, ஒளிக்கு உருவம் இல்லை என கொள்வது தகுமா இதுதான் இன்னதுதான் உருவம் என வகுத்தது நாம். கண்ணுக்குத் தெரியாத காற்றுக்கும் உருவம் உண்டு. அதனால் தான் உருவமுமாய் அருவமுமாய். சாதாரண கண்களுக்குத் தெரியாத உருவத்தையே அருவம் என கொள்ளலாமே தவிர மொத்தமாகவே உருவமற்றது என கொள்ள இயலாது.\nஅறிவியல் விளக்கப்படி சடப்பொருளுக்கு உருவம் உண்டு. தண்ணீருக்கு தான் கொள்ளும் பாத்திரத்தின்,இடத்தின், உருவம் உண்டு ஆனால் வாயுவுக்கு உருவம் இல்லை. வாயுவுக்கு உருவம் இல்லை என சொன்னதன் காரணம் ஒரு சின்ன விசயத்தை ஒப்புமைப்படுத்திச் சொல்லமுடியாததே. அதே வாயுவை ஒரு குடுவையில் அடக்கி வைத்தால் அதன் உருவம் வராதா வராது என்று சொல்கிறதா அறிவியல்\nமனிதன் என்றால் இப்படிப்பட்ட உருவம் என இருப்பதைப் போன்றே ஒவ்வொன்றுக்கும் ஒரு உருவம் உண்டு. வெறுமைக்கும் உருவம் உண்டு.\nவிளக்குதலும் விளங்குதலும் காலம் காலமாகவே பிரச்சினையாக உள்ளது. நான் விளங்கிக்கொண்ட முறை சரியென நான் சொன்னால் உலகம் மெத்த சரி என சொல்லிவிடுமா ஒவ்வொருடைய விளக்கமும், விளங்கிக்கொள்தலும் அதனதன் உண்மை நிலையை ஒளித்து வைத்துவிடுவது மறுக்க இயலாத விசயம்.\nசில கருத்துகள் ஏற்புடையவனாகவும், ஏற்புடையதற்றதாகவும் இருப்பது உலக இயல்பு. ஒன்றைப் பற்றி அறிந்து கொள்ள முயலும்போது இதுபோன்று நிகழ்ந்துவிடுகின்றன. என்னைப் பொருத்தவரை ஒருவரின் பார்வையில் ஒரு விசயம் எப்படி அறியப்படுகிறது என்பதை உற்று நோக்குவதுதான் என���்குப் பிடித்திருக்கிறது. என்னைப் பொருத்தவரை இறைவன் உருவமில்லாமல் தான் இருக்கிறான். இருப்பினும் உருவமில்லா இறைவனுக்கு உருவம் தந்த பெருமை நம்மைத்தான் சேரும்.\nஅடுத்து 'தோன்றாப் பெருமையனே' எனும் பெருமை கொண்ட இறைவனுக்குத் தோற்றம் தந்தது எங்ஙனம் என்பதைப் பார்ப்போம்.\n\\\\என்னைப் பொருத்தவரை ஒருவரின் பார்வையில் ஒரு விசயம் எப்படி அறியப்படுகிறது என்பதை உற்று நோக்குவதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது.\\\\\nஉண்மைதான். ஒருவேளை நாம் அறிந்தது சரியான கோணமா என சரிபார்க்கவும் உதவும்.\n\\\\அடுத்து 'தோன்றாப் பெருமையனே' எனும் பெருமை கொண்ட இறைவனுக்குத் தோற்றம் தந்தது எங்ஙனம் என்பதைப் பார்ப்போம். \\\\\nமிக்க நன்றி ஐயா. இறைவன் பற்றி முழு உண்மையைத் தெரிய வழியின்றிப் போய்விட்டது எனக்கு. வழி தேடும் வழி தெரிந்தால் சந்தோசம் கொள்வேன்.\nஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்\nஅல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.\nஉங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே\nவிட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக்\nஇணைத்துவிட்டேன் ராம் அவர்களே. மிக்க நன்றி. ஆனால் அனைத்துத் திரட்டிகளிலும் என் இடுகையை இணைக்க இயலுமா எனத் தெரியவில்லை.\nதிரைப்படத் துறையில் வாய்ப்பு கிடைத்து இருந்தால்\nநுனிப்புல் பாகம் - 1 (2)\nநுனிப்புல் - பாகம் 1 (1)\nமற்றும் இப் பொழுது. And, Now எழுதிய உறவுகளுக்கு.\nவலைப்பூ கண்டு மிரண்டு போனேன்\nஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (1)\nஎழுத்தாளர் திரு.ஜெயமோகன் சொல்வது சரியா\nஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை\nகலக்கல் பின்னூட்டம் - நன்றி Sword Fish\nஆன்மிகம் என்றால் ஒதுங்குவது ஏன்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 2\nஆற்றாமை - அருகில் செல்லும் புதுரக வாகனங்கள்\nசொல் எனும் சொல் கவிதையும், இறைவன் பற்றிய எண்ணமும்\nதிரு. செந்தில்நாதன் - சில யோசனைகள்.\nஅழுகிய இதயங்கள் - நகைக்கும் இதழ்கள்\nசிங்கைநாதன் அவர்களுக்கு முத்தமிழ்மன்றமும் உதவும்.\nதேடினால் கிடைத்துவிடும் - 12 (நிறைவுப் பகுதி)\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 1\nதேடினால் கிடைத்துவிடும் - 11\nவெண்பொங்கல், சாம்பார்- சமையலும் ஒரு கலையே\nதேடினால் கிடைத்துவிடும் - 10\nஈரோடு புத்தகத் திருவிழாவில் நுனிப்புல்\nதேடினால் கிடைத்துவிடும் - 9\nதேடினால் கிடைத்துவிடும் - 8\nதேடின��ல் கிடைத்துவிடும் - 7\nதேடினால் கிடைத்துவிடும் - 6\nதேடினால் கிடைத்துவிடும் - 5\nஎழுத்து நடையை எளிமையாக்குவது எவ்வாறு\nதேடினால் கிடைத்துவிடும் - 4\nதேடினால் கிடைத்துவிடும் - 3\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு... (பகுதி 1)\nதேடினால் கிடைத்துவிடும் - 2\nதேடினால் கிடைத்துவிடும் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2014/12/tamilnadu-business-opportunities.html", "date_download": "2018-07-21T05:26:14Z", "digest": "sha1:LX6SG5X5QTVGGVEFMMZ53LS4C3GQLONF", "length": 20562, "nlines": 121, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: தமிழகத்தில் தொழில் துவங்குவது அவ்வளவு கடினமா?", "raw_content": "\nதமிழகத்தில் தொழில் துவங்குவது அவ்வளவு கடினமா\nபன்சால்களால் முடிந்தது தமிழர்களால் முடியாதா என்ற தலைப்பில் ஒரு சுயதொழில் தொடர்பான கட்டுரை முன்பு எழுதி இருந்தோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதே வேளையில் சில கருத்துக்களையும் விமர்சனங்களாக பெற முடிந்தது.\nநண்பர் சதீஷ் அவர்கள் கீழ் உள்ளவாறு மெயில் அனுப்பி இருந்தார்.\nசிறந்த மாநிலம் விருது - தமிழ்நாடு\nவணக்கம். மீண்டும் தங்கள் தளத்தில் உள்ள “பன்சால்களால் முடிந்தது தமிழர்களால் முடியாதா” என்ற கட்டுரையை படித்தேன். நல்ல கட்டுரை மற்றும் மிக நல்ல கேள்வியும் கூட. எனது மனதில் இருக்கும் தடைக்கான காரணத்தை தங்களிடன் விவாதிக்கிறேன்.\nஇங்கு மிகப்பெரிய தடை அரசியல் குறுக்கீடு மற்றும் கட்டப்பஞ்சாயத்து. நீங்களும் கேள்விப்பட்டிருக்கலாம். இங்கு ஒருவன் தன் திறமையை உபயோகித்து மேலே வருகிறான் என்றால் அது அந்த ஊரில் உள்ள பெரிய புள்ளிகளுக்கு உறுத்தலாய் இருக்கும். காரணம் தன்னை விட ஒருவன் மேலே வர அவரது மனம் ஒப்புக்கொள்ளாது.\nஉடனடியாக குறுக்கிட்டு ஒரு பகுதியையோ அல்லது முழுவதையுமோ அவர்கள் அபகரிக்க திட்டமிடுகின்றனர். மேலும் சம்பந்தபட்டவர்கள் மறுத்தால் அல்லது எதிர்க்க துணிந்தால் அவர்களையும் அவர்களது குடும்பத்தையும் மிரட்டுகின்றனர் அல்லது அந்த சம்பந்தப்பட்ட நபரைப் பற்றி களங்கம் கற்பிக்கின்றனர். இதனால் அந்த நபர் நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கிக்கொள்கிறார். அதிலும் அந்த நபர் அரசியல்வாதியை விட கீழ் சாதியை சார்ந்தவர் என்றால் முடிந்தது கதை.\nஇதனால் நாம் பல நல்ல நிறுவனங்களை இழந்துவிட்டோம் என்பது நிச்சயமாக மறுப்பதற்கில்லாத உண்மை. உதாரணமாக ஈரோட்டில் ஈமு பார்ம் நிற���வனம் ஒன்று இருந்தது. நீங்களும் அறிந்திருப்பீர்கள். குறுகிய காலத்தில் மிகச்சிறப்பாக வளர்ந்து வந்த நிறுவனம் அது. ஆனால் அந்த வளர்ச்சியே அதற்கு முடிவாக அமைந்துவிட்டது.\nஇங்கு அந்த நிறுவனம் ஒரு அரசியல்வாதியின் தலையீட்டால் அதன் சொத்துக்களை அவர் அபகரித்து அந்த பழியை நிறுவன அதிபர் மீது போட்டார் என்பது செவிவழிச் செய்தி. இங்கு என்ன சொல்ல வருகிறேன் என்றால் இங்கு எல்லாமே அரசியல், சாதி மற்றும் கட்டப்பஞ்சாயத்து தான்.\nஆகையால் தான் நம் தமிழர்கள் அனைவரும் இது போன்ற பெரிய பிரச்சனைகளை பார்த்து- கைக்கு கிடைக்கும் சிறிய தொகையை வைத்து தமது பிழைப்பை ஓட்டுகின்றனர்.\nஆனால் மிகச்சில நிறுவன அதிபர்கள் மட்டுமே தமது தொழிலை தொடர்கின்றனர். காரணம் தமிழகத்தில் இது போன்ற அரசியல் கட்டப்பஞ்சாயத்து உருவெடுக்கும் முன்பே தொழிலில் ஈடுபட்டவர்கள். ஆகையால் தான் பெயர் சொல்லும் அளவிற்கு தமிழக நிறுவனங்கள் இங்கு உள்ளன.\nஎனவே இங்கு அரசியல்வாதிகள் தான் மிகப்பெரிய தடையாக உள்ளனர் என்பது எனது கருத்து. உங்களுக்கு எதாவது கருத்து இருந்தால் விவாதிக்கவும்.\nநான் கடந்த பத்து ஆண்டுகளாக தமிழகத்தில் இல்லாததால் உள்ளூர் அரசியல் நிலவரங்கள் அவ்வளவாக தெரியவில்லை. அதனால் நமது தள நண்பர்களின் கருத்துக்களை இந்த விவாதத்தில் பெரிதும் வரவேற்கிறோம்.\nஎந்தவொரு தொழில் துவங்குவதாக இருந்தாலும் தனிமனித ஆர்வம், குடும்ப ஒத்துழைப்பு, சமுதாய சூழ்நிலை என்ற மூன்றும் கண்டிப்பாக ஒத்துழைக்க வேண்டும். இதில் ஒன்று மாறுபட்டு இருந்தால் கூட சிரமமாக இருக்கும்.\nஇதில் முதல் இரண்டும் நன்றாக அமைந்தால் தான் மூன்றாவதைப் பற்றி சிந்திக்க முடியும்.\nஆனால் தமிழர்களை பொறுத்த வரை வியாபாரத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற தனிமனித எண்ணம் அவ்வளவாக இருப்பதில்லை என்பதை காண முடிகிறது.\nதற்போது கூட பத்து லட்ச ரூபாய் வரை லஞ்சம் கொடுத்து போக்குவரத்து துறையில் வேலைக்கு போக தயாராக உள்ளதை அறிய முடிகிறது ஆனால் அதே பணத்தை முதலீடாக தொழிலில் போட்டு முதலாளியாக மாறுபவர்கள் மிகக் குறைவே.\n58 வயது வரை ஏதாவது ஒரு வேலை கிடைத்து வாழ்க்கையை ஒட்டி விட வேண்டும் என்ற எண்ணமே அதிகம் உள்ளது. இதற்கு நமது குடும்ப சூழ்நிலைகளும் காரணமாக உள்ளது என்பது தான் முக்கியமானது.\nஅதிலும் பெண்கள். எனது அப��பா சொந்த தொழில் தொடங்க தடையாக தாய் காரணமாக இருந்தார். நான் தொழில் தொடங்க அனுமதி கேட்டால் மனைவி செட்டில் செய்த பிறகு தொழில் செய்யலாம் என்கிறார். செட்டில் என்பதன் விரிவாக்கமோ நீண்டு கொண்டே செல்கிறது.\nஅதாவது சந்நியாசம் போகிற வயதில் தான் பிசினஸ் மேனாக வேண்டுமாம். அப்பொழுது எவ்வளவு எனெர்ஜி இருக்கும் என்று தெரியவில்லை.\nஒரு குறைந்தபட்ச ரிஸ்க் எடுக்க கூட நாம் தயார் இல்லை என்ற சூழ்நிலையில் சமுதாயத்தின் மீது முழு பழியையும் போட முடியவில்லை.\nஇன்னும் ஒப்பீடு அடிப்படையில் பார்த்தால் தமிழகம் வட மாநிலங்களை ஒப்பிடுகையில் சட்டம், ஒழுங்கு, கட்டமைப்பு என்று பல வழிகளில் முன்னணியில் உள்ளது என்பதையும் நாம் ஏற்க வேண்டி உள்ளது..\nபிரபாகரன் என்கிற நண்பரின் Biocline நிறுவனத்தை பற்றி கட்டுரையில் எழுதி இருந்தோம். நாம் எழுதிய பொழுதை விட தற்போது ஆன்லைன், புதிய தயாரிப்புகள் என்ற அவரது வியாபர விரிவாக்கம் பிரமிக்க வைக்கிறது.\nபார்க்க: தஞ்சாவூரை சேர்ந்த ஒரு இளம் சாதனைத் தமிழர்\nஇருபத்து ஐந்து வயதில் அவரால் சாதிக்க முடிகிறது என்றால் நாமும் நேர்மறை வாய்ப்புகளை பற்றி அதிகம் சிந்திக்கலாம்.\nஆரோக்கியமான விவாதத்தை தொடங்கி வைத்த சதீஷ் அவர்களுக்கு நன்றி\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை\nதனிமனித ஆர்வம் குடும்ப ஒத்துழைப்பு மிக முக்கியமே.. தமிழ் நாட்டை பொறுத்தவரை பள்ளிகளுக்கு மதிப்பெண்களை பெற்றால் எப்படி போதுமே.. அப்படியே தான் சம்பளம் கிடைத்தால் போதும் என்ற நிலையே உண்மை... சில ஆர்வமுள்ளவர்கள் தொடங்கினாலும் பல முட்டுகட்டைகள் சதிஸ் அவர்கள் சொல்லவது போலவோஅல்லது ஊக்குவிப்பர்பவகளுக்கு பதிலாக குறைகளால் நிறைந்து போகின்றது உண்மையே....\nதங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பரே\nஅருமையான பதிவு. சுய தொழில்செய்ய அடிப்படை பணம் தேவை. நான் படிப்பை முடித்த பின்பு வங்கியில் லோன் கேட்டு போனால் ஒரு வங்கியும் தரவில்லை, மேலும் ஊரில் உள்ள பெரும் புள்ளியிடம் சென்று surety கேட்க சொன்னார்கள். அவர்கள் கடைசி வரை surety போடவே இல்லை. அதனால் வெறுத்து போய்வேலையில் சேர்ந்துவிட்டேன். வங்கிகள் எல்லாம் லோன் அனைவருக்கும் கோடுப்பதில்லை. வேண்டியவற்களுக்கு மட்டும் தான் கோடுக்கிறது. ���தாவது, அந்த வங்கியில் தெரிந்தவர் யாராவது இருக்க வேண்டும் அல்லது ஊரில் உள்ள பெரும் புள்ளியின் தயவு வேண்டும். அப்போது தான் லோன் கிடைக்கும். கிராமங்களில் இது தான் நிலமை. நகரங்களிலும் எனக்கு தெரிந்தவரை இதே தான்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nபங்குகளை பேப்பரில் வைத்து இருந்தால் மாற்றுவீர்..அவசரம்\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபாலிசி போடும் மக்களும், நாமம் போடும் அரசும்\nமிட் கேப் பங்குகள் ஏன் இவ்வளவு அடி வாங்குகின்றன\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nமருத்துவத்துறையில் எங்கு முதலீடு செய்யலாம்\nசரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு\nபொறுமையின் உச்சத்திற்கு இழுத்து செல்லும் சந்தை\nஅருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2015/08/tips-recover-from-china-recession.html", "date_download": "2018-07-21T05:45:55Z", "digest": "sha1:PF5VKCSBCIZS4YYFERNL4SH5T6WC6R7C", "length": 13683, "nlines": 96, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: சீனாவின் காட்டாற்று வெள்ளத்தில் மீள்வதற்கு சில டிப்ஸ்", "raw_content": "\nசீனாவின் காட்டாற்று வெள்ளத்தில் மீள்வதற்கு சில டிப்ஸ்\nஒரே நாளில் 1500 சென்செக்ஸ் புள்ளிகளுக்கு மேல் சரிவு.\nஇன்றைய சந்தை நிலவரம் பலருக்கு நெஞ்சடைப்பைக் கூட தந்திருக்கலாம். ஆனாலும் பொறுமை என்பது இந்தக் காலக்கட்டத்தில் தான் ஒரு முதிர்ச்சி அடைந்த முதலீட்டாளனுக்கு அவசியப்படுகிறது.\nபார்க்க: சீனாவால் ரத்த வெள்ளத்தில் இந்திய சந்தை, என்ன செய்வது\nஇரும்புத் திரையால் மூடப்பட்ட கம்யூனிச சித்தாந்த சீனாவில் உள்ளே என்ன நடக்கிறது என்று வெளியே தெரிய பல காலம் பிடிக்கிறது. அதனால் இரண்டு வருடங்களுக்கு முன்பே ஆரம்பித்த பொருளாதார மந்தம் தற்போது தான் வெளியே வந்துஉள்ளது. எவ்வளவு நாள் தான் பொய்களை மட்டும் சுமக்க முடியும்.\nஇன்னும் என்னென்ன மறைத்து வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை.\nஆனாலும் நமக்கும் சீனாவிற்கும் இடையே நடைபெறும் வர்த்தகம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருப்பதால் 2008ல் அமெரிக்காவால் நடந்த சரிவைப் போல் மீண்டும் நடக்க வாய்ப்பில்லை என்றே கருதலாம்.\nஇன்று கிட்டத்தட்ட எல்லா பங்குகளும் சரிந்துள்ளன. ஆனாலும் சில துறை சார்ந்த பங்குகளை பார்த்தல் தற்போதைய சூழ்நிலை நேர்மறை பலன்களை கொடுக்கவே வாய்ப்புள்ளது. அந்த பங்குகளும் இன்று சரிந்துள்ளதற்கு சந்தையின் பதற்றமே முக்கிய காரணமாக இருக்கும்.\nமுதலில் எண்ணெய் விலையை பார்த்தால் 45 டாலருக்கு அருகில் வந்துள்ளது. இதனால் உள்நாட்டில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பாதிக்கப்படும்.\nஅதே நேரத்தில் பெயிண்ட் நிறுவனங்கள், எண்ணெய் மார்கெட்டிங் நிறுவனங்கள், உர உற்பத்தி நிறுவனங்கள், நுகர்வோர் துறையில் கச்சா எண்ணையை மூலப் பொருளாக பயன்படுத்தும் நிறுவனங்கள் போன்றவை நேர்மறை பலன்கள் பெறும்.\nஅடுத்து, ரூபாய் மதிப்பு வீழ்ந்துள்ளது.\nஇதனால் ஏற்றுமதியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு நாணய மதிப்பு காரணமாக அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஏற்றுமதி சார்ந்த மென்பொருள் நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள், டெக்ஸ்டைல் நிறுவனங்கள் அதிக பலனடைய வாய்ப்பு உண்டு. அதே நேரத்தில் ஐரோப்பிய ஏற்றுமதியை சார்ந்து இருக்கும் நிறுவனங்களை தவிர்க்கலாம்.\nஅடுத்து சீனாவால் உலோகம், ரப்பர் போன்ற காமாடிட்டி விலைகள் கணிசமாக குறைந்துள்ளது. இதற்கு சீனாவில் இருந்து வரும் மலிவான உற்பத்தி பொருட்களும் ஒரு முக்கிய காரணம்.\nஇந்த வருடமாவது சுரங்கத்தொழிலில் ஈடுபட்டு நிறுவனங்கள் மீளும் என்று எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தற்போது மீழ்ச்சி தள்ளிப் போவது தவிர்க்க இயலாது என்றே தெரிகிறது. இந்த நிறுவனங்களை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம்.\nஅடுத்து உள்நாட்டில் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், உள்நாட்டு தேவை சார்ந்த இன்ஜினியரிங் நிறுவனங்கள், அரசின் கட்டுமான தொழில் சார்ந்த நிறுவனங்களின் மீழ்ச்சி பெரிதளவில் பாதிக்கப்படாது என்றே நினைக்கிறோம். இதனால் இந்த பங்குகளை வைத்துக் கொள்ளலாம்.\nஆக, சூழ்நிலையை சாதகமாக கொண்டுள்ள நிறுவன பங்குகள் இன்னும் நல்ல முதலீடே. அதே போல் உற்பத்தி விலைக்கு அருகில் வந்திருக்கும் தங்கமும் இந்த சூழ்நிலையில் நல்ல முதலீடே.\nதற்போது பதற்றப்படாமல் சூழ்நிலையை அணுகுவதே நல்ல திசையில் நம்மை கொண்டு செல்லும்.\nஇந்த மாதம் ஓய்வு கருதி எமது போர்ட்போலியோ சேவையைத் தவிர்த்து இருந்தோம். ஆனாலும் அவசரம் கருதி Customized Portfolio சேவையை மட்டும் தருகிறோம். போர்ட்போலியோ தயார் செய்வதற்கு குறைந்தது ஒரு வார காலம் தேவையாக இருக்கும்.\nமேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை பார்க்கவும்..\nதேவைப்பட்டால் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமின் அஞ்சலில் கட்டுரைகளைப் பெற\nபங்கு பரிந்துரைகள், ம்யூச்சல் பண்ட் பரிந்துரை, பென்னி பங்குகள் பரிந்துரை\nLabels: Analysis, Articles, கட்டுரைகள், பொருளாதாரம்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nபங்குகளை பேப்பரில் வைத்து இருந்தால் மாற்றுவீர்..அவசரம்\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபாலிசி போடும் மக்களும், நாமம் போடும் அரசும்\nமிட் கேப் பங்குகள் ஏன் இவ்வளவு அடி வாங்குகின்றன\nபன்சால்களால் முடிந்தது தமிழரால் முடியாதா\nமருத்துவத்துறையில் எங்கு முதலீடு செய்யலாம்\nசரியும் மிட் கேப் பங்குகள், வாங்குவதற்கான வாய்ப்பு\nபொறுமையின் உச்சத்திற்கு இழுத்து செல்லும் சந்தை\nஅருண் ஜெட்லியின் பல லட்சம் கோடி அதிரடி அறிவிப்பு,யார் பலன் பெறுவது\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ytamizh.com/thirukural/chapter-93/", "date_download": "2018-07-21T06:14:37Z", "digest": "sha1:XFCJSLO67RZXIGYFBVI5BVR3PLVTCXEG", "length": 20169, "nlines": 331, "source_domain": "www.ytamizh.com", "title": "Not Drinking Palm-Wine, கள்ளுண்ணாமை, Chapter: 93,பொருட்பால்,Wealth,Thirukural,திருக்குறள்,திருவள்ளுவர்,thiruvalluvar,tamil,english translation,transliteration", "raw_content": "\nஉட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்\nகள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார்.\nமதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பத�� மட்டுமல்ல; மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்.\nஉண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்\nகள்ளை உண்ணக் கூடாது, சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம்.\nபோதைப் பொருளைப் பயன்படுத்தவேண்டா; பயன்படுத்த எண்ணினால் சான்றோரால் மதிக்கப்பட வேண்டா என்பவர் பயன்படுத்துக.\nஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்\nபெற்றதாயின் முகத்திலும் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும், அப்படியானால் குற்றம் கடியும் இயல்புடைய சான்றோரின் முகத்தில் அது எண்ணவாகும்.\nபோதைப் பொருளைப் பயன்படுத்துவது தாய் முன்பே கொடுமை; நிலைமை இப்படி இருக்கச் சான்றோர் முன்பு எப்படி மகிழ்ச்சியாகும்\nநாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்\nநாணம் என்று சொல்லப்படும் நல்லவள், கள் என்று சொல்லப்படும் விரும்பத்தக்காத பெருங்குற்றம் உடையவர்க்கு எதிரே நிற்காமல் செய்வாள்.\nபோதைப் பொருளைப் பயன்படுத்துதல் என்னும் பெருங் குற்றத்தைச் செய்வார்க்கு, நாணம் என்னும் நல்ல பெண் முதுகு காட்டிப் போய் விடுவாள்.\nகையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து\nவிளைப் பொருள் கொடுத்து கள்ளுண்டு தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்.\nவிலை கொடுத்தத் தன்னை அறியாத உடல் மயக்கத்தை வாங்குவது செயல் செய்யும் அறிவில்லாமை.\nதுஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்\nஉறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவுமயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர்.\nஉறங்குபவர், இறந்துபோனவரிலும் வேறுபட்டவர் அல்லர்; அதுபோலவே, எப்போதும் போதைப் பொருளைப் பயன்படுத்துபவர் நஞ்சு உண்பவரிலும் வேறுபட்டவர் அல்லர்.\nஉள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்\nகள்ளை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவர், உள்ளூரில் வாழ்கின்றவரால் உள்ளான செய்திகள் ஆராயப்பட்டு எந்நாளும் சிரிக்கப்படும்.\nபோதைப் பொருளை மறைந்திருந்து பயன்படுத்தி மயங்குபவரை ஊருக்குள் வாழ்பவர் அறிந்து எப்போதும் இகழ்ந்து சிரிப்பர்.\nகளித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து\nகள்ளுண்பவன் யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன் என்று சொல்வதை விட வேண்டும், நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும்.\nபோதைப் பொருளைப் பயன்படுத்தி அறியேன் என்று பிறர்முன் சொல்வதை விட்டுவிடுக. ஏனெனில் மனத்துக்குள் மறைத்தது, நிதானம் தவறும்போது பெரிதாக வெளிப்பட்டு விடும்.\nகளித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்\nகள்ளுண்டு மயங்கினவனைக் காரணம் காட்டி தெளிவித்தல், நீரின் கீழ் மூழ்கின ஒருவனைத் தீவிளக்கு கொண்டு தேடினாற் போன்றது.\nபோதைப் பொருளைப் பயன்படுத்துபவனைத் திருத்தப் பல்வேறு காரணம் காட்டுவது நீருக்குள் மூழ்கி இருப்பவனைத் தீப்பந்தத்தால் தேடுவதுபோல் ஆகும்.\nகள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்\nஒருவன் தான் கள் உண்ணாத போது கள்ளுண்டு மயங்கினவளைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ.\nபோதைப் பொருளை ஒருவன் பயன்படுத்தாத போது, அதைப் பயன்படுத்தி இருப்பவனைப் பார்த்துத் தான் பயன்படுத்தும்போது தனக்கும் இத்தகைய நிலைதானே உண்டாகும் என்று எண்ணிப் பார்க்கமாட்டானோ\nகுறள் சொல் தமிழில் மட்டும்\n* மக்கட்பேறு / புதல்வரைப் பெறுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2017/07/15/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-07-21T05:50:14Z", "digest": "sha1:PVZB6KJXCBZXDRMD4DVVX7BJ7DAHZZSU", "length": 5784, "nlines": 182, "source_domain": "sathyanandhan.com", "title": "தமிழ் நெஞ்சம் மின்னிதழில் என் கவிதை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← காமராஜரைப் போற்றும் காணொளி\n‘வலம்’ இதழில் என் சிறுகதை →\nதமிழ் நெஞ்சம் மின்னிதழில் என் கவிதை\nPosted on July 15, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nImage | This entry was posted in கவிதை and tagged கவிதை, சத்யானந்தன் கவிதை, தமிழ் நெஞ்சம் மின்னிதழ், நவீன கவிதை, பிரான்ஸ். Bookmark the permalink.\n← காமராஜரைப் போற்றும் காணொளி\n‘வலம்’ இதழில் என் சிறுகதை →\nசமூக ஊடகம் – நாம் ஏறிக் கொண்ட புலி – பகுதி 2\nசமூக ஊடகம் – நாம் ஏறிக் கொண்ட புலி\nசார்லீ சாப்ளினின் சிந்தனைத் தூண்டும் பொன் மொழி\nவாழ்க்கையின் ரகசியம் – நிறைவுப் பகுதி\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவி���ி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/identifying-the-fake-account-face-book-006747.html", "date_download": "2018-07-21T05:55:37Z", "digest": "sha1:D533AMZDNCU6SPEYPJY3E6IYL2DERONU", "length": 11036, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "identifying the fake account in face book - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபோஸ்புக்கின் பொய்யான அக்கவுன்ட்டை கண்டுபிடிக்க 5 டிப்ஸ்...\nபோஸ்புக்கின் பொய்யான அக்கவுன்ட்டை கண்டுபிடிக்க 5 டிப்ஸ்...\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nசியோமி மி ஏ2 & மி ஏ2 லைட் சாதனங்களின் விலை மற்றும் அம்சங்கள் வெளியானது.\nவிற்பனைக்கு வந்த அயன்மேன் ஜெட் சூட்: பறக்க தயாரா.\nஅதிவேக நெட்வொர்க்கில் முதலிடம் பெற்ற ஜியோ: டிராய் அறிக்கை.\nஇந்தியா: அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் கேலக்ஸி J4.\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nஇன்று போஸ்புக் அனைவருடைய வாழ்விலும் ஒரு அங்கம் ஆகிவிட்டது. ஏனெனில் அனைவரிடமும் தொடர்புக்கொள்ள உதவுகிறது. பேஸ்புக்கில் 100க்கும் மேற்ப்பட்டோர் உங்களுக்கு நண்பர்களாக இருப்பாகள் இதில் உண்மையான நண்பர்களை கண்டுபிடிப்பது எப்படி இதைக் கண்டுபிடிப்பதற்க்கான வழிமுறைகள் உள்ளன.\nஇது ஏன் இவ்வளவு முக்கியம் என்றால் பேஸ்புக்கின் மூலம் பொய்யான அக்கவுன்ட்டை உருவாக்கி அதன் மூலம் பலர்ஏமாற்றப்படுகிறார்கள் இதனைத் தவிற்க்க சில வழிமுறைகள் உள்ளன.\nஎன்னென்ன வழிமுறைகள் உள்ளன என்பதைப்பார்ப்போமா..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபேஸ்புக்கில் பொய்யானவர்களைக் கண்டுபிடிக்க முதலில் கடைபிடிக்க வேண்டியவை அவர்களின் புரப்ஃபைல் புகைப்படத்தை சோதனைச் செய்ய வேண்டும். அவர்களின் புகைப்படம் அல்லாது வேறு புகைப்படத்தை கொடுத்திருந்தால். அது பொய்யாவை என்று நீங்கள் கருதிக்கொள்ளலாம்.\nபுகைப்படப் பட்டியல் என்பது உங்களது சுப நிகழ்வுகளின் புகைப்படங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்வதற்க்காக உருவாக்கப்பட்டவை. புரப்ஃபைல் புகைப்படமும் புகைப்படப்\nபட்டியலில் உள்ள புகைப்படமும் ஒன்றாக இல்லையென்றால் அந்�� நபர் பொய்யானவர் என்று நீங்கள் கருதிக்கொள்ளலாம்.\nநீங்கள் பொய்யானவர் என கருதும் நபரின் தொடர்புக்கொள்ளும் முறையை சோதனை செய்யதால் பொய்யானவரா இல்லை உண்மையானவரா என்பது உங்களுக்கு தெரியும்.\nசில நபர்கள் தங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் , பள்ளி மற்றும் கல்லுரி தகவல்களை ப்ரைவேட்டாக வைத்திருப்பார்கள். இது About us ஆப்ஷனில் தெரியாது. ஆனால் டைம்லைனில் சென்று தேடினால் கிடைக்கும். இதன் மூலமும் பொய்யானவரா இல்லை உண்மையானவரா\nஉங்களுக்கு ப்ரண்ட் ரிக்குவஸ்ட் வந்த உடன் அவர்களைப்பற்றி தெரிந்து கொள்ள அபோட் அஸ் ஆப்ஷனைப் பயன்படுத்தினால் அவருடைய தகவல் அதில் இருக்கும். இதனைக்கொண்டு அவர் பொய்யானவரா இல்லை உண்மையானவரா என்பது உங்களுக்கு தெரியும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nபோஸ்புக்கின் பொய்யான அக்கவுன்ட்டை கண்டுபிடிக்க 5 டிப்ஸ்\nயூடியூப் செயலியில் இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்துவது எப்படி\nஜூலை 18: 5.86-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் நோக்கியா எக்ஸ்5 அறிமுகம் .\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t39871-topic", "date_download": "2018-07-21T05:42:00Z", "digest": "sha1:EEXIMMJ3A4K3YESKNQS7WLG4O23CV2AC", "length": 8806, "nlines": 132, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரச��த்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\nடுவிட்டரில் தன்னை ஹிந்தியில் விமர்சித்த பா.ஜ., பொதுச் செயலருக்கு,\n'எனக்கு ஹிந்தி தெரியாது' என சித்தராமையா பதில் டுவிட்\nகர்நாடகாவில், மே, 12ல், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது;\nமே, 18ல், ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. முதல்வர் சித்தராமையா,\nமைசூரின், சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடுகிறார்.\nபாகல்கோட் மாவட்டத்தில் உள்ள, படாமி தொகுதியிலும்,\nசித்தராமையா போட்டியிட முடிவு செய்துள்ளார்.\nஇது குறித்து, பா.ஜ., பொதுச் செயலரும், கர்நாடக மாநில தேர்தல்\nபொறுப்பாளருமான, முரளிதர் ராவ், டுவிட்டரில், 'நீண்ட முயற்சிக்கு பின்,\nநீங்கள், சாமுண்டீஸ்வரி தொகுதியை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள்.\nஅத்தொகுதியில் தோற்று விடுவோம் என்பதற்காக, தற்போது,\nஇரண்டாவது தொகுதியை தேடி வருகிறீர்கள்' என, ஹிந்தியில்\nஇதற்கு பதிலளித்து, முதல்வர் சித்தராமையா, 'எனக்கு ஹிந்தி தெரியாது;\nஅதனால், உங்கள் தகவல்களை, ஆங்கிலம் அல்லது கன்னட மொழியில்\nபதிவிடுங்கள்' என, டுவிட்டரில் பதிவிட்டுஉள்ளார்.\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2009/10/blog-post_25.html", "date_download": "2018-07-21T05:42:06Z", "digest": "sha1:NKUSZKPO66XNKGDYI63MAYSZMTJVMQEQ", "length": 41615, "nlines": 426, "source_domain": "engalblog.blogspot.com", "title": "இலக்கிய ரசனை | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஅந்தக் காலத்தில் பத்திரிக்கைகளில் இலக்கிய ரசனைக்காக ஓரிரு பக்கங்கள் ஒதுக்கப் பட்டிருக்கும். கம்பர் தரும் காட்சி, சித்திர ராமாயணம் என்று ரசிகமணி டி.கே.சி. அல்லது பி.ஸ்ரீ சுவைபட எழுதுவர். இப்போது குற்றுடை தரித்த சிற்றிடை செல்விகள் படங்கள் போடவே இடம் போதவில்லை. இலக்கியத்தைக் கட்டிக் கொண்டு யார் அழுவர்\nஆனாலும் நம் பாரம்பரிய செல்வம் ஆகிய இலக்கியங்களில் இளைய தலைமுறைக்கு இன்ட்ரெஸ்ட் இருக்க வேண்டும் என்பதற்காக ரொம்ப போர் அடிக்காமல் கொஞ்சம் ரசிக்கலாமா சில செய்திகள் பலருக்கும் தெரிந்தும் வெகு சிலருக்கு தெரியாமலும் இருக்கும். தெரிந்தோர் புரிந்தோர் தெரியாதோர் நலன் கருதி பொறுத்தருள்க. அவ்வப்போது இப்படியாக எழுதலாம் என்று எண்ணம். பிடிக்காவிட்டால் உரிய முறையில் உங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கவும்\nஆரை என்று ஒரு சிறு செடி. மூன்று அங்குல உயரம் இருக்கும். வெந்தயக் கீரை அளவினது. மேலே சரியாக நான்கே நான்கு இலைகள் சமதளத்தில் ஆகாயத்தைப் பார்த்தபடி இருக்கும்.\nஅவ்வையாருக்கும் வேறு ஒரு புலவருக்கும் சதா போட்டி. ஓட்டக் கூத்தர் அல்லது கம்பர் என்று கர்ண பரம்பரையாகச் சொல்வர்.\nஅவ்வையைக் கண்டு அந்தப புலவர்\n\"ஒற்றைக் காலடி நாலிலைப் பந்தரடி\"\nஎன்று இளக்காரமாக விடுகதை போட்டாராம்.\nஅவ்வை சொன்ன பதில் பாட்டு இதோ:\nஎட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே\nமட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேல்\nகூரை இல்லா வீடே குலராமன் தூதுவனே\nதமிழ் எழுத்துக்களில் எண்களை எழுதும்போது அ என்று எழுதினால் எட்டு. வ என்று எழுதினால் கால். அதனால் எட்டேகால் லட்சணமே என்றால் அட அவலட்சணமே என்று பொருள்.\nஎமனேறும் பரி எருமை மாடு என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nபெரியம்மை என்றால் மூதேவி. ஸ்ரீதேவி (நடிகை அல்ல மகாலக்ஷ்மி) தங்கை என்றும் மூதேவி அக்கா என்றும் சொல்வர். மூதேவியின் வாகனம் கழுதை.\nமுட்டம் என்றால் வீட்டின் மேல் பகுதியில் ஓடு வேயப் போடப் படும் கூரைப் பகுதி. முட்டம் மேல் கூரை இல்லா வீடு குட்டிச் சுவர்தான்.\nஆரையடா சொன்னாய் என்றால் ஆரைக் கீரையை சொன்னாய் என்றும் யாரைப் பார்த்தடா இப்படிப் பேசினாய் என்றும் கொள்ளலாம்.\nஅட அவலட்சணக் கழுதையே, எருமை ம��டே யாரைப் பார்த்து சொன்னாய், நீ சொன்னது ஆரைக் கீரையை என்று பதில் தந்தாளாம் அவ்வை.\nஔவையாரோடு விவாதித்த அந்தப் புலவர் எனதபிமான காளமேகம். சிலேடைக்கும் குசும்புக்கும் பெயர் போனவர் அவர்தான்.\nவிவாதங்கள் ,சிலேடைகளைக்கூட இலக்கியத்தில் நடத்தியிருக்கிறார்களே \n//\"அந்தப் புலவர் எனதபிமான காளமேகம். சிலேடைக்கும் குசும்புக்கும் பெயர் போனவர் அவர்தான்\"//\nஅகோ வாரும் காளமேக ரசிகரே... உங்கள் இதயம் இன்னும் காளமேகத்தின் அடுத்த கவிதையை ஆராயவில்லையே....எப்போ...\nவரும் ஹேமா.... ஒவ்வொன்றாய் கொடுக்க எண்ணியுள்ளோம்....அடிக்கடி வருக...ஆதரவு தருக... உங்கள் \"சேமித்த கணங்களில்\" எங்களுக்கும் கொஞ்சம் தருக....\n௮ ௧/௪ -- ஹி ஹி -- எட்டேகால் என்று கூகிள் தமிழில் அடிச்சுப் பாத்தேங்க\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nநண்பர்களுக்கு வலை விரிக்கும் ...\nஉள்ளம் கவர் ஆட்டக்காரர்கள் 2\nவாழ்க்கையில் முன்னேற ... 013\n'எங்களு' க்கு ஏன் இந்த ஊர் வம்பு\nஎங்கள் ஜோதிடம் - உங்களுக்கு\nவாழ்க்கையில் முன்னேற ... 008\nவிஞ்ஞான உண்மைகளும் விபரீத வியாக்யானங்களும்...\nவாழ்க்கையில் முன்னேற ... 007\nவாழ்க்கையில் முன்னேற - இதுவரை\nவாழ்க்கையில் முன்னேற ... 006\nவாழ்க்கையில் முன்னேற ... 004\nமாலி புனிதப் பயணம் திருச்சி அண்ட் சுற்றுப்புறம்\nவாழ்க்கையில் முன்னேற ... 003\nமே ரி மி அக்டோபர் பதினான்கு முதல் இருபது வரை - எங்...\nவாழ்க்கையில் முன்னேற ... 002\nவாழ்க்கையில் முன்னேற ... 001\n எங்கள் ஜோதிடம் - உங்களுக்கு ...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்க��ண்டிருந்தபோத...\nஒரு இட்லி பத்து பைசா\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர் அணி – நைட்டி – மால்புவா – அன்பான அழைப்பு - *ராஜா காது கழுதைக் காது* மேலும் படிக்க.... »\nஅன்பின் ஆரூரர் - இன்று ஆடிச் சுவாதி... வன் தொண்டர் என்று புகழப்பெற்ற நம்பி ஆரூரர் வெள்ளை ஆனையில் ஆரோகணித்து திருக்கயிலாய மாமலைக்கு ஏகிய திருநாள்... சுந்தரருடன் அவரது நண்பரா...\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு - தில்லி வாயுசுதா நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ள தஞ்சாவூர் அனுமார் கோயில்கள் நூலின் வெளியீட்டு விழா 7 ஆகஸ்டு 2015இல் தஞ்சாவூரில் நடைபெற்றது. அவ்விழாவில் கல...\nபுகைப்படங்கள் பகிர்வு. - மேக நாதன் .. மேகங்களில் ஒழிந்து மறைந்து வேகமாக மாயமாகி போரிடுவதால் மேக நாதன் என்னும் பெயர் சந்தேகமின்றி நிலைத்து போனதோ.. அசுரகுல பிள்ளை எனினும். அவனின் நல...\nஒரு சின்ன பொய் :) சொல்லிட்டேன் - நான் ஒரு சின்ன பொய் சொல்லிட்டேன் அதை பொய்னு சொல்றதவிட செய்த தவறை சொல்லாமல் மற...\n இந்த 4 கால் வளர்ப்புப் பிராணிகள், இன்னும் குருவிகள், பறவைகள் எல்லாத்துக்கும் எங்க வீடு தான் பிரசவ ...\n1122. எலிப் பந்தயம் : கவிதை - *எலிப் பந்தயம் * *பசுபதி* வாழ்க்கையெலிப் பந்தயத்தில் ஓடும் மனிதா — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் \nபறவையின் கீதம் - 34 - ஒரு கிறிஸ்துவ பண்டிதர் பைபிளில் சொல்லி இருப்பது முழுக்க முழுக்க உண்மை என்று சாதித்துக்கொண்டு இருந்தார். ஒரு விஞ்ஞானி குறுக்கே மறித்து சொன்னார். பைபிள் உல...\nயாத்திரை தொடர்கிறது கோவில்கள். - காசி விஸ்வநாதர். ஸ்ரீ துர்கா தேவி சரணம். ஜகன்மாதா துர்கா தேவி கோவில் வல்லிசிம்ஹன் கண்விழித்ததும் முதலில் நினைவுக்கு வந்தது ஸ்ரீ துர்கா தேவி கோவில் தான் வஞ...\nதமிழனின் பண்பாடு - நட்பூக்களே... நான் வியந்து சந்திக்க நினைக்கும் மனிதர்களில் தந்தி தொலைக்காட்சி நிருபர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களும் ஒருவர். அது தற்போது வேண்டாம். என்ற ம...\n* இப்போதெல்லாம் செய்தித்தாளை பிரித்தால் பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட செய்தி கண்னில் படாமல் இருப்பதில...\nஅங்கதன் - அங்கதன் ---------------- இலக்கியச் சுவை (அங்கதன் ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெ��ப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுற���ங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/sports/sports_81955.html", "date_download": "2018-07-21T05:32:29Z", "digest": "sha1:5VVMV4RUFWJYGQ6ELAHRNPMOZQF2NHTA", "length": 21340, "nlines": 126, "source_domain": "jayanewslive.com", "title": "உலகக்கோப்பை - வெற்றி-தோல்வியை கணிக்கும் டால்பின்கள் : குரோஷிய அணியை ரஷ்யா தோற்கடிக்கும் என ஆரூடம்", "raw_content": "\nஅம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பேரவையின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் தொழிற்சங்கப் பேரவை மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் வரும் 23-ம் தேதிமுதல், 26-ம் தேதிவரை நடைபெறும் என அறிவிப்பு\nநாட்டின் பாதுகாவலர் எனக்‍ கூறிக்‍கொண்டு பங்குதாரராக மாறிப்போனார் பிரதமர் மோடி - நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மத்திய அரசு மீது கடும் தாக்‍கு\nSPK நிறுவனம் தொடர்புடைய அலுவலகம், வீடுகளில் சோதனை முடிந்தும் விசாரணை நீடிப்பு : கூடுதல் தகவல்களை எமது விருதுநகர் செய்தியாளர்...\nதிருச்சி மாவட்டத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் : லாரி உரிமையாளர்கள் கோரிக்கை குறித்து திருச்சி காந்தி மார்க்கெட், ஈ.பி. சாலையில் இருந்தபடி கூடுதல் தகவல்கள் தருகிறார் எமது செய்தியாளர்......\nடாக்‍டர் A.P.J. அப்துல்கலாமின் 3-ம் ஆண்டு நினைவு நாள் - வரும் 27-���் தேதி, ராமேஸ்வரம் பேக்‍கரும்பில் உள்ள நினைவிடத்தில் கழக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்\nதஞ்சாவூர் தெற்கு மாவட்டக்‍ கழகம் பட்டுக்‍கோட்டை பகுதி பொதுக்‍குழு உறுப்பினர் கே.குமரசெல்வம் மறைவுக்‍கு கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் - பொய் வழக்‍கு புனையப்பட்டு, இரக்‍கமற்ற முறையில் நடந்துகொண்ட பழனிசாமி அரசும், காவல்துறையுமே, குமரசெல்வம் மரணத்திற்கு முழுக்‍ காரணம் என குற்றச்சாட்டு - அநியாயத்திற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்‍கைகளை கழகம் நிச்சயம் மேற்கொள்ளும் என டிடிவி தினகரன் உறுதி\nநாடாளுமன்றத்தில் மத்திய பா.ஜ.க. அரசுக்‍கு எதிரான நம்பிக்‍கையில்லா தீர்மானத்தின் மீது எதிர்க்‍கட்சிகள் விவாதம் - வாக்‍குறுதிகளை நிறைவேற்றாமல் பா.ஜ.க. அரசு மக்‍களை ஏமாற்றிவிட்டதாக தெலுங்குதேசம், பிஜு ஜனதாதள கட்சிகள் குற்றச்சாட்டு\nநாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள், காலவரையற்ற வேலைநிறுத்தம் - தமிழகத்திலும் லட்சக்கணக்கான லாரிகள் இயங்காததால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்\nலாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் குறித்து எமது நாமக்கல் செய்தியாளர், லாரி ஓட்டுநர்களுடன் உரையாடும் நேரடி காட்சிகள் ..........\nலாரி உரிமையாளர்களின் நாடுதழுவிய வேலைநிறுத்தம், தமிழகத்திலும் தாக்கம் : இதுகுறித்து சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் கூடுதல் தகவல்கள்....\nஉலகக்கோப்பை - வெற்றி-தோல்வியை கணிக்கும் டால்பின்கள் : குரோஷிய அணியை ரஷ்யா தோற்கடிக்கும் என ஆரூடம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஉலகக்‍கோப்பை கால்பந்துப்போட்டியின் காலிறுதி ஆட்டத்தில், ரஷ்ய அணி குரோஷியாவை தோற்கடிக்‍கும் என அந்நாட்டு டால்பின் ஒன்று ஆரூடம் தெரிவித்துள்ளது.\nரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்‍கோப்பை கால்பந்துப்போட்டியில், விறுவிறுப்பான காலிறுதி ஆட்டங்கள் இன்றுமுதல் தொடங்குகின்றன. இதனால் ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ரஷ்யாவில் உள்ள Yaroslavl நகரில் ஒரு உயிரியல் பூங்காவில் பராமரிக்‍கப்பட்டு வரும் டால்பின்கள், வெற்றி - தோல்வி குறித்து கணித்து வருகின்றன. Sochi நகரில் நாளை இரவு 11.30 மணிக்‍கு ��டைபெறவுள்ள காலிறுதி ஆட்டத்தில், ரஷ்யா - குரோஷியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதில், ரஷ்ய அணியே வெற்றிபெறும் என டால்பின்கள் ஆரூடம் தெரிவித்துள்ளன.\nரஷ்யா வெற்றிபெறும் என டால்பின் கணித்துள்ளதால், அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.\nஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற கஜகஸ்தான் ஸ்கேட்டிங் வீரர் டெனிஸ் டென் கொலை : ரஷியா பத்திரிகை செய்தி வெளியீடு\nஇங்கிலாந்துக்‍கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு - கோலி தலைமையிலான அணியில் தமிழக வீரர் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்‍கு மீண்டும் வாய்ப்பு\nஉலகக்கோப்பையுடன் தாயகம் திரும்பிய ஃபிரான்ஸ் வீரர்கள் : லட்சக்கணக்கான மக்கள் ஆரவாரத்துடன் எழுச்சிமிகு வரவேற்பு - ஃபிரான்ஸ் அதிபருடன் கால்பந்து வீரர்கள் குதூகலம்\nபுதுச்சேரியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி : வெற்றிபெற்ற அணிகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கோப்பை - ரொக்கப்பரிசுகள்\nஉலகக் கோப்பை கால்பந்துப் போட்டி : 20 ஆண்டுகளுக்குப் பின்னர் 2-வது முறையாக ஃபிரான்ஸ் அணி சாம்பியன் - ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாட்டம்\nஉலகக்‍ கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது ஃபிரான்ஸ் : வெற்றிக்‍ கொண்டாட்டத்தில் திளைத்து வரும் ஃபிரான்ஸ் நாட்டு மக்‍கள்\nவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன், ஆறரை மணி நேரம் போராடி அமெரிக்க வீரர் இஸ்னரை வென்று இறுதிப் போட்டியில் நுழைந்தார்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி - மூன்றாவது இடத்துக்கான ஆட்டத்தில் பெல்ஜியம் - இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்\nஃபின்லாந்த் சர்வதேச தடகள ஜூனியர் சாம்பியன் போட்டி : 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியா தங்கம் - விவசாயி மகள் ஹிமா தாசுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து\nஉலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிக்‍கு முதல்முறையாக முன்னேறியது குரோஷியா - அரையிறுதியில் கடுமையாகப் போராடி தோற்றுப்போனது இங்கிலாந்து\nஅம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பேரவையின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் தொழிற்சங்கப் பேரவை மேற்கொள்ள வேண்டிய ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் வரும் 23-ம் தேதிமுதல், 26-ம் தேதிவரை நடைபெறும் என அறிவ���ப்பு\nதிருப்பூரில் அரசுப் பள்ளியில் தலித் சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரை சமையலராக பணியாற்ற மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்த சம்பவம் : பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி - பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம்\nநாடு தழுவிய அளவில் நடைபெறும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் : அகில இந்திய லாரி உரிமையாளர் சங்க நிர்வாகி யுவராஜிடம் எமது செய்தியாளர் விஷாலி நடத்திய உரையாடல்....\nநாட்டின் பாதுகாவலர் எனக்‍ கூறிக்‍கொண்டு பங்குதாரராக மாறிப்போனார் பிரதமர் மோடி - நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மத்திய அரசு மீது கடும் தாக்‍கு\nSPK நிறுவனம் தொடர்புடைய அலுவலகம், வீடுகளில் சோதனை முடிந்தும் விசாரணை நீடிப்பு : கூடுதல் தகவல்களை எமது விருதுநகர் செய்தியாளர்...\n8 வழிச்சாலையை பொதுமக்களிடம் வலுக்கட்டாயமாக திணிக்கக்கூடாது : விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு\n8 வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கைது : மக்கள் விரோத எடப்பாடி அரசின் அடக்கு முறைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்\nதிருப்பூர் மாவட்டம் பிச்சக்கல்பட்டியில் வெடிமருந்து தொழிற்சாலை அமைக்கும் பணி : உடனடியாக நிறுத்தக் கோரி 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம்\nதிருச்சி மாவட்டத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் : லாரி உரிமையாளர்கள் கோரிக்கை குறித்து திருச்சி காந்தி மார்க்கெட், ஈ.பி. சாலையில் இருந்தபடி கூடுதல் தகவல்கள் தருகிறார் எமது செய்தியாளர்......\nடாக்‍டர் A.P.J. அப்துல்கலாமின் 3-ம் ஆண்டு நினைவு நாள் - வரும் 27-ம் தேதி, ராமேஸ்வரம் பேக்‍கரும்பில் உள்ள நினைவிடத்தில் கழக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்\nஅம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பேரவையின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் தொழிற்சங்கப் பேரவ ....\nதிருப்பூரில் அரசுப் பள்ளியில் தலித் சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவரை சமையலராக பணியாற்ற மாவட்ட நிர ....\nநாடு தழுவிய அளவில் நடைபெறும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் : அகில இந்திய லாரி உ ....\nநாட்டின் பாதுகாவலர் எனக்‍ கூறிக்‍கொண்டு பங்குதாரராக மாறிப்போனார் பிரதமர் மோடி - நாடாளுமன்றத்தி ....\nSPK ந��றுவனம் தொடர்புடைய அலுவலகம், வீடுகளில் சோதனை முடிந்தும் விசாரணை நீடிப்பு : கூடுதல் தகவல்க ....\nகுன்னூரில் அன்னாசி பழங்கள் சாகுபடி செய்து சாதனை : விவசாயிகள் மகிழ்ச்சி ....\nடேக்வான்டோ தற்காப்பு கலை உலகில் சாதனை படைத்த மதுரையைச் சேர்ந்த தம்பதி ....\nசர்வதேச ரோபோ வடிவமைப்பு - சென்னை கல்லூரி மாணவர்கள் சாதனை ....\nவிழுப்புரத்தில் காரில் கயிறுகட்டி பற்களால் இழுத்து 11-ம் வகுப்பு மாணவர் கின்னஸ் சாதனை ....\nகம்போடியாவில் நெய்யப்பட்ட 1,150 மீட்டர் நீள சால்வை : கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithayasaaral.blogspot.com/2011/02/blog-post_02.html", "date_download": "2018-07-21T05:25:58Z", "digest": "sha1:I2WNG72E4DXCEENSQWQMYGJRTAIXWMQS", "length": 22364, "nlines": 317, "source_domain": "ithayasaaral.blogspot.com", "title": "\"இதயச்சாரல்..!\": \"காதல் கவசம்...!\"", "raw_content": "\nஎன்ன தவம் செய்தனரோ ஏந்திழையே..\nநின்னை பெண்ணாய் பெற்றிடவே பெற்றோர்\nஅன்னைத் தமிழும் அரவணைக்கும் நின்னை\nஆயுள் முழுதும் பார்த்திருப்பேன் உன்னை...\nயாண்டும் யான்பெற்ற பெரும் பேறு...\nயார் பெற்றார் உன் உற்றார்..\nமுற்றும் தமிழ் மணக்கும் முறுவளே...\nபற்றும் பைந்தமிழ் பரவசப் பூங்குழலே...\nநிற்றல் நடத்தல் கற்றேன் நின்தமிழில்\nசாற்றும் தமிழ் போற்றும் ஆரணங்கே...\nகாற்றும் கடலும் நிலமும் பேசும்\nகாதல் மொழி ஊற்றுப் பெருக்கெடுத்து\nமழைபோல் வந்தடையும் நின் வாசல்...\nஆறுகாலம் உனக்கு என்காதல் குடமுழுக்கு...\nஆற்றுநீறாய் அன்பு பெருக்கு ஆருயிரே..\nதோற்றுப்போகும் என்றெண்ணி துவண்டு விடாதே...\nதொல்லைகள் தீர்ந்தெம் எல்லைகள் சேர்வாய்.\nஅறுபத்து மூவரின் தமிழையும் தத்தெடுப்பேன்..\nகம்பனையும் விஞ்சும் என்காதல் காவியம்...\nகாரணம் நீ என் எழிலோவியம்...\nபெற்றார் நின்னைப் பெற்றார் பெற்றோர்\nபெரும் பேறு பெற்றார் பேருவகை\nஉற்றார் காட்டும் அன்பில் கற்றார்\nகற்றார் களிப்பை பெற்றார் காண்.\nமுந்திச் சரிந்த தோற்பை முடிச்சவிழ..\nபாங்காய் பதமாய் இதமாய் இடுப்பவிழ..\nஈரைந்தின் பாரம் இறக்கி வைத்தார்..\nஎன்னவளே இன்னும் சுமக்கிறேன் நான்...\nநின்னை நெஞ்சில், நிலமகளே வா..\nஅன்னை போல் அரவணைப்பேன் ஆரமுதே..\nஆழிப் பேரலையாய் அன்பிறைப்பேன் வா..\nசூழும் வினையும் அறுத்தெறிவேன் - அன்பில்\nவாழும் கல��யும் விதி மாற்றும்\nநிலையும் எடுத்துரைப்பேன் என்னவளே வா..\nகாரும் நீரும் கதிரவன் கரங்களில்\nதோற்றப்பிழை திருத்த பெருங்கடல் தோன்றும்..\nஆர்ப்பரிக்கும் அருட்சுடர் நான்... வா,\n//வாழும் கலையும் விதி மாற்றும்\nநிலையும் எடுத்துரைப்பேன் என்னவளே வா..\nகாரும் நீரும் கதிரவன் கரங்களில்\nதோற்றப்பிழை திருத்த பெருங்கடல் தோன்றும்..\nகவிதை முழுதும் நிறைய வார்த்தை பிரயோகங்கள் மிக அருமையாக உள்ளன\nநின்னை நெஞ்சில், நிலமகளே வா..\nஅன்னை போல் அரவணைப்பேன் ஆரமுதே..\nஆழிப் பேரலையாய் அன்பிறைப்பேன் வா..\nசூழும் வினையும் அறுத்தெறிவேன் - அன்பில்\n.....அருமையாக அன்பை வெளிப்படுத்தும் கவிதை. ரசித்தேன்.\nஉன் தமிழ்ச் சொல்லாடல்கள் சிலிர்க்க வைக்கின்றன, வார்த்தைப் பிரயோகம் அருமை.... மீண்டும் ஒரு நல்ல கவிதை.\n//ஆறுகாலம் உனக்கு என்காதல் குடமுழுக்கு...\nஆற்றுநீறாய் அன்பு பெருக்கு ஆருயிரே..\n//கம்பனையும் விஞ்சும் என்காதல் காவியம்...\nகாரணம் நீ என் எழிலோவியம்...\nகவிதைய விட உங்க தமிழ்தான் அண்ணா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு .. எப்படித்தான் வார்த்தைகள் எடுக்குறீன்களோ \nMANO நாஞ்சில் மனோ said...\n//பெற்றார் நின்னைப் பெற்றார் பெற்றோர்\nபெரும் பேறு பெற்றார் பேருவகை\nஉற்றார் காட்டும் அன்பில் கற்றார்\nகற்றார் களிப்பை பெற்றார் காண்//\nஆத்தீ தமிழ் இப்பிடி ஊருது ஆர்ட்டீசியன் ஊற்று மாதிரி......\nMANO நாஞ்சில் மனோ said...\n//கவிதைய விட உங்க தமிழ்தான் அண்ணா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு .. எப்படித்தான் வார்த்தைகள் எடுக்குறீன்களோ \nசெல்வா இன்னைக்குதான்ய்யா உண்மைய பேசுறான்...\nஉங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க .... http://www.padugai.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.padugai.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)\nபூமித்தாயின் மடியில் தமிழாய் மலர்கிறேன்\n\"மீனவ நண்பனும்.. தமிழக அரசும்..\" (புதிய திட்டங்களு...\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nகடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்\nசென்னை 28 2 - திரை விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபாப்பா பாப்பா கதை கேளு\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nஇணையம் வெல்வோம் - 23\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஆளில்லாத விமானம் ..அற்புத சாதனை ..\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஅருந்ததி ராய் உயிர்மைக்கு செய்தது என்ன\nஎனதினிய தமிழா, உனை என் இதயத்தமிழால் வரவேற்கிறேன். கண்டங்கள் தோறும் பரவிக் கிடக்கும் நம் தமிழ் இனத்தை இணைத்து வைக்கும் ஒரே பாலம் \"தமிழ்\". உலகெங்கிலும் உள்ள தமிழர்களே... கைக்கோர்ப்போம். தமிழ் உலகம் உருவாகட்டும். வாழ்க தமிழ். வெல்க தமிழ்.\nபதிவுலக நண்பர்களுக்கும், அன்பர்களுக்கும் வணக்கம். நீண்ட நாட்களுக்கு முன் பதிவுலகத்தின் முன் நான் வைத்த வினாவுக்கு யாரிடமிருந்தும் ...\n\" ( சுபாஷ் சந்திர போஸ் )\n வரலாற்றை புரட்டிப் போட்ட புயலே... இந்திய இளைஞர்களின் எழுச்சியே... இந்தியாவுக்கு இராணுவம் அமைத்த தளபதியே...\nகண்ணியமான கனவுகள் யாவும் நிறைவேறிட எண்ணிய எண்ணங்கள் ஈடேற்றித் தர குவளையும் குதூகளிக்க உள்ளத்தில் இன்பமும் இல்லத்தில் சுகமும் இனிதே தங்கி...\nஅரியும் சிவனும் விரும்பி அரும்பிய ஆரமுதே... அழகே.. முல்லையும் நாணும் புன்னகை பூம்பெழிலே..\nஅலைய அலைய அலை யடிக்குது வலைய வலைய வாருங்கடி வளையல் சத்தம் வானம் பிளக்கணும் குலுங்கி குலுங்கி ஆடுங்கடி பாட்டனும் பாட்டியும் கூடிக் க...\nநேசித்த தேசத்தின் மானம் மண் படாதிருக்க சுவாசித்த சுவாசத்தை வன்கொடுமைக்கு பரிசாக்கி யாசிக்க கூடாத கூட்டத்தின் பிரம்படி வாங்கி யோசிக்க வைத்...\nகடல்கன்னி உலர்த்தும் தாவணி தலைப்பு நீண்டு நெளிந்து காற்றில் அலையும் குழலொத்த வடிவத்தில் துகள்களைத் தூவி மணலென மலர்த்தி வைத்த மகரந்தங்கள்...\nஎனதன்பு நெஞ்சங்களுக்கு இனிய வணக்கம். என் அன்புத் தம்பி தினேஷ்குமார் (கலியுகம் வலைப்பூ) அவர்களுக்கு திருமணம் வருகிற ஏப்ரல...\n(நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், வெகுளி, பெருமிதம், உவகை, அமைதி) இணையிலா இன்பம் கூட்டும் இன்முகம் இதழ் பிரிக்க நெகிழும் நெஞ்சம்...\nஇறுகி கிடக்கும் மொட்டின் முனைத்தொட்டு இதமாய் தழுவி இதழ் விரிக்கும் சுகமடி.. பனியின் காதலுக்கு பல்லிளிக்கும் மலரின் மகரந்தத் துகள்களில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviguru.com/Full-News-View.php?id=26&type=Student%20Zone", "date_download": "2018-07-21T06:06:08Z", "digest": "sha1:LTOJI7EFKYZR7TBZBE2DP4TWT6FBFSS2", "length": 12121, "nlines": 99, "source_domain": "kalviguru.com", "title": "‘அன்று படம்... இன்று பாடம்’ விஸ்வரூபமாக உருவெடுத்த விஷூவல் கம்யூனிகேசன்", "raw_content": "\nமேனிலை முதலாமாண்டு கணினி அறிவியல் அலகு-1 ஒரு மதிப்பெண் வினா-விடை பதிவிறக்கம் செய்யுங்கள்\n‘அன்று படம்... இன்று பாடம்’ விஸ்வரூபமாக உருவெடுத்த விஷூவல் கம்யூனிகேசன்\nசினிமா.... அப்போதைய காலகட்டத்தில் சினிமா துறை சார்ந்து படிக்க தனியாக பாடங்கள் எதுவும் இல்லை. ஆனால், தற்போது வளர்ச்சியடைந்து வரும் நவீன காலத்தில் சினிமா, பத்திரிகை, அனிமேஷன், விளம்பரம் என பல்வேறு துறைகளுக்கு என தகுந்த படிப்புகள் உருவாகி உள்ளது. சமீப காலமாக கம்ப்யூட்டர் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக மாணவர்களிடம் கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளிலே ஆர்வம் அதிகரிக்க துவங்கியுள்ளது. பிளஸ் 2 படிப்பிற்கு பின் கல்லூரியில் எந்த துறையை தேர்வு செய்யலாம் என்பது மாணவர்களுக்கு ஒரு சவாலாகும். தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், பொறியியல் போன்று தற்போது மாணவர்களிடம் ஊடகத்துறை என்னும் விஷூவல் கம்யூனிகேஷன் பிரபலமாகி வருகிறது. சினிமா, ஊடகம், அனிமேஷன் போன்ற பிரிவுகளை உள்ளடக்கிய இந்த பட்டப்படிப்பு தற்போது அபரிமிதமான வளர்ச்சி கண்டு வருகிறது.\nபிளஸ் 2 முடித்த மாணவர்கள் இந்த துறையை தேர்வு செய்து படித்தால் எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும் என்கின்றனர் விஸ்காம் துறை பேராசிரியர்கள். பிளஸ் 2 வகுப்பில் அறிவியல், கலைப் பிரிவு என எந்தப் பிரிவை படித்தவர்களும் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கலாம். விஷூவல் கம்யூனிகேஷன் என்பது காட்சி ஊடகங்கள் மூலம் தொடர்பு கொள்ளுதலாகும். இதன் மூலம் சிந்தனைகளும், செய்��ிகளும் படித்து மற்றும் பார்த்து புரிந்து கொள்ளும் வடிவங்களாக காட்டப்படுகிறது. தமிழகத்தின் பெரும்பாலான கல்லூரிகளில் விஸ்காம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.\nவிஸ்காம் பிரிவில் மீடியா தொடர்பான புகைப்படம் எடுத்தல், குறும்படம் எடுத்தல், அனிமேஷன், விளம்பர டிசைனிங் போன்ற பல்வேறு வகை பாடத்திட்டங்கள் உள்ளது. இதில் பிரின்ட் மீடியா, எலக்ட்ரானிக் மீடியா ஆகிய பாடத்திட்டங்களின் அடிப்படையில் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகிறது. பிரின்ட் மீடியா பிரிவில் விசிட்டிங் கார்டுகள், வாழ்த்து அட்டைகள், அழைப்பிதழ்கள் தயாரித்தல் மற்றும் இதை கம்ப்யூட்டர் முறையில் உருவாக்கும் முறைகள், பத்திரிகை தொடர்பான தனித்திறமைகள் வளர்த்து கொள்ளுதல், செய்தி சேகரிக்கும் விதங்கள், செய்தி குறிப்பெடுக்கும் விதங்கள், செய்திகளை அளிக்கும் விதங்கள் குறித்து பயிற்சி மூலமாகவும், எழுத்து மூலமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.\nஎலக்ட்ரானிக் மீடியா பிரிவில் கம்ப்யூட்டர் மூலமாக நியாண்டோ சாப்ட்வேர், சவுண்ட் போர்ஜ் சாப்ட்வேர், மேக்ரோ மீடியா பிளாஸ், கோரல் டிரா உள்ளிட்ட சில சாப்ட்வேர் தொழில்நுட்பங்கள் கற்றுத் தரப்படுகிறது. மேலும், செயல்முறையாக புகைப்படம் எடுத்தல், கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரைப்படம் உருவாக்கும் பயிற்சி, 2 டி மற்றும் 3 டி அனிமேஷன்கள் பயிற்சி கற்றுத் தரப்படுகிறது. ஒரு சில கல்லூரிகளை தவிர, பெரும்பாலான கல்லூரிகளில் இப்பாடப்பிரிவில் சேர தனியாக நுழைவு தேர்வுகள் எதுவும் இல்லை.\nஇளங்கலை பிஎஸ்சி விஷூவல் கம்யூனிகேஷன் படித்து முடித்தவர்களுக்கு மல்டி மீடியா, அனிமேஷன் துறை, விளம்பர துறை, புகைப்படம் எடுத்தல், தொலைகாட்சி கிராபிக் துறைகள் போன்றவற்றில் வேலை வாய்ப்புகள் உள்ளது. இதில் பத்திரிகை துறை சார்ந்த படிப்புகளை படித்தவர்களுக்கு பல்வேறு பத்திரிகைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளது. திரைப்படம் சார்ந்த பிரிவை படித்தவர்கள் திரைப்படத்துறையில் சேரலாம். புகைப்படம் எடுத்தல் தொடர்பாக படித்தவர்கள் சொந்தமாக புகைப்படம் எடுக்கும் ஸ்டியோ வைத்து கொள்ளலாம்.\nமேல்படிப்புகள்: இளநிலை முடித்தவர்கள் விருப்பப்பட்டால் முதுகலை மாஸ் கம்யூனிகேசன் மீடியா பட்டப்படிப்பை படிக்கலாம். முதுகலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் எம்பிஏ, ���ிஎச்டி போன்ற படிப்புகளை படிக்கலாம். இதில் பட்டம் பெறுபவர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு உள்ளது. சிந்தனை திறனும், செயலாக்க முறையும் இருந்தால் இத்துறையில் சாதிக்கலாம்.\nதமிழகத்தின் கல்வி வளர்ச்சி நாள்\nபொறியியல் கலந்தாய்வு நாளை (28.06.2018)தரவரிசை\nஇளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்னாநந்தாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு\nபாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு புதிய, மொபைல் ஆப் அறிமுகம்\nமரம் வளர்த்தால் போனஸ் மார்க்\nWhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்\nகாமராசரின் அரிய புகைப்படங்கள் |\nசுழன்றும் ஏர் பின்னது உலகம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarimainthan.blogspot.com/2007/07/blog-post.html", "date_download": "2018-07-21T05:50:18Z", "digest": "sha1:4WVFEJLQWFNBTGCYZHVWUMOTDPXEVZBJ", "length": 37160, "nlines": 154, "source_domain": "kumarimainthan.blogspot.com", "title": "குமரிமைந்தன் படைப்புகள்: வீட்டைக் கட்டிப் பார்", "raw_content": "\nஉலகிலுள்ள நாடுகளெல்லாம் எதிர்நோக்கும் ஒரு பெரும் சிக்கல் மக்களுக்குக் குடியிருக்க வீடுகள் கட்டுவதாகும். நம் நாட்டிலும் அச்சிக்கல் உண்டு. இச்சிக்கலைத் தீர்ப்பதாகக் கூறிக்கொண்டு அவ்வப்போது சில திட்டங்களை நடுவண் அரசும் மாநில அரசுகளும் ஊரறியப் பறைசாற்றுவதுண்டு. ஆனால் நடைமுறையில் அரசு செய்யும் செயல்கள் இதற்கு நேர்மாறாக உள்ளன. இச்செயல்கள் நகர ஊரமைப்புத் துறை மூலமாக ஒரு புறமும் கடன் வழங்கும் நிறுவனங்கள் மூலம் இன்னொரு புறமும் நடைபெறுகின்றன.\nஒரு குடிமகன் தனக்கு ஒரு வீடு கட்டுவதற்காக ஒரு வரைபடம் போட்டு அதற்கு உரிய உள்ளூராட்சியிடம் ஒப்புதல் பெறும் நடைமுறை நாளுக்கு நாள் சிக்கலாக்கப்பட்டு வருகிறது. இப்படிச் சிக்கலாக்குவதற்கு உள்ளூர் திட்டக் குழுமம் என்றொரு அமைப்பு பயன்படுகிறது.\nஒப்பேற்கப்பட்ட மனைப்பிரிவுகளுக்குத் தான் கட்டிட வரைபடம் ஒப்பளிக்கப்படும் என்ற கொள்கை அறிவிக்கப்பட்டிருந்தாலும் அவ்வாறு ஒப்பேற்றைப் பெறாத மனைப் பிரிவுகளிலும் வரைபடங்களுக்கு ஒப்பளிக்கப்படுகிறது. இதில் பொதுமக்களிடம் கையூட்டு பெறப்படுகிறது. அதேவேளையில் உள்ளூர் திட்டக் குழுமம் என்ற அமைப்பு ஒரு பகுதியைத் \"திட்டப் பகுதி\" என்று அறிவித்துவிட்டால் ஒரு கட்டிட மனைக்கு ஒப்புதல் பெறுவதற்கு ஒரு முறை சென்னையிலிருக்கும் நகர ஊரமைப்பு அலுவலருக்கு உள்ளூர் திட்டக் குழுமம் மூலம் மனுச்செய்து உட்பிரிவு ஒப்புதல் பெறவேண்டும். பின்னர் உள்ளூர் திட்டக் குழுமத்திடம் திட்ட இசைவு பெற வேண்டும். மூன்றாவதாக உள்ளூராட்சியிடம் வரைபட உரிமம் பெறவேண்டும்.\nஇதில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு மட்டத்திலும் கட்டணங்களும் கையூட்டுகளும் உண்டு. அலைச்சல்களுக்கும் அலைக்கழிப்புகளுக்கும் கணக்கில்லை.\nஇந்த நிலைமையில் இந்த உள்ளூர் திட்டக் குழுமத்தில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை உள்ளூர் திட்டக் குழுமத்தின் தலைவராக அந்தந்த நகராட்சியின் தலைவரும் உறுப்பினர் - செயலராக நகரமைப்பு அலுவலரும் இருந்து வந்தனர். புது ஏற்பாட்டின்படி உள்ளூர் திட்டக் குழுமத்தின் தலைவராக அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரும் நெல்லை, சிதம்பரனார், குமரி மாவட்டங்களுக்கு ஒரே உறுப்பினர் செயலாகராத் திருநெல்வேலியிலுள்ள மண்டல நகரமைப்புத் துணை இயக்குநரும் அமர்த்தப்பட்டுள்ளனர். இனி ஒரு வரைபடத்துக்கான திட்ட இசைவு மனுவோ ஒரு மனைப் பிரிவு அல்லது மனை உட்பிரிவு மனுவை நகரமைப்பு இயக்குநருக்கு அனுப்பும் மனுவோ அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தான் கொடுக்கப்பட வேண்டும்.\nஅந்தந்த மாவட்டத் தலைநகருக்கும் உறுப்பினர் - செயலர் வரும்போதுதான் மனுக்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். இவ்வாறு ஒவ்வொரு கட்டத்திலும் திருநெல்வேலியிலிருந்து உறுப்பினர் - செயலரின் வருகைக்காக மனுக்களும் மக்களும் காத்திருக்க வேண்டியிருக்கும். மக்களின் நிலைமை எவ்வாறிருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. நாளுக்கு நாள் உயரப் பறந்துகொண்டிருக்கும் விலைவாசியின் முன்னால் இந்த நாள் கடத்தும் நடைமுறையால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புளை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.\nகட்டட விதிகளில் சூழ்நிலைக்கும் நடைமுறைக்கும் பொருந்தாதவை பல உண்டு. அத்துடன் திடீர் திடீரென்று புதுப்புதுச் சுற்றறிக்கைகளின் மூலம் நடைமுறைக்கு ஒவ்வாத புதுப்புது விதிகளை நகர ஊரமைப்பு இயக்குநர் புகுத்துவார். இந்த விதிகளுக்கு விலக்குகள் அளிப்பது வழக்கமான நடைமுறை. ஆனால் இவ்விலக்குளைப் பெறுவதற்குச் சென்னையிலுள்ள நகரமைப்பு இயக்குநர்(DTP) அலுவலகம் அல்லத�� தலைமைச் செயலகம் வரை வீடுகட்டுவோர் சென்று அவற்றைத் \"தள்ளி\" விட வேண்டும் என்பதிலிருந்து இதன் கடுமை புரியும்.\nஅடுத்த காலங்கடத்தும் இடம் வீடுகட்டக் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களாகும். வீடுகட்டுவதற்குக் கீழ்க்கண்ட நிதி நிறுவனங்கள் கடன் வழங்குகின்றன.\n1. கூட்டுறவு வீடமைப்புச் சங்கங்கள்\n3. ஆயுள் உயிர் காப்பீட்டுக் கழகம்\n5. வீட்டு வளர்ச்சி நிதியளிப்புக் கழகம்(HDFC)\n6. மேற்படி கழகத்திடமிருந்து பணம்பெற்றுக் கடன் வழங்கும் சில தனியார் நிறுவனங்கள்\n7. மாநில வீட்டுவசதி வாரியம்\nஇவற்றில் ஒவ்வொன்றாக நாம் பார்ப்போம்.\n1. கூட்டுறவு வீடமைப்புச் சங்கங்களில் கடன் மனுச்செய்யும் நடைமுறை எளிது. உள்ளாட்சியால் ஒப்பளிக்கப்பட்ட வீட்டு வரைபட நகல்களும் கடன் தொகையைத் தீர்மானிப்பதற்கேற்ற மதிப்பீடும் தேவை. அடுத்துக் கட்டடம் கட்டப்படவேண்டிய மனை மீது கடன் பெறுபவர்க்கு உள்ள உரிமையை நிலைநாட்டும் ஆவணங்கள் தேவை. இந்த ஆவணங்கள், வரைபடங்கள், மதிப்பீடுகளை ஆய்வு செய்து அச்சங்கத்தின் வழக்கறிஞர் கருத்துரை வழங்குவார். கருத்துரை வழங்கிய பின் கடனுக்கு ஒப்பளிப்பு வழங்கப்படும். ஒப்பளிப்புக்குப் பின்னர் கட்டட மனையையும் கட்டப்படவிருக்கும் கட்டடத்தையும் சங்கத்திற்குக் கடன்பெற விருப்பவர் அடமானம் எழுதிக் கொடுக்க வேண்டும்.\nஇதுவரை அனைத்தும் எளிதாக முடிந்துவிடும். இனிமேல் தான் சிக்கல். வீடமைப்புக் கூட்டுறவு சங்கங்களுக்கெல்லாம் ஒரு நடுவண் சங்கம் சென்னையில் இருக்கிறது. உள்ளூர்ச் சங்கத்தின் கையிருப்பில் கடன் கொடுக்கத் தேவையான பணம் இருந்தாலும் நடுவண் சங்கம் ஒப்பளித்தால் தான் கடனைக் கொடுக்க முடியும். இந்த நடுவண் சங்கம் எந்த நொடியில் வேண்டுமாயினும் மனுக்கள் வாங்குவதையும் கடன் தவணைகள் வழங்குவதையும் நிறுத்தி உள்ளூர் சங்கங்களுக்கு ஆணையிட முடியும்.\nகூட்டுறவு சங்கங்களில் அரசு இயந்திரத்தின் தலையீடு எப்போதுமே உண்டு. நேர்மையாக நடக்க விரும்பும் சங்கங்கள் கூட அரசு அதிகாரிகளின் நெருக்குதல்களினால் ஊழல் புரிய நேர்வதுண்டு.\n2. அரசு அலுவலகங்கள் எனும் போது நடுவண், மாநில அரசுகள் வெவ்வேறு நெறிமுறைகைளக் கையாள்கின்றன. நடுவணரசு அலுவலகங்களில் பணிபுரிவோர்க்கு எளிதில் கடன் கிடைத்து விடுகிறது. மனைப்பிரிவு ஒப்பளிக்கப்பட்டதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் உள்ளூராட்சியிடம் ஒப்பளிப்பு பெற்ற வீட்டு வரைபடம் இருந்தால் போதும் கடன் வழங்கப்பட்டுவிடும். அத்துடன் மனுச் செய்த ஆறு மாதங்களில் கடன் வழங்கப்பட்டுவிடும். நடுவணரசு சார்ந்த பிற நிறுவனங்களிலும் இதுவே நடைமுறை.\nஆனால் மாநில அரசின் கதையே வேறு. வீட்டுமனை நகரமைப்புத் துறையில் ஒப்பளிப்பைப் பெற்ற மனைப்பிரிவில் உள்ளதாயிருக்க வேண்டும். அத்தகைய மனைப்பிரிவில் உள்ளூராட்சியால் ஒப்பளிக்கப்பட்ட வரைபடத்துடன் மனுச் செய்ய வேண்டும். கடன் கொடுப்பது திடீர் திடீரென்று நிறுத்தி வைக்கப்படும். நீண்ட நாட்கள் இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்ட கடன் வழங்கல் அண்மையில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு மனுச் செய்தவர்களுக்கே இப்போது கடன் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. மாநில அரசு சார்ந்த பிற நிறுவனங்களிலும் இது தான் நிலை.\nஉடனடியாக ஒரு வீடு வேண்டுமென்று விரும்புவோருக்குப் பயனில்லை இதனால். எனவே அவர்கள் வேறு கடன் நிறுவனங்களையே நாடவேண்டி வருகிறது. இருந்தால் இருக்கட்டும், கட்டி வாடகைக்கு விடலாம் என்று கருதுபவர்களுக்கே மாநில அரசின் இந்தக் கடன் கொள்கை உதவும்.\n3. மூன்றாவதாக வருவது உயிர்க் காப்பீட்டுக் கழகம். காப்பீட்டாளர்களுக்கு வீடு கட்டும் கடன் வசதி செய்து கொடுக்கிறோம் என்று இக்கழகம் வாக்களிக்கிறது. கடன் தேவைப்படும் தொகைக்குக் காப்பீடு செய்ய வற்புறுத்துகிறது. அத்தொகைக்குக் காப்பீடு செய்து முடித்ததும் அதன் ஆர்வம் மங்கி விடுகிறது. காப்பீட்டுக் கழகத்தில் நடைமுறை கீழ்க்கண்ட வாறாகும்.\nமுதலில் கடன் தேவைப்படும் தொகைக்குக் காப்பீட்டில் சேர வேண்டும். பின்னர் உள்ளூராட்சியிடம் ஒப்பளிப்புப் பெற்ற வரைபடத்துடனும் மதிப்பீட்டுடனும் மனுச் செய்யவேண்டும். கழகத்தில் பதிவு பெற்ற பொறியாளரின் சான்று பெற வேண்டும். அதன் பின்னர் கழகத்தின் பதிவு பெற்ற வழக்கறிஞரின் கருத்தினைப் பெற வேண்டும். இவ்வளவுக்கும் பிறகு மனு மண்டல அலுவலகம் செல்லும். அங்கும் ஒரு முறை வேறொரு வழக்கறிஞரின் கருத்து பெறப்படும். அவர் குறைபாடுகள் எவற்றையேனும் சுட்டிக்காட்டினால் மீண்டும் ஒரு முறை திரும்பவரும். அதனைச் சரிசெய்ய வேண்டும்.\nமீள அனுப்பப்பட்ட மனு மீண்டும் சில சிக்கலான அலுவலக நடைமுறைகள���க்காகப் பலமுறை மண்டல அலுவலகத்துக்கும் உள்ளூர் அலுவலகத்துக்கும் போய்த் திரும்பும். இதற்குள் பெரும்பாலான கடன் கேட்போர் தம் சொந்தப் பணத்திலும் அங்கிங்கு புரட்டியும் வீட்டைக் கட்டி முடித்து விடுவார்கள். அல்லாதவர் பாடு திண்டாட்டம் தான் இதனால் தவறாமல் ஆதாயம் அடைபவர்கள் முகவர்கள் தாம்\nஒப்பளிக்கப்பட்ட பின்பும் சிக்கல் தீர்ந்துவிடாது. மதிப்பீட்டுத் தொகையின் ஒரு பகுதிதான் கடனாகக் கொடுக்கப்படும். மீதித் தொகையின் விகிதத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் கடன் வேண்டுபவர் முதலில் கட்டட வேலை செய்து அதனைக் கழகப் பொறியாளர் ஏற்கச்செய்ய வேண்டும். இதற்காக அப்பொறியாளருக்கு ஒவ்வொரு முறையும் கழகம் கணிசமான தொகையைக் கடன் வேண்டுவோர் மீது சுமத்தும். எனவே விவரம் அறிந்தோர் உயிர் காப்பீட்டுக் கழகம் பக்கம் தலைவைத்துப் படுப்பதில்லை.\n4. வங்கிகள் கடன் கொடுப்பதாகக் கொள்கை அளவில் கூறிக்கொள்ளும். ஆனால் அக்கடன்கள் மூலம் பயன்பெறுவோர் வங்கி ஊழியர்களும் அவர்கள் பரிந்துரைக்கும் அவர்களது உறவினர்கள் அல்லது நண்பர்களும் தான். வீட்டுக் கடன் என்பதில் மட்டுமல்ல அரசுடைமை வங்கிகளிலிருந்து‌ கிடைக்கும் நன்மைகளில் பெரும்பாலானவற்றில் வங்கி ஊழியர்களுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தான் உரிமை உண்டு என்பது நடை முறை உண்மை.\n5. எச்.டி.எஃப்.சி. எனும் நிதியளிப்புக் கழகத்தின் நடைமுறை எளிதானது. உள்ளூராட்சியிடம் ஒப்புதல் பெறப்பட்ட வரைபடம், மதிப்பீடு, மனையின் உரிமை பற்றிய ஆவணங்கள், வருமானத்தைப் பற்றிய சம்பளச் சான்றிதழ் அல்லது வருமானவரி ஆண்டறிக்கை இவற்றை இந்நிறுவனத்திடம் ஒப்படைத்துக் கடன் தவணைகளைத் திருப்பிச் செலுத்துவதற்கு வருமானம் போதுமா போன்ற வழிமுறைகளை அது நிறைவு செய்தால் உடனடியாகக் கடன் வழங்கப்படுகிறது.\nமாவட்டத் தலைநகரங்களுக்கு மாதம் ஒரு நாள் வருகைதரும் கழகத்தின் அலுவலர்கள் மூலமாகவே கடன்தொகை வழங்கப்படுகிறது. ஏற்கனவே இன்னொரு கடன் நிறுவனத்திடம் கடன் நிலுவை இருந்தாலும் அதைச் செலுத்திப் போக அக்கடன் வேட்பாளரால் மாதந்தோறும் கட்ட இயலக்கூடிய தொகைக்கு இக்கழகம் கடன் வழங்குகிறது. இது இக்கழகம் மட்டுமே காட்டும் சலுகையாகும். இக்கழகத்தின் நடைமுறையைக் கூர்ந்து பார்த்தால் வீடு கட்டுதல் என்பத�� விட வட்டிக்குக் கடன் கொடுத்துத் திரும்பப் பெறல் என்பதிலேயே அது குறியாயிருப்பது புலப்படும்.\n6. இக்கழகத்திடம் கடன்பெற்றுக் கழகத்தில் அதே எளிய நடை முறைகளுடன் அதே வட்டிக்குக் கடன் வழங்கும் நிறுவனங்களும் உள்ளன.\n7. இறுதியில் வருவது மாநில வீட்டுவசதி வாரியம். இந்நிறுவனம் அரசு ஊழியர்களுக்கு வீடுகட்டும் நோக்கத்தில் முதலில் தொடங்கப்பட்டது. பின்னர் தனியாருக்கு வீடுகட்டவும் மனைகளை அமைத்துச் சாலை, குடிதண்ணீர், வடிகால் வசதி, புதை சாக்கடை முதலிய வசதிகளோடும் மக்களுக்கு அளித்தது.\nஅண்மைக் காலத்தில் இதன் நடவடிக்கைகள் மிகவும் விரிவடைந்துள்ளன. எல்லா நகரங்ளைச் சுற்றியும் வீடமைப்பதற்கென்று தனியார் நிலங்கள் பெருமளவில் கையகப்படுத்தப்படுகின்றன. இந்த நடைமுறையில் இக்கையகப்படுத்தலிலிருந்து தப்புவதற்கென்று பெருந்தொகை, கைக்கூலியாகவும் கைமாறுகிறது. அத்துடன் வணிக நோக்கில் செயற்படும் இக்கழகத்திற்கு அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைப் பயன்படுத்துவது முறைகேடு என்ற குரலும் புறக்கணிக்கப்படுகிறது. இவ்வாறு உருவாக்கப்பட்ட மனை அல்லது வீடு முதலில் ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்திப் பின்னர் மாதத் தவணைகளில் மீதித் தொகையைச் செலுத்துதல் என்ற அடிப்படையில் பொது மக்களுக்குக் குலுக்கல் முறையில் ஒதுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதில் ஒரு விந்தை என்னவென்றால் சொத்தை ஒப்படைக்கும் ஆவணத்திலுள்ள ஒரு கட்டுப்பாடு கட்டடங்களில் கட்டுமானம் தரமாயில்லை என்று மறுப்புரை கூற அவற்றைப் பெறுவோருக்கு உரிமை இல்லை என்பது. இது எப்படி இருக்கு\nஅன்றியும் தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர் என்ற ஒதுக்கீடுகளைப் பயன்படுத்திப் போலிச் சான்றிதழ்களைப் வைத்து வீடு ஒதுக்கீடு பெற்று விடுகிறார்கள். ஒரு குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் தனித்தனி மனுக்கள் அளித்துக் குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் வீடு கிடைத்து விடுகிறது. ஒவ்வொருவருக்கும் பத்து வீடுகள் வரை கிடைக்கிறது. உண்மையான ஏழைகளுக்கும் வீடு தேவைப்படுவோருக்கும் வீடுகள் கிடைப்பது அரிது.\nமேற்கூறிய கடன் நிறுவனங்களில் செயற்பாட்டைத் தொகுத்து ஆய்ந்தால் பொதுமக்கள் கடன் பெற்று வீடு கட்டவோ கட்டிய வீட்டைத் தவணை முறையில் பெறவோ வேண்டுமென்றால் ஒன்று எச்.டி.எஃப்.சி.யை நாட வேண்டும் அல்லது வீட்டுவசதி வாரியத்தை நாட வேண்டும் என்ற நிலைக்கு அவர்கள் நெருக்கப்படுகிறார்கள் என்பது பெறப்படும். அது மட்டுமல்ல இரண்டு மூன்றாண்டுகளுக்கு முன் ஏறக்குறைய 85 பங்கு உலகவங்கி மூலதனத்தில் எச்.டி.எஃப்.சி. தொடங்கப்பட்டதென்பதும் மாநில வீட்டுவசதி வாரியத்தில் இப்போது பெருமளவு உலகவங்கி முதலீடு உள்ளதென்பதையும் கவனத்தில் கொண்டால் நாம் பெறும் விடை யாது இரண்டு மூன்றாண்டுகளுக்கு முன் ஏறக்குறைய 85 பங்கு உலகவங்கி மூலதனத்தில் எச்.டி.எஃப்.சி. தொடங்கப்பட்டதென்பதும் மாநில வீட்டுவசதி வாரியத்தில் இப்போது பெருமளவு உலகவங்கி முதலீடு உள்ளதென்பதையும் கவனத்தில் கொண்டால் நாம் பெறும் விடை யாது இவ்வாறு உலக வங்கியின் முதலீடு இவ்விரு நிறுவனங்களிலும் நுழைந்த பின்னர்தான் வீடுகட்டும் கடனில் திருப்பிச் செலுத்தும் தொகைக்கு வருமானவரி கணிப்பில் கழிவுண்டு என்ற விதி சேர்க்கப்பட்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அத்துடன் வேளாண் நிலங்களில் வீடுகள் கட்டக் கூடாது என்று இரண்டாண்டுகளுக்கு முன் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு அரசு, அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு விலக்கு உண்டு என்பதையும் கட்டட விதிகளில் சிக்கலானவற்றுக்கு அரசே விலக்கு அளித்து விடுகிறது என்பதையும் கவனத்தில் கொண்டால் இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமை விளங்கும்.\nமறைமுகமாகவும் நேரடியாகவும் பூட்டப்பட்டுள்ள விலங்குளையும் அகற்றினால் இந்தியாவிலுள்ள பொதுமக்களாலும் எச்.டி.எஃப்.சி., வீட்டுவசதி வாரியம் போன்ற அரசு நிறுவனங்களின் செயற்பாட்டை அவற்றைவிடவும் சிறப்பாகவும் நல்ல தரத்துடனும் செய்ய முடியும். அதன் மூலம் இவ்வரசு நிறுவனங்களைப் போல் பல நூறு மடங்கு இந்திய மக்களுக்கு வீடுகட்டும் பணியில் சிறப்புடனும் வீறுடனும் ஈடுபட்டு நிறைவேற்ற முடியும்.\nஆனால் விலங்குகள் ஒடியும் நன்னாள் எந்நாளோ\n(21.10. 93 தினமணியில் சில மாற்றங்களுடன் வெளியிடப்பட்டது.)\nஎழுதியவர்: குமரிமைந்தன் ; நாளும் நேரமும்: 7/01/2007 09:24:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n72அ, என்.சி.ஓ.நகர், சவகர் நகர்,12ஆம் தெரு, திருமங்கலம், மதுரை மாவட்டம்,6255 706, செலெபேசி: 9790652850, தமிழ்நாடு, இந்தியா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகுமரிமைந்தனின் ��ட்டுரைகள் பற்றி புதிய நூற்றாண்டு ப...\nதைப்பொங்கலும் தமிழர்களின் வடக்கு நோக்கிய நகர்வும்\nபாலைத் திணை விடு(வி)க்கும் புதிர்கள் ...4\nபாலைத் திணை விடு(வி)க்கும் புதிர்கள் ...3\nபாலைத் திணை விடு(வி)க்கும் புதிர்கள் ...2\nபாலைத் திணை விடு(வி)க்கும் புதிர்கள் ...1\nநில உடைமைக் குளறுபடிகள் - 2\nநில உடைமைக் குளறுபடிகள் - 1\nகுமரி மாவட்டக் கலவரம் (10)\nகுமரிக் கண்ட ஆய்வுகள் (22)\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் (23)\nதமிழக மக்கள் பொருளியல் உரிமைக் கழகம் (1)\nதமிழினி - கட்டுரைகள் (42)\nபொருளியல் உரிமை இதழ் (1)\nவரவு - செலவுத் திட்டம் 2008 – 2009 (3)\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்யவும் தமிழில் சிந்திக்கவும் தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/health/2393/fever-is-a-symptom-not-disease", "date_download": "2018-07-21T05:46:41Z", "digest": "sha1:3NWF3JGWKUTTVTHVTTXWFRURY7EO4KG4", "length": 9672, "nlines": 85, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Fever Is A Symptom Not Disease", "raw_content": "\nகாய்ச்சல் ஒரு அறிகுறி தான் நோயல்ல\nஅடியக்கமங்கலம், 24.03.2014: காய்ச்சலின் அடையாளங்களாக உடம்பு நெருப்பாய் கொதிக்கும், நாக்கு கசந்து எதுவும் சாப்பிடப்பிடிக்காது, உடல் பாரம், உடல் வலி, அமைதியின்மை, அடித்து போட்டது போல் உடம்பு துவண்டு விடும், ஒரு சராசரி மனிதனின் உடல் வெப்பநிலை 98.6 F (37 C).இது ஆளாளுக்கு, நேரத்திற்கு நேரம் சிறிது மாறுபடலாம். ஆனால் இது 100.5°F அல்லது அதற்கு மேலே போகும்போது அதைக் காய்ச்சல் அல்லது ஜுரம் என்கிறோம். இதனை அனுபவிக்காதவர்களே இல்லை என்னுமளவுக்கு சாதாரணமான விஷயம்.\nகாய்ச்சல் ஒரு நோயல்ல நமக்கு எதிரானதும் அல்ல மாறாக நோய்க்கிருமிகளை அழிப்பதற்காக நம் உடலின் நோயெதிர்ப்பு சக்திகளை உருவாக்க போராடுவதன் பாகம் தான் காய்ச்சல். நோயுண்டாக்கும் பெரும்பாலான பாக்டீரியாக்களும் வைரசுகளும் சாதாரண உடல் வெப்ப நிலைக்குத் தாக்குப் பிடிக்கும். ஆனால் உடல் வெப்ப நிலை சிறிது அதிகமாகும்போது இந்த கிருமிகள் பெருகுவது மிகவும் கட்டுப் படுத்தப்படுகிறது. அதிக வெப்பநிலை வைரசுகளுக்கு ஆகாது. அது மட்டுமல்ல காய்ச்சல் நோயெதிர்ப்புத் திறனையும் அதிகப்படுத்தி அதிக வெள்ளையணுக்களையும் உருவாக்குகிறது என்பது தான் உண்மை, அந்த நேரத்தில் மருத்துவர் உதவியுடன் நோயெதிர்ப்பு சக்திக் கொண்ட மருந்துகளை உட்கொள்வதன் மூலம் பாக்டீரியாக்களையும் வைரஸ்களையும் கட்டுப்படுத்த முடியும்.\nவெங்காயத் தோலில் உள்ள ஆற்றல் மிக்க ஆன்டி ஆக்சிடெண்ட்\nஉடல் எடையை குறைக்க மிளகுத் தூள் கலந்த தர்பூசணி ஜூஸ்\nபுற்றுநோய்க்கு எதிராக போராடும் புதினா\nஉயர் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும் காளான்கள்\nபுரோத சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை\nதினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம்\nநோய்களை தீர்க்கும் மருந்து பலாபழம்\nதலை முடி சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஇரண்டாம் வகை நீரிழிவு நோயை வரவழைக்கும் நூடுல்ஸில் உள்ள மைதா\n4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வறிக்கை\nஅதிக நாட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை\nஆரோக்கியம் தரும் அவித்த உணவுகள்\nவலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இரும்பு பொருட்களை கொடுப்பது தீர்வல்ல\nதினமும் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது - ஆய்வறிக்கை\nபிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை எப்படி பயன்படுத்துவது\nபேரிக்காய் சிறுநீரக கற்க்களை நீக்கும்\nதாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்\nஇன்சோம்னியா எனற தூக்கமின்மை நோய்\nஅதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்\nநெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்\nமலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் மற்றும் பற்பசைகள்\nபற்களை வெண்மையக்க உதவும் வாழைப்பழம்\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்\nகருமிளகு வீரியமிக்க கெப்செசின் புற்றுநோயை தடுக்கும்\nபனங்காயின் (நொங்கு) மருத்துவ குணங்கள்\nபெண்களுக்கு இதய துடிப்பின் வேகம் அதிகம் - ஆய்வறிக்கை\nஇரத்த சோகையை போக்கும் உணவுக் காளான்கள்\nவைட்டமின்-A அதிகரிக்கப்பட்ட சூப்பர் வாழைப்பழம் கண்டுப்பிடிப்பு\nமூளை வலிமை மற்றும் ஆண்மை சக்தியை பெருக்கும் வாழைப்பழம்\nநார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் மாரடைப்பைத் தடுக்கலாம்\nகாஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்\nபழ ரசங்களில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை - ஆய்வறிக்கை\nநெருப்பாய் is துவண்டு சாப்பிடப்பிடிக்காது Fever போல் ஒரு F symptom சராசரி போட்டது மனிதனின் 37 காய்ச்சலின் உடல் கொதிக்கும் கசந்து not அடித்து உடல் � நாக்கு பாரம் உடம்பு விடும் அடையாளங்களாக Cஇது disease வெப்பநிலை a எதுவும் 986 அமைதியின்மை உடல் வலி உடம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/health/2472/boiled-foods-good-for-health", "date_download": "2018-07-21T05:59:27Z", "digest": "sha1:VO4LE24GEJG3B2KUE4KGSFPUV7IIXHJX", "length": 9366, "nlines": 86, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Boiled Foods Good For Health", "raw_content": "\nஆரோக்கியம் தரும் அவித்த உணவுகள்\nஅடியக்கமங்கலம், 29.03.2015: பொறித்த உணவுகளை காட்டிலும் இட்லி போன்ற அவித்த உணவுகளில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. எண்ணெய் உபயோகம் இல்லை என்பதால் அவித்து சமைக்கும் உணவுகளில் கொழுப்புச்சத்து குறைவாக இருக்கும். கொழுப்புச்சத்து குறைவாக இருப்பதால் உடல் எடை குறையும். எடையை குறைக்க விரும்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டில் அவித்த உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது.\nஎண்ணெய் இன்றி சமைக்கப்படுவதால் அவித்த உணவுகள் இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கிறது. இதய பாதிப்புகள் அல்லது கோளாறுகள் உள்ளவர்கள் அவித்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. இவ்வகை உணவுகள் மென்மையாக இருப்பதால் எளிதில் ஜீரணமாகிவிடும். இதனால், வயிற்று உபாதைகளோ அல்லது செரிமான கோளாறுகளோ ஏற்படாது.\nஆவியில் வேக வைத்த மக்காச்சோளம், கம்பு, வரகு போன்ற சிறு தானிய உணவுகளை எண்ணெயில் சமைத்து சாப்பிடுவதை விட அவித்து சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. அவிக்கப்பட்ட ப்ராக்கோலியில் வைட்டமின் சி மற்றும் குளோரபைல் போன்ற சத்துகள் பாதுகாக்கப்படுகின்றன. மீனைக் கூட அவித்து சாப்பிடுவதால் அதில் இருந்து கிடைக்க வேண்டிய சத்துக்கள் முழுமையாக உடலை சென்றடைகின்றன.\nவெங்காயத் தோலில் உள்ள ஆற்றல் மிக்க ஆன்டி ஆக்சிடெண்ட்\nஉடல் எடையை குறைக்க மிளகுத் தூள் கலந்த தர்பூசணி ஜூஸ்\nபுற்றுநோய்க்கு எதிராக போராடும் புதினா\nஉயர் ரத்தழுத்தத்தை கட்டுப்படுத்தும் காளான்கள்\nபுரோத சத்துக்கள் நிறைந்த முருங்கை கீரை\nதினமும் தயங்காமல் முட்டை சாப்பிடலாம்\nநோய்களை தீர்க்கும் மருந்து பலாபழம்\nதலை முடி சாயத்தால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஇரண்டாம் வகை நீரிழிவு நோயை வரவழைக்கும் நூடுல்ஸில் உள்ள மைதா\n4-7-8 மூச்சுப் பயிற்சி முறையில் எளிதில் தூக்கத்தை வரவழைக்கலாம் - ஆய்வறிக்கை\nஅதிக நாட்கள் தாய்ப்பால் பருகும் குழந்தை பிற்காலத்தில் செல்வந்தராகும் - ஆய்வறிக்கை\nஆரோக்கியம் தரும் அவித்த உணவுகள்\nவலிப்பு நோய் இருப்பவர்களுக்கு இரும்பு பொருட்களை கொடுப்பது தீர்வல்ல\nதினமும் ஐந்து கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது - ஆய்வறிக்கை\nபிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரை எப்படி பயன்படுத்துவது\nபேரிக்காய் சிறுநீரக கற்க்களை நீக்கும்\nதாடி வளர்க்கும் ஆண்களை பற்றிய சுவாரசிய தகவல்\nஇன்சோம்னியா எனற தூக்கமின்மை நோய்\nஅதிக சத்துக்களை கொண்ட இறால் உணவுகள்\nநெஞ்சு சளியை குறைக்கும் வாழைப்பூக்கள்\nமலட்டுத்தன்மையை உருவாக்கும் சோப்புகள் மற்றும் பற்பசைகள்\nபற்களை வெண்மையக்க உதவும் வாழைப்பழம்\nநோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஸ்ட்ராபெர்ரி பழம்\nகருமிளகு வீரியமிக்க கெப்செசின் புற்றுநோயை தடுக்கும்\nபனங்காயின் (நொங்கு) மருத்துவ குணங்கள்\nபெண்களுக்கு இதய துடிப்பின் வேகம் அதிகம் - ஆய்வறிக்கை\nஇரத்த சோகையை போக்கும் உணவுக் காளான்கள்\nவைட்டமின்-A அதிகரிக்கப்பட்ட சூப்பர் வாழைப்பழம் கண்டுப்பிடிப்பு\nமூளை வலிமை மற்றும் ஆண்மை சக்தியை பெருக்கும் வாழைப்பழம்\nநார்ச்சத்து மிகுந்த உணவுகளை உண்பதால் மாரடைப்பைத் தடுக்கலாம்\nகாஸ்டஸ் பிக்டஸ் இலையின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்\nபழ ரசங்களில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை - ஆய்வறிக்கை\nகொழுப்புச்சத்து உபயோகம் Boiled இட்லி இருப்பதால் இல்லை சமைக்கும் உணவுகளில் foods பொறித்த நன்மைகள் health அவித்து அடங்கியுள்ளன காட்டிலும் � போன்ற உணவுகளில் for அவித்த கொழுப்புச்சத்து குறைவாக குறைவாக உணவுகளை எண்ணெய் என்பதால் ஏராளமான இருக்கும் good\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/science/2469/mars-once-had-an-ocean", "date_download": "2018-07-21T05:56:37Z", "digest": "sha1:6SBAEE6RX6XHLVLCHMDXNGBL7ZOYCAYP", "length": 8349, "nlines": 75, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Mars Once Had An Ocean", "raw_content": "\nசெவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய கடல் இருந்ததாக விஞ்ஞானிகள் தகவல்\nஅடியக்கமங்கலம், 09.03.2015: செவ்வாய் கிரகத்தில் மிக பெரிய கடல் இருந்ததற்கான புதிய ஆதாரம் ஆறு ஆண்டுகள் தொடர் ஆராய்ச்சிக்கு பிறகு கிடைத்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாயில் நீர் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதே பல ஆண்டுகளாக விவாதத்திற்குள்ளானதாக இருக்கும் நிலையில் அங்கு கடல் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. நாசா இந்நிலையில் செவ்வாயில் கடல் இருப்பதற்கான போதிய ஆதாரம் கிடைத்திருப்பதாக அறிவித்துள்ளது பலரின் புருவங்களை உயர்த்தியுள்ளது.\nஅங்கு பூமியில் உள்ள ஆர்டிக் பெருங்கடலைவிட பெரிதான அளவில் கடல் இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பல மில்லியன் ஆண்டுகளாகவே இக்கடலானது அக்கிரகத்தின் வடதுருவத்தில் இருந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் மேலும் கூறியுள்ளனர்.அங்கு இரண்டு விதமான நீர் முலக்குருக்கள் கண்டுபிடிக்கபட்டுள்ளன. பூமியில் இருப்பது போல இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் ஒரு ஆக்சிஜன் அணுவுடன் கூடிய H2O மூலக்கூறும் ஒரு ஹைட்ரஜன் மற்றும் டியூட்ரியம் என்ற அணுவை கொண்ட HDO என்ற மற்றொரு மூலக்கூறும் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசூரியனில் பெரிய துளைகள் - நாசா\nவிண்வெளி குப்பைகளை அகற்ற நாசா முயற்சி\nசெவ்வாய் கிரகத்தில் நீல நிற சூரிய அஸ்தமனம்\nபூமிக்கு மேலே வாழும் உயிரினங்கள் - ஆய்வறிக்கை\nசெவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய கடல் இருந்ததாக விஞ்ஞானிகள் தகவல்\nசெவ்வாய் கிரகத்திலும் செல்பி எடுத்த கியுரியாசிட்டி ரோபா\nசெவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மர்ம மூடுபனியால் விஞ்ஞானிகள் குழப்பம்\nபூமியைப் போல எட்டு புதிய கிரகங்கள் கண்டு பிடிப்பு\nசெவ்வாய் கிரகத்திற்குச் செல்ல புதிய மாற்று பாதை\nபூமியைவிட இரண்டரை மடங்கு பெரிய சூப்பர்-எர்த்தை கெப்ளர் கண்டுப்பிடித்துள்ளது\nசெவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்டமான ஏரி\nதண்ணீரில் இருந்து எரிபொருள் கண்டுபிடிப்பு\nவால் நட்சத்திரத்தில் பிலே விண்கலத்தை இறக்கி சாதனை\nவியாழன் கிரகத்தில் கடும் புயலால் ராட்சத கண் போன்ற தோற்றம்\nசூரிய வெப்பத்தை விட பத்தாயிரம் மடங்கு சக்தி வாய்ந்த சூரிய வெடிப்பு\nபூமியிலிருந்து 1800 ஒளி ஆண்டுகள் தூரத்தில் மிகப் பெரிய நிலா\nவிண்வெளியில் 176 அடி நீளமுள்ள தொலைநோக்கி நிருவ நாசா திட்டம்\nகெப்லர்-10C எனப்படும் பூமியை போன்ற ராட்சத கிரகம் கண்டுப்பிடிப்பு\nசூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்\nகானிமெடே சந்திரனில் குவிந்து கிடக்கும் ஜஸ்கட்டிகள்\nசூரியனுக்கு அருகில் குளிர்ச்சியான நிழல் நட்சத்திரங்கள்\nசனி கிரகத்தில் புதிய துணை கிரகம் கண்டுபிடிப்பு\nசனியின் துணைகோள் என்செலாடஸில் கடல் போன்ற தண்ணீர்\nசெவ்வாய் கிரகத்தில் உறைந்து கிடக்கும் நீர்\nசூரிய குடும்பத்தில் குட்டி கிரகம் கண்டுபிடிப்பு\nபுதன் கிரகம் ���ேகமாக சுருங்கி வருகிறது\nஒன்றரைக் கோடி கிலோ மீட்டர் தூரம் கடந்து விட்ட மங்கள்யான்\nநட்சத்திர கூட்டங்களுக்கிடையில் பாயும் ஹைட்ரஜன் ஆறு\n440 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான சனி கிரக வளையங்கள்\nபிறகு ஆண்டுகளாக என்பதே இருக்கிறதா பெரிய ocean ஆறு புதிய தொடர் செவ்வாயில் இருந்ததற்கான ஆதாரம் an ஆண்டுகள் விவ� ஆராய்ச்சிக்கு நீர் தெரிவித்துள்ளனர் Mars மிக செவ்வாய் had கிடைத்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கிரகத்தில் once இல்லையா கடல் அல்லது பல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2016/dec/19/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2617611.html", "date_download": "2018-07-21T06:06:47Z", "digest": "sha1:PZCDSY4CKN7TPD67Q6AMRSHAEGLBUHUD", "length": 5761, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "மின் மோட்டார் திருடியவர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nமின் மோட்டார் திருடியவர் கைது\nமுதுகுளத்தூர் அருகே கிடாத்திருக்கையைச்சேர்ந்த ராமசாமி மகன் வேல்முருகன்(31). இவர் அரசு மருத்துவமனை எதிரே இரவு 12 மணிக்கு மின் மோட்டாருடன் டூவீலரில் வந்துள்ளார். போலீஸார் தடுத்துநிறுத்தி விசாரித்தபோது, அரசு மருத்துவமனை தெருவில் வசிக்கும் சுப்பிரமணியன் மகன் செல்வக்குமார் வீட்டில் இருந்து திருடி வந்தது தெரியவந்தது. செல்வகுமார் புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nராகுல் கண் அசைவுக்கு பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.exyi.com/0DGKQZ-TyD0__-tamil-cinema-kollywood-news-cinema-seithigal", "date_download": "2018-07-21T05:32:21Z", "digest": "sha1:KCIOOUF3VXXCGZUOTIXN7K6K5JDZN2MD", "length": 2459, "nlines": 36, "source_domain": "www.exyi.com", "title": " விக்ரம் திருமணம் எப்படி நடந்தது தெரியுமா Tamil Cinema Kollywood News Cinema Seithigal - Exyi - Ex Videos", "raw_content": "\nவிஷால் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nதிருமணம் ஆன ஆண்கள் இந்த வீடியோவை கட்டாயம் பார்க்கவும் | Tamil Cinema News Latest Tamil News\nஇறந்த வம்சம் சீரியல் பிரியங்கா பற்றி தெரியாத தகவல்\nவியக்க வைக்கும் ரஜினியின் Bodyguard சம்பளம்\nபிரபல நடிகைகளை நிர்வாணமாக்கி கந்துவட்டி வசூல் செய்த அன்பு செழியன் Tamil Cinema News Latest seithigal\nஎன் வயதை கூட பார்க்காமல் என்னை உடலுறவிற்கு அழைத்த இயக்குனர் | Tamil Cinema News | Kollywood News\nவிக்ரம் திருமணம் எப்படி நடந்தது தெரியுமா Tamil Cinema Kollywood News Cinema Seithigal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/17338-bjp-mla-charged-by-cbi-for-girl-rape-case.html", "date_download": "2018-07-21T05:54:32Z", "digest": "sha1:LWSLJG3AHCTLDF7FHWAZS77K6VKP3WNG", "length": 8913, "nlines": 123, "source_domain": "www.inneram.com", "title": "சிறுமி வன்புணர்வு வழக்கில் பாஜக எம்.எல்.ஏ மீது குற்றப் பத்திரிகை தாக்கல்!", "raw_content": "\nஉச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எஸ்டிபிஐ வரவேற்பு\nராகுல் காந்தி மீது உரிமை மீறல் பிரச்சனை - பாஜக முடிவு\nசிறுமி வன்புணர்வு வழக்கில் பாஜக எம்.எல்.ஏ மீது குற்றப் பத்திரிகை தாக்கல்\nலக்னோ (11 ஜூலை 2018): உன்னாவோ சிறுமி வன்புணர்வு வழக்கில் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.\nஉத்திர பிரதேசம் உன்னாவோ பகுதி 17 வயது சிறுமியை வன்புணர்வு செய்ததாக பா.ஜ.க-வைச் சேர்ந்தவரான உன்னாவோ மாவட்டத்தின் பங்காரோ தொகுதி எம்.எல்.ஏ., குல்தீப் சிங் செங்கர் மீது குற்றம் சாட்டப் பட்டது., மேலும் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி, அந்தச் சிறுமி முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்பு தீக்குளிப்பில் ஈடுபட்டார். முன்னதாக, குற்றம் சாட்டிய பெண்ணின் வீட்டுக்குச் சென்ற எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள், பெண்ணின் தந்தையைத் தாக்கினர். மேலும் ஆயுத வழக்கில் பெண்ணின் தந்தை பப்புசிங், சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவர் திடீரென உயிரிழந்தார்.\nஇந்தச் சம்பவத்தால் மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் பாஜக அரசுகளுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பா.ஜ.க எம்.எல்.ஏ செங்கர் கைது செய்யப்பட்டார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் செங்க��ை சி.பி.ஐ கைது செய்தது. ஏற்கனவே, சிறுமியின் தந்தை உயிரிழந்த விவகாரத்தில், எம்.எல்.ஏ-வின் சகோதரர் கைது செய்யப் பட்டார்.\nஇந்நிலையில் சிறுமி வன்புணர்வு வழக்கில் பாஜக எம்.எல். குல்தீப் சிங் செங்கர் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.\n« தாஜ்மஹாலை பராமரிக்காதது ஏன் - மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் காட்டம் - மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் காட்டம் மத்திய அரசின் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் - ஹமீது அன்சாரி மத்திய அரசின் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் - ஹமீது அன்சாரி\nராகுல் காந்தி மீது உரிமை மீறல் பிரச்சனை - பாஜக முடிவு\nBREAKING NEWS: மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி\nபாஜக வின் முக்கிய தலைவர் பாஜகவில் இருந்து விலகல்\nதினகரன் வாகனம் மீது தாக்குதல் - போலீஸ் மண்டை உடைப்…\nமாற்றுத் திறனாளி சிறுமி கூட்டு வன்புணர்வு - சென்னையில் பயங்கரம்\nபாஜக வின் முக்கிய தலைவர் பாஜகவில் இருந்து விலகல்\nபிரபல தமிழ் இளம் நடிகை தூக்கிட்டுத் தற்கொலை\nஆன்மீக சுற்றுலா வந்த ரஷ்ய பெண் தமிழகத்தில் கூட்டு வன்புணர்வு\nபாஜகவை காங்கிரஸ் ஆதரிக்கும் - ராகுல் காந்தி\nஹஜ் பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு ஜமாத்துல் உலமா சபை சார்பி…\nமனைவியை வேவு பார்க்க புர்க்கா அணிந்த கணவர்\nஅடுத்தடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தும் நடிகை ஸ்ரீரெட்டி\nஆன்மீக சுற்றுலா வந்த ரஷ்ய பெண் தமிழகத்தில் கூட்டு …\nBREAKING NEWS: நொய்டாவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பெரும…\nநண்பனின் தாயை ஆபாச படம் எடுத்தவன் குத்திக் கொலை\nஇந்திய ஹஜ் யாத்ரீகர்கள் 2000 ரூபாய் நோட்டுகள் கொண்டு செல்ல த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/11/kky-shibly.html", "date_download": "2018-07-21T06:03:22Z", "digest": "sha1:FCCXBEGFWM5XWE7FJAK6CZUHFYH7U6IB", "length": 6031, "nlines": 48, "source_domain": "www.onlineceylon.net", "title": "காத்தான்குடி நகரசபையின் ஏற்பாட்டில் தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதிநாள் நிகழ்வு - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nகாத்தான்குடி நகரசபையின் ஏற்பாட்டில் தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதிநாள் நிகழ்வு\n2016ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாதம் மற்றும் உள்ளூராட்சி மாதம் ஆகியவற்றின் இறுதிநாள் வைபவம் (03.11.2016ஆந்திகதி வியாழக்கிழமை) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் காலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வுகளின் ஒரு அங்கமாக காலை 9.00 மணி முதல் நன்பகல் 12.00 வரை புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது. காத்தான்குடி நகரசபையின் செயலாளர் SMM. ஸபி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இக்கண்காட்சியினை ஆரம்பித்து வைத்தார்.\nபுத்தகங்கள் மீதான ஆர்வத்தை ஏற்படுத்துவதனூடாக வாசிப்பு பழக்கத்தினை அதிகரிக்கும் நோக்கில் காத்தான்குடி பொது நூலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் பல்வேறு பிரிவுகளில் பயனுள்ள பல புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nசிறுவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 63 வயது பிக்கு கைது\nஇலங்கையில் தூக்குத் தண்டனைக்கு தெரிவான தமிழர்கள் விபரம்\nஜனாதிபதி வேட்பாளர் ராஜபக்ச குடும்பத்தில் இல்லை\nமூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது Video\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/03/28/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/23385/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-07-21T06:08:51Z", "digest": "sha1:KD3CIURM65IVDLMJI65PIKTQZGP5MOVG", "length": 19166, "nlines": 190, "source_domain": "www.thinakaran.lk", "title": "டெங்கு காய்ச்சலை தடுக்க புதிய செயலி | தினகரன்", "raw_content": "\nHome டெங்கு காய்ச்சலை தடுக்க புதிய செயலி\nடெங்கு காய்ச்சலை தடுக்க புதிய செயலி\nபாடசாலை மாணவர்கள் மத்தியில் டெங்கு நோய் பரவுவதை தடுப்பதற்கான கையடக்க தொலைபேசி செயலியை அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்று (27) காலை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.\nடெங்குவிலிருந்து விடுபட்ட குழந்தை (Dengue Free Child) என்ற பெயரில் இச்செயலி அறிமுகப்படுத்தப்படுகிறது.\nகல்வியமைச்சு, சுகாதார அமைச்சு, கொழும்பு பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நன்வங் Nanvang தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் மொபிடெல் ஶ்ரீலங்கா என்பன இப்புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளன.\nஇச்செயலியினூடாக டெங்கு மற்றும் சந்தேகத்துக���கிடமான முறையில் பரவும் காய்ச்சல் தொடர்பான தகவல்களை வழங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதனூடாக அதிக காய்ச்சல் நிலவும் பிரதேசங்களுக்குச் சென்று உடனடி நடவடிக்கை எடுப்பதற்கும் நுளம்புகள் முட்டையிடும் மற்றும் குடம்பிகளின் வசிப்பிடங்களை இடங்களை இல்லாதொழிப்பதற்கும் இயலுமாகும்.\nமேலும் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ள பிரதேசங்களில் உள்ள பிள்ளைகள், பிள்ளைகளுக்கு விழிப்புணர்வூட்டவும் டெங்கு நோயின் அறிகுறிகள் அவர்களிடம் காணப்படுகிறதா என அவதானத்துடன் இருப்பதற்கும் இச்செயலியை பயன்படுத்த முடியும்.\nதேசிய வைத்தியசாலையின் டெங்கு நோய் தடுப்புப் பிரிவின் தரவுகளுக்கமைய 2017ம் ஆண்டு வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகைத்தந்த நோயாளர்களில் 30 வீதமானவர்கள் குழந்தைகளாவர். இலங்கையில் உள்ள சுமார் பத்தாயிரம் பாடசாலைகளில் 4.4 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். டெங்கு நுளம்புகள் காலை வேளையில் அதிகம் செயற்றிறனுடன் காணப்படுகின்றமையினால் அவர்களை டெங்கு நோயிலிருந்த காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியம் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தேசிய இணைப்பாளர் டொக்டர் ஹசித்த திசேரா தெரிவித்தார்.\nஇவ்வாண்டின் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் சுமார் 13,479 நோயாளர் பதிவாகியுள்ளனர். அவர்களில் அதிகமானவர்கள் கொடும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். எனினும் கடந்த ஆண்டு முதல் இரு மாதங்களில் 33,191 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நோயாளர்கள் இவ்வாண்டு 50 வீழ்ச்சி காணப்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇந்நிகழ்வில் கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி, இலங்கை டெலிகொம் தலைவர் குமாரசிறி சிறிசேன, சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் நாயகம் சரத் அமுணுகம ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகோட்டை ரயில் நிலையத்தை மேலும் மெருகூட்டும் பெஷன் பக்\nநீண்டகால கூட்டு சமூகப் பொறுப்பு செயற்பாட்டின் மூன்றாம் கட்டம் பூர்த்திசமூகப் பொறுப்புமிக்க நிறுவனம் ஒன்றாக எப்போதும் புகழ்பெற்றுள்ள இலங்கையின்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 02.07.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (02.07.2018) நாணய மாற்று விகிதங்���ள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nகல்வியமைச்சுடன் இணைந்து மாணவர்களை வலுவூட்டும் LAUGFS\nகல்வியமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட LAUGFS Nana Maga கணித பயிற்சி முகாம்களின் மூலமாக திறன் மேன்பாடுகளினூடாக 1,500 இற்கும் மேற்பட்ட...\nமதிப்பீடுகள் தொடர்பான சர்வதேச மாநாடு; செப். 17-19 வரை கொழும்பில் நடத்த ஏற்பாடு\nமதிப்பீடுகள் தொடர்பான சர்வதேச மாநாடான 'இவால் கொழும்பு' (Eval Colombo) மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளது....\nசிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கை: தொழில்வாய்ப்புக்களை பாதிக்காது\nஇலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையால் இலங்கையிலுள்ள எந்தவொரு தொழில்துறை சார்ந்தவர்களுக்கும் தொழில் சந்தர்ப்பங்கள் இல்லாமல் போவதோ...\nகடந்த 10 வருடங்களில் எரிபொருள் விலை மாற்றம்\nஉள்ளூர் பொருளாதாரத்தில் வினைத்திறன்; முதலீடுகள் மூலம் பொருளாதாரம் பலம்\nஅமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்தாலும் உள்ளூர் பொருளாதாரம் வினைத்திறனாக செயற்படுவதுடன், புதிய வெளிநாட்டு...\nஅமெரிக்காவின் GSP வரிச் சலுகை ஏப்ரல் 22 முதல் அமுல்\nஇலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்படுகின்ற ஜி.எஸ்.பி வரிச் சலுகை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என...\nடெங்கு காய்ச்சலை தடுக்க புதிய செயலி\nபாடசாலை மாணவர்கள் மத்தியில் டெங்கு நோய் பரவுவதை தடுப்பதற்கான கையடக்க தொலைபேசி செயலியை அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்று (27) காலை பண்டாரநாயக்க சர்வதேச...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 19.03.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (19.03.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nவிவசாயிகள் நலன் கருதி உருளைக்கிழங்கு வரி அதிகரிப்பு\nரூபா 1 இலிருந்து ரூபா 30 ஆக அதிகரிப்புஇறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் விசேட இறக்குமதி வரி இன்று நள்ளிரவு (24) ரூபா 29 ஆல்...\nKKS துறைமுக அபிவிருத்திக்கு இந்திய கடனுதவி\nகாங்கேசன்துறை துறைமுகத்தை, வர்த்தக துறைமுகமாக அபிவிருத்தி செய்வது தொடர்பான இரு தரப்பு கடனுதவி ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் இலங்கை...\nஎளிமையின் மூலம் அன்பை மக்களுக்கு போதித்த சித்தானைக்குட்டி சுவாமிகள்\n67வது குருபூச��� தினம் இன்றுசித்தத்தைக் கடந்தவர்கள் சித்தர்கள் என்பார்கள்....\nமரங்கள் இன்றேல் மனித வாழ்வு இல்லை\nமரங்கள் இருந்தால்தான் மழை பெய்யும்; மாசு குறையும் என்று எல்லோருக்கும்...\nநம்பிக்கையில்லா பிரேர​ைண மீது காரசாரமான விவாதம்\nமக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம்...\n2018 உலகக் கிண்ண கால்பந்து ட்விட்டரில் 115 பில்லியன் பதிவுகள்\nரஷ்ய ஆடுகளத்தில் மட்டும் இல்லை, உலகக் கிண்ண கால்பந்து 2018, மிகப்பெரிய...\nமுன்னாள் அமைச்சர் மஹ்ரூப்பிற்கு துஆப் பிரார்த்தனை\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஈ.எச். மஹ்ரூப் 21 வது நினைவு தினத்தை...\nவாலிபத் துணிச்சலினால் வீதியில் மடியும் உயிர்கள்\nஉயிர்கள் பெறுமானமுடையவை. அதன் பெறுமானம் பற்றிய அலட்சியம் நமது இளைஞர்களை...\nஉலகை திரும்பிப் பார்க்க வைத்த ஜனாதிபதியின் ஜோர்ஜிய உரை\nஉலகில் எந்தவொரு நாட்டிலும் காணப்படாத நிறைவேற்று அதிகாரம் தனிநபரிடம்...\nமன்னார் கல்வி வலய மாணவர்களுக்கு மன்னாரில் வரவேற்பு\nகடந்த இரு மாதங்களாக வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் இடம்...\nஉண்மையில் மக்களின் உடை பாவனை ஒவ்வொரு தேசம், காலநிலை ஏற்றவாறே மாறுபடுகிறது. இனம் என்பது வேறு மதம் என்பது வேறு. ஒரு இனதில் பல மதங்களை பின்பற்றும் மக்கள் இருபது வழமை. இலங்கையில் பல மதங்கள்,...\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை\nஎமது தமிழ் முஸ்லிம் உறவுகளை சீர்குலைத்து, தங்களது எண்னங்களை மத குரோதங்களை வெளிப்படுத்தி நாட்டில் இன ரீதியான இன்னுமொரு அடாவடித்தனங்களை நடாத்துவதட்க்கு. எந்த சக்திகளுக்கும் நாம் இடமளிக்க கூடாது....\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\nயாழ்ப்பாணம், கதிர்காமம் பஸ் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/washington-sundar-sold-to-rcb-ipl-auction-2018-009595.html", "date_download": "2018-07-21T06:10:58Z", "digest": "sha1:7ATO5OUU3AL6BEROCXPLF6G5M2MTIHF6", "length": 10924, "nlines": 151, "source_domain": "tamil.mykhel.com", "title": "பெங்களூரில் கொடி நாட்டும் தமிழக வீரர்கள்.. வாஷிங்டன் சுந்தரையும் வாங்கியது! - Tamil myKhel Tamil", "raw_content": "\nதமிழ்நாடு பிரிமியர் லீக் 2018\nZIM VS PAK - வரவிருக்கும்\n» பெங்களூரில் கொடி நாட்டும் தமிழக வீரர்கள்.. வாஷிங்டன் சுந்தரையும் வாங்கியது\nபெங்களூரில் கொடி நாட்டும் தமிழக வீரர்கள்.. வாஷிங்டன் சுந்தரையும் வாங்கியது\nவாஷிங்டன் ��ுந்தரை வாங்கிய பெங்களூரு அணி.. முருகன் அஸ்வினை அரோகரா போட்டு அள்ளிய கோஹ்லி\nபெங்களூர்: ஐபிஎல் போட்டிக்கான இரண்டாம் நாள் ஏலம் இன்று நடக்கிறது. தற்போது தமிழக வீரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஏலத்திற்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்.\nஇதில் தமிழக வீரர்களை வாங்க அனைத்து அணிகளும் ஆர்வம் காட்டி வருகிறது. தற்போது வாஷிங்டன் சுந்தர் பெங்களூர் அணியால் எடுக்கப்பட்டு இருக்கிறார்.\nஏற்கனவே அந்த அணியால் முருகன் அஸ்வின் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். ஏனோ சென்னை அணி இருவரையும் கேட்கவேயில்லை.\nவாஷிங்டன் சுந்தர் முதல்தர போட்டிகளில் மிகவும் குறைவாகவே விளையாடி இருக்கிறார். முதலில் பேட்ஸ்மேனாக இருந்த இவர் பின் பவுலாராக மாற்றப்பட்டார். இப்போது சிறந்த ஆல்ரவுண்டராக உருவாக்கியுள்ளார்.\nஐபிஎல்லில் புனே அணிக்காக விளையாடியது இவருக்கு நிறைய அனுபவங்களை கொடுத்துள்ளதாக ஏற்கனவே குறிப்பிட்டு இருக்கிறார். இந்திய அணிக்கு தமிழ்நாடு கொடுக்கும் அடுத்த பவுலிங் முத்து வாஷிங்டன் சுந்தர். இவருக்கு 2016 ஐபிஎல் போட்டியில் இருந்தே எதிர்பார்ப்பு அதிகம் ஆகி இருக்கிறது.\nஇவரை பெங்களூர் அணி ஏலம் எடுத்து இருக்கிறது. 3.20 கோடி கொடுத்து வாஷிங்டன் சுந்தர் ஏலம் எடுக்கப்பட்டார். இவருக்கு மும்பை அணி அதிக முக்கியத்துவம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.\nசென்னை அணி மீண்டும் தமிழக வீரரை எடுக்க மறுத்துள்ளது. மாறாக பெங்களூர் அணி தமிழக வீரர்கள் அனைவரையும் எடுத்து வருகிறது. இதற்கு முன் முருகன் அஸ்வினை 2.20 கோடி கொடுத்து எடுத்தது குறிப்பிடத்தக்கது.\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற. Subscribe to Tamil MyKhel.\nகிரிக்கெட் பெட்டிங்கில் ஈடுபட்டேன்... நடிகர் சல்மான் கான் தம்பி வாக்குமூலம்\nநெஞ்சத் தொட்டு சொல்லுங்க... ஐபிஎல்ல இவங்கெல்லாம் கலக்குவாங்ன்னு எதிர்பார்த்தீங்களா\nஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே செய்த காரியத்தை கவனிச்சீங்களா\nவாட்சனுக்கு கேக் ஊட்டிய ஏர் ஹோஸ்டஸ்.. தூங்கி வழிந்த தோனி.. சென்னை வரும் வழியில் நடந்த சுவாரசியம்\nஐபிஎல் கோப்பையை கோவிலில் பூஜை செய்த சிஎஸ்கே.. பாஸ் அப்படியே சர்ச், மசூதிக்கும் கொண்டு போவீங்களா\n2 வருட தடை.. தொடர் அவமானம்.. கடைசியில் ஒரு ஐபிஎல் கோப்பை.. தோனி கற்றுக்கொடுத்த 5 விஷயங்கள்\nஆசை இல்லை பாஸ்.. 2 வருஷ பசி.. சிஎஸ்கேவை மூச்சாக நேசிக்கும் தோனி.. கோப்பையை வென்றது எப்படி\nஐபிஎல் 2018: யாருக்கு என்ன விருது கிடைத்தது தெரியுமா\n7 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்.... மூன்றாவது முறை கோப்பை.... சிஎஸ்கேவுக்கு சூப்பர் விசில் போடுங்க\nவயசான டீம் பாஸ்.. எங்க திரும்ப சொல்லுங்க.. கெத்தாக கோப்பையை கைப்பற்றிய சிஎஸ்கே\nமோதி பாரு.. தாறுமாறு.. ஹைதராபாத்தை பறக்க விட்ட வாட்டே வாட்சன்.. எப்படி நடந்தது\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2013/10/blog-post_10.html", "date_download": "2018-07-21T05:46:57Z", "digest": "sha1:N4QZHLZPFKZ3KPHU4YRKF3K4US32DDAY", "length": 73612, "nlines": 1350, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: வீடியோ : அமரர் முரளி படங்களில் இருந்து சில பாடல்கள்...", "raw_content": "\nவியாழன், 10 அக்டோபர், 2013\nவீடியோ : அமரர் முரளி படங்களில் இருந்து சில பாடல்கள்...\nமறைந்த நடிகர் முரளி கல்லூரி நாயகனாகவும் சோகம் சுமந்த இளைஞனாகவும் நடித்து அனைவரையும் கவர்ந்தார். எமனையும் கவர்ந்துவிட்டார் போல சீக்கிரமே கூட்டிக் கொண்டு விட்டான். அவர் மறைந்தாலும் அவரின் பாடல்கள் இன்னும் எல்லோராலும் சுவாசிக்கப்படுகின்றன. அவரின் பாடல்கள் சில இன்றைய வீடியோப் பகிர்வில்...\nபாடல் : ஒரு ஜீவன் அழைத்தது...\nபடம் : தங்க மனசுக்காரன்\nபாடல் : மணிக்குயில் இசைக்குதடி\nபடம் : வெற்றிக் கொடி கட்டு\nபாடல் : கருப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு...\nபடம் : பூ விலங்கு\nபாடல்: ஆத்தாடி பாவாடை காத்தாட...\nபாடல்களை ரசித்திருப்பீர்கள்... மீண்டும் அடுத்த பாடல் பகிர்வில் சந்திப்போம்...\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 9:00\nஸ்ரீராம். 11/10/13, முற்பகல் 4:22\nமுரளி, ராமராஜன், விஜயகாந்த் போன்றோருக்கு இந்த மாதிரி பாடல்கள் அமைந்த நேரம் இளையராஜாவின் பொற்காலம் குமார். அதே நேரத்தில் இவர்களுக்கு இசையமைத்த தேவா போன்றோரின் சில பாடல்கள் கூட இனிமை.\nதிண்டுக்கல் தனபாலன் 11/10/13, முற்பகல் 5:13\nமுதல் மூன்று பாடல்களும் எப்போதும் ரசிக்கத்தக்கவை...\nராமலக்ஷ்மி 11/10/13, முற்பகல் 6:07\nMANO நாஞ்சில் மனோ 11/10/13, முற்பகல் 6:36\n///அப்போதெல்லாம்,இளையராஜா இசையால் தலை நிமிர்ந்த நடிக/நடிகையர் ஏராளம்.என்ன............ராஜாவுக்குத் தான் கொஞ்சம் ஹெட் வெயிட் கூடி......................ஹூம்\nஅ. பாண்டியன் 11/10/13, பிற்பகல் 8:45\nஅனைத்து பாடல்களும் அருமை அய்யா. வித்தியாசமான சிந்தனை. நன்றி அய்யா.\nதனிமரம் 11/10/13, பிற்பகல் 10:27\nபெயரில்லா 13/10/13, ���ிற்பகல் 3:57\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nதொடர்கதை : கலையாத கனவுகள்\nவீடியோ : பிரபுவின் பாடல்கள் சில...\nராஜா ஓநாயும் ராணி ஆட்டுக்குட்டியும்\nதொடர்கதை : கலையாத கனவுகள்\nமாரி செல்வராஜின் மறக்கவே நினைக்கிறேன்\nகிராமத்து நினைவுகள் : கல்யாணம்\nமனசின் பக்கம் : குளிரில் பாடுவோர் சங்கம்\nதொடர்கதை : கலையாத கனவுகள்\nவீடியோ : அமரர் முரளி படங்களில் இருந்து சில பாடல்கள...\nமனசு பேசுகிறது : சச்சின் என்னும் சகாப்தம்\nதொடர்கதை : கலையாத கனவுகள்\nகிராமத்து நினைவுகள்: காவல் தெய்வம்\nதொடர்கதை : கலையாத கனவுகள்\nவீடியோ : கலவையாய் சில பாடல்கள்...\nமனசின் பக்கம் : நய்யாண்டியில்லை உண்மைதான்...\nதொடர்கதை : கலையாத கனவுகள்\nமனசு பேசுகிறது : மாறுபட்ட குணங்கள்\nசினிமா : பயணங்கள் முடிவதில்லை\nதொடர்கதை : கலையாத கனவுகள்\nவீடியோ : சூப்பர் சிங்கரில் என்றென்றும் ராஜா\nதொடர்கதை : கலையாத கனவுகள்\nவீடியோ : ஆரம்பம் அதிரடிடோய்....\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமா ட்டு வண்டிப் பந்தயத்திற்கும் பந்தய மாட்டிற்கும் பெயர் போன மாவட்டத்தில் செட்டிகுளம் கிராமத்தில் ஒரு உச்சி வேளை, வேப்ப மரத்தடியில் அமர...\nவாசிப்பனுபவம் : வேயன்னா - அகல் கட்டுரை\nவ லைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இப்ப எதுவும் எழுதுவதுமில்லை... நேரமில்லை என்ற பொய்யெல்லாம் இல்லை... பிரச்சினைகள் சூழ் வாழ்வில் எழுதுவ...\nமனசு பேசுகிறது : விடுமுறை நாட்கள்\nஇ ந்த முறை ஊருக்குச் சென்றது முதல் குடும்ப நிகழ்வுகளின் காரணமாக எங்கள் ஊரிலேயே விடுமுறை நாட்களில் பெரும்பகுதியை செலவழித்தாயிற்று. இரண்டாவத...\nசெல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\nஜு ன் - 19 எங்கள் பிளாக் தளத்தின் ' கேட்டு வாங்கிப் போடும் கதை'யில் பகிரப்பட்ட எனது சிறுகதை. வாசித்து தங்கள் கருத்தைச் சொல்லுங்க.....\n‘பய’ராத்திரி (பிரதிலிபியில் எழுதிய சிறுகதை)\nசில மாதங்களுக்கு முன்னர் பிரதிலி��ி சிறுகதைப் போட்டிக்காக எழுதிய கதை. வாசித்தவர்களின் பாராட்டுகள் அதிகம் கிடைத்தாலும் பிரதிலிபியின் தேர்வு...\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nத மிழ்த் திரையுலகம் ரவுடி, பேய்ன்னு சுற்றிக் கொண்டிருக்கும் போது நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கிராமத்துக் குடும்பக் கதையில் 'கடைக...\nகிராமத்து நினைவுகள் : வெள்ளச்சி\nவெள்ளச்சி... எங்க வீட்டில் பிறந்து வளர்ந்து தாயாகி வாழ்ந்த எருமை. அதென்ன வெள்ளச்சின்னு பேரு... அப்படின்னு கேட்டீங்கன்னா... எல்...\nநமக்குள் சண்டை ஆரம்பித்தது உனக்கு நினைவில் இருக்கிறதா சகோதரனே... சிறுவயதில் உன் ரப்பரை எடுத்த என்னை மூர்க்கமாய் அடித்தாயே அது...\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர் அணி – நைட்டி – மால்புவா – அன்பான அழைப்பு\nAstrology: ஜோதிடம்: 20-7-2018ம் தேதி புதிருக்கான விடை\nவெண்பா மேடை - 83\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nஒரு சின்ன பொய் :) சொல்லிட்டேன்\nசலனப்பட்ட மனசு வழிபாட்டுக்குரியதான அதிசயம் - அறிவோம் ஆலயம்\nவெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்\nஅருள்மிகு தேவி கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில்\nஇருவேறு உலகம் – 92\nதீயல் - குமுதம் சிநேகிதியில் வெளியானது.\nநாட்டு நடப்பு - சத்தியமும் ஜீவனும் நானே\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nசென்னையில் 17 மிருகங்கள் மேலும் மிஷ்க்கின்\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nசிவாஜி இரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தி. ஆனாலும் . . .\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nதொட்டில் பழக���கம் ஆரோக்கிய வழக்கம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nபாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft\nNEET - கருகிய கனவுகள்\nபில்டர் காபி போடுவது எப்படி \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhalinnisai.blogspot.com/2015/08/blog-post_14.html", "date_download": "2018-07-21T05:35:14Z", "digest": "sha1:PEBOGF4A6IHRF4Y5CX3UTY7DWN76SRZU", "length": 8285, "nlines": 189, "source_domain": "kuzhalinnisai.blogspot.com", "title": "குழல் இன்னிசை !: \"இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்\"", "raw_content": "\n\"இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்\"\nஇனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்\nவந்தே மாதரம் இனிய சுதந்திர தின வாழ்த்துகள் நண்பா....\nஇனிய சுதந்திர தின வாழ்த்துகள் நண்பா..\nதங்களுக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். த.ம 2\nஇனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் கவிஞரே\nஇனிய விடுதலை நாள் வாழ்த்துக்கள்\nஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் அய்யா\nஇனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்\nஉங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்.\nஇனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்\nவணக்கம் நன்றி மீண்டும் வருக \n\"எண்ணம் எல்லாம் என் எஸ் கே\"\n\"பொறுமை கடலினும் பெரிது \" (குட்டிக்கதை)\n\"இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்\"\n\"நீதியை தலை வணங்கி ஏற்போம்\n தேன் கவி மழை தாருங்களே\n\"உத்தம காரியம்\" (குட்டி கதை)\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nagasunai.blogspot.com/2015/11/11.html", "date_download": "2018-07-21T05:25:18Z", "digest": "sha1:IQBZ3UIRV6RTR7SKLVVBE6ZP5QBO64T4", "length": 13932, "nlines": 74, "source_domain": "nagasunai.blogspot.com", "title": "மெய்கண்ட சாத்திரம் செய்த மெய்கண்டார் - நவம்பர் 11 குருபூஜை - புன்னைவனம்", "raw_content": "\nHome » பக்தி இலக்கியம் » மெய்கண்ட சாத்திரம் செய்த மெய்கண்டார் - நவம்பர் 11 குருபூஜை\nமெய்கண்ட சாத்திரம் செய்த மெய்கண்டார் - நவம்பர் 11 குருபூஜை\nசைவ சித்தாந்தத்தைச் தேசமெங்கும் பரவச் செய்த சந்தானக் குரவர்களுள் தலைசிறந்தவர் மெய்கண்டார். இவர் அருளிய நூல் சிவஞானபோதம் ஆகும். மெய்கண்ட சாத்திரநூல்கள் பதினான்குள் இந்நூலே தலைசிறந்த நூலாகும்.\nதிருநாவுக்கரசு சுவாமிகளுக்குச் சூலக்குறியும், இடபக்குறியும் இறைவனால் பொறிக்கப் பெற்ற தலம் திருப்பெண்ணாகடம். அத்தலத்தில் அச்சுதகளப்பாளர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவருக்குப் பல செல்வங்கள் இருந்தும் குழந்தைச் செல்வம் இல்லை. இக்குறை நீங்கத் தம் குலகுருவாகிய சகலாகம பண்டிதரை வேண்டினார். குருவின் உபதேசத்தின்படி திருமுறைகளை வணங்கி ஐந்தெழுத்தை ஓதி, திருமுறையில் கயிறு சாத்திப் பார்த்தார். அதில் சம்பந்தரின் திருவெண்காட்டுப் பதிகப்பாடல் வந்தது. “பேயடையா...” எனும் அப்பாடலில் மகப்பேறு கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி அவர் திருவெண்காடு சென்று அங்குள்ள முக்குள நீரில் மூழ்கி இறைவனை வழிபட்டு வந்தார்.\nஅச்சுதகளப்பாளர், திருவெண்காட்டில் தங்கியிருந்த போது அவர் கனவில் இறைவன் தோன்றினார். “உனக்கு இப்பிறப்பில் புத்திரப்பேறு இல்லை. ஆயினும் தேவாரப் பதிகத்தை முழ��மனதுடன் பாடி வழிபட்டமையால், அத்தேவாரம் தந்த சம்பந்தனைப் போன்ற ஒரு மகனை உனக்குத் தந்தோம்” என்றருளி மறைந்தார். திருவெண்காட்டுப் பெருமான் அருளியவாறு ஓர் ஆண் மகன் பிறந்தான். அதனால் அப்பெருமான் பெயராகிய “சுவேதவனப் பெருமான்” என்ற பெயரையே சூட்டினார்.\nஅச்சுதகளப்பாளர் தம் மகனைச் சிறப்பாக வளர்த்து வந்தார், அப்போது சுவேதவனரின் தாய் மாமனாகிய “காங்கேய பூபதி” குழந்தையைத் திருவெண்ணெய் நல்லூருக்கு எடுத்துச் சென்று வளர்த்தார். சுவேதவனருக்கு இரண்டு வயது நிரம்பியது. அப்போது பரஞ்சோதி முனிவர் திருக்கயிலையி லிருந்து பொதிய மலைக்கு ஆகாய மார்க்கமாகச் சென்று கொண்டிருந்தார். திருவெண்ணை நல்லூருக்கு மேலே வந்தபோது விமானம் தடைப்பட்டது. கீழே இறங்கி வந்த பரஞ்சோதியார் ஞானக்குழந்தையாகிய சுவேதவனரைக் கண்டார். அவருக்கு முப்பொருள் உண்மையை உபதேசித்து, குருவாகிய சத்தியஞான தரிசினிகளின் பெயரைக் குழந்தைக்குத் தமிழில் “மெய்கண்டார்” என்று சூட்டியருளினார்.\nமெய்கண்டார் சிவஞானபோதம் எனும் சிவஞான நூலை பன்னிரெண்டு சூத்திரங்களால் அருளிச் செய்தார். சைவசித்தாந்தப் பேருண்மைகளைப் புலப்படுத்தும் நூல் இதுவாகும். இந்நூலுள் ஐம்புலவேடர்களால் (மெய், வாய், கண், மூக்கு, செவி) பிணிக்கப்பட்டுள்ள உயிர் இறைவனுக்கு உரியது எனும் கருத்தை மெய்கண்டார், அழகுபடச் சொல்லியுள்ளார்.\n“ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்\nதம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு\nஅன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே”\nஎனும் சிவஞான போதச் சூத்திரம் மூலம் அதனை அறியலாம்.\nமெய்கண்ட சுவாமிகள் ஐப்பசித் திங்கள் சுவாதி நன்னாளில் சிவானந்த பெருவாழ்வு பெற்று வீடுபேறு அடைந்தார். இவரது சமாதித் திருக்கோயில் திருபெண்ணாகடத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆளுகையின் கீழ் உள்ளது. இங்கு ஐப்பசி-சுவாதியில் இவரது குருபூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\nKeywords: குரு பூஜை, சைவ சித்தாந்தம், சந்தானக் குரவர்கள், மெய்கண்டார், சிவஞானபோதம், சிவ பக்தர்கள், மெய்கண்ட சாத்திரநூல்கள், அச்சுதகளப்பாளர்\nஇமெயில் மூலம் பதிவுகளைப் பெற\nஉ திருசிற்றம்பலம் மாணிக்க வாசகர் வரலாறு குருந்த மரத்தடியில் சிவபெருமான் குருவாய் உபதேசம் செய்த காட்சி தொல்லை யிரு...\nஅச்சம் அகற்றும் ஆவணி ஞாயிறு விரதம்\nதமிழ் மாதங்களில் ஒவ்வொன்றுக்கும் தனி முக்கியத்துவம் உண்டு. சித்திரை தொடங்கி பங்குனி வரை வார நாட்களில் ஒவ்வொரு நாளும் விரதம் இருப்பது சிறப...\nசென்னை :- பார்க்க வேண்டிய 10 கோவில்கள்\nசென்னை 1. அருள்மிகு பார்த்தசாரதி கோயில், திருவல்லிக்கேணி மூலவர் : பார்த்தசாரதி அம்மன்/தாயார் : ருக்மிணி இருப்பிடம் : சென்னையின் மிக...\nகல்விச் செல்வம் அளித்து அதன் மூலம் உலகில் வாழத் தேவையான அனைத்து வளங்களையும் பெற வழி வகை செய்பவள் சரஸ்வதி. பிரம்மனின் மனைவியான சரஸ்வதி க...\nகல்லால மரங்கள் -விழுதுகள் இல்லாத ஆலமரங்கள்-தீவினைகள் தீர்த்தருள்வார் தீவனூர் விநாயகர்\nசிவாலயங்களில் தென்புறத்தில் தனிச்சந்நிதியில் கல்லால மரத்தடியில் சீடர்களுடன் அமர்ந்து அருள்புரியும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியைத் தரிசிக்கலாம்....\nமார்கழி மாதம் :- திருவெம்பாவை & திருப்பாவை பாடல்கள் முழுவதும் ஒளி ஒளி வடிவில்\nமுழுவதும் ஒலி ஒளிக் காட்சிகள் . http://tamilspeak.com/p=2642 - மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவைப் ...\nசிவன் ஊர்த்துவதாண்டவம் ஆடிய திருவாலங்காடு & தரிசிக்க முக்தி தரும் தலம் சிதம்பரம்\n‘அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமானாய்’ காட்சித் தரும் திருவாலங்காடு ‘அண்டமுற நிமிர்ந்தாடும் பெருமானாய்’ காட்சித் தரும் திருவாலங...\nகி.பி.5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிள்ளையார் சிற்பம் கண்டுபிடிப்பு \nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஆலகிராமம் கிராமத்தில் உள்ள எமதண்டீஸ்வரர் கோயிலில், வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்ட பீடத்தில் பிள்ளை...\n -தொகுப்பு: கே.பார்வதி, திருநெல்வேலி டவுன்.\nபுகைப்படங்கள் தாமிரசபை திருநெல்வேலி நகரத்தின் மையப் பகுதியில் சுவாமி நெல்லையப்பர் கோயில் உள்ளது. இக்கோயில் 1300ஆ...\nமெளன குரு சுவாமிகள் தாங்கல் ஆஷ்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poovizi.blogspot.com/2013/02/blog-post_27.html", "date_download": "2018-07-21T05:46:05Z", "digest": "sha1:S5R4YLFHU3OQD3ILALAKPQW2K74KYLDV", "length": 14618, "nlines": 165, "source_domain": "poovizi.blogspot.com", "title": "பூவிழி: டீக்கா –டாக்கா ?–பர்சனாலட்டி", "raw_content": "\nபுதன், 27 பிப்ரவரி, 2013\nஆம் பிர்சனால்ட்டி இருந்தால் போதுமா வெற்றிக்கு இன்னைக்கு தேதிக்கு நிறைய இளஞ்சர்கள் இந்த கண்ணோட்டத்தில் தாங்க அலையறாங்க\nப்ர்சனால்ட்டினா என்னங்க அழகாக இருப்பதா \nஇல்ல ரொம்ப முக்கியமானது வெள்ளையாக இர���ப்பதா \nஇல்லை உடம்பை டிரிம்மாக பாடி பில்டாக வைத்து கொள்வதா\nடீக்கா ஸ்டைலா டிரஸ் பண்ணுவதா இப்படி குழப்பம் இருக்கு இல்லையா\nசரி சொல்லுங்க அன்னை தெரசா சிறந்த அழகியா \nகாமராஜர் டீக்காவா டிரஸ் போட்டிருந்தாரா\nஇவங்கலாம் சிறந்த ப்ர்சனால்டிகள் தானே நமக்கு அப்ப ப்ர்சனால்ட்டினா எது \nப்ர்சனாலட்டி என்பது கண்ணாடி மாதிரி இருப்பதை காட்டும் இருக்கிற மாதிரி காட்டும் ப்ர்சனால்ட்டி என்பது மனித பண்புகளை படம் போட்டு காட்டும் கேமரா உங்கள் அக உணர்வுகளையும் இது காட்டும் எக்ஸ்ரே கருவி\nநீங்க எல்லாம் இந்த விளம்பரத்தை பார்திருக்கீங்களா\nகாருக்கு அருகே ஒரு பையன் சைக்கிளில் வந்து நிற்பான் அவனுடைய டிரஸ் கசங்கியும் மடித்து விடபட்டும் கொஞ்சம் முகம் சோர்ந்தும்இருப்பான் அப்போ அந்த காரில் இருந்தவர் அவனை கொஞ்சம் அருவருப்போடு பார்ப்பார் உடனே அவன் தன் உடைகளை சரி செய்து கழுத்திலும் ட எடுத்து கட்டி கொள்வான் அப்போது அந்த கார்காரனின் முகம் மாறிவிடும் இந்த கார்காரனை போல் தான் பல பேர் இருக்கிறார்கள் எது உண்மை உடையில் மட்டுமா இருக்கிறது பர்சனாலட்டி\nப்ர்சனால்ட்டி என்றால் ஆளுமை மூளை சாதிக்க முடியாததை கூட ப்ர்சனால்ட்டி சாதிக்கும் அதற்கு காரணம் ஆளுமை செய்பவர்கள் அதற்கு தகுதியானவர்களாக இருப்பது அவசியம்\nவசீகரமான தோற்ற பொலிவு (காந்தியை போல் )\nமக்களை மகிழ்விக்கும் ஆற்றல் (ரஜினியை போல் )\nதன் உணர்வுகளோடு தனக்கு தானே நல்லிணக்கம் கொண்டிருத்தல்\nகுறிகோளில் குறியாகவும் நேர்மையாகவும் இருத்தல்\nபொருத்தமான முறையில் ஆடை அழகான உடல் மொழி கொண்டிருப்பது\nபேச்சில் நிதானம் கனிவான் குரல் வளர்ப்பது\nநகைசுவையும் உணர்வும் ஆக்கபூர்வமான சிந்தனையும்\nதன்னலமற தன்மை பிறரை உற்சாகமூட்டும் தன்மை\nகற்பனைவளம் ,மற்றவர் பேசுவதை கவனமுடன் கேட்டல்\nமிக முக்கியமானது பிறருக்கு நம்பிக்கையூட்டும் செயல்கள்\nஇது எல்லாவற்றையும் கொண்டி இருந்தவர்கள் , கொண்டிருப்பவர்கள், கொள்பவர்கள் , சூப்பர் ப்ர்சனால்ட்டியாக பார்க்க படுகிறார்கள் உண்மையான மனிதராக நாம் இருந்தா நம்மளை சுற்றி மற்றவர்களை இழுக்கும் நம்ம பேச்சை கேட்கவைக்கும் நம்ம ப்ர்சனாலட்டி.\nஇதையெல்லாம் இருப்பதாக காண்பித்து சிலர் இருப்பார்கள் நடிப்பார்கள் அது பாருங்க பல நாள் திருடன் ஒருந���ள் அகபட்ட கதையாகிவிடும் அப்புறம் மூன்றாபிறை படத்தில் ஒரு கதை பாட்டு வரும் கமல் ஸ்ரீதேவிக்கு சொல்லுவாரு படம் பார்த்து தெரிஞ்சிகோங்க(ம்க்கும்....... இது வேறயா)\nஒரு தந்திர நரி நீல சாயத்தில் விழுந்து நீல நரி மாறி போய் பண்ண அட்டகாசங்கள் ஒரு நாள் மழையில் கொஞ்சம் நனைத்து , சாயம் வெளுத்து வேசம் கலைந்து ஓடிய கதை போல் ஆகிவிடும்\nPosted by பூ விழி at பிற்பகல் 8:38\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nSezhiyanRS 27 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:25\n//தன் உணர்வுகளோடு தனக்கு தானே நல்லிணக்கம் கொண்டிருத்தல்//\nகொஞ்ச விளக்கமா சொல்லுங்க ப்ளீஸ்...\nmalar balan 28 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 1:29\nநம் உணர்வுகளுக்கு எதிர்மறையாக செல்லாமல் இருப்பதே நல்லிணக்கம்\nஎ.கா படிக்கறது பகவத் கீதை இடிக்கறது ராமர் கோயில்\nபர்சனாலிட்டிக்கு அர்த்தமே மாறிவிட்டது போல் தான் தெரிகிறது.\nவெளித் தோற்றத்தை தான் எல்லோரும் நம்புகிறார்கள்.\nmalar balan 28 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 1:32\nஆம் தோழி இன்று இளைய தலைமுறையின் தலையைய பிரச்சனை இதுதான் நினைக்கிறேன் நான் பார்த்தவரை\nகுட்டன் 28 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 2:17\nmalar balan 28 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:00\nஇளமதி 28 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 3:27\nஅருமையா ரொம்ம்ம்ப டீப்பா சிந்திச்சிருக்கீங்க... சூப்பர்.\nmalar balan 28 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:02\nநான் படித்ததை தான் கொஞ்சம் கிளறி கொடுத்து இருக்கேன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nAnything about every thing :) விதைத்துக்கொண்டே இரு... முளைத்தால் மரம், இல்லையேல் உரம்....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர் + நீரே ஆதாரம்...\nகடவுளுக்கு வருத்தம் எப்போ –ஜோக்\nகண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் -பிரிட்டிஷ் பிரதமர்...\nமசாலா பொடி- யின் அசத்தல்\nசந்தனக் கடத்தல் வீரப்பனின் ''வனயுத்தம்''\nஇரண்டு விரலில் ஒன்றை தொடு\nஎன் செல்லத்துக்கு ஆப்பு வருமா \nஆண்டிபயாடிக் சாப்பிட்டால் வைரஸ் சாகுமா\nகடல் திரைப்பட முத்தக் காட்சி ஏற்புடையதா\nஇந்தியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா\nசெய்தி தொகுப்பு பூவிழி (14)\nமருத்துவ அறிவியில் விளக்கங்கள் (18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sugumarje.blogspot.com/2009/03/windows-and-gates.html", "date_download": "2018-07-21T05:59:32Z", "digest": "sha1:YYOIETP5SVOBFKJPY65H2DCX3MNOOKZU", "length": 6245, "nlines": 67, "source_domain": "sugumarje.blogspot.com", "title": "Caricaturist Sugumarje: Windows and Gates", "raw_content": "\nமன்னிக்கவ��ம், விண்டோஸ் மென்பொருள், திரு. பில் கேட்ஸ் அவர்களைப்பற்றி எல்லாம் இந்த பதிவில் சொல்ல வரவில்லை.\nஆரம்ப நாட்களில் எனக்கு வழிகாட்டி யாருமில்லை.\nயாரையும் வழிகாட்டியாக வருவிதுக்கொள்ளும் அறிவும் எனக்கப்போது இல்லை. ஓவியமா நம்மால் முடியாதா இது போன்ற தா, யா, லா, மா, எல்லவற்றிக்குமே சகட்டுமேனிக்கு நம்மால் முடியாதா என்று ஒரு வேகம். எல்லாமே சில காலம் என்னை பற்றி இருந்தது. காலம் கடந்ததுதான் மிச்சம். ஆனால் இது நல்லதில்லை என்று ஒரு நாளில் நானே அறிந்து கொண்டேன்.\nசிதறும் கவனங்களை ஓன்று சேர்த்தால் சிறப்பாக செய்யலாம். என் சன்னல்களை முடிவிட்டு என் கதவை மட்டும் திறந்துவைத்துக்கொண்டேன். அதனால் தான் இப்போது பதிவு கூட எழுத முடிகிறது. என்நண்பர் ஒருமுறை சொன்னார் \"சிங்கம் தன் குகையில் இருந்தால்தான் சிறப்பு \"\nஅதேபோல மற்றவர்களை பார்த்து நாம் சூடுபோட்டுக்கொள்வது சரியாக வராது. அனுபவமும், உழைப்பும், ஆர்வமும், செலவுகளும் நாம் கண்களுக்கு தெரிவதே இல்லை, நாம் பார்ப்பதும் இல்லை. உயரமும், வெற்றியும் மட்டுமே கண்களுக்கு தெரிகிறது. நான் எழுதாமல் நிறுத்தியதற்கு காரணம் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள்தான். ஒரு கதையையும், அதன் காரணங்களையும் ஒரு தொடராக வார வாரம் எழுதிவந்தபோது நான் கூனி குறுகி போனேன். காந்தியின் குரங்கு பொம்மைகளில் ஒன்றாகிப்போனேன். அதற்கு பிறகு பேனா எழுத மட்டும்தான்.\nஇப்போதும் கூட நிறைய இளைஞர்கள், இளைஞிகள் சன்னல் கதவுகளை திறந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றே ஓன்று... கதவுகளை கவனியுங்கள்.\n ​பெரிய ஆதர்ஷங்களைக் கண்டு வியப்பதோடு இல்லாமல் அவர்களையும் தாண்டிச் ​செல்ல முயல​வேண்டுமல்லவா\nஎன்னோட பிளாக் பேரு 'காலடி'.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=16725", "date_download": "2018-07-21T06:04:45Z", "digest": "sha1:G6QGDU5YUZVKXXYCB5EDV6S7XQWYIV4I", "length": 6613, "nlines": 85, "source_domain": "tamil24news.com", "title": "சாவகச்சேரி நகரசபைத் தேர", "raw_content": "\nசாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியது தமிழரசுக்கட்சி\nஉள்ளூராட்சி தேர்தலில் சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கைத் தமிழரசுக்கட்சி இன்று கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.\nகட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் மற்றும் கட்சிய��ன் தென்மராட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலன் உள்ளிட்டவர்கள் யாழ் மாவட்ட உதவித் தேர்தல் அலுவலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்...\nஇலங்கையில் சாகச சுற்றுலாக் கைத்தொழில் துறையை அபிவிருத்தி செய்ய......\nஜனாதிபதி தலைமையில் இலங்கை – சீன நட்புறவு தேசிய சிறுநீரக விசேட......\nஇலங்கை-ஜப்பான் 3ஆவது கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு...\nபுலிகளுக்கு லஞ்சம் கொடுத்து வந்த ராஜபக்ஸர்கள்\nதலாவ இலங்கை வங்கி கிளையில் கொள்ளைச்சம்பவம் - பாதிக்கப்பட்ட......\n1000 ஆண்டு ரகசியம் : வாய்பிளக்க வைக்கும் தமிழர் தொழில்நுட்பம்.\nஇனத்தைக் காதல் கொண்டதனால் இறுதிப் பயணம்...\nஅரசு பயங்கரவாதமும், ஆயுதப் புரட்சியும்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி...\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை...\nநெருப்பு கொழுந்துவிட்டு எரிகின்றது. அதன் பசியின்னும் அடங்கவில்லை.......\nஅமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nதிருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நினைவு கூரப்படும் கறுப்பு யூலை...\nகறுப்பு யூலை இனவழிப்புப் கண்காட்சி...\nகறுப்பு ஜூலை 1983 - 35 வது அண்டு நினைவு...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்...\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasanthlimax.blogspot.com/2010/10/", "date_download": "2018-07-21T05:39:45Z", "digest": "sha1:QZXWZMBMSK5PGLXNCTINLIO6THWGW67H", "length": 13757, "nlines": 157, "source_domain": "vasanthlimax.blogspot.com", "title": "தொழில் நுட்ப தகவல் களஞ்சியம்: October 2010", "raw_content": "தொழில் நுட்ப தகவல் களஞ்சியம்\nPHP இந்த language எந்த பயன்பாட்டிற்கு பெரிதும் பயன்படுத்துகிறோம் என்று பார்ப்போம் , இவை DataBase create செய்வதற்கு அதாவது இவை Mysql -ல் connect செய்து database create செய்யலாம் அதாவது இவை FRONT END ஆக செயல்படும் ,மற்றும் மற்ற language -ல் செய்யும் சிறிய செயல்பாடுகள் செய்யாலாம். இவை run செய்ய Browser மட்டும் போதும்.\nஇவற்றுடைய syntex இவ்வாறு இருக்கும், வாருங்கள் ஒரு சிறிய program ஐ run செய்து பார்ப்போம். எப்போதும் போல் NOTEPAD ஐ open செய்து கொள்ளுங்கள் பிறகு கிழே உள்ள program ஐ type செய்யுங்கள், அடுத்ததாக filename.php என்று save செய்து கொள்ளுங்கள் உதாரணமாக hello.php என்று.\necho - என்பது ஒரு function ஐ call பண்ணுவது அதாவது இதற்குள் கொடுக்கும் சொல்லோ செயலோ நம்முடைய திரையில் Display செய்து காமிக்கும்.\nஇவ்வாறு நமக்கு output கிடைக்கும்.\nநண்பர்களே வாருங்கள் slide show அமைப்பது பற்றி பார்ப்போம் நாம் நம்முடைய images வைத்து slide show அமைக்க சில மென்பொருள்களை பயன்படுத்தி slide show பார்ப்போம். ஆனால் java script ஐ வைத்து slide show எவ்வாறு அமைப்பது என்று பார்ப்போம்,எப்போதும் போல் NOTEPAD ஐ open செய்து கொள்ளுங்கள் கீழே கொடுக்கப்பட்ட coding டைப் செய்யுங்கள்.\nபிறகு filename.html என்று save செய்து கொள்ளுங்கள். save செய்த html file ஐ open செய்யுங்கள் கிழே கொடுக்கப்பட்ட OUTPUT ஐ பாருங்கள். அதற்குமுன்னால் new folder open செய்து அதற்குள் நீங்கள் save செய்த html file மற்றும் உங்களுக்கு தேவையான image's வைத்துக்கொள்ளுங்கள் அதன் பிறகு save செய்த html file ஐ open செய்யுங்கள்.\nஅடுத்ததாக image ஐ click செய்து mouse ல் ஸ்ரோல் செய்து பாருங்கள் அடுத்த image வரும் கிழே கொடுக்கப்பட்ட image ஐ பாருங்கள்.\nமுக்கியமான ஒன்று நீங்கள் உங்களுடைய image name மற்றும் image format கொடுத்துக்கொள்ளுங்கள் பிறகு filename.html என்று save செய்து பின்பு double click செய்து open செய்து பாருங்கள் இவ்வாறு இருக்கும்.\nஅந்த image ஐ click செய்து mouse ஸ்ரோல் செய்யுங்கள் அடுத்த image மாறுவதை காணலாம்.\nகுறிப்பு, new folder ஐ open செய்து கொள்ளுங்கள் அதில் உங்கள் images மற்றும் நீங்கள் save செய்த file ஐ வைத்துக்கொள்ளுங்கள் அடுத்தகட்டமாக நீங்கள் save செய்த file run செய்யுங்கள் இப்போது நமக்கு ஒரு slide show ரடியாகிவிட்டது.\nwindows xp யில் folder lock மென்பொருள் உருவாக்குதல்\nநாம் நம்முடைய data வை பாதுகாப்பாக வைக்க பல folder lock மென்பொருள் install செய்து பயன்படுத்துவோம் அல்லது அந்த file க்கு password கொடுத்து பாதுகாப்போம் ஆனால் இப்படியில்லாமல் நம்முடைய data வை பாதுகாப்பாக வைக்க நாமே ஒரு folder lock மென்பொருள் உருவாக்குவோம்.கிழே உள்ள coding ஐ copy செய்து Notepad ல் paste செய்யுங்கள் பின்பு save செய்து கொள்ளுங்கள் அதாவது filename.bat என்று save செய்துகொள்ளுங்கள்.\nஅதாவது நீங்கள் save செய்த bat file இவ்வாறு இருக்கும்.\nஇதை double click செய்தால் ஒரு new folder அருகில் வரும் கிழே உள்ள படத்தை பாருங்கள்.\nஅந்த folder ல் நாம் எந்த file lock செய்ய விரும்புகிறோமோ அந்த file இந்த folder ல் வைத்துகொள்ளுங்��ள் பிறகு bat file ஐ double click செய்யுங்கள் ஒரு command window open ஆகும்.அதில் உங்கள் folder lock செய்கிரிர்களா இல்லையா என்று கேட்கும் அதாவது ( Y / N) அதில் Y (yes) என்று கொடுங்கள்.\nஅந்த folder மறைந்த விடும் மீண்டும் bat file ஐ double click செய்யுங்கள் command window open ஆகும் அதில் password கேட்கும் password என்று கொடுத்தால் மறைந்து இருந்த folder வரும் அதில் உள்ள நீங்கள் வைத்த data வை பயன்படுத்தி கொள்ளலாம்.\nநீங்கள் விரும்பும் password கொடுக்க வேண்டும் என்றால் இந்த coding ல் சென்று 23-ஆவது line ல் PASSWORD இருக்கும் அதை எடுத்துவிட்டு நீங்கள் விரும்பும் password அதில் type செய்து save செய்து கொள்ளுங்கள் அவ்வளவு தான் இப்போது நமக்கு folder lock தயாராகவிட்டது, நன்றி நண்பர்கலே இந்த தொகுப்பை படித்து உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.\nபெரியார் மணியம்மை பல்கலை கழகத்தில் B.E (CSE) படித்து முடித்து விட்டேன், இப்போது வேலை தேடி கொண்டு இருக்கிறேன்.\nஇந்த வலைப்பூவில் ஏதேனும் சந்தேகம் மற்றும் கருத்துகளை\nதெரிவிக்க வேண்டும் என்றால் பின்னூட்டம்\nமூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கவும்\nஎன்னுடைய மின்னஞ்சல் vasanthsowmis@gmail.com தொடர்பு கொள்ளவும்.மேலும் விவரங்களை அறிய 7639034418 ஐ தொடர்பு கொள்ளவும்.வலைபூவிற்கு வந்ததிற்கு நன்றி.\nலினக்ஸ் திறன்பட செயல்பட காரணம்.\nஆறாம் ஜ ன ரே ஷ னி ன் ஓபன் சோர்ஸ் நிலை.\nஉபுண்டு டெர்மினல் -இல் cursor,colors,background முதலியவை நம் விருப்பம்போல் மாற்ற.\nகமாண்டு மூலம் உபுண்டுவை RESTART செய்ய.\nஉபுண்டு வில் eSpeak மென்பொருள்.\nஉபுண்டு வில் Epic browser.\nTata photon whiz மோடம் எவ்வாறு உபுண்டு கணினியில் internet ஐ connect செய்வது.\nஉபுண்டு வில் Adobe Reader 9 மென்பொருளினால் ONLINE READER PDF file ஐ download செய்ய முடியாது நிலையில் அந்த PDF file ஐ எவ்வாறு download செய்வது.\nஉபுண்டு வில் நிறைய பக்கங்கள்(Multi page) கொண்ட pdf file ஐ image format க்கு மாற்றுவது.\nwindows xp யில் folder lock மென்பொருள் உருவாக்குதல...\nGNU/Linux - குனு லினக்ஸ் - கட்டற்ற மென்பொருள்\nUPSC EXAM எழுதும் மாணவர்களுக்கு இலவச மாத இதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_151.html", "date_download": "2018-07-21T05:51:25Z", "digest": "sha1:QD4DWBL4LTV6RQTM6ATV2WQ3FJIYRLFZ", "length": 2099, "nlines": 39, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஜனாஸா அறிவித்தல்,", "raw_content": "\nஇறக்காமம் 05ம் வட்டாரத்தை சேர்ந்த மீராலெப்பை முஹம்மட் லாபிர் (ஒலுவில் லாபிர்) அவர்கள் இன்று (2017.08.23) பிற்பகல் 4:30 மணியலவில் இறையடி சேர்ந்தார். இன்னாலில்லாஹி வயின்னாஇலைஹி றாஜிஊன்\nஅன்னார் அபுபக்கர் சம்சுன் நிஸா அவர்களின் அன்பு கணவரும்.\nசாபி,சாபிலா, றிப்கி, ஆகியோர் அன்பு தந்தையும் .எம்.எம்.நௌபர் என்பவரின் அன்பு மாமாவும் ஆவார்.\nஅன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று பிற்பகல் (8:00) மணியலவிள் இறக்காமம் ஜும்மா பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் இதனை உற்றார் உறவினர் ஏற்று கௌ்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_272.html", "date_download": "2018-07-21T05:53:36Z", "digest": "sha1:ME7TBRLGAE2YJOUFFF2HX5U4RIAP57NT", "length": 6829, "nlines": 41, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ரோஹிங்யா முஸ்லிம்ங்களுக்கு இலங்கையும் தன் சார்பில் பங்களிக்க வேண்டும் - கிழக்கு மாகாண முதலமைச்சர்", "raw_content": "\nரோஹிங்யா முஸ்லிம்ங்களுக்கு இலங்கையும் தன் சார்பில் பங்களிக்க வேண்டும் - கிழக்கு மாகாண முதலமைச்சர்\nமியன்மாரில் சித்திரவதைகளுக்கும் இனச்சுத்திகரிப்புக்கும் உள்ளாகிவரும் ரோஹிங்யா முஸ்லிம்ங்களுக்கு அடைக்கலம் கொடுக்க இலங்கை உட்பட உலக நாடுகள் முன்வர வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்,\nபாரிய மனித உரிமை மீறல்களும் சின்னஞ்சிறு பாலகர்கள் முதல் கர்ப்பணித் தாய்மார் வரை பாரபட்சமின்றி கொன்று குவித்து வரும் மியன்மார் அரசு தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்,\nதற்போது ரோஹிங்யா முஸ்லிங்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுகையிலேயே கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் கூறினார், இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கிழக்கு முதலமைச்சர்,\nரோஹிங்யா முஸ்லிங்கள் மீதான வன்முறைகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள போதிலும் இதுவரை உலக நாடுகள் பாரியளவில் எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதே நிதர்சனம், இந்த நூற்றாண்டின் பாரிய இனச் சுத்திகரிப்பில் ஒன்றாக கருதப்படும் ரோஹிங்யாக முஸ்லிங்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள் குறித்து தொடர்ந்தும் உலக நாடுகள் மௌனம் சாதிப்பதும் மென்மையான கடைபிடிப்பத��ம் மனித குல அழிவுக்கு துணை போவதற்கு சமம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்,\nஇலங்கையில் கடந்த 30 ஆண்டுகால யுத்தத்தின் போது உலக நாடுகள் தமது சுய அரசியல் இலாபம் கருதி கடைபிடித்த பல்வேறு கொள்கைகள் காரணமாகவே நாம் ஆயிரக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.\nஎனவே இதே தவறை மியன்மார் விவகாரத்தில் உலக நாடுகள் விட்டு விடக் கூடாது ,அதனால் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்ட பின்னர் அந்த மக்கள் நிர்க்கதியான பின்னர் அந்த மக்களுக்கு வழங்கப்படும் நீதி அந்த மக்களுக்கு நாம் செய்யும் அநீதியாகும்.\nஆகவே கனடா ,நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளும் மத்திய கிழக்கு நாடுகளும் இந்த மக்களுக்கு அடைக்கலம் வழங்க முன்வரவேண்டும்,இலங்கை முஸ்லிங்கள் ஒன்று பட்டு ரோஹிங்யா மக்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு ஒன்று திரண்டு குரல் எழுப்ப வேண்டும். அது மாத்திரமல்லாமல் முஸ்லிங்கள் தமது அன்றாட தொழுகையின் பிரார்த்தனைகளின் போது ரோஹிங்யா மக்களுக்காக இரு கரமேந்திப் பிரார்த்திக்க வேண்டுமென கேட்டுக் கொள்வதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கேட்டுக் கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=single_event&event_id=202", "date_download": "2018-07-21T05:32:17Z", "digest": "sha1:IKGOJN3U7KEGGBNDFMYN74446DQNTKSR", "length": 12130, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\n2018 தை 14 இம்மாதம் நியுசிலாந்தில் நடைபெற இருக்கின்ற 19 வயதுக்குட்பட்டவருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட்போட்டியில் கனடா அணியில் 3 ஈழத்தமிழர்கள் விளையாடி உலகத்தமிழர்களுக்கெல்லாம் பெருமை சேர்த்துள்ளார்கள். காவியன் நரேஸ் .சாமுவேல் கிரிசான் .மற்றும் ஏரன் பத்மநாதன் ஆகிய வீரர்களால் பெருமை அடைகிறது உலகத்தமிழினம்.\nஇதில் காவியன் நரேஸ் சிறந்த துடுப்பாட்ட வீரனாகவும் சுழல் பந்து வீச்சாளராகவும் சாமுவேல் கிரிசான் விக்கெட் காப்பாளராகவும் ஏரன் பத்மநாதன் சிறந்த சுழல் பந்து வீச்சாளராகவும் கனடா அணிக்கு பலம் சேர்க்கிறார்கள்.\nமுதல் கட்டமாக கனடா அணியோடு இங்கிலாந்து பங்காளதேசம் மற்றும் நமிபியா அணிகள் போதுகின்றன.\nஇலங்கை இந்திய போன்ற இலட்சக்கணக்கில் தமிழர்கள் வாழும் தேசங்களில் இருந்து ஓரு தமிழ் வீரரும் உலகக்கோப்பை போட்டியில் விளையாடாத போதிலும் கனடா அணியில் 3 தமிழ் வீரர்கள் வளை���ாடுவதென்பது நமக்கெல்லாம் இனிப்பான செய்தியாகும் .\nஇவர்கள் தங்கள் திறமையால் கனடாவுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்திட வாழ்த்துவோம்\n250 மில்லியன் ரூபாவையும் பெருநகர மற்றும்...\nகைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விடுத்த கோரிக்கையை ஏற்று......Read More\nமக்களவையில் ரஃபேல் விமான விவகாரத்தில், ராகுல் காந்தி எழுப்பிய......Read More\nதமிழகத்தில் இலங்கை தம்பதியினர் கைது\nதமிழகம், திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இடம்பெற்ற சிறு......Read More\n96 இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்...\nசட்டவிரோதமான முறையில் ஐஸ் எனப்படும் போதைப்பொருட்களுடன் இந்தியப் பிரஜை......Read More\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிளவு குறித்து கவலைப்படுவதற்கு......Read More\nதிட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டோரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட......Read More\n250 மில்லியன் ரூபாவையும் பெருநகர...\nகைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விடுத்த கோரிக்கையை ஏற்று......Read More\n50 பீப்பாய் எத்தனோலுடன் மூவர் கைது\nஜா – எல பகுதியில், சட்டவிரோத மதுபான உற்பத்திக்காக கொண்டு செல்லப்பட்ட 50......Read More\nதிடீரென பித்துப் பிடித்தவர் போல வீட்டிலிருந்தோரை தாக்கியும் உடைமைகளை......Read More\nவாள்கள் கம்பிகளுடன் மூன்று மோட்டார் சைக்கிலில் வந்த வாள்வெட்டுக்......Read More\nபதுளை வனப்பகுதிகளில் பரவிய தீ\nபதுளை மாவட்டத்தின் வனப்பகுதிகளில் தீ பரவியுள்ளதாக மாவட்டத்தின்......Read More\nவடக்கின் கல்வி நிலை பாதாளத்திற்கு...\nவடக்கில் கல்வி நிலை படு மோசமாக செல்வதற்கு மாகாணசபையின் ஆளுமையற்ற......Read More\nஇலஞ்சம் பெறும் போது கைது...\nஇறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின்......Read More\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம்...\nகணவன் விசேட கொமாண்டோ பிரிவில் இருந்து இறுதியில் கைது செய்யப்பட்டு......Read More\nயாழில் ஏற்பட்ட வன்முறை காரணமாக பலர்...\nயாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புபட்டுள்ள......Read More\nகிளிநொச்சி நகரில் மர்ம மையம்\nகிளிநொச்சி நகரில் ஒரு முக்கியமான மையம். இதற்கு முன்பாக பொலிஸ் நிலையம்......Read More\nஅமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)\nதிரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்\nஇறப்பு : 14 யூலை 2018\nதிருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)\n2017 ஜுனில் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் முதலமைச்சர் விக்னே���்வரனை பதவி......Read More\nவடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், தன்னுடைய பாதுகாப்புக்காக,......Read More\nவடமாகாணக் கல்விப் புலத்தில் கட்டுப்படுத்துவதற்கு யாருமற்ற நிலையில்......Read More\nவிஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி\nவிடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற தொனியில் உரையாற்றிய......Read More\nஇன்று உலகை அச்சுறுத்திவரும் மிகப்பெரிய ஆபத்து இந்த......Read More\nபறவையைக் கண்டான் விமானம் படைத்தான்\n“பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்” என்ற கண்ணதாசன் பாடல் வரிகள்......Read More\nஐ.நா.மனித உரிமை சபையும் அமெரிக்க...\nஇவ்வாரம் ஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ. நா. மனித உரிமை சபையின் முப்பத்தி......Read More\nஇடைக்காலத் தடை சட்டப்படி ஏற்றுக்...\nவட மாகாண சபையின் முதலமைச்சரிற்கு எதிராக முன்னைய அமைச்சர் டெனீஸ்வரனினால்......Read More\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண......Read More\nவடக்குகிழக்கில் வீடுகளை நிர்மானிக்கும் கட்;டுமான ஒப்பந்தம் ஒன்று சீன......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/05/blog-post_13.html", "date_download": "2018-07-21T06:08:43Z", "digest": "sha1:3BFM6A2CL7MQZRIJJ56AJYOXZMXP5V5W", "length": 25980, "nlines": 237, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: சுவைத்துச் சாப்பிடத் தடுக்கும் பற் கூச்சம்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nசுவைத்துச் சாப்பிடத் தடுக்கும் பற் கூச்சம்\nசுவைத்துச் சாப்பிடத் தடுக்கும் பற் கூச்சம்\nஇந்த வெக்கையுக்கையும் கூல் தண்ணி குடிக்கேலாத பாவி நான்\".\nசூரியன் தன் உக்கரத்தை முழுவீச்சில் காட்டிய கோடையின் மதியத்தில் வேர்வை முத்துக்கள் கழுத்திலும் வெற்றியிலும் பளபளக்க வந்திருந்தாள் அந்த நடுத்தர வயது மாது.\n\"கூல் தண்ணிக்கு மாத்திரமோ..'\"என நான் கேட்க முதலே அவள், \"கூலாகவும் குடிக்க முடியவில்லை, ஹொட்டாகவும் முடியவில்லை. தேசிக்காய்தண்ணி குடிக்கிறதை அடியோடைவிட்டு பல நாளாச்சு\" என்றாள்.\nகாரணம் 'பல்லுக் கூசுறது தாங்க முடியவில்லை'; என்றாள்\nதனக்கு எவை எவற்றால் பற் கூச்சம் ஏற்படுகிறது என்பதை அவளது அனுபவம் அவளுக்குத் தெளிவாகக் கற்றுத் தந்திருக்கிறது. அவள் கூறியது போலவே குளிரான, சூடான, புளிப்;பான மற்றும் இனிப்பான பானங்களும் உணவு வகைகளும் பற் கூச்சத்தைத் தூண்டி விடக் கூடியவைதான்.\nபற் கூ��்சம் நாங்கள் அடிக்கடி பார்க்கிற பிரச்சனைகளில் ஒன்று. எட்டுப் பேரில் ஒருவருக்கு பற்கூச்சம் இருப்பதாக அண்மையில் அமெரிக்காவில் செய்யப்பட்ட ஆய்வு கூறுகிறது. எட்டில் ஒருவருக்கு ஒவ்வொரு நாளும் பல்லுக் கூசிக்கொண்டே இருக்கிறது என்று அர்த்தமில்லை. அடிக்கடியோ இடைக்கிடையோ ஏற்பட்டு மறைந்து மீண்டும் தோன்றுகிறது\nகுழந்தைகளிலும் பதின்ம வயதினரிடையேயும் காண்பது குறைவு. வளர்ந்தோரில் இளவயதினரிடையேதான் அதிகம் இருக்கிறது. அதிலும் 18 முதல் 44 வயதானவர்களுக்கு வயதானவர்களை 3.5 மடங்கு அதிகமாகத் தோன்றுகிறதாம்.\nஆண்களைவிட பெண்களிடையே ஏற்படுவது அதிகம். ஆண்களைவிட 1.8 மடங்கு பெண்களில் அதிகம் என ஓரு ஆய்வு கூறியது. ஆய்வு பற்றிக் கருத்துக் கூறிய ஆய்வாளர்களில் ஒருவரான Cunha-Cruz சற்றுக் குசும்பு மனிதர் போலிருக்கிறது. 'உண்மையில் பெண்களுக்கு பற்கூச்சம் அதிகமிருந்ததா அல்லது பெண்கள் வலிகள் பற்றிச் சொல்வதில் அதிக அக்கறை உடையவர்களாக இருந்தார்களா என்பது தெளிவில்லை என்றார்.\nஇவற்றை விட தமது பற்களை வெண்மையாக்குகிறேன் எனச் சுய வைத்தியம் செய்பவர்களிடையே பற் கூச்சம் தோன்றுவது அதிகம்.\nபற் கூச்சம் ஒரு கடுமையான நோயல்ல என்ற போதும் அதன் காரணமாக சிலவகை உணவுகளை அவர்களால் உண்ண முடியாமல் தவிர்க்க நேர்வதனால் அது பற்றி அக்கறை எடுக்க வேண்டி நேர்கிறது.\nபல்லைச் சுற்றி அதன் பாதுகாப்பிற்காக அதை மூடி இருக்கும் எனாமலுக்கு\n(Enamel) ஏதாவது சேதம் ஏற்படும்போதே பெரும்பாலும் எற்படுகிறது.\nஅல்லது பல்லிற்கும் முரசிற்கும் இடையே, இடைவெளி ஏற்படாது தடுக்கும் மென்சவ்வாகிய சிமென்டம் (Cementum) என்பதில் பாதிப்பு ஏற்படும் போதும் பற்கூச்சம் ஏற்படுகிறது. முரசு கரையும் போது அல்லது முரசில் வேறுநோய்கள் ஏற்படும்போது இவ்வாறான இடைவெளி ஏற்படுகிறது. முரசிற்குள் இருக்கும் பல்லின் மீதிபகுதியான பல்வேரானது மேற்கூறிய எனாமலால் பாதுகாக்கப்பட இல்லை.\nமுரசு கரைந்து வேர் வெளிப்படாலும் பல் கூசும்.\nமேற் கூறிய இரண்டும் பல்லின் உட்பகுதியில் இருக்கும் நுண்ணிய குழாய்களைத் தாக்குகின்றன. அதனால் பல்லின் நடுப்பகுதியிலுள்ள நரம்புகள் தூண்டப்பட்டு பற்கூச்சம் ஏற்படுகிறது.\nபற்சொத்தை பற்களில் உடைவு போன்றவற்றால் எனாமலுக்கு ஏற்படும் சேதத்தால் வலி ஏற்படுகிறது. இது பற் கூசச்ம் அல்ல. பலர் இரண்டிற்கும் இடையேயுள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்வதில்லை.\nபற் கூச்சம் உலகளாவியது. சாதி, மத, இன வேறுபாடுகள் இன்றி எவரையம் தாக்கக் கூடியது. அதிக அமிலத்தன்மையுள்ள உணவு மற்றும் பானங்;களை உட்கொள்பவர்களிடம் அதிகமாயிருக்கலாம். எனவே, வைன், மதுபானம் அதிகம் எடுப்பவர்களிடையே கூடுதலாகக் காணப்படுகிறது.\nமுரசிற்கு அருகே பற்சொத்தை ஏற்பட்டால் கூச்சம் உண்டாவதற்கான சாத்தியம் அதிகம். அதற்குக் காரணம் நரம்புகள் அருகே இருப்பதுதான்.\nமுரசு கரைதல் பற்றி ஏற்கனவே சொன்னோம். முரசு கரைதலுக்கு நீரிழிவு ஒரு முக்கிய காரணமாகும் ஆயினும் உணவு உண்டபின் வாயைக் கழுவாதிதிருத்தல், ஒழுக்கான தினமும் பிரஸ் பண்ணாமை போன்றவற்றால் பல் முரசு ஆகியவற்றின் சுகாதாரத்தைப் பேணாதிருப்பது மற்றொரு முக்கிய காரணமாகும்\nஏற்கனவே கூறியதுபோல வாய் சுகாதாரத்தைப் பேணாவிடில் பற்களுக்கிடையே காரை (Tartar) படியும். இது உள்நோக்கிப் பரந்து முரசைக் கரைய வைக்கும்.\nசில பிள்ளைகள் இரவில் பல்லை நொறுமுவார்கள். சிலர் கோபத்தில் பல்லை நொறுமுவார்கள். அவ்வாறு பல்லைக் கடித்தல், நொறுமுதல் போன்றவற்றால் பல்லின் எனமாலில் தேய்மானத்தை ஏற்படுத்தி பற்கூச்சத்திற்கு காரணமாகும்.\nபல்லை வெண்மையாக்குவுதற்கு உபயோகிக்கும் இரசாயனங்கள் மற்றும் பற்பசைகளும் பற்கூச்சத்திற்கு காரணமாகும்.\nசில வாய் கொப்பளிக்கும் மருந்துகள் (Mouth washes) அசிட்தன்மை மிக்கவை. அவற்றைத் தொடர்ந்து உபயோகித்து வரும்போது டென்னிடன் பகுதி சேதற்று பற்கூச்சம் ஏற்படுவதுண்டு.\nநாம் உண்ணும் பல உணவு மற்றும் பான வகைகளும் அமிலத்தன்மை வாய்ந்தவை. உதாரணமாக எலுமிச்சை அன்னாசி போனற் புளிப்புத்தன்மையுள்ள பழங்கள், தக்காளி, ஊறுகாய், தேநீர் போன்றவையும் எனாமலை சேதமாக்கலாம்.\nசில பற்சிகிச்சைகளாலும் பற்கூச்சம் ஏற்படுகிறது. இவை தவிர்க்க முடியாதவை. பல்லுக் கிளீன் பண்ணுதல், பல் முடியை Crown replacement மீளமைத்தல், போன்றவற்றால் ஏற்படும் பற் கூச்சம் தற்காலிகமானது. சில நாட்களில் நீங்கிவிடும்.\nபல் துலக்க ஏன் இந்த ஆவேசம்\nசிலர் தமது பற்களை பிரஜ் கொண்டு கடுமையாகத் துலக்குவதுண்டு. இவ்வாறான கடுமையான பிரஷிங் பற் கூச்சத்தை ஏற்படுத்தும் என்பதில் உண்மையில்லை.\nபற்கூச்சத்தைத் தடுக்க நீங்கள் என்ன செய்யலாம்.\nமுக்கியமா��� விடயம் உங்கள் வாய்ச் சுகாதராத்தைப் பேணுவதுதான். தினமும் இரண்டு வேளைகளாவது பிரஸ் பண்ணுங்கள். எதைச் சாப்பிட்டாலும் வாயை நன்கு அலசிக் கொப்பளியுங்கள். இனிப்பான பானங்கள் குடித்த பின்னரும் தண்ணீர் குடிப்பதின் மூலம் வாயைச் சுத்தப்படுத்தலாம்.\nவாயை அலசிக் கழுவுவது அவசியம்\nமாறாக புளிப்புள்ள பானங்களான தேசிச்சாறு, தோடம்பழச்சாறு, வைன் போன்றவற்றைக் குடித்த பின்னர் உடனடியாக தண்ணீர் அருந்துவது நல்லது. இதன் மூலம் அவற்றிலுள்ள அமிலத்தன்மை பற்களைத் தாக்காது தடுக்கலாம்.\nஅத்துடன் மேற் கூறிய பானங்களை அருந்திய 10-15 நிமிடங்களுக்கு பிரஸினால் பல் துலக்குவதைத்த தவிர்த்துக் கொள்ளுங்கள்.\nஆயினும் புளிப்பான உணவுகளையும் பானங்களையும் தவிர்ப்பது பற்கூச்சம் உள்ளவர்களுக்கு நல்லதாகும்.\nகடுமையாக பிரஸ் பண்ணினாலும் பல் தேய்வதற்கான ஆதாரங்கள் இல்லை என்றபோதும் சரியான பல் துவக்கும் முறையைக் கடைப்பிடிப்பது அவசியம். பிரஸ்சை மேல் கீழாக அசைத்துப் பல் துலக்குவதே நல்லது. பக்கவாட்டிற்கு தேய்ப்பது நல்லதல்ல.\nபிரஸ் மென்மையாக இருப்பது அவசியம். கடுமையான பிரஸ்கள் எனாமலுக்கு சேதத்தை ஏற்படுத்தி பற் கூச்சத்தை மோசமாக்கலாம்.\nதூக்கத்தில் பல் நொறுமுபவர்கள் தமது பற்களைப் பாதுகாப்பதற்கான சாதனங்கள் (Mouth guard) கிடைக்கின்றன.\nபற் கூச்சமுள்ளவர்களுக்கென sensodyne, Colgate's Sensitive Pro-Relief போன்ற விசேட பற்பசைகள் கிடைக்கின்றன. அவற்றைத் தற்காலிகமாகப் பயன்படுத்தலாம். ஓன்று சரிவராவிட்டால் மற்றொரு பிராண்டை உபயோகிப்பதில் தவறில்லை. பொதுவாக புளொரின் கலந்த பற்பசைகள் பற்கூச்சம் உள்ளவர்களுக்கு நல்லது.\nஆறு மாதத்திற்கு ஒரு தடவையாவது பற் கூச்சமுள்ளவர்கள் தமது பல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.\nபழகத் தெரிந்தாலே பலே வெற்றி\nகாலை உணவு நினைவாற்றலையும், சுறுசுறுப்பையும் அதிகரி...\nநீரழிவு பற்றிய உண்மைகள் – myths about diabetes\nநீங்கள் அப்பாவாவதற்கு உகந்த வயது எது\nபிள்ளைகளுக்கான உணவுகள், உண்ண வைப்பது எப்படி\nசுவைத்துச் சாப்பிடத் தடுக்கும் பற் கூச்சம்\nசிடி ஸ்கான் குழந்தைகளில் .\nவெளிநாட்டில் வேலை... ஏமாறாமல் இருக்க இதைப் படிங்க ...\nஅப்பாவாகப்போகும் ஆண்களுக்கு அருமையான ஆலோசனைகள்\nஸ்கிப்பிங் பயிற்சியால் கிடைக்கும் நன்மைகள்\nரமழானும் குடும்பமும் கேள்வி: நான் ஒரு குடும்பத் தலைவன் ; ரமழான் மாதம் வந்து விட்டது ; சிறப்புக்குரிய இம்மாதத்தில் , எனது ...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nமயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் . இன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது . அந்த வரிசையில் தலையில் மயிர் வுதிர்தலும் ...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா\nமுன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்\nசிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம் வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள ' அலைல் புரோப்பைல் ட...\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nபழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம் , சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை...\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... ஒரு நாள் நான் எப்பவும் போல வீட்டையும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2016/08/17/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E2%80%8B-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-21T06:06:39Z", "digest": "sha1:GZ6IRRK5TH7QZWNRZNFKFBHOODGJRSP5", "length": 9720, "nlines": 197, "source_domain": "sathyanandhan.com", "title": "யாவள​ பெருவலி – சுகுமாரன் கவிதை | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← ரசித்த​ கருத்துச் சித்திரம் – தமிழ் ஹிந்துவில்\nஜலதரங்கத்தில் தேசிய​ கீதம் →\nயாவள​ பெருவலி – சுகுமாரன் கவிதை\nPosted on August 17, 2016\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nயாவள பெருவலி – சுகுமாரன் கவிதை\nகாலச்சுவடு ஆகஸ்ட் 2016 இதழில் சுகுமாரனின் கவிதை வலியை – வலிகளை மையமாகக் கொண்டது. வலிகள் பற்றிய பல கூர்மையான அவதானிப்புக்கள், பகிர்தல்கள், தரிசனங்கள் வெளிப்படும் கவிதை. நல்ல முயற்சி. முத்தாய்ப்பான பகுதி இது:\nஎனவே வலிகளை உணர ஒரே வழி\nஉண்மையில் இந்தக் கவிதைக்கு திசையில்லாமல் போன பின்பும், வலியின் பின்னணி அல்லது வலிமூலமான வன்முறையை நழுவ விட்ட பின்பும் இந்தப் பத்தி ஒரு ஆழ்ந்த தரிசனம் காட்டுகிறது.\nஒரு துளி நீரை நீரிலிருந்து பிரித் து வைப்பது என்றால் பௌதீக விதிகளின் படியோ, நடைமுறை சாத்தியமாகவோ ஒரு துளியை நீரினின்றும் பிரித்து எடுத்து வித்தியாசப் படுத்துதல் சாத்தியமற்றதே. எனவே கவிஞர் குறிப்பிட்டது மனோரீதியான ஆன்மீக ரீதியான ஒரு பிரித்தல்.\nவாழ்க்கையின் அனுபவங்கள் நம்மால் வலிகளாகவோ அல்லது மகிழ்ச்சிக்குரியவையாகவோ அல்லது சாதாரணமானதே என்றோ மூன்றாய்க் காணப் படுகின்றன. ஆனால் வாழ்க்கை என்பதை நீர் என்று உருவகம் கொண்டோம் என்றால் அதன் ஒரு துளி மட்டுமே ஒரு இனிய அல்லது கசப்பான அனுபவம். வாழ்க்கை மிகவும் சிக்கலான பலவற்றை ஒன்றாய்க் கொண்டது. புதிர்களும் மனித உறவுகளும் மண்டிக் கிடப்பது. இதில் ஒரு துளியாக ‘என் வலி’ என்னும் குறுகிய நோக்கைத் தனித்து வைத் து விட்டுக் கண்களை அகல விரித் து வாழ்க்கையை வியந்து நோக்கி அதன் விரிவுகளின் வழி மானுடம் பிரபஞ்சம் பல் லுயிர் பசுமை என விரியவே நாம் வாழ்கிறோம். கவித் துவமும் ஆன்மீகமும் ஒன்று படும் பதிவு இது.\nஇருந்தாலும் வலி இன்னும் செறிவுள்ள கவிதையை த் தரும் கரு.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\n← ரசித்த​ கருத்துச் சித்திரம் – தமிழ் ஹிந்துவில்\nஜலதரங்கத்தில் தேசிய​ கீதம் →\nசமூக ஊடகம் – நாம் ஏறிக் கொண்ட புலி – பகுதி 2\nசமூக ஊடகம் – நாம் ஏறிக் கொண்ட புலி\nசார்லீ சாப்ளினின் ��ிந்தனைத் தூண்டும் பொன் மொழி\nவாழ்க்கையின் ரகசியம் – நிறைவுப் பகுதி\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\nknbharathi on கலிபோர்னியா – உபத்திரவமி…\nவேகநரி on சன்னிவேலில் இரு மாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-07-21T06:11:21Z", "digest": "sha1:NM7655SVLMNW2OOEG2ZFK7NEEOQLI6HY", "length": 12130, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "அத்தாணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எஸ். பிரபாகரன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nஅத்தாணி (ஆங்கிலம்:Athani), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nஅத்தாணி ஈரோடு மாவட்டத்தில் பவானி கரையோரம் அமைந்துள்ள கிராமமாகும். பவானி ஆறு அத்தாணிக்கும் சவண்டப்பூர்க்கும் இடையே பாய்கிறது. ஆற்றங்கரையில் அமைந்துள்ளதினைக்கொண்டு இங்கு விவசாயம் பெருமளவு செய்யப்படுகிறது. மஞ்சள்,நெல்,தேங்காய்,கரும்பு மற்றும் பல இங்கு சாகுபடி செய்யப்படுகிறது.\nபுகழ்பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் இவ்விடமிருந்து 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8453 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அத்தாணி மக்களின் சராசரி கல்வியறிவு 53% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 61%, பெண்களின் கல்வியறிவு 43% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. அத்தாணி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.\nபவானி வட்டம் · அந்தியூர் வட்டம் · ஈரோடு வட்டம் · கோபிசெட்டிப்பாளையம் வட்டம் · பெருந்துறை வட்டம் · சத்தியமங்கலம் வட்டம்\nஅம்மாபேட்டை · அந்த���யூர் · பவானி · கோபிச்செட்டிப்பாளையம் · பெருந்துறை · சத்தியமங்கலம் · சென்னிமலை · ஈரோடு · கொடுமுடி · பவானிசாகர் · நம்பியூர் · மொடக்குறிச்சி · தாளவாடி · தூக்கநாயக்கன்பாளையம்\nபவானி ஆறு · காவிரி ஆறு · நொய்யல் ஆறு\nகொடிவேரி அணை · பாரியூர் · பவானி · சென்னிமலை · சிவகிரி · கொடுமுடி · கோபிச்செட்டிப்பாளையம் · பண்ணாரி · பவானிசாகர்\nஈரோடு · கோபிச்செட்டிப்பாளையம் · சத்தியமங்கலம் · பவானி · பெருந்துறை · புஞ்சை புளியம்பட்டி\nசிவகிரி · சென்னிமலை · அந்தியூர் · ஆப்பக்கூடல் · பவானிசாகர் · பிராமண பெரிய அக்ரஹாரம் · பெரியாறு · சென்னிமலை · சித்தோடு · கருமாண்டி செல்லிபாளையம் · கொடுமுடி · கூகலூர் · லக்கம்பட்டி · நம்பியூர் · பெரியகொடிவேரி · கொமராபாளையம் · பெருந்துறை · சிவகிரி · சூரியம்பாளையம் · வாணிப்புத்தூர் · வேங்கம்புதூர் · அரியப்பம்பாளையம் · அத்தாணி · அவல்பூந்துறை · சென்னசமுத்திரம் · ஜம்பை · காஞ்சிக்கோயில் · காசிபாளையம் (கோபி) · கொளப்பலூர் · கொல்லன்கோயில் · மொடக்குறிச்சி · நல்லாம்பட்டி · நசியனூர் · நெருஞ்சிப்பேட்டை · பி.மேட்டுப்பாளையம் · பள்ளபாளையம் · பாசூர் · சலங்கப்பாளையம் · வெள்ளோட்டம்பரப்பு · அம்மாபேட்டை · அரச்சலூர் · எலத்தூர் · கீமன்நாயக்கன்பாளையம் · கிழம்பட்டி · ஒலகடம் · பெத்தம்பாளையம் · ஊஞ்சலூர் · வடுகப்பட்டி\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2018, 12:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/76528", "date_download": "2018-07-21T06:14:42Z", "digest": "sha1:FZOUGF6G56A4XSW63K2MIYKUHT6MMGYA", "length": 59124, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 33", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 33\nபகுதி ஆறு : மணிமருள் மலர் – 6\nதுவாரகையின் அரண்மனை வளாகத்துக்குள்ளேயே கல்பரப்பப்பட்ட பெரிய சதுக்கத்திலிருந்து இரு பிரிவாக பிரிந்து சென்ற பெருஞ்சாலையின் இறுதியில�� இடது பக்கத்தில் கடலை நோக்கி ஒரு முகமும் நகர் பெரு முற்றத்தை நோக்கி மறுமுகமும் கொண்டு வெண்சுண்ணம் பூசப்பட்ட மரச்சுவர்கள் கடல் துமி நனைத்து காலை ஒளியில் மின்னிக் கொண்டிருக்க ஏழுமாடங்கள் கொண்டு ஓங்கி நின்றிருந்தது ஜாம்பவதியின் அரண்மனை. அதன் முகப்பில் கரிய பெருங்கைகளை மல்லிட அழைப்பதுபோல் விரித்து எரியும் செவ்விழிகளுடன் நின்றிருக்கும் கரடியின் மரச்சிலை அமைந்திருந்தது. மாளிகையின் மும்மாடங்களின் மீது நடுவே துவாரகையின் கருடக் கொடியும் வலப்பக்கம் கரடித்தலை பொறிக்கப்பட்ட ஜாம்பவர் குலக் கொடியும் இடப்பக்கம் யாதவர்களின் பன்னிரு குலங்களுக்குப் பொதுவான கன்று உண்ணும் பசு பொறிக்கப்பட்ட கொடியும் பறந்து கொண்டிருந்தன.\nசாத்யகி தன் குதிரையை இழுத்து நிறுத்தி சற்று திரும்பி திருஷ்டத்யும்னனிடம் ”தங்களை மட்டும் சந்திக்கவே ஜாம்பவ அரசியின் அழைப்பு. இவ்வெல்லைக்கப்பால் தாங்களே செல்லவேண்டியதுதான்” என்றான். ”அரசமுறையின்றி சந்திக்கலாகாதா என்ன” என்றான் திருஷ்டத்யும்னன். “சந்திக்கலாம், இங்கு யாதவ அரசி மட்டுமே முறைமைகளை முழுமையாக பேணுபவர். ஆனால் ஜாம்பவ குலத்தரசியை சந்தித்தபின் ஏன் சந்தித்தோம் என்பதை யாதவ அரசியின் அமைச்சர்களிடம் தனித்தனியாக விளக்குவதற்குள் நம் சொற்களெல்லாம் ஒழிந்துவிடும். அதைவிட எங்கும் முறைமையை பேணுவதே உகந்தது” என்றான்.\nஅவன் இயல்பாகச் சொல்வது போலிருந்தாலும் குரலிலிருந்த இளநகையை உணர்ந்து திருஷ்டத்யும்னன் புன்னகைத்து, “சரி. மீண்டு வரும்போது பார்ப்போம்” என்று சொல்லி புரவியை தட்டினான். அவர்களை முன்னரே கண்டு எழுந்து காத்து நின்ற முதற் காவல்கோட்டத்திலிருந்த யாதவ வீரர்கள் அவனை நோக்கி வந்து தலை வணங்கினர். கரிய பேருடலுடன் இருந்த காவலர் தலைவன் அருகே வந்து வெடிக்குரலில் “வருக பாஞ்சால இளவரசே, அரசி தங்களை காத்திருக்கிறார்” என்றபோது திருஷ்டத்யும்னன் சற்று திடுக்கிட்டான்.\n“எங்கள் அரசி தங்கள் வருகையை உடனே அறிவிக்கும்படி சொன்னார். ஆகவேதான் தாங்கள் வந்ததுமே முரசறைந்தோம். இப்போது அரசி அறிந்திருப்பார்” என அவன் கைகாட்டி அழைத்துச் சென்றான். “இந்த வழியே செல்லவேண்டும்… அங்கே இன்னொரு காவல்கோட்டம் உள்ளது… இங்கே நல்ல காவல் உண்டு பாஞ்சாலரே.” திருஷ்டத்யும்னன் “நன்று” ���ன்று சொல்லி புன்னகைசெய்தான். “நீர் ஜாம்பவரா” என்றான். “ஆம், இளவரசே. ஜாம்பவர்குலத்தின் பிங்கல குடியை சேர்ந்தவன். என் குடியினர்தான் அங்கே காட்டை காவல் காப்பவர்கள். அப்படியே இங்கே வந்துவிட்டேன். அவர்கள் யாதவர்கள். நான் அவர்களுக்குத்தலைவன். இங்கே ஜாம்பவர்களே காவலர்தலைவர்களும் அமைச்சர்களும் ஒற்றர்களும்… ஏனென்றால் எங்கள் அரசி ஜாம்பவ குலத்தை சேர்ந்தவர்.”\nசினத்துடன் போலவே முகம் சுருங்க கைவீசி உரத்த ஒலியுடன் அவன் பேசினான். “இங்குள்ள வெயில் கடினமானது. அதைவிட இங்குள்ளவர்கள் பேசும் மொழி அச்சுறுத்துவது. நாங்கள் எதைச்செய்தாலும் அது முறைமையல்ல என்கிறார்கள் யாதவர்கள். இந்நகரம் யாதவ அரசியின் ஆட்சியில் உள்ளது என்பதனால் அவர்கள் சொல்வதை எல்லாம் அரசரின் அமைச்சர்கள் ஏற்கிறார்கள். ஆகவேதான் நான் எவரிடமும் எதுவுமே பேசுவதில்லை. ஏனென்றால் பேசப்பேச நாம் முறைமைகளை மீறுகிறோம் என்பதை கண்டடைந்திருக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” திருஷ்டத்யும்னன் புன்னகையை அடக்க உதடுகளை இறுக்கியபடி வேறுபக்கம் நோக்கினான்.\nஇரண்டாவது காவல்கோட்டத்தில் இருந்த காவலர்களும் ஜாம்பவ குலத்தவர்கள் மட்டுமே என திருஷ்டத்யும்னன் உணர்ந்துகொண்டான். யாதவர்களைவிட அரை மடங்கு பெரிய உடலும், நீண்ட வெண்பற்கள் கொண்ட பெரிய வாயும் அமைந்தவர்கள். இருள் நிறம் கொண்டவர்கள். அங்கிருந்த ஜாம்பவ காவல் தலைவனிடம் முதல்காவலர்தலைவன் மிக உரத்த குரலில் “கச்சரே, நீர் சொன்னபடி அதை அனுப்பி வைக்கவில்லை. ஆகவே நாம் பேசியது முடிவுக்கு வந்துவிட்டது. இனி நானும் அனுப்பி வைக்க மாட்டேன்… ஏனென்றால்…” என பேசத்தொடங்க அவன் மேலும் உரக்க “சத்தம் போடாதே… ஓசையிட்டு பேசலாகாதென்பது அரசமுறைமை என்று சொல்லப்பட்டிருக்கிறதல்லவா சொன்னால் என்ன புரிகிறது உனக்கு சொன்னால் என்ன புரிகிறது உனக்கு மூடன்” என்றபடி திரும்பி திருஷ்டத்யும்னனிடம் “இந்த ஜாம்பவர்களை இங்கே வைத்து வேலைக்குப்பழக்குவதைப்போல கடினமான பணி ஒன்றும் இல்லை. காட்டுக்கரடிகள் இவர்கள்” என்றபின் அப்பால் சென்ற ஒரு காவலனிடம் “அர்க்கரை வரச்சொல் மூடா” என்று கூச்சலிட்டான். அவன் திரும்பி “அர்க்கர் துயில்கிறாரே” என்று கூவினான். தன் தொடையில் ஓங்கி அறைந்து “எழுப்புடா, அறிவிலியே” என்றான் காவலர்தலைவன். “இங்கே இளவரசர் காத்திருக்கிறார் அல்லவா மூடன்” என்றபடி திரும்பி திருஷ்டத்யும்னனிடம் “இந்த ஜாம்பவர்களை இங்கே வைத்து வேலைக்குப்பழக்குவதைப்போல கடினமான பணி ஒன்றும் இல்லை. காட்டுக்கரடிகள் இவர்கள்” என்றபின் அப்பால் சென்ற ஒரு காவலனிடம் “அர்க்கரை வரச்சொல் மூடா” என்று கூச்சலிட்டான். அவன் திரும்பி “அர்க்கர் துயில்கிறாரே” என்று கூவினான். தன் தொடையில் ஓங்கி அறைந்து “எழுப்புடா, அறிவிலியே” என்றான் காவலர்தலைவன். “இங்கே இளவரசர் காத்திருக்கிறார் அல்லவா\nஅர்க்கர் உள்ளிருந்து துயிலில் வீங்கிய இமைகளுடன் மெல்ல நடந்து வந்து அவனிடம் மீண்டும் முத்திரை விரலாழியை கேட்டார். அதை பலமுறை திருப்பித்திருப்பி கூர்ந்து பார்த்தபின் உள்ளே சென்று அங்கிருந்த மேலும் முதிய காவலரிடம் இன்னொரு முறை காட்டி உறுதி செய்து கொண்டு திரும்பி வந்து, “வருக இளவரசே” என்றார். “பாஞ்சால இளவரசை ஜாம்பவர்குலத்து அரசியின் பொருட்டு வரவேற்கிறோம்” என்று சொல்லும்போதே கொட்டாவி எழ வாயைத் திறந்து பெரிய பற்களும் தொங்கி ஆடிய உள் நாக்கும் தெரிய ஓசையிட்டார். காவலர்தலைவன் “வருக இளவரசே” என அழைத்துச் சென்றான்.\nகாவலர் தலைவன் “யாதவர்கள் அனைவருமே பார்க்க ஒன்று போல் இருக்கிறீர்கள் இளவரசே” என்றான். “ஆகவே அடையாளங்கள் அனைத்தையும் திரும்பத் திரும்ப கூர் நோக்குகிறோம்” என்றான். திருஷ்டத்யும்னன் “நான் யாதவன் அல்ல” என்றான். “நீங்கள் ஜாம்பவரா இல்லையே” என்றான் அவன். திருஷ்டத்யும்னன் ஒன்றும் சொல்லாமல் புன்னகை செய்தான். “யாதவர்களை நாங்கள் கண்டதுமே அடையாளம் கொள்வோம். அவர்கள் சிறியவர்கள். ஆகவே தங்களுக்கு அறிவு கூடுதல் என எண்ணிக்கொண்டிருப்பார்கள்.” திருஷ்டத்யும்னன் சிரித்துவிட்டான். “ஆம், ஆனால் அவ்வண்ணம் எண்ணாத வேறு வகை யாதவன் நான்” என்றான்.\nஅரண்மனையின் பிறை வடிவ பெருமுற்றத்தில் நான்கு பொலனணித் தேர்களும் மூன்று பல்லக்குகளும் நின்றிருந்தன. தேர்களுக்கான வெண்புரவிகள் அப்பால் அரண்மனையின் நிழல் விழுந்த பகுதியில் கடிவாளங்கள் முதுகின்மேல் போடப்பட்டிருக்க சேணம் அணிந்து நின்று தலையாட்டி மணியோசை எழுப்பியபடி முகத்தில் கட்டப்பட்ட தோல் பைகளிலிருந்து கொள் தின்று கொண்டிருந்தன. பல்லக்குத்தூக்கிகளும் ஜாம்பவர்களே. அவர்கள் கால்மடித்து அமர்ந்து பாக்கு மென்ற தாடைகளுடன் திரும்பி நோக்கினர். அரண்மனையின் நிழல் சாய்வாக நீண்டு கடல் துமியின் ஈரம் சாய்வாகப் படிந்து சென்ற கல்தரைப் பரப்பைக் கடந்து மறுபக்கம் எழுந்து துணை மாளிகையின் சுவர் மேல் மடிந்து மேலேறி நிற்க அதன் மூன்று கொடி நிழல்களும் படபடத்தன. மாளிகை முகப்பின் ஏழு பெரிய யவனத்தூண்களின் உத்தரம்தாங்கிய மேல்முனையின் மலர் மடிப்பின் விளிம்பில் கன்னங்கள் உப்பிய சிறு குழந்தை தேவர்கள் கைகளில் மலர்கள் பூத்த தளிர்க்கொடிச் சுருள்களுடன் புன்னகைத்தபடி பறந்தமைந்திருந்தனர்.\nபன்னிரு நீள்படிகளில் ஏறி முட்டை ஓடு என வெண்சுண்ணத்தால் ஆன முற்றத்தில் தரை மீது நடந்து சென்று அங்கே திறந்திருந்த வாயிலை அடைந்தான். அவனை நோக்கி இரும்புக்குறடுகள் ஒலிக்க குதிரைப்படை மலையிறங்குவது போல வந்த ஏழு காவலர்கள் “பிங்கலரே, உள்ளே அரசி வந்து அமர்ந்துவிட்டார்கள்… இவர்தான் இளவரசரா” என்று கூச்சலிட்டனர். பிங்கலர் “இவர்தான். நான் காவல்கோட்டம் முதல் துணையாக வருகிறேன். உடன் வந்த இன்னொரு யாதவர் அங்கேயே நின்றுவிட்டார்” என்றபின் திருஷ்டத்யும்னனிடம் “இவர்கள் அரண்மனைக் காவலர்கள். உரக குடியினர்” என்றான். அவர்கள் திருஷ்டத்யும்னனை நோக்கி புன்னகைக்க, தலைவன் “நாங்கள் ஜாம்பவர்குலத்தின் செய்தியாளர்கள்…” என்றான். மறுபக்கம் இருந்த அறைகளில் பெருங்குரலில் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். பெருந்தூண்களும் உயர்ந்த வளைமுகட்டுச்சாளரங்களும் உயர்ந்த குவைமாடக்கூரையும் கொண்ட அத்தகைய மாளிகைகள் அமைதி நிறைந்திருப்பதற்கானவை என திருஷ்டத்யும்னன் எண்ணினான்.\n“அரசியின் அறை இதுதான்… சற்று பொறுங்கள் இளவரசே” என்றபின் தலைமைக்காவலன் வெண்கலக் கதவை மும்முறை தட்டியதும் அதை ஓசையுடன் திறந்து வெளிவந்த இளம்அமைச்சன் திருஷ்டத்யும்னனைக் கண்டு தலைவணங்கினான். “வருக இளவரசே” என்று அழைத்து “பாஞ்சால இளவரசர் ஜாம்பவர்களின் அரண்மனைக்குள் வந்தது பெருமையளிக்கிறது. இத்தருணம் வாழ்த்தப்படுவதாக” என்று அழைத்து “பாஞ்சால இளவரசர் ஜாம்பவர்களின் அரண்மனைக்குள் வந்தது பெருமையளிக்கிறது. இத்தருணம் வாழ்த்தப்படுவதாக” என்று முகமன் சொன்னான். ”என் பெயர் சம்புகன். ஜாம்பவ குலத்து கோலக குடியைச் சேர்ந்தவன். மூத்த ஜாம்பவருடைய அமைச்சர் குழுவி��ிருந்தேன். இங்கு அரசியின் மூன்றாம் அமைச்சனாக பணியாற்றுகிறேன்.”\n“தங்களை முறைமைக்காகவே அரசி சந்திக்க விழைகிறார். தாங்கள் கொண்டுவந்த தூதையும் அதன் விளைவுகளையும் அவர் அறிந்திருக்கிறார். தாங்கள் முறைமைக்குரிய இன் சொற்களை சொல்லலாம். அரசுமுறைச் சொற்களை அமைச்சரிடம் சொல்லவேண்டுமென்பது இங்குள்ள நெறி. தங்கள் அருள்கோருகிறேன்.” திருஷ்டத்யும்னன் அவனுடைய திரண்ட கரடித்தோள்களையும் செவ்வண்ணம் பூசப்பட்ட தோல்பட்டையை சுற்றிச்சுற்றி அமைக்கப்பட்ட தலைப்பாகையையும் அதிலிருந்த சிறிய பொன்னாலான கரடி முத்திரையையும் நோக்கினான். கரடி குலத்துப் பழங்குடிகள் தன் உள்ளத்தில் எழுப்பிய சித்திரத்திற்கு முற்றிலும் மாறாக பிறிதொருவகை அரசும் அமைச்சும் குடியும் கொண்டவர்கள் என எண்ணினான்.\nஜாம்பவ அரசியைப் பற்றி தான் கொண்டிருக்கும் உளச் சித்திரம் அவளைக் கண்டதுமே முழுமையாக மாறப்போகிறது என திருஷ்டத்யும்னன் எண்ணிக் கொண்டான். சம்புகன் “தங்களுக்கு அரை நாழிகை நேரம் இளவரசியால் அளிக்கப்பட்டுள்ளது இளவரசே. முறைப்படி முகமன்கள் சொல்ல வேண்டும் என்பது இங்குள்ள முறைமையாயினும் அரசி அதை நெடுநேரம் கேட்க விரும்புவதில்லை” என்றான். திருஷ்டத்யும்னன், ”இது முறைமை சார் சந்திப்பு மட்டும்தான் சம்புகரே, நான் செய்தியென சொல்வதற்கு ஏதுமில்லை” என்றான். சம்புகன் “வணக்கங்களை தெரிவிப்பதும் செய்தியல்லவா” என்றான். அவன் விழிகளை ஒருகணம் நோக்கிவிட்டு திரும்பி திருஷ்டத்யும்னன் ”ஆம்” என்றான். இடைநாழியின் இருபக்கமும் திறந்திருந்த அறைகளுக்குள் அமைச்சு ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருப்பதை கண்டான். ஜாம்பவதிக்கும் ஒற்றர்களும் அவர்களைத் தொகுக்கும் அமைச்சர்களும் கருவூலமும் கருவூலக் காவலர்களும் நிதியாளுநர்களும் இருப்பதை அறிந்தான்.\nசிறியதோர் கூடத்திற்குள் அவனை அழைத்துச் சென்று அங்கிருந்த வெண்பட்டு விரித்த பீடத்தில் அமரச் செய்தான் சம்புகன். “இங்கிருங்கள் இளவரசே. நான் அரசியின் ஆணை பெற்று வருகிறேன்” என்று சொல்லி தலைவணங்கி மறுபக்கமிருந்த சிறிய வாசலைத் திறந்து மறைந்தான். சற்று மிகையாகவே அந்த முறைமைகள் உள்ளனவா என்ற எண்ணத்துடன் அச்சிறு கூடத்தின் அமைப்பை நோக்கியபடி திருஷ்டத்யும்னன் காத்திருந்தான். ஏழு நீள்வட்ட வடிவ சாளர���்களால் வானம் உள்ளே வரும்படி கட்டப்பட்டிருந்த நீள்வட்ட வடிவஅறை. திரைச்சீலைகள் முற்றிலும் விலக்கப்பட்டதால் ஏழு சாளரங்கள் வழியாகவும் வெளியே இருந்த கடல் தெரிந்தது. நீல நெளிவு காலை ஒளியில் கண் கூசும்படி மின்னிக் கொண்டிருந்தது. கடல் காற்று உள்ளே சுழன்று அவன் குழலை அள்ளி பறக்கவைத்து ஆடைகளை துடிக்கச்செய்தது. இடக்கையால் மேலாடையை அள்ளி உடலில் சுற்றிக்கொண்டான்.\nகாலையில் இளமழை இருந்ததனால் காற்றில் நீர்த்துமிகள் கலந்திருந்தன. சில கணங்களுக்குள்ளேயே குளிரத் தொடங்கியது. மெல்லிய ஓசையுடன் வெண்கலக் கதவு திறந்து வந்த சம்புகன், “இளவரசே தாங்கள் அரசியை சந்திக்கலாம்” என்றான். திருஷ்டத்யும்னன் எழுந்து அவனைத் தொடர சிறு வாயிலைத் திறந்து மறுபக்கம் அழைத்துச் செல்லப்பட்டான். மூன்று பெரிய சாளரங்கள் கடல் வெளியை நோக்கி திறந்திருக்க அவ்வறை ஒளி நிரம்பியதாக இருந்தது. ஆனால் வெளியே இருந்த மரத்தாலான அமைப்பொன்றால் உள்ளே வரும் காற்று கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. சாளரத்தில் போடப்பட்டிருந்த நீலத்திரைச்சீலைகள் மெல்ல நெளிந்து கொண்டிருந்தன. சித்திரச்செதுக்குகள் செறிந்த வெள்ளிச் சட்டம் கொண்ட மையச்சாளரத்தருகே பொன்மலரிருக்கையில் ஜாம்பவதி அமர்ந்திருந்தாள்.\nஉள்ளே நுழைந்ததுமே திருஷ்டத்யும்னன் தலைவணங்கி “ஜாம்பவ குலத்து அரசிக்கு வணக்கம். துவாரகையின் அரசிக்கு பாஞ்சாலம் தலை வணங்குகிறது. இத்தருணத்தில் என் தந்தையின் பொருட்டும் என் தமையரின் பொருட்டும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றான். ஜாம்பவதியின் கண்களில் கற்ற செய்யுளை நினைவுகூரும் இளஞ்சிறுமியின் பதற்றம் தெரிவதைக்கண்டு திருஷ்டத்யும்னன் தனக்குள் புன்னகைசெய்தான். “பாஞ்சால குலத்திற்கும் தங்களுக்கும் துவாரகையின் வணக்கம். ஜாம்பவ குலமூதாதையர் தங்களை வாழ்த்துக இங்கு தாங்கள் வந்ததை அவர்கள் எங்களுக்கான பெருமை என கருதுவர்” என்று சொல்லி அமரும்படி கை காட்டினாள். அவன் அப்பீடத்தில் அமர்ந்துகொண்டு ”தங்கள் வாழ்த்துக்களால் என் ஐந்து குலங்களும் பெருமை கொண்டன அரசி” என்றான்.\nஜாம்பவதியின் தோற்றம் அவனை விழிகளென மாறவைத்தது. அவன் கண்ட பெண்களில் அவளுக்கிணையென பெருந்தோற்றம் கொண்டவர் பிறரில்லை என்று எண்ணிக்கொண்டான். அமர்ந்திருக்கைய��லேயே அவனது தோள் அளவுக்கு இருந்தது அவளுடல். மல்லர்களுக்குரிய தோள்கள். தசை திரண்ட புயங்கள். யானை மத்தகமென எழுந்த முலைகள் மீது வேப்பிலைச்சரப்பொளி முகபடாமென பரவி ஒசிந்து இறங்கியது. படர்ந்த வட்ட முகத்தில் செதுக்கப்பட்டது போன்ற சிறிய மூக்குக்கு இரு பக்கமும் மலைச்சுனைகளின் ஒளியுடன் நீண்டு விரிந்த எருமை விழிகள். தடித்து மலர்ந்த உதடுகளுக்கு உள்ளே வெண்பற்களின் நுனி நிரை தெரிந்தது. நீண்டு தழைந்த காதுகளில் மலர்க்குழை அணிந்திருந்தாள். கைகளில் சந்தன மரத்தில் கடைந்து பொன் நூல் பின்னப்பட்டு நீலவைரங்கள் பதிக்கப்பட்ட கடையங்களும் தோளில் மணிமின்னிய சந்தனத் தோள்வளைகளும் அணிந்திருந்தாள்.\nஅவள் முகம் உருண்ட கன்னங்களுடன் அரக்கர்குலத்துக் குழந்தை என எண்ணச்செய்தது. “தாங்கள் கொண்டு வந்த தூதுச் செய்தியையும் அதை யாதவ அரசர் ஏற்றதையும் அறிந்தேன் பாஞ்சாலரே” என்றாள். அவள் குரலும் சிறுமிகளுக்குரியது போலிருந்தது. “மூத்த அரசியை தாங்கள் சந்தித்ததையும் அறிந்தேன்” என்று சொன்னபோது அவள் குரலில் மிகச்சிறிய மாற்றம் ஒன்று வந்ததோ என அவன் எண்ணினான். ”ஆம். நேற்று பேரரசியை சந்தித்தேன்” என்றான். அவன் எண்ணியதற்கு மாறாக அவள் கண்களில் சிரிப்பு ஒன்று அசையும் குறுவாளின் நுனியின் ஒளியென தெரிந்தது. இதழ்கள் விரிந்தபோது கன்னத்தின் இருபக்கமும் சற்று மடிந்து முகம் மேலும் குழந்தைத்தனம் கொண்டது. “நாளிருப்பதனால் முறையாக எட்டு அரசியரையும் நீங்கள் சந்திக்கலாம்” என்றாள்.\n“ஆம்” என்றான் அவன். “சந்திக்க எண்ணியிருக்கிறேன். அதுவும் என் தூதுமுறையில் அடங்குவதே.” ஜாம்பவதி “அம்முறைமையில் சிறுபிழையுமின்றி நோக்குங்கள். எப்பிழைக்கும் எப்படியும் பன்னிரண்டு இடங்களில் நீங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்” என்றாள். திருஷ்டத்யும்னன் விழி தூக்கி அவளை நோக்க இதழ்களை மடித்துக்கொண்டு சிறுமியைப் போல உடல் குலுங்க சிரிக்கத் தொடங்கினாள். சிரிப்பை அடக்க முடியாது கையைவைத்து வாயை பொத்திக்கொண்டாள். திருஷ்டத்யும்னன் சிரித்து “ஆம். இந்நகரே யானை அங்குசத்தை என முறைமையை அஞ்சிக் கொண்டிருக்கிறது” என்றான். அச்சொல் அவளை மீண்டும் சிரிக்க வைக்க, போதும் என்பது போல வலது கையை ஆட்டி இடக்கையால் வாய்பொத்தி சிரித்து குலுங்கினாள். சிரிப்பில் முக��் அனல்பட்ட கரிய இரும்புக் கலமென உள்சிவப்போடி விரிந்தது.\nஅவன் அவள் சிரிப்பை அகம் மலர நோக்கியிருந்தான். கீழ்உதட்டை உள்ளே இழுத்துக் கடித்து சிரிப்பை அடக்கியபின் விம்மி வந்த பெருமூச்சுகளுடன் தன்னை ஒழுங்கமைத்துக் கொண்டாள். கட்டு மீறி மீண்டும் சிரிப்பு எழுந்தது. கொதிக்கும் கலனில் ஆவியென இதழ் விளிம்பு தெறிக்க சிரிப்பு பீரிட ஓசையிட்டு நகைத்தபின் ”மன்னியுங்கள். நான் அப்படித்தான். என்னால் முறைமைகளை முழுமையாக கடைபிடிக்க முடியவில்லை. சிரித்துவிடுகிறேன்” என்றாள். திருஷ்டத்யும்னன் சிரித்தபடி ”ஆம் அரசி, முறைமைகளைக் கண்டு சிரிக்கத் தொடங்கினால் அதன் பின் அரசியர் விடிவது முதல் இருள்வது வரை விடாது சிரிக்க முடியும்” என்றான்.\nஅவனை நோக்கி ஆம் என்று சொல்வதற்குள் மீண்டும் அவளுக்கு சிரிப்பு பீரிட்டு வந்தது. சிரிப்பு உடல் முழுக்க நிகழ்ந்து கொண்டிருந்தது அவளுக்கு. கருங்குழல் கற்றைகள் விழுந்த கன்னத்தில், இறுகிய தடித்த கழுத்தில், நகைகள் அழுந்திய தடம் பதிந்த மார்புப்பரப்பில் இடை வளைவில் எங்கும் சிரிப்பு தேங்கி நின்றது. மெல்ல சிரிப்பு துளித்துச் சொட்டி ஓய மீண்டு வந்து “இந்த துவாரகையை ஒரு நாடகமென கண்டிருப்பீர்” என்றாள். “ஆம்” என்றான் திருஷ்டத்யும்னன். “நாடகத்துக்குள் நாடகம் என இங்கே நடந்து கொண்டிருக்கிறது. வெளியே பெருங்களியாட்டமெனும் நாடகம், அதற்குள் அரசு சூழ்தலைப் பற்றிய நாடகங்கள், உள்ளே அரசியரின் உளநாடகங்கள்” என்றான்.\n” என ஜாம்பவதி கேட்டாள். “பாமா பரிணயம்” என்றான். “அதுவா” என்று சிரித்தபடி, ”ஆம், அது அழகிய நாடகம்தான்” என்றாள். “முதல் முறை அதை நான் இளைய யாதவருடன் அமர்ந்து கண்டேன். அவருக்கு அப்பால் யாதவ அரசி அமர்ந்திருந்தாள். இரண்டாவது அங்கத்தில் என்னை அரசர் முன்னரே கைப்பிடித்துவிட்டாரென்ற செய்தியை அறிந்து கத்தியை உருவி இளைய யாதவரை அவள் குத்தப் போகும் இடத்தை விறலி நடித்தபோது நான் சிரித்துவிட்டேன். மறுபக்கமிருந்து அவள் திரும்பி என்னை சினந்து நோக்கினாள்” என்றாள். திருஷ்டத்யும்னன் “அப்போதுகூட வாளை உருவியிருக்கலாம்” என்றான். ஜாம்பவதி “எப்போதும் உருவிய வாள் ஒன்று அவள் ஆடைக்குள் இருக்கிறது” என்றாள். “இளவரசே, ஆனால் இங்கே இளைய யாதவரைவிடவும் எனக்கு அண்மையானவள் அவளே. என் அன்னையென்���ே நான் அவளை உணர்கிறேன்.”\nதிருஷ்டத்யும்னன் “அதையும் இந்நகரெங்கும் கண்டேன்” என்றான். “அனைவரும் பேரரசியை அன்னையென உணர்வதனாலேயே அவரை ஏமாற்றுவதை களியாடலாக கொண்டிருக்கிறார்கள்” என்றான். அவள் “சரியாகச் சொன்னீர்கள்” என்று சிரித்தாள். “துவாரகை அரசி அந்நாடகங்களை விரும்புகிறார். அந்நாடகங்களில் இருந்து தன் நடிப்பை பெற்றுக் கொள்கிறார்.” ஏதோ எண்ணம் எழ சிரித்தபடி “அவள் அரண்மனையின் வாயில்கள் திறப்பதை விட மூடுவதற்கே உகந்தவை என்று ஒரு கவிஞன் எழுதிய அங்கதம் இந்நகரில் அனைவரையும் புன்னகைக்க வைப்பது” என்றாள்.\nதிருஷ்டத்யும்னன் சிரிக்க “மூடிய கதவுகளுக்கு மறுபக்கம் நின்று இளைய யாதவர் ஒவ்வொரு நாளும் முறையிடுகிறார் என்பார்கள் சூதர்கள். அக்கதவு திறக்கும்போது விடிந்துவிடும். ஆகவே மறுநாளும் தொடரும்” என்றாள். திருஷ்டத்யும்னன் “யாதவ அரசி தாளாமை மிக்கவர்” என்றான். ”இல்லை. அப்படி தன்னை காட்டுகிறாளா” என்று கேட்டாள் ஜாம்பவதி. திருஷ்டத்யும்னன் அவளை நோக்கியபின் ”தாங்கள் எண்ணுவதை நான் புரிந்து கொள்கிறேன் அரசி” என்று கேட்டாள் ஜாம்பவதி. திருஷ்டத்யும்னன் அவளை நோக்கியபின் ”தாங்கள் எண்ணுவதை நான் புரிந்து கொள்கிறேன் அரசி\n ஒவ்வொரு பெண்ணும் தன் கணவனுக்கு அவன் விரும்பும் ஒன்றை நடித்து பரிசளிக்கிறாள். என் வாயில் கடந்து வரும் இளைய யாதவர் கூழாங்கற்களும் சிறு வில்லும் கொண்டு விளையாட வரும் சிறுவன். அவள் வாயிலைக் கடந்து செல்பவர் காதலுக்காக இறைஞ்சி வாயில் நின்றிருக்கும் தனியர். வைரத்தின் ஒவ்வொரு பட்டையையும் ஒவ்வொருவருக்கென பகிர்ந்தளித்திருக்கிறார் என்று அவரைப் பற்றி சூதர்கள் பாடுவார்கள்” என்றாள்.\nஅவள் பேசவிழைவதை அவன் உணர்ந்தான். முதலில் அவள் தன்னுடன் பேசுவதில் மகிழ்வதாக எண்ணினான். அவள் விழிகளில் எழுந்தெழுந்து அணைந்த உணர்ச்சிகள் அவள் தன்னுடனேயே பேசிக்கொண்டிருப்பதை காட்டின. இளஞ்சிறுமியர் களிப்பொருட்களை எடுத்து எடுத்து நோக்கி உள்ளே அடுக்குவதைப்போல அவள் தன் ஆழத்துள் இருந்த இளைய யாதவரைப்பற்றி பேச விழைந்தாள். அரைநாழிகை நேரத்தை அமைச்சன் அளந்து அளித்ததைப்பற்றி எண்ணிக்கொண்டதும் அவனுக்கு புன்னகைதான் வந்தது. “நான் இங்கே அமர எப்போதும் விரும்புவேன். இல்லையேல் அந்த அறைக்குள் இதேபோல் ஒரு சாளரம�� இருக்கிறது. அங்கே இரு சாளரங்கள் வழியாகவும் இங்குள்ள பெரிய வாயில் தெரியும்.”\n“வியப்புக்குரியது அது” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “வானத்தை அள்ளி மண்ணில் இறக்கும் வாயில்.” அவள் உதட்டை அழுத்தி “எனக்கு அது வாயில் என்றே தோன்றவில்லை. எங்கள் குலமூத்தார் ஆலயம் காளநீலத்தின் உள்ளே உள்ளது. அங்கே முன்பு ராகவராமன் வந்து அமர்ந்திருந்த பெரிய கடம்பமரம் இருந்தது என்கிறார்கள். அது பொன்னால் ஆன அடிமரம் கொண்டது. நான் இளம்பெண்ணாக இருக்கையில் ஒரு கனவு கண்டேன். மண்ணுக்குள் இருந்து ஒரு பொன்வேர் எழுந்து வளைந்து நின்றிருப்பதாக. புதைந்து கிடக்கும் பொன்மரம் வேர் நீட்டி தளிர்விடுவதைக் கண்டேன். அதை நான் எவரிடமும் சொன்னதில்லை. இங்கு வந்து இந்தப் பெருவாயிலை நோக்கியதும் என் அகம் திடுக்கிட்டது. நான் பார்த்த வேர்வளைவு இதுதான்” என்றாள்.\nஅவள் விழிகள் வேறெங்கோ இருந்து மீண்டுவந்து அவனை நோக்கின. “என் கனவில் நான் யானையாக இருந்து அந்த வேரை நோக்கினேன்” என்றாள். “இந்தச் சாளரத்தருகே அமர்ந்து நோக்கும்போதும் என்னை பிடியாக உணர்வேன்.” உடனே அனைத்தையும் கலைத்து மணிக்கொத்துகள் குலுங்குவது போல சிரித்துக்கொண்டு “என் உடலைக்கண்டவர்கள் பிடியானை என்றே சொல்கிறார்கள். இளையயாதவர் மணந்த எட்டு திருமகள்களில் ஒருத்தியாக என்னைப்பற்றி பாடும் பாணர்கள் என்னை கஜலட்சுமி என்று பாடுவதுண்டு” என்றாள்.\nதிருஷ்டத்யும்னன் “தங்களை இளைய யாதவர் மணந்த கதை இங்கே நடிக்கப்படுகிறதா அரசி” என்றான். “ஆம், நடிக்கப்படுகின்றது. அருகிருந்து பார்த்தவர்கள் போல பாடுகிறார்கள். நான் பார்த்திருக்கவே அவை வளர்ந்து மாறுகின்றன. யாரிவள் என என்னையே நான் வியந்து பார்க்கிறேன்” என்றாள். திருஷ்டத்யும்னன் “அரசகுடியினர் சூதர்பாடலில்தான் முழுமைகொள்ளவேண்டும்” என்றான். “ஆம், நான் இங்கே ராணித்தேனீ போல கூட்டுக்குள் இருக்கிறேன். நகரெங்கும் என்னிலிருந்து பிறந்த தேனீக்கள் போல பலநூறு ஜாம்பவதிகள் சுழன்றுகொண்டிருக்கிறார்கள்.”\n“ஜாம்பவர் குலத்தில் இளைய யாதவர் பெண்கொண்டதை பாஞ்சாலத்தில் பெருவியப்புடன் நோக்கினர்” என்றான் திருஷ்டத்யும்னன். “ஜாம்பவர் பிறமானுடருடன் உறவற்றவர்கள். வெல்லவோ அணுகவோ முடியாதவர்கள். அது இளைய யாதவர் கொண்ட அரசுசூழ்தல் என்றே எங்கள் அ���ையில் பேசப்பட்டது.” ஜாம்பவதி “அப்படித்தான் எங்கும் பேசப்படுகிறது. ஆனால் அது அவர் எனக்களித்த பரிசு என்றே நான் எண்ணுகிறேன். ஏனென்றால் அவரது காதல்விழிகளைத்தான் நான் கண்டேன்” என்றாள்.\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 92\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 91\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 90\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 76\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 36\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 32\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 31\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 30\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 29\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 28\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 5\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 14\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 7\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 26\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 88\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 87\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 79\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 78\nTags: சம்புகன், சாத்யகி, ஜாம்பவதி, திருஷ்டத்யும்னன், துவாரகை\nஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்- என் குரல்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–61\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 36\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு - கடிதங்கள் - 6\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592387.80/wet/CC-MAIN-20180721051500-20180721071500-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}